diff --git "a/data_multi/ta/2019-30_ta_all_1213.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-30_ta_all_1213.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-30_ta_all_1213.json.gz.jsonl" @@ -0,0 +1,374 @@ +{"url": "http://twit.neechalkaran.com/2016/01/2-2016.html", "date_download": "2019-07-22T05:18:09Z", "digest": "sha1:LJQRNN2K3QNDW5HOJSZJ7IYELY73O23Y", "length": 10780, "nlines": 165, "source_domain": "twit.neechalkaran.com", "title": "2-ஜனவரி-2016 கீச்சுகள்", "raw_content": "\nஅனாதை பிள்ளைங்களுக்கு இந்த சாக்லேட் பிஸ்கட் எல்லாம் குடுக்க போறேன் இதுவே என் சந்தோசமான புது ஆண்டு thank u god 😘😘😘 http://pbs.twimg.com/media/CXnWAn4U0AAl7ta.jpg\n0 இங்கே பதிவு செய்யவும், ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைக்கவும்\nதிருச்சி to புதுக்கோட்டை வழியில் சூரியூர் கிராமத்தில் 2009-ல் பெப்ஸி ஆலை வரும் முன்பும் வந்த பின்பும் கிணற்று நீர் http://pbs.twimg.com/media/CXnyz43UsAAliNv.jpg\nஅமெரிக்கா அதிபரையே காடு மேடு சுத்த வெச்சு ப்ரோக்ராம் பண்றான் டிஸ்கவரி, நம்ம ஆளுக ப்ரஸ் மீட்டுக்கே வழி இல்லாம சுத்துறாங்க\nநமக்கு பிடிச்சவங்க நமக்கு பிடிக்காத விஷயத்தை செய்ய சொல்லும் போது, பிடிக்காத விஷயத்தை கூட பிடிச்ச மாதிரி செய்வோம்ல, அங்க இருக்குது காதல்....\nநாய்க்கு பிஸ்கட் வாங்கிட்டு வந்தா நாய் எங்கையோ போய்டுச்சு இப்ப வந்து வாலாட்டிட்டு நிக்குது தின்னுட்டேன் நாயே\nநேரில் பார்க்கும் போது நீ சொல்லும் \"ஐ லவ் யூவை\" விட, உன்னிடம் இருந்து வரும் \"ஐ மிஸ் யூ\" என்று வரும் மெசேஜில் அவ்வளவு சந்தோஷம் எனக்குள்ளே...\nஅவசரத்தில் எடுக்கும் முடிவுகள் கூட சில சமயம் சரியாகும், ஆனால் கோபத்தில் எடுக்கும்முடிவுகள் எப்போதும் சரியானதில்லை, நிதானமுடன் செயல்படுங்கள்.\nவருடபிறப்பு பொதுவானது தான், முயற்சி செய்தால் தான் வெற்றி, போன வருடம் மாதிரி முயற்சி செய்யாமல் கடைசி நாளில் வருடத்தை குறை சொல்லாதீர்கள்.....\nஒன்பது மணிக்கு உறங்கிய கிராமத்தினரை 10.30க்கு உறங்கும்படி மாற்றியது தொலைக்காட்சித் தொடர். 12 மணிக்குப் பிறகு என மாற்றிவிட்டது ஸ்மார்ட்போன்.\nஇரவு12 மணிக்கு வெளியாக உள்ள 24 படத்தின் போஸ்டரை வரவேற்கும் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் #Welcome2016With24Poster http://pbs.twimg.com/media/CXkRHCrWYAAKEiD.jpg\nநாமல்லாம் #HappyNewYear ஜாலில இருக்கோம் ஆனா மேற்காணும் வீடியோவின் துணிச்சலான செயலுக்காக இவர்கள் புழலில்\nநேற்று உன்னை யாருக்கு பிடிக்குதோ, இன்று அவர்களை உனக்கு பிடிக்கும், நாளை அவர்களுக்கு பிடிக்காமல் போய் விடும், அவ்வளவுதான் வாழ்க்கை.....\nஉண்மையாய் நேசித்தவர்கள் வேண்டுமானால் விட்டு போகலாம், அவர்கள் தந்த உணர்வுகள், நினைவுகள், வலிகள் எப்போதும் போகாது.... http://pbs.twimg.com/media/CXkQFEPWYAAHyYQ.jpg\n#Twitter உலக நண்பர்கள் அனைவருக்கும், புத்தாண்டு 2016 வளமாகவும், ம��ிழ்வுடனும், அமைய, என், இதயங்கனிந்த வாழ்த்துக்கள். http://pbs.twimg.com/media/CXlgQyzUwAAcTbA.jpg\nபுதிதாய் ட்விட்டருக்கு வருவோர்/வந்தவர்களுக்கு - டிப்ஸ் Tips for New Comers http://www.twitlonger.com/show/n_1so4k35\nபெற்றோர்கள்,உடன் பிறந்தவர்கள், உயிர் நண்பர்கள் அருகிலிருந்தாலும், அனைவருக்குள்ளும் சிறிய ரகசியமாவது புதைத்து தான் வைத்திருப்பார்கள்....\nவருடத்தின் முதல் மாதம் முதல் வாரம் முதல் நாள் பனி பொழியும் மார்கழி அனைவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் http://pbs.twimg.com/media/CXmcr4tUkAI2Gr6.jpg\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/World/2018/09/12163609/1008369/China-Mongolia-Russia-War-rehearsal.vpf", "date_download": "2019-07-22T05:49:19Z", "digest": "sha1:YOUVGM2BQ4FU6LKSWDJHAP73RTBR5FF7", "length": 8339, "nlines": 79, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "சீனா - மங்கோலியாவுடன் இணைந்து ரஷ்யா பிரம்மாண்டமான போர் ஒத்திகை தொடக்கம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசீனா - மங்கோலியாவுடன் இணைந்து ரஷ்யா பிரம்மாண்டமான போர் ஒத்திகை தொடக்கம்\nபதிவு : செப்டம்பர் 12, 2018, 04:36 PM\nரஷ்யாவில் மிக பிரம்மாண்டமான 5 நாள் போர் ஒத்திகை நேற்று தொடங்கியது.\nசீனா, மங்கோலியா ராணுவத்துடன் ரஷ்ய ராணுவம் இணைந்து இந்த ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது. \"விஸ்டோக்-2018\" என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த ராணுவ ஒத்திகையில் மூன்று லட்சம் வீரர்கள் 36 ஆயிரத்திற்கும் அதிகமான ராணுவ டாங்கிகள் 1000 ராணுவ விமானங்கள் 80 ராணுவ கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபோர்ச்சுகல் : கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டு தீ\nமத்திய போர்ச்சுகல் பகுதியில் உள்ள கா��்டு பகுதியில், கட்டுக்கடங்காமல் தீ பற்றி எரிந்து வருகிறது.\nஊடக துறை சார்பாக கலாச்சார திருவிழா : மாறுவேடம் அணிந்து துடுப்பு படகில் அணிவகுப்பு\nரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க நகரில் ஊடக துறை சார்பாக கலாச்சார திருவிழா நடைபெற்றது. இதன் ஒரு அங்கமாக துடுப்பு படகுகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெற்றது.\nநிலவில் மனிதன் - 50 வது ஆண்டு கொண்டாட்டம்\nவானில் பறந்தும் சுழன்றும் சாகசம் செய்து அசத்தல்\n13 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் - சிறுவனை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்\nமத்திய சீனாவின் ஷாங்டாங் மாகாணத்தில் 13 அடி கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளான்.\nகியூபா : டாங்கோ நடனம் கற்பதில் இளம் ஜோடிகள் ஆர்வம்\nஅர்ஜென்டினாவின் கலாச்சார நடனமாக கருதப்படும் டாங்கோ நடனம், கியூபாவின் ஹாவனா நகரில் இலவசமாக கற்று தரப்படுகிறது.\nஉலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் யார் யார்\nப்ளும்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் வரிசையில், முதல் 100 இடங்களில் இந்தியாவில் இருந்து 4 தொழிலதிபர்கள் இடம் பெற்றுள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-22T05:48:54Z", "digest": "sha1:EVZM2C457J2AAKAYVNLY7PZ2QDQASQIB", "length": 23461, "nlines": 300, "source_domain": "www.akaramuthala.in", "title": "சேரலாதன் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\n“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே” (புறம்: 312) பெண்ணடிமைத்தனமா \nஇலக்குவனார் திருவள்ளுவன் 18 சூன் 2017 2 கருத்துகள்\n“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே (புறம்: 312) பெண்ணடிமைத்தனமா பொன்முடியார் எனும் ���ங்ககாலப்பெண்புலவர், குழந்தையைப் பெற்றேடுப்பதை விட அப்பிள்ளையைப் பாதுகாத்துப் பேணி வளர்ப்பதே தாய்மாரின் பெரும் பொறுப்பாகும். அதிலும் கன்னியரையும் காளையரையும் சமுதாய நலம் பேணுபவராய் வளர்த்து எடுத்துக் கொடுப்பது மிகமிகக் கடினமான செயலாகும். அந்தக் கடினமான செயலைச் சங்ககாலத் தாய்மார் தத்தம் பண்புகளுக்கு ஏற்ப மிக நன்றாகவே செய்திருக்கிறார்கள் என்பதைச் சங்கப்பாடல்கள் காட்டுகின்றன. சங்ககாலத் தாய்மார் அப்படி வளர்த்திராவிட்டால் சங்கப்பாடல்களையும், சங்க இலக்கியங்களையும், சங்கச்சான்றோர்களயும் நாம் கண்டிருக்க முடியுமா பொன்முடியார் எனும் சங்ககாலப்பெண்புலவர், குழந்தையைப் பெற்றேடுப்பதை விட அப்பிள்ளையைப் பாதுகாத்துப் பேணி வளர்ப்பதே தாய்மாரின் பெரும் பொறுப்பாகும். அதிலும் கன்னியரையும் காளையரையும் சமுதாய நலம் பேணுபவராய் வளர்த்து எடுத்துக் கொடுப்பது மிகமிகக் கடினமான செயலாகும். அந்தக் கடினமான செயலைச் சங்ககாலத் தாய்மார் தத்தம் பண்புகளுக்கு ஏற்ப மிக நன்றாகவே செய்திருக்கிறார்கள் என்பதைச் சங்கப்பாடல்கள் காட்டுகின்றன. சங்ககாலத் தாய்மார் அப்படி வளர்த்திராவிட்டால் சங்கப்பாடல்களையும், சங்க இலக்கியங்களையும், சங்கச்சான்றோர்களயும் நாம் கண்டிருக்க முடியுமா “ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே சான்றோன் ஆக்குதல்…\nசங்கக்காலத்தில் சேரலாதன் என்னும் பெயர் கொண்ட அரசர் நால்வர் – மயிலை சீனி.வேங்கடசாமி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 20 மார்ச்சு 2016 கருத்திற்காக..\nசங்கக்காலத்தில் சேரலாதன் என்னும் பெயர் கொண்ட அரசர் நால்வர் இருந்தனர். நெடுஞ்சேரலாதன் இரண்டு பேர். இவர்கள் இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன், முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன் என்போர் ஆவர். பெருஞ்சேரலாதன், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் ஆகியோர் மற்ற இருவர். இவர்களுள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் வரலாற்றைச் சேர அரசர்கள் எனும் இப் பகுதியின் கீழும், முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதனின் வரலாற்றைச் சேர அரசப் புலவர்கள் எனும் தலைப்பின் கீழும் காணலாம். நெடுஞ்சேரலாதன் சோழன் வேல்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியோடு போரிட்டு மாண்டான். பெருஞ்சேரலாதன் கரிகாற் பெரு வளத்தானோடு போரிட்டு…\nமாமூலனார் பாடல்கள் 23: சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 சூ���் 2014 கருத்திற்காக..\n(வைகாசி 25,2045 / சூன் 8, 2014 இதழின் தொடர்ச்சி) உங. பெற்றதும் திரும்புவர் சற்றும் வருந்தேல் – தோழி – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (தலைவன் பொருள் தேடச் சென்றபின் அவன் பிரிவை ஆறறியிருக்க முடியாது தலைவி வருந்துகின்றாள். தோழி ஆறுதல் கூறி விரைவில் திரும்பி விடுவானென்று உறுதி கூறுகின்றாள்) தோழி: அம்ம நின் கை வளையல்கள் கழன்று கழன்று விழுகின்றனவே. எவ்வளவு இளைத்துப்போய் இருக்கின்றாய் நின் கை வளையல்கள் கழன்று கழன்று விழுகின்றனவே. எவ்வளவு இளைத்துப்போய் இருக்கின்றாய் தலைவன் பிரிந்து சென்றதால் அல்லவா இவ்வளவு வாட்டம். தலைவி: ஆம் தலைவன் பிரிந்து சென்றதால் அல்லவா இவ்வளவு வாட்டம். தலைவி: ஆம்\nமாமூலனார் பாடல்கள் – 5 – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 15 திசம்பர் 2013 கருத்திற்காக..\n(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) ச. உண்ணா நோன்பு கொண்டு உயிர்விட்டான் இதைக் கேட்ட சான்றோரும் உயிர்விட்டனர் இதைக் கேட்ட சான்றோரும் உயிர்விட்டனர் என் மகளைப் பிரிந்த யானோ என் மகளைப் பிரிந்த யானோ – தாய் கரிகால்வளவன் தமிழ் நாட்டில் சோழநாட்டை ஆண்டபேர் அரசன்; ஆற்றல் மிக்கவன்; படைகள் நிறைந்தவன்; கடலிலும் நிலத்திலும் பல போர்கள் புரிந்து வெற்றி பெற்றவன். பெருஞ்சேரலாதன் சேர நாட்டை ஆண்ட பேர் அரசன்; இவனும் எல்லா வகையிலும் சிறந்து விளங்கினான். சோழ நாட்டைத் தன் ஆட்சியின் கீழ்க்கொண்டு வர நினைத்தான்: படை எடுத்துச் சென்றான். சோழநாட்டில் வெண்ணி என்ற இடத்தில்…\nஅதிரடிகள் தொடரட்டும்… பாசகவினர் இல்லங்களிலும்\nஎச்சு இராசாவின் தோல்வி அரசுகளுக்கு எச்சரிக்கை மணி – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல��� பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 211-220 : இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ் மேம்பாட்டு விருது வழங்கு விழா, கரூர்\nஇலக்கிய அமுதம் – அமரர் பாரதி சுராசு\nகாலத்தை வென்ற கலைஞர் – ஆவண நூல் வெளியீட்டு விழா\nகருத்துக் கதிர்கள் 19 & 20 – இலக்குவனார் திருவள்ளுவன் [19. கிரண் அம்மையார் இன்னும் புறப்படவில்லையா 20. நீதித்துறைக்கு ஏன் இந்தத் தடுமாற்றம் 20. நீதித்துறைக்கு ஏன் இந்தத் தடுமாற்றம்\nஅனைத்துலக 17ஆவது முத்தமிழ் ஆய்வு மாநாடு இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதிருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை – குறளேந்தி ந.சேகர் இல் வாய்மைஇளஞ்சேரன்\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 04– சி.இலக்குவனார் இல் வாய்மைஇளஞ்சேரன்\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 03 – சி.இலக்குவனார் இல் வாய்மைஇளஞ்சேரன்\nஅனைத்துலக 17ஆவது முத்தமிழ் ஆய்வு மாநாடு இல் வாய்மைஇளஞ்சேரன்\nதமிழ் மேம்பாட்டு விருது வழங்கு விழா, கரூர்\nஇலக்கிய அமுதம் – அமரர் பாரதி சுராசு\nகாலத்தை வென்ற கலைஞர் – ஆவண நூல் வெளியீட்டு விழா\nஉலகத் தமிழ்க்கழகப் பொன்விழா , ஆறாம் பொது மாநாடு\nகவியோகி பேகன் கவிபாட விண்ணுலகு சென்றார்\nமதுரையில் வேத பிராமணிய முறையில் தமிழன்னை சிலை அமைப்பதை எதிர்த்துப் போராட்டம் பெ. மணியரசன் முதலான 200 பேர் கைது\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 211-220 : இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர்கள் 19 & 20 – இலக்குவனார் திருவள்ளுவன் [19. கிரண் அம்மையார் இன்னும் புறப்படவில்லையா 20. நீதித்துறைக்கு ஏன் இந்தத் தடுமாற்றம் 20. நீதித்துறைக்கு ஏன் இந்தத் தடுமாற்றம்\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 201-210 : இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு சென்னை மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 211-220 : இலக்குவனார் ��ிருவள்ளுவன்\nதமிழ் மேம்பாட்டு விருது வழங்கு விழா, கரூர்\nஇலக்கிய அமுதம் – அமரர் பாரதி சுராசு\nகாலத்தை வென்ற கலைஞர் – ஆவண நூல் வெளியீட்டு விழா\nகருத்துக் கதிர்கள் 19 & 20 – இலக்குவனார் திருவள்ளுவன் [19. கிரண் அம்மையார் இன்னும் புறப்படவில்லையா 20. நீதித்துறைக்கு ஏன் இந்தத் தடுமாற்றம் 20. நீதித்துறைக்கு ஏன் இந்தத் தடுமாற்றம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - ஐயா,தமிழார்வலரான தாங்கள் கலந்து கொள்வதில் தடையில்...\nவாய்மைஇளஞ்சேரன் - குறளேந்தி ந.சேகர் நான் பிறந்த நாட்டைச் சேர்ந்த த...\nவாய்மைஇளஞ்சேரன் - இன்னுமொரு 1000 ஆண்டுகள் கழிந்த பிறகும் வாழும் தமிழ...\nவாய்மைஇளஞ்சேரன் - நான் இன்னும் தமிழ் படிக்கிறேன்,அகவை 64 கல்லுரிப...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2016/11/30/", "date_download": "2019-07-22T05:18:14Z", "digest": "sha1:TJ6A5OL5NLW6UYKBLNN4BX4KNJUSKD77", "length": 6352, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2016 November 30Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஐஏஎஸ் ஜோடி திருமணம். இந்துமகாசபை எதிர்ப்பு\nகைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. தலைமை செயலக ஊழியர்களின் பரிதாப நிலை\nரூ.500 கோடி திருமணம் தெரியும். ரூ.500 திருமணம் தெரியுமா\nதமிழகத்தை நோக்கி வருகிறது ‘நாடா’ புயல். சென்னைக்கு ஆபத்தா\nசென்னை, செங்கல்பட்டு என்ன ஆச்சு\nவிபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி கிடைத்தது. விபத்துக்கு காரணம் என்ன\nஅஜித் என் காலில் விழுவார். பிரபல பெண் நடனக்கலைஞர்.\nஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு மூச்சு திணறல். மருத்துவமனையில் அனுமதி.\nஇன்று போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.3000 முன்பணம் வழங்கப்படுகிறது\n கடந்த ஆண்டு வெள்ளம் மீண்டுமா\nபுரோ கபடி போட்டி: தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றி\nJuly 22, 2019 விளையாட்டு\nடி.என்.பி.எல் கிரிக்கெட்: காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தியது லைகா கோவை கிங்ஸ்\nJuly 22, 2019 கிரிக்கெட்\nஇந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டி: பிவி சிந்து தோல்வி\nJuly 21, 2019 பேட்மிட்டன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-07-22T06:30:48Z", "digest": "sha1:HKTP3LNIA2SVDUK3O3CTFXZP5Q6GTUCE", "length": 5255, "nlines": 75, "source_domain": "www.thamilan.lk", "title": "வைத்தியசாலையின் மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்த தமிழ் யுவதி ! கொழும்பில் பரிதாபம் - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nவைத்தியசாலையின் மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்த தமிழ் யுவதி \nகொழும்பு நவலோக வைத்தியசாலையில் எட்டாம் மாடியில் இருந்து விழுந்த தமிழ் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇன்று காலை 11 மணியளவில் இந்த பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலையின் அலுவலகத்தில் மனிதவள பிரிவில் உதவி முகாமையாளராக பணிபுரிந்த வத்தளையை சேர்ந்த காருண்யா என்ற 30 வயது இளம் யுவதி இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஇவர் தவறி வீழ்ந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது பற்றி பொலிஸ் விசாரணைகளை நடத்தி வருகிறது\nநாடு திரும்புகிறார் லசித் மலிங்க\nநாடு திரும்புகிறார் லசித் மலிங்க\nஜேர்மனியில் ஜெட் விமான விபத்து\nஜேர்மனியின் வடகிழக்கு மாநிலமான மெக்லென்பர்க்-மேற்கு பொமரேனியாவில் இரண்டு யூரோஃபைட்டர் ஜெட் விமானங்கள் விபத்துக்குள்ளானதாக உள்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. விமானங்கள் ஒரு குடியிருப்பு...\nபூஜித்த – ஹேமசிறி மீதான வழக்கு ஒக்டோபர் 3 வரை ஒத்திவைப்பு \nபெலியத்த பிரதேச சபைத் தலைவர் கைது \nதோனியின் கோரிக்கைக்கு இந்திய இராணுவத் தளபதி அனுமதி\nஇலங்கையில் உதயமானது மேலுமொரு புதிய தமிழ் கட்சி\nஹொங்கொங் போராட்டம் திசை திரும்புகிறதா\nஇலங்கையில் உதயமானது மேலுமொரு புதிய தமிழ் கட்சி\nவிசேட ஆராதனையில் கலந்து கொண்டார் ஜனாதிபதி மைத்ரி \nகேப்பாப்புலவு மக்களுடன் ஐ.நா வின் விசேட அறிக்கையாளர் சந்திப்பு\n“முதுகெலும்பில்லாத தலைவர்கள் – அரசு வீட்டுக்கு செல்ல வேண்டும்” – பேராயர் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை \nநீர்கொழும்பு கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம் இன்று மீண்டும் திறந்து வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/07/31225450/Chepauk-Super-Gillies-won-by-13-runs.vpf", "date_download": "2019-07-22T06:20:01Z", "digest": "sha1:UMH2SV26KUNCZGHQGGTZYNZRFFKZ4IPY", "length": 15076, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chepauk Super Gillies won by 13 runs || டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: 13 ரன்கள் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nடி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: 13 ரன்கள் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் + \"||\" + Chepauk Super Gillies won by 13 runs\nடி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: 13 ரன்கள் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\n3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றது. #TNPL\n3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நத்தம் (திண்டுக்கல்), நெல்லை, சென்னை ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தலா ஒருமுறை மற்ற அணியுடன் மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். இந்த போட்டி தொடரில் நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று இரவு நடைபெற்ற 22-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கார்த்திக் மற்றும் கங்கா ஸ்ரீதர் ராஜூ ஆகியோர் களமிறங்கினர்.\nஅணியின் ஸ்கோர் 28 ஆக இருக்கும் போது, கங்கா ஸ்ரீதர் ராஜூ 5 ரன்களில் திவாகர் பந்து வீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் கோபிநாத், கார்த்திக்குடன் கை கோர்த்தார். மிகவும் சிறப்பாக ஆடிய இந்த ஜோடி காஞ்சி வீரன்ஸ் அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. இந்நிலையில் கேப்டன் கோபிநாத் 31 ரன்களில் வெளியேற, சிறிது நேரத்தில் கார்த்திக் (76 ரன்கள்) மற்றும் உத்திரசாமி சசிதேவ் (11 ரன்கள்) அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர். இதன் பின்னர் களமிறங்கிய ஹரிஷ் குமாரும் 3 ரன்களில் நடையை கட்ட, முருகன் அஸ்வின் 4 சிக்ஸர்கள் விளாசி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் ரன் ரேட்டை உயர்த்தினார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது. முருகன் அஸ்வின் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். காஞ்சி வீரன்ஸ் அணி தரப்பில் பாபா அபராஜித் 2 விக்கெட்டுகளும், சுனில் சாம், திவாகர் மற்றும் ஸ்ரீனிவாஸ் ஆகியோர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.\nபின்னர் 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காஞ்சி வீரன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விஷால் வைத்யா மற்றும் அருண் ஆகியோர் களமிறங்கினர். சிறப்பான தொடக்கத்தை கொடுத்த இந்த ஜோடி 53 ரன்களில் சம்ரூத் பாட் பந்து வீச்சில் பிரிந்தது. விஷால் வைத்யா (24 ரன்கள்) சம்ரூத் பந்துவீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்த சில வினாடிகளிலேயே அருண் 27 ரன்களில் வெளியேற, அடுத்து களமிறங்கிய அனைத்து வீரர்களும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். கடைசி வரை வெற்றிக்கு போராடிய காஞ்சி வீரன்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அசத்தல் வெற்றி பெற்றது. சேப்பாக் அணி தரப்பில் சிவகுமார், முருகன் அஸ்வின், சம்ரூத் ஆகியோர் 2 விக்கெட்டுகளையும், ஹரிஷ் குமார் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதன்மூலம் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரின் இந்த சீசனில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. உலக கோப்பை கிரிக்கெட்டில் வென்ற விதம் நியாயமற்றது - மோர்கன்\n2. உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆடிய இந்திய வீரருக்க�� திடீர் சிக்கல்\n3. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடரில் இருந்து டோனி விலகல்: இந்திய அணி இன்று தேர்வு\n4. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தொடர்: இந்திய அணிக்கு தவான் திரும்பினார் - பாண்ட்யாவுக்கு ஓய்வு, டெஸ்ட் போட்டிக்கு பும்ரா சேர்ப்பு\n5. கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிராக இந்திய ஏ அணி போராடி தோல்வி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/20842-pollachi-issue.html", "date_download": "2019-07-22T05:58:17Z", "digest": "sha1:3J2EPEX4WQE2GYATNSWQONZOVG3SKKOT", "length": 7256, "nlines": 106, "source_domain": "www.kamadenu.in", "title": "சமச்சீர் பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வுகள் இன்றுடன் நிறைவு: விடைத்தாள் திருத்தம் நாளை தொடக்கம் | சமச்சீர் பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வுகள் இன்றுடன் நிறைவு: விடைத்தாள் திருத்தம் நாளை தொடக்கம்", "raw_content": "\nசமச்சீர் பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வுகள் இன்றுடன் நிறைவு: விடைத்தாள் திருத்தம் நாளை தொடக்கம்\nபாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக, புகார் கொடுத்த பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில் பார் நாகராஜ், செந்தில், வசந்த், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, அதிமுகவைச் சேர்ந்த பார் நாகராஜ் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டார்.\nஇந்நிலையில், பாலியல் விவகாரத்தில் மேலும் 3 வீடியோக்கள் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த வீடியோவில் பார் நகராஜ் உள்ளார். இந்த வீடியோவை சபரிராஜன், சதீஷ் ஆகியோர் எடுத்துள்ளதாக அவர்களது பேச்சின் மூலம் தெரியவருகிறது. மேலும், இந்த வீடியோவில் ஒரு பெண்ணை சபரிராஜன் மிரட்டும் காட்சியும் பதிவாகி உள்ளது.\nஇருமொழி கொள்கை: தமிழக அரசு உறுதி\nபெயர் பலகையில் 'அரசு உதவி பெறும் பள்ளி' என கட்டாயம் எழுத வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nபுதிய பாடத்திட்டத்தின்படி வகுப்பெடுக்க ஜூன் 11-ம் தேதி முதல் ஆசிரியர்களுக்கு: பயிற்சி பள்ளிக் கல்வித் துறை தகவல்\nஏப். 29-ல் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு\nமாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை; அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவறாமல் பணிக்கு வர வேண்டும்: தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவு\nகல்வியில் ஆர்வம் காட்டும் சால���யோர வெளிமாநில குழந்தைகள்: அரசு பள்ளிகளில் தொடர்ந்து படிக்க ஏற்பாடு\nசமச்சீர் பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வுகள் இன்றுடன் நிறைவு: விடைத்தாள் திருத்தம் நாளை தொடக்கம்\nகாஷ்மீர் என்கவுன்ட்டரில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nதிருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் 3 தொகுதி இடைத்தேர்தலை அவசரமாக நடத்த உத்தரவிட முடியாது: திமுக வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம் \nசட்டம் இயற்றும் மக்கள் பிரதிநிதிகளே ஓட்டுக்காக பணம் கொடுக்கிறார்கள்: ஊழல்வாதிகளை தேசவிரோதிகளாக அறிவிக்கவேண்டும்: உயர் நீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/46545/", "date_download": "2019-07-22T05:43:26Z", "digest": "sha1:YZ3U4USSDXEQTROHNYDIYGRITIMIYMSF", "length": 10502, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "சிறிய ரக விமானங்களை உற்பத்தி செய்வது குறித்து கவனம் – விமானப்படை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறிய ரக விமானங்களை உற்பத்தி செய்வது குறித்து கவனம் – விமானப்படை\nசிறிய ரக விமானங்களை உற்பத்தி செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக விமானப்படைத் தளபதி கபில ஜயம்பதி தெரிவித்துள்ளார். இலங்கை விமானப்படையில் பல்வேறு மாற்றங்களை சூழ்நிலைக்கு ஏற்றவாறு செய்ய வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். விமானப்படையின் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் பொருத்தமான தரமான விமானங்களை கொள்வனவு செய்ய வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.\nதற்போது விமானப் படைக்குச் சொந்தமான சில விமானங்கள் ஆயுட் காலத்தை கடந்து விட்டதாகவும் அவை பதிலீடு செய்யப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சில விமானங்கள் பழுதடைந்துள்ளதாகவும் அவை பழுதுபார்க்கப்பட வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகடத்தல்களை தடுப்பதற்கு கடற்படையினருடன் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளையே நம்பியிருக்காது சிறிய ரக விமானங்களை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsair force news Srilanka tamil tamil news உற்பத்தி செய்வது கபில ஜயம்பதி கவனம் சிறிய ரக விமானங்களை விமானப்படை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் போதனா வைத்தியசாலையில், கு��ைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலையம்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநளினி செவ்வாய்க்கிழமை பரோலில் வெளியே வரலாம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசந்திரயான் 2 விண்கலம் இன்று விண்ணில் செலுத்தப்படவுள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டி – நியூஸிலாந்து ஐந்தாவது முறையாக சம்பியனானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம் நடத்த முற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுதுகில் குண்டு பட்டு கவிகஜன் பலியானார்…\nகாபன் வெளியீட்டினால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து\nஇலங்கை நடுநிலையான வெளியுறவுக் கொள்கையை பின்பற்றும் – ஜனாதிபதி\nயாழ் போதனா வைத்தியசாலையில், குவைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலையம்…. July 22, 2019\nநளினி செவ்வாய்க்கிழமை பரோலில் வெளியே வரலாம் July 22, 2019\nசந்திரயான் 2 விண்கலம் இன்று விண்ணில் செலுத்தப்படவுள்ளது July 22, 2019\nஉலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டி – நியூஸிலாந்து ஐந்தாவது முறையாக சம்பியனானது July 22, 2019\nமதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம் நடத்த முற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர். July 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://history.kasangadu.com/ulkattamaippu/vatakatu-vaykkal", "date_download": "2019-07-22T06:36:42Z", "digest": "sha1:5UQ7RWKN2WYXLBSV73XGBWSWN42IIMMF", "length": 16535, "nlines": 180, "source_domain": "history.kasangadu.com", "title": "வடகாடு ��ய்க்கால் - காசாங்காடு கிராம வரலாறு", "raw_content": "\nகிளை அஞ்சல் நிலையம் - 614613\nகூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம்\nதாய் சேய் நல விடுதி\nதொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி\nஅரசு பதிவுள்ள தொண்டு நிறுவனங்கள்\nஇலக்கமுறை சாதனங்களில் கேட்கும் முன் (Digital Media Players)\nஸர்வ மங்கள மாங்கள்யே ...\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (கிழக்கு)\nஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (மேற்கு)\nதெருக்கள் மற்றும் வீட்டின் பெயர்கள்\nபாண்டியன் சரஸ்வதி பொறியியல் கல்லூரி\nபண்ட மாற்று முறை தொழில்கள்\nதமிழ் வருட பிறப்பு திருநாள்\nவரிசை எடுத்து செல்லும் போக்குவரத்து\nவிருந்தினர் உணவு மற்றும் செய்முறை\nதூங்குவதற்கு பாய் / கட்டில்\nமண் பகுதிகளை சுத்தம் செய்ய\nவிவசாய நீர் இறைக்கும் முறை\nவீட்டு பகுதியினை சுத்தம் செய்ய\nவிஸ்வநாதன் கிராமப்புற அரசு கிளை நூலகம்\nதமிழ்நாடு மாநில சட்டமன்ற உறுப்பினர்\nபஞ்சாயத்து ஒன்றிய பிரிவு உறுப்பினர்\nமாவட்ட பஞ்சாயத்து பிரிவு உறுப்பினர்\n(அடுத்த முறை ஊருக்கு சென்றால், புகைப்படம் எடுத்து பகிர்ந்து கொள்ளவும்)\n1924 ஆம் ஆண்டு மேட்டூரில் காவிரி ஆற்றின் குறுக்கே ஸ்டான்லி நீர்தேக்கம் கட்டும் பணி அன்றைய ஆங்கிலேய அரசினால் தொடங்கப்பட்டது. இந்நீர்தேக்கம் ஒருங்கிணைந்த திருச்சிராப்பள்ளி மாவட்டம்,ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம்,காரைக்கால் மாவட்டம்,சேலம், தென்னாற்காடு,கடலூர்,இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகள் உள்ளடக்கிய நிலப்பகுதிகள் பாசன வசதியைப் பெறும் நோக்கில் திட்டம் உருவாக்கப்பட்டது.\nஅதன்படி தொடங்கப்பட்ட கட்டுமானப்பணி நிறைவுபெற 1937 ஆண்டுவரை காலம் எடுத்துக்கொண்டது.இந்த பணிகள் நடந்து கொண்டிருக்கும்போதே பாசனவசதியைக் கொண்டுசெலுத்தும் கட்டுமானப்பணியும் முடுக்கிவிடப்பட்டது.\nஇதன்தொடர்ச்சியாக முக்கம்பு என அழைக்கப்படும் பகுதியில் வந்துசேரும் மூன்று துணை ஆறுகளின் நீரைக் கையாள தேவையான மதகுகள் அமைக்கப்பட்டு காவிரியிலும் கொள்ளிடத்திலும் நீரை திருப்பிவிடும் வகையில் தொழில்நுட்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இவ்விரண்டு ஆறுகளும் கல்லணைக்கு முன்பு ஒன்று சேர்கின்றன.\nகல்லணை என்பது நீரை மிகுந்த அளவு தேக்கிவைக்கும் தன்மையுடையது இல்லை.அது வரும் மொத்தநீரையும் ஒருங்கிணைத்து 5 கிளை ஆறுகளின் வழியாக விவசாயத்தி���்கு நீரை பிரித்துவிடும் படுகைஅணையாகவே செயல்படும் விதம் சோழமன்னன் கரிகாலனால் வடிவமைக்கப் பட்டிருந்ததை அப்படியே சில தொழில்நுட்ப மாற்றங்களை மட்டும் செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.\nஇக்கல்லணையிலிருந்து ஏற்கனவே கிளை ஆறுகளாக இருந்த காவிரி ஆறு,கொள்ளிடம், வெண்ணாறு,வெட்டாறு, குடமுருட்டி ஆறு ஆகியவற்றுடன் கல்லணைக்கால்வாய் எனப்படும் புதிய கிளை ஆறும் வெட்டப்பட்டு தஞ்சை மாவட்டத்தின் தெற்கு பகுதி மற்றும் இராமநாதபுரம் மாவட்டதின் வடக்குப்பகுதிகள் பாசனவசதி பெறும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன.\nகல்லணைக்கால்வாய் புதுவாய்க்காலின் பிரிவுவாய்க்கால்கள் கல்யாணஓடை வாய்க்கால், வடகாடு வாய்க்கால், சேதுபாவாசத்திரம் தாய்வாய்க்கால் போன்றவைகள் ஆகும். இதில் கல்யாணஓடை வாய்க்கால் உறந்தராயன்குடிக்காடு பகுதியில் பிரித்து விடப்பட்டுள்ளது.\nவடகாடு வாய்க்கால் எனப்படும் நம் பகுதியில் பாயும் வாய்கால் புலவன்காடு என்னும் இடத்தில் தொடங்குகிறது. அங்கிருந்து வெள்ளூர், ஆலத்தூர், தளிக்கோட்டை, நாட்டுச்சாலை, வெண்டாக்கோட்டை, காசாங்காடு, மன்னங்காடு,துவரங்குறிச்சி,செங்கபடுத்தான்காடு வழியாக மஞ்சவயல் வடகாடு பகுதியை சென்றடைகிறது.\nஇந்த வாய்க்கால் மேட்டுர் அணை கட்டப்பட்ட அதேகால கட்டத்திலேயே பணிகள் தொடங்கப்பட்டு 1937 ஆண்டுகளில் பணி நிறைவும் பெற்று பாசன பயன்பாட்டுக்கு பயன்படுத்த தொடங்கப்பட்டது. இவ்வாய்க்கால் தான் காசாங்காட்டின் மஞ்சுக்குப்பன் ஏரியின் நீர் ஆதாரமாகும். இதன்மூலம் நூற்றுக்கணக்கான ஏக்கர் அப்பகுதியில் பாசனவசதி பெறுகிறது.\nஇவ்வாய்க்காலின் குறுக்கில் காசாங்காடு-பட்டுக்கோட்டை சாலையில் அமைந்த எல்லைவழி பாலமும் (தற்போது விரிவுபடுத்தப்பட்டுள்ளது), காசாங்காடு- கள்ளிக்காடு சாலையில் அமைந்துள்ள பாலமும் அதே காலகட்டத்தில் கட்டப்பட்டவைகள் ஆகும்.தெற்கு தெரு அருகில் ஒரு கலிங்கு எனப்படும் சருக்கையும் அமையப்பெற்று மண்ணரிப்பு தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.\nஇவை அனைத்தும் வடகாடு வாய்க்கால் மூலம் நம் பகுதிமக்களுக்கு கிடைத்த அரசின் பாசன வசதிக்கான நன்மை பயக்கும் திட்டம் ஆகும்.\nமேலும் இது குறித்த விபரம் தெரிந்தவர்கள் இப்பகுதியில் தங்கள் கருத்துகளையும் வெளிப்படுத்தவ���ம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/shamitabh-review/", "date_download": "2019-07-22T05:50:38Z", "digest": "sha1:4Q7TUXLJCD5DSP2Z5IJU7YNT5EOMXWVB", "length": 18323, "nlines": 141, "source_domain": "www.envazhi.com", "title": "ஷமிதாப் விமர்சனம் | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nநடிகர்கள்: அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷரா ஹாஸன், ருக்மணி\nதயாரிப்பு : ஈராஸ் இன்டர்நேஷனல்\nஎழுத்து – இயக்கம்: ஆர் பால்கி\nஎ பிலிம் பை… என்று போட்டுக் கொள்ளும் எல்லா இயக்குநர்களும் இயக்குநர்கள் அல்ல… பால்கியைப் போன்ற சொந்த எழுத்தைப் படைப்பாக்கும் சிலருக்கு மட்டுமே அப்படிப் போட்டுக் கொள்ள தகுதியும் உரிமையும் இருக்கிறது.\nஷமிதாப்பிலும் அந்த தகுதியைப் பெறுகிறார் பால்கி.\nஅமிதாப்பையும் இளையராஜாவையும் இவர் அளவுக்கு காதலிப்பவர்கள் யாருமிருக்க முடியுமா தெரியவில்லை. இந்த இரு மேதைகளிடமிருந்தும் அற்புதமான பங்களிப்பைப் பெற்றிருக்கிறார் பால்கி.\nபடத்தின் கதை, இணையத்தை வாசிக்கும் அத்தனைப் பேருக்கும் தெரிந்ததுதான்.\nவாய் பேச இயலாத, ஆனால் நடிப்பில் பேராவல் கொண்ட தனிஷ்.. நடிக்க லாயக்கில்லை என்று விரட்டப்பட்ட ஒரு குடிகார, திமிரும் ஈகோவும், முரட்டுத்தனமும் கொண்ட கிழவன் அமிதாப் சின்ஹா… தனிஷின் நடிப்பையும் அமிதாப்பின் குரலையும் ஷமிதாப்பாக இணைக்கும் உதவி இயக்குநர் அக்ஷரா… முதல் இருவரின் ஈகோ மோதல்களின் உச்சத்தில் ஏற்படும் முடிவு… இந்த நிகழ்வுகளை பால்கி படமாக்கி இருக்கும் விதம்… அவற்றுக்கிடையே ஜீவநதியாகப் பாயும் இளையராஜாவின் இசை.\n-இதான்டா இந்திய சினிமா என்று நிச்சயமாக மார்த்தட்டிச் சொல்லலாம்.\nஅமிதாப்… இந்தப் படத்தில் அவர் சர்�� நிச்சயமாய் நடிக்கவில்லை. அமிதாப் சின்ஹாவின் வாழ்க்கைய வாழ்ந்து பார்த்திருக்கிறார். கூடுவிட்டு கூடு பாய்வது மாதிரி. இந்த மகா கலைஞனை உச்சத்தில் வைத்து கவுரவிக்க வேண்டிய கட்டம் இதுதான்.\nபாலிவுட் பற்றிய தன் விமர்சனத்தை அந்த மரத்தைப் பார்த்துச் சொல்வாரே… வாரே வா.. அதுக்கெல்லாம் ஒரு தில் வேணும். சலாம் அமித்ஜி\nதனுஷ்… படத்துக்குப் படம் பிரமிப்பைத் தருகிறார். வேலையில்லாப் பட்டதாரியில் பார்த்த தனுஷ் சுண்டக் காய்ச்சிய பட்டை சாராயம் என்றால், இந்த ஷமிதாப்பில் அவர் ராயல் ஸ்காட்ச் மாதிரி அத்தனை க்ளாஸிக்\nதனுஷின் தோற்றம், ஸ்டைல், குரலற்ற ஆவேச வாயசைப்பு… தான் ஒன்று சொல்ல முயல… அதற்கு நேரெதிராக அமிதாப் பேசி மாட்டிவிடும் காட்சியில் அவர் முகத்தில் காட்டும் ஆத்திரம், இயலாமை… சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு நூறு சதவீதம் தகுதியான கலைஞன். தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்துவிட்டார்.\nகமலின் மகள் நன்றாக நடித்திருக்கிறார் – இப்படிச் சொல்வது கொஞ்சம் அபத்தமாக இருக்கிறதல்லவா தந்தையின் பெயரை முதல் படத்திலேயே காப்பாற்றிவிட்டார் அக்ஷரா. அந்தப் பாத்திரத்துக்கு என்ன தேவையோ.. அதை இயல்பாகச் செய்திருக்கிறார்.\nஇந்த மூன்று பாத்திரத்துக்கிடையிலும் உயிரோட்டம் போல ஓடிக் கொண்டே இருக்கிறது இளையராஜாவின் இசை. தேவையான இடங்களில் உலகின் ஒப்பற்ற இசை மொழியையும், தேவையற்ற இடங்களில் மவுனத்தையே பேசுமொழியாகவும் வைத்திருக்கிறார் இசைஞானி. அந்த கடைசி 15 நிமிடங்கள்… பால்கி சார், அதை மட்டும் தனி சிடியாக வெளியிடுங்கள். இசை அமைப்பாளர்கள் ரெஃபரன்சுக்காக\nபாடல்கள் அனைத்துமே இனிமை. குறிப்பாக அந்த ஷஷஷ மிமிமி தததா… இசைஞானியின் மனசுக்கு இன்றைக்கும் அதே அன்னக்கிளி வயசுதான்\nபிசி ஸ்ரீராம்… இது என் ஒளிப்பதிவு என தனித்துக் காட்டாமல் இயக்குநரோடு பயணித்திருக்கிறார். பால்கி – ராஜா – ஸ்ரீராம்… வாவ், என்ன ஒரு இனிமையான காமிபினேஷன்\nகுறைகளே இல்லையா.. அதைச் சொல்ல வேண்டாமா இருக்கிறது. க்ளைமாக்ஸின் ஆரம்பம்.. அது இப்படித்தான் முடியப் போகிறது என எளிதாய் யூகிக்க முடியும் பாணி..\nஆனால் இந்தப் படத்தை ரசிக்க, உணர்ந்து அனுபவிக்க அது எந்த வகையிலும் தடையில்லை.\nஷமிதாப்பை திரையில் பாருங்கள்.. இந்தியாவின் தலைசிறந்த படைப்பாளிகள், கலைஞர்களை கவுரவப்படுத்துங்கள்.\nTAGamitabh balki dhanush ilaiyaraaja shamitabh review அமிதாப் இளையராஜா தனுஷ் பால்கி ஷமிதாப் விமர்சனம்\nPrevious Postஇது தனியாள் செஞ்சதில்ல.. கூட்டு சதி - பகுதி 1 Next Postலிங்கா ஃப்ளாப்பா.. மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்\nகாதுள்ள யாரும் மறக்க முடியாத பெயர் ‘பாடலாசிரியர் பஞ்சு அருணாச்சலம்’\nபிரபல தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் மரணம்\n2 thoughts on “ஷமிதாப் விமர்சனம்”\nபடம் மிக மிக அருமை, இளையராஜா இசை, அமிதாப் நடிப்பு ஒப்பிடமுடியாதது.\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Lanka+Explosion/4", "date_download": "2019-07-22T05:25:40Z", "digest": "sha1:MGHRRXQY25RFWBZCCZ4QEAB5AUYYB3ZC", "length": 9410, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Lanka Explosion", "raw_content": "\nவட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது\nவிளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\nபிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர், இலங்கை அதிபர் வாழ்த்து\nஇலங்கையில் சமூகவலைதளங்கள் மீண்டும் முடக்கம்\nஇலங்கைக்கு ஹனிமூன் சென்ற லண்டன் இந்திய பெண் மர்மச் சாவு\nசூதாட்ட புகார்: இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இடைநீக்கம்\n“பயங்கரவாதிகளை வேரறுக்க தயார்” - சிறிசேனவிடம் முஸ்லிம் பிரதிகள் உறுதிமொழி\n“மூன்று நாட்களில் ஐஎஸ் தொடர்பில் உள்ளவர்கள் கைது” - அதிபர் சிறிசேன\n“அதிபர் தேர்தலில் நான் போட்டியிட போகிறேன்” - கோத்தபய ராஜபக்‌ஷே அறிவிப்பு\nஇலங்கையில் இருந்து வந்தவர்கள் குறித்து ஆய்வு : உள்துறை அமைச்சகம் தகவல்\nஉலகக் கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர் யார்\nகாணாமல் போன மீனவர் மனநலம் பாதிக்கப்பட்டு இலங்கையில் திரியும் பரிதாபம்\n பாஸ்போர்ட் இல்லாமல் கேரளாவில் சுற்றிய இலங்கை நாட்டவர் கைது\nஆதாரங்களை இலங்கை வழங்கினால் விசாரணை நடத்தப்படும் - இந்தியா\n“பயங்கரவாதிகள் கேரளாவில் பயிற்சி பெற்றிருக்கலாம்” - இலங்கை ராணுவத் தலைவர்\n''குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் இந்தியாவில் பயணம் செய்துள்ளனர்'' - இலங்கை ராணுவ தளபதி\nஇலங்கையில் கைதான ராய்ட்டர்ஸ�� பத்திரிகையாளர் ஜாமினில் விடுவிப்பு\nபிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர், இலங்கை அதிபர் வாழ்த்து\nஇலங்கையில் சமூகவலைதளங்கள் மீண்டும் முடக்கம்\nஇலங்கைக்கு ஹனிமூன் சென்ற லண்டன் இந்திய பெண் மர்மச் சாவு\nசூதாட்ட புகார்: இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இடைநீக்கம்\n“பயங்கரவாதிகளை வேரறுக்க தயார்” - சிறிசேனவிடம் முஸ்லிம் பிரதிகள் உறுதிமொழி\n“மூன்று நாட்களில் ஐஎஸ் தொடர்பில் உள்ளவர்கள் கைது” - அதிபர் சிறிசேன\n“அதிபர் தேர்தலில் நான் போட்டியிட போகிறேன்” - கோத்தபய ராஜபக்‌ஷே அறிவிப்பு\nஇலங்கையில் இருந்து வந்தவர்கள் குறித்து ஆய்வு : உள்துறை அமைச்சகம் தகவல்\nஉலகக் கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர் யார்\nகாணாமல் போன மீனவர் மனநலம் பாதிக்கப்பட்டு இலங்கையில் திரியும் பரிதாபம்\n பாஸ்போர்ட் இல்லாமல் கேரளாவில் சுற்றிய இலங்கை நாட்டவர் கைது\nஆதாரங்களை இலங்கை வழங்கினால் விசாரணை நடத்தப்படும் - இந்தியா\n“பயங்கரவாதிகள் கேரளாவில் பயிற்சி பெற்றிருக்கலாம்” - இலங்கை ராணுவத் தலைவர்\n''குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் இந்தியாவில் பயணம் செய்துள்ளனர்'' - இலங்கை ராணுவ தளபதி\nஇலங்கையில் கைதான ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர் ஜாமினில் விடுவிப்பு\n''வனிதாவும், ரித்துவும்'' : சந்திரயான் 2 திட்டத்தை தாங்கி நிற்கும் 2 பெண்கள்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2009/04/22/taj_electislam/", "date_download": "2019-07-22T06:13:41Z", "digest": "sha1:6KEMZCK74Z5T7GZBBBD4BM3QTI4MFST5", "length": 46480, "nlines": 915, "source_domain": "abedheen.com", "title": "இஸ்லாமியக் கட்சிகள் : நடப்பு – நான் – மற்றும் ஏதேதோ! | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nஇஸ்லாமியக் கட்சிகள் : நடப்பு – நான் – மற்றும் ஏதேதோ\nஇஸ்லாமியக் கட்சிகள் : நடப்பு – நான் – மற்றும் ஏதேதோ\nஆளும் கட்சி / எதிர் கட்சிகளின்\nஇந்த அழகில் திட்ட முடியும்\nஅது தரும் கிளர்ச்சியும் ஆறுதல்தான்\nபாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு….\n‘கலிமா’ சொல்லக் கற்றுக் கொண்டோமா\nஒரே இறைவன்… ஒரே பாதை\nமசூதியை இடிப்பது ஒரு கட்சி���ென்றால்..\nஎல்லா இன மக்களுக்கும் மாதிரி\nமூச்சுக் காற்றால் காபந்தும் செய்த\nஅந்த இரு அரசியல் கட்சிகளின்\nஎளிய அத்தாட்சியாக கொண்டு கணிக்கலாம்.\nபி.ஜே.பி. நிச்சயம் வெளியில் இருந்து\nஇவர்கள் அரசியலில் கால் வைத்ததுமே\nபதவி ஆசை/ பண ஆசை/ பறக்க ஆசை /\nதின்ன, தூங்க ஆசை/ சுக ஆசை/\nமண்ணடியும், லிங்கிச் செட்டி தெருவும்,\nபெரிய மேடும் நிலைக்கொள்ளும் ஸ்தலம் என்றல்….\nஇந்த இஸ்லாமிய கட்சிகள் எல்லாவற்றிற்கும்\nகொடியுண்டு / தலைவன் உண்டு /\nஒரு கட்சி உதயம் என்கிற கணக்கில்\nநபிகள் நாயத்தின் பிறந்த தினவிழா/\nகாயிதே மில்லத் நினைவு தின விழா/\nநோன்பு காலத்தில் இஃப்தார் விழா யென\nஇஸ்லாமிய கட்சிகளின் சீரிய பணி.\nஅவர்கள் நடத்தும் அந்த விழாக்களில்\nஅந்த தலைவர்களின் வீட்டு வாசலில்\nஏதேனும் ஒரு துக்கடா பதவி\nபெரிய / சிறிய / இத்தினூண்டு\nஅவர்களின் அன்றாட பொழுது போக்கு\nசென்ற வாரத்தில் ஒரு நாள்…..\nஇரவு எட்டைத் தொடும் நேரம்\nகை விரலிடுக்கில் சிகரெட் புகைய\nதன்னை அறிமுகப் படுத்தி கொண்டே….\n‘2009 மே 13-ம் தேதி\nஅகில இந்திய தேசிய ஜனநாயகக் கட்சி\nஒரு கட்சியின் நிறுவனத் தலைவர்…\nமசூதியில் இஷா பாங்கு ஒலித்தது.\nஅகில இந்திய தேசிய ஜனநாயகக் கட்சி\nநான் ஓட்டளிக்கச் செல்வேன் என்பது\nஓட்டுப் போடும் நாளில் எனக்கு\nபோன பொது தேர்தல் சமயத்து\nவயிற்றுப் போக்கு வரத்தானே வந்தது\nஅதற்கு முந்தைய பொது தேர்தல்….\nஎன் வயிற்றுப் போக்குப் பற்றி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nம��ல் பூத்த காடு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/video/63936-bharathi-the-real-social-reformar.html?share=linkedin", "date_download": "2019-07-22T05:43:50Z", "digest": "sha1:AHMGL6QYT4KQHFYQ6GOFTFOSVB2U6RJ2", "length": 16217, "nlines": 311, "source_domain": "dhinasari.com", "title": "வாழ்ந்து காட்டிய பாரதி - தீண்டாமை ஒழிப்பு! - Dhinasari News", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஒரு பிரியாணிக்கு ரூ.40.000 இழந்த கல்லூரி மாணவி\nகாகிதமுறையில்லா முறை, புதுச்சேரி சட்டமன்றம் முடிவு;\nமுகப்பு உரத்த சிந்தனை வாழ்ந்து காட்டிய பாரதி – தீண்டாமை ஒழிப்பு\nவாழ்ந்து காட்டிய பாரதி – தீண்டாமை ஒழிப்பு\nதீண்டாமை சாதி ஒழிப்பு என்றால் அதைச் செய்தவர் ஈ.வே.ரா தான் என்று தமிழ்நாட்டில் பொய்யான பரப்புரை இன்றும் நிலவுகிறது.\nஆனால், பாரதியார் அதற்கு முன்பு தான் ஒரு பிராம்மணர் சமுதயாத்தில் இருந்துக்கொண்டு கனகலிங்கம் மற்றும் நாகலிங்கம் ஆகியோருக்கு பூணூல் அணிவித்து,\n”குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;\nநீதி, உயர்ந்தமதி, கல்வி – அன்பு\nநிறைய உடையவர்கள் மேலோர்”. என்று முழங்கியவன்.\nகனகலிங்கம் தனக்கு பூணூல் அணிவித்த கதையை அவருடைய புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த அருமையான சம்பவத்தையும், மேலும் சில சம்பவங்களையும் தமிழாகரர் பேராசிரியர் சாமி தியாகராசன் அவர்கள் நமக்கு எடுத்துரைக்க இருக்கிறார்.\nயார் சாதி ஏற்ற தாழ்வுகளை உண்மையில் நீக்க புறப்பட்டது என்பதை இதன் வாயிலாக அறிந்துக்கொள்வோம்\nமுந்தைய செய்திபாஜக.,வினரின் கடின உழைப்புக்கு… மோடி நன்றியும் பாராட்டும்\nஅடுத்த செய்திகோயிலில் நடைபெற்ற… முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியனின் மகன் திருமணம்\nருஷி வாக்கியம் (92) – சோம்பல் ஒரு நோய்\nநவபிருந்தாவனத்தை தகர்த்ததாக சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது\nஇந்த வருட சங்கீத கலாநிதி… மியூசிக் அகாதமி விருதுகள் அறிவிப்பு\nசீதா டீச்சரும், ட்ராட்ஸ்கி தோழரும்\nசென்னையில் இந்த வருடம் 5501 விநாயகர் திருமேனிகள்… இந்து முன்னணி தீர்மானம்\nஅத்திவரதரை இடம் மாற்ற ஆலோசனை: எடப்பாடி ஆகம விதிப்படி கூடாது; சிறப்பு ஏற்பாடு செய்கிறோம்: தலைமைச் செயலர்\nதிரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் ஆர்.கே.செல்வமணி வெற்றி\nஅத்தி வரதரை தரிசிக்க வந்த சந்தானம் \nபிகில்… ஜூலை 23ல் சிங்கப்பெண்ணே பாடல்… வர்தாம்\nஇன்று நடக்கிறத�� காப்பான் ஆடியோ ரிலிஸ்: ரஜினி, ஷங்கர் பங்கேற்பு\n“மணி-மந்த்ர-ஔஷதம்” பெண், வெறும்குச்சி மாதிரி பலவீனமாக இருந்தாள். வயசுக்கேற்ற உடல் வளர்ச்சியும் இல்லை போல் இருந்தது “பெரியவா அனுக்கிரஹம்பண்ணனும். இவளுக்குக் கல்யாணம் செய்வதா வேண்டாமான்னே புரியலை.ரொம்பக் குழப்பமா இருக்கு.” (பெரியவாள் சொல்லிய அறிவுரையில் மணி-மந்த்ர-ஔஷதம் என்று கூறுவதைப் போல,மூன்று வகையான சிகிச்சைகள் இருந்தன). 22/07/2019 11:04 AM\nஇளம்பச்சை நிற பட்டாடையில் காட்சி அளிக்கும் அத்திவரதர் 22/07/2019 10:58 AM\nவிநாயகர் சதுர்த்தி: தமிழகத்தில் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலை வைக்க முடிவு 22/07/2019 10:54 AM\nருஷி வாக்கியம் (92) – சோம்பல் ஒரு நோய்\nஎங்கிருந்தோ வந்த வெள்ளைக்காரருக்கு அனுக்ரஹம் செய்கிறீர்கள்….எங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை\nரகசியங்களை வெளியிடுவது தலைவனுக்கு அழகல்ல என்ற இசக்கி சுப்பையா கருத்து\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nநவபிருந்தாவனத்தை தகர்த்ததாக சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது\nஇந்த வருட சங்கீத கலாநிதி… மியூசிக் அகாதமி விருதுகள் அறிவிப்பு\nசென்னையில் இந்த வருடம் 5501 விநாயகர் திருமேனிகள்… இந்து முன்னணி தீர்மானம்\nஆன்மிகச் செய்திகள் 21/07/2019 3:43 PM\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/193817?ref=archive-feed", "date_download": "2019-07-22T05:58:03Z", "digest": "sha1:KEKCFZBQ4IEPKCMWKCJVCTBAPFPGN4X3", "length": 8143, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "13 வயது மகளின் கன்னித்தன்மையை அதிகவிலைக்கு விற்ற மொடல் அழகி: அதன்பின் காத்திருந்த அதிர்ச்சி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n13 வயது மகளின் கன்னித்தன்மையை அதிகவிலைக்கு விற்ற மொடல் அழகி: அதன்பின் காத்திருந்த அதிர்ச்சி\nரஷ்யாவில் பெற்ற மகளின் கன்னித்தன்மையை £ 20k பவுண்ட்ஸ்க்கு விற்ற முன்னாள் மொடல் அழகி கைது செய்யப்பட்டுள்ளார்.\nரஷ்யாவை சேர்ந்த முன்னாள் மொடல் அழகியான 35 வயது இரினா கிளாட்ஸ்க், தனக்கு அதிகமான பணத்தேவை இருந்ததால், மகளின் கன்னித்தன்மையை விற்க முடிவு செய்தார்.\nஅதன்படி தன்னுடைய மகளை ஆபாசமாக படமெடுத்து, பல பணக்காரர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.\nஇதற்கு ஒரு பணக்காரர் சம்மதம் தெரிவிக்கவே செல்யாபின்ஸ்கிலிருந்து மாஸ்கோவுக்குப் மகளுடன் பறந்த இரினா, அங்கு ஒரு பணக்காரரிடம் £19,100 பவுண்ட்ஸ்க்கு தன்னுடைய மகளின் கன்னித்தன்மையை விற்க வியாபாரம் பேசியுள்ளார்.\nஅதனை தொடர்ந்து அடுத்த நிமிடமே இரினா கைது செய்யப்பட்டார். அதன் பிறகே அவருக்கு தெரியவந்துள்ளது, பணக்காரராக இருந்தவர் ஒரு ரகசிய துப்பறிவாளர் என்பது.\nஇதனையடுத்து கைது செய்யப்பட்ட அவர், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு வழக்கினை கேட்டறிந்த நீதிபதி, சிறுமி இன்னும் கன்னித்தன்மையை இழக்கவில்லை என்ற மருத்துவ அறிக்கையை பார்த்ததும், இரினாவிற்கு 4 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.\nமீட்கப்பட்ட சிறுமியும், இரினாவின் மற்றொரு மகனும் அவருடைய பாட்டியிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டனர்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/karnataka-will-open-40-34-tmc-water-to-tamilnadu-ptnzrv", "date_download": "2019-07-22T05:50:46Z", "digest": "sha1:SVQN4TKQ7AMP7SPJ2USHUH4XELPIDAGH", "length": 11653, "nlines": 125, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் மீண்டும் உத்தரவு !! தமிழகத்துக்கு 40.43 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் !!", "raw_content": "\nகர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் மீண்டும் உத்தரவு தமிழகத்துக்கு 40.43 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் \nபிலிகுண்டுலு பகுதியில் இருந்து ஜூன் மாதத்துக்கு 9.19 டிஎம்.சி. மற்றும் ஜூலை மாதத்துக்கு 31.24 டி.எம்.சி என மொத்தம் 40.43 டிஎம்.சி தண்ணீரை கர்நாடக அரசு தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும் என்று காவிரி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nகாவிரி நீர் பங்கீட்டில் தொடர்புடைய தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து வைக்க, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு என்ற அமைப்புகளை மத்திய அரசு கடந்த ஆண்டு அமைத்தது.\nஇந்த 2 அமைப்புகளிலும் 4 மாநிலங்களில் இருந்தும் தலா ஒரு அதிகாரி உறுப்பினராக உள்ளனர். இந்த 2 அமைப்புகளும் அவ்வப்போது கூடி அணைகளின் நீர் இருப்பு விவரங்களையும், நீர் பங்கீட்டு அளவு விவரத்தையும் விவாதித்து வருகின்றன.\nஅந்த வகையில் கடந்த மாதம் 28-ந்தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், குறுவை சாகுபடிக்காக தமிழகத்துக்கு 9.19 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் கர்நாடக அரசு இன்னும் இந்த வரையறுக்கப்பட்ட அளவு தண்ணீரை வழங்கவில்லை.\nஇந்த தகவலை கடந்த 7-ந்தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் பதிவு செய்தனர். ஆனால் கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிப்பதற்கான அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கே உள்ளது என்பதால் கடந்த ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் அணைகளின் நீர் இருப்பு, நீர்வரத்து மற்றும் மழை பற்றிய புள்ளி விவரங்கள் மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான விஷயங்கள் மற்றும் தரவுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.\nஇந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டம் மீண்டும் இன்று நடைபெற்றது. தமிழகம் தரப்பில் தண்ணீர் திறந்துவிடக்கோரி மீண்டும் வலியுறுத்தப்பட்டது.\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் 3–வது கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஜூன் மாதத்துக்கு 9.19 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.\nஆனால் இதுவரை உரிய அளவு தண்ணீர் திறக்கப்படவில்லை. எனவே இந்த மாத இறுதிக்குள் உரிய தண்ணீரை திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.\nஎங்களுக்கே தண்ணீர் இல்ல… உதட்டைப் பிதுக்கிய கர்நாடக , ஆந்திர அரசுகள் \nஇப்படி அடாவடியா பண்றதுக்கு, வெட்டியா ஒரு ஆணையம் எதுக்கு பக்கத்து ஸ்டேட்டை பங்கம் செய்���ும் ராமதாஸ்\nபரபர பாரத் பந்த்... ரயில்கள்- பேருந்து உடைப்பு... தமிழகத்தில் பாதிப்பு\nதமிழகத்துக்கு தண்ணீர் தர தயார் அதிரடியாக அறிவித்த கேரள முதல்வருக்கு ஸ்டாலின் நன்றி \nதமிழ்நாட்டில் தாமரையை மலரவைக்க பக்கா பிளான் முக்கிய பிரச்சனைகளை கையிலெடுக்கும் பிஜேபி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n'மாத்தி மாத்தி' அடித்துக்கொண்ட பக்தர்கள்.. அத்திவரதர் கூட்ட நெரிசல் வீடியோ..\nகதிர் ஆனந்திற்கு வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த சேலம் கோவிந்தன்..\nபிரியங்கா காந்தியின் அதிரடி அறிவிப்பு.. பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்தனை லட்சம்\nகழுத்தை நெரித்து மனைவி கொலை.. தப்பி ஓடிய கணவன் பரபரப்பு வீடியோ..\nபிஞ்சு குழந்தையின் கழுத்தை நெரித்து தூக்கி எறிந்த பெண்.. கொந்தளித்து லதா ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ..\n'மாத்தி மாத்தி' அடித்துக்கொண்ட பக்தர்கள்.. அத்திவரதர் கூட்ட நெரிசல் வீடியோ..\nகதிர் ஆனந்திற்கு வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த சேலம் கோவிந்தன்..\nபிரியங்கா காந்தியின் அதிரடி அறிவிப்பு.. பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்தனை லட்சம்\nநம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட முடியாது... சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் மனு நிராகரிப்பு..\nநடிகர் சிம்புவின் வலையில் சிக்கிய பிக்பாஸ் பிரபலத்தின் காதலி...எவ்வளவு நெருக்கம் பாருங்க...\nஅவங்க கேட்டாங்க.. நாங்க எடுத்து கொடுத்தோம்.. சர்ச்சைக்கு நறுக்குனு முற்றுப்புள்ளி வைத்த எம்.எஸ்.கே.பிரசாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-22T06:11:12Z", "digest": "sha1:XYSN6IL3MXEWXB647VCLY3A4URHS4RDL", "length": 15848, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதமாற்றம் News in Tamil - மதமாற்றம் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமதமாற்ற திருமணத்தை பதிவு செய்யவில்லை என்றாலும் ஜீவனாம்சம்... உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு\nசென்னை: மதமாற்ற திருமணத்தை பதிவு செய்யவில்லை என்றாலும் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளை அதிரடி...\nநான் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டேனா\nசென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கிறிஸ்தவராக மதம் மாறியதாக வீடியோ வைரலான நிலையில், அதை அவர...\nமதமாற்ற அறிவிப்பு எதிரொலி: சர்ச்சைக்குரிய பழங்கள்ளிமேடு ஆடி திருவிழா நிறுத்தம்\nநாகப்பட்டினம்: நாகை மாவட்டம் பழங்கள்ளிமேடு என்ற கிராமத்தைச் சேர்ந்த 180 தலித் குடும்பங்கள் ம...\nஇந்தியாவை கிறிஸ்தவ நாடாக்க முயன்றார் அன்னை தெரசா... பாஜக எம்.பி பரபர பேச்சு\nலக்னோ: இந்திய நாட்டை கிறிஸ்தவமயமாக்கும் முயற்சியில் அன்னை தெரசா, ஈடுபட்டார், அதன் விளைவாகவே ...\nஇந்து மதத்தை அழிக்க பார்க்கிறார் கருணாநிதி: ராமகோபாலன் காட்டம்\nசென்னை: கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்களுக்கும் எஸ்.சி., எஸ்.டி சலுகையை நீடிக்க திமுக தலைவர் கர...\nமதம் மாறியதால் தலித்துகள் வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை: திருமாவளவன்\nசென்னை: ஒரு மதத்தில் இருந்து இன்னொரு மதத்திற்கு மாறுவதால் தலித்துகள் வாழ்க்கையில் எந்த மாற...\nகுழந்தைகளை கொடுமைப்படுத்திய கிறிஸ்தவ சேவை அமைப்பு.. போலீஸ் ரெய்டால் அம்பலம்\nடெல்லி: தலைநகர் டெல்லியருகே கிரேட்டர் நொய்டா பகுதியில் சட்ட விரோதமாக 30 சிறுவர்களை அடைத்து வ...\nதிருச்சி அருகே இந்து முன்னணி நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மதமாற்ற முயன்ற இருவர் கைது\nதிருச்சி: திருச்சி அருகே, இந்து முன்னணி கூட்டம் நடைபெற்ற பகுதியில் மற்றொரு மதத்தை சேர்ந்தவர...\nமதமாற்றம் செய்தால் கொன்றுவிடுவோம்.. ரவி சங்கருக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை மிரட்டல்\nடெல்லி: வாழும் கலை என்ற அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு ஐஎஸ்ஐஎஸ் மற்றும் தெரிக் இ தா...\n300 நாட்களில் சரிந்த மோடியின் செல்வாக்கு: ஜெயலலிதா பிரதமராக ஆதரவு அதிகரிப்பு\nடெல்லி: லோக்சபா தேர்தலில் நாடுமுழுவதும் வீசிய மோடி சுனாமி தற்போது ஓய்ந்து வருவதாக தகவல்கள் ...\nஅன்னை தெரசாவின் சேவையை அரசியலாக்காதீர்கள்...: வாடிகன் கண்டனம்\nவாடிகன்சிட்டி: ‘புனிதமான கிறிஸ்தவ சமய குருவின் சேவையை அரசியலாக்க வேண்டாம்' என ஆர்.எஸ்.எஸ்....\nஇந்து மக்கள் கட்சியினரால் மதம் மாறிய கிறிஸ்தவர்... \"சாமி\" வந்து ஆடியதா���் பரபரப்பு\nநெல்லை: நெல்லை அருகே கோவிலில் இந்து மக்கள் கட்சியினர் கிறிஸ்தவர் ஒருவரை மதம் மாற்றினர். மதம்...\nகரீனா கபூரை முன்வைத்து 'மதமாற்ற' பிரசாரத்தை முன்னெடுக்கும் வி.ஹெச்.பி\nடெல்லி: பாலிவுட் நடிகை கரீனா கபூரை முன்வைத்து முஸ்லிம்களை திருமணம் செய்த இந்து பெண்களை தாய் ...\nகட்டாய மதமாற்ற சர்ச்சைக்கு காரணமான ராஜேஷ்வர் சிங்கை 'லீவில்' போக சொன்ன ஆர்.எஸ்.எஸ்.\nஆக்ரா: கட்டாய மதமாற்ற சர்ச்சைக்குக் காரணமனா ஜக்ரன் சமிதியின் தலைவர் ராஜேஷ்வர் சிங்கை 'லீவில...\nமலைவாசிகளை மதமாற்றம் செய்ய முயன்றதாக தூத்துக்குடியைச் சேர்ந்த 8 பேர் ம.பியில் கைது\nதூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக மத்தியப்பிரதேசம் ச...\nஇந்து மதம் தாய்க்கழகம்.. பிரிந்து போனவர்கள் மீண்டும் வரலாம்... மதுரை ஆதீனம் பேச்சு\nசிவகாசி: இந்து மதம் தாய்க்கழகம் போல. இங்கிருந்து போனவர்கள் மீண்டும் திரும்பி வரலாம் என்று மத...\nநெல்லையில் மத பிரசாரம் செய்ததாக குற்றச்சாட்டு: தைவான் நாட்டை சேர்ந்த 11 பேரிடம் விசாரணை\nநெல்லை: நெல்லை யில் மத பிரசாரம் செய்ததாக புகார் எழுந்ததையொட்டி தைவான் நாட்டைச் சேர்ந்த 11 பேர...\nகிறிஸ்தவ மதமாற்றத்தை எதிர்த்து உ.பி.யில் கை கோர்த்த இந்து-இஸ்லாம் அமைப்புகள்\nலக்னோ: உத்தர பிரதேசத்தில் கிறிஸ்தவ அமைப்புகள் நடத்தும் சுகமளிக்கும் ஜெபக் கூட்டங்களை தடுத்...\nமத மாற்ற சர்ச்சை... ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் அமைச்சர்கள் அவசர சந்திப்பு\nடெல்லி: முஸ்லீம்களையும், கிறிஸ்தவர்களையும் இந்து மதத்திற்கு மாற்றுவதாக கூறி விஸ்வ இந்து பர...\nமோடிக்குப் பிடிக்கவில்லை... \"மதமாற்றங்களை\" நிறுத்தி வைக்க வி.எச்.பி. தலைவர்கள் உத்தரவு\nசூரத்: நாட்டின் சில பகுதிகளில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் நடத்தி வரும் மதமாற்ற நிகழ்வுகள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatramanan.wiki.zoho.com/Venmurasu.html", "date_download": "2019-07-22T06:06:14Z", "digest": "sha1:AFMM3UTFROHDAZS2YSOTAXSSQWRSJRLL", "length": 11320, "nlines": 49, "source_domain": "venkatramanan.wiki.zoho.com", "title": "Venmurasu", "raw_content": "\nவெண்முரசு வாசிப்பு முறை – ராஜகோபாலன்\nவெண்முரசு விவாதங்கள் : ஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nகேசவமணி எழுதிவரும் வ���ண்முரசு பற்றிய விமர்சனத்தொடர்\nவெண்முரசு – விமர்சனங்களின் தேவை\nநீலம் வெளிவரும்போது வந்துகொண்டே இருந்த விமர்சனங்களை வாசித்தேன். வெண்முரசு விவாதங்கள் என்று ஒரு இணையதளமே இதற்காக இருக்கிறது. இதெல்லாமே வெவ்வேறு வாசகர்கள் நீலத்தை எப்படி வாசிக்கிறார்கள் என்பதைப்பற்றியது. ஒரு வாசகன் இதையெல்லாம் வாசித்தால்தான் நீலம் போன்ற நாவலைப் புரிந்துகொள்ளமுடியுமா நாவலை மட்டும் வாசித்தால்போதாதா விமர்சனங்கள் நம்முடைய வாசிப்பைத் திசைதிருப்பிவிடாதா ஒரு ஆரம்பகால வாசகனாக என்னுடைய சந்தேகம் இது,\nநான் திரும்பத்திரும்ப இந்த சந்தேகத்துக்கு பதில் சொல்லிவருகிறேன். இலக்கியவிமர்சனம், இலக்கியக் கோட்பாடுகள் பற்றிய அவநம்பிக்கை என்பது நம் சூழலில் ஆழமாக வேரூன்றியிருக்கும் ஒரு விஷயம் என்பதனால் விளக்கமாக சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது.\nஇலக்கியப்படைப்புகளை நாம் வாசிப்பதுதான் முதன்மையானது. ஆனால் சாதாரணமாக வாசிக்கும் கதைகளுக்கும் இலக்கியத்துக்கும் பெரிய வித்தியாசம் உண்டு. கதைகளை நம் மனமகிழ்ச்சிக்காக வாசிக்கிறோம். அறிவதற்கு முயல்வதில்லை. அவை நாம் ரசிப்பதற்காக எழுதப்படுகின்றன\nஆனால் இலக்கியப்படைப்புகள் வாசகனும் பங்கேற்க அழைக்கின்றன. வாசகன் எழுத்தாளன் அளவுக்கே அந்த இலக்கியத்தை தானும் கற்பனை செய்து கொள்ள வேண்டியிருக்கிறது . வெண்முரசு நாவல்வரிசையில் சொல்லப்பட்டவை மிகக்குறைவு, வாசகனின் கற்பனைக்கும் சிந்தனைக்கும் விடப்பட்டவையே அதிகம். ஆகவே வாசகன் எந்த அளவுக்கு விரிகிறானோ அந்த அளவுக்கு அந்நாவல்கள் விரிவடையும்\nஅதற்குரிய வழிகளில் ஒன்றுதான் விமர்சனம். நாம் ஒருகோணத்தில் வாசித்திருப்போம். இன்னொரு வாசிப்பை விமர்சனம் மூலம் அறியும்போது நம்முடைய வாசிப்பு விரிவடைகிறது. பல கோணங்களில் பலர் முன்வைக்கும் வாசிப்புகளை நாம் அடையும்போது நமக்கு பல கண்கள் வந்ததுபோல. நாம் தவறவிட்டவை பல தெரியவருகின்றன. நாம் பார்த்தபார்வைக்கு மாறான பார்வைகள்கூட கிடைக்கின்றன\nஉதாரணமாக மரபின்மைந்தன் முத்தையா முதற்கனலுக்கு அவரது இணையதளத்தில் எழுதிவரும் விமர்சனத் தொடர். முதற்கனல் பற்றி அவர் சொல்லும்போது ஒரு பார்வையை முன்வைக்கிறார். அதாவது கதாபாத்திரங்களின் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக பார்த்தாலும் சரி, கதையை ஒட்டுமொத்தமாகப் பார்த்தாலும் சரி ஒரு பெரிய விதிவிளையாட்டுத்தான் தெரிகிறது. ஆனால் தனித்தனியாகப் பார்த்தால் ஒவ்வொன்றுக்கும் அந்த மனிதர்களின் ஆசாபாசங்களே காரணமாக இருப்பதும் தெரிகிறது. இதுதான் மகாபாரதத்தின் இயல்பு. அந்த இயல்பு முதற்கனலில் செயல்படுவதைச் சுட்டிக்காட்டுகிறார்\nஇந்தப்பார்வை நீங்கள் வாசிக்காத ஒரு கோணத்தை திறந்து தந்துவிடும். புதிய பல விஷயங்கள் தெரிய ஆரம்பிக்கும். இதுதான் விமர்சனம் நமக்கு அளிப்பது. விமர்சனங்கள் நம்மை திசைதிருப்புவதில்லை. நம் வாசிப்பைவிட குறைவான விமர்சனங்களை நாம் பொருட்படுத்தமாட்டோம். நம்மைவிட மேலான வாசிப்பை முன்வைக்கும் விமர்சனங்கள் நம்மை விரிவுபடுத்தும்\nவெண்முரசின் உள்ளே மறைந்திருக்கும் நுட்பங்கள் பல. புராணங்கள், படிமங்கள் போன்றவை ஒரு பக்கம் [உதாரணம் ஸ்தூனகர்ணன் என்ற கந்தர்வனின் கதை]. வாழ்க்கைச் சந்தர்ப்பங்கள் இன்னொரு பக்கம் [உதாரணம் குந்திக்கும் அவள் சிற்றன்னைக்குமான உறவு] மொழியில் சுருக்கமாகவும் அடர்த்தியாகவும் சொல்லப்பட்டிருக்கும் வரிகள் இன்னொருபக்கம். உதாரணம் ‘மூத்தோரும் முனிந்தோரும் மூவைதிகரும் தீச்சொல்லிட உரிமைபெற்றவர்கள்’ போன்றவரிகள். கடைசியாக மகாபாரதத்தில் இருந்து விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கும் விஷயங்கள்\nஅவற்றை பலர் எழுதி விவாதித்தே வாசகன் உள்வாங்கிக்கொள்ளமுடியும். வெறுமே வாசித்துப்போனால் வெண்முரசை அடையமுடியாது\nவெண்முரசில் நாவல் தொடரில் வரும் கதாபாத்திரங்கள், தெய்வங்கள் ஆகியவற்றின் பெயர்கள்\nபிரயாகை 75 வரை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்பான குழும விவாதம்\nவெண்முரசில் நாவல் தொடரில் வரும் கதாபாத்திரங்கள், தெய்வங்கள் ஆகியவற்றின் பெயர்கள் பிரயாகை 75 வரை எடுக்கப்பட்டுள்ளது | கணிப்பொறி நிரல் எழுதி எடுக்கப்பட்டது. சில தவறுகள் இருக்கலாம். பல பெயர்கள் விடுபட்டிருக்கலாம். bit.ly/venmurasunames\nAppendix: எந்தெந்த சொற்கள் எந்தெந்த அத்தியாயங்களில் வருகிறது (for 1st ,2nd & 4th book)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/20228-virat-kohli-india-lost-aussie-win-dhoni-ranchi-odi.html", "date_download": "2019-07-22T06:06:59Z", "digest": "sha1:KSL4CEKJPFSWTPP4R62VRANLXZH7HZ5U", "length": 14970, "nlines": 115, "source_domain": "www.kamadenu.in", "title": "திமுக கூட்டணியில் தேர்தல் அறிக்கைதான் கதாநாயகன்- விழுப்புரத்தில் உதயநிதி ஸ்டாலின் உற்சா��ம் | திமுக கூட்டணியில் தேர்தல் அறிக்கைதான் கதாநாயகன்- விழுப்புரத்தில் உதயநிதி ஸ்டாலின் உற்சாகம்", "raw_content": "\nதிமுக கூட்டணியில் தேர்தல் அறிக்கைதான் கதாநாயகன்- விழுப்புரத்தில் உதயநிதி ஸ்டாலின் உற்சாகம்\nராஞ்சியில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் வாழ்வா சாவா என்று களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி விராட் கோலியின் மிகப்பிரமாதமான சதத்தையும் மீறி 313 ரன்களை வெற்றிகரமாகத் தடுத்து 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் தங்கள் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.\n314 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் பேட்டிங் வரிசை பல்லிளித்தது. விராட் கோலி மட்டுமே ‘நான் தான் கிங்’ என்றவாறு ஆடி 95 பந்துகளில் 16 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 123 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் நின்று கொண்டிருந்தார், ஆனால் கடைசியில் ஆடம் ஸாம்ப்பா பந்தில் பவுல்டு ஆகி வெளியேற இந்திய அணி தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.\nஇன்றும் கோலி, தோனி, ஜாதவ் விக்கெட்டுகளை ஸாம்ப்பா கைப்பற்றி 70 ரன்கள் கொடுத்தாலும் முக்கிய தருணங்களில் விக்கெட்டுகளைக் கைப்பற்றி எந்தப் போட்டியாக இருந்தாலும் விக்கெட்டுகளே போட்டியை வெல்லும் என்பதை நிரூபித்தார். கமின்ஸ், ஜை ரிச்சர்ட்ஸன் ஆகியோரும் மிகச்சிக்கனமாக வீசியதோடு தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர், முன்னதாக சதம் கண்ட கவாஜா ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.\nரன்களைப் பெரிய அளவில் குவித்தால் இந்த இந்தியப் பேட்டிங் பல்லிளிக்கும் என்று நாம் தொடர்ந்து எழுதி வந்துள்ளோம், அது இன்று உண்மையானது, அதே போல் பெரிய இலக்குகளை இப்போதைய தோனி விரட்ட முடியாது என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம் அதுவும் நிரூபணமானது. அதே போல் நல்ல பவுலிங்குக்கு எதிராக அம்பாதி ராயுடுவின் பேட்டிங் திறமைகள் கேள்விக்குறியே என்றும் கூறினோம் அதுவும் தொடர்ச்சியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.\nவிராட் கோலியின் 41வது சதமாகும் இது விரட்டும் போது 25வது சதம். விரட்டலில் வெற்றி பெறாத 4வது சதமாகும் இது. டாஸ் வென்று ஆஸ்திரேலியாவை முதலில் பேட் செய்ய அழைத்தது, இந்திய விரட்டல் பலத்தை நம்பியல்ல, பனிப்பொழிவை நம்பி என்று தெரிகிறது, ஆனால் பனிப்பொழிவு இல்லை. ஷிகர் தவண் 1 ரன்னில் திருந்தாத அதே ஷாட்டை ஆடி ரிச்ச��்ட்சனிடம் ஆட்டமிழந்தார்.\nரோஹித் சர்மா 2 பவுண்டரி 1 சிக்சருடன் 14 ரன்கள் எடுத்து கமின்ஸின் பவுன்ஸ் குறைவான பந்தில் பின் கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார். நடுவர் அவுட் தரவில்லை ரிவியூவில் அவுட்.\nஅம்பதி ராயுடு உள்ளே வந்த பந்தை தவறான லைனில் ஆடியதால் பந்து இடையில் புகுந்து பவுல்டு ஆனது, 2 ரன்னில் வெளியேறினார். மிக அருமையான பந்து ராயுடுவுக்கு கொஞ்சம் அதிகம்தான் இந்திஆ 27/3 என்று ஆனது.\nபலத்த எதிர்பார்ப்புடன் கோலியுடன் தோனி இணைந்து ஸ்கோரை 86 ரன்களுக்கு உயர்த்தினர். தோனி 42 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் நேதன் லயன் பந்தில் மிட்விக்கெட்டில் ஒரு சிக்ஸ் அடித்து 26 ரன்களில் ஸாம்ப்பாவை அடிக்கப் போய் ஸ்டம்புகளை இழந்தார். அது ஒரு நல்ல ஸ்ட்ரோக்கும் அல்ல, ஒரு அனுபவ வீரர் ஆடும் ஸ்ட்ரோக்கும் அல்ல.\nகோலியும் ஜாதவ்வும் ஸ்கோரை 174 க்கு எடுத்துச் சென்றனர். அப்போது ஸாம்ப்பா, ஜாதவ்வை (26 ரன்கள் 39 பந்து) வீழ்த்தினார். கோலி ஆட்டத்தின் மெருக் கூடிக்கொண்டே சென்றது, ஆனால் 98 ரன்களில் இருந்த போது மேக்ஸ்வெல் பந்தில் விக்கெட் கீப்பர் கேரி கேட்சை விட்டார்.கோலி தன் 41வது சதத்தை எடுத்தார், இது ஒரு ஸ்பெஷல் இன்னிங்ஸ் ஆகும், ஏனெனில் ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் கோலி இருக்கும் வரை வெற்றி பெறத் தேவைப்படும் ரன் விகிதம் 8 ரன்களுக்குக் கீழேயே வைத்திருந்தார், அவ்வப்போது அனாயாசமான பவுண்டரிகளை ஓவருக்கு ஓவர் அடித்து வந்தார். இவரும் விஜய் சங்கரும் மீண்டும் இணைந்து 6 ஓவர்களில் 45 ரன்களைச் சேர்த்தனர் அப்போது விராட் கோலி 123 ரன்களில் ஸாம்பா பந்தில் பவுல்டு ஆனார்.\nஇந்திய அணிக்கு 75 பந்துகளில் 95 ரன்கள் தேவையாக இருந்தது. விஜய் சங்கர் 30 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து லயன் பந்தை ஒரு சுற்று சுற்றினார் நேராக கையில் போய் உட்கார்ந்தது. ஜடேஜா (24), குல்தீப் யாதவ் (10), ஷமி (8) ஆகியோர் ரிச்சர்ட்சன், கமின்ஸ் ஆகியோரிடம் சடுதியில் வெளியேற கோலி அவுட் ஆகும் போது 38வது ஓவரில் 219 என்று இருந்த ஸ்கோரிலிருந்து 281 வரைதான் வர முடிந்தது. 48.2 ஓவர்களில் ஆட்டமிழந்தது.\n300 ரன்களுக்கும் மேல் எந்த அணி அடித்தாலும் இந்த இந்திய அணியில் விராட் கோலியை வீழ்த்தி விட்டால் கதை முடிந்தது என்பது இந்தப் போட்டி மூலம் தெரியவந்துள்ளது.\nதிமுக கூட்டணி எம்.பி.க்கள் இதுவரை சாதித்தது என்ன- தொண்டர்களுக்கு ஸ்டாலின் விரிவான கடிதம்\nவேலூர் தேர்தல் பிரச்சாரத்துக்கு விஜயகாந்த் வருவார்: பிரேமலதா உறுதி\nபதவியை எதிர்பார்க்கவில்லை; ஒரு பொறுப்பாக, அங்கீகாரமாக கருதவில்லை: உதயநிதி ஸ்டாலின்\nநாங்குனேரியில் திமுக போட்டி; கூட்டணிக் கட்சிகளுக்கு குறைவான இடம் தரவேண்டும்: உதயநிதி பரபரப்பு பேச்சு\nநீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அரசுக்கு திமுக கூட்டணி எம்பிக்கள் ஆதரவு: எம்.பி. பழநிமாணிக்கம் தகவல்\nஎம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் வசந்தகுமார்; திமுக கூட்டணி எம்.எல்.ஏக்களின் பலம் 109 ஆக குறைவு\nதிமுக கூட்டணியில் தேர்தல் அறிக்கைதான் கதாநாயகன்- விழுப்புரத்தில் உதயநிதி ஸ்டாலின் உற்சாகம்\nகுடும்ப உறவா, கூட்டணி தர்மமா- ஆரணி தொகுதியில் பாமகவுக்கு மீண்டும் சத்தியசோதனை\nஅருப்புக்கோட்டை அருகே சாலையோர தடுப்பில் கார் மோதி ஒரே குடும்பத்தில் 4 பேர் உயிரிழப்பு\nஜாமீனுக்காக அலையும் கார்த்தி சிதம்பரம் மக்களை எப்படி சந்திப்பார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2018/06/kamal-speach-the-trailer-launch-of-viswarupoom-2/", "date_download": "2019-07-22T05:23:23Z", "digest": "sha1:2ABXAJUU4NV7NDHZEBBLH64LQLAB4YWW", "length": 7874, "nlines": 181, "source_domain": "cineinfotv.com", "title": "Kamal speach @ the trailer launch of ” Viswarupoom 2 “", "raw_content": "\nவிஸ்வரூபம் படத்தின் முதல் பாகம் போல, இரண்டாம் பாகத்திற்கும் பிரச்னை வந்தால் சந்திக்க தயார்,” என, மக்கள் நீதி மையம் தலைவர், கமல் கூறினார்.\nகமல் நடித்து இயக்கிய, விஸ்வரூபம் – 2 படத்தின், ‘டிரைலர்’ வெளியீட்டு விழா, சென்னை, ஆழ்வார்பேட்டையில், நேற்று நடந்தது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு என, மூன்று மொழி டிரைலர்கள் வெளியிடப்பட்டன.\nகமல் பேசியதாவது: ‘விஸ்வரூபம்’ முதல் பாகம் படத்தின் தாமதத்திற்கு, என்ன காரணம் என, அனைவருக்கும் தெரியும். கிட்டதட்ட அதே காரணங்கள், ‘விஸ்வரூபம் -2’க்கும் தொடர்ந்தன. ஆனால், வைரமுத்து எழுதித்தந்த, ‘தடைகளை வென்றேன்’ என்ற பாடல் போல, படம் தடைகளை வென்று வருகிறது. ‘ஹாலிவுட்’ படத்திற்கு நிகரான பிரின்ட்களுடன், ஆகஸ்ட், 10ல், உலகம் முழுக்க வெளியாகிறது.\nதமிழ் படங்கள், உலகமெங்கும் பார்க்கும் விதமாக மாற வேண்டும். முதல் பாகத்திற்கு வந்தது போன்ற தடை, இந்த படத்திற்கு வராது. அரசியல் ரீதியான எதிர்ப்பு வந்தால், அரசியல் ரீதியாக எதிர்கொள்ள, நான் தயாராக இருக்கிறேன். எனக்கு சின���மா வேறு; அரசியல் வேறு. முதல் பாகத்தை வெளியிடுவதற்கு, சிலருக்கு திரையிட்டு காட்டும்படி வற்புறுத்தப்பட்டேன். இந்த படத்திற்கு, அந்த மாதிரி வற்புறுத்தல் இருக்காது. இந்தப் படத்தில், வீண் பேச்சு இருக்காது. ‘ஆக் ஷன்’ இருக்கும்; உணர்வுகள் இருக்கும். இவ்வாறு கமல் பேசினார.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-80/2567-2010-01-28-05-30-24", "date_download": "2019-07-22T05:42:42Z", "digest": "sha1:Y55VSU3N4UZUWPCYYPDTRKK255SSUDST", "length": 9144, "nlines": 220, "source_domain": "keetru.com", "title": "வெள்ளரிக்காய் சூப்", "raw_content": "\nபுதிய சட்டத் திருத்தம் - சர்வம் மத்திய அரசு மயம்\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூலை 20, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nதஞ்சாவூர் பெருவுடையார் கோயிலின் தளிச்சேரிப் பெண்டுகள்\nஇந்தியாவின் நலனை விரும்பும் அந்த ஆறு பேருக்கு நன்றி\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2010\nதுருவிய வெள்ளரிக்காய் - 1\nமைதா மாவு - 1 மேஜைக் கரண்டி\nகாய்கறி வேக வைத்த தண்ணீர் - 100 மில்லி\nபாலேடு அல்லது கிரீம் - 2 மேசைக் கரண்டி\nவெண்ணெய் - 25 கிராம்\nஉப்பு - தேவையான அளவு\nவெங்காயத்தை நறுக்கி 2 நிமிடம் வரை வெண்ணெய்யில் வதக்க வேண்டும். பின்னர் வெள்ளரிக்காயை அதில் போட்டு 2 நிமிடம் வரை வதக்க வேண்டும். பாலையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். காய்கறி வேக வைத்த தண்ணீரை இதனுடன் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின்னர் அதனுடன் உப்பு, மிளகுத்தூள், பாலேட்டை சேர்த்து சூடாகப் பரிமாறவும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1180053.html", "date_download": "2019-07-22T05:50:32Z", "digest": "sha1:2USOYVZNTGQEO6GMQQYONNWOTOBAJ3DX", "length": 10535, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "மகாராஷ்டிரா – சாலை விபத்தில் 7 பேர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nமகாராஷ்டிரா – சாலை விபத்தில் 7 பேர் பலி..\nமகாராஷ்டிரா – சாலை விபத்தில் 7 பேர் பலி..\nமகாராஷ்டிரா மாநிலத்தின் லோனாவாலா என்ற பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த காரின் டயர் பஞ���சரானது.\nஇதனால் கார் கட்டுப்பாட்டை இழ்ந்தது. டிரைவர் காரை நிறுத்த போராடினார். இதையடுத்து, கார் எதிர்த்திசையில் சென்றது. அங்கு வந்து கொண்டிருந்த மற்றொரு காருடன் வேகமாக மோதியது.\nஇந்த விபத்தில் காரில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநைஜீரியாவின் எக்கிட்டி மாநில கவர்னர் தேர்தலில் ஆளும்கட்சி வெற்றி..\n2022 – உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடத்தும் பொறுப்புகளை கத்தாரிடம் ஒப்படைத்தது ரஷ்யா..\nபூமியில் மனிதர்கள் சுலபமாக நெருங்க முடியாத சில இடங்கள்\nஜனாதிபதி தலைமையில் சத்விரு அபிமன் படைவீரர் நிகழ்வு இன்று\nதமிழ் மக்களுக்கு கிரகணம் பிடித்த மாதம் ஆடி தான்\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு செப்டம்பர் 9-ம் தேதி இந்தியா வருகை..\nஇலங்கை புத்திஜீவிகள் நிறைந்த நாடாக இருந்தாலும் பெற்றுக்கொள்ளும் பயன்கள் தொடர்பில்…\n16 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் \nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம்; விரட்டியடிப்பு\nகோப்பாய் ஸ்ரீ சபாபதி நாவலர் வாசிகசாலை நிர்வாகத்தினர் கலந்துரையாடல்\nபூமியில் மனிதர்கள் சுலபமாக நெருங்க முடியாத சில இடங்கள்\nஜனாதிபதி தலைமையில் சத்விரு அபிமன் படைவீரர் நிகழ்வு இன்று\nதமிழ் மக்களுக்கு கிரகணம் பிடித்த மாதம் ஆடி தான்\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு செப்டம்பர் 9-ம் தேதி இந்தியா…\nஇலங்கை புத்திஜீவிகள் நிறைந்த நாடாக இருந்தாலும் பெற்றுக்கொள்ளும்…\n16 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் \nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம்; விரட்டியடிப்பு\nகோப்பாய் ஸ்ரீ சபாபதி நாவலர் வாசிகசாலை நிர்வாகத்தினர்…\nஆபாசதளத்தில் மனைவியுடன் நெருக்கமாக இருந்த வீடியோ… Smart…\nபிரித்தானிய கணவரை எதிர்பார்த்து ஆசையாக காத்திருந்த கர்ப்பிணி…\nகனடாவில் பரிதாபமாக உயிரிழந்த பெண்… நடந்தது என்ன\nகுடிநீரால் பிரான்ஸ் மக்களுக்கு ஆபத்து இருக்கிறதா\nகணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய அழகிய மனைவி…\nபூமியில் மனிதர்கள் சுலபமாக நெருங்க முடியாத சில இடங்கள்\nஜனாதிபதி தலைமையில் சத்விரு அபிமன் படைவீரர் நிகழ்வு இன்று\nதமிழ் மக்களுக்கு கிரகணம் பிடித்த மாதம் ஆடி தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/najib-razak/", "date_download": "2019-07-22T05:25:54Z", "digest": "sha1:JI6QY4O7OFVAQQNPDJCE5LB67OYZIPT7", "length": 9694, "nlines": 105, "source_domain": "www.envazhi.com", "title": "najib razak | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nமலேசிய பிரதமருக்கும் ரஜினி ‘தலைவா’தான்\n கோலாலம்பூர்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடனான...\nதலைவர் ரஜினிகாந்த்தைச் சந்தித்தார் மலேசிய பிரதமர்\nகோலாலம்பூர்: நடிகர் சங்கத்தின் நட்சத்திரக் கலைவிழா...\nசூப்பர் ஸ்டாருடன் செல்ஃபி… மலேசிய பிரதமரின் மகிழ்ச்சி\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் செல்ஃபி எடுத்து ட்விட்டரில்...\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் சந்திப்பு\n சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை,...\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/11949-west-bengal-forest-range-officials-in-belakoba-jalpaiguri-seize-snake-venom-worth-rs-250-crore-ar.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-22T05:39:25Z", "digest": "sha1:4UGAVBQ5XZ6P67AH576VZBJOO7KR3FQL", "length": 8521, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மேற்குவங்கத்தில் ரூ.250 கோடி மதிப்புள்ள பாம்பு விஷம் பறிமுதல் | West Bengal: Forest range officials in Belakoba, Jalpaiguri seize snake venom worth Rs 250 crore; ar", "raw_content": "\nவட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது\nவிளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்ட���லின்\nமேற்குவங்கத்தில் ரூ.250 கோடி மதிப்புள்ள பாம்பு விஷம் பறிமுதல்\nமேற்கு வங்க மாநிலத்தின் ஜல்பைகுரி மாவட்டம், பெலகோபா பகுதியில் சுமார் ரூ.250 கோடி மதிப்பிலான பாம்பு விஷத்தை கடத்திய 4 பேரை வனத்துறை போலீஸார் கைது செய்துள்ளனர்.\nமேற்கு வங்க மாநிலத்தின் பைகுந்தாபூர் வனப்பகுதியில் இன்று நான்கு பேர் 5 கண்ணாடி குவளைகளில் பாம்பு விஷத்தை கடத்தி வந்தனர். இதனை அடுத்து மேற்குவங்க மாநில பைகுந்தாபூர் வனஅதிகாரிகள் சுமார் ரூ.250 கோடி மதிப்பிலான பாம்பு விஷத்தை கடத்திய 4 பேரை கையும் களவுமாக பிடித்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇத்தகையை பதப்படுத்தப்பட்ட பாம்பு விஷம், விஷ முறிவு சிகிச்சை மற்றும் புற்றுநோய்க்கான சிகிச்சைக்கு முக்கிய மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nஸ்வீடனில் தொடரும் கோமாளி முகமூடி வேட தாக்குதல்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமதுரை கர்ப்பிணி கொலை : முதல் கணவர் உட்பட இருவர் கைது\n''3 மாதத்தில் ஒரு பெண் குழந்தைக்கூட பிறக்கவில்லை'' - அதிர்ச்சியில் ஆழ்த்திய உத்திரகாண்ட்\nகர்நாடக சுயேச்சை எம்.எல்.ஏக்கள் மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\n“அத்தி வரதரை மீண்டும் குளத்திற்குள் வைக்கக்கூடாது” - ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்\nபணம் வசூலித்து கார்: கேரள எம்.பி. ரம்யா ஹரிதாஸ் மறுப்பு\n“அணித் தேர்வாளர்கள் தோனியிடம் பேச வேண்டும்” - சிறுவயது பயிற்சியாளர்\nபெண் கதாபாத்திரமாகும் 'தோர்': 2021ல் வெளியீடு\nபாராசூட் ரெஜிமெண்டில் பயிற்சி பெற தோனிக்கு அனுமதி\nமழை நீரை சேமிக்க வேண்டுகோள் விடுத்த அமைச்சர் வேலுமணி\nகர்நாடக சுயேச்சை எம்.எல்.ஏக்கள் மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\n“அத்தி வரதரை மீண்டும் குளத்திற்குள் வைக்கக்கூடாது” - ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்\nதமிழகம் வந்தது கர்நாடகா திறந்துவிட்ட காவிரி நீர்\n''வனிதாவும், ரித்துவும்'' : சந்திரயான் 2 திட்டத்தை தாங்கி நிற்கும் 2 பெண்கள்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nஸ்வீடனில் தொடரும் கோமாளி முகமூடி வேட தாக்குதல்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2018/08/16/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-07-22T06:36:17Z", "digest": "sha1:SONRGONAZW6LXBSIQBMKNUQRGTYM3ZQJ", "length": 27008, "nlines": 197, "source_domain": "kuvikam.com", "title": "ராணி பாட்டி – பொன் குலேந்திரன் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nராணி பாட்டி – பொன் குலேந்திரன்\nஅரியாலை (Ariyalai) யாழ்ப்பாணத்தில் இருந்து A9 கண்டி வீதியில் ஏறத்தாழ 4 கிமீ தூரத்திலுள்ள இடமாகும். இப்பகுதியில் முன்னொருகாலத்தில் மரஅரிவு ஆலைகள் பல காணப்பட்டதினாலேயே. இப்பகுதி அரியாலை என்றழைக்கப்பட்டது. இப்பகுதி கல்வி மற்றும் சமூக வளர்ச்சிகளில் மிகவும் முன்னேறியுள்ளது. யாழ்ப்பாணக் குடாக்கடலை நோக்கித் தவழ்ந்து செல்லும் கடலேரியும் அமைந்திருக்க, மேலும் தென் திசையில் பாண்டியன் தாழ்வு – கொழும்புத்துறையைச் சென்றடையும் வீதியும், மேற்கே கச்சேரி – நல்லூர் வீதியும், வடக்கே செம்மணி- வீதியையும் எல்லைகளாகக்கொண்டு அழகு மிளிரக் காட்சி தரும் கிராமம் ஒன்றினைக் காணலாம்\nஅந்தக் கிராமத்தில் பிரபல்யமான வேளாளர் குடியைச் சேர்ந்த செல்வராணி பாட்டிக்கு வயது தொன்னுற்று ஒன்பது என்று சொன்னால் ஒருவரும் நம்பப் போவதில்லை. இன்னும் அவளுக்கு ஒரு பல்லும் விழவில்லை. அவள் பல் தேய்க்கப் பாவிப்பது வெப்பம் தடி அல்லது ஆலம் விழுது. அவள் இருந்த பூர்வீக வீட்டில் இருந்து இருநூறு யார் தூரத்தில் கடலேரிக் கரைக்கு அருகே ஒரு பெரிய ஆலமரம். அம் மரத்துக்குக் குறைந்தது நூறு வயதுக்குமேல் இருக்கும். ராணி பாட்டி அந்தத் தள்ளாத வயதில் அவ்வளவு தூரம் நடந்து சென்று ஆலமரத்தில் உள்ள விழுதப் பிடுங்கப் பல் தேய்த்து , குளத்தில் குளித்து வருவது அவள் செய்யும் செயல்களில் ஓன்று. ராணி நீச்சல் தெரிந்தவள்.\nஅவள் வாழும் மூன்று அறைகள் உள்ள வீடு அவளின் தந்தை சங்கரலிங்கம் அவளுக்குக் கொடுத்த சீதனம வீடு . செல்வராணியின் புருஷன் ராஜலிங்கம், தெனியாயாவில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் சகல வசதிகளோடு பெரி��� துரையாக வேலை செய்தார் . அமைதியானவர். கால் பந்தாட்ட வீரர் கூட. அவர் படித்தது பிரபலமான சுண்டுக்குளியில் உள்ள பரியோவான் கல்லூரியில்.. .\nசெல்வராணி சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் படித்து. பத்தாம் வகுப்புப் பரீட்சையில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, ஆங்கில இலக்கியம் ஆகிய பாடங்களில் ஏ(A) க்கள் பெற்று, மேலும் படிப்பைத் தொடராது பதினறு வயதானபோதே தூரத்து உறவினரான ராஜலிங்கத்தைத் திருமணம் செய்தவர். சாதிப் பிரச்சனை அவர்களின் திருமணத்தில் இருக்கவில்லை, காரணம் ராஜலிங்கம் சங்கரலிங்கத்துக்கு தூரத்துச் சொந்தம்.\nதிருமணமாகிப் பதினைந்து வருடங்களுக்குள் அவள் மூன்று மகன்களையும் இரு மகள்களையும் ராஜாவுக்குப் பெற்றுக் கொடுத்தாள் . அவர்களை வளர்த்துப் படிப்பித்து நல்ல இடத்தில திருமணம் செய்துகொடுத்த பெருமை செல்வராணிக்குச் சேரும். படிக்கும்போதே தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் காட்டினாள்.\nஅரியாலை கிராமத்தில் பல பெண்களுக்குப் பிள்ளைப்பேறு பார்த்த மருத்துவிச்சி ராணி பாட்டியை தெரியாதவர் அவ்வூரில் இல்லை. ராணி கைராசிக்காரி. அவள் கை பட பிள்ளை பிறந்தால் ஒரு பிரச்சனையும் தாயுக்கு இருக்காது. அதோடு போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவளத் துணையும் ( Counselling) செய்தாள். போர் காரணமாக கனடாவுக்குப் புலம் பெயர்ந்தும் அவளின் சேவை தொடர்ந்தது.\nதன் ஊரில் ஒரு காலத்தில் செய்த சேவைக்கு அவள் பணம் வாங்கியதில்லை . அப்படி இருந்தும் பிரசவம் பார்த்த குடும்பம் அவளின் மருத்துவிச்சிக் கூலியையும் ஒரு சேலையும் கொடுக்கத் தவறுவதில்லை . அவள் நச்சுக் கொடி அறுத்த குழந்தையின் காது குத்து விழாவுக்கு அவளை அழைக்கவும் தவறமாட்டார்கள்.\nசெல்வராணி கால் சுளுக்கு பார்ப்பதிலும் கெட்டிக்காரி. அவள் காலால் பிறந்ததால் அவள் சுளுக்குப் பார்த்தால் மூன்று நாட்களில் சுளுக்குப் போய்விடும் என்பது ஊர் மச்கள நம்பிக்கை.\nதெய்வ நம்பிக்கையும், ஆவி நம்பிக்கையும் வேரூன்றியுள்ள நாட்டுப்புறச் சமூகத்தில் நம்பிக்கை மந்திர மருத்துவமும் தொடர்ந்து இருந்து வருகின்றன. அதனால் சில சமயம் ராணி பாட்டி பார்வையும் பார்த்து மந்திரித்துத் தலையில் திருநீறு போட்டால் தேகத்தில் இருக்கும் நோய் ஓடி ஒளிந்துவிடும். அவளுக்குள��� ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்பது ஊர் பேச்சு.\nஇரு காதுகளிலும் பிரகாசமாக மின்னும் பெரிய தோடுகள். மூக்கில் ஒரு மூக்குத்தி. சுருக்கு விழாத தோல் . முகத்தில் ஒரு புன்சிரிப்பு. இதுதான் செல்வராணிப் பாட்டியின் தோற்றம் .\nராணி பாட்டியின் பேரன் ரமணன் ஒரு டாக்டர். மரபணுப் பொறியியல் துறையில் மரபணுவால் தோன்றும் நீரிழிவு, நீரக வியாதி, புற்று நோய், இருதய நோய் போன்றவற்றின் அடிப்படைக் காரணத்தைக் காண சில வைத்தியர்களோடு ஆராய்ச்சி செய்துவந்தான். தன் பாட்டியும், அவளின் மூதாதையரான கொப்பாட்டன், பாட்டன், தந்தை நீண்ட ஆயுளைக் கொண்டவர்கள், வியாதிகள் இல்லாது வாழ்ந்தவர்கள் என்பது அவனுக்குத் தெரியும். ஒரு நாள் தன் பாட்டியோடு அவன் உரையாடும்போது,\n” பாட்டி உங்கள் மூதாதையர் நீண்ட காலம் வாழ்ந்து மரணித்தவர்கள். அவர்கள் இந்துக்களானபடியால் அரியாலையில் உள்ள செம்மணிச் சுடலையில் தகனம் செய்ததாகப் பாட்டா சொல்லி அறிந்தேன். அது உண்மையா\n” உண்மைதான் ரமணா. நான் படித்த கல்லூரியில் படித்த 19 வயது கிருஷாந்தி என்ற மாணவியை 1996 இல் கூட்டாக இராணுவத்தினர் கற்பழித்து அந்த செம்மணிச் சுடலையில், அவளையும், அவளின் தாய், தம்பி, இன்னுமொரு உறவினரையும் கொலைகாரர்கள் புதைத்த சம்பவம் எனக்கு இன்றும் என் நினைவில் இருக்கிறது. அந்த மாணவியின் தாயை எனக்குத் தெரியும். கற்பழித்துக் கொலை செய்த ஆறு பேருக்கு 1998 ல் மூன்று நீதிபதிகள் மரணதண்டனை விதித்தார்கள். 19 வருடங்களுக்கு மேலாகியும் அவர்கள் இன்னும் உயிரோடு ஜெயிலில் இருக்கிறார்கள். காரணம், அவர்கள் இராணுவத்தினர் என்பதால் .\n“ இதுதான் தர்மம் இல்லாத சுயநலம் கலந்த அரசியல். அது சரி பாட்டி இந்த வயதிலும் பாடி, நீங்கள் மக்களுக்கு சேவைகள் செய்து வருகிறீர்கள். உங்கள் மரணத்துக்குப் பின் தொடர்ந்து மக்களின் நீண்ட வாழ்வுக்குச் சேவை செய்யலாம் அல்லவா இந்த வயதிலும் பாடி, நீங்கள் மக்களுக்கு சேவைகள் செய்து வருகிறீர்கள். உங்கள் மரணத்துக்குப் பின் தொடர்ந்து மக்களின் நீண்ட வாழ்வுக்குச் சேவை செய்யலாம் அல்லவா\n“ நீர் சொல்வது எனக்கு புரியவிலை ராசா, சொஞ்சம் விளங்கத்தான் சொல்லுமேன்” ராணி பாட்டி பேரனுக்கு சொன்னாள்.\n“ பாட்டி உங்கள் மூதாதையர் உங்களைப்போல் நீண்ட ஆயுள் உள்ளவர்களாக வாழ்ந்தார்கள் . இது என் கருத்துப்படி நீண���ட வியாதி இல்லாத வாழ்வு மரபணுவோடு தொடர்புள்ளது. இதுபற்றிய ஆராய்ச்சியில் மூன்று வைத்தியர்கள் சேர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். உங்கள் மரணத்தின் பின் உங்கள் உடலை மரபணு பொறியியல் மருத்துவ ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தத் தானம் செய்வதைப்பற்றி நீங்கள் ஏன் இன்னும் சிந்திக்கவில்லை\n“நல்ல விஷயம் ஒன்றைப்பற்றி நீ சொல்லியிருகிறாய் ரமணா. என் உடல் எரிந்து ஒருவருக்கும் பிரயோசனம் இல்லாது சாம்பலாகுமுன் மருத்துவ ஆராய்சிக்குப் பயன்படுத்தி வருங்காலத்தில் மானிடர்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்க உதவட்டும் . இதைப்பற்றி நான் விரைவில் முடிவெடுக்கிறேன்” என்றாள் டாக்டர் ரமணனின் ராணி பாட்டி.\nஏப்ரல் மாதத்தில் அவளின் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாட 5 பிள்ளைகள், 10 பெரப்பிள்ளைகள், 4 பூட்டப் பிள்ளைகள். 2 கொப்பாட்டப் பிள்ளைகள், இனத்தவர்கள், ஊர் சனங்கள், ஆக மொத்தம் 51 பேர் கொண்டாட ஆயித்தங்கள் செய்தார்கள். அவள் பிறந்தது முதலாம் உலக யுத்தம் முடிவுபெற்ற 1918 ஆம் ஆண்டு.\nராணி பாட்டி, ஊரில் பல பெண்களுக்கு மருத்துவிச்சி வேலைசெய்து குழந்தையின் தொப்புள் கொடி அறுத்த பலர் இப்போ வைத்தியர்கள், பொறியிலாளர்கள், அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் . ஆசிரியர்கள் வணிகர்களாக இருக்குறார்கள். பிரசவம் பார்த்து ஆண் பெண் குழந்தைகளைத் தாயின் வயற்றில் இருந்து சிசேரியன் ஒப்பரேசன் இல்லாமல் உலகுக்கு கொண்டு வந்தவள் ராணி பாட்டி\nஅனறு 2018 ஏப்ரல் 14 ஆம் திகதி நூறாவது பிறந்த தின விழா கொண்டாட்டம். அவள் பிறந்தது தமிழ் புத்தாண்டு தினத்தில். அவள் வீட்டில் ஒரே கூட்டம். கணவனை மூன்று வருடங்களுக்கு முன்பே அவள் இழந்தும், அவள் விதவை கோலத்தில் சமூகத்தில் தோன்ற அவள் விரும்பவில்லை.முற்போக்கு கொள்கைகள் உள்ளவள் . வெள்ளை சேலை அணியவில்லை. நெற்றியில் உள்ள குங்குமத்தை நீக்கவில்லை. பார்த்தவர்கள் அவளை விதவை என்று சொல்லமாட்டார்கள் .\nஅன்று ஜூலை மாதம் வழமை போல் புனர் வாழ்வு என்ற தலைப்பில் சிறு கதை ஒன்றை எழுதி வைத்துவிட்டு இரவு தூங்கப் போனவள், காலையில் கண் விழிக்கவில்லை. நித்திரையில் அவள் விரும்பியதுபோல் அவளின் உயிர் பிரிந்தது. ராணி பாட்டியின் கட்டிலுக்கு அருகில் உள்ள மேசையில் ஒரு கடித உறை இருந்தது . அதை மூத்த மகன் எடுத்துப் பிரித்தபோது அதற்குள் ஒரு கடிதம் இருந்தது.\nஅக்கடிதம் ராணி பாட்டி தன் முத்து முத்தான எழுத்தில் எழுதிய ஒரு பக்கக் கடிதம். மகன் அதை எல்லோருக்கும் வாசித்துக் காட்டினான்.\n” இந்தக் கடிதம் நானாகவே தீர்மானித்தபின் எழுதிய கடிதம். நான் என் மரணத்தின் பின் என் உடலை மரபணு பொறியியல் மருத்துவ ஆராய்ச்சிக்கு பயன்படுத்த தானம் செய்துவிட்டேன். இதற்கான சட்ட ஒழுங்குகளை ஏற்கனவே என் பேரன் டாக்டர் ரமணன் செய்துவிட்டான். நான் தேவையான பத்திரங்களில் கையெழுத்து வைத்துவிட்டேன். டாக்டர் ரமணனும் அவனின் மனைவியும் அதற்கு சாட்சிகளாக கையெழுத்து ஏற்கனவே போட்டு விட்டார்கள் . என் கணவர் இருந்திருந்தால் அவரும் சாட்சியாகக் கையெழுத்து போட்டிருப்பார் . அவர் மரணிக்க முன் அவரோடு பேசி அவரின் சம்மதத்தையும் பெற்றுவிட்டேன்.\nஇனி நீங்கள் என் மரண வீட்டுக்கு ஆடம்பரமாக விலை உயர்ந்த சந்தனப் பெட்டி எடுத்து. அதில் என் உடலை மலர் வளையங்கள் ஓடு பார்வைக்கு வைத்து, வீண் செலவு செய்யவேண்டாம். அந்தப் பணத்தை நான் உளவளத்துணை செய்த, போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் வாழும் நிலயத்துக்குக் கொடுங்கள். வேண்டுமென்றால் உங்கள் விருப்பப்படி எனக்கு நினிவாஞ்சலி வைப்பதில் எனக்கு ஆட்சேபணை இல்லை.\nசுண்டுக்குளி வீதி, அரியாலை –\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – ஜூலை 2019\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n“நிராகரிக்கப் பட்டேன்” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nஒருநாள் மட்டும் – செவல்குளம் செல்வராசு\nவெற்றிக்கான குட்டிக்கதை – வீடியோ\nதிரைக்கவிதை – வாலி- படகோட்டி\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\n30 நாட்களில் முன்னேறுவது எப்படி\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nகுவிகம் பொக்கிஷம் -இருவர் கண்ட ஒரே கனவு – கு. அழகிரிசாமி\nகிரேசி மோகனின் கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்\nகி ரா – ஜெ பாஸ்கரன் சந்திப்பு\n10ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு\nநான்காம் பத்து – என் செல்வராஜ்\nதிருமந்திரம் பாடிய திருமூலர் வரலாறு\nஅம்மா கை உணவு (17) – இனிப்பு வரிகள் – சதுர்புஜன்\nகிரேஸி மோகனுக்கு கவிதாஞ்சலி – சு ரவி\nஆத்மாநாம் நினைவுகள் – வைதீஸ்வரன்\nதவறின்றி தட்டச்சுவோம் வாருங்கள் -கிருபானந்தன்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் – ஜூன் 2019\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/07/18/itc-chokes-on-its-own-smoke-008432.html", "date_download": "2019-07-22T06:00:20Z", "digest": "sha1:BKBNKK7PKDXN6CVQVXI4YGT2CHXGQJZT", "length": 25871, "nlines": 232, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஐடிசிக்கு ரூ.45,000 கோடி இழப்பு.. எல்ஐசிக்கு ரூ.70,000 கோடி இழப்பு..! | ITC chokes on its own smoke - Tamil Goodreturns", "raw_content": "\n» ஐடிசிக்கு ரூ.45,000 கோடி இழப்பு.. எல்ஐசிக்கு ரூ.70,000 கோடி இழப்பு..\nஐடிசிக்கு ரூ.45,000 கோடி இழப்பு.. எல்ஐசிக்கு ரூ.70,000 கோடி இழப்பு..\n1 hr ago ஏர் இந்தியா பணி நியமனம், ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பா.. அப்படின்னா Privatization கன்பார்மா..\n1 hr ago வாராக்கடன் சிக்கலில் தவிக்கும் வங்கிகள்- கடன் வழங்குவதில் காலதாமதமாக காரணம் சொல்கிறார் நிதின் கட்கரி\n2 hrs ago நாம கொஞ்சம் ஓவரா போய்ட்டோமோ... ரூ.9 லட்சம் விலையுள்ள கேமராவை 6000 ரூபாய்க்கு விற்ற அமேசான்\n16 hrs ago மொத்தம் ரூ.46 கோடி பிரிமீயம்.. க்ளைம் செய்தது வெறும் ரூ.7 கோடி தான்.. Railway passengers\nSports தோனிக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்வுக் குழு.. டீசன்ட்டாக ஒதுங்க இது தான் காரணம்.. வெளியான ரகசியம்\nTechnology கால்குலேட்டரை விட வேகமாக கணிக்கும் 15வயது ஹியூமன் கால்குலேட்டர்: இவர் தமிழரா\nMovies குடும்பத்தில் நடந்த அதிரடி ‘மாற்றங்கள்’ பற்றி தெரியாமல்.. பிக் பாஸ் வீட்டில் பிஸியாக இருக்கும் சேரன்\nNews ஆண்டிப்பட்டி அருகே.. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில்.. அதிமுக பிரமுகரின் உடல்.. என்ன நடந்தது\nAutomobiles 4 ஆண்டுகள், 5 லட்சம் யூனிட்டுகள்... அசத்தும் ஹூண்டாய் க்ரெட்டா\nLifestyle கஷ்டம் மட்டும்தான் வருதா உங்க ராசிப்படி எப்ப ராஜயோகம் வருதுனு தெரியுமா\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜிஎஸ்டி கவுன்சில் திங்கட்கிழமை சிகரெட்-க்கான செஸ் வரியை உயர்த்திய நிலையில், இன்று மும்பை பங்குச்சந்தையில் நாட்டின் முன்னணி சிகரெட் தயாரிப்பு நிறுவனமான ஐடிசி நிறுவன பங்குகள் சுமார் 12 சதவீதம் வரை சரிந்துள்ளது.\nஇந்த சரிவின் காரணமாக 11.30 மணியளவில் மட்டும் ஐடிசி நிறுவனம் சுமார் 45,000 கோடி ரூபாய் அளவிலான பங்கு மதிப்பை இழந்துள்ளது.\nஇந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஜசி, ஐடிசி நிறுவனத்தின் 16.29 சதவீத பங்குகளை வைத்துள்ளது.\nஇந்நிலையில், ஐடிசி நிறுவனத்தின் 12 சதவீத சரிவால் எல்ஐசி நிறுவனத்திற்கு சுமார் 7,000 கோடி ரூபாய் மதிப்பீடு இழப்பு ஏற்பட்டுள்ளது.\nஜூலை 1 முதல் புதிதாக அமலாக்கம் செய்யப்பட்டுள்ள சரக்கு மற்றும் சேவை வரியில், சிகரெட் மீதான வரி பழைய வரி அமைப்பில் இருந்ததை விடவும் குறைவாக இருந்தது.\nஇதனால் ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்டு அடுத்த வர்த்தக நாளில் ஐடிசி நிறுவனப் பங்குகளின் மதிப்பு வரலாறு காணாத அளவான 353.20 ரூபாய் என்ற நிலையை அடைந்தது.\nஇந்நிலையில் நாட்டின் சிகரெட் பழக்கத்தைக் குறைக்கும் முயற்சியாக மறைமுக வரி விதிப்பில் சிக்ரெட் மீது கூடுதல் வரி விதிக்கப்பட்டதைப் போல ஜிஎஸ்டியிலும் இதன் மீது கூடுதல் செஸ் வரி விதிக்கப்படும் என ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்தது.\nஜூலை1ஆம் தேதிக்கு முன் சிகரெட் மீது கூடுதலாக விதிக்கப்பட்ட விளம்பர மதிப்பான 5 சதவீத வரி, ஜிஎஸ்டி வரியமைப்பிலும் தொடரும் நிலையில், மேலும் பில்டர் இல்லாத சிகரெட் 65mmக்கு குறைவாக இருக்கும் 1000 சிகரெட் தயாரிப்புக்கு 2,076 ரூபாய் தொகையை அரசுக்கு வரியாகச் செலுத்த வேண்டும்.\nஜிஎஸ்டிக்கு முன் இது 1,591 ரூபாயாக இருந்தது. அதேபோல் பில்டர் சிகரெட் 70mmக்கு குறைவாக இருக்கும் 1,000 சிகரெட்க்கு கூடுதலா 621 ரூபாய் விதித்துள்ளது ஜிஎஸ்டி கவுன்சில்.\nஜிஎஸ்டியில் சிகரெச் 28 சதவீத வரி விதிப்பில் உள்ளது, விளம்பர மதிப்பான 5 சதவீத வரி இதன் மீது விதிக்கப்படுகிறது.\nதற்போது விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரிகள் மூலம் அரசுக்கு வருடம் 5,000 கோடி ரூபாய்க் கூடுதலாக வருமானம் கிடைக்கும்.\nஇந்த அறிவிப்பின் மூலம் திங்கட்கிழமை வர்த்தகத்திலேயே ஐடிசி நிறுவனப் பங்குகள் 3.4 சதவீதம் வரை சரிந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 12 சதவீதம் வரை சரிந்துள்ளது.\nதிங்கட்கிழமை வர்த்தக முடிவில் இந்நிறுவனப் பங்குகள் 329 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 282 ரூபாய் வரை சரிந்தது. இந்தச் சரிவின் மூலம் ஐடிசி நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 45,000 கோடி ரூபாய் வரை சரிந்துள்ளது.\nஇன்றைய வர்த்தகத்தில் தொடர்ந்து சரிவு பாதையிலேயே இருக்கும் ஐடிசி நிறுவனம், அடுத்தச் சில நாட்களுக்கு இதேபோன்ற நிலையில் தான் இருக்கும்.\nஆனால் நீண்ட கால நோக்கில் கண்டிப்பாக ஐடிசி நிறுவனத்தின் வர்த்தகமும், பங்கு மதிப்பும் வளர்ச்சி அடையும்.\nஐடிசி நிறுவனத்தில் முதலீடு செய்தோர் இழப்பை க���்டு பயப்பட வேண்டாம், அடுத்தச் சில மாதங்களுக்குள் மீண்டும் ஐடிசி பங்கு மதிப்பு இயல்பு நிலைக்குத் திரும்பும்.\nபுதிய முதலீட்டாளர்கள் சந்தை நிலையை ஆய்வு செய்து ஐடிசி நிறுவனத்தில் முதலீடு செய்யலாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஐ.டி.சியின் நிகரலாபம் 19% அதிகரிப்பு.. டிவிடெண்ட் ரூ.5.75.. மகிழ்ச்சியில் பங்குதாரர்கள்\nஐ.டி.சியை சோகத்தில் ஆழ்த்திய தேவேஷ்வர்.. “A giant in the corporate world” என புகழாரம்\nபுதிய முடிவு.. வெற்றி மட்டுமே இலக்காக கொண்டு களமிறங்கும் ஐடிசி..\nஓரே வாரத்தில் ரூ. 80,000 கோடி சேர்த்த 7 நிறுவனங்கள்..\nகணிப்புகளை உடைத்தெறிந்த ஐடிசி.. லாபத்தில் 10 சதவீதம் உயர்வு..\nகோதுமை சார்ந்த உற்பத்தி பொருட்கள் விலை விரைவில் உயரும்: ஐடிசி\nபாபா ராம்தேவ்-இன் அடுத்த 1,000 கோடி ரூபாய் திட்டம்.. கடுப்பான தனியார் நிறுவனங்கள்..\nஹெல்த்கேர் துறையில் இறங்கும் திட்டமிடும் ஐடிசி..\nஐடிசி பங்குகள் விற்பனை.. ரூ.6,700 கோடியை திரட்டிய மத்திய அரசு..\nலாபத்தில் 10.5% உயர்வு: ஐடிசி\n2,500 கோடி ரூபாய் லாபத்தில் ஐடிசி.. சிகரெட் விற்பனை தொய்வு..\nநிறுத்தி வைக்கப்பட்ட சிகரெட் தயாரிப்பைத் துவங்கியது ஐடிசி..\nSaravana Bhavan ராஜகோபாலின் வாழ்நாளில் தொழிலாளர்களுக்கு இவ்வளவு செய்திருக்கிறாரா..\nஎங்களயா பகச்சுகிறீங்க.. ஈரானுக்கு தக்க பதிலடி கொடுத்த டிரம்ப்.. இனியாவது எச்சரிக்கையா இருங்க..\nJet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=3&t=1338", "date_download": "2019-07-22T06:23:32Z", "digest": "sha1:F6CVU7LSY4W577YNDVUTICL6Y5LD6CVK", "length": 6145, "nlines": 102, "source_domain": "datainindia.com", "title": "டிசம்பர் மாதம் பணம் பெற்றவர்களின் விவரங்கள் - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Announcement Area Payment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ] டிசம்பர் மாதம் பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nடிசம்பர் மாதம் பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஆன்லைன் முலமாக நாங்கள் சம்பாதிக்கும் மற்றும�� சம்பாதித்து கொண்டுயிருக்கும் பண ஆதரங்கள்.\nடிசம்பர் மாதம் பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nவீட்டிலிருந்தபடியே ஆன்லைன் டேட்டா என்ட்ரி மூலமாக வாரம் ரூபாய் 2000/-க்கு மேலே இனி ஏமாற்றம் இல்லாமல் சம்பாதிக்க முடியும் \nஆன்லைன் டேட்டா என்ட்ரி மூலமாக உண்மையாக சம்பாதிக்க வேண்டுமா . ஆன்லைன் வேலைகளை சரியான கம்பெனிகளிடம் பெரும் பொழுதே நாம் பணம் சம்பாதிக்க முடியும். கடந்த 5 வருடத்திற்கு மேலாக ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலைகளை சரியாக கற்று கொடுத்து சம்பளம் வழங்கி வருகிறோம்.\nஇங்கு அடிக்கடி எங்களது பதிவை பார்த்து வரும் நண்பர்களுக்கு தெரியும் .ஆன்லைன் டேட்டா என்ட்ரி மூலமாக சம்பாதித்து வருபவர்களின் வங்கி விவரங்களுடன் பதிவிட்டு வருகிறோம்.இதில் இருந்தே நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும் நண்பர்களே.\nஎந்த அளவிற்கு உண்மையாக இருக்க முடியுமோ அந்த அளவிற்கு உண்மையாகவும் வெளிப்படையாகவும் இங்கு பதிவிட்டு வருகிறேன்.\nகாலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை.\nவிருப்பம் மற்றும் நம்பிக்கை உள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ளலாம் .உதவி கிடைக்கும்.\nவீண் விதண்டாவாதத்தை தவிர்ப்போம் .முன்னேற முயல்வோம்.\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2019-07-22T06:02:00Z", "digest": "sha1:EKU5NNF4E6NAFY7TIJCVY2URXJQDITJG", "length": 9916, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "பீகார் பாஜக கூட்டணி பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடிந்தது |", "raw_content": "\nசபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு கண்டிப்பு\nஉரிமைகளைப் பற்றி பேசிபேசியே கடமைகளை விட்டு விட்டோம்\nமுன்னாள் முதல்மந்திரி ஷீலா தீட்சித் காலமானார்\nபீகார் பாஜக கூட்டணி பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடிந்தது\nபீகாரில் பாஜக தலைமையிலான கூட்டணி பேச்சு வார்��்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது. பீகாரில் லோக்சபா தேர்தலில் யாருக்கு எத்தனை இடங்கள் என்று பேச்சுவார்த்தையில் முடிவு செய்யபட்டுள்ளது.\n2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக இப்போதே பாஜக தயாராகிவருகிறது. இதில் பீகார் மற்றும் உத்தரபிரதேசம் மிக முக்கியமான மாநிலங்களாக பார்க்கப்படுகிறது. இவை இரண்டு மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தம் 120 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன\nபாஜக பீகாரில் மிகவும் வலுவான கட்சியாகும். பீகாரில் மொத்தம் 40 லோக்சபா இடங்கள் உள்ளது. சென்றமுறை 2014ல் நடந்த தேர்தலில் பாஜக அங்கு 40க்கு 31 இடங்களை வென்று சாதனை படைத்தது. உத்தர பிரதேசம் போலவே பாஜக இங்கு அதிக தொகுதிகளை வெல்வதில் குறியாக உள்ளது.\nபீகாரில் பாஜக தலைமையிலான கூட்டணி பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது. லோக்சபா தேர்தலில் பாஜக, நிதிஷ் குமாரின் ஜனதா தளம் மற்றும் ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி பார்ட்டி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. இதற்கான பேச்சு வார்த்தையில் கூட்டணி உடன்படிக்கை எட்டப்பட்டது. அதன்படி பீகாரில் உள்ள 40 லோக்சபா இடங்களில் 17 இடங்களில் பாஜக போட்டியிட உள்ளது. 17 இடங்களில் ஐக்கிய ஜனதாதளம் போட்டியிட உள்ளது. 6 இடங்களில் லோக் ஜனதாசக்தி போட்டியிட இருக்கிறது.\nஇதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமித் ஷா வெளியிட்டார். காங்கிரஸ் கூட்டணி பாஜக.,வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்று இருந்த ராஷ்டிரிய லோக்சமதா பார்ட்டி (ஆர்எல்எஸ்பி ) அந்த கூட்டணியில் இருந்து ஏற்கனவே விலகி விட்டது .\nபீகார் லோக் ஜன சக்தியுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டது\nபாஜக சார்பாக போட்டியிட மேனகா காந்தி வருண்காந்திக்கு வாய்ப்பு\n2019 மக்களவைத் தேர்தல் பாஜக பெரும்பான்மை பெற்று…\nகூட்டணியில் பாஜக.,வுக்கு 5 தொகுதிகள்\nமகாராஷ்டிர சட்டமன்ற தேர்தல்.. சரி சம எண்ணிக்கையில் போட்டி\nநிதிஷ் குமாருடன் தொகுதி உடன்பாடு உருவானதா\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையி ...\nதொகுதி வளர்ச்சியில் பாஜக எம்.பி.க்கள் ம ...\nநாடாளுமன்றத்துக்கு வராத எம்.பிகளின் ல� ...\nகுமாரசாமி பதவி விலக வேண்டும்\nபாஜக.,வினரின் அகந்தை குணத்தை பொறுத்துக� ...\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப��பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nசபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு கண்ட� ...\nஉரிமைகளைப் பற்றி பேசிபேசியே கடமைகளை வ� ...\nமுன்னாள் முதல்மந்திரி ஷீலா தீட்சித் க� ...\nசுதந்திர தின சிறப்புரை மக்களிடம் கருத� ...\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமி� ...\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஉங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க ...\nபழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ...\nமகிழம் பூவின் மருத்துவக் குணம்\nமகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/kavithai/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-07-22T05:49:38Z", "digest": "sha1:JLOVHNCZG2KRF5WNBABMD4QLYPZWY23G", "length": 19344, "nlines": 316, "source_domain": "www.akaramuthala.in", "title": "திருப்பூர்தேவியின் குறும்பாக்கள் : வானவில் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதிருப்பூர்தேவியின் குறும்பாக்கள் : வானவில்\nதிருப்பூர்தேவியின் குறும்பாக்கள் : வானவில்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 அக்தோபர் 2017 கருத்திற்காக..\nதிருப்பூர்தேவியின் குறும்பாக்கள் : வானவில்\nகாலத்துக்குத்தான் அம்பு இல்லாத வில்லையே வரையும்…\nபிரிவுகள்: கவிதை, முகநூல் Tags: திருப்பூர், திருப்பூர்தேவி, திருப்பூர்தேவியின் குறும்பாக்கள், வழக்குரைஞர் இரா.சுகுணாதேவி, வானவில்\nதிருப்பூர்தேவியின் குறும்பாக்கள் – மலர்\nதிருப்பூர் தேவியின் குறும்பாக்கள் – கவிதைகள்\nதிருப்பூர் தேவியின் குறும்பாக்கள் – விண்மீன்கள், ஆறு, புல்லாங்குழல்\nதிருப்பூர் அருகே பத்தாம் நூற்றாண்டு நந்திச் சிற்பம் கண்டுபிடிப்பு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« மறைமலையடிகளின் நாட்குறிப்பு விளக்கம் : மறை. திருநாவுக்கரசு\nஇலக்கியச்சிந்தனை -நிகழ்வு 569 & குவிகம் இலக்கிய வாசல் – நிகழ்வு 31 »\nஅரசு கலைக்கப்பட வேண்டும் – இங்கல்ல கருநாடகாவில்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 211-220 : இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ் மேம்பாட்டு விருது வழங்கு விழா, கரூர்\nஇலக்கிய அமுதம் – அமரர் பாரதி சுராசு\nகாலத்தை வென்ற கலைஞர் – ஆவண நூல் வெளியீட்டு விழா\nகருத்துக் கதிர்கள் 19 & 20 – இலக்குவனார் திருவள்ளுவன் [19. கிரண் அம்மையார் இன்னும் புறப்படவில்லையா 20. நீதித்துறைக்கு ஏன் இந்தத் தடுமாற்றம் 20. நீதித்துறைக்கு ஏன் இந்தத் தடுமாற்றம்\nஅனைத்துலக 17ஆவது முத்தமிழ் ஆய்வு மாநாடு இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதிருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை – குறளேந்தி ந.சேகர் இல் வாய்மைஇளஞ்சேரன்\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 04– சி.இலக்குவனார் இல் வாய்மைஇளஞ்சேரன்\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 03 – சி.இலக்குவனார் இல் வாய்மைஇளஞ்சேரன்\nஅனைத்துலக 17ஆவது முத்தமிழ் ஆய்வு மாநாடு இல் வாய்மைஇளஞ்சேரன்\nதமிழ் மேம்பாட்டு விருது வழங்கு விழா, கரூர்\nஇலக்கிய அமுதம் – அமரர் பாரதி சுராசு\nகாலத்தை வென்ற கலைஞர் – ஆவண நூல் வெளியீட்டு விழா\nஉலகத் தமிழ்க்கழகப் பொன்விழா , ஆறாம் பொது மாநாடு\nகவியோகி பேகன் கவிபாட விண்ணுலகு சென்றார்\nமதுரையில் வேத பிராமணிய முறையில் தமிழன்னை சிலை அமைப்பதை எதிர்த்துப் போராட்டம் பெ. மணியரசன் முதலான 200 பேர் கைது\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 211-220 : இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர்கள் 19 & 20 – இலக்குவனார் திருவள்ளுவன் [19. கிரண் அம்மையார் இன்னும் புறப்படவில்லையா 20. நீதித்துறைக்கு ஏன் இந்தத் தடுமாற்றம் 20. நீதித்துறைக்கு ஏன் இந்தத் தடுமாற்றம்\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 201-210 : இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு சென்னை மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 211-220 : இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ் மேம்பாட்டு விருது வழங்கு விழா, கரூர்\nஇலக்கிய அமுதம் – அமரர் பாரதி சுராசு\nகாலத்தை வென்ற கலைஞர் – ஆவண நூல் வெளியீட்டு விழா\nகருத்துக் கதிர்கள் 19 & 20 – இலக்குவனார் திருவள்ளுவன் [19. கிரண் அம்மையார் இன்னும் புறப்படவில்லையா 20. நீதித்துறைக்கு ஏன் இந்தத் தடுமாற்றம் 20. நீதித்துறைக்கு ஏன் இந்தத் தடுமாற்றம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - ஐயா,தமிழார்வலரான தாங்கள் கலந்து கொள்வதில் தடையில்...\nவாய்மைஇளஞ்சேரன் - குறளேந்தி ந.சேகர் நான் பிறந்த நாட்டைச் சேர்ந்த த...\nவாய்மைஇளஞ்சேரன் - இன்னுமொரு 1000 ஆண்டுகள் கழிந்த பிறகும் வாழும் தமிழ...\nவாய்மைஇளஞ்சேரன் - நான் இன்னும் தமிழ் படிக்கிறேன்,அகவை 64 கல்லுரிப...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/madam-cm-dont-give-the-fish-teach-them-to-fish/", "date_download": "2019-07-22T05:58:21Z", "digest": "sha1:FXO3HFDLJRKDDLSLXCAILD2S46AH5KBW", "length": 20788, "nlines": 133, "source_domain": "www.envazhi.com", "title": "‘மீன் பிடிக்க’வும் கற்றுக் கொடுங்கள் முதல்வரே! | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nHome அரசியல் Nation ‘மீன் பிடிக்க’வும் கற்றுக் கொடுங்கள் முதல்வரே\n‘மீன் பிடிக்க’வும் கற்றுக் கொடுங்கள் முதல்வரே\n‘மீன் பிடிக்க’க் கற்றுக் கொடுங்கள் முதல்வரே\nஇன்றைய நிலவரப்படி சென்னையில் வசிக்க ஒரு சிறு அறையும், நாளொன்றுக்கு 30 ரூபாயும் இருந்தால் போதும். காலையில் 5 ரூபாய்க்கு சிற்றுண்டி, பிற்பகல் 8 ரூபாயில் பிரமாதமான மதியச் சாப்பாடு, இரவு ஏதாவது சமாளித்துக் கொள்ளலாம் என்ற நிலை. காரணம், அம்மா உணவகங்கள். சும்மா சொல்லக் கூடாது, தரமான – சுவையான உணவு வகைகள், சுத்தமான தயாரிப்பு.\nகூலித் தொழிலாளர்கள் முதல் ஐடி பணியாளர்கள் வரை பேதமின்றி அம்மா உணவகங்களில் குவிந்து கிடக்கின்றனர். ஆனால் வெளியில்…ஒரு சாப்பாடு விலை சராசரியாக ரூ 100-ஐத் தாண்டிவிட்டது.\nரேஷன் கடைகளில் இலவச அரிசி கிடைக்கிறது. ஆனால் ஓரளவு தரமான அரசிக்குக் கூட கிலோ ரூ 40 வரை விலை கொடுக்க வேண்டியுள்ளது. காய்கறிகள் விலையோ கற்பனைக்கெட்டாத தூரத்துக்குப் போய்விட்டது. விளைவிக்கும் விவசாயிகள் நஷ்டம் நஷ்டம் என்று கூறி விவசாயத்தைக் கைவிட்டு, நிலத்தை ப்ளாட் போடக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஒரு பக்கம் இலவசங்கள், மலிவு விலை உணவுகள்.. காய்கறிகள்… இன்னொரு பக்கம் அசாதாரண வெளிச்சந்தை விலையேற்றம்… அருகி வரும் விவசாயம்\nநமது சமூகக் கட்டமைப்பு சிதைந்து வருவதுதான். படித்தவர்கள் யாரும் கிராமத்திலேயே இருக்கக் கூடாது என்ற சிந்தனை வளர்ந்துவிட்டது. படித்தால் என்ன.. கிராமங்களிலிருந்தபடி விவசாயம் செய்யலாமே என்றால், அதனை பிற்போக்குத்தனம் என்று கூப்பாடு போட கோஷ்டி கோஷ்டியாய் அலைகிறார்கள்.\nஎல்லாவற்றுக்குமே அரசை / அரசியலைக் காரணம் காட்டி தப்பித்துக் கொள்ளும் மனநிலைக்கு பழகிவிட்டார்கள் தமிழக மக்கள். தன் பங்கு என்ன, தான் செய்ய வேண்டியது என்ன என்பதை யோசிக்கவும் மறுக்கிறார்கள்.\nஇந்த சூழலில் ஜெயலலிதாவின் தமிழக அரசு அளிக்கும் சலுகைகளும் இலவசங்களும், மேலும் மேலும் புதிய இலவசங்களுக்கு அவர்களை ஏங்க வைத்துள்ளன.\nஇலவச ரேஷன் அரிசி… அடுத்���ு அம்மா உணவகம் வந்துடுச்சி… இப்போ அம்மா மலிவு விலை காய்கறியும் வந்துடுச்சி… மலிவு விலை மினரல் வாட்டரும் கொடுத்துட்டாங்க…. அப்படியே மலிவு விலை டாஸ்மாக், மலிவு விலை பெட்ரோல் பங்க்கையும் ஆரம்பிச்சிட்டா வாழ்க்கை தொல்லையில்லாம ஓடிடும் என சீரியஸாகவே கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.\nஎடுக்கிற முடிவில் உறுதியாக இருப்பவர் என்ற பெயரைச் சம்பாதித்துள்ள முதல்வர், இந்த மாதிரி குறுகிய கால பலன்கள் தரும் திட்டங்களை முதலில் விட்டொழிக்க வேண்டும்.\nதமிழகத்துக்கு இப்போதைய இன்றியமையாத தேவை, விவசாயத்துக்குப் பாதுகாப்பும், தண்ணீர் மேலாண்மையும்தான்.\nஆண்டில் 9 மாதங்கள் மழையில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த மூன்று மாதங்களில் கிடைக்கும் மழை நீர் மற்ற 9 மாதங்களுக்கும் பலன் தரும் அளவுக்கு திட்டமிடல் அவசியமாகிறது.\nகருணாநிதி முதல்வராக இருந்த 1996-2001 ல் காவிரிப் பாசன மாவட்டங்களில் முழுமையாக ஆறு, கால்வாய் மற்றும் ஏரிகளை மராமத்து செய்தார். அதன் பலன் இன்றும் தொடர்கிறது. ஏனோ மற்ற மாவட்டங்களில் அதைச் செய்யவில்லை.\nமுதல்வர் ஜெயலலிதா தன் ஆட்சிக் காலத்திலாவது, தமிழகம் முழுக்க உள்ள நீர்நிலைகளை முழுவதுமாக மராமத்து செய்ய திட்டங்களை வகுக்க வேண்டும். ஆக்கிரமிப்பிலுள்ள நீர்நிலைகள், தூர்ந்து அல்லது அழிக்கப்பட்டுவிட்ட நீர்வழித் தடங்களை சீரமைக்க வேண்டும். பெருந்தலைவர் காமராஜர் காலத்துக்குப் பிறகு இந்தப் பணி அப்படியே முடங்கிக் கிடக்கிறது. அதனை முழுவீச்சில் ஜெயலலிதா செய்வாரேயானால்…. அம்மா உணவகங்களுக்கோ, மலிவு விலை காய்கறி கடைகளுக்கோ கூட அவசியமிருக்காதே.\nஇன்னொரு பக்கம், விவசாயத்தை லாபகரமான தொழிலாக மக்கள் முன்னெடுக்க, அதன் பலன்கள் விவசாயிகளுக்கு முழுமையாகக் கிடைக்க வழி செய்ய வேண்டும். கோவையில் கிலோ 4 ரூபாய்க்கு வாங்கும் தக்காளியை கோயம்பேட்டில் ரூ 60 க்கு விற்கிறார்கள் என்றால் இடையில் எத்தனை சதவீதம் கொள்ளை லாபம் அடிக்கப்படுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.\nமன்னார்குடியில் ரூ 22-க்குக் கிடைக்கும் நல்ல பொன்னி அரசி, சென்னையில் ரூ 48-க்கு விற்கப்படுகிறதென்றால்… இடையில் புகுந்து இவ்வளவு விலையை உயர்த்தும் காரணிகள் எவை என்பதைக் கண்டுபிடித்து களைவதுதானே அரசின் பொறுப்பு\nஅந்த தலையாய பணியை விட்டுவிட்டு, தயிர் சாதம் விற்றுக் கொண்டிருப்பது, விவசாயத்தை மியூசியத்தில் கொண்டுபோய் வைத்துவிடாதா\nஅம்மா உணவகங்களும், மலிவு விலை காய்கறிக் கடைகளும் குறுகிய கால நோக்கில் நல்ல விஷயங்கள்தான். தேர்தல் ஆதாயங்களுக்கு வண்ணமிகு பிரச்சாரமாக அமையக் கூடியவைதான். அவை ஒரு பக்கம் தொடரட்டும். அதே நேரம் ஒழுங்கற்றுக் கிடக்கும் இந்த சமூகத்தின் அடிப்படைக் கட்டமைப்பை சீரமைப்பதுதான் அரசின் பிரதான பொறுப்பு. அது.. தேர்தல் லாபங்களைத் தாண்டி, சரித்திரமாய் நிற்கும் சாதனை.\nமுதல்வர் கவனம், இந்த சாதனையை நோக்கித் திரும்பினால் தமிழகம் பேறு பெறும்\nPrevious Postகடைசி சாம்பியன் ட்ராபியை வென்று சாதனை படைத்தது இந்தியா Next Postஇது மனிதன் செய்த தவறு.. இயற்கை மீது பழி போடவேண்டாம்\nஎப்பவும் ஒரே பேச்சு… அதான் தலைவர் ரஜினி\nதமிழக முதல்வராவது பிக் பாஸ் மாதிரி 100 நாள் வேலைத் திட்டமா கமல் ஹாசன்\nமுதல்வர் ஜெயலலிதா காலமானார்… அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on ப��ட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/220290/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-07-22T05:48:45Z", "digest": "sha1:IGRAELILIJMXLV57W7ZFZ7K7FAYA33GD", "length": 7796, "nlines": 170, "source_domain": "www.hirunews.lk", "title": "அவுஸ்திரேலியாவில் நில அதிர்வு - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஅவுஸ்திரேலிய புரூமி சுற்றுலா கடற்கரை பிரதேசத்தில் நில அதிர்வொன்று உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த நில அதிர்வு ரிட்சர் அளவில் 6.9 மெக்னிரியூட்டாக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் அளவை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nமேற்கு அவுஸ்திரேலியாவில் இருந்து 126 கிலோ மீட்டருக்கு அப்பால் 33 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.\nஇருப்பினும், சேத விபரமோ அல்லது உயிரிழப்பு குறித்தோ எந்தவிதமான தகவலும் இதுவரை வெளியாகவில்லை.\nஇன்றைய வெற்றியாளர் அக்குரஸ்ஸ பகுதியை சேர்ந்த ஏ.ஜி.அமல்கா\nபிரபல நடிகை கோர விபத்தில் பலி..\nதற்கொலை குண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூட்டில் 9 பேர் பலி..\nஹொங்கொங்கினரை சீனாவிற்கு நாடு கடத்துவது...\nதிட்டமிட்டப்படி இராணுவ பயிற்சி இடம்பெறும் - தென்கொரியா\nதிட்டமிட்டதற்கு அமைய அமெரிக்க மற்றும்...\nபாகிஸ்தான் பிரதமர் இம்றான் கான் அமெரிக்கா விஜயம்\nபாகிஸ்தான் பிரதமர் இம்றான் கான்,...\nசுற்றுலாத் துறை மூலம் 33 கோடியே 80 லட்சம் ரூபா வருவாய்\nஇந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர்வு\n70 சதவீத கடன் மீள செலுத்தப்பட்டுள்ளது..\nதற்போது புத்தளம் உள்ளிட்ட பல பகுதிகளில் நிலவும் வறட்சி... Read More\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதிரடி தீர்மானம்..\nமூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து – ஒருவர் பலி\nஎதிர்வரும் 24 மணித்தியாலங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படும்\nவெகு விரைவில் வேலை வாய்ப்பு\nஇறுதிபோட்டியில் வென்ற நியுசிலாந்து அணி..\nநியூஸிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள தகவல்\nஇலங்கையை கைவிட்டு குடும்பத்தோடு வெளிநாடு பறக்கிறார் மாலிங்க\nஉலக கிண்ண இறுதி போட்டியின் முடிவு நியாயமானதல்ல - ஒய்ன் மோகன்\nகிரிக்கட்டிலிருந்து இராணுவத்திற்கு சென்ற தோனி\nபிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் இவ்வளவா..\nஇரவு 10.30 மணிக்கு விஷ்வரூபம் 2\nநேர்கொண்ட பார்வை படத்தில் இப்படியொரு விடயமா\nதமிழ் ராப் இசையை உலக அளவில் கொண்டு சேர்ப்பதே நோக்கம்\nநேர்கொண்ட பார்வை படம் உருவான கதை\nபிரபல நடிகர் கிரேஸி மோகன் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/503226/amp", "date_download": "2019-07-22T06:11:35Z", "digest": "sha1:4XGGCBRC53KCAB6MDBSFXRSSTNBX24QC", "length": 10347, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "Simultaneous Lok Sabha and Assembly elections: Central government decision to consult with all party leaders | ஒரே நேரத்தில் மக்களவை, சட்டமன்ற தேர்தல்: அனைத்து கட்சித் தலைவர்களுடன் ஆலோசிக்க மத்திய அரசு முடிவு | Dinakaran", "raw_content": "\nஒரே நேரத்தில் மக்களவை, சட்டமன்ற தேர்தல்: அனைத்து கட்சித் தலைவர்களுடன் ஆலோசிக்க மத்திய அரசு முடிவு\nடெல்லி: ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றார். இரண்டாவது ஆட்சியின் முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இந்நிலையில், ஒரு நாடு, ஒரு தேர்தல் என்கிற அடிப்படையில் ஆலோசனை நடத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் ஜூன் 19-ம் தேதி நடக்கவுள்ள இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nநாடாள��மன்றத் துறை அமைச்சரான பிரகலாத் ஜோஷி, அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொள்வார்கள். இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.அதேபோல், ஜூன் 20-ம் தேதி இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த அனைத்து எம்.பிக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\nகர்நாடக சட்டப்பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஈரான் சிறைபிடித்த பிரிட்டிஷ் கப்பலில் 18 இந்திய மாலுமிகளை தவிப்பு : ஈரானுடன் தொடர்ந்து பேசி வருவதாக அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்\nகர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் ரமேஷ்குமார் சம்மன்\nநாங்குநேரி தொகுதி தேர்தலுக்கான செலவை எச்.வசந்தகுமாரிடம் வசூலிக்கக் கோரிய மனு: உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nசோன்பத்ரா மக்களை சந்திக்க அரசியல் தலைவர்களை அனுமதிக்காதது ஏன்: மக்களவையில் விவாதிக்க காங்கிரஸ் கோரிக்கை\nகர்நாடக பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய மனு:அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nதமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்\nகர்நாடகாவில் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ. 30 கோடி தருவதாக பேரம்\nஅசாம், பீகார் மாநிலங்களில் கனமழை: வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 166 பேர் உயிரிழப்பு\nஅமித்ஷாவை இன்று டெல்லியில் சந்திக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்\nஒடிசாவில் முதல் வெளிநாட்டு தபால் அலுவலகம்\nமத்திய சுகாதார அமைச்சகத்தின் மருத்துவமனை ஒழுங்குமுறை சட்டத் திருத்த வரைவு வெளியீடு\nவீரர்களின் கவுரவத்துக்கு தீங்கிழைக்க மாட்டேன்: அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி\nசன்மானம் அறிவிக்கப்பட்ட 2 நக்சல்கள் போலீசில் சரண்\nதிருவனந்தபுரத்தில் அபராத தொகையுடன் கம்பி நீட்டிய எஸ்ஐ கைது\nசர்ச்சைக்குரிய பெண் எழுத்தாளர் தஸ்லிமா விசா காலம் ஒரு ஆண்டு நீட்டிப்பு: டிவிட்டரில் விடுத்த வேண்டுகோள் ஏற்பு\nவங்கதேச உள்துறை அமைச்சர் 7ம் தேதி இந்தியா வருகை\nபாஜ.வில் சேர வலியுறுத்தி திரிணாமுல் எம்எல்ஏ.க்களுக்கு கைது மிரட்டல்: முதல்வர் மம்தா குற்றச்சாட்டு\nமெட்ரோ ரயிலை போல் சிறு நகரங்களில் இயக்க ‘மெட்ரோ லைட்’ ரயில்: மத்திய அரசு பரிந்துரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-chennai-silks%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-graphic-designer-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-2/", "date_download": "2019-07-22T05:55:05Z", "digest": "sha1:JAEOSXBFILV2ZRZZJZ2WUJHBDAIIGK3I", "length": 3796, "nlines": 111, "source_domain": "thennakam.com", "title": "கோவை Chennai Silksயில் Graphic Designer பணியிடங்கள் | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனத்தின் பெயர் : Chennai Silks\nஅனுபவம் : முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.அனுபவம் இல்லாதவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்\n– உங்கள் சந்தேகங்களுக்கு 7598398923 அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.\n– தொலைபேசியில் அழைக்கும் பொழுதோ அல்லது நேரில் செல்லும் பொழுதோ தென்னகம் செயலியில் இந்த விளம்பரத்தை பார்த்ததாக தெரிவிக்கவும்.\n« கோவை Chennai Silksயில் தலைமையாளர் பணியிடங்கள்\nசென்னையில் Counter Sales Man பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/04/30150355/1239405/admk-gives-15-lakhs-for-gold-medalist-gomti-marimuthu.vpf", "date_download": "2019-07-22T06:37:27Z", "digest": "sha1:HEFR5ZZEVDZSCNRYNXD5RLHBCQTTRWAW", "length": 15145, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "தடகளத்தில் தங்கம் வென்ற தங்க மங்கை கோமதிக்கு அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் வழங்கப்பட்டது || admk gives 15 lakhs for gold medalist gomti marimuthu", "raw_content": "\nசென்னை 22-07-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதடகளத்தில் தங்கம் வென்ற தங்க மங்கை கோமதிக்கு அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் வழங்கப்பட்டது\nதோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு அ.தி.மு.க. சார்பில் ரூ.15 லட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கினார். #AsianAthleticChampionships #Gomathi #ADMK\nதோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு அ.தி.மு.க. சார்பில் ரூ.15 லட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கினார். #AsianAthleticChampionships #Gomathi #ADMK\nகத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிம���த்துவுக்கு தி.மு.க.சார்பில் ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும். மேலும், வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அ.தி.மு.க. தலைமை இன்று அறிக்கை வெளியிட்டது.\nஇந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு அ.தி.மு.க. சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் ரூ.15 லட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கினர். #AsianAthleticChampionships #Gomathi #ADMK\nதிருச்சி வீராங்கனை கோமதி | ஆசிய தடகள போட்டி | தமிழக வீராங்கனை | கோமதி | அதிமுக | எடப்பாடி பழனிசாமி | ஓ.பன்னீர்செல்வம்\nநம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த 2 நாட்கள் அவகாசம் வழங்குமாறு சபாநாயகரிடம் கர்நாடகா முதல்வர் குமாரசாமி கோரிக்கை\nநாளை காலை 11 மணிக்கு தன்னை சந்திக்க வேண்டும் என கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் சம்மன்\nகர்நாடகாவில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nகாவிரியாற்றில் கர்நாடகா திறந்து விட்ட நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது\nநடிகர் சூர்யாவின் கருத்தை ஆதரிக்கிறேன்- ரஜினி காந்த் பேச்சு\nகர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு மாயாவதி கட்சி எம்எல்ஏ ஆதரவு\nகர்நாடகாவில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது\nஅத்திவரதர் இடத்தை மாற்றுவது சாத்தியமல்ல - கோவில் அர்ச்சகர் கருத்து\nஆறுமுகசாமி கமி‌ஷனில் ஓ.பி.எஸ். ஆஜராகாதது ஏன்\nபேஸ்புக் நண்பர் பேசாததால் வாலிபர் தற்கொலை மிரட்டல்- புதுவை அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு\nகர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் காவிரி ஆற்றில் தாமதமாக வருவது ஏன்\nஓஎன்ஜிசிக்கு தடை விதிக்கக்கோரி 26-ந்தேதி பாராளுமன்றம் முற்றுகை - பிஆர் பாண்டியன்\nதடகளத்தில் தங்கம் வென்ற தங்க மங்கை கோமதிக்கு ரூ.10 லட்சம் வழங்கினார் ஸ்டாலின்\nஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nஆசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்றார்\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் டோனி இல்லை - பிசிசிஐ\nஉலகக்கோப்பையில் பூஜ்ஜியம்: ஆப்கானிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது பிசிசிஐ\nகிரிக்கெட்டில் மாற்று வீரர்களால் இனிமேல் பேட்டிங், பந்து வீச முடியும்- ஐசிசி அனுமதி\nஇந்த வீரர் கடும் போட்டியாக விளங்கினார்: தேர்வுக்குழு தலைவர் பிரசாத்\nஅமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nபுதிதாக உருவாகும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம்-பல்லாவரம்\nஅத்திவரதரை தரிசிக்க ரூ.300 கட்டணத்தில் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் சேவை திட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/poetry/?page=116&sort_direction=1", "date_download": "2019-07-22T05:33:07Z", "digest": "sha1:KDN4YCC3CI3MDMLU4RP6FX5KVFRG53CU", "length": 5283, "nlines": 144, "source_domain": "www.nhm.in", "title": "கவிதை", "raw_content": "\nபதினோரு ஈழத்துக் கவிஞர்கள் நடுநிசி நாய்கள் தொலைவிலிருக்கும் கவிதைகள் (மொழிபெயர்ப்புக் கவிதைகள்)\n107 கவிதைகள் பசுவய்யா சுந்தர ராமசாமி கவிதைகள் (முழுத் தொகுப்பு) இறுதிப் பூ\nகாலடியில் ஆகாயம் உடல் பச்சை வானம் நீர்ச்சறுக்கல்\nமழையை மொழிதல் வீடு முழுக்க வானம் எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/80723/", "date_download": "2019-07-22T06:16:53Z", "digest": "sha1:DGQ6DNCSYPFZTXNNI7KMFIIEXEUUUYDS", "length": 11099, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – உதவி முகாமையாளரும் ஊழியரும் பணி நீக்கம் – HNB வங்கியின் விளக்கம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – உதவி முகாமையாளரும் ஊழியரும் பணி நீக்கம் – HNB வங்கியின் விளக்கம்\nவங்கியின் சமூக ஊடக கொள்கையை மீறியமை தொடர்பிலேயே இருவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது என ஹற்றன் நஷனல் வங்கி வட்டாரத்தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுஸ்டித்தமை தொடர்பில் ஊழியர்கள் இருவர் இடைநிறுத்தப்���ட்டமை தொடர்பில் குறித்த வங்கி வட்டார தகவல்கள் மூலம் மேலும் அறியமுடிந்ததாவது ,\nமுழுமையான தகவல்களின் பின் புலத்தினை நோக்கினால் இதில் உள்ள சிக்கல் புரியும். தெற்கில் வெற்றி விழா தொடர்பான நடவடிக்கைகளில் வங்கி பங்கு கொள்வதை எமது எதிர்ப்பால் நிறுத்தினோம்.அவ்வேளையில் இது தொடர்பான சுற்றறிக்கை, சமூக ஊடகக் கொள்கை என்பவற்றை வங்கி அறிமுகப் படுத்தியது.\nஅதனடிப்படையில், வங்கிச் சீருடையுடன் வங்கி தொடர்பற்ற நடவடிக்கைகளில் பங்கேற்கக் கூடாது என்ற அறிவுறுத்தல் உண்டு. இதனைக் காரணம் காட்டியே நடவடிக்கை எடுக்க முகாமைத்துவம் வற்புறுத்தப்பட்டது. இது சம்பளத்துடன் கூடிய இடை நிறுத்தம். வங்கிகளில் உள்ளக விசாரணைகள் இந்த வழி முறையுடன் தான் ஆரம்பிக்க வேண்டும்.\nசமூக ஊடகக் கொள்கைகளை மீறியது தான் குற்றச் சாட்டு. எனவே தண்டனை மிகச் சிறியதாக தான் இருக்கும் என அறிய முடிகிறது என கருதப்படுகின்றது\nTagsHNB tamil tamil news உதவி முகாமையாளரும் ஊழியரும் நினைவேந்தல் பணி நீக்கம் முள்ளிவாய்க்கால் வங்கி விளக்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் போதனா வைத்தியசாலையில், குவைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலையம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரான்ஸ் தம்பதியினர் பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபூஜித் ஜயசுந்தர – ஹேமசிறி பெர்ணான்டோ நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங்கில் புகையிரத நிலையத்தில் இனந்தெரியாதோர் தாக்குதல் – 45 பேர் காயம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபோர்த்துக்கல்லில் பல இடங்களில் காட்டுத்தீ – 8 பேர் காயம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநளினி செவ்வாய்க்கிழமை பரோலில் வெளியே வரலாம்\nகனடாவின் ரொரண்டோவில் குண்டுவெடிப்பு – 15 பேர் காயம்\nமத்தியை ஆத்திரமூட்டினால் கிடைப்பதும் கிடைக்காமல் போய்விடுமோ என எமது மாகாண அலுவலர்கள் அஞ்சுகின்றார்கள்\nயாழ் போதனா வைத்தியசாலையில், குவைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலையம்…. July 22, 2019\nபிரான்ஸ் தம்பதியினர் பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு…. July 22, 2019\nபூஜித் ஜயசுந்தர – ஹேமசிறி பெர்ணான்டோ நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்… July 22, 2019\nஹொங்கொங்கில் புகையிரத நிலையத்தில் இனந்தெரியாதோர் தாக்குதல் – 45 பேர் காயம் July 22, 2019\nபோர்த���துக்கல்லில் பல இடங்களில் காட்டுத்தீ – 8 பேர் காயம் July 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_168006/20181109104519.html", "date_download": "2019-07-22T06:42:40Z", "digest": "sha1:KSX4JYGLAI4NVRGEYQUR36EJBPS3SFBF", "length": 7473, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "தனியார் இடத்தில் அனுமதியின்றி பிணம் புதைப்பு : போலீஸில் புகார்", "raw_content": "தனியார் இடத்தில் அனுமதியின்றி பிணம் புதைப்பு : போலீஸில் புகார்\nதிங்கள் 22, ஜூலை 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nதனியார் இடத்தில் அனுமதியின்றி பிணம் புதைப்பு : போலீஸில் புகார்\nநெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே முதலியார்பட்டியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் அனுமதியின்றி பிணம் புதைக்கப்பட்டதாகவும், கொலை செய்து புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கடையம் காவல் நிலையத்தில் நில உரிமையாளர் புகாரளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கடையம் ஒன்றியம் முதலியார்பட்டியைச் சேர்ந்தவர் காஜாமைதீன். இவருக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலம் முதலியார்பட்டியில் உள்ளது. இந்நிலையில் அவர் நேற்று வெளியூர் சென்றிருந்த போது பொட்டல் புதூரைச் சேர்ந்த கலிலுர் ரஹ்மான் மற்றும் 5 பேர் கேரள பதிவு எண் கொண்ட வாகனத்தில் ஒரு பிணத்தைக் கொண்டு வந்து காஜாமைதீனுக்குச் சொந்தமான இடத்தில் புதைத்துள்ளனர்.\nஇது குறித்��ுத் தகவலறிந்து வந்த காஜாமைதீன் இது குறித்து உடனடியாக கடையம் போலீஸில் புகாரளித்துள்ளார். இது குறித்து உரிய விசாரணை நடத்துவதாக போலீஸார் கூறிய நிலையில் கலிலுர் ரஹ்மான் மர்ம நபர்களுடன் சேர்ந்து யாரையாவது கேரளாவில் கொலை செய்து கொண்டு வந்து இங்கு புதைத்திருக்கலாம் என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் விரைந்து விசாரித்து பிணத்தை அப்புறப்படுத்தவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநெல்லையில் அமமுகவினர் அதிமுகவில் ஐக்கியம்\nசுரண்டை அருகே நடைபெற்ற முப்பெரும் விழா\nகுற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nகாவல்துறை சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு கூட்டம்\nகுற்றாலத்தில் ஆர்ச்சை தாண்டி விழும் நீர் : ஓரத்தில் நின்று குளிக்கும் சுற்றுலாபயணிகள்\nபாபநாசம்,சேர்வலாறு அணைகள் நீர்இருப்பு விபரம்\nஊருக்குள் குட்டிகளுடன் புகுந்த கரடியால் அச்சம் : களக்காடு அருகே பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-22T05:56:05Z", "digest": "sha1:WEBZU6EN6WL7JI53BNTNCSEYL55463DT", "length": 5082, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "அதரம் மதுரம் |", "raw_content": "\nசபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு கண்டிப்பு\nஉரிமைகளைப் பற்றி பேசிபேசியே கடமைகளை விட்டு விட்டோம்\nமுன்னாள் முதல்மந்திரி ஷீலா தீட்சித் காலமானார்\nமதுராஷ்டகம் அதரம் மதுரம் வதனம் மதுரம் நயனம் ; சமஸ்கிருதத்தில்\nஸ்ரீ மதுராஷ்டகம் அதரம் மதுரம் வதனம் மதுரம் நயனம் அதரம் மதுரம் வதனம்_ மதுரம் நயனம் _மதுரம் ஹஸிதம் மதுரம்ஹ்ருதயம் மதுரம் கமனம் ......[Read More…]\nFebruary,18,11, —\t—\tஅதரம் மதுரம், கமனம் மதுரம், சரிதம் மதுரம், நயனம் மதுரம், மதுராதிபதே, ரக���லம் மதுரம், லலிதம் மதுரம், வசனம் மதுரம், வதனம் மதுரம், வஸனம் மதுரம், ஹஸிதம் மதுரம், ஹ்ருதயம் மதுரம்\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா தலைவர் டாக்டர் ஸ்யாமா ப்ரஸாத் முகர்ஜி. சுதந்திர நாட்டின் முதல் வணிக, தொழில் ...\nமுருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்\nமுருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் ...\nகடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு ...\nசிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா \nசிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/Aavanapadam/2018/06/01190628/1000455/RajiniNijamumNilalum.vpf", "date_download": "2019-07-22T06:19:56Z", "digest": "sha1:56UDP7KJ2MHQGPYB4ZYBGDXTHU54H565", "length": 3892, "nlines": 76, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "ரஜினி நிஜமும் நிழலும்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஐ.பி.எல் திருவிழா - 16.05.2018\nஐ.பி.எல் திருவிழா - 16.05.2018\n(14.07.2019) கதை கேளு.. கதை கேளு...\n(14.07.2019) கதை கேளு.. கதை கேளு...\n(07/07/2019) வீட்டு அபாய பொருட்கள்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/mr-chandramouli-is-censored-u-a-and-is-getting-ready-to-gear-up-for-release-on-july6/", "date_download": "2019-07-22T05:37:27Z", "digest": "sha1:UTSFVKE2D4ZFYP3JF5JXCRWIDRYPWDPB", "length": 7802, "nlines": 56, "source_domain": "www.aanthaireporter.com", "title": "மிஸ்டர். சந்திரமெளலி : ஜூலை 6ல் ரிலீஸ்! – AanthaiReporter.Com", "raw_content": "\nமிஸ்டர். சந்திரமெளலி : ஜூலை 6ல் ரிலீஸ்\n80 களில் இளம் பெண்களின் கனவுக் கண்ணனாக இருந்த நவரச நாயகன் கார்த்திக் அவரின் வாரிசான இன்றைய கனவுக் கண்ணன் கவுதம் கார்த்திக் ஆகியோரை ஒரே படத்தில் பார்க்க மகிழ்ச்சியான தருணம் வெகு தொலைவில் இல்லை. மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளான சந்திரமௌலி படம் தணிக்கை செய்யப்பட்டு ஜூலை 6, 2018ல் வெளியாக தயாராகி வருகிறது. மேலும் பாடல்களும், காட்சி விளம்பரங்களும் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளன.\n“ஆம், மிஸ்டர் சந்திரமௌலி படம் துவங்கிய நாள் முதல் மிகவும் positive ஆகவே இருந்து வருகிறது. தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களை அறிமுகப்படுத்திய உத்தியாகட்டும், படத்தலைப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டதாகட்டும் ஒவ்வொன்றுமே சிறப்பு. இத்தகைய செயல்களுக்கு பின்னால் இருந்த வித்தைக்காரர் தயாரிப்பாளர் தனஞ்செயன் தான். படத்தின் முன் தயாரிப்பு வேலைகளில் இருந்து வெளியீடு வரை அவர் காட்டிய நம்பிக்கை, சலுகை அபரிமிதமானது. மிஸ்டர் சந்திரமௌலியில் நாங்கள் வழங்கியிருக்கும் பொழுதுபோக்கு மற்றும் எமோஷன் பார்வையாளர்களுக்கு நிச்சயமாக பிடிக்கும், அவர்கள் செலவழித்த நேரத்தை நிச்சயம் வீணாக்காது” என்றார் இயக்குனர் திரு.\nதொடர்ந்து அவர் கூறும்போது படத்திற்கு முழு ஆதரவை கொடுத்து தூணாக இருந்த அனைத்து நட்சத்திரங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார். “இந்த பிஸியான நடிகர்கள் அனைவரையும் ஒன்றாக சேர்த்தது மிகவும் கடினமான வேலையாக இருந்தது. கவுதம் கார்த்திக், வரலக்ஷ்மி, ரெஜினா கஸாண்ட்ரா, சதீஷ் என அனைவருமே நிறைய படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட நெருக்கடியான நிலையிலும், அவர்கள் கொடுத்த முழுமையான ஒத்துழைப்பின் காரணமாக மட்டுமே இந்த படத்தை குறித்த நேரத்தில் முடிக்க முடிந்தது. ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவும், சாம் சி.எஸ் இசையும் படத்திற்கு கூடுதலாக சிறந்த பங்களிப்பை செய்திருக்கின்றன” என்றார்.\nPrevஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது\nNextபாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனம், பி.எஸ்.என்.எல் உடன் இணைந்து டெலிகாம் துறையில் நுழைஞ்சிடுச்சு\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான தோனி இல்லாத இந்த���ய அணி அறிவிப்பு\nசந்திரயான்-2 விண்கலம் நாளை பிற்பகல் விண்ணில் பாய ஆயத்தம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\nஇனி திருநெல்வேலிக்காரன் என்று பெருமையாக சொல்லிக் கொள்ள முடியாதோ\nஆயா வடை சுட்ட நிலாவும் – ஆர்ம்ஸ்ட்ராங் இறங்கிய நிலாவும்…\nகல்லூரி விடுதிகளின் களத்தை பின்னணியாகக் கொண்டு தயாரான ‘மயூரன்’\n18 இந்தியர்கள் & 23 கப்பல் மாலுமிகளுடன் சென்று கொண்டிருந்த எண்ணெய்க் கப்பலை ஈரான் சிறை பிடித்துள்ளது\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்\nமெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸின் ‘வானம் கொட்டட்டும்’ பட ஷூட் ஸ்டார்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2019/07/blog-post_59.html", "date_download": "2019-07-22T06:28:08Z", "digest": "sha1:QGVD6DO5ZZVDDMORYH22463435V4JZAN", "length": 5582, "nlines": 68, "source_domain": "www.tamizhakam.com", "title": "பிக்பாஸ் வீட்டில் புதிய காதல் ஜோடி - யாருன்னு பாருங்க - இதோ வீடியோ,", "raw_content": "\nHomeBiggBoss Tamil Season 3பிக்பாஸ் வீட்டில் புதிய காதல் ஜோடி - யாருன்னு பாருங்க - இதோ வீடியோ,\nபிக்பாஸ் வீட்டில் புதிய காதல் ஜோடி - யாருன்னு பாருங்க - இதோ வீடியோ,\nதமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் இரண்டு சீசன்களில் போட்டியாளர்கள் இடையே காதல் மலர்ந்தது.\nஅதனை தொடர்ந்து இப்போது 3வது சீசன் நடந்து வருகிறது. இதிலும் காதல் சமாசாரங்கள் நடக்குமா என்று எதிர்ப்பார்ப்பவர்கள் உள்ளார்கள்.\nஅவர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி தான் இது. போட்டியாளர்களில் ஒரு ஜோடி காதலில் விழுந்ததாக கிசுகிசு வீட்டிற்குள்ளேயே எழ. ஆம், என அதை தெளிவுப்படுத்தியுள்ளார் நடிகை.\nயாரு எந்த ஜோடி பாருங்க,\nஉலகக்கோப்பை இங்கிலாந்திடமிருந்து திரும்ப பெறுகிறது ICC.. - வெடித்து கிளம்பிய சர்ச்சை..\n\"நேர்கொண்ட பார்வை\" சென்சார் ரிசல்ட் - படம் பார்த்தவர்கள் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\n\"ஈரப்பதமாக உள்ளது\" - இரட்டை அர்த்த வசனத்துடன் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராதிகா அப்தே..\nமேலாடையின்றி நடிகை ப்ரியா ஆனந்த் - ரசிகர்கள் ஷாக்..\nசந்தோஷத்திற்கான வாசலை திறந்து வைத்துள்ளேன் - கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட வின்னர் பட நடிகை கிரண்..\nஇது அட்லி காப்பி இல்ல.. அட்ட காப்பி.. - பிரபல நடிகரின் ஹிட் படத்தின் காப்பியா இந்த போஸ்டர்..\nஇதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை திரிஷ��. - திகைத்து போன தணிக்கை குழு..\nகாருக்குள் இப்படியெல்லாமா போஸ் கொடுப்பார்கள் - திரிஷாவை விளாசும் ரசிகர்கள்...\n - வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்\nமிட் நைட் பார்ட்டி - குடித்துவிட்டு ஆடை அவிழ்ந்தது கூட தெரியாமல் ஆட்டம் போட்ட 19 வயது நடிகை..\nஉலகக்கோப்பை இங்கிலாந்திடமிருந்து திரும்ப பெறுகிறது ICC.. - வெடித்து கிளம்பிய சர்ச்சை..\n\"நேர்கொண்ட பார்வை\" சென்சார் ரிசல்ட் - படம் பார்த்தவர்கள் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\n\"ஈரப்பதமாக உள்ளது\" - இரட்டை அர்த்த வசனத்துடன் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராதிகா அப்தே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/2008/08/19/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%82/", "date_download": "2019-07-22T05:24:45Z", "digest": "sha1:F7PLLULYIX3NLVQL2LMRZ2MB64JAPIHH", "length": 34891, "nlines": 561, "source_domain": "abedheen.com", "title": "இஸ்லாமியப் பெரியார் தாவூத் ஷா | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத் ஷா\n19/08/2008 இல் 08:42\t(சித்தி ஜூனைதா, தாருல் இஸ்லாம்)\nஇஸ்லாமியப் பெரியார் தாவூத் ஷா – முனைவர் அ.அய்யூப்\n(நவமணி பதிப்பகம், 44 எல்டாம்ஸ் சாலை, சென்னை – 600 018 பக்கம் 160, ரூ. 90) நூலிலிருந்து…\nநன்றி : முனைவர் அ.அய்யூப் , உண்மை\nஅந்தக் காலத்தில் முஸ்லிம் பெண்கள் பள்ளிக் கூடத்துக்குப் போய்ப் படிப்பதில்லை. அரபிப் பள்ளியில் சேர்ந்து திருக்குரான் ஓத மட்டும் கற்றுக் கொள்ளுவார்கள். பள்ளிக் கூடத்தில் சேர்ந்து, நாலு, ஐந்து வகுப்புப் படித்த முஸ்லிம் பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.\nதாவூத் ஷா தன்னுடைய 4 மகள்களையும், பள்ளிக் கூடத்தில் சேர்த்தார். பள்ளி இறுதி வகுப்பு வரை (எஸ்.எஸ்.எல்.சி) படிக்க வைத்தார்.\nநான்கு மகள்களுமே நல்ல எழுத்தாற்றல், பேச்சாற்றல் உள்ளவர்களாக விளங்கினார்கள். தாவூத் ஷா சில நேரம் அவர்களுடன் அரசியல், சமுதாயப் பிரச்சினைகளை விவாதிப்பது உண்டு.\nநான்கு மகள்களையும் நல்ல இடத்தில் மணம் செய்து கொடுத்தார், தாவூத் ஷா. யாருக்கும் வரதட்சணை கொடுக்கவில்லை. வீட்டோடு மாப்பிள்ளையாக வைத்துக் கொள்ளவில்லை. திருமணம் முடிந்ததும் பெண்ணை அழைத்துக் கொண்டு போய்விட வேண்டும் என்று சொன்னார். முதல் மூன்று மகள்களுக்கு உள்நாட்டு மாப்பிள்ளைகள் கிடைத்தார்கள். கடைசி மகள் சிராஜ் பேகத்துக்கு மட்டும் மலேசியா மாப்பிள்ளை. அ��்நாளைய வெளிநாட்டு மாப்பிள்ளைகள் திருமணம் முடிந்ததும் பெண்ணை விட்டுவிட்டு வெளிநாட்டுக்குப் போய் விடுவார்கள். இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை வந்து, ஓரிரு மாதம் இருந்து விட்டுப்போவார்கள். ஆனால், பெண்ணை கையோடு அழைத்துப் போய் விடவேண்டும் என்று மலேசியா மாப்பிள்ளைக்கு தாவூத் ஷா நிபந்தனை விதித்தார். அவரும் ஒப்புக் கொண்டார். ஆனால், திருமணம் முடிந்ததும் அவசரமாக மலேசியாவுக்குப் போக வேண்டியதாகி விட்டது. போனவர் உடனடியாகத் திரும்பி வரவில்லை. இதற்கு இடையே சிராஜ் பேகம் குழந்தை உண்டானார். கைக் குழந்தையை எடுத்துக் கொண்டு, தனியே விமானம் ஏறி, மலேசியாவுக்குப் பறந்து, கணவருடன் சேர்ந்தார்.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் நீதி அரசராக இருந்த பசீர் அகமது, சென்னையில் பெண்களுக்காக ஒரு கல்லூரியை நிறுவினார்.\nஇதற்கு முஸ்லிம் உலகமாக்களிடம் பலத்த எதிர்ப்பு. பெண்களுக்குக் கல்லூரி அமைக்கக் கூடாது. இது மார்க்கத்துக்கு விரோதமானது என்று கண்டனக் குரல் எழுப்பினார்கள். அப்போது தாவூத் ஷா, நீதியரசர் பசீர் அகமதுக்கு முழு ஆதரவு அளித்தார். பெண்களுக்குக் கல்லூரி அமைப்பதை ஆதரித்துப் பேசினார்; அறிக்கைகள் வெளியிட்டார்; தாருல் இஸ்லாம் இதழிலில் காரசாரமாக எழுதினார். பெண்களுக்குக் கல்வி வேண்டும் என்பதற்குத் திருக்குரானில் இருந்தும், நபிகள் நாயகம் (சல்) அவர்களின் வார்த்தைகளில் இருந்தும் ஏராளமான எடுத்துக்காட்டுகளைக் கூறி, தாவூத் ஷா ஆதரவு திரட்டினார். கல்லூரி நிறுவப்பட்டு இப்போது சிறப்பாக நடந்து வருகிறது. அந்தக் கல்லூரிதான் சென்னை தேனாம்பேட்டையிலுள்ள எஸ்.ஐ.டி.டி. மகளிர் கல்லூரி.\nமுதல் முஸ்லிம் பெண் எழுத்தாளர்\nஇன்று எத்தனையோ முஸ்லிம் பெண்கள் எழுத்தாளர்களாக விளங்குகிறார்கள். அந்த நாளில் இது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்று. முதல் தமிழ் முஸ்லிம் பெண் எழுத்தாளரையும் தாவூத் ஷாவே உருவாக்கினார்.\nநாகூரைச் சேர்ந்த சித்தி ஜுனைதா பேகம் என்ற பெண்மணிதான் எழுத்தாளரான முதல் தமிழ் முஸ்லிம் பெண். அவர் எழுதிய முதல் சிறுகதை, 1929ஆம் ஆண்டு தாருல் இஸ்லாம் இதழில் வெளிவந்தது\nதாருல் இஸ்லாம் வாசகியான சித்தி ஜுனைதா பேகம தனது முதல் சிறுகதையை முஸ்லிம் பெண்களின் உரிமைக்குப் போராடிய தாவூத் ஷாவுக்கு அனுப்பி வைத்தார். ஒரு பெண் எழுதிய சி���ுகதை என்றதும், தாவூத் ஷாவுக்கு ஆச்சரியம் ஆனந்தம் முஸ்லிம் பெண்கள் கூடக் கதை எழுதத் தொடங்கி விட்டார்கள் என்று பெருமிதத்துடன் சிரித்தார். அந்தக் கதையை தாருல் இஸ்லாம் இதழில் உடனே வெளியிட ஏற்பாடு செய்தார்.\nசித்தி ஜுனைதா பேகம் படிப்பறிவு இல்லாதவர். தாருல் இஸ்லாம் படித்துத் தான் செந்தமிழைக் கற்றுக் கொண்டார். எழுதவும் தொடங்கினார். பிற்காலத்தில் நிறையச் சிறுகதைகளும், பெருங்கதைகளும் எழுதினார்.\nமுஸ்லிம் பெண்களைத் தமிழ் படிக்க வைத்தது, தாருல் இஸ்லாம் தான். அதன் இனிய செந்தமிழ் நடை பெண்களைப் படிக்கத் தூண்டியது. தாருல் இஸ்லாம் படித்த பெண்கள் விடுதலை வேட்கை பெற்றார்கள்\nஏமன் மாநில ஆளுநராக ஜபல் என்பவரை நபிகள் நாயகம் (சல்) அவர்கள் நியமித்தார்கள். நீர் எந்தச் சட்டப்படி ஆட்சி நடத்துவீர் என்று அவரிடம் நாயகம் (சல்) அவர்கள் கேட்டார்கள்.\nதிருக்குர்ஆன் சட்டப்படி ஆட்சி நடத்துவேன் என்று ஜபல் சொன்னார்.\nகுர் ஆனில் விளக்கம் கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்\nஉங்கள் வாக்குகளைப் பின்பற்றி நடப்பேன்\nஅதிலும் தீர்வு கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்\nஅதுதான் சிறந்த வழி என்று நாயகம் (சல்) அவர்கள் கூறினார்கள்.\nநன்றி : முனைவர் அ.அய்யூப் , உண்மை\nநூல் விமர்சனம் பார்க்க இங்கே சொடுக்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/504250", "date_download": "2019-07-22T05:34:20Z", "digest": "sha1:SJF6B4C4Y3U42Z6RNHRH4ZP2VDW6PSKR", "length": 9117, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "Cauvery Towing Group Meeting: Started by President Naveen Kumar | காவிரி ஓழுங்காற்று குழு கூட்டம்: தலைவர் நவீன்குமார் தலைமையில் டெல்லியில் தொடங்கியது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகாவிரி ஓழுங்காற்று குழு கூட்டம்: தலைவர் நவீன்குமார் தலைமையில் டெல்லியில் தொடங்கியது\nகாவிரி தோண்டும் குழு கூட்டம்\nபுதுடெல்லி: காவிரி ஓழுங்காற்று குழு கூட்டம் அதன் தலைவர் நவீன்குமார் தலைமையில் டெல்லியில் தொடங்கியுள்ளது. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூன் 25ம் தேதி நடக்கவுள்ள நிலையில் காவிரி ஓழுங்காற்று குழு கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில் தமிழகம், கர்நாடகா, புதுவை, கேரளா ஆகிய 4 மாநிலத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பாக திருச்சி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் செல்வராஜூ, காவிரி தொழில்நுட்பகுழு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.\nஇந்த கூட்டத்தின் போது உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி ஆணையம் உத்தரவின்படி தமிழகத்திற்கு ஜூன் மாதம் காவிரியில் இருந்து திறந்துவிடவேண்டிய 9.9 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிடக்கோரி வலியுறுத்தப்படவுள்ளது. மேலும், அணை பாதுகாப்பு, இதுவரை நீர் பங்கீட்டின் அளவு ஆகியவை குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இது தவிர அடுத்த மாதம் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய 30 டி.எம்.சி தண்ணீரையும் உடனடியாக இந்த மாத காலதாமதம் போன்று இல்லாமல் விரைவாக திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என தமிழகத்தின் சார்பாக வலியுறுத்தப்பட உள்ளது.\nசோன்பத்ரா மக்களை சந்திக்க அரசியல் தலைவர்களை அனுமதிக்காதது ஏன்: மக்களவையில் விவாதிக்க காங்கிரஸ் கோரிக்கை\nகர்நாடக பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய மனு:அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nதமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்\nகர்நாடகாவில் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ. 30 கோடி தருவதாக பேரம்\nஅசாம், பீகார் மாநிலங்களில் கனமழை: வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 166 பேர் உயிரிழப்பு\nஅமித்ஷாவை இன்று டெல்லியில் சந்திக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்\nஒடிசாவில் முதல் வெளிநாட்டு தபால் அலுவலகம்\nமத்திய சுகாதார அமைச்சகத்தின் மருத்துவமனை ஒழுங்குமுறை சட்டத் திருத்த வரைவு வெளியீடு\nவீரர்களின் கவுரவத்துக்கு தீங்கிழைக்க மாட்டேன்: அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி\nசன்மானம் அறிவிக்கப்பட்ட 2 நக்சல்கள் போலீசில் சரண்\n× RELATED காவிரி ஓழுங்காற்று குழு கூட்டம்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-07-22T06:09:38Z", "digest": "sha1:OVQN77FSHQ2CGWJJCT3KCFUYKK3UKTGA", "length": 5682, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இதழியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► செய்தி நிறுவனங்கள்‎ (1 பகு, 6 பக்.)\n► தமிழ் இதழியல்‎ (3 பகு, 2 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 21 பக்கங்களில் பின்வரும் 21 பக்கங்களும் உள்ளன.\nஆசிய இதழியல் கல்லூரி, சென்னை\nஆடிட் பீரோ ஆஃப் சர்க்குலேசன்ஸ���\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூலை 2010, 13:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-sethupathy-new-car/", "date_download": "2019-07-22T05:40:03Z", "digest": "sha1:C3DD3XH23WJ6BCRASG4X6NJPLI7J5JIY", "length": 8206, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய் சேதுபதியின் கார் இதுவா..!அதுவும் விலை உயர்ந்த இந்த காரா.!!! - Cinemapettai", "raw_content": "\nவிஜய் சேதுபதியின் கார் இதுவா..அதுவும் விலை உயர்ந்த இந்த காரா.\nவிஜய் சேதுபதியின் கார் இதுவா..அதுவும் விலை உயர்ந்த இந்த காரா.\nராஜபாளையத்தில் பிறந்த இவர் தன் படிப்பை விருதுநகர் மாவட்டத்திலும் சென்னையிலும் மேற்கொண்டார். பள்ளியில் தான் சராசரிக்கும் கீழான மாணவன் என்றும் விளையாட்டிலும் பாடத்திட்டம் சாரா நிகழ்வுகளிலும் தனக்கு நாட்டம் இருந்ததில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இளநிலை வணிகவியலில் பட்டம் பெற்று 3 ஆண்டுகள் துபாயில் கணக்காளராக பணி புரிந்தார்.\nஅவ்வேலை பிடிக்காததால் 2003இல் இந்தியாவுக்குத் திரும்பினார். நிழல்படக்காரர் ஒருவர் இவரின் முகம் நிழல்படங்களில் அழகாக தெரியக்கூடிய ஒன்று என்று சொன்னது இவர் நடிப்புத்துறையை தேர்ந்தெடுக்க உந்துதலாக இருந்தது என்று கூறியுள்ளார்\nவிஜய் சேதுபதி கையில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளது. ஆனால், திரைத்துறையில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து இவர் மிக விலை உயர்ந்த கார்களை பயன்படுத்தியது இல்லையாம்.ஆனால், நீண்ட நாட்களாக ஒரு காரை வாங்கவேண்டும் என்று விஜய் சேதுபதி விரும்பியுள்ளார்.\nசமீபத்தில் அந்த ஆசையும் நிறைவேறியுள்ளது, ஆம், விஜய் சேதுபதி BMW 7 series வெள்ளை நிற காரை வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.\nRelated Topics:சினிமா கிசுகிசு, விஜய் சேதுபதி\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\nஇந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் இவர்தான்.. ரவி சாஸ்திரிக்கு அல்வா.. கங்குலி, சேவாக் வாய்ப்பே இல்லை\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nஅமலாபாலின் புது காதலர் இவர்தான்.. இறுக்கி புடிச்சி ஒரு புகைப்படம் வெளியிட்டார்\n50 நாள் 70% தேர்தல் வாக்குறுதிகள் முடிந்தது.. இப்ப விவாயிகளுக்கு இலவச டிராக்டர்.. ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/Rishard_26.html", "date_download": "2019-07-22T06:25:35Z", "digest": "sha1:N6FGMC7NIKZEREU7IJNRNCXXPQIJYGBB", "length": 7424, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "கைது செய்யப்பட்ட ரிஷாத்தின் சகோதரர் விடுவிப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / கைது செய்யப்பட்ட ரிஷாத்தின் சகோதரர் விடுவிப்பு\nகைது செய்யப்பட்ட ரிஷாத்தின் சகோதரர் விடுவிப்பு\nநிலா நிலான் April 26, 2019 கொழும்பு\nஅமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் இன்று கைதுசெய்யப்பட்டிருந்த போதும் உடனடியாகவே அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅரசியல் அழுத்தங் காரணமாகவே அவர் கைது செய்யப்ப்பட்ட உடனோயே விடுவிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் வழிநடத்தலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் அவர் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டார்.\nஇதேவேளை ரிஷாத் உள்ளிட்டவர்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக மகிந்த அணியின் எம்.பிக்கள் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபணப் பட்டுவாடு காரணமாக நிறுத்தி வைக்கப் பட்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வரும் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதிமுக, திமுக ...\n“அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வடக்கு, கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிட மாட்டேன். உரிமை...\nசிறுமி பாலியல் வன்புணர்வு:மரணதண்டனை தீர்ப்பு\nஇலங்கை இராணுவத்தில் பணியாற்றியிருந்தவரது 10 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் தலைமறைவாகியதாக கூறப்படும் நபர், தாக்க...\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\n��லங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.இதன் பிரகாரம் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்...\nகஞ்சா வழக்கிலிருந்து விடுவிக்க ஜந்து இலட்சம்\nசாவகச்சேரியில் கஞ்சாவுடன் பிடிபட்ட ரிசாட் எனும் முஸ்லீம் வர்த்தகரை விடுவிக்க தனது குருவின் பாணியில் ஜந்து இலட்சம் கட்டணம் அறவிட்டுள்ளா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து அம்பாறை பலதும் பத்தும் வலைப்பதிவுகள் மலையகம் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/high-court-orders-to-report-on-unregistered-childrens-archives/", "date_download": "2019-07-22T05:40:37Z", "digest": "sha1:OIGOYPYHL2XPIR5EGWIYXIKHBTGROCT5", "length": 12556, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "பதிவு செய்யப்படாத குழந்தைகள் காப்பகங்கள் குறித்து அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு - Sathiyam TV", "raw_content": "\nசூர்யாவுக்கு குரல் எழுப்பிய ரஜினி காப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 22.07.2019\nஇது போன்ற எந்த திட்டத்தையும் திமுக ஏற்காது – கனிமொழி\nசிறை பிடித்த கப்பலில் 18 இந்தியர்கள் தவிப்பு – மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு…\nபாலினத்தை மாற்றிக்கொள்ளும் வித்தியாச மீன்\n” பேஸ் ஆப் பயன்படுத்துபவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்\nஏலியன் ஏன்ட் நோய் பற்றி தெரியுமா.. சொல் பேச்சை கை கேட்காது\nபட்ஜெட் 2019-20 – ஒரே நாடு ஒரே மின்கட்டமைப்பு என்றால் என்ன..\nகுழந்தைகளை தூளியில் தூங்க வைப்பது நல்லதா..,\n எந்த நேரத்தில் எதை சாப்பிட வேண்டும்..\nசூர்யாவுக்கு குரல் எழுப்பிய ரஜினி காப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு\nமுதன்முறையாக அஜித் செய்த செயல்.. இணையத்தில் படுவேகமாக வைரல்..\n இந்த முறை இவங்க தான் வெளியிடுறாங்க…\nஅமலா பாலை ஆடையில்லாமல் பார்க்கும்போது…,- இயக்குநர் பேச்சு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 22.07.2019\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 21.07.2019 |\nகடுமையான நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது – ஓ.பன்னீர்செல்வம்\nHome Tamil News Tamilnadu பதிவு செய்யப்படாத குழந்தைகள் காப்பகங்கள் குறித்து அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nபதிவு செய்யப்படாத குழந்தைகள் காப்பகங்கள் குறித்து அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்தில் பதிவு செய்யப்படாத குழந்தைகள் காப்பகங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டதா என்பது தெடர்பாக அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு குழந்தகள் காணாமல் போயினர். அந்த குழந்தைகளை கண்டுபிடிக்கக்கோரி எக்ஸனோரா அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், நீதிபதி சேஷசாயி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.\nவழக்கில் சமூக நலத்துறை இயக்குனரை எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டனர். மேலும் தமிழகத்தில் பதிவு செய்யப்படாத குழந்தை காப்பகங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டதா என்பது தெடர்பாக அக்டோபர் 25ஆம் தேதி அறிக்கை அளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.\nஇது போன்ற எந்த திட்டத்தையும் திமுக ஏற்காது – கனிமொழி\nசிறை பிடித்த கப்பலில் 18 இந்தியர்கள் தவிப்பு – மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம்\nகர்நாடகாவில் சூடுபிடிக்கும் அரசியல் சூழல்\n128 கோடி ரூபாய் மின்சார கட்டணம்..\nஅரசின் சட்டத்திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு – டிக்-டாக் நிர்வாகம்\nஇடையூறாக உள்ள “டிக்-டாக்” செயலியை தடை செய்வது தவறில்லை – முதலமைச்சர்\nசூர்யாவுக்கு குரல் எழுப்பிய ரஜினி காப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 22.07.2019\nஇது போன்ற எந்த திட்டத்தையும் திமுக ஏற்காது – கனிமொழி\nசிறை பிடித்த கப்பலில் 18 இந்தியர்கள் தவிப்பு – மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு...\nகர்நாடகாவில் சூடுபிடிக்கும் அரசியல் சூழல்\nவெஸ்ட் இண்டிஸ் தொடருக்கான இந்திய அணி – பி.சி.சி.ஐ அறிவிப்பு\nமுதன்முறையாக அஜித் செய்த செயல்.. இணையத்தில் படுவேகமாக வைரல்..\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 21.07.2019 |\nமுதன்முறையாக விண்வெளி பூங்கா : இஸ்ரோவுடன் இணைந்த மாநில அரசு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nசூர்யாவுக்கு குரல் எழுப்பிய ரஜினி காப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 22.07.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/indian-rupee-now-at-73-70-versus-the-us-dollar/", "date_download": "2019-07-22T05:50:08Z", "digest": "sha1:OOCGGQQ3IXRLH76AUYLOH5LVL7TO5P3D", "length": 12067, "nlines": 163, "source_domain": "www.sathiyam.tv", "title": "அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி - Sathiyam TV", "raw_content": "\nசூர்யாவுக்கு குரல் எழுப்பிய ரஜினி காப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 22.07.2019\nஇது போன்ற எந்த திட்டத்தையும் திமுக ஏற்காது – கனிமொழி\nசிறை பிடித்த கப்பலில் 18 இந்தியர்கள் தவிப்பு – மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு…\nபாலினத்தை மாற்றிக்கொள்ளும் வித்தியாச மீன்\n” பேஸ் ஆப் பயன்படுத்துபவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்\nஏலியன் ஏன்ட் நோய் பற்றி தெரியுமா.. சொல் பேச்சை கை கேட்காது\nபட்ஜெட் 2019-20 – ஒரே நாடு ஒரே மின்கட்டமைப்பு என்றால் என்ன..\nகுழந்தைகளை தூளியில் தூங்க வைப்பது நல்லதா..,\n எந்த நேரத்தில் எதை சாப்பிட வேண்டும்..\nசூர்யாவுக்கு குரல் எழுப்பிய ரஜினி காப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு\nமுதன்முறையாக அஜித் செய்த செயல்.. இணையத்தில் படுவேகமாக வைரல்..\n இந்த முறை இவங்க தான் வெளியிடுறாங்க…\nஅமலா பாலை ஆடையில்லாமல் பார்க்கும்போது…,- இயக்குநர் பேச்சு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 22.07.2019\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 21.07.2019 |\nகடுமையான நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது – ஓ.பன்னீர்செல்வம்\nHome Tamil News India அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி\nஅமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி\nமும்பை: சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்கா, சீனா நாடுகளுக்கிடையே நிலவும் வர்த்தகப்போர் பதற்றம் மற்றும் உள்நாட்டு பொருளாதார பிரச்சனைகள் காரணமாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 3 மாதங்களாகவே சரிவை சந்தித்து வருகிறது. இதனிடையே கடந்த மாதம் ரூபாயின் மதிப்பு மிகவும் மோசமான சரிவை சந்தித்தது.\nஇந்நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.73.70 ஆக சரிந்தது. இது வரலாற்றில் இல்லாத சரிவாகும்.\nஅதேசமயம், சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.87.33 ஆகவும், டீசல் விலை ரூ79.79 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.\nமுதன்முறையாக விண்வெளி பூங்கா : இஸ்ரோவுடன் இணைந்த மாநில அரசு\n4 மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்” எச்சரிக்கை\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு\n பிரதமர் உட்பட முக்கிய தலைவர்கள் இரங்கல்\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்\nசூர்யாவுக்கு குரல் எழுப்பிய ரஜினி காப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 22.07.2019\nஇது போன்ற எந்த திட்டத்தையும் திமுக ஏற்காது – கனிமொழி\nசிறை பிடித்த கப்பலில் 18 இந்தியர்கள் தவிப்பு – மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு...\nகர்நாடகாவில் சூடுபிடிக்கும் அரசியல் சூழல்\nவெஸ்ட் இண்டிஸ் தொடருக்கான இந்திய அணி – பி.சி.சி.ஐ அறிவிப்பு\nமுதன்முறையாக அஜித் செய்த செயல்.. இணையத்தில் படுவேகமாக வைரல்..\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 21.07.2019 |\nமுதன்முறையாக விண்வெளி பூங்கா : இஸ்ரோவுடன் இணைந்த மாநில அரசு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nசூர்யாவுக்கு குரல் எழுப்பிய ரஜினி காப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 22.07.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sigaram.info/2019/03/Hillary-clinon-us-election-2020.html", "date_download": "2019-07-22T06:11:03Z", "digest": "sha1:AFS2ZFJUGRUU3SW34FEHLAE6JRKYWZQU", "length": 10988, "nlines": 72, "source_domain": "www.sigaram.info", "title": "குறிஞ்சி செய்திகள் | KURINJI NEWS: அமெரிக்கா | 2020 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை - ஹிலாரி கிளின்டன்", "raw_content": "குறிஞ்சி செய்திகள் | KURINJI NEWS\nஇன்றைய செய்தி; நாளைய வரலாறு \nஅமெரிக்கா | 2020 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை - ஹிலாரி கிளின்டன்\n2020ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என ஹிலாரி கிளின்டன் அறிவித்துள்ளார்.\n\"நான் தேர்தலில் போட்டியிடவில்லை. என்றாலும் நான் தொடர்ந்து செயல்படுவேன். நான் நம்பும் விஷயத்திற்காக தொடர்ந்து பேசவும் நிற்கவும் செய்வேன்\" என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅமெரிக்கா | 2020 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை - ஹிலாரி கிளின்டன்\nLabels: அமெரிக்கா, தேர்தல், ஜனாதிபதித் தேர்தல்\nமலையகத் தமிழர்களும் சுய நிர்ணய உரிமையும்\n மலையக மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வரலாறு 1800ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையில் ஆரம்பமாகின்றது. ஆங்கிலேயர்...\nஇலங்கை | பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை - ஒரு பார்வை\nமலையக மக்களின் அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் திட்டங்கள் இதுவரை பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டு வந்தன. த...\nஇலங்கை | எம்.ஜி.ஆரின் 102அவது பிறந்தநாள் நினைவு நிகழ்வு கண்டியில் - ஒரு தொகுப்பு\nஎம்.ஜி.ஆர் எனப்படும் மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் 17.01.1917 அன்று மருதூர் கோபாலமேனன் சத்தியபாமா தம்பதிகளுக்கு இலங்கை, கண்டி, நாவலப்ப...\nஇலங்கை | உடைத்தெடுக்கப்படும் மலையகம் - விழிப்புணர்வு தேவை\nதற்காலத்தில் இயற்கையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றிப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. சூழல் மாசடைதல், வளி மாசடைதல், ஒலி மாசடைதல் என இ...\nஇந்தியா | செய்தித்துளிகள் 2018/09/23\nஇந்திய மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கு இடையே அடுத்த வாரம் நடக்க இருந்த பேச்சுவார்த்தை ரத்தாகியுள்ளது. இந்தவாரம் காஷ்மீர...\nஇந்தியா | பள்ளி வளாகத்தில் பாலியல் வல்லுறவு | கருவைக் கலைத்த பள்ளி\nஇந்தியா, உத்தரகண்ட் மாநிலத்தில் பள்ளி வளாகத்தில் தங்கிப் படித்துவரும் 10ஆம் வகுப்பு மாணவியை அதே பள்ளியில் படித்துவரும் 12ஆம் வகுப்பு நான்க...\nஇலங்கை | சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு எப்போது\nஇலங்கையில் மலையக மக்கள் என்��ும் சமூகம் உருவான கடந்த 200 ஆண்டுகளில் காலம் காலமாக பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வந்துள்ளனர். சுதந்திரத்து...\nஉலகம் | 2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் கோரி பூகர்\nஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கோரி பூகர் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் இணைந்துகொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். செனட் சபையில் நிய...\nஇலங்கை | தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் 2018 வெளியீடு\nகடந்த ஆகஸ்ட் மாதம் 05ஆம் திகதி தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இடம்பெற்றிருந்தது. இந்தப் பரிட்சையில் 3,55,326 மாணவர்கள் ...\nஉலகம் | நோபல் பரிசு 2018 | மருத்துவம் மற்றும் வேதியியல்\n1901ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அல்ஃபிரெட் நோபல் என்பவற்றின் 1895ஆம் ஆண்டு உயிலின் படி நோபல் பரிசு வழங்கப்பட்டு வரு...\nஅமெரிக்கா | 2020 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் ...\nவெனிசுவேலாவுக்குத் திரும்பினார் ஜுவான் கைடோ\nவெனிசுவேலாவுக்குத் திரும்பினார் ஜுவான் கைடோ\nதென்அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஜுவான் கைடோ நேற்று (04) நாடு திரும்பினார்.\nமலையகத் தமிழர்களும் சுய நிர்ணய உரிமையும்\n மலையக மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வரலாறு 1800ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையில் ஆரம்பமாகின்றது. ஆங்கிலேயர்...\nஅமெரிக்கா | 2020 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை - ஹிலாரி கிளின்டன்\n2020ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என ஹிலாரி கிளின்டன் அறிவித்துள்ளார்.\nஉலகம் | 2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் கோரி பூகர்\nஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கோரி பூகர் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் இணைந்துகொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். செனட் சபையில் நிய...\nஅமெரிக்கா (2) அரசியல் (1) இந்தியா (6) இலங்கை (17) இன்றைய நாளேடு (1) ஈழம் (1) உத்தரகண்ட் (1) உலகம் (4) எம்ஜிஆர் (1) கட்டுரை (4) குற்றம் (2) கூட்டு ஒப்பந்தம் (3) சிறை விடுதலை (2) செய்தி (1) செய்தித் தொகுப்பு (5) தமிழ் நாடு (1) தேர்தல் (2) நாணய மாற்று விகிதம் (1) நிகழ்வுகள் (1) நீதிமன்றம் (2) நோபல் பரிசு 2018 (1) பரீட்சைப் பெறுபேறுகள் (1) பாகிஸ்தான் (1) மலையகம் (8) விலை அதிகரிப்பு (3) வெனிசுவேலா (1) ஜனாதிபதித் தேர்தல் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2016/03/12-2016.html", "date_download": "2019-07-22T06:24:32Z", "digest": "sha1:56LVYTK5PKWJ4EP3WXVPQDBQSHLCUKHG", "length": 10516, "nlines": 165, "source_domain": "twit.neechalkaran.com", "title": "12-மார்ச்-2016 கீச்சுகள்", "raw_content": "\nஇந்திய சட்டத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது -விஜய் மல்லையா # உங்களுக்கு ஒரு குமாரசாமி கிடைக்காமலா போய்விடுவார் நாட்டுக்கு திரும்பி வாங்க\nஎலக்சன்ல யாருக்கு ஓட்டு போடுவீங்க பிரென்ச் \nபாகிஸ்தான்காரன் இந்தியால விளையாட பாதுகாப்பில்லைங்றான்... அடேய்..பாண்டிச்சேரிகாரன் தமிழ்நாட்ல சாராய வாடையா இருக்குன்னு சொல்றப்ல இருக்கு..\nஎதிர் பேச்சு பேசுபவர் வீரரும் அல்ல, அமைதியாக இருப்பவர் கோழையும் அல்ல..\nஉன் அன்பை மட்டுமே பெரிதென நம்பிய எனக்கு, நீ அளித்த மறக்க முடியாத பரிசு தான் இந்த தனிமை.. http://pbs.twimg.com/media/CdHrwtFUkAEPmcr.jpg\nநாம் தமிழர்\" முதல்வர் வேட்பாளர் சீமானை பார்க்கும் போது👇 சின்னதம்பி படத்துல எனக்குகல்யாணம்னு ஒரு பைத்தியம் ஓடிவருமே அதான் நினைவுக்கு வருது😂\nவிவசாயி பாலன் கடன ஏத்துக்கிட்ட நடிகர் விஷால், விஜய் மல்லய்யா கடனை ஏத்துக்கல பாருங்க # நாட்டுல பணக்காரங்க எல்லாம் பாவம் சார் :-/\nராமராஜன் சொன்னதை நம்பி, இங்க ஒரு அதிமுக அப்பிரண்டிஸ் மாடுகிட்ட போய் அடுத்த முதல்வர் யார்னு கேட்டிருக்கான்,அது எச்சி துப்பி விட்டிருச்சு\nகடல் எண்ணெய்க்கழிவிலிருந்து தன்னைக் காப்பாற்றிய பிரேஸில் நண்பரை காண வருடம்தோறும் 5000 மைல் கடந்து வரும் பென்குயின் http://pbs.twimg.com/media/CdQYIEJW0AA2A3i.jpg\nநாலுபேரு நாலுவிதமா பேசுறதகூட சகித்துக் கொள்ளலாம், ஆனா ஒருவிசயத்த ஒருத்தரே நாலு பேர்ட நாலுவிதமா சொல்லுறத எப்படி சகித்துக்கொள்ள முடியும்😌😌😌\nஏப்பா அவங்களோட கூட்டணி வைக்கிறேன் சொல்லி ஏமாத்துனியா\nகொல்லவேண்டும் என்றநோக்கத்தில் பேருந்தை அதிமுகவினர் எரிக்கவில்லை-உச்சநீதிமன்றம் அப்போ அந்த பொண்ணுக எரியுற பஸ்ல போய் உட்கார்ந்திருப்பாங்க போல\nஎப்பபாரு கிரிக்கெட் பத்தியே பேசுற, எப்பபாரு பாலிடிக்ஸ் பத்தியே பேசுற, எப்பபாரு சினிமா பத்தியே பேசுற ங்கோத்தா வேற என்னதாண்டா பேச சொல்றீங்க\nஎன்னயா மல்லயா நீ இப்டி பன்னிட்டியேயா, தலைவரை நா பரவால, 7000 கோடிதான், நீங்க ஒரு லட்சம் கோடி மறந்துராதிங்க,... http://pbs.twimg.com/media/CdP_1OCUMAEWfQP.jpg\nடிராக்டர் கடன் வாங்கி போலிஸிடம் அடி வாங்கிய தஞ்சை விவசாயி பாலனின் 1.35 லட்சம் கடனை அடைக்கும் நடிகர் விஷால் http://pbs.twimg.com/media/CdRIEhLWEAEUb4b.jpg\nநண்பர்கள்னாலே எல்லாம் ஒன்னுதான், அதுல ஒருத்தர் ஸ்பெசல்ஆ இருப்பாங்க, அதுக்குன்னு மத்தவங்க முக்கியம் இல்லைனு நினச்சுக்க கூடாது...\nகல்வி கடனுக்கும், விவசாய கடனுக்கும் காட்டிய வேகத்தை 1% கூட பணக்காரங்க கிட்ட இவனுங்க காட்டல... #விவசாயி_பாலன் http://pbs.twimg.com/media/CdPKQ3xUkAEAWPY.jpg\nஒரு செயல் தொடங்கும் முன்னே அதற்கு எந்த விதத்தில் எல்லாம் பிரச்சனை வரும் என யோசித்து, அதை தவிர்க்கும் படி நடப்பதே புத்திசாலி தனம்..\nகனவுகளில் மட்டுமே நினைத்ததெல்லாம் கைகூடும்.. உண்மையைவிட கனவுகள் அழகானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF-7/", "date_download": "2019-07-22T05:50:31Z", "digest": "sha1:NHCRZ2SQE67VADVR5OJJP34W4CYPAL2A", "length": 28672, "nlines": 337, "source_domain": "www.akaramuthala.in", "title": "ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (7.) – வல்லிக்கண்ணன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (7.) – வல்லிக்கண்ணன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (7.) – வல்லிக்கண்ணன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 18 சூன் 2017 கருத்திற்காக..\n(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (6.) – தொடர்ச்சி)\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன்\nமேலும் கவிஞர் கூறுவது தமிழ்நலம் கருதுவோர் உளம் கொள்ள வேண்டிய உண்மைகள் ஆகும்.\n“முற்றிலுமே தமிழ் முழக்கம் ஆகவேண்டும்\nமுத்தமிழின் இயல் பலவும் செப்பும் நூல்கள்\nகருத்தெல்லாம் தமிழ் முழங்கக் கருதவேண்டும்\nநற்றவத்தால் தமிழறிந்த தலைவர் இந்த\nபற்றிவரு இந்திமொழி நீங்க வேண்டும்\nபார்போற்றத் தமிழ்முழக்கம் செய்வோம் வாரீர்\nஇன்று தமிழ்நாட்டில் தமிழ் மொழிக்கு ஏற்றம் இல்லை. ஆட்சியில், நீதித் துறையில், கல்வி நிலையங்களில் சமூக வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் தமிழ் தனக்குரிய இடத்தைப் பெற்றிருக்கவில்லை. கடைத்தெருவில் பலகை களில் தமிழ் இல்லை. இந்த இழிநிலையால் கவிஞர் உளம் கொதிப்பதில் வியப்பெதுவும் இல்லை.\nஅழாக் குறையாய் வாழ்வது தான் வாழ்க்கை எனற\nஅவலநிலை தமிழ் நாட்டில் இனும் நீடித்தால்\nபலாப்பழமாய் ஆட்சிபெற்றுப் பயன்தான் என்ன\nபயனின்றிச் சுற்ற���கின்ற ஈக்களா நாம்\nஇலாக்குறையை நாம் நீக்கவேண்டும் என்றால்\nஇவ்வாட்சி தமிழாட்சிப் பழம் அறுப்போம்”\nஇம் மாபெரும் சாதனையைக் கவிதையில் பதிவு செய்யும் வகையில், பெருங்கவிக்கோ ‘தமிழ் நடைப் பாவை’ என்ற நூலை இயற்றியுள்ளார். தமிழ் இலக்கியத்தில் நித்தியமான நிரந்தரமான இடத்தைப் பெற்றுள்ள திருப்பாவை, திருவெம்பாவை பாணியில் எழுதப்பட்டுள்ள தமிழ்நடைப்பாவை கவிஞரின் புலமைக்கு நல்ல சான்றாகத் திகழ்கிறது. இனிய சொல்லோட்டம், நல்ல கருத்துகள், உணர்ச்சி ஒட்டம், சந்த நயம் முதலியன கொண்ட அருமையான படைப்பாக அமைந்துள்ளது. இது, ‘தமிழா, சாதியை மற, தமிழை நினை. மதத்தை மற, தமிழை நினை. கட்சியை மற, தமிழை நினை’ என்று: முழக்கமிட்டுத் தமிழுக்கு மாண்பு தேட முயன்ற நடைப் பயணத்தின் நோக்கங்கள், உதவிய பெருமக்களின் பங்களிப்புகள், நடைப்பயணத்தின் போது ஏற்பட்ட பட்டறிவுகளை எல்லாம் இந்தப் பாவை நூல் விவரிக் கிறது.\nஇதை வலியுறுத்தும் வகையில், தமிழ் மக்களிடையே தமிழ்த் தாக்கங்களை ஏற்படுத்தும் விதத்தில் பெருங் கவிக்கோ தமிழ் நடை மறுமலர்ச்சி இயக்கத்தை நடத்தியது முக்கியமான தமிழ்ப் பணி ஆகும்.\nஎண்ணற்ற தமிழ் அறிஞர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொள்ள இந்த இயக்கம் கன்னியாகுமரியிலிருந்து தமிழகத்தின் தலைநகராம் சென்னைக்குத் தமிழ் நடைப் பயணம் மேற்கொண்டது.\n. பின்னர் தமிழ் ஊர்திப் பயணம் நடத்தியது. வழி நெடுகிலும் உள்ள முக்கிய ஊர்களில் மக்களிடையே தமிழ் முழக்கம் செய்து, தனது கொள்கைகளை எடுத்துக் கூறி, மக்களைத் தமிழ் உணர்வு கொள்ளும்படித் தூண்டியது. தமிழ் நாட்டில் தமிழுக்கு முதன்மை வேண்டும். அனைத்து ஆட்சித் துறைகளிலும் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் கண்டிப்பாகச் செயலாக்கம் பெற வேண்டும். அனைத்துக் கல்வியும் தமிழ் வாயிலாகவே பயிற்றுவிக்கப்பட வேண்டும். தமிழகத்தின் வணிக நிலையங்கள், தொழில் நிறுவனங்கள். அரசு நிறுவனங்கள் ஆகிய அனைத்துப் பெயர்ப் பலகையும் தமிழில் எழுதப்பட வேண்டும். நீதிமன்றங்களில் தமிழ்தான் நிருவாக மொழியாக இருக்க வேண்டும். எங்கும் தமிழ், எதிலும் தமிழ்இவற்றைக் கோரிக்கைகளாகக் கொண்டு இவ் எழுச்சிப் பயணங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தார் பெருங்கவிக்கோ\n இம்முழக்கங்களை ஒலித்தவாறு முன்னேறிய தமிழ்நடைப் பயணம் தமிழ்நாட்டில் மக்களின் பேராதரவைப் பெற்றது.\nதமிழகத்தில் தமிழ்த்தாயின் இன்றைய அவலநிலையை மாற்றித் தமிழுக்கு முதன்மை பெற்றுத்தரும் முயற்சியில், நற்கருத்துக்களை உயிரும் உணர்வும் நிறைந்த கவிதைகளாக இயற்றியுள்ள கவிஞர், ஏறத்தாழ ஐம்பது நாட்கள் தமிழகம் முழுதும் நடந்து நடந்து கொள்கை முழக்கம் செய்தது அரும்பெரும் சாதனையே ஆகும். இதன் மூலம் தான் வெறுமனே எழுதிக் கொண்டிருக்கும் கவிஞரல்ல, எழுத்தில் வடித்துத்தரும் உயர் கருத்துகளுக்குச் செயல் வடிவமும் கொடுக்கிற வீரமறவரும்கூட என்பதை நாடு உணரும்படி செய்த சாதனையாளரும் ஆகிறார் பெருங்கவிக்கோ.\nபிரிவுகள்: கட்டுரை, கவிதை, தமிழறிஞர்கள், பாடல் Tags: vaa.mu.se., ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர், தமிழ் நடைப் பாவை, தமிழ் முழக்கம், திறனாய்வு, பன்னாட்டுத் தமிழுறவு மன்றம், பெருங்கவிக்கோ, வல்லிக்கண்ணன், வா.மு.சேதுராமன், வாழ்க்கை வரலாறு\nகவிக்கொண்டல் மா.செங்குட்டுவன் 91ஆவது பெருமங்கலம்\nஉலகத் தமிழ் எழுச்சி மாநாடு, சென்னை\nவிடுதலைச்சிறுத்தைக் கட்சி சார்பில் அறுவருக்கு விருதுகள்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nகாலத்தின் குறள் பெரியார் : 6 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« குவிகம் இலக்கிய வாசலின் 27 ஆவது நிகழ்வு\n“ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே” (புறம்: 312) பெண்ணடிமைத்தனமா \nதமிழ் அமைப்பினரே இப்படிஎன்றால் எப்படித்தான் தமிழ் வாழும்\nபருமாப்பயணம் உணர்த்தும் கசப்பான உண்மைகள் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லா��்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 211-220 : இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ் மேம்பாட்டு விருது வழங்கு விழா, கரூர்\nஇலக்கிய அமுதம் – அமரர் பாரதி சுராசு\nகாலத்தை வென்ற கலைஞர் – ஆவண நூல் வெளியீட்டு விழா\nகருத்துக் கதிர்கள் 19 & 20 – இலக்குவனார் திருவள்ளுவன் [19. கிரண் அம்மையார் இன்னும் புறப்படவில்லையா 20. நீதித்துறைக்கு ஏன் இந்தத் தடுமாற்றம் 20. நீதித்துறைக்கு ஏன் இந்தத் தடுமாற்றம்\nஅனைத்துலக 17ஆவது முத்தமிழ் ஆய்வு மாநாடு இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதிருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை – குறளேந்தி ந.சேகர் இல் வாய்மைஇளஞ்சேரன்\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 04– சி.இலக்குவனார் இல் வாய்மைஇளஞ்சேரன்\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 03 – சி.இலக்குவனார் இல் வாய்மைஇளஞ்சேரன்\nஅனைத்துலக 17ஆவது முத்தமிழ் ஆய்வு மாநாடு இல் வாய்மைஇளஞ்சேரன்\nதமிழ் மேம்பாட்டு விருது வழங்கு விழா, கரூர்\nஇலக்கிய அமுதம் – அமரர் பாரதி சுராசு\nகாலத்தை வென்ற கலைஞர் – ஆவண நூல் வெளியீட்டு விழா\nஉலகத் தமிழ்க்கழகப் பொன்விழா , ஆறாம் பொது மாநாடு\nகவியோகி பேகன் கவிபாட விண்ணுலகு சென்றார்\nமதுரையில் வேத பிராமணிய முறையில் தமிழன்னை சிலை அமைப்பதை எதிர்த்துப் போராட்டம் பெ. மணியரசன் முதலான 200 பேர் கைது\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 211-220 : இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர்கள் 19 & 20 – இலக்குவனார் திருவள்ளுவன் [19. கிரண் அம்மையார் இன்னும் புறப்படவில்லையா 20. நீதித்துறைக்கு ஏன் இந்தத் தடுமாற்றம் 20. நீதித்துறைக்கு ஏன் இந்தத் தடுமாற்றம்\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 201-210 : இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு சென்னை மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 211-220 : இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ் மேம்பாட்டு விருது வழங்கு விழா, கரூர்\nஇலக்கிய அமுதம் – அமரர் பாரதி சுராசு\nகாலத்தை வென்ற கலைஞர் – ஆவண நூல் வெளியீட்டு விழா\nகருத்துக் கதிர்கள் 19 & 20 – இலக்குவனார் திருவள்ளுவன் [19. கிரண் அம்மையார் இன்னும் புறப்படவில்லையா 20. நீதித்துறைக்கு ஏன் இந்தத் தடுமாற்றம் 20. நீதித்துறைக்கு ஏன் இந்தத் தடுமாற்றம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - ஐயா,தமிழார்வலரான தாங்கள் கலந்து கொள்வதில் தடையில்...\nவாய்மைஇளஞ்சேரன் - குறளேந்தி ந.சேகர் நான் பிறந்த நாட்டைச் சேர்ந்த த...\nவாய்மைஇளஞ்சேரன் - இன்னுமொரு 1000 ஆண்டுகள் கழிந்த பிறகும் வாழும் தமிழ...\nவாய்மைஇளஞ்சேரன் - நான் இன்னும் தமிழ் படிக்கிறேன்,அகவை 64 கல்லுரிப...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2019/07/blog-post_69.html", "date_download": "2019-07-22T05:47:13Z", "digest": "sha1:JJFSTL4V3ZBFZQQBYQMT2YN6X7MWMM76", "length": 6751, "nlines": 68, "source_domain": "www.tamizhakam.com", "title": "மூன்று மாதங்களாக சீரியலில் நடிக்காமல் இருந்த கோபி - நிஜ வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த சோகம் தான் காரணமாம்..!", "raw_content": "\nHomeகல்யாண வீடு கோபி வாழ்வில் இவ்வளவு சோகமாமூன்று மாதங்களாக சீரியலில் நடிக்காமல் இருந்த கோபி - நிஜ வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த சோகம் தான் காரணமாம்..\nமூன்று மாதங்களாக சீரியலில் நடிக்காமல் இருந்த கோபி - நிஜ வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த சோகம் தான் காரணமாம்..\nபிரபல தொலைகாட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் கல்யாண வீடு சீரியல் ரசிகர்கள் மத்தியில் செம்ம பேமஸ்.\nதொலைகாட்சி தொடர்களை பார்க்கும் ரசிகர்களுக்கு இந்த சீரியல் பேவரைட்.\nஇந்நிலையில், இந்த சீரியல் இயக்குனர் மற்றும் நடிகராக கலக்கி வந்த கோபி என்கின்ற திருமுருகன் கடந்த மூன்று மாதங்களாக சீரியலில் பார்க்க முடியவில்லை. அவருக்கு சம்பந்தம் இல்லாத காட்சிகள் மட்டுமே ஒளிபரப்பு செய்யபட்டு வருகின்றன. .\nஇதனால், கோபியின் ரசிகர்கள் அனைவரும் சோகமாக, சமீபத்தி ரீஎண்ட்ரி கொடுத்து கலக்கியுள்ளார், ஆனால், அவர் வராததற்கு காரணம் இப்போது தான் தெரிய வந்துள்ளது.\nகோபியின் மனைவி மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தாராம். இந்த நேரத்தில் தான் நாம��� அவருடன் இருக்க வேண்டும் என்று 3 மாதம் தன் மனைவியுடனே தான் இருந்துள்ளார்.\nதற்போது அவர் நல்ல உடல்நிலை தேறி வந்துள்ளதால், மிக சந்தோஷமாக சீரியலில் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளாராம்.\nகல்யாண வீடு கோபி வாழ்வில் இவ்வளவு சோகமா\nஉலகக்கோப்பை இங்கிலாந்திடமிருந்து திரும்ப பெறுகிறது ICC.. - வெடித்து கிளம்பிய சர்ச்சை..\n\"நேர்கொண்ட பார்வை\" சென்சார் ரிசல்ட் - படம் பார்த்தவர்கள் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\n\"ஈரப்பதமாக உள்ளது\" - இரட்டை அர்த்த வசனத்துடன் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராதிகா அப்தே..\nமேலாடையின்றி நடிகை ப்ரியா ஆனந்த் - ரசிகர்கள் ஷாக்..\nசந்தோஷத்திற்கான வாசலை திறந்து வைத்துள்ளேன் - கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட வின்னர் பட நடிகை கிரண்..\nஇது அட்லி காப்பி இல்ல.. அட்ட காப்பி.. - பிரபல நடிகரின் ஹிட் படத்தின் காப்பியா இந்த போஸ்டர்..\nஇதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை திரிஷா. - திகைத்து போன தணிக்கை குழு..\nகாருக்குள் இப்படியெல்லாமா போஸ் கொடுப்பார்கள் - திரிஷாவை விளாசும் ரசிகர்கள்...\n - அனு ஹாசனை பார்த்த ரசிகர்கள் ஷாக் - புகைப்படங்கள் உள்ளே\n - வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்\nஉலகக்கோப்பை இங்கிலாந்திடமிருந்து திரும்ப பெறுகிறது ICC.. - வெடித்து கிளம்பிய சர்ச்சை..\n\"நேர்கொண்ட பார்வை\" சென்சார் ரிசல்ட் - படம் பார்த்தவர்கள் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\n\"ஈரப்பதமாக உள்ளது\" - இரட்டை அர்த்த வசனத்துடன் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராதிகா அப்தே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/ngk-movie-audio-and-trailer-launch-stills/", "date_download": "2019-07-22T05:29:22Z", "digest": "sha1:DKKW4S2ONKL2TL6HJD6G4WRBESRE5T33", "length": 9175, "nlines": 178, "source_domain": "patrikai.com", "title": "என் ஜி கே மூவி ஆடியோ ட்ரெய்லர் ஸ்டில்ஸ் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி ஆல்பம்»என் ஜி கே மூவி ஆடியோ & ட்ரெய்லர் ஸ்டில��ஸ்…\nஎன் ஜி கே மூவி ஆடியோ & ட்ரெய்லர் ஸ்டில்ஸ்…\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஅமெரிக்காவில் மரணமடைந்த சிறுமியின் வளர்ப்புத் தாய் கைது\nஇந்தியாவின் முதல் வாக்காளர் ‘சதம்’ அடித்தார்\nராகுல் தேவ் மற்றும் முக்தா கோட்சே இணைந்து நடிக்கும் ‘காபி’ ….\nMore from Category : சினி ஆல்பம், சினி பிட்ஸ்\nசேலம் பழைய பேருந்து நிலைய மணிக்கூண்டு : சில நினைவுகள்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nநாம் அறிந்த நடிகர் திலகம்.. கடலில் ஒரு துளி..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nசபரிமலைக்குச் செல்ல ஹெலிகாப்டர் வசதி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/date/2018/03", "date_download": "2019-07-22T06:22:43Z", "digest": "sha1:LMSDFTCRPFPLEF5GXBTO3SMYLCT3Y5PA", "length": 17017, "nlines": 156, "source_domain": "sltnews.com", "title": "March 2018 – SLT News.com | 24Hrs Tamil News Portal", "raw_content": "\n[ 2019-07-03 ] விடுதலைப் புலிகளின் தலைவர் குறித்து சரத் பொன்சேகா வெளிப்படுத்தப்படும் பல தகவல்கள்\tபுதிய செய்திகள்\n[ 2019-07-02 ] புத்தர் சிலையை மீண்டும் சேதப்படுத்திய மத வெறியர்கள் கொந்தளிக்கும் பௌத்த இளைஞர் சங்கம்\tபுதிய செய்திகள்\n[ 2019-06-29 ] காத்தான்குடிக்கு தமிழர்கள் செல்லாவிட்டால் என்ன நிலை தமிழரட்கள் எப்படி… வெளியான வீடியோ…\tபுதிய செய்திகள்\n[ 2019-06-29 ] பப்புவா நியூ கினியின் அமைச்சராக பதவியேற்ற முதல் தமிழர்\tபுதிய செய்திகள்\n[ 2019-06-27 ] யாழில் 111.7 மில்லியன் மோசடி நிர்கதியான நிலையில் நுாற்றுக்கணக்கான மக்கள்\tபுதிய செய்திகள்\nமுதலமைச்சரின் கருணை மனுவுக்கு ஜனாதிபதி நடவடிக்கை\nஆயுட்கால சிறைத்தண்டனைக் கைதி சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரன் ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் […]\nகர்ப்பிணி பெண்கள் தினமும் உடலுறவு வைத்துக் கொள்வதால் நிகழும் ஆச்சரியங்கள்\nதம்பதிகள் பலர் கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது என்பது மிகவும் ஆபத்தான ஒன்று […]\nஇலங்கையில் அபூர்வமானதும் ஆபத்தான சத்திர சிகிச்சை\nகண்டி, பேராதனை வைத்தியசாலை வைத்திய குழுவினரால் வித்தியாசமான முறையில் சத்திரசிகிச்சை ���ன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. […]\nடக்ளஸ் மற்றும் சந்திரகுமார் தொடர்பில் சிறிதரன் முக்கிய அறிவிப்பு\nகிளிநொச்சி மாவட்ட மக்கள் ஈபிடிபியுடனோ, சந்திரகுமாரின் சுயேச்சைக்குழுவுடனோ இணைந்து செயற்படுவதை விரும்பவில்லை என […]\nசம்பந்தனுக்கு ரத்தன தேரர் அவசரக் கடிதம்\nஇலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் செயற்படக்கூடாதென நாடாளுமன்ற […]\nபிரபாகரனுக்கு நிதி வழங்கினார் ஜெயலலிதா\nஎம்.ஜி. ஆரின் உத்தரவில் ஜெயலலிதா 4 கோடி ரூபா(இந்திய) நிதியை போயஸ் தோட்டத்தில் […]\nஇலங்கையில் இப்படியொரு பயங்கர கொடுமை\n உங்களில் ஒருவர் உங்களுக்காக ஒருவர்,தல, தளபதி,தன்மான சிங்கம்,தனிஒருவன்னு தூக்கி […]\nசெவ்வாய் கிரகத்தில் விலங்குகள் – அதிர்ச்சி புகைப்படம்\nசெவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா\nவிடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பாளர் சுவிஸ் நாட்டில் மரணம்\nவிடுதலை புலிகள் அமைப்பின் சாவகச்சேரி பிரதேச கட்டளை அதிகாரியாக செயற்பட்டவர் உயிரிழந்துள்ளார் என […]\nகல்குடா வறிய மாணவர்களுக்கு சீனர்களால் உதவி\nஇலங்கை ரவல்ஸ் ரென்ட்ஸ் லெசர் நிறுவனமும் சீனா டியூ+ ரவல்ஸ் நிறுவனமும் இணைந்து […]\n இனிமேல் இவர்களுக்கெல்லாம் பாஸ்போர்ட் வழங்க தடை செய்யப்பட்டுள்ளதாம்\nஊழல் குற்றச்சாட்டு மற்றும் துறை ரீதியான விசாரணையில் சிக்கியுள்ள அரசு அதிகாரிகளுக்கு இனி […]\nஅப்பா புதுவருஷத்திற்கு எங்களிடம் வருவார்.- ஜனாதிபதி மாமா அவரை எங்களிடம் சேர்ப்பிப்பார்\nதமது அப்பா சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் விடுதலையாகி தம்மிடம் வருவார் என அரசியல் […]\nஆண்கள் இந்த மாதிரி நேரத்தில் உடலுறவு கொள்ள கூடாதுனு தெரியுமா\nஉடலுறவு என்பது ஆரோக்கியமான வாழ்க்கையின் ஒரு பகுதியாக உள்ளது. இது உடல் நலம் […]\nகட்சியில் பலரைத் தூக்கினார் சங்கரி\nகட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டு, தமிழரசுக்கட்சிக்கு வாக்களித்த வலிகாமம் தெற்கு மற்றும் திருக்கோவில் […]\nபிரதான கதவில் விடுதலைப் புலிகளின் தலைவர்\nதமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படத்தினை தனது […]\nகாணா­மற்­போ­னோ­ரின் கோப்­புக்­க­ளைப் பார்த்து அதிர்ந்த மைத்­திரி\nதேசிய ஒரு­மைப்­பாடு நல்­லி­ணக்க அமைச்­சுக்கு காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரால் அனுப்­பப்­பட்­டுள்ள முறைப்­பாட்­டுக் கோப்­புக்­க­ளைப் பார்த்து, […]\nவவுனியா பிள்ளையார் ஆலயத்தில் நடந்த அதிசயம்\nவவுனியா செட்டிக்குளத்திலுள்ள விநாயக ஆலயத்தில் அதிசயம் ஒன்று இடம்பெற்றுள்ளது. செட்டிகுளம் முகத்தான் குளம் […]\nகதறி அழுத அபர்ணதி.. கட்டிப்பிடித்து ஆறுதல் கூறிய ஆர்யா\nநடிகர் ஆர்யாவுக்கு தற்போது பெண்பார்க்கும் படலம் தீவிரமாக நடந்து வருகிறது. எங்க வீட்டு […]\nஅதிகமான ஆபாசப் படங்களை இணையத்தில் இணைத்த நாடு இலங்கை\nஉலகில் அதிகமான நீலப்படங்களை இணையத்தில் இணைத்த நாடாக இலங்கை காணப்படுவதாக கூகிள் அறிக்கையில் […]\nமதில் மேல் பூனையாக முன்னாள் ஜனாதிபதி\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணையானது நாட்டின் அரசியலில் பெரும் […]\nவிடுதலைப் புலிகளின் தலைவர் குறித்து சரத் பொன்சேகா வெளிப்படுத்தப்படும் பல தகவல்கள்\nபுத்தர் சிலையை மீண்டும் சேதப்படுத்திய மத வெறியர்கள் கொந்தளிக்கும் பௌத்த இளைஞர் சங்கம்\nகாத்தான்குடிக்கு தமிழர்கள் செல்லாவிட்டால் என்ன நிலை தமிழரட்கள் எப்படி…\nபப்புவா நியூ கினியின் அமைச்சராக பதவியேற்ற முதல் தமிழர்\nயாழில் 111.7 மில்லியன் மோசடி நிர்கதியான நிலையில் நுாற்றுக்கணக்கான மக்கள்\nதிடீரென்று வைரலான பூண்டு உரிக்கும் காட்சி இப்படிகூட உரிக்கலாமா\nசற்றுமுன் -அரசாங்க அலுவலர்களின் ஆடைபற்றிய திருத்தியமைக்கப்பட்ட சுற்றறிக்கை வெளியிடப் பட்டது\nமுஸ்லிம்க‌ள் வாக்காள‌ர்க‌ளாக‌ இல்லாத‌ ப‌குதியில் ப‌ள்ளி க‌ட்டுவ‌து போன்ற‌வை த‌டை செய்ய‌ப்ப‌ட வேண்டும்-முபாற‌க் அப்துல் ம‌ஜீத்\nஇலங்கை அணி கொடுத்த இன்ப அதிர்ச்சி இதயம் வெடித்து உயிரிழந்த இளைஞன்\nஅத்துமீறி பாடசாலைக்குள் கொண்டுவந்த கையடக்க தொலைபேசியை சுத்தியலால் அடித்து உடைக்கும் ஆசிரியர்கள்\nஜனவரி ஏழாம் திகதி முதல் குடியை விட்டுவிட்டேன்- சுரேன் ராகவன்\nஅவசரமாக குருநாகல் செல்லும் ரத்ன தேரர்- ஏன் தெரியுமா\nமினுவாங்கொடையில் முஸ்லிம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\nபொது நிர்வாக அமைச்சின் சுற்று நிரூபம் மாற்றம்: அபாயாவுக்கு தடையில்லை\nவங்கிக் கட்டடத்திற்கு அருகில் வெடி குண்டு தீவிர நட��டிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர்\n100 ரூபாவாவது எமது பொதுபல சேனா கணக்கில் வைப்பிலிடுங்கள் ; பொதுமக்களின் உதவி கோரும் BBS\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா\nநகைக் கடையினுள் புகுந்து துப்பாக்கி சூடு.. உரிமையாளர் உயிரிழப்பு.\nகடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த தந்தை, மகள்மார் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் இறுதிக் கிரியை\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/01/05/workers-held-captive-tirupur-mills-009977.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-07-22T05:52:39Z", "digest": "sha1:N3Z5TLRSCLSAYHK423EUVHRYDKU5WJRY", "length": 29950, "nlines": 231, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பெண் ஊழியர்களை அடைத்து வைத்து வேலைவாங்கும் திருப்பூர் நிறுவனம்..! | Workers held captive in tirupur mills - Tamil Goodreturns", "raw_content": "\n» பெண் ஊழியர்களை அடைத்து வைத்து வேலைவாங்கும் திருப்பூர் நிறுவனம்..\nபெண் ஊழியர்களை அடைத்து வைத்து வேலைவாங்கும் திருப்பூர் நிறுவனம்..\n52 min ago ஏர் இந்தியா பணி நியமனம், ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பா.. அப்படின்னா Privatization கன்பார்மா..\n1 hr ago வாராக்கடன் சிக்கலில் தவிக்கும் வங்கிகள்- கடன் வழங்குவதில் காலதாமதமாக காரணம் சொல்கிறார் நிதின் கட்கரி\n1 hr ago நாம கொஞ்சம் ஓவரா போய்ட்டோமோ... ரூ.9 லட்சம் விலையுள்ள கேமராவை 6000 ரூபாய்க்கு விற்ற அமேசான்\n16 hrs ago மொத்தம் ரூ.46 கோடி பிரிமீயம்.. க்ளைம் செய்தது வெறும் ரூ.7 கோடி தான்.. Railway passengers\nTechnology கால்குலேட்டரை விட வேகமாக கணிக்கும் 15வயது ஹியூமன் கால்குலேட்டர்: இவர் தமிழரா\nSports அந்த பையன் உங்களுக்கு கிடைச்சது பெரிய லக்.. இந்திய வீரரை சகட்டுமேனிக்கு புகழும் பாக். ஜாம்பவான்\nMovies குடும்பத்தில் நடந்த அதிரடி ‘மாற்றங்கள்’ பற்றி தெரியாமல்.. பிக் பாஸ் வீட்டில் பிஸியாக இருக்கும் சேரன்\nNews ஆண்டிப்பட்டி அருகே.. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில்.. அதிமுக பிரமுகரின் உடல்.. என்ன நடந்தது\nAutomobiles 4 ஆண்டுகள், 5 லட்சம் யூனிட்டுகள்... அசத்தும் ஹூண்டாய் க்ரெட்டா\nLifestyle கஷ்டம் மட்டும்தான் வருதா உங்க ராசிப்படி எப்ப ராஜயோகம் வருதுகு தெரியுமா\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழ்நாட்டில் பின்னலாடை தயாரிப்புக்குப் பெயர்போன திருப்பூர் நகரத்தில் இருந்து உலகின் பல முன்னணி நிறுவனங்களுக்கு ஆடைகள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வர்த்தகம் செய்யப்படுகிறது.\nஇந்நிலையில் Hugo Boss, நெக்ஸ்ட் மற்றும் மதர்கேர் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு ஆடைகளைத் தயாரித்துக் கொடுக்கும் முக்கிய வாடிக்கையாளராகத் திருப்பூர்-ஐ சேர்ந்த பெஸ்ட் கார்ப்பரேஷன் என்னும் நிறுவனம் விளங்கி வருகிறது.\nஇந்நிறுவனத்தில் இளம் பெண் ஊழியர்களை நிறுவனத்திற்குள்ளேயே அடைத்து வைத்து மார்ட்ன் அடிமை முறையில் அவர்களின் சுதந்திரம் பறிக்கப்படும் அளவிற்கு வேலைவாங்குவதாகச் சர்வதேச செய்தி நிறுவனமான கார்டியன் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.\nஆடம்பர பேஷன் நிறுவனமான ஹூகோ பாஸ் வெளியிட்ட அறிக்கையில் மார்ட்ன் அடிமையாகத் தென் இந்தியாவில் சில கார்மென்ட் தொழிற்சாலைகளில் ஊழியர்களை நிர்பந்தம் செய்து வேலைவாங்கப்படுகிறது. மேலும் பெண் ஊழியர்களை நிறுவனத்திற்குள்ளேயே அடைத்து வைக்கப்பட்டு அதிகப்படியான பணி சுமை கொடுக்கப்படுகிறது என 2016ஆம் ஆண்டில் தெரிவித்திருந்தது.\nஇதைக் களையவும் முக்கியமான நடவடிக்கைகளை எடுக்கவும் ஹூகோ பாஸ் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.\nஇந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு கார்டியன் செய்தி நிறுவனம் தனது ஆய்வை மேற்கொண்டது.\nஇதில் ஹூகோ பாஸ் நிறுவனத்துடன் தொடர்ந்து இணைந்து ஆடைகளை உற்பத்தி செய்து வரும் பெஸ்ட் கார்ப்பரேஷன் என்னும் நிறுவனத்தில் வெளியூரைச் சேர்ந்த பல பெண் ஊழியர்கள் நிறுவனத்திற்குள்ளேயே வைத்து அதிகப்படியான பணிச்சுமை அளிக்கப்படுவதாகக் கார்டியன் தெரிவித்துள்ளது.\nபெஸ்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் மட்டும் இத்தகைய வேலையைச் செய்வதில்லை, நெதர்லாந்து அமைப்பு மற்றும் மனித உரிமை அமைப்பு இணைந்து 743 நிறுவனங்களில் நடத்திய சோதனையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான நிறுவனங்களில், ஊழியர்களை வெளியே செல்ல முடியாதவாறு அதிகப்படியான கட்டுப்பாடுகளுடன் ஊழியர்களைப் பணியில் அமர்த்துவதைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபொதுவான பெரிய பின்னலாடை நிறுவனங���களில் ஊழியர்களுக்கு நிறுவனத்திலேயே தங்கி உணவுடன் வேலை பார்க்கும் வாய்ப்புக் கொண்டுக்கப்படுகிறது. இப்படிச் சேரும் ஊழியர்கள் கைதியைப்போல் நடத்துப்படுவதாகவும், வெளி உலகிற்குத் தொடர்புகள் இல்லாதவாறு குறைந்தபட்சம் 4 வருடம் நிறுவனங்கள் அவர்களைக் கட்டுப்படுத்துவதாகவும் கார்டியன் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.\nபொதுவாக ஊழியர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற சட்டம் கூறுகிறது, அதனைச் சரியான முறையில் நாங்கள் செய்கிறோம் என்று பின்னலாடை நிறுவன உரிமையாளர்கள் கூறுவதாகவும் கார்டியன் தெரிவித்துள்ளது.\nகார்டியன் செய்த ஆய்வில் ஊழியர்கள் நிறுவனத்திற்குள்ளேயே அடைத்து வைத்து வேலைவாங்குப்படுவதற்கான ஆதாரங்கள் பெஸ்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தைத் தவிர மேலும் 2 நிறுவனங்களின் பெயரை குறிப்பிட்டுள்ளது.\nபிராமார்க் நிறுவனத்திற்கான தயாரிப்பில் இருக்கும் சுலோச்சனா காட்டன் மில்ஸ், பிராமார்க் மற்றும் Debenhams நிறுவனங்களின் விநியோக சங்கியில் இருக்கும் ஸ்ரீ சன்முகவேல் மில்ஸ் ஆகிய நிறுவனங்களும் இதில் இடம்பெற்றுள்ளது.\nநெதர்லாந்து அமைப்பு மற்றும் மனித உரிமை அமைப்புத் தமிழ்நாட்டில் திருப்பூர், பல்லடம் மற்றும் திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் ஆய்வுகளை நடத்தியுள்ளனர். இந்த ஆய்வில் சில பெண் ஊழியர்கள் தாங்க படும் கஷ்டங்களைத் தெரிவித்துள்ளனர்.\nவாக்குமூலம் அளித்தவர்கள் அனைவரும் நிறுவனத்திலேயே தங்கி வேலைபார்க்கும் நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாங்கள் நினைத்த நேரத்தில் வெளியே செல்ல முடியாது, வெளியே செல்ல வேண்டும் என்றாலும் வார்டன்களின் கண்காணிப்பில் தான் செல்ல வேண்டும். அவர்கள் எப்போது சொல்கிறார்களோ அப்போதெல்லாம் மறுப்புத் தெரிவிக்காமல் வேலை பார்க்க வேண்டும்.\nநான் இங்கு வேலைபார்ப்பதற்கான முக்கியக் காரணம், நான் திருமணம் செய்துகொள்ள வரதட்சணை கொடுக்க என் குடும்பத்திற்குப் பணம் வேண்டும். என்று ஒரு பெண் ஊழியர் தெரிவித்துள்ளார்.\nஸ்ரீ சன்முகவேல் மில்ஸ் நிறுவனத்தில் ஆய்வு செய்தபோது பல்வேறு பெண்களிடம் செய்யப்பட்ட பேச்சுவார்த்தையின் மூலம், நிறுவனத்தில் தங்கி வேலைபார்க்கும் இளம் பெண் ஊழியர்களுக்கு மொபைல் போன் பயன்படுத்த அனுமதி இல்லை, இல்லையெனில் அவர்களின் கால்களை ந���ர்வாகத்தால் கண்காணிக்கப்படுகிறது. என்று தெரிவித்துள்ளனர்.\nஸ்ரீ சன்முகவேல் மில்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு ஆண் ஊழியர் கூறுகையில், \"இந்தப் பெண்களுடன் தான் நானும் வேலை செய்கிறேன், இவர்களுடன் பேச எங்களுக்கு எப்போதும் அனுமதி இல்லை, இடைவேளை விடும்போது கூடப் பேசக்கூடாது\",\"சில சமயங்களில் செய்கையின் மூலம் பேசிக்கொள்வோம்\" என்று கூறியுள்ளார்.\nஇப்படி நிறுவனத்தில் தங்கி வேலைசெய்யும் ஊழியர்களின் நிலை, வாழ்க்கை முறை, பாதுகாப்பு ஆகியவற்றை ஆய்வு செய்ய உள்ளூர் அமைப்புகளுக்கும் நிர்வாகம் அனுமதி அளிப்பதில்லை.\nஅப்படி முயற்சித்தாலும் நிர்வாகத்தால் பல்வேறு மிரட்டல்களை உள்ளூர் அமைப்புகள் சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறது.\nகார்டியன் இதுகுறித்துப் பெஸ்ட் கார்பரேஷன் நிறுவனத்திடம் பேசியபோது, இந்நிறுவனம் இப்பிரச்சனைகளை உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு ஊழியர்களுக்குத் தக்க உரிமைகளை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.\nஆனால் இதர இரு நிறுவனங்களும் இதற்கு எவ்விதமான பதிலும் அளிக்கவில்லை என் கார்டியன் அமைப்பு தெரிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஐயா சாமி துணிகள் திருடப்படுதுங்க.. ஜிபிஎஸ் வண்டி தான் வேணும்.. கதறும் திருப்பூர் உற்பத்தியாளர்கள்\n#pray for Nesamani திருப்பூர்வாசிகளின் டி சர்ட் ட்ரெண்ட்- அமோக விற்பனை\nபுதிய ஸ்மார்ட்சிட்டி பட்டியலில் திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி..\nSaravana Bhavan ராஜகோபாலின் வாழ்நாளில் தொழிலாளர்களுக்கு இவ்வளவு செய்திருக்கிறாரா..\nராஜகோபால் மறைந்தும் கூட... விடாமல் இயங்கிய சரவணபவன் ஹோட்டல்கள்\nசரவணபவன் இட்லி சாம்பார் சுவை... அண்ணாச்சியுடன் ஒண்ணா சேர்ந்து செத்துப்போச்சே\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-chennai-silks%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3/", "date_download": "2019-07-22T05:51:12Z", "digest": "sha1:DYYIZ2CHM4JPTNY6O5L6Z5XQLWHWLNRP", "length": 3692, "nlines": 111, "source_domain": "thennakam.com", "title": "கோவை Chennai Silksயில் தலைமையாளர் பணியிடங்கள் | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nகோவை Chennai Silksயில் தலைமையாளர் பணியிடங்கள்\nநிறுவனத்தின் பெயர் : Chennai Silks\nதகுதி : ஏதாவது டிகிரி\nசம்பளம் : தகுதிக்கேற்ப வழங்கப்படும்\nஅனுபவம் : 2 வருடங்கள்\n– உங்கள் சந்தேகங்களுக்கு 7598398923 அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.\n– தொலைபேசியில் அழைக்கும் பொழுதோ அல்லது நேரில் செல்லும் பொழுதோ தென்னகம் செயலியில் இந்த விளம்பரத்தை பார்த்ததாக தெரிவிக்கவும்.\n« கோவை Chennai Silksயில் Manager பணியிடங்கள்\nசென்னையில் Counter Sales Man பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2296455&dtnew=6/12/2019", "date_download": "2019-07-22T06:16:03Z", "digest": "sha1:SRRH6V4Z2V46D3YFX5OXCLMECCDMUPIX", "length": 23965, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "| விடியலை தேடி! அன்னூர் மக்களுக்கான தேவைகள் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\n200 தொகுதிகளில் வெற்றி ஸ்டாலின் நம்பிக்கை ஜூலை 22,2019\nசூர்யா பேசியது மோடிக்கு கேட்டுவிட்டது: ரஜினி ஜூலை 22,2019\n உலகை உலுக்கிய ஒற்றை போட்டோ ஜூலை 22,2019\n\"கொள்ளை அடித்தவர்களை கொல்லு\" பயங்கரவாதிகளுக்கு கவர்னர் அதிரடி ஜூலை 22,2019\nஅத்தி வரதர் இடம் மாற்றம்\nஅன்னுார்:அன்னுார் தாலுகாவில், பல ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் திட்டங்களும், கோரிக்கைகளும், பிரச்னைகளும் தீர்க்கப்படுமா, என மக்கள் எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றனர்.அவிநாசி தொகுதிக்குட்பட்ட அன்னுார் தாலுகா மற்றும் ஒன்றியத்தில், ஒரு பேரூராட்சி, 21 ஊராட்சிகள் உள்ளன. ஒன்றரை லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அன்னுார் ஒன்றியத்தில் ஏராளமான பிரச்னைகள் உள்ளன.\nஇதற்கு தீர்வு காண வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.மருத்துவமனை மேம்பாடுஅன்னுார் தாலுகா மருத்துவமனையில், 48 படுக்கை மட்டுமே உள்ளது. அன்றாடம், 500 புறநோயாளிகள் வரும் நிலையில் டாக்டர், செவிலியர், மருத்துவ உதவியாளர், தொழில்நுட்ப பணியாளர் என பல பணியிடங்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளன. சிகிச்சைக்கான கருவிகளும் போதுமானதாக இல்லை.\nஅறுவை சிகிச்சை அரங்கு, ஆய்வுக்கூடங்களும் இல்லை. கட்டடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வேண்டும்.விரிவான குடிநீர் திட்டம்அன்னுார் வட்டாரத்துக்கு, திருப்பூர், 1 மற்றும் 2, திருப்பூர் வழியோர கிராம கூட்டுக்குடிநீர் திட்டம் என்ற மூன்று திட்டங்கள் செயல் படுத்தப்படுகிறது. ஆனால் அன்னுாரிலுள்ள, 21 ஊராட்சிகளில் இக்குடிநீர் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. அதனால் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அன்னுாரில், 10 நாட்களுக்கு ஒரு முறை பவானி ஆற்று நீர் சப்ளை செய்யப்படுகிறது.சில கிராமங்களுக்கு ஆற்றுநீரே வருவதில்லை. போர்வெல் நீரை மக்கள் நம்பி வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். முழுமையான குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்.மின்மயானம் அமைத்தல்அன்னுார் தாலுகாவுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மின் மயானம் அமைக்க, அரசு, ரூ.1.50 கோடி ஒதுக்கியது. பொதுமக்கள் 1.50 கோடி ரூபாயுக்கு பங்கு தொகை செலுத்தியுள்ளனர்.ஆனால் அதற்கான பணிகள் துவங்காமல் உள்ளது. இனியும் கெரசின், டீசல், விறகு பயன்படுத்தியே இறந்தவர்களை தகனம் செய்து வருகின்றனர். இந்நிலை மாற வேண்டும்.திடக்கழிவு மேலாண்மை அன்னுார் பேரூராட்சியில் சேகரிக்கும் குப்பைகளை தரம் பிரித்து, உரம் தயாரிக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு அரசு நிதி ஒதுக்கி பல ஆண்டுகளாகிவிட்டது. அதற்கான இடத்தை தேர்வு செய்யாமல் அத்திட்டம் முடங்கி கிடக்கிறது. அன்றாடம் சேகரமாகும் டன் கணக்கிலான குப்பை அன்னுார் குளத்தில் கொட்டி, தீ வைத்து எரிக்கப்பட்டு அன்னுார் பகுதியே சூழல் பாதிப்புக்குள்ளாகிறது.\nஇதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.நீர் வழி துார்வாருதல்அன்னுார் வட்டாரத்தில், அன்னுார், காட்டம்பட்டி, கரியாம்பாளையம், கஞ்சப்பள்ளி, பூலுவபாளையம் உள்ளிட்ட, 50 ஏக்கருக்கு மேல், 10 குளங்கள் உள்ளன. இக்குளங்களுக்கு மழை நீர் வரும் பாதையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாததால், மழை நீர் வருவதில்லை.\nமழைநீர் பாதைகளை துார்வாரும் திட்டங்களை வகுக்க வேண்டும்.அன்னுார் தாலுகாவாகி, ஆறு ஆண்டுகளுக்கு மேலாகியும், அன்னுார் கிளை நுாலகம் தாலுகா நுாலகமாக தரமுயர்த்தப்படாமல் உள்ளது.அன்னுார் ஒன்றியத்தில், பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இ சேவை மையங்கள் மூடிக் கிடக்கின்றன. ஊராட்சிகளில் கட்டடப்பட்ட நுாலகங்களில் பெரும்பாலானவை திறக்கப்படாமல் உள்��ன. அன்னுாரில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் அமைக்க வேண்டும். கோவைக்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டும். அன்னுாரில் கோர்ட் அமைக்க வேண்டும்.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1.'குறையொன்றுமில்லை': கோவை மக்கள் கூறும் நாள் வருகிறது\n1. மகா மாரியம்மன் கோவிலில் 37ம் ஆண்டு விழா\n3. செல்வ விநாயகருக்கு 20ல் கும்பாபிஷேகம்\n4. வளர்ச்சிப்பணிகள் கலெக்டர் ஆய்வு\n5. பிஷப் விடுதி திறப்பு\n1. பள்ளி திறந்து ஒன்பது நாள் நகர்ந்தாச்சு: புத்தகம் வராததால் மாணவர்கள் தவிப்பு\n2. குப்பை கிடங்காக மாறிய குளம்: புகை மூட்டத்தால் மக்கள் தவிப்பு\n3. அழகா இருக்கு, ஆபத்தும் காத்திருக்கு: தெரியாமல் மூழ்கும் இளைஞர்கள்\n5. கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு வீணாகிறது சுத்திகரிக்கப்பட்ட நீர்\n1. உயர்மின் கோபுரம் அமைக்க அளவீடு பணி எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்\n2. சூலுார் விமானப்படை தளத்தினுள் அத்துமீறிய வாலிபரிடம் விசாரணை\n3. வீட்டு பூட்ைட உடைத்து கைவரிசை: ரூ.1.10 லட்சம், 9.5 பவுன் திருட்டு\n4. டிவைடரில் மோதி விபத்து: பைக்கில் சென்றவர் பலி\n5. 'சில்லிங்' மது விற்பனை அமோகம்: 15 பேர் கைது; 'சரக்கு' பறிமுதல்\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியி��் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/i-have-been-middle-many-years-jayakumar-may-have-made-his-own-opinion", "date_download": "2019-07-22T06:09:42Z", "digest": "sha1:DW7F3LFIWFPWW5BBDGFP6S6MLZW6QXFW", "length": 14640, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "நான் மத்தியில் பல ஆண்டுகாலம் உள்ளவன்; ஜெயக்குமார் அவரது சொந்த கருத்தை கூறியிருக்கலாம் - தம்பிதுரை பேட்டி | I have been in the middle of many years; Jayakumar may have made his own opinion - interview with his brother | nakkheeran", "raw_content": "\nநான் மத்தியில் பல ஆண்டுகாலம் உள்ளவன்; ஜெயக்குமார் அவரது சொந்த கருத்தை கூறியிருக்கலாம் - தம்பிதுரை பேட்டி\nபுதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் அமைச்சர் விஜயபாஸ்கருடன் கரூர் தொகுதி எம்.பியும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சிக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாடு செய்திருந்தார். பல வருடங்களுக்கு பிறகு தொகுதிப் பக்கம் தம்பிதுரை சென்றார்.\nபாரப்பட்டி பொறுவாய் பூதக்குடி உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் பெற்றுக்கொண்டனர். அப்போது பாராப்பட்டி கிராமத்தில் திரண்ட பொதுமக்கள் பல மாதங்களாக குடிக்க தண்ணி இல்ல அவதிப்படுறோம் இப்ப தான் எங்களை பார்க்க தோனுச்சா என்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு அவர்களை சமாளித்து உடனே குடிதண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதாக சொன்ன பிறகு முற்றுகை விலக்கிக் கொள்ளப்பட்டது.\nஇந்த நிலையில் பொறுவாய் கிராமத்தில் செய்தியாளர்களை சந்தித்த துணை சபாநாயகர் தம்பிதுரை.. திமுகவும் பாஜகவும் தற்போது இணைந்து வருகிறது. ஏற்கனவே அவர்கள் இருவரும் கூட்டணியில் இருந்தவர்கள் தான். கலைஞர் இறந்த பிறகு அதிமுக எவ்வளவோ உதவிகள் செய்தது. ஆனால் நினைவேந்ததல் நிகழ்ச்சிக்கு எங்களை அழைக்காமல் பாஜகவை அழைத்தது திமுக. தற்போது தேர்தல் நெருங்கி வருவதால் திமுகவும் பாஜகவும் நெருங்கி வருகிறது என்பதை காட்டுகிறது.\nஅழகிரி பேரணியை மறைப்பதற்காக தான் குட்கா விவகாரத்தை கையில் எடுத்து சிபிஐயை தனது கைப்பாவையாக வைத்துக்கொண்டு மத்திய அரசு டிஜிபி மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தியது. அதிமுகவை பழிவாங்கவும் அரசிற்கு களங்கம் ஏற்படுத்தவும் மத்திய அரசு முயற்சி செய்கிறது.\nதமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது தொகுதியை மட்டுமல்லாமல் தமிழக சுகாதாரத்துறையையே இந்தியாவில் முதன்மை மாநிலமாக ஆக்கியுள்ளார். அவரது வளர்ச்சி பொறுக்காமல் சிலர் பழிவாங்கும் எண்ணத்தில் குட்கா விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர் என்றார்.\nமுன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் 2011ம் ஆண்டு முதல் குட்கா ஊழல் நடந்துள்ளதாக கூறியுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த தம்பிதுரை.. ஜார்ஜ் தான் பதவியில் இருந்த போதே இந்த கருத்தை தெரிவித்து இருந்தால்; வரவேற்று இருக்கலாம். ஓய்வு பெற்ற பின்னர் இந்த கருத்தை அவர் கூறியுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.\nமேலும், இரட்டை இலை எங்களிடம் இருப்பதால் இடைத்தேர்தல் மட்டுமல்லாது நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்லாது எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறுவது உறுதி. நாடாளுமன்ற தேர்தலி��் அதிமுக 40க்கு 40 வெற்றி பெறும்.\nசிபிஐ ரெய்டு குறித்து ஜெயக்குமார் கூறும் கருத்திற்கும் தாங்கள் கூறும் கருத்திற்கும் வேறுபாடு உள்ளதே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு.. நான் மத்தியில் பல ஆண்டுகாலம் உள்ளவன். ஜெயக்குமார் அவரது சொந்த கருத்தை கூறியிருக்கலாம் என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅரசாங்கமும், ரிசர்வ் வங்கியும் ஒருங்கிணைந்து செயல்படவில்லை - ஆடிட்டர் குருமூர்த்தி பேச்சு\nஎழுத்துக்கூட்டிப் படிக்கும் ஒவ்வொரு தமிழனும் நினைத்துப் பார்க்க வேண்டியது காமராஜரை - கமல் பேச்சு\nஅணை பாதுகாப்பு மசோதாவில் திருத்தம் வேண்டும்: எடப்பாடி பழனிசாமி\nநான் பேசுனாதான் மோடிக்கு கேட்குமா.. அவர் பேசுனாலும் கேட்கும்..\nமுதன் முறையாக செல்ஃபீ எடுத்த தல... வைரலாகும் புகைப்படம்...\nசச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\n360° ‎செய்திகள் 2 hrs\nவிக்ரமுக்குத் தேவையான அந்த ஒன்று, இந்தப் படத்திலாவது கிடைத்ததா கடாரம் கொண்டான் - விமர்சனம்\nஇன்றைய ராசிப்பலன் - 22.07.2019\nஓட்டலில் முறுக்குப் போட வந்த ஊழியரின் மனைவிதான் கிருத்திகா... அவருடைய அழகில் கிறங்கிப்போன ராஜகோபால்...\nகணவனுடைய செல்போனில் உள்ள வாட்ஸ்-அப் சங்கதிகளை ஆராய்ந்து அதிர்ந்து போன மனைவி\nஅமெரிக்காவில் அவமதிக்கப்பட்ட இம்ரான் கான்... கொதித்தெழுந்த பாகிஸ்தான் மக்கள்...\nஸ்டாலினுடைய பண்பை எப்படி நேசித்தேன்... தங்க தமிழ்செல்வன் பேச்சு\nகர்நாடக அரசியலால் உஷாரான ஓபிஎஸ், இபிஎஸ்\nஎனக்கு எம்.எல்.ஏ., எம்.பி. பதவி வேணாம்... ஆனால்... ஸ்டாலின் முன்பு தங்க தமிழ்செல்வன் பேச்சு\nஓட்டலில் முறுக்குப் போட வந்த ஊழியரின் மனைவிதான் கிருத்திகா... அவருடைய அழகில் கிறங்கிப்போன ராஜகோபால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/Weapon.html", "date_download": "2019-07-22T06:20:54Z", "digest": "sha1:ANAV7OVGUG336XRYPCBRNIONRJA2RDP6", "length": 7229, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "கடலுக்கடியில் சென்று தாக்கும் ஆயுதங்கள் மீட்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / அம்பாறை / கடலுக்கடியில் சென்று தாக்கும் ஆயுதங்கள் மீட்பு\nகடலுக்கடியில் சென்று தாக்கும் ஆயுதங்கள் மீட்பு\nமுகிலினி May 12, 2019 அம்பாறை\nகடலுக்கடியில் சென்று தாக்குதல் நடத்தக்கூடிய நீர்மூழ்கி இயந்திரங்கள் அம்பாறையில் பாதுகாப்புப் படைகளினால் கண���டுபிடிக்கப்பட்டுள்ளன.\nபாதுகாப்புதரப்புக்கு அதிரச்சியைக் கொடுத்த இந்த அதிநவீன இயந்திரங்கள் எப்படி இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டன, இதற்கான நோக்கம் என்ன என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.\nஇதன்போது இலங்கை கடற்படையின் அதிவேகப் படகைவிட கூடுதல் வேகத்தில் இந்த நீர்மூழ்கி இயந்திரங்கள் செல்லக்கூடியது என்று அங்கு கண்டுபிடிக்கப்பட்ட விளக்கப் புத்தகத்தில் இருந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nபணப் பட்டுவாடு காரணமாக நிறுத்தி வைக்கப் பட்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வரும் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதிமுக, திமுக ...\n“அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வடக்கு, கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிட மாட்டேன். உரிமை...\nசிறுமி பாலியல் வன்புணர்வு:மரணதண்டனை தீர்ப்பு\nஇலங்கை இராணுவத்தில் பணியாற்றியிருந்தவரது 10 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் தலைமறைவாகியதாக கூறப்படும் நபர், தாக்க...\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.இதன் பிரகாரம் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்...\nகஞ்சா வழக்கிலிருந்து விடுவிக்க ஜந்து இலட்சம்\nசாவகச்சேரியில் கஞ்சாவுடன் பிடிபட்ட ரிசாட் எனும் முஸ்லீம் வர்த்தகரை விடுவிக்க தனது குருவின் பாணியில் ஜந்து இலட்சம் கட்டணம் அறவிட்டுள்ளா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து அம்பாறை பலதும் பத்தும் வலைப்பதிவுகள் மலையகம் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/30_84.html", "date_download": "2019-07-22T05:21:18Z", "digest": "sha1:IQAUDRO6HPRXVV637GEGVBMOLB2TSKMZ", "length": 11145, "nlines": 91, "source_domain": "www.tamilarul.net", "title": "நெதர்லாந்தில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / பிரதான செய்தி / புலம் / மாவீரர் / நெதர்லாந்தில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள்\nநெதர்லாந்தில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள்\n27-11-18 அன்று அல்மேரா நகரில் நினைவெழுச்சி நாள் வெகு உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. நிகழ்வுகள் ஆவன பொதுச்சுடர் ஏற்றல்\nஅதனைத்தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடி ஏற்றல் .மற்றும் ஈகைச்சுடர் ஏற்றலுடன் அனைத்து மாவீரர் உறவுகளும் தங்கள் மாவீரர் உறவுகளின் திருவுருவப்படங்களுக்கு சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தியதை தொடர்ந்து அங்கு உணர்வுபூர்வமாக வருகை தந்திருந்த நமது அனைத்து உறவுகளும் ஏனைய மாவீரர் திருவுருவப்படங்களுக்கு சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.\nபின் பல கலை நிகழ்வுகளும் இடம்ப்பெற்றதை தொடர்ந்து தமிழமுதம் இசைக்குழுவின் எழுச்சிக்கானங்களும் இசைக்கப்பட்டது .பின் அனைத்து நிகழ்வுகளின் முடிவில் தமிழீழத்த்சியக்கொடி கையிறக்கி வைக்கப்பட்டு நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுபெற்றன.\nசெய்திகள் பிரதான செய்தி புலம் மாவீரர்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்க��ை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/10/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-22T06:41:15Z", "digest": "sha1:PUZTBI4VIG7JLLMX2OGFHT72TNTNA65I", "length": 11316, "nlines": 343, "source_domain": "educationtn.com", "title": "அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்ட���யன்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Student's Zone அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\nஅனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\nஸ்மார்ட் கார்டு இம்மாத இறுதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nஸ்மார்ட் கிளாஸை பொறுத்தவரை தற்போது டெண்டர் விடப்பட்டுள்ளது, டெண்டர் உறுதியானதுடன் பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார்.\nNext articleதேவையா தேர்வு முறை மாற்றம்\nகல்வி உதவித் தொகை; தபால் துறை திட்டம்.\nஅரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு போலீஸ் பயிற்சி.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nWhatsApp பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை.\nநமது உடலானது எந்தவித அசதியும் இன்றி, ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமா\nஒரே போனில் இரண்டு வாட்ஸ்அப் எப்படி பயன்படுத்துவது.\nEmis வலைதளத்தில் ஆசிரியர்களின் பாட வகுப்புகளை ( Time table) எவ்வாறு பதிவேற்றம் செய்வது...\nWhatsApp பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை.\nநமது உடலானது எந்தவித அசதியும் இன்றி, ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமா\nஒரே போனில் இரண்டு வாட்ஸ்அப் எப்படி பயன்படுத்துவது.\nVVPAT பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 தகவல்கள்\n1 VVPAT எனப்படும் ஓட்டர் வெரிஃபயபிள் பேப்பர் ஆடிட் ட்ரயல்(Voter Verifiable Paper Audit Trail) இயந்திரங்கள் வாக்காளர்கள் தாங்கள் வாக்களித்த வேட்பாளருக்கே தங்களது வாக்கு பதிவாகியுள்ளதா என்பதை சரிபார்க்க உதவுகிறது. 2.வாக்காளர்கள் தங்களின் விருப்பமான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://masessaynotosexism.wordpress.com/category/capitalism/", "date_download": "2019-07-22T05:32:50Z", "digest": "sha1:T4JFRCK4WHED5RCX3I6E7Z46IP4QLE47", "length": 171411, "nlines": 434, "source_domain": "masessaynotosexism.wordpress.com", "title": "Capitalism | M.A.S.E.S -- Movement Against Sexual Exploitation and Sexism", "raw_content": "\n:: மாசெஸ் பற்றி ::\n:: ஓர் வேண்டுகோள் ::\nமே மாத சிறப்பாக எழுத்தாளர் கார்ல் மார்க்ஸ் என்ற தலைப்பில் முழு நாள் நிகழ்வு சென்னை கவிக்கோ அரங்கத்தில் நடைபெற்றது. பல அமர்வுகளும் கார்ல�� மார்க்ஸ் பற்றியும் அவரது கருத்துக்கள் பற்றிய கலந்துரையாடலும் நடைபெற்றது\nஅதில் ‘மார்க்ஸியமும் பெண் விடுதலையும்” என்ற தலைப்பில் நான் பேசியதன் தொகுப்பு.\nதிரு. சூர்யா நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை உணர்ந்துதான் செய்கிறீர்களா, அல்லது வெறும் நடிகன் என்கிற உணர்விலிருந்து மட்டுமே உங்கள் தேர்வுகளை பொதுவெளியில் மேற்கொள்கிறீர்களா\nமீண்டும் மீண்டும் தவறான கருத்தியலை, பாகுபாட்டை நியாயப்படுத்தும் வகையிலான விளம்பரங்களிலேயே நடிக்கிறீர்களே, இதன் ஆபத்தை எப்போது உணர்வீர்கள்\nஉஜ்ஜாலா கிர்ஸ்ப் & ஷைன் என்னும் விளம்பரத்தை இன்று காண நேர்ந்தது. அதில் என்ன திறமை இருந்தாலும் இந்த உலகம் ஒருவனின் உடையை வைத்துத்தான் மதிக்கிறது என்று ‘அக்கறையுடன்’ பேசியுள்ளீர்கள். குறைந்தபட்சம் அதையாவது பேசினீர்களே, மகிழ்ச்சி. ஆனால் அப்படி பாகுபடுத்திப் பார்க்கும் ஒரு பிரச்சினைக்குத் தீர்வு பாதிக்கப்பட்டவருக்கு அறிவுரை வழங்குவது, அல்லவா இது எவ்வளவு வன்முறையானது, ஆபாசமானது என்பதை உணர முடிகிறதா உங்களால்\nமுதல் விளம்பரத்தில், ஒரு அதிகாரி உங்கள் மிளிரும், விரைப்பான உடையக் கண்டு சுரேஷ் என்பவராக உங்களை நினைத்து புன்னகையுடன் அழைக்கிறார், அது தாங்கள் இல்லை என்றதும் மங்கலான கசங்கிய சட்டையுடன் வரும் மற்றொருவரைப் பார்த்து அந்த அதிகாரியின் முகம் கோணுகிறது. சந்திப்பதை தவிர்த்து செல்கிறார். ஆம் இதுதான் சமூக யதார்த்தம்.\nஅடுத்த விளம்பரத்தில் நேர்முகத் தேர்வுக்கு வந்திருக்கும் ஒருவர் தன்னுடைய MERITகளை சொல்லி பெருமை பேசுகிறார், ஆனால் அதே திறமைகளைக் கொண்டிருக்கும் உங்களின் உடைக்காக அந்த நிறுவனம் உங்களை தேர்ந்தெடுப்பதாகச் சொல்கிறது. உடனே “இந்த உலகம் நம்ம திறமையை மட்டுமல்ல, நம்ம டிரஸ்ஸையும் எடை போடும்” என்று உருக்கமாகப் பேசுகிறீர்கள்.\nஆனால் இதற்குத் தீர்வு – உஜாலாவுக்கு மாறுவதா அல்லது அப்படி பேசிய அதிகாரியின் சட்டையைப் பிடித்துக் கிழிப்பதா அல்லது அப்படி பேசிய அதிகாரியின் சட்டையைப் பிடித்துக் கிழிப்பதா உங்கள் திரைப்படங்களில் அநியாயங்களை எதிர்த்தும், ஒடுக்குபவனை அடித்தும் பேசும் தார்மீக்க் கோபங்கள் எங்கு போனது உங்கள் திரைப்படங்களில் அநியாயங்களை எதிர்த்தும், ஒடுக்குபவனை அடித்தும் பேசும் தார்மீக்க் கோபங்கள் எங்கு போனது உங்களைப் போன்றோரை கதாநாயகனாக கட்டமைக்க ‘படைப்பாளிகள்’ அக்கறையோடு புனையும் வசனங்களையும், சிந்தனைகளையும் ஓய்வாக இருக்கும் போது அசை போட்டு பார்த்தாலே, கொஞ்சமேனும் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுமே. அதில் பெண் விடுதலைக்கு இடமில்லை எனினும், அநியாயங்களை தட்டிக் கேட்க வேண்டும், ஏற்றத்தாழ்வு கூடாது என்னும் Formula உணர்வையாவது எடுத்துக்கொள்ளலாமே.\nஇந்த நாட்டில் (உலகெங்கிலும்) மொழி, இனம், சாதி, மதம், பாலினம், உடல் திறன் என்று பல்வேறு ’அடையாளங்களை’ வைத்து மனிதர்கள் பாகுபாட்டிற்கு உள்ளாகிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள், அடித்துக் கொல்லப்படுகிறார்கள். எல்லாரும் உஜாலாவுக்கு மாறிவிட்டால் தப்பித்துக்கொள்லலாமா உலகம் இப்படித்தான் இருக்கு நாமதான் மாறணும் என்பது என்னவிதமான சமூக அக்கறை, என்னவிதமான அரசியல் புரிதல் உலகம் இப்படித்தான் இருக்கு நாமதான் மாறணும் என்பது என்னவிதமான சமூக அக்கறை, என்னவிதமான அரசியல் புரிதல் பெண்களும், குழந்தைகளும் வன்புணர்வுக்குள்ளாகையில் அவர்களின் உடைதான் காரணம் என்று இந்த ஆணாதிக்க சமூகம் வியாக்கியானம் செய்கிறதோ, அதற்கு நிகரான ஒரு உபதேசத்தை நீங்கள் இந்த விளம்பரத்தில் செய்துள்ளீர்கள். அதைப் பார்க்க பார்க்க நெஞ்சு பதைபதைக்கிறது. விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்குத் தான் அதில் உள்ள ஆபத்தான வணிகப் பேச்சின் பாதிப்பு புரியும். நீங்கள் எல்லாம் ‘மேட்டுக் குடியினர்’ உங்களைப் போன்றோருக்கு ‘சமூக அக்கறை’ என்பது பொழுதுபோக்கு, பெயர், புகழ், புண்ணியம் சேர்க்கும் வழிமுறையாக இருக்கலாம். எங்களுக்கோ அது வாழ்க்கைப் போராட்டம். போராட்டமே எங்கள் வாழ்க்கை என்னும் நிலையில் உள்ளோம். போராடுபவர்கள் அதற்கும் உரிமை இன்றி சிறையிலடைக்கப்படுகிறார்கள். போலீஸும் அரசும் அப்படித்தன் ஒடுக்கும், விரைப்பான உடை அணிந்து சென்றால் விட்டுவிடும் என்று நாம் சொல்ல முடியாது சூர்யா.\nஇந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் திரள் (உழைப்பாளிகள்) உடுத்த கோவணம் கூட இல்லாமல் இருப்பதைக் கண்ட காந்தி தன் மேலாடையைத் துறந்தார். இந்த விளம்பரத்தில் வருவது போல் – பிறப்பாலேயே ஒரு பிரிவினர் தீண்டத்தாகாதோர், நாகரீகமற்றோர், குற்றப்பழங்குடிகள் என்றெல்லாம் ஒதுக்கப்பட்ட சமூகத்திலிருந்து தலைவனா��் மேலெழுந்த அம்பேத்கர் ’நாகரீக’ உடை அரசியலை கையிலெடுத்தார். அப்போதும் அவரது சாதியைச் சொல்லி ஆதிக்க சமூகம் அவரை அவமானப்படுத்தி, ஒதுக்கி வைத்து கொடுமைகள் செய்தது. தங்களை வன்புணர்வு செய்யும் இராணுவத்திற்கு எதிராக பெண்கள் சிலர் முழுவதுமாக ஆடைகளைத் துறந்து தங்கள் நிர்வாண உடலை ஆயுதமாக்கினர். இப்படிப்பட்ட போராட்டங்கள் எல்லாம் அதிகாரத்திற்கு எதிராக ஆயுதமேந்துவதாக இருந்ததே ஒழிய பாதிக்கப்பட்டவர்களுக்குப் (வணிக ரீதியான) பொருள்களை வழங்கி உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை. முதலாளிகளே உங்கள் விடிவெள்ளி, அவர்கள் தயாரிக்கும் பொருள்களே எங்கள் ‘உயர்வுக்கு’ வழி என்பது எவ்வளவு சுயநலம் மிக்க போதனை.\nசமத்துவத்தை நிலைநாட்ட யார் மாற வேண்டும்\nநீங்கள், இயலாதவர்களுக்கு கல்வி கொடுக்கும் இலட்சிய அமைப்பை நடத்துகிறீர்கள்.\nமுதலாளிகளுக்கு மலிவான கூலிகளை உற்பத்தி செய்வதற்கான கல்விதான் அது எனினும், அதன் பயனைக் கூட வீணடிப்பதில் திரைப்படங்களும், விளம்பரங்களும் முதன்மைப் பங்கு வகிக்கின்றன.\nஉலகெங்கிலும் வறுமையே மரணத்திற்கான முதல் காரணமாக இருக்கிறது. அதில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள். ஒருநாளைக்கு 20 ரூபாயில் வாழும் நிலையில் 836 மில்லியன் மக்கள் இருப்பதாகவும், தினம் தினம் 7000 இந்தியர்கள் வறுமையின் காரணமாக இறப்பதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதைத் தவிர ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கும் குழந்தைகள், பெண்களின் எண்ணிக்கை இலட்சக் கணக்கில், ஆனால் நமக்கிருக்கும் கவலையோ முதலாளிகளின் பொருள்களுக்கு நுகர்வோரைப் பிடித்துக் கொடுத்து (ஆம், ஆட்பிடிக்கும் வேலைதான் அது) அவர்களை காப்பதாகவே இருக்கிறது.\nமிகவும் வேதனையாக உள்ளது சூர்யா.\nதிரைத்துரையில் பெரும்பாலும் எதையோ செய்து பிழைக்கிறீர்கள்… பிற்போக்குத்தனமான சிந்தனைகளை உயர்த்திப் பிடித்து இந்த சமூகத்தை பின்னுக்குத் தள்ளுவதில் முனைப்புடன் இருக்கிறீர்கள். அதை பொறுத்துக்கொள்கிறோம். ஆனால் விளம்பரங்களிலும் அதுபோன்ற கருத்தியல்களை போதித்து இச்சமூகத்தை சீரழிவிற்குத் தள்ளிவிடாதீர்கள். ஏனென்றால் திரைப்படம் என்பதை பார்க்க அல்லது பார்க்காமல் இருக்க குறைந்தபட்ச தேர்வு எங்களிடம் உள்ளது, ஆனால் விளம்பரம்என்பது எங்களின் அனும���ியின்றி எங்கள் படுக்கையறை வரை எட்டிப் பார்க்கும் சாதனம். அது மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகிறது. குறிப்பாக குழந்தைகள் விளம்பரங்களால் மிகவும் ஈர்க்கப்படுகின்றனர். அவர்களின் சிந்தனைகளை விளம்பரங்கள் கட்டமைக்கவல்லது. குறிப்பாக தரம், அந்தஸ்து, வெற்றி, இலட்சியம் பற்றி விளம்பரங்கள் போதிப்பவை எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு மனிதனை மனிதன் வெறுக்கச் செய்தலே. அதிலிருந்து அவர்களை மீட்டெடுப்பது பெரும் சவாலாக மாறி வருகிறது.\nஇச்சமூகத்தை நுகர்வு கலாச்சார அடிமைகளாக்குவதில் விளம்பரங்களே பெரும்பங்கு வகிக்கின்றன. அதனால் பயனடைவது முதலாளிகளே அன்றி மக்கள் அல்ல. Pl do not work hard to make a Capitalist Rich at the cost of our lives & problems.\nகூடுதலாக இதற்கும் ஆலோசனை வழங்குங்கள்: பெண்கள் என்பதால் அவர்களின் உடலை இழிவாகப் பார்க்கும், நுகர நினைக்கும், வன்புணர்வால் சிதைக்கும் “எக்சக்குட்டிவ் லுக்கிலிருந்து” தங்களைக் காத்துக்கொள்ள பெண்கள் எதற்கு மாற வேண்டும்\nஉங்களைப் போன்று உச்சத்தை எட்டாமல் கூலிக்கு மாறடிக்கும் நிலையில் உள்ளவர்களை நோக்கி நாம் இக் கேள்விகளை எழுப்பும் அவசியமில்லை, ஆனால் எல்லாவிதத்திலும் இன்று நீங்கள் ஓர் உயர்நிலையை எட்டியுள்ளீர்கள். தேர்வு செய்யும் சுதந்திரமும், அதிகாரமும் உங்களிக்கிருக்கிறது. அதை கூருணர்வுடன் பயன்படுத்துங்கள்.\nஉங்களின் சமூக அக்கறையின் காரணமாகவே இந்த வேண்டுகோளை நாங்கள் விடுக்கிறோம். அத்தோடு, இது உங்களுக்கு மட்டுமான வேண்டுகோளன்று விளம்பரங்களில் நடிக்கும் அனைத்து நடிகர்கள், நடிகைகள் மற்றும் இதுபோன்ற ஆபத்தான, பிற்போக்குத்தனமான, வணிகரீதியான சமூக அக்கறையை பண்டமாகப் பயன்படுத்தி விளம்பரங்களை உருவாக்கும் ‘படைப்பாளிகள்’ ஆகியோரிடமும் வைக்கும் வேண்டுகோள்.\nவிளம்பரங்கள் மிகவும் ஆபத்தான பிரச்சாரம் … சமூக பொறுப்புடன் செயல்படுங்கள்.\nதிருமணத் தரகு விளம்பரங்களை தடை செய்\nமதச்சார்பற்ற நாடு, சாதிய பாகுபாடுகளை அனுமதிக்காத நாடு என்றெல்லாம் சொல்லபப்டும் இந்த நாட்டில் தான் ‘கம்யூனிட்டி மேட்ரிமொனி’ என்கிற பெயரில் சாதியை கட்டிக்காக்கும் மிகப் பிரதான வடிவமான சொந்த சாதித் திருமணம் பற்றிய விளம்பரம் எவ்வித எதிர்ப்புமின்றி அனுமதிக்கப்படுகிறது.\nஐயர் மேட்ரிமொனி, ஐயங்கார் மேட்ரிமொனி, கொங்கு வேலாளர் மேட்��ிமொனி, கிரிஸ்டியன் மேட்ரிமொனி, முஸ்லிம் மேட்ரிமொனி என இந்த விளம்பரங்களைக் காணும் போது நெஞ்சம் பதைபதைக்கிறது.\nஎவ்வளவு வெளிப்படையாக சாதியைப் போற்றும் ஏற்பாட்டை விளம்பரப்படுத்துகிறார்கள். சாதி குறித்த பெருமிதத்தை நாகரீகப் போர்வையில், தனித்துவமான பண்பாடு என்பன போன்ற ஆபத்தான சொல்லாடல்கள் மூலம் சாதியப் பற்றை, சாதிய வெறியை தூண்டும் வேலையை இத்தொழிற்துறை தொடங்கியுள்ளது.\nஇது சாதியமைப்பை அப்படியே கட்டிக்காக்கும் இந்திய முதலாளித்துவ கயமை என்பதோடு மேலும் பல ஆபத்துகள் இதில் நிறைந்துள்ளன. சொத்தை பாதுகாக்கவும், சாதியைப் பாதுகக்கவும் பெண் உடலானது ஏற்கனவே கடுமையான ஒடுக்குமுறைக்கு உள்ளாகியிருக்கிறது. தனக்கான துணையை தேடும் உரிமை மறுக்கப்படும் நிலை மேலும் இறுக்கமடைகிறது. சாதியப் புனிதம் காப்பதன் பெருமிதத்தை உயர்த்திப் பிடிப்பதன் மூலம் கௌரவக் கொலைகள் அதிகரிப்பதற்கான சூழல் ஊக்குவிக்கப்படுகிறது. காதலர்களுக்கெதிரான கலாச்சாரக் காவலர்களுக்கு சமூக அங்கீகாரம் வழங்கவும் இத்தொழிற்துறை வகை செய்கிறது.\nஉடனடியாக இதற்கெதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பெரியாரிய இயக்கங்கள், கம்யூனிஸ்ட் இயக்கங்கள், முற்போக்கு சக்திகள் களம் இறங்குவது அவசியமாகிறது.\nஇதை வெறுமனே இந்துத்துவ சதி, இந்துத்துவ வெறி என்று மட்டும் நாம் அனுக முடியாது. சாதி என்பது உற்பத்தி உறவுகளோடு தொடர்புடையது என்னும் மார்க்சிய சூத்திரத்தை இந்த Manifestations உடன் பொருத்திப் பார்க்க வேண்டும். தனியுடைமை – சொத்து, மூலதனம் இவற்றை தன் சொந்த சாதிக்குள் தக்கவைத்துக்கொள்ளும் நிலவுடைமை கயமையும், முதலாளித்துவ தகவமைப்பும் சேர்ந்து செயல்படுகிறது.\nபுதிய வடிவிலான இந்த சாதிய தகவமைப்பிற்கு தற்போதைய பார்ப்பனிய-முதலாளித்துவ ஆதரவு அரசு(கள்) ஏற்றதாய் இருக்கிறது. நமது மௌனம் சம்மதத்திற்கு அறிகுறியாகிவிடக் கூடாது.\nசாதியை ஒழிப்பதற்கு காலங்கள் பிடிக்கும் எனினும், சாதியமைப்பை அப்படியே கட்டிக்காக்க மூலதன-இலாப- சுய நல நோக்கோடு செயல்படும் கேவலமான திருமணத் தரகு விளம்பரங்களை தடை செய்ய நாம் களம் இறங்க வேண்டும்.\nநான் உமர் காலித், ஆனால் தீவிரவாதியில்லை\nஜே என் யு மாணவர் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் ஒருங்கிணைப்பாளரில் ஒருவரான உமர் கால���த், தீவிரவாத தொடர்புடையவர் எனக் குற்றம் சாட்டப்பட்டார். அவரது குடும்பத்திற்கு பல அச்சுறுத்தல் வந்த நிலையில், ஜேஎன்யு மாணவர்களுக்காக அவர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்.\nகடந்த சில நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவ தோழர்களுக்கும், ஆசிரிய தோழர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த போராட்டம் ஐந்தாறு மாணவர்களுக்கான போராட்டம் கிடையாது. இன்று இந்த போராட்டம் நம் அனைவருக்குமான போராட்டமாகும். இந்த போராட்டம் இந்த ஒற்றை பல்கலைக்கழகத்தின் போராட்டம் மட்டுமல்ல, நாடெங்கிலும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் போராட்டமாகும். இது சமூகத்திற்கான போராட்டம் ஆகும். வருங்காலத்தில் நாம் எப்படியான சமூகத்தை படைக்க விரும்புகிறோம் என்பதற்கான போராட்டமாகும்.\nகடந்த பத்து நாட்களாக என்னை பற்றி எனக்கே தெரியாத பல விசயங்களை என்னால் கேட்க முடிந்தது. நான் இரண்டு முறை பாகிஸ்தான் சென்று வந்ததாக கேள்விப்பட்டேன். என்னிடம் பாஸ்போர்ட் இல்லையென்றாலும், நான் பாகிஸ்தான் சென்று வந்ததாக அறிந்தேன். ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர்கள் சிறந்த அறிவாளிகள் என்றாலும், நான்தான் மாஸ்டர் மைண்ட் என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது. 18 பல்கலைக்கழகங்களில் நான் இந்த (அப்சல் குருவைத் தூக்கு தொடர்பான ஒருங்கிணைப்பு) நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க முயற்சி செய்தேனாம். எனக்கு இந்த அளவுக்கு ஆற்றல் உள்ளது என்று எனக்கே தெரியாது.\nகடந்து இரண்டு மூன்று மாதங்களாகவே நான் இதற்கு திட்டமிட்டு வந்தேனாம் . கடந்த சில நாட்களில் மட்டும் 800 போன் கால்களை பேசியிருக்கிறேனாம். ஊடகங்களுக்கு இது குறித்து எந்த ஆதாரமும் தேவையில்லை. பொய்யென்றாலும் அதை உண்மை போல உறுதியாக சொல்கின்றன. காஷ்மீருக்கு, வளைகுடாவுக்கு என்று தொடர்ந்து சொல்கிறார்கள். ஒரு ஆதாரத்தையாவது காட்ட வேண்டாமா அப்படி கால் செய்திருந்தால் ஒன்றும் நிகழப்போவதில்லை என்பது வேறு விசயம், ஆனால், செய்திருந்தால் ஒற்றை ஆதாரத்தையாவது காண்பிக்க வேண்டாமா அப்படி கால் செய்திருந்தால் ஒன்றும் நிகழப்போவதில்லை என்பது வேறு விசயம், ஆனால், செய்திருந்தால் ஒற்றை ஆதாரத்தையாவது காண்பிக்க வேண்டாமா விசாரணையில்லாமல், ஆதாரமில்லாமல் எதை வேண்டுமானாலும் இவர்கள் சொல்வார்கள். அதாவது இவர்க���ுக்கு வெட்கம் என்பது வருவதேயில்லை. அவர்களுக்கு வெட்கம் வர வேண்டும் என்று எதிர்பார்த்தோமேயானால், நம்மை நாமே முட்டாள்களாக்குவதற்கு சமம்.\nநம்மை தவறாக சித்தரிப்பதற்காகவே இந்த ஊடகங்கள் நடத்திய விசாரணை, அரசாங்க தரப்பிலிருந்து மொஹம்மதோடு எந்த தொடர்பும் இல்லை என்று வந்த பிறகும், மன்னிப்பு கேட்க வேண்டுமென்று இவர்களுக்கு தோன்றவே இல்லை. இப்படி மிகக்கேவலமாக சொல்லப்பட்ட இந்த பொய்களால், ஊடகங்கள் நாங்கள் அடங்கிவிடுவோம் என்று நினைத்தால், அது நடக்காது. ஆதிவாசிகள் என்றால் மாவோயிஸ்டுகள் என்பதும், இஸ்லாமியர் என்றால் தீவிரவாதிகள் என்பதும் என்ற தொடர் பரப்புரையில் அரசு இயந்திரமும், ஊடகமும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இப்படியான குற்றச்சாட்டுகளில் அகப்படுகிற அப்பாவிகளின் குரல் பல நேரம் வெளியில் கேட்பதில்லை. ஆனால், இந்த முறை தவறான இலக்கை அவர்கள் தேர்வு செய்து விட்டார்கள். ஜேஎன்யூ மாணவர்கள் இதற்கு சரியான பாடம் கற்பிப்பார்கள். ஒவ்வொரு ஊடகமும் இதற்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும் .\nநான் என்னை பற்றி கவலைப்பட்டதில்லை. நீங்கள் ஆயிரக்கணக்கில் என்னோடு இருப்பீர்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால், என் சகோதரி மற்றும் தந்தையின் பேட்டிகளை படித்த பிறகுதான் எனக்கு பதட்டம் தொற்றிக் கொண்டது.\nஎனக்கு ஏராளமான சகோதரிகள் இருக்கிறார்கள், அவர்களையெல்லாம் சமூக வலைதளங்களின் வழியாகவும் மற்ற வழிகளிலும் வன்புணர்ந்துவிடுவோம் என்றும், அமிலம் ஊற்றி விடுவோம் என்றும், கொலை செய்து விடுவோம் என்றும் கேவலமான முறையில் தொடர்ந்து மிரட்டி வந்திருக்கின்றனர். பஜ்ரங் தள் கூட்டம் கந்தமாலில் கிருஸ்துவ சகோதரியை வன்புணர்ச்சிக்குள்ளாக்கிய போது பாரத் மாதா கி ஜெய் என்றுதான் முழக்கமிட்டார்கள்.தோழர் கண்ஹையாவின் அன்றைய உரையை நினைவுப்படுத்த விரும்புகிறேன். உங்கள் பாரத மாதாவில் எங்கள் அன்னையும், சகோதரியும் இல்லையென்றால், அதை எங்கள் பாரத மாதாவாக ஏற்றுக் கொள்ள முடியாது. இப்படி சொல்வதில் எங்களுக்கு எந்த வெட்கமும் இல்லை.\nஎன் தந்தையிடம் விசாரணை என்ற பெயரில் அவரது பழைய செயல்பாடுகளை எடுத்து, அதை வைத்து என் மீது முத்திரை குத்த முயற்சி செய்கிறார்கள். அதாவது, எப்படியாவது குற்றம் சுமத்திவிட வேண்டும் என்ற முனைப்பு. சிலர் ஜீ நியூ���ில் இருக்கிறார்கள், டைம்ஸ் நவ்வில் ஒரு அண்ணன் இருக்கிறார், அவரின் பெயரை நான் இங்கே குறிப்பிட விரும்பவில்லை மேலும் சில ரிப்போர்ட்டர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஜேஎன்யூ மாணவர்கள் மீது இவ்வளவு வெறுப்பும், கோபமும் எங்கிருந்து வந்தது என்பது புரியவில்லை. இவ்வளவு வெறுப்பு எப்படி வந்தது\nஎன் மேல் நடந்த மீடியா விசாரணையை பற்றி ஒரு சிறிய விசயத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த வளாகத்தில் அரசியல் செய்து வருகிறேன். ஒரு கணம் கூட என்னை இஸ்லாமியனாக உணர்ந்தது கிடையாது. என்னை முஸ்லீமாக வெளிப்படுத்தியதும் கிடையாது. நான் புரிந்து கொண்டவரையில் சமூக ஒடுக்குமுறை என்பது இஸ்லாமியர்கள் மீதும் மட்டும் இல்லை, தலித்துகளின் மீதும், பழங்குடிகளின் மீதும் இருக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இருந்து வரும் எங்களை போன்றவர்கள், உடனடி அடையாளத்திலிருந்து வெளிவந்து, அனைத்து பிரச்சினைகளையும் முழுமையாக பார்த்து புரிந்து கொள்ள வேண்டிய தேவையிருக்கிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக இஸ்லாமியனாக எண்ணாத எனக்கு கடந்த பத்து நாளில்தான் நான் இஸ்லாமியன் என்று தோன்றியது. ரோஹித்தின் சொல்லில் கூற வேண்டுமானால், நான் என் உடனடி அடையாளத்தில் சுருக்கப்பட்டு இருக்கிறேன். என்னை பாகிஸ்தானின் ஏஜெண்ட் என்று சொல்கிறார்கள். நான் பாகிஸ்தான் கவிஞர் ஒருவரின் ஓரிரு வரிகளை இங்கே கூற ஆசைப்படுகிறேன்.\nஇரு நாட்டின் மீது அமெரிக்காவின் கரம் இறுகியுள்ளது,\nநீங்களோ அந்த கரம் பற்றிக் கொண்டு அலையும்\nதரகர் வேலையைத் தவிர ஒன்றுமே அறியாத இவர்கள், அரசாங்கம் என்ற பெயரில் அமர்ந்து கொண்டு, அமெரிக்காவின் காலை நக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் கனிம வளங்களை, இயற்கை வளங்களை, மனித வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்று வருகிறது. கல்வியை விற்கிறது. உலக வர்த்தக ஒப்பந்த மாநாட்டில் மண்டியிட்டு நிற்கிறது. இவர்கள்தான் தேசபக்தி என்றால் என்ன என்று எங்களுக்கு பாடம் எடுக்கிறார்கள்.அவர்கள் நம்மை தேசவிரோதிகள் என்கிறார்கள். உலக தேசவிரோதிகளே ஒன்று சேருங்கள். மக்களின் மீதான பிரியத்தில் ஊன்றி நின்று, மக்களின் உரிமைகளுக்காக போராடுங்கள். நமக்கு எல்லைகள் கிடையாது, கட்டுகள் கிடையாது. உலகெங்கிலும் இருக்கிற அரச ஆளும் வர்க்க��்திற்கு எதிராக திரள்வோம். இதுபோன்ற இழிவான உத்திகளால், அவர்கள் எம்மை அச்சுறுத்த முடியாது. எங்களை மெளமாக்க முடியாது.\nதோழர்களே, உங்களுக்கு நான் ஆலோசனை கூற வேண்டிய தேவையில்லை. நாம் அஞ்ச வேண்டிய, பதட்டப்பட வேண்டிய தேவையில்லை. அவர்களிடம் பெரும்பான்மை இருக்கலாம், நாடாளுமன்றத்தில் நிறைய சீட்டுகள் இருக்கலாம், அரசு இயந்திரம் காவல்துறை, இராணுவம் இருக்கலாம், இருந்தும், அவர்கள் கோழைகள். அவர்கள் நம்மை கண்டு அஞ்சுகிறார்கள். அவர்கள் நமது போராட்டங்களை கண்டு அஞ்சுகிறார்கள். நாம் சிந்திக்கிறோம் என்பதே அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது.\nஎனது தோழன் நிர்பான் பிப்ரவரி 10-ஆம் தேதி ஊடகங்களில் கூறினார் “ தேசவிரோதியாவது அனைத்திலும் எளியது. நீங்கள் சிந்திக்க தொடங்கிவிட்டாலே உங்களுக்கு தேசவிரோதி முத்திரை விழுந்துவிடும்.” ஒருவேளை இப்படியான வழிமுறைகளின் வழியாக எங்களை அச்சுறுத்திவிடலாம் என்று நினைத்தார்கள் என்றால், அவர்கள் பெரிய மாயை ஒன்றில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் பொருள்.\nநான் ஏற்கனவே கூறியதை போல, தவறான பல்கலைக்கழகத்தில் கை வைத்துவிட்டீர்கள் ஏற்கனவே, பல்வேறு பல்கலைக்கழகங்களை அச்சுறுத்த முயன்று வருகிறீர்கள். திரைப்பட கல்லூரியாகட்டும், ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்ததாக இருக்கட்டும், ரோஹித் வெமுலா மற்றும் அவரது தோழர்களுக்கு நிகழ்ந்த அடக்குமுறைகளாகட்டும், ரோஹித் வெமுலா கொலை செய்யப்பட்டதாக இருக்கட்டும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சந்தீப் பாண்டேக்கு நேர்ந்ததாக இருக்கட்டும்…அனைத்து போராட்டங்களிலும் நாங்கள் தோளோடு தோள் நின்று போராடியிருக்கிறோம்.\nஒவ்வொரு போராட்டத்தையும் தெருவுக்கு, மக்களிடம் எடுத்து சென்றிருக்கிறோம். எங்களுக்கு எங்கள் கடமை என்ன என்பது புரிந்துதான் இருக்கிறது. ஜேஎன்யூ போராட்டங்களில் முன்னணியில் நிற்கிறது என்பதற்காக ஜேஎன்யூவை ஒழித்து கட்டுவோம் என்று முடிவு செய்திருந்தீர்கள் என்றால், உங்களை போல பலர் வந்து சென்றார்கள், அவர்களே முடிந்து போனார்கள் என்பதை உங்களுக்கு சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.\nஒருவேளை, நீங்கள் இந்திரா காந்தியை மறந்திருக்கக் கூடும். எமெர்ஜென்சிக்கு பிறகு இந்த பல்கலைக்கழகத்திற்கு வந்த போது, அவர் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை. நீங்கள் மன்மோகன்சிங்கை மறந்து போயிருக்கக் கூடும். அவர் நேருவின் சிலையை திறந்து வைக்க வந்திருந்தார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து இதே பல்கலைக்கழகம் போராடியது. ப.சிதம்பரம் இந்த பல்கலைகத்திற்கு வந்த போது, மாணவர்கள் அவரை வரவேற்பார்கள் என்று கருதினார். ஆனால், மாணவர்கள் யார் பக்கம் என்பதையும், அவருடைய இடம் எது என்பதையும் மாணவர்கள் அவருக்கு புரிய வைத்தார்கள். ஜேஎன்யூ என்றுமே விளிம்பு நிலையில் இருக்கும் மக்களின் பக்கம்தான் நிற்கும். உங்களின் கீழ்த்தரமான உத்திகளால் நாங்கள் அஞ்சிவிடப்போவதில்லை.\nதோழர்களே, இவை அனைத்தும் நம்மை உளவியல் ரீதியாக சீண்டி பார்க்கும் திட்டம் கொண்டது. அவர்கள் நாம் பயந்து விடுவோமோ என்று சோதித்துப் பார்க்கிறார்கள். அவர்களின் சவாலை நாம் ஏற்றுக் கொண்டு, நாம் அஞ்சமாட்டோம், மாறாக, எதிர்த்து போராடுவோம் என்பதை அவர்களுக்கு உறுதியாக தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம். நாங்கள் அனைத்து முனைகளிலிருந்து உங்களை எதிர்ப்போம்.\nஎந்தவித அச்சமும் இல்லாமல், அனைத்து பிரச்சினையிலும், எந்த வித கருத்தையும் தெரிவிக்க வேண்டும். தோழர்களே, இவர்கள் பெரும் கோழைகள். அவர்களின் மாணவர் அமைப்பு அகில பாரதிய வித்யா பரிஷத், இந்த வளாகத்தின் குரங்கு படை. அவர்களுக்கு அனுமதி கிடைத்திருக்கிறது. உங்களது செயல்திட்டம் முன்னுக்கு வரவில்லையா குழப்பம் விளைவியுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழக துணை வேந்தர், ரிஜிஸ்டிரார், காவல்துறை, எம்.பி என அனைவரும் உங்கள் பக்கம் நிற்பதை நாங்கள் உறுதி செய்வோம் என்று அவர்களுக்கு உறுதி வழங்கப்பட்டிருக்கிறது.\nஅப்பாராவுக்கு பதிலாக ஜக்தீஷ் குமாரை நியமித்ததாகட்டும், தத்தாத்ரேயாவுக்கு பதிலாக மகேஷ் கிரியை நியமித்ததாகட்டும் அவர்களுடைய செயல்வடிவம் ஒன்றே ஒன்றுதான்.\nஇனிமேலும், ரோஹித்துக்கு நடந்தது எங்கும் நடக்காது. நாங்கள் எங்கள் உடனடி அடையாளத்தோடு சுருங்கமாட்டோம். நாங்கள் இதற்கு தொடக்கமாக இருப்போம், சிறகு விரித்து பறப்போம், எதிர்கொள்வோம். நாங்கள் எதனால் உருவாக்கப்பட்டோம் என்பது எங்களுக்கு தெரியும். இந்த பல்கலைக்கழகத்தை நாங்கள் நேசிக்கிறோம். இந்த சுதந்திர வெளி நாங்கள் உருவாக்கியது. அதில் ஒரு இன்ச் இடத்தை��் கூட உங்களுக்கு தர மாட்டோம். நீங்கள் இந்த வெளியை அழிப்பதை அனுமதிக்க மாட்டோம்.\nஏபிவிபி-க்கு ஒரு விஷயம் நன்றாக தெரியும், அவர்களால் மக்களிடம் சென்று, மக்களை அணி திரட்ட முடியாது. கடந்த பத்து நாட்களாக ஊடகங்களின் வழியாக, இத்தனை ஊடக விசாரணைக்கு பிறகும், பிரச்சாரங்களுக்கு பிறகும், பத்து நாட்களுக்கு முன் உறங்கி கிடந்ததை போல தேசபக்தியை எழுப்ப எடுக்கப்பட்ட முயற்சிக்கு பிறகும், அவர்களுக்கு ஆதரவாக நடந்த போராட்டம் மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால், நமக்கு ஆதரவான போராட்டங்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் பங்கெடுக்கிறார்கள். இங்கே பதினைந்தாயிரம் பேர் திரண்டார்கள். ராகுல் காந்தி இந்த வளாகத்திற்கு வந்திருந்த போது ச்சீ(ஜீ) நியூஸ் தொலைக்காட்சி, மாணவர்களிடையே பிளவு ஏற்பட்டுவிட்டது என்று சொன்னதை கவனித்தேன். ஆனால், இந்தப்பக்கம் 3000 பேரும், அங்கே பத்து பன்னிரெண்டு பேரும்தான் இருந்தார்கள் என்று அதற்கு பிறகுதான் தெரியவந்தது.\nசெய்திகளை திரிப்பதற்கு கொஞ்சம் கூட வெட்கமின்றி எப்படி பொய் சொல்ல வேண்டும் என்ற திறன் இவர்களுக்கு நன்றாகவே வாய்த்திருக்கிறது. தோழர்களே, இந்த பல்கலைக்கழகம்தான் நமக்கு கற்பித்திருக்கிறது. இங்கிருந்துதான் மாணவர் போராட்டங்களை நடத்தினோம். நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், எந்த பல்கலைக்கழகம் மாற்று கருத்துக்கு இடமளிக்க மறுக்கிறதோ, அது பல்கலைக்கழகம் அல்ல, அது சிறை. நம் பல்கலைக்கழகங்களை சிறைக்கூடங்களாக மாற்றும் இவர்களின் செயல்திட்டங்களை நாம் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக நின்று கண்டிப்பாக தோற்கடிப்போம்.\nநாம் நம்மிடையே உள்ள அமைப்புகளுக்குள் இருக்கும் மாற்றுக் கருத்துகளை எப்படி எதிர்கொள்வது, எப்படி விவாதித்து முடிவை எட்டுவது என்பது நமக்கு தெரியும். தோழர் அசுதோஷ், தோழர் அனந்த்தின் அமைப்பு ஏதாவதொரு நிகழ்ச்சி நடத்தும் போதோ, அல்லது நாம் ஏதாவதொரு நிகழ்ச்சி நடத்தும் போதோ, நமக்குள்ளேயே எதிரெதிராக நிகழ்ச்சிகளை நடத்தினாலும், எந்த நிகழ்ச்சியிலும் புகுந்து குழப்பம் விளைவிக்க வேண்டிய தேவை நமக்கு இல்லை. ஏனென்றால், மக்களை சந்திப்பது எப்படி என்பது நமக்கு தெரியும். இவர்களின் உத்திகளுக்கு நாம் கண்டிப்பாக அடிபணிய மாட்டோம்.\nஇந்த தாக்குதல் பல்கலைக்கழத்திற்கு எதிரானது மட்டு��்தான் என்று புரிந்து கொள்ள வேண்டாம். என் உரையை முடிக்கும் முன்னர் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நாடு முழுக்க பல்வேறு தாக்குதல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஹோண்டா தொழிலாளர்கள் மீதும், சோனி சோரியின் மீதும், ஜக்தல்பூர் சட்ட உதவிக் குழுவின் மீதும் நடத்திய தாக்குதல்களை எதிர்க்கும் அனைத்து போராட்டங்களையும் ஒருங்கிணைத்து நாம் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களின் பக்கம் நிற்க வேண்டும். ஜேஎன்யூவின் இந்த கலாச்சாரத்தை உயர்த்தி பிடிக்க வேண்டும்.\nரோஹித் வெமுலா நினைவுச் சொற்பொழிவு\nஎப்படி கடவுள் இல்லையோ அப்படி சாதியும் இல்லை. பணம் மற்றும் கடவுளின் வரிசையில் மனிதன்தான் சாதியைப் படைத்தான். வணக்கம் தோழர்களே, இன்று நாம் ரோஹித் வெமுலாவின் நினைவுச் சொற்பொழிவி நிகழ்விற்காகக் கூடியிருக்கிறோம். பார்ப்பனிய இந்துத்துவ சாதியக் கருத்தியலுக்கு , அடிமையாகிப் போயிருக்கும் இந்தியாவில் உள்ள ஹைதரபாத் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக இருந்து சாதிய ரீதியான புறக்கணிப்பிற்கும், அரசியல் ரீதியான இந்துத்துவ காழ்ப்புணர்ச்சிக்கும் பலியானவர்தான் ரோஹித். ஒரு சமூக எழுச்சிக்காக தன் உடலை அவர் ஆயுதமாக்கியது நமக்கெல்லாம் வருத்தம் தரக்கூடியதுதான் எனினும், இதுபோன்ற மரணங்கள் இனி எப்போதும் நிகழ்ந்துவிடக்கூடாது எனும் கவலையையும் அது நம்முள் எழுப்பியுள்ளது.\nசென்ற வாரங்களில் தொடர்ச்சியாக மாணவிகள் தற்கொலை, மர்மமான முறையில் மரணம் போன்ற செய்திகள் உண்மையில் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. பாகுபாட்டினால் நிகழும் சமுதாயப் படுகொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் ஒரு மோசமான காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். இந்நிலையை எப்படி மாற்றப் போகிறோம் என்பதே இன்று நம்முன் இருக்கும் கேள்வி.\nகாலம் காலமாக யாரோ சிலரின் பேராசைக்கு நாம் நம் பிள்ளைகளை, நம் தோழர்களை இழந்து வருகிறோம். ஆம் பேராசை பகிர்ந்துண்டு வாழும் எண்ணமின்றி மற்றையோரை விட தமக்குக் கூடுதலாக செல்வம் வேண்டும் எனும் பேராசையே மனிதனை மனிதன் சூரையாடியும், வேட்டையாடியும் வாழப் பணிக்கிறது. அப்படியென்றால் எண்ணம்தான் எல்லாவற்றிற்கும் அடிப்படையா என்றொரு கேள்வி உங்களுக்கு எழலாம். “ஆதியில் செயல் இருந்தது” எனும் ரோசா லுக்சம்பர்க்கின் மேற்கோளைச் சுட்டிச் சொல்வதானால் செயல் பிறந்தது, செயலினால் சில விளைவுகள் பிறக்கின்றன, அந்த விளைவிலிருந்து சில விளைவுகள், அதிலிருந்து சில விளைவுகள் இப்படித்தான் சமூகம் முன்னேறியிருக்கும். சொல்லா செயலா என்றால் செயல்தான் முதலில் தோன்றியது என்று அடித்துச் சொல்லலாம் செயலினால்தான் இந்த அண்டமே தோன்றியிருக்கிறது, அந்த அண்டத்திலிருந்து கிரகங்கள், அதில் ஒரு கிரகத்தில் உயிரினம். பெரு வெடிப்பு ஏற்படும் (நானோ நொடியில் ஏற்பட்ட பின்பு) போதுதான் ஒலி தோன்றும், செயல் இல்லாத இடத்தில் ஒலி தோன்ற முடியாது. ஆக ஆதியில் சொல்லுமில்லை, ஆதியில் கருத்துமில்லை.\nசொல், மொழி, கருத்து, எல்லாமே மனிதன் தோற்றுவித்ததுதான். ஒவ்வொருவரும் இதை ஆழமாகப் புரிந்துகொள்வார்களேயானால் மூடத்தனமாகவும், பேராசைக்ககவும் தோற்றுவித்த கருத்துகளை முற்றிலுமாக கைவிடுவார்கள். ஆனால், கார்ல் மார்க்ஸ் சொன்னதுபோல் அனைத்தும் பண்டமயமாகும் போது தான் படைத்த கருத்தும் மனிதனை ஆளத் தொடங்குகிறது என்பதைத்தான் நாம் கண்டு வருகிறோம்.\nசொல்லும் செயலும் குறித்துப் பேசிவந்தோம் இல்லையா, மனிதர்களிடையே இன்று அன்பு மறைந்து வெறுப்பு மட்டுமே மேலோங்கி இருப்பதற்கான காரணமாக இருக்கும் மதங்கள் அனைத்தும் ஆதியில் சொல் இருந்தது என்கின்றன. அது தமக்கு மட்டும் அசரீரியாகக் கேட்டது, அந்த சொல்லுக்குறியவன் இட்ட கட்டளையின் அடிப்படையில்தான் இந்த சமூகத்தை ஒழுங்கமைக்கும் விதிகளை தாம் உருவக்குவதாக ஒவ்வொரு மதத்தின் உற்பத்தியாளரும் (ஆம், அதுதான் அவர்களுக்குப் பொருத்தமான சொல்) சொல்லி வந்திருக்கின்றனர். சரி அவர்களின் கூற்றுபடியே போவோம். ஒரு சொல் வந்தது எனில் அதற்கான காரணம், தேவை இந்த மண்ணில் இருந்திருக்க வேண்டும் இல்லையா ஒழுங்கமைக்கும் தேவை இருந்ததெனில் ஒழுங்கின்மையும், அதற்கான காரணமும் இருந்திருக்க வேண்டும். அந்தத் தேவைகள் நிச்சயம் பொருளாயத காரணங்களினால்தான் தோன்றியிருக்க வேண்டும். ஏனென்றால் உயிரினங்களின் தேவை உயிர்வாழ்தல் மட்டுமே. உயிர் வாழ்வதற்கான முயற்சியின் (உழைப்பு,செயல்) விளைவான சில கண்டுபிடிப்புகளும் (கருவிகள், செயல்) பரிணாம வளர்ச்சியும் மனித இனத் தோற்றத்திற்கு வழிவகுத்துள்ளது. இந்த உயிர் வாழ்வதற்கான முயற்சியானது புறச்சூழல் – நிலம் (இத�� இயற்கை என்கின்றனர், மனிதனும் இயற்கைதானே) மற்றும் வளங்களைச் சார்ந்திருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இவ்வளங்களை அனைவரும் சமமாகப் பகிர்ந்துண்ணும் சூழல் இருந்திருந்தால் மனிதர்களுக்குள் முரண்பாடு வருவதற்கான காரணங்கள் ஏதும் இருந்திருக்க முடியாது. மனிதர்களை ஒழுங்கமைக்கும் ‘ஏற்பாட்டிற்கும்’ தேவை இருந்திருக்காது. ஆக, வளங்களை, அதனைப் பயன்படுத்திப் பெற்ற விளைச்சல்களை தமக்காக (குழு, குடும்பம்) மட்டுமே ஒருவர் அபகரித்துக்கொள்ள முயற்சிக்கும்போதுதான் அங்கு முரண்பாடுகள் தோன்றுகின்றன.\nதாம் முயற்சித்து (உழைத்து) பெற்ற ஒரு பொருளை ஏன் மற்றவரோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். மதங்கள் சொல்வதுபோல் அதுதான் நல்ல மனிதருக்கு அழகு என்று நிச்சயம் நான் சொல்ல மாட்டேன். உண்மையில் ஒரு மார்க்சியராக நான் என்ன சொல்வேன் என்றால் நீங்கள் அறுவடை செய்ததை நீங்களே உண்ணுங்கள், ஆனால் நீங்கள் அறுவடை செய்து உண்ணுங்கள். அடுத்தவரின் அறுவடையை அபகரிக்காதீர்கள் என்பதோடு அடுத்தவருக்கும் வளங்கள் மீதிருக்கும் உரிமைகளைப் பரிக்காதீர்கள் என்று சொல்வேன். இதையெல்லாம் விட ஒருவர் தம் முயற்சியால் தமது தேவைக்கான எல்லாவற்றையும் உற்பத்தி செய்துவிட முடியாது. அரை மனிதனாக இருந்தபோது வேண்டுமானால் கிடைப்பதை உண்டு வாழ்ந்திருக்கலாம். ஆனால் நிலத்தின், வளத்தின் உடனான தொடர் உறவில், தம் இருப்பை மேம்படுத்திக் கொள்வதற்கான வேட்கையில், முயற்சியில் மனிதர்களிடையே உற்பத்தி முறைகளும் அதன் விளைவான சமூக உறவுகளும் தோன்றுகின்றன.\nஇந்த சமூக உறவுகள் நியாயமான உறவுகளாக இருக்கும் வரை, அதாவது அனைவரும் உழைத்து (ஏனென்றால் உழைப்பின்றி ஏதும் விளையாது) அனைவரும் அந்த உழைப்புக்கேற்ற பங்கினைப் பெறும்போது அங்கு எந்த முரண்பாடுகளும், பிளவுகளும், பாகுபாடுகளும் இருப்பதில்லை. ஆனால் எங்கு வாய்புகள் மறுக்கப்படுகின்றனவோ அங்கு முரண்பாடுகள் தோன்றுகின்றன. எங்கு அபகரிப்பு நிகழ்கிறதோ அங்கு முரண்பாடுகள் தோன்றுகின்றன. எங்கு சுரண்டல் நிகழ்கிறதோ அங்கு முரண்பாடுகள் தோன்றுகின்றன. உற்பத்தி மற்றும் நுகர்வு இதுதான் மனித வாழ்வின் அடிப்படைத் தேவை. உற்பத்திக்கான களமாய் இருப்பது நிலமும் வளமும், நுகர்வுக்கான களமாய் இருப்பது மன���த உடல். நிலம், வளம், உடல் – இம்மூன்றுக்கும் இடையே எது ஒன்று நுழைந்தாலும் அது செயற்கையானதுதான். தேவையின் பொறுட்டு மனிதர்கள் உற்பத்தி செய்வதுதான் (அது கருவியாகட்டும், கடவுளாகட்டும்; பொருளாகட்டும், கருத்தாகட்டும்).\nநிலத்தையும், வளத்தையும் சார்ந்திருக்கும் மனிதன், அதன் மாறுதலுக்கேற்ப தம் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள இடம் பெயர்கிறான். அப்போது உள்ளூர் பழங்குடிகளிடம் ஏற்பையோ அல்லது எதிர்ப்பையோ எதிர்கொள்ள நேர்கிறது. எதை எதிர்கொண்டாலும் உற்பத்தியும் விளைச்சலும் எல்லா நேரமும் நிலையானதல்ல. இந்த நிலையற்ற தன்மையினால் மனித இனம் புதிய உற்பத்தி முறைகளை, புதிய உற்பத்திக் கருவிகளைக் கண்டுபிடிக்கும் தேவை உருவாகிறது. அது முன்பை விட சாதகமான அனுகூலங்களை ஏற்படுத்தும்பட்சத்தில் அவ்விடத்திலேயே நிரந்தரமாகக் குடியேறிடும் ‘எண்ணம்’ தோன்றும். மேலும், இந்த புதிய உற்பத்தி முறையினால் முன்பைவிட உற்பத்தியும் விளைச்சலும் கூடுதலாக இருக்கும்பட்சத்தில் சேமிப்பு / குவித்தல் போன்ற நடைமுறைகள் தோன்றும். அழியும் பொருளாக இருக்கக்கூடிய ஒன்றை வெகு காலம் சேமித்து வைக்க முடியாது என்பதும் மற்ற நுகர்வுக்கும், மறு உற்பத்திக்கும் மற்ற ‘பொருள்கள்’ தேவைப்படுவதாலும் கொடுக்கல் வாங்கல்கள் நிகழ்கின்றன. உற்பத்தி முறையின் வளர்ச்சிக்கேற்ப முரண்பாடுகள் தோன்றுகின்றன. அதன் விளைவாக பரிவர்த்தனை முறையில் மாற்றங்களும், பல புதிய ஒழுங்கமைவுகளும் ஏற்படுத்தப்படுகின்றன. மதிப்பென்னும் கருத்தாக்கம் அதில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. ஆனால் எப்படிப்பட்ட மதிப்பிற்குறிய பொருளாயினும் ‘தேவை’ இருந்தால் மட்டுமே நுகரப்படும். தேவையை முதலில் பூர்த்தி செய்பவர் பொருள் பெரும் நிலை உருவாகிறது. இதன் விளைவாக உற்பத்திக் கருவிகளை (நிலம், வளம் உட்பட) தனியுடமையாக்கிக் கொள்ளுதல், அபகரித்தல் போன்ற செயல்கள் தோன்றியிருக்கும். தேவைக்கு முந்தி அளித்தல் எனும் இந்தப் போட்டிதான் குவித்தல் , ஆதிக்கம், சுரண்டல், உற்பத்தி முறையை (தொழிலை) கைப்பற்றுதல் ஆகிய தீமைகளின் தோற்றுவாயாக இருந்திருக்க முடியும். இந்த முரண்பாடுகளை சரிசெய்ய ஒரு சமூக அமைப்பு, குறிப்பாக வாழவாதாரமான உற்பத்தி முறையை (தொழிலை) அடிப்படையாகக் கொண்ட சில ஒழுங்கமைவுகள், விதிகள் தோன்றுவதற்கு காரணமாக இருந்திருக்கிறது. இந்தியாவில் முதன்மையானது என்று அறியப்படும் ஏற்பாடு வருணங்கள். செய்தொழிலை அடிப்படையாகக் கொண்ட ஒரு வகைப்படுத்தல் முறையாக சில சட்டதிட்டங்கள் கொண்டதாக அது இருக்கிறது.\nவரலாற்று வளர்ச்சியில் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முரண்களின் விளைவாக உற்பத்தியாளர், நுகர்வாளர் மட்டுமின்றி மூன்றாவதாக ஒரு புதிய சமூக உறவும் தோன்றுகிறது – அதுதான் இடைத்தரகர் எனும் உறவு. இந்த இடைத்தரகர்களின் தோற்றமானது (அல்லது வரவானது) சமூகத்தில் மாபெரும் மாற்றங்களுக்கு காரணமாகியுள்ளது. உற்பத்தி முறையிலும், பரிவர்த்தனை முறையிலும் மாற்றங்களைப் புகுத்தி மேலும் மேலும் பொருளீட்டிட, செல்வம் குவித்திட அடிமை முறையையும் உட்புகுத்தியது. இப்போது உழைப்பதற்கென்றே ஒரு வர்க்கம் உருவாக்கப்படுகிறது. உழைத்து வாழும் சமூகங்களுக்கிடையில் உழைக்காமல் வாழும் பிரிவினரின் உதயம்தான் சமூகத்தின் அனைத்து ஏற்றத்தாழ்வுகளுக்கும் காரணமாக இருக்கிறது. இம்முரண்பாடானது உற்பத்தியிலும், இடைத்தரகிலும் நேரடியாக ஈடுபடாத ஒரு நிர்வாக அமைப்பின் தோற்றத்திற்கு வித்திட்டது. அதுதான் அரசு. காத்தல், நிர்வாகம், நீதி ஆகியவை அதன் உறுப்புகளாயின. ஆனால் இம்மூன்றுக்கும் எதிராக செயல்படுவதுதான் அதன் உள்ளார்ந்த தன்மை ஏனென்றால் சுரண்டல் நிலவும் வரைதான் இங்கு அரசுக்கு வேலை இருக்கிறது. ஆகவே அரசு எனும் இயந்திரம் எப்போதும் சுரண்டும் வர்க்கமான ஆளும் வர்க்கத்திற்குத்தான் ஆதரவாக செயல்படும்.\nபோட்டியினாலும், பேராசையினாலும் முரண்கள் நிறைந்த ஒரு சமூக அமைப்பில் குடிமக்களுக்கும் தம் வாழ்வாதாரத்திற்காக இடப்பெயரும் குழுவிற்கும் இடையே எப்போதும் கடும் மோதல்கள் இருக்கத்தான் செய்யும். ஒன்று – குடிபெயர்பவர் உழைக்கும் அடிமையாக வேண்டும் அல்லது போரிட்டு மடிய வேண்டும். இந்த இரண்டிற்கும் தயாராக இல்லாத இனக்குழுக்கள் ஒரு புதிய ஆயுதத்தைக் கையிலெடுக்கின்றன. அதுதான் ‘கருத்தாயுதம்’ .\nஅப்படி குடிபெயர்ந்த ஓர் இனக்குழுவானது உட்புகுத்திய கருத்தியல்தான் இன்று சாதியெனும் தீமையாக வளர்ந்து நிற்கிறது. 3500 வருட காலமாக இந்தியாவில் சாதிய பாகுபாடு நிலவி வருவதாகச் சொல்லப்படுகிறது. ஆரியர் படையெடுப்பு எனும் பின்னணியில் ஒரு வரலாறு அமைந���துள்ளது. அதற்கு மாறாக ஆரியர்கள் என எவரும் படையெடுக்கவில்லை ஆனால் இங்கிருந்த இனக்குழுக்களில் ஒரு குழுவினர் தம்மை மேன்மையானவர் என்று அறிவித்துக்கொண்டு சாதிய சட்டங்களை உருவாக்கினர் எனும் ஆய்வும் நிலவுகிறது.\nமூன்றாவதாக, வருணங்கள் – அதாவது வேதகாலத்தில் தொழில்ரீதியான பாகுபாடுகள் இருந்தன, ஆனால் இன்றைக்குப் போல் அது இவ்வளவு இறுக்கமானதாக இருக்கவில்லை, தீண்டாமை இருக்கவில்லை வருணம் என்பது தகுதியின் அடிப்படையில் மாற்றிக்கொள்ளக் கூடியது என்றும் முன்வைக்கின்றன. அதன்படி விவசாயத்தின் தோற்றம் சாதிய சமூகத்தின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்திருப்பதைக் காண முடிகிறது. சிற்றரசுகளின் தோற்றம், நிலப்பிரபுத்துவத்தின் வளர்ச்சி , பிராமணிய இந்துமதத் தோற்றம் ஆகியவை ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருக்கிறது. நான்காம் நூற்றாண்டு வாக்கில் நிலப்பிரபுத்துவமும், சாதியமும் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்வு தொடங்கி 10ஆம் நூற்றாண்டு வாக்கில் அது ஓர் உச்ச நிலையை அடைந்ததாக வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதனை ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளும் மற்றொரு பிரிவினர் கூறுவது என்னவெனில் வருணங்கள் எனும் பாகுபாடு நிலவியது. வரலாற்று வளர்ச்சியில் தொழில்மட்டுமின்றி ப்ராமணியமானது சில பண்பாட்டு விதிகளையும் உட்புகுத்தியது. அரசுகளின் ஆதரவோடு இச்சட்டங்கள் பரவலாக்கம் செய்யப்பட்டன. ஆனால் அந்த ப்ராமணிய பண்பாட்டு முறை பல்வேறு காலகட்டங்களில் எதிர்ப்பையும் வீழ்ச்சியையும் எதிர்கொண்டுள்ளது. புத்த மத எழுச்சி, ஜைன மத எழுச்சி ஆகியவை அதற்கு உதாரணங்கள். புத்தமதத்தின் செல்வாக்கு காரணமாக புதிய விதிகளோடும் தத்துவங்களோடும் ப்ராமணிய இந்துமதம் புதுப்பிக்கப்படுகிறது. மேலும் மேலும் தூய்மைவாதமும், விலக்குகளும் புகுத்தப்படுகின்றன. குறிப்பாக பெண்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். விதவைத் திருமணம் மறுக்கப்படுகிறது. குழந்தைத் திருமணம் கட்டுப்படுத்தப்படுகிறது. பிறப்பை, உடலை அடிப்படையாகக் கொண்ட பாகுபாடுகள் உச்சத்தை அடைகின்றன. இதற்கிடையே பார்ப்பனிய சத்ரிய வைசியக் கூட்டுகளுக்குள்ளாகவே தம்முள் யார் சக்தி வாய்ந்தவர் எனும் மோதல்களும் (ரிஷி, குரு, அரசு)நிகழ்ந்துள்ளன. சந்தர்ப்பத்திற்குத் தகுந்தார்போல் ப்ராமணியமானது தன்னை தகவமைத்துக் கொண்டும், சமரசம் செய்துகொண்டும் இருந்து வந்துள்ளது.\n9ஆம் நூற்றாண்டில் சங்கராச்சாரியாரின் காலத்தில் மறுபடியும் ப்ராமணியம் தலையெடுத்தது. 1206 –இல் டில்லி சுல்தான் குத்புதீன் என்ற இஸ்லாமிய மன்னனின் ஆட்சிகாலத்தில் ப்ராமணியம் மறைந்துபோனதாக முனைவர் வெ. கன்னுப்பிள்ளை குறிப்பிடுகிறார். அதன் பிறகு 18ஆம் நூற்றாண்டுவரை காணாமல் போயிருந்த வருண அமைப்பு முறை திரும்பவும் பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங் காலத்தில் (1774-1785) அவரது ஆதரவோடு, வேத கால பிராமண இந்து மதம் புதுப்பிக்கப்பெற்றது என்கிறார். அதுமட்டுமின்றி சாதி என்ற சொல் பதினாராம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது, முதன் முதலில் கோவாவிற்குள் அவர்கள் நுழைந்துபோதுதான் அச்சொல் இந்தியாவிற்குள் நுழைந்தது என்றும் சொல்கிறார்.\nபிரிட்டிஷாரின் வருகைக்கு முன்பு வரை இந்தியாவில் வணிகத்திற்காக குடிபெயர்ந்த பல அயல்நாட்டு ஆட்சியாளர்கள், அயல்நாட்டு மரபுக்குழுக்கள் வேதத்தில் குறிக்கப்பட்ட ஆசார முறையைப் பின்பற்றி இந்தியர்களாக உள்வாங்கப்பட்டு சங்கமமாக்கப்பட்டனர். அவர்கள் சத்ரியர்களுக்கு சமமாகவோ அல்லது பிராமணருக்குச் சமமாகவோ ஆக்கப்பட்டனர். இராஜபுத்திரர்கள், குஜார்கள், அபிராஸ் என்று இன்றைக்கு இந்தியாவின் ஆதிக்க சாதியினராய், சாதியத்தை மூர்க்கமாக பற்றிக்கொண்டு கொடுமைகள் செய்யும் பல ஆதிக்க சாதியினர் அனைவரும் அப்படி குடிபெயர்ந்தவர்கள், உள்வாங்கப்பட்டவர்கள் என்பதை அவரது ஆய்வுகளில் குறிப்பிட்டுள்ளார்.\nவருண முறை நிலவிய காலகட்டத்தில் கலப்பு வருண திருமணங்களால் அதிக எண்ணிக்கையில் புதிய பிரிவுகள் (சாதிகள்) உருவாகின. அப்படி உருவாகும் சாதிகள் வெளியேற்றப்பட்டன, விலக்கி வைக்கப்பட்டன. இதன் விளைவாக சாதி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தீர்த்து வைக்க ஆட்சி செய்யும் அரசரால் பணி அமர்த்தப்பட்ட மன்றங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் சத்ரிய கூட்டோடு ப்ராமணர்களின் அதிகாரம் மீண்டும் கூடுகிறது. ஆனால் வருண அமைப்பு தளர்வாக இருந்ததால் லஞ்சம் பெற்றுக்கொண்டு ஒரு சாதி மேல்நிலையில் உள்ள மற்றொரு சாதியாக தன்னை மாற்றிக்கொள்வதும் நடந்திருக்கிறது. ரோமிலா தாப்பரும் இ��்தகவல்களைத் தெரிவித்துள்ளார். ஏழைகள் (கடைநிலைத் தொழில் புரிவோர்) பணம் கொடுத்து உயர்சாதியினராக மாற இயலாத காரணத்தால் அவர்கள் கீழ் சாதியிலேயே இருக்கும் நிலை தொடர்ந்திருக்கிறது.\nபல்வேறு காரணங்களால் சாதிக் கலப்புகளும், மதக்கலப்புகளும், இனக்கலப்புகளும் இந்தியாவில் நிகழ்ந்துள்ளன. ப்ராமணர் உட்பட எந்த ஆதிக்க சாதியினரும், எம்மொழ்யினரும் தம்மை தூய இனத்தவர் என்று உரிமை கோர முடியுமா என்பது தெரியவில்லை. அதனால் பாரம்பரியத் தொழில் புரிந்தோர் எனும் வரயரையும் பொய்த்துப் போகிறது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை நிலவியல் அமைப்பின் காரணமாக வட இந்தியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்பு அதிக அளவிலாக இல்லாத காரணத்தால் வட இந்தியாவுக்கும், தென் இந்தியாவுக்கும் இடையில் வேறுபாடுகள் இருந்துள்ளன. சமஸ்கிருத மொழி உட்பட மனு ஆராய்ந்து விளக்கிய சாதி மற்றும் ப்ராமணியப் பண்பாடு ஆகியவை திராவிட நாட்டிற்கு அந்நியமானதாகவே இருந்திருக்கிறது. இன்றைக்கும் அதன் தாக்கத்தை நாம் காண முடிகிறது.\nப்ரிட்டிஷாரின் வருகைக்குப் பின்னர் சாதியமைப்பு பல்வேறு மாற்றங்களை எதிர்கொண்டது. ப்ரிட்டிஷாரின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு தான் (1871-72 – 1931) சாதியமைப்பின் மீளுருவாக்கத்திற்கு முக்கிய காரனம் என்று க்ரிஸ்டஃப் ஜாஃப்ரெலோ (Chirstophe Jaffrelot) எனும் ஃப்ரென்ச்சு நாட்டு அரசியல் அறிவியலாளரும் குறிப்பிடுகிறார்.\nஆங்கில அரசாட்சியின் 1871ஆம் ஆண்டு முதல் மக்கட்தொகை கணக்கெடுப்பு துவக்கப்பட்டது. அப்பொழுது W.R. கார்னிஷ் என்பவர் சென்னை மாகாண ஆணையராக பணி புரிந்தார். அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:\n“மனு தர்மம்” என்கிற இந்து மதச்சட்ட கோட்பாட்டின்படி இந்துக்கள் வர்ணத்தின் அடிப்படையில் பார்ப்பனர்கள், சத்திரியர்கள் வைசியர்கள், சூத்திரர்கள் மற்றும் தீண்டத்தகாத தலித்மக்கள் என பிரிக்கப் பெற்றனர். மக்கட்தொகை கணக்கெடுப்பு அறிக்கையில் சாதி அமைப்பின் துவக்கம், அடிப்படை ஆதாரம் பற்றிய கருத்துக்கள் ஓர் தனி இணைப்பாக அளிக்கப்பட்டுள்ளது. மனு தர்ம சட்டத்தை வன்மையாக கண்டித்த அவர் பொய்மை நிறைந்த நூலை “புனித” நூல் என போற்றப்படுவதை சாடுகிறார். “தம்மைப் பொருத்தவரை சாதியின் ஆணிவேர் பார்ப்பனர்களின் உருவாக்கமே” என நிறுவுகிறார். பார்ப்பனர்கள் ஏதோ வானத்தில் இருந்து வந்த தேவ தூதர்கள் என்கிற கோட்பாட்டின் அடிப்படையில் சாதி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் பிற மக்களிடமிருந்து வேறுபட்ட புனிதர்கள் என்கிற கருத்து திணிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தெளிவாக்குகிற உண்மை என்னவெனில் பார்ப்பணர்கள் அளித்த கட்டுக்கதைகளின் அடிப்படையிலேயே வர்ண அமைப்பும், சாதிப்பிரிவுகள் உருவாயின என்பதாகும். (சாதி ஓர் கண்டுபிடிப்பு வெ. கண்ணுப்பிள்ளை)\nகாலனியாக்கத்தின்போது பார்ப்பணர்கள் மீண்டும் கோலோச்சுகின்றனர். அதுமட்டுமின்றி வட இந்திய, தெனிந்திய பாகுபாடும் ஒரு நுண்ணிய வடிவைப் பெறுகிறது. ப்ரிட்டிஷ் ஓரியண்டலிசமானது சாதி மற்றும் மொழி அடிப்படையிலான இனவாத சிதாந்தங்களை உட்புகுத்துகிறது. காலனிய இனவரைவியலானது ஆரியர்களை மேல் சாதியினர் என்றும் திராவிடர்களை கீழ் மக்கள் என்றும் வகை பிரிக்கிறது.\nசாதியப் பெரும்பான்மை நிலை அடைவதற்காக உட்சாதிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. அகமண முறையை தளர்த்துகின்றனர். புதிய பண்பாட்டு அடையாளங்கள் உருவாக்கப்படுகின்றன. கூட்டு வரலாற்று உருவாக்கங்கள் நடைபெறுகின்றன. புதிய இனமயமாக்கல் (ethnicization) நிகழ்கிறது. இந்த நிகழ்முறையின் அடுத்த கட்டமாக மேல்நிலை வேண்டி காலனிய நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக சாதிய சங்கங்கள் இக்காலகட்டத்தில்தான் உருவாகின்றன. சாதிய தலைமைகள் உருவாகின்றன. ஆனால், சாதியத்திற்கு எதிராக ஜோதிராவ் புலே (1827-90) , அம்பேத்கர்,பெரியார், ராம் மனோஹர் லோஹியா ஆகியோர் முக்கியத் தலைவர்களாக உருவாகின்றனர். வட இந்திய சாதியச் சங்கங்கள் சமஸ்கிருதமயமாக்கலை விட்டு வெளிவராத போது இனமயமாக்கலில் – தென் இந்தியாவின் திராவிட அடையாளமானது அனைவரையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைப்பதற்கான சித்தாந்தமாக செயல்பட்டது. அதேவேளை இந்த இனமயமாக்கலும், சாதிய சங்கப் போராட்டங்களும் இடைநிலை சாதி எழுச்சிக்கும், அவரவர்களின் அரசியல் வளர்ச்சிக்கும் வித்திட்டது. இக்காலகட்டத்தில் இடதுசாரிகளின் அரசியல் எழுச்சியும் நடைபெறுகிறது. இந்த எழுச்சிகள் பெரும் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தின.\nஇப்படி, காலம் காலமாக, குறிப்பிட்ட பிரிவினரின் வளர்ச்சிக்காக இந்திய அரசியலானது சாதிய அரசியலாகவும், சாதியத்திற்கான அரசியலுமாகவே இருந்துவந்திருக்கிறது. செல்வக்குவிப்புக்கான அதிகாரம் வேண்டி உழைப்புப் பிரிவினையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வருணம், சாதி ஆகிய கருத்தியல்கள் பிரித்தாள்வதற்கும், சுரண்டலுக்கும் சாதகமாக இருப்பதால் ஒவ்வொரு காலகட்டத்திலும் அது புத்துயிர்ப்பு பெருகிறது.\nநாம் ஏற்கனவே பார்த்தது போல் பணம் கொடுத்து தம் சாதியை மாற்றிக்கொள்ளவோ அல்லது சாதியச் சங்கங்கள் மூலமாக தம் நிலையை மேல்நிலைக்கு உயர்த்திக்கொள்ளவோ முடியாத நிலையில் இருக்கும் ஏழைகள் / தாழ்த்தப்பட்ட சாதியினர் இந்த உழைப்புப் பிரிவினையின் அடிப்படையில் பன்னெடுங்காலமாக கீழ் நிலையில்யே வைக்கப்பட்டதன் விளைவாக மேலெழ முடியாமல் இருக்கின்றனர். தனியுடமை அடிப்படையிலான உற்பத்தி முறைக்கு என்றென்றும் உழைக்கும் அடிமைகள் தேவைப்படுவதால் சாதியமைப்பென்பது அதற்கு சாதமகாக இருக்கிறது. ப்ராமணிய இந்துத்துவமே அதன் மூலாதாரம் என்பதால் ஆளும் / சுரண்டும் வர்க்கமானது அதனை ஆழப் பற்றிக்கொண்டிருக்கிறது. பிறப்பின் அடிப்படையிலான இந்த பாகுபாட்டு முறையானது தனித்தன்மை, மேன்மை அடையாளம் இவற்றோடு பொருளாதார ஆதாயங்களையும் வழங்குவதால் மக்களும் அதை கைவிடத் தயாராக இல்லை.\nஇச்சூழ்நிலையில் சாதியை ஒழிப்பது எப்படி\nசாதிய ஒழிப்பு, சமத்துவம் அடைதல் இரண்டுமே சம வாய்ப்பை உறுதி செய்வது என்பதாகும். ஆனால், இந்தியச் சூழலில் வாய்ப்பின்மை என்று பார்க்கும்பொழுது – ஒன்று விலக்கி வைக்கப்படுவதால் ஏற்படுவது மற்றொன்று தனியுடமையின் விளைவாக ஏற்படுவது. ஆக, நமது போராட்டங்கள் அனைத்தும் சம வாய்ப்பிற்கான, சமூக நீதிக்கான போராட்டமே அன்றி பார்ப்பனிய இந்துத்துவமும், முதலாளித்துவமும் கூறுவதுபோல் தேசத் துரோகச் செயல்பாடுகளோ அல்லது வளர்ச்சிக்கெதிரான போராட்டமோ அல்ல என்பதை நான் ஆணித்தரமாக சொல்லிக்கொள்கிறேன்.\nஇந்த விலக்கி வைத்தல் எனும் ஏற்பாட்டை எடுத்துக்கொள்வோமேயானால் தீண்டத்தகாதவர்கள் என்று பிரிக்கப்பட்டோரின் தொழில்கள் அல்லது உழைப்பானது கடின உடல் உழைப்போடும் (கூலி உழைப்பு), சுத்தம் செய்தல் எனும் தேவையோடும் தொடர்புடையதாக இருக்கிறது. உ.ம் விவசாயக் கூலிகள், தோல் தொழில், கழிவுகளை அகற்றுவது, பிணம் எரிப்பது போன்றவை. பிரதானமாக இவர்களிடம் நிலம் மற்றும் ஏனைய ���ற்பத்திக் கருவிகள் இருக்காது. இதனால் இவர்கள் தம் வாழ்வாதாரத்திற்காக ‘வழங்குபவரை’ சார்ந்திருக்கும் நிலையில் உள்ளனர். என்றென்றைக்கும் அவர்கள் அப்படியே இருக்க வேண்டும் என்பதே ஆளும் வர்க்கத்தின் எண்ணம்.\nஏனென்றால் இந்நிலையில் எந்த மாற்றம் ஏற்பட்டாலும் தங்களது நிலையில் மாற்றம் ஏற்படும், தாமும் உழைப்பில் ஈடுபட வேண்டியிருக்கும் – தனித்தன்மை போய்விடும், அளவுக்கதிகமாக செல்வம் சேர்க்க முடியாது, அதிகாரம் கைமாறிவிடும் என்பதே அவ்வர்க்கத்தின் / சாதியினரின் அச்சம். ஆனால் ஒடுக்கப்படும் வர்க்கத்தின் அரசியல் எழுச்சியின் காரணமாக வாய்ப்பை மறுக்கும் அதிகாரம் உடைக்கப்பட்டு வருகிறது. இடஒதுக்கீடு, தனித்தொகுதி உள்ளிட்ட சட்டபூர்வமான ஏற்பாடுகள், ஒடுக்கப்பட்ட பிரிவினரில் இருந்து உதயமாகி இருக்கும் அரசியல் தலைவர்கள், கட்சிகள், இடதுசாரி கட்சிகள் மற்றும் அமைப்புகளின் இயக்கச் செயல்பாடுகள் ஆகியவை இம்மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாகும்.\nஇதில், ஆதிக்க சாதியினரால் எப்போதும் தவறாகப் பேசப்படுவது இடஒதுக்கீடு பற்றியதாகும். விலக்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்பிற்கு ஈடும் செய்யும் ஏற்பாடுதான் இடஒதுக்கீடு, ஆனால் அதை ஏதோ தனிச்சலுகை, அநியாயமானது என்று சொல்லும் இவர்கள் தகுதியுடன் இருக்கும் தங்களது வாய்ப்பு பரிக்கப்படுவதுபோல் கூப்பாடு போடுகின்றனர். இது வாய்ப்பு பற்றிய அச்சம். எதற்கான வாய்ப்பு – அதிகாரம், செல்வக்குவிப்பிற்கு சாதகானச் சூழல் பரிபோவது பற்றிய அச்சம். இது எல்லாவற்றுக்கும் ‘போட்டி’ நிறைந்த இந்த அரசியல்-பொருளாதார நிலையே காரணமாக இருக்கிறது. குறிப்பிட்ட அடையாளத்தின் கீழ் பெரும்பான்மையாக இருப்பதன் மூலம் அதிகாரத்தையும் வாய்ப்பையும் தக்கவைத்துக்கொள்வதற்கான அனுகூலங்கள் அதிகம். அதேபோல் எதிர் பிரிவினரும் பெரும்பான்மை ஆகிவிட்டால் நம் நிலை என்னாகும் என்பதே இவர்களின் அச்சத்திற்குக் காரணம்.\nஅதனால்தான் இவர்கள் இடஒதுக்கீட்டை அச்சுறுத்தலாகப் பார்க்கிறார்கள். ரோஹித் வெமுலா உள்ளிட்ட பல மாணவர்கள் மீதும், தலித் மக்கள் மீது ஏவப்படும் சாதிய வன்முறைக்கும் இதுதான் காரணம். ஆனால் இந்த ஆதிக்க சாதிகளும் ஆளும் வர்க்கமும் என்ன மறந்துவிடுகிறதென்றால் – அவர்கள் அல்லதுஅவர்களது மூதாதையர்கள் அடித்��ுப் பிடுங்கியதைத்தான் நாம் இப்போது நமது என்கிறோம் என்பதை மறந்துவிடுகின்றன. அதனால்தான் ஒடுக்கப்பட்டவர்களுக்கு என்று நியாயமான பங்கை ஒதுக்கிவிட்டு மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. உண்மையில் ஒடுக்கப்பட்டவர்கள் பரந்த மனப்பான்மையுடன் இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் சட்டத்தை மதித்து ஆதிக்க சாதியினருக்கென்று ஒதுக்கப்பட்டப் பங்கை ஒப்புக்கொள்கிறார்களே, ஆனால் ஆதிக்க சாதியினர் எல்லாவற்றையும் அல்லவா பிடுங்கிக்கொண்டார்கள் . உயிர் உட்பட.\nஅதனால் இடஒதுக்கீடு, அரசியல் அதிகாரத்தில் பங்கு போன்றவையெல்லாம் ஒடுக்கப்பட்டவர்களின் அரசியல் உரிமை. இது ஏதோ சலுகையோ அல்லது விட்டுக்கொடுப்போ அல்ல. ஒரு சமூகத்தில் வாய்ப்பு என்பது எல்லாருக்கும் சமமாக இருக்க வேண்டிய ஒன்று ஆனால் ஆதிக்க சாதியில் பிறந்துவிட்டதாலேயே தமக்கு மட்டுமே சிறப்புரிமை என்று எண்ணுவது அறிவின்மை உண்மையில் பேராசை. இந்துத்துவமும், முதலாளித்துவமும் இந்த அறிவின்மையையும், பேராசையையும்தான் கட்டிக்காக்க நினைக்கின்றது. இந்து மதத் தீவிரவாதம் பேசும் RSS ஆதரவு கட்சியான பா.ஜ.க மத்தியில் ஆட்சி பிடித்த பின்னர் எங்கு பார்த்தாலும் பார்ப்பனியவாதமும், அடக்குமுறையும், வன்கொடுமைகளும் பெருகிவருகின்றன. இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. இந்தியா என்பது பன்முகத்தன்மை கொண்ட நாடு. இது இந்துக்களின் நாடு, இந்து மதமே இந்தியாவின் மதம் என்று எவரும் உரிமை கோர முடியாது. இந்தியா மட்டுமின்றி எந்த நாடும் ஒரு குறிப்பிட்டவருக்கே சொந்தம் என்று சொல்லவும் முடியாது. நாடு, எல்லை இவையெல்லாம் ஒரு நிர்வாக ஏற்பாடுதான். மனிதனாக தோற்றுவித்தவை. தவறான ஒரு சமூக அமைப்பின் விளைவால் உதித்துவிட்ட இந்த சட்டதிட்டங்களை நாம் வேறு வழியின்று ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. மதிக்க வேண்டியுள்ளது. இயற்கைக்கு எல்லையும் கிடையாது, அடையாளமும் கிடையாது.\nஇதுபோன்ற அறிவார்ந்த தருக்க ரீத்தியான உண்மைகளைத்தான் முற்போக்கு சக்திகள் எடுத்துரைக்கின்றன. அறிவூட்டுவதால்தான் நாம் தேச துரோகிகள் எனப்படுகிறோம். அவர்கள் என்ன வேண்டுமென்றாலும் நம்மீது முத்திரை குத்தட்டும், அவமானப்படுத்தட்டும் நாம் அவற்றை துணிவோடு எதிர்கொள்ள வேண்டும். பொய்யர்களே மனம் ���ளராதபோது நாம் ஏன் மனம் தளர வேண்டும். நம் பக்கம் உண்மை இருக்கிறது, நியாயம் இருக்கிறது அதைத் துணிவோடு எடுத்துரைப்போம். தலித்துகள் என்று மட்டுமில்லை ஒடுக்கப்படுபவர் யாராக இருந்தாலும் நாம் நம் உரிமையைத்தான் கேட்கிறோம், கேட்டுப்பெற்றுள்ளோம் எனும் பதிலடியைக் கொடுப்பதுதான் சரி. நம் தளர்வு அவர்களின் வெற்றி.\nசாதிய ரீதியாக ஒடுக்கப்படுவதென்பது கொடுமையானதுதான். அதேபோல் பிறப்பின் அடிப்படையில்.. இன்னும் பல்வேறு காரணங்களால் நிலவும் ஒவ்வொரு பாகுபாடும் கொடுமையானதுதான். அதை எதிர்க்கத்தான் நாம் பிறந்துள்ளோம் என்பதை ஒவ்வொரு போராளியும் மனதில் இருத்திக்கொள்ள வேண்டும். நம் வழிகாட்டிகளும் தலைவர்களும் குறைந்தபட்சம் நமக்கு சில வழிகாட்டுதல்களையும், உரிமை மீட்பிற்கான ஏற்பாடுகளையும் செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அதை சரியாகப் பயன்படுத்திக்கொள்வோம், மக்களிடம் எடுத்துச் செல்வோம். சாதிய ரீதியாக ஒரு பிரிவினரை ஒடுக்கும் இந்த சமூக அமைப்பு அவர்களை வேறொரு வடிவத்தில் ஒடுக்குகிறது, சுரண்டுகிறது, அநீதி இழைக்கிறது என்பதை உரக்கச் சொல்வோம். இணைந்து போராடுவோம்.\nரோஹித்தின் கடிதங்களில் அவர் – தனது கனவோடு – இந்த சமூகத்திற்கான தனது கனவையும் சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்து தளங்களிலும் நாம் சமத்துவம் எய்த வேண்டும் என்பதும் ரோஹித்தின் கனவு. ஆனால் எந்தப் பாதையில் பயணிப்பது என்பதில் அவருக்கு குழப்பங்கள் இருந்திருக்கிறது என்பதாக அவரது கடிதத்திலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. இருவேறு அமைப்புகளின் மீதும் அவருக்கு சில விமர்சனங்கள் இருந்திருக்கிறது. ரோஹித் மட்டுமில்லை நம்மில் பெரும்பாலருக்கும் எது சரியான பாதை எனும் கேள்வி இருக்கிறது. ஆனால் அதற்கு ஒற்றைப் பதிலைப் பெற முனைவதுதான் நம் பின்னடைவுகளுக்குக் காரணம் என நான் கருதுகிறேன். பிரச்சினைகளை வரிசைப்படித்தி ஒரு கூம்பு வடிவில் அடுக்குவோம் என்றால் அடித்தளம் பொருளாதார அடிமை நிலையாகவும் அதை அடிப்படையாகக் கொண்ட அடிமைத்தனங்கள் மேலே இருப்பதை நாம் உணர்ந்துகொண்டால் போதுமானது. இதைத்தான் கார்ல் மார்க்ஸ் Base and Super Structure என்று விளக்குகிறார். அதாவது எல்லாவிதமான ஏற்றத்தாழ்வுகளுக்கும் பொருளாதார காரணங்கள்தான் அடிப்படை என்பதே அது. மற்றவையெல்லாம் அதன் manifestations. உழைப்புப் பிரிவினையின் விளைவாக தோன்றிய பாகுபாடுகள்.\nஅப்படியென்றால் இந்த பாகுபாடு ஏன் தலித் மக்களுக்கு எதிராக மட்டும் செயல்படுகிறது இந்த உழைப்புப் பிரிவினை என்பது எல்லா நாடுகளிலும்தானே இருக்கிறது ஆனால் சாதி என்பது இந்தியாவில் மட்டும்தான் இருக்கிறது. என்று கேட்கப்படுகிறது. உண்மைதான் இந்தியாவில் மட்டும்தான் சாதிகள் இருக்கிறது ஏனென்றால் இந்தியாவில்தான் பார்ப்பனிய கருத்தியல் உருப்பெற்றது. அது உருப்பெருவதற்கான ஒரு சமூகச் சூழல், பொருளாயத சூழல் இந்தியாவில் மட்டும் தனித்தன்மையோடு இருந்திருக்கிறது. உழைப்புப் பிரிவினையினை நிலைபெறச் செய்வதற்கான ஒரு கோட்பாட்டு வடிவமாய பார்ப்பனிய இந்துத்துவ சாதிய பகுப்புமுறை தோன்றியது. ஆனால் சாதி என்பது மற்ற நாடுகளிலும் இருந்திருக்கிறது, இந்தியாவில் உள்ளது போன்ற வடிவத்தில் அது இருக்கவில்லை என்பதுதான் வேறுபாடு. கார்ல் மார்க்சின் சொற்களிலேயே அதனைப் பார்ப்போம்:\n“இந்தியர்கள் மத்தியில் நிலவும் பக்குவமற்ற (crude) உழைப்புப் பிரிவினையைக் காணும்போதும், எகிப்தியர்கள் தங்களது ஆட்சியிலும், மதத்திலும் சாதிய-அமைப்பை நிறுவியதைக் காணும்போதும், வரலாற்றியலாளர்கள் சாதிய அமைப்பு எனும் அதிகாரமே அந்த பக்குவமற்ற சமூக வடிவத்தை உருவாக்கிய சக்தி என்று கருதுகிறார்கள்.” (மாஸ்கோ பதிப்பு 176, பக். 63).\nமற்றொரு எழுத்தாளரின் அடிக்குறிப்பை மேற்கோள் காட்டி எழுதுகிறார் மார்க்ஸ்:\n“எகிப்தில் கலைகளும் தேவையான பூரணத்துவத்தின் உச்சத்தை அடைந்துவிட்டது. மற்றொரு வர்க்கக் குடிகளின் விவகாரங்களில் தலையிடாத கைவினைஞர்கள் வாழும் ஒரே நாடு அதுவாகத்தான் இருக்கும். ஆனால் வாழ்வாதாரத் தொழில் (life calling) மட்டும் இனங்களுக்குள்ளான பாரம்பரியத்திற்குட்பட்டது… மற்ற நாடுகளில் வணிகர்கள் தங்களது கவனத்தை பல தொழில்களுக்கிடையில் பகிர்ந்தளித்தனர். ஒரு சமயத்தில் அவர்கள் வேளான்மையை முயல்கின்றனர், மற்றொரு சமயத்தில் வாணிபம், வேறொரு சமயத்தில் இரண்டு அல்லது மூன்று தொழில்களை கவனிப்பதில் ஒருங்கே ஈடுபட்டிருந்தனர். சுதந்திரமான நாடுகளில், அவர்கள் மக்கள் மன்றங்களை அடிக்கடி கூட்டுபவர்களாக இருந்தார்கள்….. அதற்கு நேர்மாறாக எகிப்தில் அரசு விவகாரங்களில் தலையிட்டால், அல்லது ஒரே நேரத்தில் பல தொழ���ல்களில் ஈடுபட்டாலோ கைவினைஞர்கள் கூட கடுமையாக தண்டிக்கப்பட்டனர். இவ்வாறாக அவர்ள் தங்களது வாழ்க்கைத் தொழிலை மேற்கொள்ள இடையூறு எதுவும் இருக்கவில்லை….. மேலும், தங்களது மூதாதையர்களிடமிருந்து எண்ணற்ற விதிமுறைகளை உள்வாங்குவதால், அதிலிருந்து புதிய அனுகூலங்களைக் கண்டுபிடிக்க எப்போதும் ஆர்வமாய் இருப்பர்.” (பக். 461).\nகுறிப்பிட்ட தொழிலைச் செய்வோர், அவர்கள் மட்டுமே அந்தத் தொழிலில் நீடித்திருக்க வேண்டும் என்பதற்காக எகிப்தில் கைவினை தொழில் அத்தகையதொரு நிலையை எட்டியது. அவர்கள் வேறு தொழிலை மேற்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. அப்படிச் செய்தால், அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அதனால் ஒவ்வொரு தொழிலும் சிறப்புத் தொழிலாக உருவெடுக்கும் நிலைக்குச் சென்றது. இப்படித்தான் சாதிகள் உருவாகின்றன. (சாதி குறித்து மார்க்ஸ், ரங்கநாயகம்மா)\nஅதேபோல் ரோசா லுக்சம்பர்க்கின் வாழ்க்கை வரலாற்று நூலில் இருந்து ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்:\nஜனவரி 1907, 10ம் தேதியன்று லியோ ஜொகிச்செஸ் இராணுவ நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். விசாரனையின் தொடக்கத்தில் ஒரு நிகழ்வு நடந்தது. விசாரனையின் போது நடந்த அச்சம்பவம் ஜொகிச்செஸின் ஆளுமையை வெளிப்படுத்தக் கூடியது. ஜாரிச ரஷ்யாவில் பண்டைய சாதிய அமைப்பியல்நடைமுறையில் இருந்த வழக்கப்படி, குற்றப்பத்திரிகையில் அவர் கீழ்-மத்தியத்தர வர்க்கம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதனால் நீதிமன்ற தலைவர் யொகிசெஸ்ஸை ‘தௌ’ 1 எனும் பட்டப்பெயர் கொண்டு விளித்தார்ர். இந்த இழிவுபடுத்தலை யொகிச்செஸ்ஸும், அவரது வழக்குரைஞரும் எதிர்த்தனர், அவர் ஒரு ரஷ்யப் பிரஜை என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் நீதிமன்றம் அப்பட்டப்பெயரை உறுதிசெய்தது. இதைத் தொடர்ந்து மேற்கொண்டு நடந்த நீதிமன்ற விசாரணைகளில் பங்குபெற மறுத்தார் ஜொகிச்செஸ், மூன்று நாள் விசாரணை முழுமையிலும் மௌனம் காத்தார். இராணுவப் பணியை கைவிட்டதால் கடமை தவறுதல் (1891ல் நடந்தது) மற்றும் இராஜ துரோகம் எனும் குற்றங்களுக்காக எட்டு வருட கடுங்காவல் தண்டனைக்குள்ளானார்.\nபோலந்தில் யூதர்கள் மத்தியில் நிலவிய சாதியமைப்பு குறித்து The Jews in polish culture – Alexander Hertz, Northwestern University Press- எனும் நூல் விளக்குகிறது. அதன் தன்மைகள் இந்தியா சாதியமைப்பிலிருந்து சற்று மாறுபட்டதாக இருந்திருக்��ிறது. ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு இனக்குழுக்களுக்கு மத்தியிலும் இப்படிப்பட்ட அதிகாரப் படிநிலை அமைப்புகள் நிலவியுள்ளது.\nபாகுபாடுகளை ஒழிக்க சீர்திருத்தங்கள், அரசியல் நடவடிக்கைகள், அதிகாரத்தைக் கைப்பற்றுதல் போன்ற நடவடிக்கைகள் அவசியம் ஆனால் ஏற்பட்ட மாற்றங்கள் என்றென்றைக்கும் நிலைத்து நிற்க வேண்டுமெனில் தனியுடமை அடிப்படையிலான உற்பத்தி முறைகள் ஒழிக்கப்பட்ட பொதுவுடமை சமூதாயமாக அது உதயமாக வேண்டும் இல்லையெனில் மீண்டும் மீண்டும் அடையாளம் சார்ந்த அதிகாரத்தின் கீழ் உழைப்பாளிகளை குறைந்த கூலிக்கு அமர்த்தி சுரண்டிப் பிழைக்கவே அது உதவும், ஏனென்றால் உழைப்புப் பிரிவினையினால் உருவானதுதான் சாதி.\n“இந்து சமூக அமைப்பு உழைப்புப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்டது. இதன்படி, இந்த அமைப்பு இந்துக்களுக்கு அழுக்குப்படியாத, சுத்தமான சமுதாய மதிப்புடைய பணிகளை வழங்குகிறது; அதே சமயம் தீண்டப்படாதவர்களுக்கோ அது அருவருப்பான, இழிவான வேலைகளை ஒதுக்குகிறது; இதன் மூலம் இந்துக்களின் மீது கண்ணியத்தைப் பொழிந்து அவர்களைக் கௌரவிக்கிறது; அதேபோழ்து தீண்டப்படாதவர்களின் மீது இழிவைச் சுமத்தி அவர்களை அவமதிக்கிறது” (தொகுதி 10, பக்.204)\nஉழைப்புப் பிரிவினையை அங்கீகரிக்கும் அதேவேளை, ‘உழைப்பாளர் பிரிவினை’ என்று ஒன்று இருப்பதாக அவதானிக்கிறார். உழைப்புப் பிரிவினைக்கும் சாதி அமைப்பிற்கும் தொடர்பில்லை’ என்று அவர் சொல்லவில்லை. மேலும், இரண்டுக்கும் உள்ள தொடர்பை அங்கீகரிக்கிறார். அம்பேத்கரைப் பொறுத்தவரையும் கூட உழைப்புப் பிரிவினையே சாதியமைப்பிற்கு அடிப்படை என்று இதற்குப் பொருள். (ரங்கநாயகம்மா)\nமூளை உழைப்பு செய்வோர் மேலானவர் உடல் உழைப்பு செய்வோர் கீழானவர் எனும் கருத்து உலகளாவிய அளவில் நிலவுகிறது. எல்லா நாடுகளிலும் ஏழைகளாக இருப்போர் உடல் உழைப்பில் மட்டுமே ஈடுபட முடிகிறது. அங்கும் இனம், மதம், மொழி போன்ற பிறப்பின் அடிப்படையான பேதங்கள் நிலவத்தான் செய்கிறது. இந்தியாவில் அது சாதி எனும் ஒரு unique வடிவத்தை எடுத்துள்ளது.\nஇன்னாருக்கு இந்தப் பணி என்று நிலவும் உழைப்புப் பிரிவினையை மாற்றி அனைவரும் மூளை உழைப்பு, உடல் உழைப்பு என்று இரண்டு விதமான உழைப்பையும் செய்ய வேண்டும் எனும் நிலை உருவாக வேண்டும். அதுமட்டுமின்றி ஒர��� சிலர் மட்டும் உழைத்து மற்றவர் அந்த உழைப்பைச் சுரண்டி வாழும் நிலையையும் மாற்ற வேண்டும். அனைவரும் உழைத்துத்தான் சாப்பிட வேண்டும் எனும் நிலை உருவாக வேண்டும். இது ஒரு தலைகீழ் மாற்றமாகும்.\nசாதி வர்க்கம் எனும் இரண்டையும் ஒழித்தல் வேண்டும். ஆகவே சாதிய எதிர்ப்பு, தனியுடமை எதிர்ப்பு எனும் இரண்டின் இணைப்பும் தேவைப்படுகிறது. இதற்கு EBC economically backward class எனும் அடையாளத்தின் கீழும் நாம் அனைவரும் ஒருங்கிணைவது அவசியமாகிறது. ஏனென்றால் பொருளாதார மேல்நிலை என்பது அனைத்து பாகுபாடுகளையும் நீர்த்துப் போகச் செய்கிறது.*\nஉ.ம். கலப்புத் திருமணத்தை எடுத்துக்கொள்வோம் – ஆதிக்க சாதிப் பெண் ஒருவர் தலித் இளைஞரை திருமணம் செய்துகொள்ள தடையாய் இருப்பது சாதி – இதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் அதே தலித் இளைஞர் ஒரு பணக்காரராக, தொழில் அதிபராக, மில்லினியராக இருந்தால் மறுப்பை விட ஏற்ப்புக்கே அதிக வாய்ப்புள்ளது, இல்லையா\nஅதேபோல் ஆதிக்க சாதியினர் மத்தியில்கூட – ஏழையாக இருந்தால் அந்த ஆண்மகனை எவர் ஏற்றுக்கொள்கின்றனர்\nஅதேபோல் சாதிய கொடுமைகள் மட்டுமின்றி பொருளாதார நிலையில் பின்னடைவு காரணமாக இன்னும் சொல்லப்போனால் வறுமையின் காரணமாக நிகழும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எந்த ஒரு இடமாக இருந்தாலும் அங்கு ஏழைகளாக இருப்போர் கொடுமைப்படுத்தப்படுவதும், அவமதிப்பிற்கு உள்ளாவதும் நடக்கத்தான் செய்கிறது. குறிப்பாக கல்வி நிறுவனங்கள், கூலி உழைப்புக்குறிய தொழில் புரியும் இடங்களில் சாதிக்கு அப்பார்பட்டு கொலைகளும் தற்கொலைகளும் நிகழ்கின்றன. SVS மருத்துவக் கல்லூரியில் மூன்று மாணவிகளின் மர்மமான மரணமானது பொருளாதாரம் சம்பந்தப்பட்டது. இதுபோல் பல சம்பவங்கள் உள்ளன.\nஅதேபோல் சமூக நீதிக்கான போராட்டத்தில் நாம் ஆணாதிக்க ஒழிப்பையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. ஆணாதிக்கம் என்பதும் தனியுடைமை உற்பத்தி முறையின் விளைவே. உடலின் அடிப்படையிலான பாகுபாட்டில் பெண் உடலும் கடுமையான ஒடுக்குமுறைக்கும், பாகுபாட்டிற்கும் உள்ளாகிறது. சாதியை கட்டிக்காக்கும் கருவிகளாக பெண் உடல் பார்க்கப்படும் அதேவேளை, சாதி / மத அடையாளத்திற்கு ஆண் தான் அடையாளமாக இருக்கிறான். அதாவது ஆணின் சாதிதான் பிள்ளைகளின் சாதியாக கணக்கில் கொள்ளப்படுகிறது. ஆணாதிக்க சாதி / மதங்களின் உச்சபட்ச அநீதி இது. ரோஹித்தின் விஷயத்திலும் இந்த ஆணாதிக்க சாதிய சிந்தனை வெளிப்பட்டது. தந்தையின் சாதியை வைத்து ரோஹித் தலித் இல்லை என்று நிறுவப்பார்த்தார்கள். விளைவுகளை எண்ணி அவ்வளவு அச்சம். ஆணாதிக்க சாதிய மற்றும் மதக் கருத்தியல்களால் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் உடல்கள், இன்னும் கூடுதலான வன்முறைக்கு உள்ளாகிறது.\nவிலக்குதல், ஒடுக்கப்படுதல் எந்தெந்த வடிவங்களில் எல்லாம் செயல்படுகிறது என்பதை இன்னும் கூர்மையாக ஆய்வு செய்து அக்கொடுமைகளுக்கு உள்ளாகும் அனைத்துப் பிரிவினரையும் ஒன்றிணைத்து ஓர் அடையாளத்தின் கீழ் போராடுவதுதான் இதற்குத் தீர்வாக அமையும். அது சாதிய அடையாளமற்ற, அதாவது இந்துத்துவ அரசியலும், அடிப்படைவாதமும் எளிதாக எதிர்க்கக்கூடிய, மக்கள் மனங்களில் அச்சத்தையும், வெறுப்புணர்வையும் ஊட்டி பிரித்தாள்வதற்கு இடமளிக்காத வகையிலான ஓர் அடையாளமாக அது இருக்க வேண்டும்.\nஇன்றைக்கு கம்யூனிசம், சோஷலிசம், மார்க்சியம் போன்ற தத்துவச் சொற்களை உள்ளடக்கிய பெயர்களும் சரி, அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட தலைவர்களது பெயர்களைக் கொண்ட அமைப்புகள், ஒடுக்கப்பட்ட சாதியின் எழுச்சிக்காக தலித் அல்லது ஒடுக்கப்பட்ட சாதியின் பெரைக் கொண்ட அமைப்புகள் அனைத்தின் மீதும் இந்துதுவ பாசிசமானது ஒரு வெறுப்புணர்வை வளர்த்து வருகிறது. அதுமட்டுமின்றி பிரித்தாள்வதற்கான நாரதர் வேலையையும் பார்க்க முனைகிறது. இச்சூழ்நிலையில் பொதுவான அடையாளத்தின் கீழ் நாம் ஒருங்கிணைவதைத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும்.\nநம்மை ஒடுக்குபவர்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருந்தாலும் ஒரு ஒற்றை அடையாளத்தின் கீழ் ஒற்றை இலக்கோடு ஒருங்கிணைந்து செயல்படுவதால் அவர்களது அதிகாரம் வலுப்பெற்றுக்கொண்டே இருக்கிறது. நாம் அதாவது உழைக்கும் வர்க்கம் பெரும்பான்மையாக இருந்தாலும் பல்வேறு காரணங்களால் உடைந்து உடைந்து சிறுபான்மை குழுக்களாகிக் கொண்டே இருக்கிறோம். இதனால் இளைஞர்கள் நம்பிக்கை இழக்கும் சூழல் உருவாகிறது. இதில் உளவியல் ரீதியாக நாம் ஒன்றை கவனமாகப் பார்க்க வேண்டியுள்ளது. இதை பொது புத்தியின் சிந்தனை ஓட்டத்தைக் கணக்கில் கொண்டு முன்வைக்க விரும்புகிறேன், மற்றபடி எந்த அமைப்பையும், தலைவர்கள���யும் மதிப்புக் குறைவாக சொல்வதற்கில்லை.\nநான் மேற்சொன்னபடி ஒரு பொது அடையாளத்தின் கீழே நாம் இயக்கமாக இணைய வேண்டும், ஒருங்கிணைக்க வேண்டும், போராட்டங்களை தொடுக்க வேண்டும். ஏனென்றால் : இடதுசாரி அமைப்பின் பெயர் கொண்ட அமைப்பாக இருந்தால், முற்போக்கு சக்திகளாக இருந்தாலும் மார்க்சியம் குறித்த தவறான புரிதலாலும், சில இடது சாரி கட்சிகளின் செயல்பாட்டில் கருத்து வேறுபாடு இருப்பதாலும் அதில் இணைவதற்கு இளைஞர்கள் மத்தியில், மக்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. அத்தோடு அமைப்புகளுக்குள் இருக்கும் முரண்பாடுகள் பெரும் தடையாக இருக்கின்றது.\nஅதேபோல் தலித் அமைப்புகளின் இயக்கம், அம்பேத்கரின் பெயரில் இயக்கம் என்றால் அதிலும் சில பின்னடைவுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அரசியல் விழிப்புணர்வு பெற்றுவிட்டாலும், மாற்றத்தை விரும்பினாலும், பன்னெடுங்காலமாக பொதுப் புத்தியில் ஊறிப்போயிருக்கும் சாதிய புத்தியின் காரணமாக 50 / 50 என்றிருக்கும் மக்கள் தங்களை தலித்துகளின் அடையாளத்தின் கீழ் ஒருங்கிணைத்துக்கொள்ள தயாராக இருப்பார்களா என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது. இது மிகவும் பிற்போக்குத்தனமானதுதான், ஆனால் யதார்த்த நிலையையும் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஏனென்றால் அத்தகையோர் சீர்திருத்தம் வேண்டுபவர்களாக இருப்பார்களே ஒழிய தங்களின் அடையாளங்களை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்க மாட்டார்கள்.\nபெரியார் பெயரில் இயங்கும் முற்போக்கு இயக்கங்கள் என்றால் இன்னும் கூடுதலான தயக்கம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. ஏனென்றால் பெரியார் ஏற்படுத்திய தாக்கம் அப்படி. அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்கள் எனில் அது வேறு விதமான எதிர்மறை எண்ணங்களைக் கொண்டிருக்கிறது. மொழி உணர்வின் அடிப்படையில் மிக மோசமான எதிர்ப்புணர்வையும் கொண்டிருக்கிறது.\nமக்களை அணிதிரட்டுவதில் இப்பிரினிவைகள் பெரும் தடையாக இருக்கின்றது என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிவோம். புரட்சிகர அமைப்புகள் பலமாக இருந்தபோது மாணவ அமைப்புகள், விவசாய அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் பலமாக இருந்தன. எத்தகையப் போராட்டங்களெல்லாம் முன்னெடுக்கப்பட்டுள்ளன, என்னென்ன மாற்றங்கள் விளைந்தது என்பதை வரலாற்றில் காணலாம்.\nகல்விச் சூழல் என்று எடுத்துக்கொண்டால் புரட்சிகர அரசியல் மேலோங்கியிருந்த காலத்தில் கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் இந்துத்துவ சக்திகள் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இடதுசாரிகளுக்குள் ஏற்பட்ட பிளவின் காரணமாக ஒடுக்கப்படுபவர்கள் தம்மைத் தாமே காப்பாற்றிக்கொள்ள வர்க்க ஒருங்கிணைப்பைக் காட்டிலும் சாதிய ஒருங்கிணைப்பைக் கையிலெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. ஆனால், இந்துத்துவ அரசியல் மீண்டும் எழுச்சி பெரும் சூழலில் அது அவர்களுக்குப் பின்னடைவாகிப் போகிறது.\nமாற்று அரசியலில் இப்படிப்பட்ட பின்னடைவுகளால் எதிர்த்துப் போராடும் நம்பிக்கை குறைந்து, கைவிடப்பட்ட மனநிலை பாதிக்கப்படுபவர்களுக்கு மேலெழுகிறது. அவர்கள் தற்கொலையை நாடுகின்றனர். அதிகரித்து வரும் விவசாயிகள் தற்கொலை, தலித் மாணவர்கள் தற்கொலை, சாதிய ரீதியான படுகொலைகள் அனைத்திற்கும் நம்மிடையே உள்ள பிளவுதான் காரணம்.\nரோஹித்தின் கடிதமும் அதை சுட்டிக்காட்டுகிறது. அனைத்து முற்போக்கு தத்துவங்களையும் வழிகாட்டியாகக் கொண்ட ஓர் அமைப்பாக நாம் அனைவரும் ஒன்று திரள்வதுதான் ரோஹித்தின் மரணத்திற்கு உண்மையான மரியாதை செலுத்துவதாக இருக்க முடியும். அந்த வகையில், மக்கள் நலக்கூட்டணி Joint Action Committee against CASTE போன்ற ஒருங்கிணைப்புகள் நல்லதொரு முன்னேற்றம். ஆனால் இதை அனைத்துத் தளங்களிலும் விரிவுப்படுத்த வேண்டும். ஒற்றை அடையாளத்தின் கீழ் அணிகள் உருவாக்கப்பட வேண்டும். அது பன்மைத் தன்மைக்கும், சிறந்ததொரு ஜனநாயக அமைப்பிற்கும் முன் உதாரணமாக இருக்க வேண்டும்.\n* இதற்கு நாடார் சாதியின் வளர்ச்சி ஒரு சிறந்த உதாரணம் – கூட்டத்தில் தோழர் ஒருவரும் இதைக் குறிப்பிட்டார்\nரோஹித் வெமுலாவின் நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் 30.1.2016 அன்று ஆற்றிய உரை.\nசாதிகளின் வரலாற்று வளர்ச்சி பற்றிய குறிப்புகள்அவசியம் கருதி இப்பதிவில் சற்றே விரிவுபடுத்தப்பட்டுள்ளன.\nசாதி – ஓர் கண்டுபிடிப்பு (19 ஆம் நூற்றாண்டில் வியக்கத்தகு நிகழ்வு)\nசாமுகப் புறக்கணிப்பு (தாழ்த்தப்பட்டோர், முகமதியர்கள், பழங்குடிகள்)\n– முனைவர் வெ. கண்ணுப்பிள்ளை, (இ.கா.ப. ஓய்வு), வளரும் சமுதாயப் பதிப்பகம்\nஅம்பேத்கரின் சாதி ஒழிப்பு – சில சிந்தனைகள், இராசேந்திர சோழன்.\nவலைவிரிக்கும் இந்துத்துவம் – தலித்துகளை ஈர்க்கும் இந்துத்துவ தந்திரங்கள், பத்ரி நாராயண் திவாரி, கிழக்கு பதிப்பகம்\nதலீத்துகளின் இன்றைய நிலைமை – குழப்பமும் தடுமாற்றமும் – அவர்களின் முந்தைய தற்போதைய போராட்டம், ஆ. பத்மநாபன். பூம்புகார் பதிப்பகம் வெளியீடு\nதிருமணத் தரகு விளம்பரங்களை தடை செய்\nநான் உமர் காலித், ஆனால் தீவிரவாதியில்லை\nரோஹித் வெமுலா நினைவுச் சொற்பொழிவு\nபெண்ணைப் பழிக்காமல் பிழைப்பு நடத்துங்கள் திரைத்துறையினரே\nதந்தை பெயர் இல்லாமலே – புதிய தலைமுறை\nகாதல் வரம்புகள் பற்றிய கருத்து நக்கீரனில்\nகூடங்குளம் போராட்டத்தைக் இழிவு படுத்தும் விதமாக தா.பாண்டியன் அவர்களின் தொடர் பேச்சுக்கு கண்டனம்.\nசமவூதியத்திற்காகப் போராடிய பெண்கள் (Made in Dagenhaum – British Film)\nகூடங்குளம் போராட்டத்தைக் இழிவு படுத்தும் விதமாக தா.பாண்டியன் அவர்களின் தொடர் பேச்சுக்கு கண்டனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/golden-door-in-sabarimalai/", "date_download": "2019-07-22T05:40:38Z", "digest": "sha1:EZ3IW2R4CIHXK4SY3RCMTK2PJGUSVYKE", "length": 10767, "nlines": 184, "source_domain": "patrikai.com", "title": "சபரிமலை கோவிலில் புதிய தங்க கதவு பிரதிஷ்டை செய்யப்பட்டது | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»ஆன்மிகம்»சபரிமலை கோவிலில் புதிய தங்க கதவு பிரதிஷ்டை செய்யப்பட்டது…\nசபரிமலை கோவிலில் புதிய தங்க கதவு பிரதிஷ்டை செய்யப்பட்டது…\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள மூலஸ்தான கதவு பழுதடைந்துள்ளதை தொடர்ந்து புதிதாக தங்க கதவு அமைக்க தேவ பிரசன்னம் முடிவு செய்தது.\nஅதன்படி பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 4 கிலோ தங்கம் மூலம் புதிய கதவு செய்யப்பட்டுள்ளது.\nஇரு தினங்களுக்குமுன் தங்க கதவு கோட்டயம் இடப்பள்ளி ஸ்ரீதர்ம சாஸ்தா கோவிலில் இருந்து சபரிமலை சன்னிதானத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.\nஸ்ரீதர்ம சாஸ்தா கோவிலில் வைத்து நடிகர் ஜெயராம் தங்க கதவை தரிசனம் செய்தார். திருவிதாங்கூர் தேவசம் போர்டு த���ைவர் பத்மகுமார் இதில் கலந்து கொண்டார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nசபரிமலை தங்க கொடி மரம் சேதம்: ஆந்திரா பக்தர்கள் 5 பேர் சிக்கினர்\nகொச்சின் விமான நிலையத்தில் போராட்டம் : 200 பேர் மீது வழக்கு\nசபரிமலையில் நெரிசல்; பக்தர்கள் பலி\nMore from Category : ஆன்மிகம், இந்தியா, சினி பிட்ஸ்\nசேலம் பழைய பேருந்து நிலைய மணிக்கூண்டு : சில நினைவுகள்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nநாம் அறிந்த நடிகர் திலகம்.. கடலில் ஒரு துளி..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nசபரிமலைக்குச் செல்ல ஹெலிகாப்டர் வசதி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/world/india-pakistan-air-attack-issues-dealing-with-america-pnmy4u", "date_download": "2019-07-22T06:13:11Z", "digest": "sha1:KBPLUC46ACLDTBYBJBDJ5EBCC52ZE2JA", "length": 11695, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம்.. சமாதானம் பேசிய அமெரிக்கா!", "raw_content": "\nஇந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம்.. சமாதானம் பேசிய அமெரிக்கா\nஇந்தியா - பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் நேரடி பேச்சுவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.\nஇந்தியா - பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் நேரடி பேச்சுவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.\nகாஷ்மீரில் புல்வாமாவில் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பு ஜெய்ஷ்–இ–முகமது நடத்திய தாக்குலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 44 பேர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக,\nஅந்நாட்டில் செயல்பட்டுவரும் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் தாக்குதல் நடத்தின. இந்திய எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் நேற்று முயன்றன. ஆனால் அவற்றை இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தியும், விரட்டியடித்தனர். இதனால் இரு நாட்டு எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.\nஇந்தப் பதற்றத்தை தணிக்குமாறு சர்வதேச நாடுகள் இந்தியா-பாகிஸ்தான�� வலியுறுத்திவருகின்றன. இந்நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்களை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தொலைபேசியில் தொடர்புகொண்டார். அப்போது போர் பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு இரு அமைச்சர்களிடமும் கேட்டுக்கொண்டார்.\nஇதனைத் தொடர்ந்து அறிக்கை ஒன்றையும் மைக் பாம்பியோ வெளியிட்டுள்ளார்.\nஅந்த அறிக்கையில், ‘இந்தியாவின் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையை குறித்து அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் பேசினேன். இந்தப் பிராந்தியத்தின் அமைதி மற்றும் பாதுகாப்பை பராமரிக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக்கொண்டேன்.\nமேலும் இந்தியாவுடன் அமெரிக்காவுடன் நெருங்கிய பாதுகாப்பு ஒத்துழைப்பையும் வலியுறுத்தினேன்.\nஇதைப்போல பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மக்முத் குரேஷியிடமும் பேசினேன்.\nஇந்தியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, அங்கு தற்போது நிலவி வரும் பதற்றத்தை தணிக்க முன்னுரிமை அளிக்குமாறு கேட்டுக்கொண்டேன். மேலும் பாகிஸ்தான் மண்ணில் இயங்கி வரும் தீவிரவாதிகளுக்கு எதிராக அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தினேன்.\nஇரு தரப்பும் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் நேரடி பேச்சுவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.’ என்று பாம்பியோ தெரிவித்துள்ளார்.\nதீவிரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா -முடியாதா பாகிஸ்தானுக்கு மிரட்டல் விடுத்த அமெரிக்கா \nபயங்கரவாதிகள் தான் எங்க டார்கெட்... பாகிஸ்தான் இல்ல... சீனாவில் மாஸ் காட்டிய சுஷ்மா ஸ்வராஜ்\nஇனி இந்தியாவுக்கு விழப்போற அடியை மட்டும் பாருங்க... கொக்கரிக்கும் பாகிஸ்தான்..\nஅபிநந்தனை விடுதலை செய்யக்கோரி பாகிஸ்தானிலும் ஓங்கி ஒலித்த முழக்கங்கள்...\n’அவரு இங்கேதான் இருக்கிறார்...’ அபிநந்தனை அனுப்பி வைத்து விட்டு அதிரடி தகவலை வெளியிட்ட பாகிஸ்தான்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சி��ிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n'மாத்தி மாத்தி' அடித்துக்கொண்ட பக்தர்கள்.. அத்திவரதர் கூட்ட நெரிசல் வீடியோ..\nகதிர் ஆனந்திற்கு வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த சேலம் கோவிந்தன்..\nபிரியங்கா காந்தியின் அதிரடி அறிவிப்பு.. பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்தனை லட்சம்\nகழுத்தை நெரித்து மனைவி கொலை.. தப்பி ஓடிய கணவன் பரபரப்பு வீடியோ..\nபிஞ்சு குழந்தையின் கழுத்தை நெரித்து தூக்கி எறிந்த பெண்.. கொந்தளித்து லதா ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ..\n'மாத்தி மாத்தி' அடித்துக்கொண்ட பக்தர்கள்.. அத்திவரதர் கூட்ட நெரிசல் வீடியோ..\nகதிர் ஆனந்திற்கு வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த சேலம் கோவிந்தன்..\nபிரியங்கா காந்தியின் அதிரடி அறிவிப்பு.. பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்தனை லட்சம்\nஇந்தியா ஏ அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் அபார பேட்டிங்..வெஸ்ட் இண்டீஸை அடித்து துவம்சம் செய்து அபார வெற்றி\nஇன்று முழுவதும் கொட்டித்தீர்க்கப்போகும் மழை... சென்னை மக்களே உஷார்..\nகள்ளக்காதலனோடு உல்லாச வாழ்க்கை நடத்திய கர்ப்பிணி மனைவி... நள்ளிரவில் வெறி தீர சம்பவம் பண்ணிய கணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/rental-house-a-bribe-vellore-329329.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-22T05:45:27Z", "digest": "sha1:5W7TX23JY75RYFU7NAKVVDLCT434CTAN", "length": 18031, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "ண்ணோவ்.. லஞ்சம் வாங்குவதில் இதெல்லாம் வேற லெவல்! | Rental house for a bribe in Vellore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2 ஆண்டுகளில் 8 வழிச்சாலை திட்டம் .. பாலாஜி ஹாசன்\n15 min ago ஆண்டிப்பட்டி அருகே.. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில்.. அதிமுக பிரமுகரின் உடல்.. என்ன நடந்தது\n15 min ago நாடு முழுவதும் மாசடைந்த 34 ஆறுகளை தூய்மையாக்க ரூ.5,870 கோடி நிதி.. மத்திய அமைச்சர் தகவல்\n27 min ago கள்ள உறவுக்காக ஜோதி செய்த வேலை.. வாட்டர்ஹீட்டரை வைத்து புருஷனை கொல்ல முயற்சி.. ஓசூர் பகீர்\n33 min ago காந்த குவியல்.. ஐஸ் பாறைகள்.. சந்திரயான் 2வை நிலவின் தென் துருவத்திற்கு அனுப்ப இப்படி ஒரு காரணமா\nTechnology கால்குலேட்டரை விட வேகமாக கணிக்கும் 15வயது ஹியூமன் கால்குலேட்டர்: இவர் தமிழரா\nSports அந்த பையன் உங்களுக்கு கிடைச்சது பெரிய லக்.. இந்திய வீர��ை சகட்டுமேனிக்கு புகழும் பாக். ஜாம்பவான்\nMovies குடும்பத்தில் நடந்த அதிரடி ‘மாற்றங்கள்’ பற்றி தெரியாமல்.. பிக் பாஸ் வீட்டில் பிஸியாக இருக்கும் சேரன்\nAutomobiles 4 ஆண்டுகள், 5 லட்சம் யூனிட்டுகள்... அசத்தும் ஹூண்டாய் க்ரெட்டா\nFinance ஏர் இந்தியா பணி நியமனம், ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பா.. அப்படின்னா Privatization கன்பார்மா..\nLifestyle கஷ்டம் மட்டும்தான் வருதா உங்க ராசிப்படி எப்ப ராஜயோகம் வருதுகு தெரியுமா\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nண்ணோவ்.. லஞ்சம் வாங்குவதில் இதெல்லாம் வேற லெவல்\nவேலூர்: லஞ்சம் வாங்குவதே தப்பு. அதை வேற லெவல்ல நின்னு யோசித்திருக்கார் ஒருத்தர்\nவேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி வள்ளலார் நகரில் நகரமைப்புத்துணை இயக்குனர் அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேதான் உள்ளது. இங்கு துணை இயக்குநராக பணியாற்றி வருபவர் சுப்ரமணியம்.\nஇங்கு வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகளுக்கு அங்கீகாரம், பட்டா, மாற்றம் அளித்தல் உள்ளிட்ட பல பணிகள் நடைபெற்று வந்தன. இந்த வேலைகளுக்கெல்லாம் சுப்பிரமணியம் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகார்கள் வந்தன. அதனால் நேற்றுமுன்தினம் திடீரென அலுவலகம் உள்ளே அதிகாரிகள் நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது, ரூ.4 லட்சம் வரை கணக்கில் காட்டப்படாத பணம் சிக்கியது. விஷயம் இதோடு முடியவில்லை.\nகணக்கில் வராத பணம் சிக்கிக் கொண்டாலும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தொடர்ந்து சுப்பிரமணியம் மீது சந்தேகம் இருந்தது. அதனால் விசாரணையை தீவிரமாக நடத்தினர். அப்போது, அந்த அலுவலகம் பக்கத்திலேயே மற்றொரு அலுவலகம் இயங்குவதாக தெரியவந்தது. இங்குதான் ஒரு அலுவலகம் இருக்கிறதே, இதை தவிர வேறென்ன அலுவலகம் இருக்க முடியும், என்று அதிர்ச்சியடைந்து அந்த இடத்தை தேடி சென்றனர். கடைசியில் பார்த்தால் அது அலுவலகமே இல்லை, வீடு என தெரிய வந்தது.\nசுப்பிரமணியம் லஞ்சம் வாங்குவதற்காகவே அந்த வீடாம். யாரிடமும் சிக்கிக்கொள்ளாமல் லஞ்சம் வாங்கவும், வாங்கிய லஞ்ச பணத்தை பிரிக்கவும்தான் அந்த வீடு எடுத்திருக்கிறார். அரசு அலுவலகத்தில் இருந்த பர்னிச���சர்களை எல்லாம் இங்கே கொண்டு வந்து போட்டு அலுவலகம் போல பயன்படுத்தி வந்திருக்கிறார். இதற்காக சம்பளம் கொடுத்து வேலைக்கு ஆட்களை நியமித்திருக்கிறார். இவர்கள் எல்லாம் ஓய்வுப்பெற்ற பணியாளர்களாம். இவர்களுக்கு லட்சக்கணக்கில் மாத மாதம் சம்பளமும் கொடுத்து வந்துள்ளார்.\nசம்பளமே லட்ச லட்சமாக கொடுத்தால், சுப்பிரமணியம் வாங்கும் லஞ்சம் பணம் கோடிக்கணக்கில். இதையெல்லாம் பார்த்து அப்படியே உறைந்து நின்றார்கள் அதிகாரிகள். கடைசியில், அங்கிருந்த ஏராளமான ஆவணங்களை கைப்பற்றிய போலீசார் சுப்பிரமணியம் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளனர். அரசு அலுவலகத்தில் லஞ்சம் வாங்கினால் சிக்கி கொள்வோம் என்று வாடகைக்கு வீட்டை எடுத்து லஞ்சம் வாங்கும் அதிகாரியின் சாமர்த்தியத்தை என்னவென்று சொல்வது\nஇன்னும் 10 நாள்தான்.. பெரும் தலைகளின் ஆவேச மோதல்.. வெல்ல போவது யாரு\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்.. யார் கைக்கு போகும்\nகமல்ஹாசனுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய 15 பேர் கைது... திருப்பத்தூரில் பரபரப்பு\nவேலூரில் என்ன வாக்குறுதியை திமுகவால் நிறைவேற்ற முடியும் சொல்லுங்க.. முதல்வர் எடப்பாடி அட்டாக்\nஇவர் மகனை யாரு லாரி ஏற்றி கொல்ல பார்த்தது.. துரைமுருகன் மேடை மேடையா பொய்யா அழறார்.. ஏசிஎஸ் அட்டாக்\nகதிர் ஆனந்த் சொத்துக்கள் இவ்வளவுதான்.. கையிருப்பும் இதுவே.. இதோ சொத்துக் கணக்கு\nஅடேங்கப்பா.. வெறும் 3 மாசத்தில்.. ஏடாகூடமாக உயர்ந்த புதிய நீதிக் கட்சி ஏசிஎஸ்-ஸின் சொத்து\nஅதிமுகவுக்கு \"மாம்பழம்\" இனிக்குது.. \"முரசு\" மட்டும் கசக்குதோ.. விசனத்தில் \"கேப்டன்\" கட்சி..\nவேலூர் தொகுதி தேர்தல்... முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\nஒரு பிரச்சினையும் இல்லை.. புகாரும் இல்லை.. நீட்டாக ஏற்று கொள்ளப்பட்ட தீபலட்சுமி வேட்புமனு..\nவேலூர் 'திக் திக்'குக்கு முடிவு.. திமுக, அதிமுக வேட்பு மனுக்கள் ஏற்பு.. தொண்டர்கள் அப்பாடா\nஅந்த 2 மணி நேரம்.. டென்ஷன் ஆன ஏ.சி. சண்முகம்.. நல்ல முடிவு சொல்லி கூல் ஆக்கிய தேர்தல் அதிகாரி\nஎன் மகன் கதிர் ஆனந்தை லாரி ஏற்றி கொல்லவும் சதி நடந்தது.. துரைமுருகன் பகீர் தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ushavelmurugan.com/2016/04/17/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-07-22T06:32:25Z", "digest": "sha1:VPOU7KF7EJR7TJN4QTMZTARDVVQMLDDG", "length": 15608, "nlines": 94, "source_domain": "ushavelmurugan.com", "title": "கத்தரிக்காய்:- – usha velmurugan", "raw_content": "\nகத்திரிக்காய் உடல் வலியைப் போக்கும் தன்மையுடையது. காய்ச்சலைப் போக்கக் கூடியது. சோர்வைப் போக்கக் கூடியது. வீக்கத்தைத் தணிக்கக் கூடியது. கொழுப்பைக் குறைக்கக் கூடியது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கூடியது. ரத்த அணுக்கள் சேர்க்கையைத் தடுக்கக் கூடியது. கண்களின் ரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கூடியது. மத்திய நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தவல்லது, ஒவ்வாமையால் ஏற்படும் மயக்க நிலையைத் தடுக்க வல்லது, உறுப்புகளைத் தூண்ட வல்லது. 100 கிராம் கத்திரிக்காயில் 24 கலோரி மட்டுமே ஊட்டச்சத்து அடங்கி இருப்பதால் உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்ள உதவுவதோடு ரத்தத்தில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்புச் சத்தைக் குறைக்கவும் இது மிகவும் உதவியாக உள்ளது.\nகத்தரிக்காயின் தோலில் உள்ள ஆன்த்தோ சயனின் என்னும் வேதிப்பொருள் உடலின் சோர்வைப் போக்கிப் புத்துணர்வைத் தரக் கூடியது, அது மட்டுமின்றி ஆன்தோ சையனின் புற்றுநோய் எனப்படும் கேன்சர் செல்களுக்கு எதிராகச் செயல்பட்டு தடுக்க வல்லது. கத்திரி இலைகள் ஆஸ்த்துமா எனப்படும் இறைப்பு நோய், மூச்சுக் குழல் நோய்கள், சுவாச அறைக்கோளாறுகள், வலியுடன் சிறுநீர் வெளியேறுதல் ஆகியவற்றுக்கும் மருந்தாகிப் பயன் தருகின்றது. வாயில் எச்சில் சுரக்கவும் இது பயன்படுகிறது. கத்தரிச் செடியின் வேர் மூச்சிரைப்பு மற்றும் மூக்கில் தோன்றும் புண்களுக்கு மருந்தாகிறது.\nவேரின் சாறு காது வலியைப் போக்கப் பயன்படுகிறது. நோய் வாய்ப்பட்டிருக்கும் போது பத்திய உணவில் கத்தரிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. கத்தரிக்காயில் இருக்கும் நீர்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்து ரத்தத்தில் சேரும் கொழுப்புச் சத்தைக் குறைக்க உதவும் ஓர் உன்னதமான மருந்தாகும். கத்தரிக்காயில் உள்ள நார்ச்சத்து பசியை அடக்கி வைப்பதால் உடல் எடை குறைவதற்கு உதவுகிறது. மேலும் இதயத்துக்கு பலத்தைத் தருவதாக அமைகிறது. கத்தரிக்காயை எண்ணெயிலிட்டுக் காய்ச்சி மேல் பூச்சாகப் பூசுவதால் ரத்தக் கசிவு குணமாகும்.\nகத்தரிக்காயில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால் உடலுக���கு மென்மையும், பலமும் தரவல்லது. கத்தரிக்காய் நார்ச்சத்து மிகுந்து உள்ளதால் மலச்சிக்கலைப் போக்கவல்லது மட்டுமின்றி சர்க்கரை நோயையும் தடுக்க வல்லது. கத்தரிக்காயை அரைத்து தீநீராக்கி வீக்கமுற்ற கால்களின் மீது தேய்த்துவர நாளடைவில் வீக்கம் குறைந்து விடும்.கத்தரிக்காயைச் சாறு பிழிந்து உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்களில் தேய்த்து விட கால்களில் வியர்த்து இடையூறு உண்டாவது தடுக்கப்படும். பழத்தை வேக வைத்து உள்ளுக்குக் கொடுப்பதால் காளான் சாப்பிட்டு ஏற்பட்ட நச்சு முறிந்து விடும். கத்தரிக்காயை வேக வைத்து அத்துடன் போதிய பெருங்காயம், பூண்டு, உப்பு, சேர்த்து சூப் செய்து சாப்பிட வயிற்றில் சேர்ந்து துன்பம் தரும் வாயு கலையும்.\nகத்தரிக்காயை வேக வைத்து அத்துடன் போதிய தேன் சேர்த்து மாலை நேரத்தில் சாப்பிட நல்ல தூக்கத்தை உண்டாக்கும் இன்சோம்னியா என்னும் தூக்கமின்மை அகலும். கத்தரிக்காயை நெருப்பில் சுட்டு வேக வைத்து போதிய சர்க்கரை சேர்த்து சாப்பிட மண்ணீரல் வீக்கத்தைக் குறைக்கும். காய்ச்சலால் ஏற்பட்ட மண்ணீரல் வீக்கம் குறிப்பாக அகலும் காலையில் வெறும் வயிற்றில் இதைச் சாப்பிடுவது மிக்க நலம் தரும். கத்தரிக்காய் அடிக்கடி உணவில் சேர்ப்பதால் இதயம் மற்றும் ரத்த நாளங்களில் ஏற்படும் நோய்கள் மற்றும் மாரடைப்பு தவிர்க்கப்படும். கத்தரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் அதிலுள்ள குறைந்த அளவு நிகோட்டின் சத்து புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு துணை செய்யும்.\nகத்தரிக்காயில் அடங்கியுள்ள சத்துப் பொருட்களின் அழிவைத் தடுப்பதோடு மூளைக்கு பலத்தைத் தந்து ஞாபக சக்தியைத் தூண்டி விடுகின்றது. கத்தரிக்காயில் உள்ள வேதிப்பொருட்கள் உடலில் இரும்புச்சத்து உண்டாவதற்கும் அதனால் ரத்தத்தில் உள்ள முக்கிய பகுதியான ஹீமோகுளோபின் அதிகமாவதற்கும் உதவி செய்கிறது. கத்தரிக்காயில் அடங்கியுள்ள நாசுமின் என்னும் வேதிப் பொருள் ரத்தத்தில் சேர்ந்துள்ள அதிகப்படியான இரும்புச் சத்தைக் குறைத்து வெளியேற்ற உதவுகிறது. இதனால் மாரடைப்பு தவிர்க்கப்டுகிறது. ரத்தத்தில் சேர்ந்துள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுவதால் இத்தகு பாதுகாப்பு இதயத்துக்கு ஏற்படுகிறது. கத்தரிக்காயை உணவில் சே���்த்துக் கொள்வதால் செரிமானத்தை அதிகப்படுத்துவதாகவும் துரிதப்படுத்துவதாகவும் அமைகிறது.\nபுற்று நோயைத் தடுக்கும் :-\nகத்தரிக்காய் சீரண உறுப்புகளுக்கு பலம் தருவதாலும் மலத்தை வெளியேற்றுவதாலும் மலக்குடலில் ஏற்படும் புற்று நோயைத் தடுப்பதாக அமைகிறது.கத்தரிக்காய் ஓர் நுண்கிருமிகளைத் தடுக்க வல்லதாகவும் தொற்று நோய்களைத் தவிர்க்க வல்லதாகவும் விளங்குகிறது. இதில் அடங்கியுள்ள விட்டமின் சி சத்து இதற்குத் துணையாகிறது. கத்தரிக்காயில் அடங்கியுள்ள விட்டமின்கள், மினரல்கள், அமினோஆசிட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுவதோடு தோல் ஆரோக்கியத்துக்கும் இது துணை செய்கிறது. தோல் மென்மையும் பளபளப்பும் பெற உதவுகிறது.\nகத்தரிக்காயில் பொதிந்திருக்கும் ஆன்த்தோ சயானின் என்னும் வேதிப்பொருள் வயது முதிர்வைத் தடுத்து இளமைத் தோற்றத்துக்கு வகை செய்கிறது.\nகத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் தோலில் ஏற்படும் புற்றுநோயைத் தடுத்து தோல் ஆரோக்கியமாயிருக்க உதவுகிறது. கத்தரிப்பழத்தை ஊசியினால் குத்தித் துளைகள் செய்து நல்லெண்ணெய் இட்டு வறுத்து பல்வலிக்குக் கொடுக்க பல்வலி குணமாகும்.\nஇந்த மெட்ராஸ் ரெஜிமென்ட் எப்படி உருவானது\nவேர்கடலை கொழுப்பு அல்ல …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2300001", "date_download": "2019-07-22T06:15:46Z", "digest": "sha1:3NT2GB5WZG32HVQDLAO2A22TV2I6LF3Z", "length": 19394, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "| குடிநீர் கேட்டு சாலை மறியல் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருவள்ளூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nகுடிநீர் கேட்டு சாலை மறியல்\n200 தொகுதிகளில் வெற்றி ஸ்டாலின் நம்பிக்கை ஜூலை 22,2019\nசூர்யா பேசியது மோடிக்கு கேட்டுவிட்டது: ரஜினி ஜூலை 22,2019\n உலகை உலுக்கிய ஒற்றை போட்டோ ஜூலை 22,2019\n\"கொள்ளை அடித்தவர்களை கொல்லு\" பயங்கரவாதிகளுக்கு கவர்னர் அதிரடி ஜூலை 22,2019\nஅத்தி வரதர் இடம் மாற்றம்\nஆர்.கே.பேட்டை : ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில், நேற்று, இரண்டு ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் ஒட்டு மொத்தமாக திரண்டு வந்து, குடிநீர் கேட்டு மனு அளித்தும், மற்றொரு கிராமத்தினர், சாலை மறியலில் ஈடுபட்டும், ஒன்றிய அதிகாரிகளை ஒரே நாளில் திணற வைத்தனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக சமரசம் செய்தனர்.ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் நிலவ���ம் தண்ணீர் பஞ்சத்தால், போலீசாரும், ஒன்றிய அதிகாரிகளும் பம்பரமாக சுழன்று வருகின்றனர்.\nகுடிநீர் கேட்டு மறியலில் ஈடுபடும் பொதுமக்களை, அரும்பாடுபட்டு சமரசம் செய்து வருகின்றனர்.நேற்று, அம்மையார்குப்பம் மற்றும் வங்கனுார் ஊராட்சிகளைச் சேர்ந்தவர்கள் தண்ணீர் கேட்டு, ஆர்.கே.பேட்டை ஒன்றிய அலுவலகத்திற்கு பெரும்திரளாக வந்திருந்தனர். குடிநீர் வினியோகம் மேற்கொள்ள வேண்டும் எனக்கோரி மனு அளித்து கலைந்து சென்றனர். அதே நேரத்தில், நீலோத்பாலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட, காந்தி நகர் பொதுமக்கள், குடிநீர் வினியோகம் செய்யப்படாததை கண்டித்து, சோளிங்கர் - வாலாஜாபேட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.\nஆர்.கே.பேட்டை போலீசார் சென்று அவர்களை சமரசம் செய்ய முயன்றனர். ஆனாலும், பொதுமக்கள் பிடிவாதமாக இருந்ததால், ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக, இந்த மார்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அதன் பின், ஆர்.கே.பேட்டை ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, ஆழ்துளை கிணறு அமைப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று மறியல் கைவிடப்பட்டது.\nமேலும் திருவள்ளூர் மாவட்ட செய்திகள் :\n1.அரசு மருத்துவமனையில் மழைநீர் சேமிப்புக்கு... சபாஷ் 'டயாலிசிஸ்' உபரிநீரும் நிலத்தடி நீராக மாற்றம்\n1. நாட்டுக்கோழி பராமரிப்பு பயிற்சி\n2. திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருப்பு\n3. 2 அம்மன் கோவில்களில் தீ மிதி விழா\n4. விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி\n5. திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருப்பு\n1. குழாய் பழுதால் குடிநீர் வீண்\n2. வங்கனுாரில் என்று தீரும் இந்த தவிப்பு\n3. பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் பக்தர்கள் அவதி\n4. குடிநீரில் கழிவுநீர் தாராட்சியில் அவலம்\n5. புதிய தார்ச்சாலை சேதம் வாகன ஓட்டிகள் அவதி\n1. 3 மாவட்டங்களுக்கு குட்கா வினியோகம்; நான்கு பேர் போலீசில் சிக்கினர்\n2. இருதரப்பினர் மோதல் ஐந்து பேர் படுகாயம்\n3. மணலில் சிக்கி ஒருவர் பலி\n4. ஆந்திரா சிறுமி திருத்தணியில் மீட்பு\n5. ஆந்திரா சிறுமி திருத்தணியில் மீட்பு\n» திருவள்ளூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/Thavaseelan.html", "date_download": "2019-07-22T06:23:37Z", "digest": "sha1:QDGA7LPDEZH7YPAKCPBXCCBLUCYQH2BH", "length": 12301, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "முல்லைத்தீவில் ஊடகவியலாளர் கைது - கிழிகிறது ரணிலின் முகத்திரை - www.pathivu.com", "raw_content": "\nHome / முல்லைத்தீவு / முல்லைத்தீவில் ஊடகவியலாளர் கைது - கிழிகிறது ரணிலின் முகத்திரை\nமுல்லைத்தீவில் ஊடகவியலாளர் கைது - கிழிகிறது ரணிலின் முகத்திரை\nநிலா நிலான் April 20, 2019 முல்லைத்தீவு\nமுல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி ஒருவர் திட்டமிட்டு செய்த முறைப்பாட்டின் அடிப்படியில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட ஊடகவியலாளர் சற்றுமுன்னர் முல்லைத்தீவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டடிருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் பிரச்சனையினை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்களை திட்டமிட்டு அச்சுறுத்தும் நடவடிக்கையில் பொலீசார் மற்றும் படையினர்,படைபுலனாய்வாளர்கள் ஈடுபட்டுவருகின்றார்கள்.\nஇது தொடர்பில் ஊடக அமைப்புக்கள் பல தெரியப்படுத்தியும் எதுவித முன்னேற்றமான நடவடிக்கையும் இல்லாத நிலை தற்போதும் தொடர்ந்து வருகின்றது.இன்னிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 07.04.19 அன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலத்தில் இருந்து வட்டுவாகல் பாலம் வரை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியுள்ளார்கள்.\nஇதன்போது செல்வபுரம் பேருந்து தரிப்பு நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களையும் ஊடகவியலாளர்களையும் இனம் தெரியா நபர் ஒருவர் போராடடகாரர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்ததோடு தனது கைபேசியில் ஒளிப்படம் எடுத்தவேளை அவரை ஆர்ப்பாட்ட காரர்கள் அடையாளப்படுத்த முற்பட்டவேளை ஊடகவியலாளாரான சண்முகம் தவசீலன் அவர்கள் தலையிட்டு குறித்த நபர் யார் என்று வினவியபோது அதற்கு அவர் யார் என சொல்ல மறுத்து குறித்த இடத்தினை விட்டு தப்பி ஓடிய போது ஆர்ப்பாட்ட காரர்களால் பிடிக்கப்பட்டு மீண்டும் விசாரித்த போது தான் கடற்படை அதிகாரி என தெரிவித்தார்.\nஅதனை தொடர்ந்து முல்லைத்தீவு பொலீசாரை சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்தபோது அவர்கள் குறித்த இடத்திற்கு வரதாமதமான நிலையி��் குறித்த நபரை வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கோட்டபாய கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று அவர் கடற்படையினை சேர்ந்தவரா எனஅடையாளப்படுத்தியபோது கடற்படையினர் அவர் தங்களுடைய நபர் என தெரிவித்த போது அவரை குறித்த இடத்தில் வருகைதந்த போலீசாரிடம் ஒப்படைத்து திரும்பியுள்ளார்.\nஇன்னிலையினை தொடர்ந்து குறித்த கடற்படை அதிகாரி ஊடகவியலாளர்களை பழிவாங்கும் நோக்கில் முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் உண்மைக்க புறம்பான கருத்தினை தெரிவித்து முறைப்பாடு செய்யுதுள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர்பில் 18.04.19 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் ஊடகவியலாளரான ச.தவசீலன் அவர்களை பொலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துள்ளனர்.இந்நிலையில் குறித்த ஊடகவியலாளர் இன்று காலை பொலீஸ் நிலையத்துக்கு அழைத்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு\nஇந்நிலையில் குறித்த ஊடகவியலாளரை முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nபணப் பட்டுவாடு காரணமாக நிறுத்தி வைக்கப் பட்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வரும் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதிமுக, திமுக ...\n“அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வடக்கு, கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிட மாட்டேன். உரிமை...\nசிறுமி பாலியல் வன்புணர்வு:மரணதண்டனை தீர்ப்பு\nஇலங்கை இராணுவத்தில் பணியாற்றியிருந்தவரது 10 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் தலைமறைவாகியதாக கூறப்படும் நபர், தாக்க...\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.இதன் பிரகாரம் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்...\nகஞ்சா வழக்கிலிருந்து விடுவிக்க ஜந்து இலட்சம்\nசாவகச்சேரியில் கஞ்சாவுடன் பிடிபட்ட ரிசாட் எனும் முஸ்லீம் வர்த்தகரை விடுவிக்க தனது குருவின் பாணியில் ஜந்து இலட்சம் கட்டணம் அறவிட்டுள்ளா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாற��� யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து அம்பாறை பலதும் பத்தும் வலைப்பதிவுகள் மலையகம் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/60403/", "date_download": "2019-07-22T06:07:30Z", "digest": "sha1:XLNRJPXGUDOMAPCRI4OFRMX4LGEBY26W", "length": 9281, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "11 தமிழர்கள் காணாமல் போன சம்பவம் – முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் உள்ளிட்டோருக்கு பிணை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\n11 தமிழர்கள் காணாமல் போன சம்பவம் – முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் உள்ளிட்டோருக்கு பிணை\nமுன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்க உள்ளிட்ட ஐந்து பேரும் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த 2008ம் ஆண்டு 11 தமிழர்கள் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், கடந்த ஜுலை மாதம் 12ம் திகதி அவர் கைதுசெய்யப்பட்டார் என’;பது குறிப்படத்தக்கது . இதனையடுத்து, தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த அவருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.\nTagsnews Srilanka tamil tamil news காணாமல் போன டி.கே.பி.தசநாயக்க தமிழர்கள் பிணை முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் போதனா வைத்தியசாலையில், குவைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலையம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரான்ஸ் தம்பதியினர் பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபூஜித் ஜயசுந்தர – ஹேமசிறி பெர்ணான்டோ நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங்கில் புகையிரத நிலையத்தில் இனந்தெரியாதோர் தாக்குதல் – 45 பேர் காயம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபோர்த்துக்கல்லில் பல இடங்களில் காட்டுத்தீ – 8 பேர் காயம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநளினி செவ்வாய்க்கிழமை பரோலில் வெளியே வரலாம்\nசுவிட்சர்லாந்து நீதிமன்றிற்கு எதிரில் தமிழர்கள் போராட்டம்…\nஇந்தியாவுக்கு சொந்தமான 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரம்மாவின் சிலை லண்டனில் மீட்ப��:-\nயாழ் போதனா வைத்தியசாலையில், குவைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலையம்…. July 22, 2019\nபிரான்ஸ் தம்பதியினர் பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு…. July 22, 2019\nபூஜித் ஜயசுந்தர – ஹேமசிறி பெர்ணான்டோ நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்… July 22, 2019\nஹொங்கொங்கில் புகையிரத நிலையத்தில் இனந்தெரியாதோர் தாக்குதல் – 45 பேர் காயம் July 22, 2019\nபோர்த்துக்கல்லில் பல இடங்களில் காட்டுத்தீ – 8 பேர் காயம் July 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA-2/", "date_download": "2019-07-22T05:53:03Z", "digest": "sha1:ZXBOJLYPGD2YVR4W27N5EBF46YGL4SEM", "length": 20397, "nlines": 316, "source_domain": "www.akaramuthala.in", "title": "திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் கருத்தரங்கம், சென்னை - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதிராவிட இயக்கத் தமிழர் பேரவையின் கருத்தரங்கம், சென்னை\nதிராவிட இயக்கத் தமிழர் பேரவையின் கருத்தரங்கம், சென்னை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 மார்ச்சு 2019 கருத்திற்காக..\nமாசி 26, 2050 ஞாயிற்றுக்கிழமை 10.3.2019 மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை\nஇடம்: பேரவையின் தலைமை யகம், (புதிய எண். 120, என்.டி. ஆர். தெரு, (இரண்டாவது மாடி), அரங்கராசபுரம், கோடம்பாக்கம், சென்னை – 24)\nதிராவிட இயக்கத் தமிழர் பேரவையின் கருத்தரங்கம்\nசிறப்புரை: கோவி.இலெனின் (பொறுப்பாசிரியர், நக்கீரன்) – கொள்கைசார் இயக்கமும் தேர்தல் சமரசமும்\nகருத்துரை: தோழர் தமிழ் மறவன் – அன்னை மணியம்மையார்,\nதோழர் மகாலட்சுமி – முடியட்டும் விடியட்டும்,\nதோழர் வித்தியா – பூங்கொடிகள் அல்ல போர்க் கொடிகள்\nநன்றியுரை: தோழர் வளசை. கணேசன்\nபிரிவுகள்: அழைப்பிதழ், கருத்தரங்கம், செய்திகள் Tags: திராவிட இயக்கத் தமிழர் பேரவை\n‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல் திறனாய்வு – பேரா.சுப.வீ.\nதிருக்குறளை இழிவுபடுத்திய நாகசாமி நியமனத்திற்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்\nஎழுவர் விடுதலைக் கருத்தரங்கம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை, சென்னை\n“கலைஞரின் ஆட்சியும் தமிழக வளர்ச்சியும்” – கருத்தரங்கம்\nகீழடி ஆய்வுக் கருத்தரங்கம், சென்னை: செய்தியும் காணுரையும்\nதிராவிட இயக்கத் தமிழர் பேரவை – கீழடி ஆய்வுக் கருத்தரங்கம்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« எனக்குப் பிடித்த திருக்குறள்\nபகுத்தறிவாளர் பேரவைக் கூட்டம், பம்மல் »\nஎழுவர் விடுதலை – சொல்லும் செயலும் ஒன்றாக வேண்டும்\nஇளையராசா இசைத்த பாடல்களை மேடை தோறும் பாட வேண்டுமா அல்லது அடியோடு புறக்கணிக்க வேண்டுமா அல்லது அடியோடு புறக்கணிக்க வேண்டுமா\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 211-220 : இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ் மேம்பாட்டு விருது வழங்கு விழா, கரூர்\nஇலக்கிய ��முதம் – அமரர் பாரதி சுராசு\nகாலத்தை வென்ற கலைஞர் – ஆவண நூல் வெளியீட்டு விழா\nகருத்துக் கதிர்கள் 19 & 20 – இலக்குவனார் திருவள்ளுவன் [19. கிரண் அம்மையார் இன்னும் புறப்படவில்லையா 20. நீதித்துறைக்கு ஏன் இந்தத் தடுமாற்றம் 20. நீதித்துறைக்கு ஏன் இந்தத் தடுமாற்றம்\nஅனைத்துலக 17ஆவது முத்தமிழ் ஆய்வு மாநாடு இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதிருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை – குறளேந்தி ந.சேகர் இல் வாய்மைஇளஞ்சேரன்\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 04– சி.இலக்குவனார் இல் வாய்மைஇளஞ்சேரன்\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 03 – சி.இலக்குவனார் இல் வாய்மைஇளஞ்சேரன்\nஅனைத்துலக 17ஆவது முத்தமிழ் ஆய்வு மாநாடு இல் வாய்மைஇளஞ்சேரன்\nதமிழ் மேம்பாட்டு விருது வழங்கு விழா, கரூர்\nஇலக்கிய அமுதம் – அமரர் பாரதி சுராசு\nகாலத்தை வென்ற கலைஞர் – ஆவண நூல் வெளியீட்டு விழா\nஉலகத் தமிழ்க்கழகப் பொன்விழா , ஆறாம் பொது மாநாடு\nகவியோகி பேகன் கவிபாட விண்ணுலகு சென்றார்\nமதுரையில் வேத பிராமணிய முறையில் தமிழன்னை சிலை அமைப்பதை எதிர்த்துப் போராட்டம் பெ. மணியரசன் முதலான 200 பேர் கைது\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 211-220 : இலக்குவனார் திருவள்ளுவன்\nகருத்துக் கதிர்கள் 19 & 20 – இலக்குவனார் திருவள்ளுவன் [19. கிரண் அம்மையார் இன்னும் புறப்படவில்லையா 20. நீதித்துறைக்கு ஏன் இந்தத் தடுமாற்றம் 20. நீதித்துறைக்கு ஏன் இந்தத் தடுமாற்றம்\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 201-210 : இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு சென்னை மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 211-220 : இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ் மேம்பாட்டு விருது வழங்கு விழா, கரூர்\nஇலக்கிய அமுதம் – அமரர் பாரதி சுராசு\nகாலத்தை வென்ற கலைஞர் – ஆவண நூல் வெளியீட்டு விழா\nகருத்துக் கதிர்கள் 19 & 20 – இலக்குவனார் திருவள்ளுவன் [19. கிரண் அம்மையார் இன்னும் புறப்படவில்லையா 20. நீதித்துறைக்கு ஏன் இந்தத் தடுமாற்றம�� 20. நீதித்துறைக்கு ஏன் இந்தத் தடுமாற்றம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - ஐயா,தமிழார்வலரான தாங்கள் கலந்து கொள்வதில் தடையில்...\nவாய்மைஇளஞ்சேரன் - குறளேந்தி ந.சேகர் நான் பிறந்த நாட்டைச் சேர்ந்த த...\nவாய்மைஇளஞ்சேரன் - இன்னுமொரு 1000 ஆண்டுகள் கழிந்த பிறகும் வாழும் தமிழ...\nவாய்மைஇளஞ்சேரன் - நான் இன்னும் தமிழ் படிக்கிறேன்,அகவை 64 கல்லுரிப...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/08/blog-post_14.html?showComment=1281764607967", "date_download": "2019-07-22T05:55:31Z", "digest": "sha1:35UA5WI3XWYHELWAHNLFANL7OVEUH2IN", "length": 36868, "nlines": 281, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: புதிய பதிவர்கள் அறிமுகம், ரசித்த பதிவுகள் மற்றும்… ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � தீராத பக்கங்கள் , பதிவர்வட்டம் , புதிய பதிவர்கள் � புதிய பதிவர்கள் அறிமுகம், ரசித்த பதிவுகள் மற்றும்…\nபுதிய பதிவர்கள் அறிமுகம், ரசித்த பதிவுகள் மற்றும்…\nதீராத பக்கங்கள் - 1\nநீங்களும் நானும் கேள்விப்பட்ட கதையல்ல இது. அமெரிக்க எழுத்தாளர் அம்புரோஸ் பியர்ஸின் குட்டிக்கதை\nஒரு சிங்கம் ஒரு சுண்டெலியைப் பிடித்து கொல்லப் போனது. அப்போது சிங்கத்தைப் பார்த்து சுண்டெலி சொன்னது. “என் உயிரை நீ காப்பாற்றினால் உனக்குஒருநாள் பதிலுக்கு நானும் உதவி செய்வேன்”\nசிங்கம் இரக்கப்பட்டு சுண்டெலியை விட்டுவிட்டது. கொஞ்ச காலம் கழித்து வேடர்கள் விரித்த வலையில் சிங்கம் சிக்கிக் கொண்டது. அந்த வழியாக வந்த சுண்டெலி, சிங்கம் நாதியில்லாமல் கிடப்பதைப் பார்த்தது. உடனே அதன் வாலைக் கடித்துத் தின்றுவிட்டது\nவலைப்பக்கத்தில் இப்படி ஒரு முயற்சி செய்து பார்க்கலாம் போலிருந்தது.\nஒரே பதிவில் பல விஷயங்களை, பல வண்ணங்களில், விதங்களில் பகிர்ந்து கொள்ள ஒரு உத்தி. அவ்வளவுதான்.\nவலைப்பக்கங்களில் ரசித்த பதிவுகள், புதிய பதிவர்கள், கூகிள் பஸ் விவாதங்கள் என சுவாரசியமாக இந்த வடிவத்தில் செய்து பார்க்கலாம் எனத் தோன்றுகிறது.\nஉங்கள் ஆதரவும், ஆலோசனைகளும் இருந்தால் தொ���ரலாம்\nமுத்துலெட்சுமி அவர்களின் இயக்குனர் ஜனநாதனுடனான பேட்டி:\nஎன்.விநாயகமுருகனின் கவனிக்கப்படாத ஒரு சினிமா பற்றிய குறிப்பு:\nஆடும் கூத்து – கலையின் உச்சம்\nமுரளிகுமார் பத்ம்நாபனின் புத்தக விமர்சனம்:\nஆடுமாடு அவர்களின் இந்தப் பதிவு:\nபதிவர் தீபா ‘ஆண்டுவிழா அனுபவங்கள்’ குறித்து புதிய தொடர் பதிவு ஆரம்பித்து இருக்கிறார். திரும்ப வராத அந்த காலங்களுக்குள் சென்று நடமாட வைக்கிற காரியம். இன்னும் கொஞ்சகாலத்துக்குள் பதிவுலகத்திற்குள் இது சுற்றிக்கொண்டு இருக்கும்.\nஇவரது வலைப்பக்கத்தின் பெயர் மழை. ஏற்கனவே அமித்து அம்மாவின் வலைப்பக்கத்தின் பெயரும் இதுதான். சரவணன் எழுத்துக்கள் அமைதியானவை. சின்னச் சின்னதாய் தெறிப்புகளாய் இருக்கின்றன. ரசித்துக்கொண்டே இருக்கலாம். அற்புதமாக இருக்கும் அவரது எழுத்துக்களில் சுமாரானது இதுதான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்:\nஇவரது வலைப்பக்கத்தில் புத்தக அலமாரி விட்ஜெட் ஒன்றிருக்கிறது. அருமை.\nஇப்படிக்கு இளங்கோ என்பதுதான் இவரது வலைப்பக்கம். முக்கியமான எழுத்துக்கள் இவருடையவை. எழுத்து நடை எனக்குப் பிடித்திருக்கிறது. சினிமா, கவிதை, அனுபவம் என எல்லாமே இவரது பகிர்வில் அழகாகின்றன. 2008லிருந்து எழுதினாலும் சில பதிவுகளே எழுதி இருக்கிறார். கடைசியாய் எழுதியிருக்கும் சுதந்திர தினம் குறித்த கவிதையை படிக்க மறக்காதீர்கள்.\nநாட்டுடைமையாக்கப்பட்ட வங்கியில் 35 ஆண்டுகள் பணிபுரிந்து ஒய்வு பெற்ற பின், சென்ற ஆண்டு ஜனவரி முதல் 'நினைத்துப்பார்க்கிறேன்' என்ற தலைப்பில் ஒரு வலைப்பதிவை தொடங்கியுள்ளார்.. இதுவரை 46 பதிவுகள் எழுதியிருக்கிறார். தலைப்புக்கேற்றது போலவே நினைவுகளிலிருந்தும், அனுபவங்களிலிருந்தும் வந்த எழுத்துக்களாக பதிவுகள் இருக்கின்றன.\nஇவரது வலைப்பக்கம் உன்னால் முடியும். தினமணி தமிழ் நாளிதழில் சில கட்டுரைகள் தலையங்கத்தை ஒட்டிய நடுப்பக்க கட்டுரை பகுதியில் வெளியாகியிருக்கிறது. கடந்த சில மாதங்களாக சென்னையிலிருந்து வெளியாகும் சட்டக்கதிர் என்ற மாத (நீதிமன்ற தீர்ப்புக்கள் மற்றும் மனித உரிமை தொடர்பான) இதழில் தொடர்ந்து மத்திய தகவல் ஆணைய தீர்வுகளிலிருந்து சிலவற்றை தமிழாக்கம் செய்து வருகிறார். ஆறு பதிவுகளே எழுதி இருக்கிறார். கவிதைகளும் எழுதுகிறார்.\nரவி உதயன் என்றே வலைப்பக்கம் வைத்திருக்கிறார். பழகிக்கிடந்த நதி என்ற கவிதை தொகுப்பு வெளி வந்துள்ளது. உயிர்மை ,ஆனந்த் விகடன் , யுகமாயினி ,கீற்று ,தடாகம் , இதழ்களில் இவரது கவிதைகள் வெளி வருகின்றன. இந்த வருடம்தான் வலைப்பக்கத்திற்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார். படித்துப் பாருங்கள்.\nபொருளாதாரம், அறிவியல், அரசியல் ஆகிய பிரிவுகளில் மார்க்சிய அடிப்படையிலான கட்டுரைகள் மற்றும் விவாதங்களுக்காக இவரது சிந்தன் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இணைய பக்கமாகவும், பேஸ்புக் தளத்தில் விவாதப் பக்கமாகவும் இயங்கி வருகிறது. பக்கத்தை வடிவமைத்து செயல்படுத்தி வருபவர் இரா.சிந்தன். தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இவரது தளத்தில் கொட்டிக் கிடக்கின்றன.\nஇந்தப் புதிய பதிவர்கள் அனைவருக்கும் நமது வாழ்த்துக்களைச் சொல்வோம். ஆதரவு செய்வோம்.\nதீராத பக்கங்கள் –2 அடுத்த சனிக்கிழமை\nTags: தீராத பக்கங்கள் , பதிவர்வட்டம் , புதிய பதிவர்கள்\nநேரமிருந்தால் நம்ம வலைப்பூ பக்கம் வந்துட்டுப் போங்க . நன்றி\n//வேல் முருகன்// அல்ல வேல்கண்ணன்\nதிரு மாதவராஜ் அவர்களே, புதிய பதிவர்கள் பகுதியில் என்னை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி.\nதீராத பக்கங்களில் என் வலைத் தளத்தையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் பல. எனது எழுத்து நடை தங்களுக்கு பிடித்திருக்கிறது எனத் தாங்கள் கூறியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.\nஇந்த வடிவமைப்பு ரொம்ப நல்லா இருக்குண்ணா. இணைய இதழ் தோற்றத்தை உணர்வைத் தருகிறது.\nவடிவமைப்பு நன்றாக இருக்கிறது. ஆனால் நீளம் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது.\nsindhan.info பக்கத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள். தொடர்ந்து வாசிக்க அன்புடன் கேட்கிறேன்.\nவாடாத பக்கங்கள், தீராத பக்கங்களுக்கு வந்தது போல் இருக்கிறது மாது. verygood\nமிக நல்ல முயற்சி .\nவழமை போல் இன்றும் உங்களின் புதிய பதிவர்களின் அறிமுகம் மிகவும் சிறப்பு . ஒவ்வொரு பதிவருக்கும் பொருத்தி இருக்கும் புகைப்படங்கள் மிகவும் ரசனையுடன் தேர்வு செய்திருகிறீர்கள் என்பது நன்றாக தெரிகிறது . அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் .\nபுதிய பதிவர்கள் பகிர்வுக்கு நன்றி...\nதீராத பக்கங்களில் என் வலைத் தளத்தையும் அறிமுகம் செய்தமைக்கு மிகுந்த நன்றி தங்கள் பணி தொடரவாழ்த்துக்கள்- ரவிஉதயன்\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nஇந்திய சுதந்திரப் பொன்விழாவையொட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க சாத்தூர் கிளை சார்பில் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை சுருக்கமாக...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந���தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.taize.fr/ta_article11894.html", "date_download": "2019-07-22T06:42:17Z", "digest": "sha1:B6Q2ETWPGSJMA2IQXDL7LE5GZMKQOB2S", "length": 7750, "nlines": 82, "source_domain": "www.taize.fr", "title": "யார் எப்பொழுது வரலாம்? - Taizé", "raw_content": "\nஅனைத்தையும் தேடுக இந்த பிரிவில் தேடு\n எங்களுடன் என்னென்ன கொண்டு வரவேண்டும்\nவருமுன் நல்ல முறையில் தயாரிப்பது எப்படி\nநாங்கள் எத்தனை நாட்கள் தங்கலாம்\nமேலும் சில விபரங்கள்: இளைஞர்களை டெய்செக்கு கூட்டி வருவது பற்றி\n30 வயதக்கு மேற்பட்டவருக்கு மேலும் விவரங்கள்\nஉடல் நலம் தொடர்புடைய விவரங்கள்\n17 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள்\nஆண்டு முழுதும் 17 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள் ஞாயிறு முதல் ஞாயிறு வரை.\nவயதானவர்களை கூட்டிவர விரும்பினால் கிளிக்: கிளிக்: விவரங்களுக்கு.\n15 முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள்\nஆண்டு முழுதும் ஞாயிறு முதல் ஞாயிறு வரை, கூட்டங்களின் தன்மை இவர்களுக்கு விளக்கப்ட்டிருக்க வேண்டும். பள்ளி விடுமுறை நாட்களுக்கு புறம்பே வந்தால் அந்த வாரத்தில் இதே வயதுடைய வேறு குழு வருகிறாதா என்று எங்களிடம் டீகட்டுத் தெரிந்து கொள்க. பிறரது கண்டிப்புக்காக வராமல் தாமாக விரும்பி இவாகள் வரவேண்டும். இந்த குழுவில் 20கவயதுக்கு மேற்பட்ட தலைவர்கள் கூட வரவேண்டும்.\nவயதானவர்கள் குழுவை கூட்டி வருவதாக இருந்தால் .\nஞாயிறிலிருந்து ஞாயிறு வரை 2019 இல் பின்வரும் காலங்களில்: ஜூன் 9 முதல் ஜூன் 16 வரை. அல்லது ஜூன் 30 - ஆகஸ்ட் 24.\nதேசேக்கு குழந்தைகள் வரலாம். ஆனால் குடும்பத்தார் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் காலங்களில் வரலாம்.\nகிளிக்: இதில் குடும்பத்தார் கூட்டங்கள் பற்றி அறிந்து கொள்க.\nநான் சில நாட்களுக்கு மட்டும் வர முடியுமா\nஞாயிறு முதல் ஞாயிறு வரை வர முடியாவிட்டால் வியாழன் அல்லது வெள்ளி முதல் ஞாயிறு வரை வரவும்.\nபதிவு செய்யுமுன் கூட்டங்களைப் பற்றிய விபரங்களை நன்றாக வாசித்துக் கொள்ளவும்.\nஇறுதியாக புதுப்பிக்கப்பட்ட: 19 ஐனவரி 2019\nகூட்டங்கள் ஞாயிறு முதல் ஞாயிறு வரை பொதுவாக நடைபெறும்.\nஆனால் பரிசுத்த வாரத்தில் வந்தால் ஈஸ்டர் திங்கள் வரை தங்கலாம்.\nஈஸ்டர் வாரம்: ஈஸ்டர் திங்கள் வந்து அடுத்து வரும் ஞாயிறு வரை தங்கலாம்.\nபெந்தகோஸ்த்: ஞாயிறு வராமல் திங்கள் வந்து அடுத்த திங்கள் வரை தங்கலாம்.\nஆண்டுதோறும் ஐரோப்பிய கூட்டங்களின் காரணமாக டிசம்பர் 25லிருந்த ஜனவரி 6 வரை தேசேயில் யாரையும் வரவேற்பதில்லை.\nவேறு இடங்களில் வாழும் சகோதரர்கள்\nகூட்டு ஒருமைப்பாடு: ஆபரேஷன் நம்பிக்கை:\n[ மேலே செல்க | தளம்வரைபடம் | தேசே முகப்பு]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2019/06/2_29.html", "date_download": "2019-07-22T06:05:04Z", "digest": "sha1:7IUK4V23HEBDZ7ZKDRRIYOHN6IESX6B4", "length": 5843, "nlines": 66, "source_domain": "www.tamizhakam.com", "title": "அரண்மனை 2 படப்பிடிப்பு தளத்தில் என்னை..... - நடிகை ஸ்ரீரெட்டி பகீர்", "raw_content": "\nHomeSri Reddyஅரண்மனை 2 படப்பிடிப்பு தளத்தில் என்னை..... - நடிகை ஸ்ரீரெட்டி பகீர்\nஅரண்மனை 2 படப்பிடிப்பு தளத்தில் என்னை..... - நடிகை ஸ்ரீரெட்டி பகீர்\nஸ்ரீ ரெட்டிக்கு பெரிதாக அறிமுகம் ஒன்றும் தேவையில்லை. ஸ்ரீகாந்த் முதல் முருகதாஸ் வரை டேமேஜ் செய்து விட்டார். இப்போது, இயக்குனர் சுந்தர்.சி மீது பகீர் புகார் ஒன்றை வைத்துள்ளார்.\nஅவர் கூறியுள்ளதாவது, ஆந்திராவில் அரண்மனை 2 படத்தின் படப்பிடிப்பின் போது அந்த படத்தின் எக்ஸ்க்யூட்டிவ் ப்ரொட்யூசர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வரசொன்னார். நீங்கள் சுந்தர்.சியின் அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.\nஅதற்க்காக, என்னையும் சுந்தர்.சி யையும் நீங்கள் அனுசரித்து போகவேண்டும். அப்படி செய்தால் 200% உங்களுக்கு முக்கியமான கதாபாத்திரம் அவருடைய அடுத்த படத்தில் கிடைக்கும் என்று கூறினார்.\nஅதன் பிறகு என்ன நடந்தது என பெருமாளுக்கு தான் தெரியும் என கூறியுள்ளார்.\nஉலகக்கோப்பை இங்கிலாந்திடமிருந்து திரும்ப பெறுகிறது ICC.. - வெடித்து கிளம்பிய சர்ச்சை..\n\"நேர்கொண்ட பார்வை\" சென்சார் ரிசல்ட் - படம் பார்த்தவர்கள் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\n\"ஈரப்பதமாக உள்ளது\" - இரட்டை அர்த்த வசனத்துடன் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராதிகா அப்தே..\nமேலாடையின்றி நடிகை ப்ரியா ஆனந்த் - ரசிகர்கள் ஷாக்..\nசந்தோஷத்திற்கான வாசலை திறந்து வைத்துள்ளேன் - கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட வின்னர் பட நடிகை கிரண்..\nஇது அட்லி காப்பி இல்ல.. அட்ட காப்பி.. - பிரபல நடிகரின் ஹிட் படத்தின் காப்பியா இந்த போஸ்டர்..\nஇதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை திரிஷா. - திகைத்து போன தணிக்கை குழு..\nகாருக்குள் இப்படியெல்லாமா போஸ் கொடுப்பார்கள் - திரிஷாவை விளாசும் ரசிகர்கள்...\n - வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்\n - அனு ஹாசனை பார்த்த ரசிகர்கள் ஷாக் - புகைப்படங்கள் உள்ளே\nஉலகக்கோப்பை இங்கிலாந்திடமிருந்து திரும்ப பெறுகிறது ICC.. - வெடித்து கிளம்பிய சர்ச்சை..\n\"நேர்கொண்ட பார்வை\" சென்சார் ரிசல்ட் - படம் பார்த்தவர்கள் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\n\"ஈரப்பதமாக உள்ளது\" - இரட்டை அர்த்த வசனத்துடன் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராதிகா அப்தே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-22T06:30:51Z", "digest": "sha1:EAOBNOCAFVMC6WCB7QFY7JKN4AF2IS4D", "length": 4901, "nlines": 75, "source_domain": "www.thamilan.lk", "title": "ராஜகிரியவில் பொலிஸ் கான்ஸ்டபிள் மீது கத்திக்குத்து ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nராஜகிரியவில் பொலிஸ் கான்ஸ்டபிள் மீது கத்திக்குத்து \nபோதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்யச் சென்ற வெலிக்கடை பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மீது கத்திக்குத்து.\nபடுகாயமடைந்த கான்ஸ்டபிள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nராஜகிரிய , ஒபேசேகரபுர சர்வோதய மாவத்தையில் இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.\n ஹாரிஸ் எம் பி களத்தில் – சி.வி விக்னேஷ்வரன் நாளை கலந்து கொள்கிறார் \nமூன்றாவது நாளாக நடைபெறும் கல்முனை முஸ்லிம் மக்களின் சத்தியாகிரக போராட்டத்தை வலுப்படுத்த பல அரசியல் பிரமுகர்கள் ஆதரவு தெரிவித்திருந்த இந்த போராட்டம் மூன்றாவது நாளான இன்று இரவு 10 மணியை தாண்டியும் மக்கள் வெள்ளம் திரளாக கூடி நிற்கிறது\nபிலியந்தலையில் 710 கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது \nபூஜித்த – ஹேமசிறி மீதான வழக்கு ஒக்டோபர் 3 வரை ஒத்திவைப்பு \nபெலியத்த பிரதேச சபைத் தலைவர் கைது \nதோனியின் கோரிக்கைக்கு இந்திய இராணுவத் தளபதி அனுமதி\nஇலங்கையில் உதயமானது மேலுமொரு புதிய தமிழ் கட்சி\nஹொங்கொங் போராட்டம் திசை திரும்புகிறதா\nஇலங்கையில் உதயமானது மேலுமொரு புதிய தமிழ் கட்சி\nவிசேட ஆராதனையில் கலந்து க���ண்டார் ஜனாதிபதி மைத்ரி \nகேப்பாப்புலவு மக்களுடன் ஐ.நா வின் விசேட அறிக்கையாளர் சந்திப்பு\n“முதுகெலும்பில்லாத தலைவர்கள் – அரசு வீட்டுக்கு செல்ல வேண்டும்” – பேராயர் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை \nநீர்கொழும்பு கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம் இன்று மீண்டும் திறந்து வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/17059", "date_download": "2019-07-22T05:40:23Z", "digest": "sha1:XC3BNP2OE2HMLWIPUWEM7YYQ4JNLLYVI", "length": 11046, "nlines": 96, "source_domain": "sltnews.com", "title": "மகிழ்ச்சியின் உச்சத்தில் கருணா, வடக்கில் அதிகாரத்தை பிடிக்கிறார் டக்ளஸ் – SLT News.com | 24Hrs Tamil News Portal", "raw_content": "\n[ 2019-07-03 ] விடுதலைப் புலிகளின் தலைவர் குறித்து சரத் பொன்சேகா வெளிப்படுத்தப்படும் பல தகவல்கள்\tபுதிய செய்திகள்\n[ 2019-07-02 ] புத்தர் சிலையை மீண்டும் சேதப்படுத்திய மத வெறியர்கள் கொந்தளிக்கும் பௌத்த இளைஞர் சங்கம்\tபுதிய செய்திகள்\n[ 2019-06-29 ] காத்தான்குடிக்கு தமிழர்கள் செல்லாவிட்டால் என்ன நிலை தமிழரட்கள் எப்படி… வெளியான வீடியோ…\tபுதிய செய்திகள்\n[ 2019-06-29 ] பப்புவா நியூ கினியின் அமைச்சராக பதவியேற்ற முதல் தமிழர்\tபுதிய செய்திகள்\n[ 2019-06-27 ] யாழில் 111.7 மில்லியன் மோசடி நிர்கதியான நிலையில் நுாற்றுக்கணக்கான மக்கள்\tபுதிய செய்திகள்\nமகிழ்ச்சியின் உச்சத்தில் கருணா, வடக்கில் அதிகாரத்தை பிடிக்கிறார் டக்ளஸ்\nநல்லாட்சி அரசாங்கம் பிளவடைந்து இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் மீள்குடியேற்றம், இந்துவிவகார மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சராக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்படவுள்ளதாக உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇலங்கையின் புதிய அமைச்சரவை திங்கட்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.\nஇதேவேளை, குறித்த பதவியை ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான டி.எம்.சுவாமிநாதன் வகித்து வந்திருந்த நிலையில் தற்போது அதில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஇலங்கை நாட்டிலுள்ள மக்களுக்க மகிழ்ச்சியான ஒரு விடயம் நடந்தேறியுள்ளது, என்னுடைய தலைவர் மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்றுள்ளார், இதனால் நாங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நன்றி தெரிவித்துக்கொள்���ின்றோம் என கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்றைய தினம் பிரதமராக பதவியேற்றதனைத் தொடர்ந்து அது தொடர்பில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nசிங்கள மக்களை மகிந்தவின் அரசியல் பிரவேசத்தை வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் அதிகம் வரவேற்றுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவிடுதலைப் புலிகளின் தலைவர் குறித்து சரத் பொன்சேகா வெளிப்படுத்தப்படும் பல தகவல்கள்\nபுத்தர் சிலையை மீண்டும் சேதப்படுத்திய மத வெறியர்கள் கொந்தளிக்கும் பௌத்த இளைஞர் சங்கம்\nகாத்தான்குடிக்கு தமிழர்கள் செல்லாவிட்டால் என்ன நிலை தமிழரட்கள் எப்படி…\nபப்புவா நியூ கினியின் அமைச்சராக பதவியேற்ற முதல் தமிழர்\nயாழில் 111.7 மில்லியன் மோசடி நிர்கதியான நிலையில் நுாற்றுக்கணக்கான மக்கள்\nதிடீரென்று வைரலான பூண்டு உரிக்கும் காட்சி இப்படிகூட உரிக்கலாமா\nசற்றுமுன் -அரசாங்க அலுவலர்களின் ஆடைபற்றிய திருத்தியமைக்கப்பட்ட சுற்றறிக்கை வெளியிடப் பட்டது\nமுஸ்லிம்க‌ள் வாக்காள‌ர்க‌ளாக‌ இல்லாத‌ ப‌குதியில் ப‌ள்ளி க‌ட்டுவ‌து போன்ற‌வை த‌டை செய்ய‌ப்ப‌ட வேண்டும்-முபாற‌க் அப்துல் ம‌ஜீத்\nஇலங்கை அணி கொடுத்த இன்ப அதிர்ச்சி இதயம் வெடித்து உயிரிழந்த இளைஞன்\nஅத்துமீறி பாடசாலைக்குள் கொண்டுவந்த கையடக்க தொலைபேசியை சுத்தியலால் அடித்து உடைக்கும் ஆசிரியர்கள்\nஜனவரி ஏழாம் திகதி முதல் குடியை விட்டுவிட்டேன்- சுரேன் ராகவன்\nஅவசரமாக குருநாகல் செல்லும் ரத்ன தேரர்- ஏன் தெரியுமா\nமினுவாங்கொடையில் முஸ்லிம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\nபொது நிர்வாக அமைச்சின் சுற்று நிரூபம் மாற்றம்: அபாயாவுக்கு தடையில்லை\nவங்கிக் கட்டடத்திற்கு அருகில் வெடி குண்டு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர்\n100 ரூபாவாவது எமது பொதுபல சேனா கணக்கில் வைப்பிலிடுங்கள் ; பொதுமக்களின் உதவி கோரும் BBS\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா\nநகைக் கடையினுள் புகுந்து துப்பாக்கி சூடு.. உரிமையாளர் உயிரிழப்பு.\nகடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த தந்தை, மகள்மார் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் இறுதிக் கிரியை\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற��றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/19831", "date_download": "2019-07-22T05:57:01Z", "digest": "sha1:P7S4I3LCIYHPIZ6BP3AG2CN5SB2RWCI5", "length": 11540, "nlines": 95, "source_domain": "sltnews.com", "title": "மஹிந்தவின் விசேட எச்சரிக்கை! பாரிய ஆபத்து வருகிறதாம்!! – SLT News.com | 24Hrs Tamil News Portal", "raw_content": "\n[ 2019-07-03 ] விடுதலைப் புலிகளின் தலைவர் குறித்து சரத் பொன்சேகா வெளிப்படுத்தப்படும் பல தகவல்கள்\tபுதிய செய்திகள்\n[ 2019-07-02 ] புத்தர் சிலையை மீண்டும் சேதப்படுத்திய மத வெறியர்கள் கொந்தளிக்கும் பௌத்த இளைஞர் சங்கம்\tபுதிய செய்திகள்\n[ 2019-06-29 ] காத்தான்குடிக்கு தமிழர்கள் செல்லாவிட்டால் என்ன நிலை தமிழரட்கள் எப்படி… வெளியான வீடியோ…\tபுதிய செய்திகள்\n[ 2019-06-29 ] பப்புவா நியூ கினியின் அமைச்சராக பதவியேற்ற முதல் தமிழர்\tபுதிய செய்திகள்\n[ 2019-06-27 ] யாழில் 111.7 மில்லியன் மோசடி நிர்கதியான நிலையில் நுாற்றுக்கணக்கான மக்கள்\tபுதிய செய்திகள்\nஜனவரி 2015 ஒன்பதாம் திகதியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக நாடு ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச இன்று விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு எச்சரித்துள்ளார்.\nஇது தொடர்பில் மேலும் அவர் கருத்துத்தெரிவிக்கையில்,\nநாட்டில் பொருளாதாரம் எவ்வேளையிலும் படுபாதாளத்திற்குச் செல்லும் என்பதே முதல் ஆபத்து என அவர் தெரிவித்ததோடு, புதிய அரசமைப்பு தொடர்பான நகல்வடிவே இலங்கை எதிர்கொள்ளும் அடுத்த ஆபத்து என மகிந்த ராஜபக்ச தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nமேலும் கடந்த நான்கு வருடங்களில் தேசிய கடன் ஐம்பது வீதத்தினால் அதிகரித்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் 19வது திருத்தத்தின் காரணமாக அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் முடங்கும் ஆபத்து காணப்படுவதாகவும் அவர் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n19வது திருத்தத்தின் கீழ் நாடாளுமன்றத்தை எந்த சூழ்நிலையிலும் கலைக்கமுடியாது, வரவு செலவு திட்டத்தில் அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டாலும்,நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்தாலும் நாடாளுமன்றத்தை கலைக்கமுடியாது எனவும் மகிந்த ரா��பக்ச தெரிவித்துள்ளார்.\nபுதிய அரசமைப்பை தயாரித்தவர்களால் அது நிறைவேற்றப்பட்டால் இலங்கை என்பது இல்லாமல் போகும் என தெரிவித்துள்ளார். புதிய அரசமைப்பிற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அறிகின்றோம். இந்த ஆபத்துக்கள் யதார்த்தமாவதை தடுப்பதற்கான அரசியல் சக்தியாக எனது தலைமையிலான எதிர்கட்சி கூட்டணியே காணப்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த தெரிவித்துள்ளார்.\nவிடுதலைப் புலிகளின் தலைவர் குறித்து சரத் பொன்சேகா வெளிப்படுத்தப்படும் பல தகவல்கள்\nபுத்தர் சிலையை மீண்டும் சேதப்படுத்திய மத வெறியர்கள் கொந்தளிக்கும் பௌத்த இளைஞர் சங்கம்\nகாத்தான்குடிக்கு தமிழர்கள் செல்லாவிட்டால் என்ன நிலை தமிழரட்கள் எப்படி…\nபப்புவா நியூ கினியின் அமைச்சராக பதவியேற்ற முதல் தமிழர்\nயாழில் 111.7 மில்லியன் மோசடி நிர்கதியான நிலையில் நுாற்றுக்கணக்கான மக்கள்\nதிடீரென்று வைரலான பூண்டு உரிக்கும் காட்சி இப்படிகூட உரிக்கலாமா\nசற்றுமுன் -அரசாங்க அலுவலர்களின் ஆடைபற்றிய திருத்தியமைக்கப்பட்ட சுற்றறிக்கை வெளியிடப் பட்டது\nமுஸ்லிம்க‌ள் வாக்காள‌ர்க‌ளாக‌ இல்லாத‌ ப‌குதியில் ப‌ள்ளி க‌ட்டுவ‌து போன்ற‌வை த‌டை செய்ய‌ப்ப‌ட வேண்டும்-முபாற‌க் அப்துல் ம‌ஜீத்\nஇலங்கை அணி கொடுத்த இன்ப அதிர்ச்சி இதயம் வெடித்து உயிரிழந்த இளைஞன்\nஅத்துமீறி பாடசாலைக்குள் கொண்டுவந்த கையடக்க தொலைபேசியை சுத்தியலால் அடித்து உடைக்கும் ஆசிரியர்கள்\nஜனவரி ஏழாம் திகதி முதல் குடியை விட்டுவிட்டேன்- சுரேன் ராகவன்\nஅவசரமாக குருநாகல் செல்லும் ரத்ன தேரர்- ஏன் தெரியுமா\nமினுவாங்கொடையில் முஸ்லிம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\nபொது நிர்வாக அமைச்சின் சுற்று நிரூபம் மாற்றம்: அபாயாவுக்கு தடையில்லை\nவங்கிக் கட்டடத்திற்கு அருகில் வெடி குண்டு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர்\n100 ரூபாவாவது எமது பொதுபல சேனா கணக்கில் வைப்பிலிடுங்கள் ; பொதுமக்களின் உதவி கோரும் BBS\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா\nநகைக் கடையினுள் புகுந்து துப்பாக்கி சூடு.. உரிமையாளர் உயிரிழப்பு.\nகடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த தந்தை, மகள்மார் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் இறுதிக் கிரியை\nஉங்கள��� பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-07-22T05:45:44Z", "digest": "sha1:GM2RNL2AM4IOKE3UOMCJ3OT2VTHCSTG7", "length": 6794, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"புகுபதிகை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபுகுபதிகை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகாப்சா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூகிள் நலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேடுபொறி உகப்பாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:மாணவர்களுக்கான விக்கிப்பீடியா கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிமம்:விக்கிப்பீடியா புகுபதிகை.png ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிடுபதிகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலாகின் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒற்றைப் புகுபதிகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Kanags/தொகுப்பு 4 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:இன்றைய உதவிக்குறிப்பு/காப்பகம்/2012/ஆகத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1பாஸ்வோர்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:112.135.16.169 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கிப்பீடியா யாரால் எழுதப்படுகிறது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை/2016 பங்கேற்பாளர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை/2017 பங்கேற்பாளர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கிப்பீடியாவில் எழுத பத்து எளிய விதிகள் ‎ (← இணைப்புக���கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/rajinikanth-2-0-trailer-release-diwali-ph70f1", "date_download": "2019-07-22T05:53:27Z", "digest": "sha1:MALAQ3RJD4MOJ4UPVPZDNBK2I3BWPKRA", "length": 12071, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து! வெளியாகிறது சூப்பர் ஸ்டாரின் 2.0 டிரெய்லர்", "raw_content": "\n வெளியாகிறது சூப்பர் ஸ்டாரின் 2.0 டிரெய்லர்\n2.0 படத்தின் டிரெய்லர் நவம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என்று அப்படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.\n2.0 படத்தின் டிரெய்லர் நவம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என்று அப்படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. சிவாஜி, எந்திரன் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து பிரமாண்ட இயக்குனர் சங்கருடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்துள்ள படம் 2.0. 2010ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த எந்திரன் படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படத்தை சங்கர் இயக்கியுள்ளார். இந்திய அளவில் மிகப்பெரிய பொருட் செலவில் உருவாகிய படங்களில் ஒன்று என்ற பெருமையுடன் இப்படம் தயாராகியுள்ளது. படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் 600 கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது,\nஇந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக, சங்கரின் முந்தைய படமான ஐ-யில் நடித்த எமி ஜாக்சன் நடிக்கிறார். இதில் எந்திரனில் நடித்த ஐஸ்வர்யா ராயும் குணசித்ர வேடத்தில் தோன்றுவதாக தகவல் கசிந்துள்ளது. வில்லன் கதாப்பாத்திரத்தில் பாலிவுட்டின் பிரபல நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். ஷங்கரின் படங்கள் என்றாலே, கிளைமேக்சில் நிச்சயம் சமுதாயத்திற்கு தேவையான கருத்து நிச்சயம் இருக்கும். அதுவும் மனதில் பதியும் படி செய்து விடுவது தான் சங்கரின் திரைக்கதை யுக்தி. அதேபோல் இந்தப் படத்திலும் நவீன யுகத்திற்கு ஏற்ற கருத்து இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் டீசர் கடந்த மாதம் 13 ஆம் தேதி வெளியாகி யூடியூப்பை திணறடித்தது. நிமிடத்திற்கு நிமிடம் இந்த டீசர் புதிய சாதனை படைத்தது.\nஇந்தியில் இந்த டீசர் 4 கோடி முறையும், தமிழில் ஒரு கோடியே 80 லட்சம் முறையும் இந்த டீசர் பார்க்கப்பட்டுள்ளது. இதில் வசீகரன் தோற்றத்துடன் ரஜினிகாந்த் காணப்படுவார். எந்திரன் படத்தின் கிளைமேக்சில் அழிக்கப்படும் சிட்டி ���ன்ற ரோபோ, இபடத்தில் வில்லனை அழிப்பதற்காக மீண்டும் உருவாக்கப்படுவதைப் போல் காட்சிகள் இருக்கும்.\nபடம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சம் பெற்றுள்ள நிலையில், நவம்பர் 29ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் மிக அதிகமாக திரையரங்குகளில் படம் ரிலீசாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இது மட்டும் அல்லாமல் தற்போது 2.0 தொடர்பான மேலும் ஒரு இனிப்பான செய்தி வந்துள்ளது. இப்படத்தின் டிரெய்லர் நவம்பர் 3ஆம் தேதி வெளியாகும் என்பது தான் அந்த செய்தி. தீபாவளிக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் டிரெய்லர் வெளியாக உள்ளதால், ரஜினி ரசிகர்களுக்கு அன்றைய தினமே தீபாவளி தான்..\nமேல புலி... கீழ பாதாளம்... மலைப்பாம்பு... அங்க ஒரு தேன் கூடு... என்ன ஸ்பீடு... விஜய் சேதுபதியி 'சூப்பர் டீலக்ஸ்' ட்ரைலர்\nஎவனும் உயிரோட இருக்க கூடாது போலீசாக மிரட்டும் கதிர்\nபையா படத்தை நினைவு படுத்துதா 'தேவ்' பட டிரைலர்\nட்ரைலரிலேயே 'திருமணத்தை' புட்டு புட்டு வைத்த சேரன்\nவிக்ரம் மகன் துருவ் நடித்திருக்கும் 'வர்மா' படத்தின் ட்ரைலர்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n'மாத்தி மாத்தி' அடித்துக்கொண்ட பக்தர்கள்.. அத்திவரதர் கூட்ட நெரிசல் வீடியோ..\nகதிர் ஆனந்திற்கு வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த சேலம் கோவிந்தன்..\nபிரியங்கா காந்தியின் அதிரடி அறிவிப்பு.. பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்தனை லட்சம்\nகழுத்தை நெரித்து மனைவி கொலை.. தப்பி ஓடிய கணவன் பரபரப்பு வீடியோ..\nபிஞ்சு குழந்தையின் கழுத்தை நெரித்து தூக்கி எறிந்த பெண்.. கொந்தளித்து லதா ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ..\n'மாத்தி மாத்தி' அடித்துக்கொண்ட பக்தர்கள்.. அத்திவரதர் கூட்ட நெரிசல் வீடியோ..\nகதிர் ஆனந்திற்கு வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த சேலம் கோவிந்தன்..\nபிரியங்கா காந்தியின�� அதிரடி அறிவிப்பு.. பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்தனை லட்சம்\nநம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட முடியாது... சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் மனு நிராகரிப்பு..\nநடிகர் சிம்புவின் வலையில் சிக்கிய பிக்பாஸ் பிரபலத்தின் காதலி...எவ்வளவு நெருக்கம் பாருங்க...\nஅவங்க கேட்டாங்க.. நாங்க எடுத்து கொடுத்தோம்.. சர்ச்சைக்கு நறுக்குனு முற்றுப்புள்ளி வைத்த எம்.எஸ்.கே.பிரசாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/topic/hardik-pandya", "date_download": "2019-07-22T05:55:19Z", "digest": "sha1:SA3UHJRBESR5KVROSMP6AHL2BPMJORGS", "length": 15667, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "hardik pandya: Latest News, Photos, Videos on hardik pandya | tamil.asianetnews.com", "raw_content": "\nஅந்த பையனை என்கிட்ட அனுப்புங்க.. வேற லெவல் ஆல்ரவுண்டரா மாத்தி காட்டுறேன்.. இந்திய வீரருக்கு குறிவைக்கும் பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர்\nஉலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. பெரியளவில் எதுவும் செய்யவில்லை என்றாலும் அனைத்து விதத்திலும் பங்களிப்பு செய்தார் ஹர்திக் பாண்டியா.\nஅருமையான வாய்ப்பு.. தப்பு பண்ணிட்டீங்களே தோனி.. இப்ப பாருங்க அடிச்சு நொறுக்குறாங்க\nஷமி மற்றும் பும்ராவின் வேகத்தை இருவராலும் திறம்பட எதிர்கொள்ள முடியவில்லை என்றாலும் கூட, சமாளித்து ஆடினர். இருவராலும் விக்கெட் எடுக்க முடியாததை அடுத்து வழக்கத்திற்கு மாறாக ஆறாவது ஓவரிலேயே சாஹலை கொண்டுவந்தார் கேப்டன் கோலி.\nஇந்த தருணத்துக்காகத்தான் 3 வருஷமா வெயிட் பண்ணேன்.. எதிரணிகளை தெறிக்கவிடும் ராக் ஸ்டார் ஹர்திக் பாண்டியா\nஇந்த உலக கோப்பையில், இந்திய அணியில் விராட் கோலி, பும்ராவிற்கு அடுத்தபடியாக பெரிதும் எதிர்பார்க்கப்படுபவர் ஹர்திக் பாண்டியா தான்.\nஆட்டத்தின் திருப்புமுனையே அந்த சம்பவம்தான்.. அதுக்கு அப்புறம் நாம கெத்து ஆயிட்டோம்.. முன்னாள் வீரர் அதிரடி\nஇந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில், இந்திய அணியின் இன்னிங்ஸின்போது நடந்த ஒரு சம்பவம்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்துவிட்டது.\nஉலக கோப்பை 2019: அந்த பையன் தாங்க செம வெறியில் இருக்கான்.. சும்மா தெறிக்கவிடுவான் பாருங்க - ஜாண்டி ரோட்ஸ்\nஇந்த உலக கோப்பையில் ஆடும் வீரர்களிலேயே தீராத வேட்கையிலும் செம வெறியிலும் இருப்பது யார் என தென்னாப்பிரிக்க முன்னாள் வீரரும் அபாரமான ஃபீல்டருமான ஜாண்டி ரோட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.\nநான் அதுக்குலாம் லாயக்கு இல்லங்க.. நல்ல சான்ஸை வீணடித்த பாண்டியா வந்ததும் சென்ற தினேஷ் கார்த்திக்.. கொஞ்ச நேரம் கழிச்சு சென்ற தோனி\n13 ஓவர்கள் நிலைத்து ஆடிய பாண்டியா, 30 ரன்களில் ஜேம்ஸ் நீஷம் பவுலிங்கில் ஆட்டமிழந்து, பெரிய இன்னிங்ஸ் ஆட தனக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிட்டார்.\nகோலியும் காலி.. ஹர்திக் பாண்டியாவிற்கு அருமையான ஒரு சான்ஸ்\nநியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி 11வது ஓவரிலேயே நான்கு விக்கெட்டுகளை இழந்துவிட்டது.\nஇந்திய அணியில் அவங்க 2 பேரும்தான் எனக்கு ரொம்ப நெருங்கிய நண்பர்கள்.. மனம் திறக்கும் தினேஷ் கார்த்திக்\nதோனி ஆடவில்லை என்றால்தான் மாற்று விக்கெட் கீப்பர் ஆடுவார் என்பதால் முக்கியமான போட்டியில் மாற்று விக்கெட் கீப்பர் களமிறங்க நேரிட்டால் விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்படுவது அவசியம். அந்த வகையில், அனுபவ மற்றும் சிறந்த விக்கெட் கீப்பர் என்ற முறையிலும் பெஸ்ட் ஃபினிஷர் என்ற வகையிலும் தினேஷ் கார்த்திக் அணியில் எடுக்கப்பட்டார்.\nஅவர மாதிரி ஒரு திறமைசாலி இந்திய அணியில் இல்லவே இல்ல\nவிராட் கோலி தலைமையிலான இந்திய அணி, பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே சிறந்த அணியாக திகழ்கிறது.\nஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்று.. கேகேஆருக்கு மரண பயத்தை காட்டிய ஹர்திக் பாண்டியா\nகேகேஆர் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஹர்திக் பாண்டியா ஆடியது, ஐபிஎல் வரலாற்றில் மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று.\nஹர்திக் பாண்டியாவை எடுக்கலாம்னு எவ்வளவோ சொன்னேன்.. ஆனால் அவங்க கேட்கவே இல்ல பாண்டியாவை தவறவிட்ட ஐபிஎல் அணி.. இர்ஃபான் பதான் அதிரடி\nஐபிஎல் 12வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே மற்றும் 3 முறை சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் வழக்கம்போலவே ஆதிக்கம் செலுத்தி ஆடிவருகின்றன.\nஅவருக்கு பந்துவீசணும்னு நெனச்சா எனக்கே மனசுலாம் பதறுது.. இந்திய வீரரை கண்டு அஞ்சி நடுங்கும் மலிங்கா\nரோஹித் சர்மா தலைமையிலான 3 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த சீசனிலும் சிறப்பாக ஆடிவருகிறது.\nஆர்சிபியின் தோல்விக்கு அந்த சம்பவம்தான் காரணம் செம கடுப்பான கேப்டன் கோலி\nமுதல் 6 ��ோட்டிகளிலும் தோற்ற ஆர்சிபி அணி, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்தது. அதன்பின்னர் அந்த வெற்றி முகத்தை தொடர நினைத்த ஆர்சிபிக்கு, அடுத்த அடி விழுந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியது. இனிமேல் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற வாய்ப்பேயில்லை.\nரோஹித் - டி காக் அபார தொடக்கம்.. கடைசி நேரத்தில் பாண்டியா காட்டடி ராஜஸ்தான் ராயல்ஸுக்கு சவாலான இலக்கு\nஅரைசதம் கடந்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த குயிண்டன் டி காக் 81 ரன்களில் ஆட்டமிழந்தார். டெத் ஓவர்களில் ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடி மிரட்டினார். 11 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 28 ரன்களை குவித்து இன்னிங்ஸை அதிரடியாக முடித்துவைத்தார்.\nநானே பெரிய சண்டக்கோழி.. என்கிட்டயேவா.. ஹர்திக் - ஹார்டஸ் மோதல்.. வீடியோ\nஇந்த போட்டி முழுவதுமே மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் இருந்தது. கெய்லின் அதிரடி, ராகுலின் சதம், பொல்லார்டின் மிரட்டலான பேட்டிங் என போட்டி முடியும் வரை பரபரப்பாகவே இருந்தது.\n'மாத்தி மாத்தி' அடித்துக்கொண்ட பக்தர்கள்.. அத்திவரதர் கூட்ட நெரிசல் வீடியோ..\nகதிர் ஆனந்திற்கு வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த சேலம் கோவிந்தன்..\nபிரியங்கா காந்தியின் அதிரடி அறிவிப்பு.. பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்தனை லட்சம்\nநம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட முடியாது... சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் மனு நிராகரிப்பு..\nநடிகர் சிம்புவின் வலையில் சிக்கிய பிக்பாஸ் பிரபலத்தின் காதலி...எவ்வளவு நெருக்கம் பாருங்க...\nஅவங்க கேட்டாங்க.. நாங்க எடுத்து கொடுத்தோம்.. சர்ச்சைக்கு நறுக்குனு முற்றுப்புள்ளி வைத்த எம்.எஸ்.கே.பிரசாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/kamal-haasan-releases-election-manifesto-the-lok-sabha-elctions-344895.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-22T06:22:35Z", "digest": "sha1:PPIU6QUPF4BI2OPZPYEO4GGOIWK3TSHQ", "length": 18376, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்.. சுங்க கட்டணங்கள் ரத்து செய்யப்படும்.. கமலின் அதிரடி வாக்குறுதிகள் | Kamal haasan releases election manifesto for the lok sabha elctions - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\n2 min ago ஒரே செகண்ட்தான்.. பைக், பாட்டு, செல்பி.. தெறித்து விழுந்து.. இது தேவையா.. ஷாக் வீடியோ\n4 min ago 2 நாள் டைம் கேட்கும் குமாரசாமி.. இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விரும்பும் சபாநாயகர்.. பரபரப்பு\n14 min ago சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நல்ல மழை.. மாறிய கிளைமேட்.. உற்சாகத்தில் மக்கள்\n20 min ago அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக் கூடாது.. ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பரபரப்பு பேச்சு\nAutomobiles பிரதமர் மோடியின் கனவு திட்டமிடப்பட்ட காலத்திற்குள் நிறைவேறுமா இவ்வளவு அவசரம் சரிப்பட்டு வராது ஜி\nTechnology இன்று: விற்பனைக்கு வரும் ரெட்மி கே20, கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள்: விலை\nMovies இந்த தடவையாவது ஒர்க் அவுட் ஆகணும்.. சாயிஷா அம்மாவிடம் காதலைச் சொன்ன ஆர்யா\nFinance நெடுஞ்சாலை துறைக்குக் கடன் கொடுக்கும் LIC.. ரூ.1.25 லட்சம் கோடி கடன்.. ஆண்டுக்கு ரூ.25,000 கோடி\nSports தோனிக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்வுக் குழு.. டீசன்ட்டாக ஒதுங்க இது தான் காரணம்.. வெளியான ரகசியம்\nLifestyle கஷ்டம் மட்டும்தான் வருதா உங்க ராசிப்படி எப்ப ராஜயோகம் வருதுனு தெரியுமா\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்.. சுங்க கட்டணங்கள் ரத்து செய்யப்படும்.. கமலின் அதிரடி வாக்குறுதிகள்\nKamal Haasan Speech: வெளுத்து வாங்கிய கமல்ஹாசன்-வீடியோ\nசென்னை: ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கே கொண்டு வந்து கொடுக்கப்படும் என கமல்ஹாசன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் முக்கிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என அறிவித்தார்.\nஇந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ கு தமிழரசன் கமலை சந்தித்தார். அப்போது அக்கட்சியுடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகின. இதில் இந்திய குடியரசு கட்சிக்கு லோக்சபா தேர்தலில் ஒரு தொகுதியும் தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅது போல் வளரும் தமிழகம் கட்சியின் தலைவர் துரையரசனும் கமல்ஹாசனை சந்தித்தார். இதில் சட்டசபை இடைத்தேர்தலில் அக்கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இ��ு கட்சிகளும் டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிடவுள்ளன.\nஇந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.\nஏன் நடிகனை பார்த்து பயப்படுகிறீர்கள் சொல்லுங்கள் ஸ்டாலின்.. கேள்வி மேல் கேள்வி கேட்ட கமல்ஹாசன்\nஇந்த நிலையில் மீதமுள்ள 18 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் கமல்ஹாசன் அறிவித்தார். இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையையும் அவர் வெளியிட்டார்.\n5 ஆண்டுகளுக்கு சுத்தமான குடிநீர் வசதி\n5 ஆண்டுகளில் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு. 500 திறன் மே்முபாட்டு மையங்கள் அமைக்கப்படும்.\nவறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 60 லட்சம் பேரின் வறுமை அகற்றுவோம்\nகுடிசை இல்லா தமிழகம் காண்போம்\nதமிழகத்தின் மொத்த பொருளாதார ஆதாரமான விவசாயம், தொழில் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்கள் நிறைவேற்றப்படும்\nவிவசாயம் உள்ளிட்ட தொழில்களில் பணியாற்றும் ஆணுக்கு நிகராக பெண்ணுக்கும் ஊதியம்.\nஉலகம் பரவியுள்ள தமிழர்கள் ஒன்று சேர்ந்து உரிமைகளை காப்போம்\nஊழலுக்கு எதிராக பல் இல்லா லோக் ஆயுக்தவை வலுப்படுத்தப்படும்.\nசுங்க வரி கட்டணங்கள் ரத்து செய்யப்படும்.\nரேஷன் பொருட்கள் வீட்டுக்கே கொண்டு வரப்படும்\nஇலவச வைபை வழங்கும் திட்டம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேலூரில் என்ன வாக்குறுதியை திமுகவால் நிறைவேற்ற முடியும் சொல்லுங்க.. முதல்வர் எடப்பாடி அட்டாக்\nஅப்படி ஒரு கால்.. இப்படி ஒரு கால்.. விஜயகாந்த் மாதிரி.. சபாஷ் சப் இன்ஸ்பெக்டர்\nஇந்தா கேட்டுடாருல்ல.. கோயம்புத்தூரையும் ஈரோட்டையும் இப்படி பிரிங்க.. கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை\n2 குடிகாரர்கள்.. நடு ரோட்டில் திடீரென படுத்து.. தட்டி எழுப்பி விசாரிச்சா.. அடக் கொடுமையே\nகாஃபி வித் ராஜேஷ்குமார்.. பொன் விழா நாயகனுடன் ஒரு ப்யூட்டிஃபுல் சந்திப்பு.. நீங்க ரெடியா\nசென்னை, கோவையில் புதிய டைடல் பார்க்குகள்... அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்\n16 வயசு பெண்ணை நாசம் செய்த 6 பேர்.. மீண்டும் அதிர வைத்த பொள்ளாச்சி\nதிடீரென ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்ற திருநங்கையர்.. திடுக்கிட்டு போன மக்கள்.. கோவையில் பரபரப்பு\nகோவை அருணாசலம் முருகானந்தத்தை சந்தித்த பிராவோ.. நாப்கின் செய்ய கற்று கொண்ட சுவாரசியம்\nகோவை அருகே மிக் 21 ரக போர் விமானத்தின் டேங்க் கழன்று விழுந்ததால் பரபரப்பு\nபின்னாடி இரண்டே இரண்டு டயருடன் ஓடிய அரசு பஸ்.. மக்கள் வியப்பு\nவறட்டு சாதி கௌரவத்தால் தர்ஷினி பிரியா கனகராஜ் படுகொலை.. நாடாளுமன்றத்தில் திருமாவளவன் எம்பி ஆவேசம்\nநீங்கள் காளை மாடு அல்ல தமிழ்நாடே போராடுவதற்கு.. கனகராஜ்-வர்ஷினிபிரியா படுகொலை குறித்து பா ரஞ்சித்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/m-k-stalin-has-submitted-letter-the-minister-petroleum-natu-275123.html", "date_download": "2019-07-22T05:24:52Z", "digest": "sha1:OXSVBMA7I6BJTUB5F3WFTBDLEK4NBGBV", "length": 20740, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுக.. மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம் | M.K.Stalin has submitted letter to the Minister of Petroleum and Natural Gas over hydrocarbon project - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமருங்கூரில் எங்க திரும்பினாலும்.. ஒன்லி வெள்ளை\n6 min ago கள்ள உறவுக்காக ஜோதி செய்த வேலை.. வாட்டர்ஹீட்டரை வைத்து புருஷனை கொல்ல முயற்சி.. ஓசூர் பகீர்\n12 min ago காந்த குவியல்.. ஐஸ் பாறைகள்.. சந்திரயான் 2வை நிலவின் தென் துருவத்திற்கு அனுப்ப இப்படி ஒரு காரணமா\n29 min ago கர்நாடகா: உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட முடியாது- உச்சநீதிமன்றம் திட்டவட்டம்\n29 min ago கள்ளக்குறிச்சி பிரபுவுக்கு இன்னொரு உத்தரவாதமும் கொடுத்திருக்கிறாராம் எடப்பாடியார்\nMovies Lakshmi stores serial: போச்சா...சின்ன புள்ளைங்க வெள்ளாமை வீடு வந்து சேராதுன்னு சும்மாவா சொன்னாங்க\nAutomobiles 4 ஆண்டுகள், 5 லட்சம் யூனிட்டுகள்... அசத்தும் ஹூண்டாய் க்ரெட்டா\nTechnology 18 வருடங்களுக்கு முன் காணாமல் போன நபரை கண்டுபிடித்த ஃபேஸ் ஆப்.\nFinance ஏர் இந்தியா பணி நியமனம், ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பா.. அப்படின்னா Privatization கன்பார்மா..\nLifestyle கஷ்டம் மட்டும்தான் வருதா உங்க ராசிப்படி எப்ப ராஜயோகம் வருதுகு தெரியுமா\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n��ைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுக.. மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்\nடெல்லி: நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி மத்தியபெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.\nமேலும் தமிழக மக்கள் மற்றும் விசாயிகளின் நலன் கருதி, நெடுவாசல் கிராமத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் மத்திய அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஇது குறித்து, மத்தியபெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சருக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:\nதமிழகத்தில் உள்ள பின்தங்கிய புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உட்பட்ட நெடுவாசல் கிராமத்தில், மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு அனுமதி கொடுப்பதற்கு எதிராக நடைபெற்று வரும் தன்னெழுச்சியான போராட்டங்கள் குறித்து தங்களுடைய மேலான கவனத்துக்கு கொண்டு வர இந்த கடிதத்தை எழுதுகிறேன்.\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடுக.. மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம் pic.twitter.com/gF5iukzrBH\nஇந்த இயற்கை வாயு எடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் மற்றும் அப்பகுதிகளில் வசித்து வரும் பல லட்சக்கணக்கான பொதுமக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும் என்று தமிழக மாணவர்கள், பொதுமக்கள் குறிப்பாக விவசாயிகள் அஞ்சுகின்றனர்.\nமேலும், இந்த திட்டத்தாலும், அதற்காக தோண்டப்படும் ஆழம் மிகுந்த கிணறுகளாலும் இயற்கை வளங்கள் சுரண்டப்படும் என்ற அச்சத்தினை அவர்கள் தங்களின் போராட்டங்கள் வாயிலாக வெளிப்படுத்துகின்றனர்.\nஎந்தவொரு வளர்ச்சித் திட்டமும் பொதுமக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்காத வகையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் உங்களுக்கும் மாற்றுக் கருத்து இருக்காது என்று நான் நம்புகிறேன். வளர்ச்சித் திட்டங்கள் பல தலைமுறைகளுக்கு உதவக்கூடிய வகையில் தீட்டப்படுகின்றன என்றாலும், நீண்ட கால வாழ்வு மற்றும் ஆரோக்கிய மேம்பாட்டிற்கு ஏற்ற வகையில் மக்கள் தங்களை சுற்றியுள்ள இயற்கை வளங்களை அனுபவிக்கும் உரிமையை போற்றுவதாக இருக்க வேண்டும்.\nஇந்தநிலையில், மக்களின் எதிர்ப்புகளையும் மீறி இத்திட்டம் தொடரப்படுமேயானால், இந்த தலைமுறையின் உரிமைகள் மட்டுமல்ல- எதிர்கால தலைமுறையினரின் உரிமைகளும் பறிக்கப்படுவதோடு, அது இயற்கை நீதிக்குப் புறம்பானதாக அமைந்து விடும் என்று அஞ்சுகிறேன்.\nஎனவே, நெடுவாசலில் திட்டமிடப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டம் தமிழக மக்களின் விருப்பத்துக்கு முற்றிலும் விரோதமானது என்பதை தங்களுக்கு சுட்டிக்காட்ட நான் கடமைப்பட்டுள்ளேன்.\nஜனநாயகத்தின் எஜமானர்கள் மக்கள் என்பதையும், அந்த எஜமானர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவு இருக்க வேண்டும் என்பதையும் நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் என்று கருதுகிறேன்.\nஇந்த திட்டம் ஒவ்வொரு முனையிலும் பல லட்சக்கணக்கான பொதுமக்களால் எதிர்க்கப்படும் நிலையில் , தமிழக மக்கள் மற்றும் விசாயிகளின் நலன் கருதி, நெடுவாசல் கிராமத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தனது கடிதத்தில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் hydrocarbon project செய்திகள்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுவை மண்ணில் நுழைய விட மாட்டோம்.. நாராயணசாமி திட்டவட்டம்\nஹைட்ரோகார்பன் விவகாரம்.. வாயில் சொல்லும் தமிழக அரசு செயலில் காட்டட்டும்.\nபேரழிவு ஏற்படும்.. தமிழகத்தை சகாரா பாலைவனமாக்க திட்டமிடுகிறதா மத்திய அரசு.. ஸ்டாலின் ஆவேசம்\nஹைட்ரோகார்பன் திட்டத்தால் வேதாந்தா நிறுவனத்திற்கு பணம்.. தமிழகத்திற்கு அழிவு.\nஹைட்ரோ கார்பன் திட்டம் .. மன்னார்குடியில் 13 கிராம மக்கள் குளத்தில் இறங்கி போராட்டம்\nஅனுமதியின்றி துவக்கினால் ஹைட்ரோ கார்பன் திட்ட பணிகளை தடுப்போம்.. புதுவை முதல்வர் திட்டவட்டம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரா கருத்து வேணாம்.. களத்துக்கு வாங்க.\nஹைட்ரோ கார்பனுக்கு எதிரான 174 நாட்கள் நெடுவாசல் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்\nமத்திய அரசின் காதுகளில் ஒலிக்காத நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டம்\nகமலை பற்றி பேச எச்.ரா���வுக்கு என்ன தகுதி இருக்கு\n100வது நாளை எட்டியது நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டம்\nஈகோ பார்க்காமல் நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வேண்டும்... சத்யராஜ் வார்னிங்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhydrocarbon project mk stalin dharmendra pradhan ஹைட்ரோ கார்பன் திட்டம் தர்மேந்திர பிரதான் ஸ்டாலின் திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mysore/13-people-died-when-eat-temple-prasadam-karnakara-336552.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-22T06:04:11Z", "digest": "sha1:IDHCYOPJL2FZSZ3EUWGRM34XQ5HQKNLO", "length": 19444, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடக கோவில் பிரசாதம் சாப்பிட்டு பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு | 13 People died when eat temple Prasadam in Karnakara - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மைசூர் செய்தி\n26 min ago அஹா... மொத்த அழகையும் அள்ளும் திற்பரப்பு அருவி... சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\n37 min ago ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது.. அது ஓ.பி.எஸ்ஸுக்கும் தெரியும்.. தேனியில் ஸ்டாலின் பரபர\n41 min ago இறுதி சடங்கு செய்ய டேங்கர் லாரிகளில் தண்ணீர் வரவழைக்கும் மக்கள்.. மராத்வாடாவில் அவலம்\n46 min ago ஜார்க்கண்ட் இயக்கம் கண்ட முதுபெரும் இடதுசாரி தலைவர் ஏ.கே. ராய் காலமானார்\nSports 6 ரன் ஓவர் த்ரோ குடுத்தது தப்பு தான். உங்களால ஒண்ணும் பண்ண முடியாது.. உங்களால ஒண்ணும் பண்ண முடியாது..\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nTechnology கூகுள் டுயோ செயலியில் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகர்நாடக கோவில் பிரசாதம் சாப்பிட்டு பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு\nகோவில் பிரசாதத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டதா.. 12 பலி, 2 பேர் கைது- வீடியோ\nமைசூர்: கர்நா���க மாநிலத்தில் கோவில் பிரசாதம் சாப்பிட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. 80-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வரும் நிலையில், 30 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.\nகர்நாடக மாவட்டம் சமராஜ் நகர் பகுதியில் உள்ள என்ற சுலிவாடி கிராமத்தில், கிச்சுமராண்டாஎன்ற அம்மன் கோயில் உள்ளது.\nஇந்த கோயிலின் கோபுரம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் அனைவருக்கும் கோயிலில் பிரசாதமாக தக்காளி சாதம் வழங்கப்பட்டது.\nஆனால் பிரசாதத்தில் மண்ணெண்ணெய் வாடை வந்ததாகவும், அதை பொருட்படுத்தாமல் பக்தர்கள் வாங்கி சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பிரசாதம் சாப்பிட்டவர்கள் கொஞ்ச நேரத்தில் வாந்தி, மயக்கம், வயிற்றுவலி என அவதிக்கு உள்ளாயினர்.\nஎனவே உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இதில்13 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபாக உயிரிழந்தனர். மேலும் 82 பேருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதில் 30 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என அஞ்சப்படுகிறது.\nஇது தொடர்பாக ஹானூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பிரசாதத்தை உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு செய்தனர். கோயிலில் வழங்கப்பட்ட பிரசாத மாதிரி பரிசோதனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. முதல் கட்ட விசாரணையில் உணவு நச்சு காரணமாகத்தான் பிரசாதத்தை சாப்பிட்டவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெறுகிறது.2 கும்பல்கள் இடையே கோயில் நிர்வாக பொறுப்புகளில் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. அதனாலேயே பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டிருப்பதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.\nஇந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அம்மாநில முதல்வர் குமாரசாமி, இறந்தவர்கள் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும்,பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த சிகிச்சை வழங்கவும்,உத்தரவிட்டார் . அத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் வந்து சந்தி���்த ஆறுதல் தெரிவித்தும் சென்றார்.\nஇதுகுறித்து ஒருவர் சொல்லும்போது, இந்த பிரசாதத்தை க்யூவில் நின்று வாங்கி சாப்பிட்டிருக்கிறார்கள். சாப்பிட ஆரம்பிக்கும்போதே அதிலிருந்து ஒரு வாடை வருவதாக ஒருவருக்கொருவர் சொல்லி கொண்டார்கள். அதனால் ஒரு வாய், 2 வாய் எடுத்து சாப்பிட்டவர்கள் எல்லாம் வாந்தி, வயிற்றுவலியுடன் பிழைத்து கொண்டார்கள். பசியால் எல்லா பிரசாதத்தையும் சாப்பிட்டவர்கள்தான் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n1001 படிகளில் வெறும் காலில் ஏறி பிரார்த்தனை.. எடியூரப்பா முதல்வராக பெண் எம்.பி. பய பக்தி\nதமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு.. கர்நாடகாவில் வெடித்தது விவசாயிகள் போராட்டம்\nஅம்பேத்கர் சிலைக்கு செருப்புக் காலுடன் பாஜகவினர் மாலை.. பால் ஊற்றி தீட்டுக்கழித்த தலித் அமைப்புகள்\nகளம் வந்த 'கேஜிஎப்' யஷ்.. கலக்கத்தில் குமாரசாமி டீம்.. சுமலதாவை வீழ்த்த எடுத்தாச்சு 'அந்த' ஆயுதத்தை\nஅவங்க என் தங்கை மாதிரி.. அது விபத்து.. துப்பட்டா வீடியோ பற்றி சித்தராமையா விளக்கம்\nமைக்கை பிடுங்க போய் கையில் வந்த பெண்ணின் துப்பட்டா.. சித்தராமையா வீடியோவால் பரபரப்பு\nகர்நாடக கோவில் பிரசாதத்தில் விஷம் கலந்து 15 பேரை கொன்றது ஒரு பெண்.. தமிழகத்தை சேர்ந்தவர்\nகர்நாடக சோகம்: பிரசாதம் சாப்பிட்டதில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆனது\nகோவில் பிரசாதத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டதா 13 பலி பின்னணியில் பகீர்.. 2 பேர் கைது\nசாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 7 பேர் பலி.. 100 பேருக்கு வாந்தி, மயக்கம்\nஎல்லாத்தையும் மேலே இருக்கவன் பாத்துப்பானு சொல்வீங்களே.. உங்க நெலமை இப்படி ஆயிடுச்சே சாமி\nகள்ளக்காதலனுடன் தாய் உல்லாசம்.. நேரில் பார்த்த சிறுவன் ஏரியில் மூழ்கடித்து கொலை.. இருவர் கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmysore prasadam temple dead மைசூர் பிரசாதம் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/christmas-festival-celebrat-karaikudi-school-306290.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-22T06:17:31Z", "digest": "sha1:SNXQYDTDRZSMQ754HJFOE4X5WCZK5WK7", "length": 16187, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜிங்கில் பெல்... ஜிங்கில் பெல்... காரைக்குடி பள்ளி மாணவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் | Christmas festival celebrat in Karaikudi school - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்க ஜீயர் எதிர்ப்பு\n9 min ago சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நல்ல மழை.. மாறிய கிளைமேட்.. உற்சாகத்தில் மக்கள்\n15 min ago அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக் கூடாது.. ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பரபரப்பு பேச்சு\n22 min ago அமித் ஷா கண்களில் விரலைவிட்டு ஆட்டும் ஒரே ஆள்.. ஜெயிண்ட் கில்லர்.. யார் இந்த டி.கே சிவக்குமார்\n47 min ago ஆண்டிப்பட்டி அருகே.. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில்.. அதிமுக பிரமுகரின் உடல்.. என்ன நடந்தது\nஜிங்கில் பெல்... ஜிங்கில் பெல்... காரைக்குடி பள்ளி மாணவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\nகாரைக்குடி: காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் மாணவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து ஆடியும், பாடியும், இனிப்பு வழங்கியும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடினர்.\nஇவ்விழாவிற்கு காரைக்குடி சகாய அன்னை ஆலய பங்குதந்தை அருட்திரு.G.வின்சென்ட் அமல்ராஜ் அவர்கள் தலைமையேற்றார். உதவி பங்குதந்தை திரு. ஜோசப் லாரன்சு அவர்கள் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் திரு. பீட்டர் ராஜா அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.\nமகாராஜா ஆயில் மில் உரிமையாளர் திரு. பெவின் அவர்கள் மற்றும் சாமி மெடிக்கல்ஸ் உரிமையாளர் திரு. சங்கர் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். பள்ளிமேலாண்மைக் குழு தலைவர் திருமதி அழகுசுந்தரி அவர்கள், பள்ளிமேலாண்மை மற்றும் வளர்ச்சி குழுத் தலைவர் திரு.சகாயசெல்வன அவர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.\nஇவ்விழாவில் ஒன்பதாம்வகுப்பு மாணவி ஏ.மார்த்தாள்கிறிஸ்து பிறப்பைப் பற்றி நற்செய்தி வாசகம் வாசித்தார். மாணவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து ஆடியும், பாடியும், இனிப்பு வழங்கியும் அனைத்து மாணவர்களையும் மகிழ்வித்தனர்.\nஏழாம் வகுப்பு மாணவி எஸ். விருக்க்ஷா கிறிஸ்து பிறப்பு பற்றி ஆங்கிலத்தில் உரையாற்றினார்.ஆறாம் வகுப்பு மாணவர்கள் கிறிஸ்துமஸ் வந்தாச்சு என்றுஆனந்த நடனமாடினர். திரு. ஜெசோ சிமியோன் அவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து ஆடிப்பாடி அனைத்து மாணவர்களையும் மகிழ்வித்தார்.\nஇவ்விழாவன் சிறப்பு நிகழ்ச்சியாக ம��ாராஜா ஆயில் மில் உரிமையாளர் திரு. பெவின் அவர்கள் பள்ளிக்கு ப்ரொஜெக்டர்(Projector) வழங்கினார். மேலும் விருந்தினர்கள் மற்றும் மாணவர்களுக்கு பள்ளி நாட்காட்டி வழங்கப்பட்டது. ஆசிரியர் ஜெயராஜ் அவர்கள் ஏசுகிறிஸ்து மக்களுக்குச் சொன்ன போதனைகளை மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார்.\nஇவ்விழாவையொட்டி மாணவர்களுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர் திருமதி. கோமதிஜெயம் அவர்கள் நன்றி கூறினார். பட்டதாரி ஆசிரியர் திருமதி. விஜயலெட்சுமி அவர்கள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் திரு. முத்துவேல்ராஜன் அவர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் திருமதி. கோமதி அவர்கள் செய்திருந்தார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவாட்டிய நாட்டுக் கோழி.. சுடச் சுட ரத்தப் பொரியல்.. ஆஹாஹா அந்தக் கால கிறிஸ்துமஸ்\n .. உற்சாக விஜயகாந்த் .. வைரலாகும் அமெரிக்க படங்கள்\nசில்லிடும் இரவு.. ஊரெல்லாம் கோலாகலம்.. இப்படித்தான் சிகாகோ கிறிஸ்துமஸை கொண்டாடியது\nஅன்பு, பாசம், நேசம், அக்கறை, காதல்.. எல்லாவற்றையும் விட இவர்... அப்பா\nகிறிஸ்துமஸ் ஸ்பெஷல்.. ஆதரவற்ற குழந்தைகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ‘கிரிக்கெட் கடவுள்’\nதேமுதிகவுக்குள் விஜயகாந்த் மகன் வந்தது.. சுதீஷுக்குப் பிடிக்கலையா.. விஜய பிரபாகரனே விளக்குகிறார்\nடெல்லியில் கடுமையான மூடுபனி… விமானங்கள் புறப்பட தடை.. பயணிகள் அவதி\nஓங்கி உயர்ந்த ஒட்டகங்கள்.. ஆடு மாடுகள்.. இயேசு பிறந்தார்... வீடியோ\nஉலகை ரட்சிக்க பிறந்த தேவ மைந்தன்: நடெங்கும் தேவாலயங்களில் விடிய விடிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\nஒளிரும் குரங்கு.. மின்னும் பசு.. பளிச்சிடும் சிங்கம்.. வண்ண விளக்கு கொண்டாட்டம்\nமகிழ்ச்சி...தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்\nஆபத்தான விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறார் ஸ்டாலின்.. தமிழிசை கண்டனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchristmas karaikudi school festival காரைக்குடி கிறிஸ்துமஸ் விழா தாத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ttv-dinakaran-meets-jeyandrar-276271.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-22T05:35:21Z", "digest": "sha1:EQOSQHIU7LTB76OJT43ZKHMZZ2F3CKKQ", "length": 16311, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஞ்சி சங்கரமடம் போன டிடிவி தினகரன்- ஜெயேந்திரருடன் ஆலோசித்தது என்ன? | TTV Dinakaran meets Jeyandrar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2 ஆண்டுகளில் 8 வழிச்சாலை திட்டம் .. பாலாஜி ஹாசன்\n4 min ago ஆண்டிப்பட்டி அருகே.. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில்.. அதிமுக பிரமுகரின் உடல்.. என்ன நடந்தது\n5 min ago நாடு முழுவதும் மாசடைந்த 34 ஆறுகளை தூய்மையாக்க ரூ.5,870 கோடி நிதி.. மத்திய அமைச்சர் தகவல்\n17 min ago கள்ள உறவுக்காக ஜோதி செய்த வேலை.. வாட்டர்ஹீட்டரை வைத்து புருஷனை கொல்ல முயற்சி.. ஓசூர் பகீர்\n23 min ago காந்த குவியல்.. ஐஸ் பாறைகள்.. சந்திரயான் 2வை நிலவின் தென் துருவத்திற்கு அனுப்ப இப்படி ஒரு காரணமா\nகாஞ்சி சங்கரமடம் போன டிடிவி தினகரன்- ஜெயேந்திரருடன் ஆலோசித்தது என்ன\nசென்னை: காஞ்சிபுரம் சங்கரமடத்திற்கு டிடிவி தினகரன் திடீர் விசிட் அடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஜெயேந்திரர், விஜயேந்திரரிடம் ஆசி பெற்றதோடு இரண்டு மணிநேரம் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.\nஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுக பிளவுபட்டு உள்ளது. சசிகலா ஆதரவுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி நடத்தி வருகிறார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கொடுக்கும் குடைச்சல் சசிகலா அணியை அதிகமாகவே குத்துகிறது.\nசசிகலா பெங்களூரு சிறையில் இருந்தாலும் எண்ணமெல்லாம் தமிழ்நாட்டில்தான் இருக்கிறது. சசிகலா ஆதரவு பெற்றவர்கள், உறவினர்களையும் வழக்குகள் கழுத்தை நெரிக்கிறது. இந்த சூழ்நிலையில்தான் சசிகலா ஆலோசனைப்படி ஜெயேந்திரரை சந்தித்துள்ளார் டிடிவி தினகரன்.\nகாஞ்சி சங்கரமடத்திற்கு நேற்று காலை 11 மணிக்கு வந்த டிடிவி தினகரன் 2 மணிவரை சங்கரமடத்தில் இருந்துள்ளார். ஜெயேந்திரருடன் தனிமையில் ஆலோசனை நடத்தியுள்ளார். ஒரு மணிநேர ஆலோசனைக்குப் பிறகே விஜயேந்திரர் சென்றாராம். இதன் பிறகு மூவரும் ஆலோசனை நடத்தியுள்ளனர். பின்னர் சத்தம் காட்டாமல் கிளம்பி சென்றாராம். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகாஞ்சி சங்கரமடத்துக்கும் காமாட்சி அம்மன் கோயில்களுக்கும் ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் வந்து ஆசி பெற்றுச் சென்றிருக்கிறார். காஞ்சிபுரத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வரதராஜப் பெருமாள் கோயிலில் அதன் மேலாளர் சங்கரராமன�� படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக காஞ்சிமடத்தின் சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரரை அப்போதய ஜெயலலிதா தலைமையிலான அரசு கைது செய்தது.\nகடந்த 12 ஆண்டுகாலமாக ஜெயேந்திரர், விஜயேந்திரர் கோர்ட் படி ஏறி இறங்கினர். சங்கரராமன் கொலை வழக்கில் இருந்து இருவரும் விடுவிக்கப்பட்டனர். எனினும் ஜெயலலிதாவிற்கு சங்கரமடத்திற்கும் இடையேயான தூரம் அதிகமாகவே இருந்தது.\nஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளரானார் சசிகலா. காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இப்போது சசிகலா சிறையில் உள்ள நிலையில் டிடிவி தினகரன் திடீரென சங்கரமடத்திற்கு வந்து ஜெயேந்திரருடன் ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் ttv dinakaran செய்திகள்\nவெளியே வர போகும் சசிகலா.. ஆவலுடன் காத்திருக்கும் இருவர்.. டென்ஷனில் தினகரன்\nகல்வியை துறந்த சகோதரர்.. கூலி வேலை செய்த தாய்.. தங்கமங்கை அனுராதாவுக்கு.. தலைவர்கள் வாழ்த்து\nதோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை.. அதிமுக மீது பாய்ந்த தினகரன்\nபெருசுகளை ஓரம் கட்டு.. இளசுகளை இழு.. தினகரன் திட்டம்.. ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு\nவாஸ்து சரியில்லை.. ஒரே குழப்பம்.. இடைத் தேர்தலிலும் போட்டியில்லை.. தினகரன் திடுக் முடிவு\nமூச்சுக்கு மூச்சு அம்மா ஆட்சின்னு சொல்றீங்க. இத கூட ஒழுங்கா பண்ண மாட்டீங்களா.. டிடிவி கேள்வி\nகொஞ்சம், கொஞ்சமாக தினகரன் கட்சி உதிர்ந்து வருகிறது... தமிழிசை விமர்சனம்\nவேலூர் மக்களவை தேர்தலில் அமமுக போட்டியிடாது.. தினகரன் சொல்லும் காரணத்தை பாருங்க\nசசிகலாவின் அறிவுரையின் படி அமமுகவை காப்பாற்ற தினகரன் புதிய யுக்தி.. ஆதரவாளர்கள் உற்சாகம்\nஒரு வாரம் தான்.. டிடிவி தினகரனின் கார் டிரைவர் கூட விலகிவிடுவார்.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு\nவெளியில் வந்து பார்த்து கொள்கிறேன்.. அதுவரைக்கும் அமைதியா இருங்கப்பா.. சசிகலா மெசேஜ்\nரத்தினசபாபதியும் கலைச்செல்வனும் பதவியை காப்பாத்த போய்ட்டாங்க.. பிரபு குறித்து தினகரன் கலகல பதில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nttv dinakaran jayendrar sasikala டிடிவி தினகரன் ஜெயேந்திரர் சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/cauvery-river-sand-smuggling-and-tahsildar-annamalai-audio-near-trichy-354301.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-22T05:23:02Z", "digest": "sha1:JG727ZH3TZUENOQDS4KBYYBOEDF3FUDR", "length": 17066, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "சாயங்காலம் 50 ரூபாய் கொண்டு வந்து கொடுத்திடு.. புரியுதா.. லஞ்சம் கேட்ட தாசில்தார்.. சஸ்பெண்ட்! | Cauvery River Sand Smuggling and Tahsildar Annamalai Audio near Trichy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\n4 min ago கள்ள உறவுக்காக ஜோதி செய்த வேலை.. வாட்டர்ஹீட்டரை வைத்து புருஷனை கொல்ல முயற்சி.. ஓசூர் பகீர்\n11 min ago காந்த குவியல்.. ஐஸ் பாறைகள்.. சந்திரயான் 2வை நிலவின் தென் துருவத்திற்கு அனுப்ப இப்படி ஒரு காரணமா\n27 min ago கர்நாடகா: உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட முடியாது- உச்சநீதிமன்றம் திட்டவட்டம்\n32 min ago குட் நியூஸ்.. ஒருவழியாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் ஆரம்பித்தது கன மழை.. ரெட் அலர்ட்\nMovies Lakshmi stores serial: போச்சா...சின்ன புள்ளைங்க வெள்ளாமை வீடு வந்து சேராதுன்னு சும்மாவா சொன்னாங்க\nAutomobiles 4 ஆண்டுகள், 5 லட்சம் யூனிட்டுகள்... அசத்தும் ஹூண்டாய் க்ரெட்டா\nTechnology 18 வருடங்களுக்கு முன் காணாமல் போன நபரை கண்டுபிடித்த ஃபேஸ் ஆப்.\nFinance ஏர் இந்தியா பணி நியமனம், ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பா.. அப்படின்னா Privatization கன்பார்மா..\nLifestyle கஷ்டம் மட்டும்தான் வருதா உங்க ராசிப்படி எப்ப ராஜயோகம் வருதுகு தெரியுமா\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாயங்காலம் 50 ரூபாய் கொண்டு வந்து கொடுத்திடு.. புரியுதா.. லஞ்சம் கேட்ட தாசில்தார்.. சஸ்பெண்ட்\nலாரி உரிமையாளரிடம் மணல் ஒட்ட லஞ்சம் கேட்ட அண்ணாதுரை தாசில்தார் உரையாடல்\nதிருச்சி: \"ஆளுங்களை கை மாத்தி விடற வேலை இருக்கக்கூடாது.. 50 ரூபாய் வந்து குடுத்துடுங்க\" என்று மணல் அள்ள லாரி ஓனர் ஒருவரிடம், வாய்கூசாமல் லஞ்சம் கேட்ட தாசில்தாரின் ஆடியோ ஒன்று பற்றி கொண்டு எரிகிறது\nதிருவெறும்பூர் அருகே கிளியூர், பத்தாளப்பேட்டை பகுதியில் விதிகளை மீறி மணல் அள்ளுவதற்காக, லாரி உரிமையாளர் ஒருவரிடம் தாசில்தார் அண்ணாதுரை என்பவர் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅந்த ஆடியோ விவரம் இதுதான்:\nஉரிமையாளர்: சார்.. அன்னைக்கு பாக்க வந்தேன்\nதாசில்தார்: பாக்கறேன்.. பாக்கறேன்னு சொல்லிட்டு இப்படியே ஓட்டிட்டு இருக்க வேண்டியதுதான்.\nஉரிமையாளர்: இல்லை சார்.. நீங்க சொல்லுங்க சார், நான் பண்ணிடறேன்.. தீபாவளி வரைக்கும் 2 லாரி ஓட்டிக்கறேன் சார்.\nதாசில்தார்: 50 ரூபாய் கொடுத்திடுங்க..\nஉரிமையாளர்: கொண்டு வரேன் சார்.\nதாசில்தார்: ஆளுங்கள மாத்தி மாத்தி விட்டுட்டு இருக்கக்கூடாது.\nஉரிமையாளர்: இல்லை சார்.. நம்ம வண்டி 2 மட்டும்தான். வேற வண்டி எதுவும் வராது\nதாசில்தார்: சரி.. சாயங்காலம் 50 ரூபாய் கொண்டு வந்து கொடுத்திடு\nஉரிமையாளர்: கொடுத்திடறேன் சார்\" என்று அந்த ஆடியோவில் பேசப்பட்டு உள்ளது\nஇந்த ஆடியோ விவகாரம் வைரலாகி அதிகாரிகள் மட்டத்தில் பெரிய பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதையடுத்து, மணல் கடத்தலுக்கு லஞ்சம் கேட்ட புகார் தொடர்பாக திருவெறும்பூர் தாசில்தார் அண்ணாதுரையை காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளனர். அவருக்கு பதிலாக திருவெறும்பூர் புதிய தாசில்தாராக ரபீக் அகமது நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகதவை தாழ்போடாமல் தூங்கிய தங்கவேல்.. நைசாக நுழைந்து 80 பவுன் நகையை கொள்ளையடித்த பரிதாபம்\nபெண் போலீஸ் புவனேஸ்வரி வீட்டில் கஞ்சா வியாபாரிக்கு என்ன வேலை... சஸ்பெண்ட்\nரயில்களில் அபாய சங்கிலியை இழுத்த 49 பேர் கைது, ரூ.30 ஆயிரம் அபராதம்.. திருச்சி கோட்டத்தில் அதிரடி\nபருவ மழையை வரவேற்க தடபுடலாக தயாராகும் திருச்சி.. 1 லட்சம் மரக்கன்றுகளை நட சபாஷ் திட்டம்\nகலாய்க்கிறதுக்கு லிமிட் இல்லையா... நடிகர் சந்தானத்திற்கு எதிராக பிராமணர் சங்கம் போலீசில் புகார்\nகல்யாணமாகி 2 நாள்தான்.. புது தாலியின் ஈரம் கூட காயலை.. புது மாப்பிள்ளை சாலை விபத்தில் மரணம்\nஅய்யோ.. ஜான்சிராணியும்.. சாந்தியும் செஞ்ச காரியத்தை பாத்தீங்களா.. ஷாக்கான முசிறி போலீஸ்\nதிருச்சி சிறையில் இருந்து விடுவிப்பு... சொந்த நாட்டிற்கு வங்க தேசத்தினர் 14 பேர் அனுப்பி வைப்பு\nதிருச்சி ஜமால் முகமது கல்லூரி ந��றுவனர் நாள் விழா.. கோலாகல கொண்டாட்டம்\nஏம்பா.. பல்லு தேய்க்கிற பேஸ்ட்டை கூட விட்டு வைக்க மாட்டீங்களா.. 6 பேரை அள்ளிய கஸ்டம்ஸ்\nராஜ்யசபா தேர்தல்.. வைகோவின் வேட்பு மனு ஏற்கப்படுமா தொண்டர்கள் அமைதி காக்க வலியுறுத்தல்\nவெறும் 70 ரூபாய்க்காக.. ஒரு பச்சிளம் குழந்தையை.. அதிர வைத்த திருச்சி சம்பவம்.. \nபணியில் இருக்கும்போது நெஞ்சுவலி.. தனியார் மருத்துவனைக்கு பறந்த திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி டீன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntrichy cauvery river திருச்சி காவிரி ஆறு மணல் திருட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/rajasthan/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-07-22T05:34:53Z", "digest": "sha1:FZ34OPZAZR7ZT6ZD675OWE5EH6DDQUHL", "length": 16533, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "Rajasthan News in Tamil, ராஜஸ்தான் செய்திகள்", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nGujarat News: லேட்டஸ்ட் ராஜஸ்தான் செய்திகள் தமிழில். கல்வி, அரசியல், வர்த்தகம், மதம், சமூக, வளர்ச்சிச் செய்திகளைப் படியுங்கள். ஜெய்ப்பூர், ஜோத்பூர், அஜ்மீர் மற்றும் ராஜஸ்தானின் பிற நகரச் செய்திகளை படியுங்கள்.\nசகோதரிகளை கடத்தி 4 மாதம் பலத்காரம் செய்த கயவன் - ராஜஸ்தானில் பயங்கரம்\nஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் டோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்களை கடத்திக்கொண்டு போன கயவன்...\nராஜஸ்தானில் மீண்டும் கும்பல் வன்முறை.. அடித்தே கொல்லப்பட்ட போலீஸ்காரர்\nஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மீண்டும் கும்பல் வன்முறை தலை தூக்கி உள்ளது. அங்கு தலைமை காவலர் ஒருவர...\nஆர்எஸ்எஸ் ஷாகா மீது தாக்குதல்.. ஓட ஓட விரட்டிய நபர்கள்.. ராஜஸ்தானில் பரபரப்பு\nடெல்லி: ராஜஸ்தானில் ஆர்எஸ்எஸ் 'ஷாகா' மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி...\nராஜ்யசபா தேர்தல் பராக்.. குஜராத் எம்எல்ஏக்களை ராஜஸ்தான் ரிசார்ட்டுக்கு மாற்றுகிறது காங்.\nடெல்லி: மாநிலங்களைவை இடைதேர்தல் குஜராத் மாநிலத்தில் நடைபெற உள்ளது. இதில் தங்கள் கட்சி எம்.எல...\nநவீன நல்லதங்காள்... 5 பெண் குழந்தைகளை கிணற்றில் தள்ளிக்கொன்று தற்கொலை செய்த தாய்\nஜெய்ப்பூர்: வறுமையின் கோரப்பிடியில் சிக்கியதால், தன் குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்றுவிட...\nபழங்குடியின பெண்ணுக்கு விஷம் கொடுத்து பலாத்காரம் - கொடூர��்களைத் தேடும் போலீஸ்\nஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மத்தியபிரதேசத்திற்கு தனியார் நிகழ்ச்சியில் பங்...\nஇடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.... வடமாநில மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nடெல்லி : வடமாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்...\nகோவிலுக்குள் பூசாரி மகளை பலாத்காரம் செய்த சிறுவன்- கட்டி வைத்து வெளுத்த இளைஞர்கள்\nஜெய்ப்பூர்: ஒரு சிறுவனின் கை கால்களை கட்டிப்போட்டு நான்கு இளைஞர்கள் காட்டுமிராண்டித்தனமாக ...\nவட மாநிலங்களில் ரெட் அலர்ட்... புழுதி புயல் தாக்கும்... வெயில் கொளுத்துமாம்\nடெல்லி : வட மாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு வெயிலின் அளவு மிக கடுமையாக இருக்கும் என்று இந்த...\nகோயிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவன் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்.. ராஜஸ்தானில் பயங்கரம்\nஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கோயிலுக்குள் செல்ல முயற்சித்த தலித் சிறுவன் மீது கொலைவெறித் தாக்கு...\nமுதல்வரும், துணை முதல்வருமே இப்படி மோதிகிட்டா எப்படி.. காங்கிரஸ் கதியை பாருங்க\nஜெய்ப்பூர்: தனது மகன் வைபவ் கெலாட், லோக்சபா தேர்தலில் பெற்ற தோல்விக்கு, ராஜஸ்தான் மாநில காங்...\nதங்கம், வெள்ளி திருட்டு போனாலும் பரவாயில்லை.. ஆனால் தண்ணீர்.. டிரம்களுக்கு பூட்டுபோட்ட கிராமத்தினர்\nஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் தங்கம், வெள்ளியை போ...\nராஜஸ்தானில் முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் இடையே மோதல்... உட்கட்சி பூசல்\nஜெய்ப்பூர்: ஜோத்பூரில் தனது மகன் வைபவ் கெலாட் தோல்விக்கு துணை முதலமைச்சர் சச்சின் பைலட் பொற...\nநாட்டிலேயே அதிகபட்ச வெப்பநிலை.... ராஜஸ்தானில் வெயில் சுட்டெரித்தது.\nஜெய்ப்பூர்: நாட்டிலேயே அதிகபட்ச வெப்பநிலையாக ராஜஸ்தான் மாநிலத்தில் 50.8 டிகிரி செல்சியஸ் வெப...\nநோயாளி ஜாதகம் பார்த்து சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை... பலன் கிடைக்குது.. டாக்டர்கள் குஷி\nராஜஸ்தானில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நோயாளிகளின் ஜாகத்தை வைத்து நோய் தாக்கத்தை கணித்து சிக...\nராஜஸ்தானிலும் பாஜக 'போங்கு' ஆட்டம்.. 25 எம்.எல்.ஏக்கள் போர்க்கொடியாம்.. கவிழும் காங். அரசு\nஜெய்ப்பூர்: லோக்சபா தேர்தல் முடிவுகளால் பாஜக ஆட்சி செய்யாத மாநில அரசுகள் ஆட்டம் காணத் தொடங்...\nதிரும��மான பெண்ணை கடத்திப்போய் ஒரு மாதம் சீரழித்த 6 கயவர்கள் - ராஜஸ்தான் பயங்கரம்\nஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் புதிதாக திருமணமான இளம்பெண் ஒருவரை ஆறுபேர் கொண்ட கும்பல் கடத்தி கொண...\nஆபாச படம் பார்த்து சிறுமியை சீரழித்த சிறுவர்கள் - அடித்துக்கொன்ற கிராம மக்கள்\nஜெய்ப்பூர்: நாடு முழுவதும் நாள்தோறும் பெண்குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவது அதிக...\nஆல்வார் பலாத்காரம்.. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்தித்த ராகுல்.. நடவடிக்கை எடுப்பதாக உறுதி\nஜெய்பூர்: ஆல்வாரில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்த ...\nஆடைகளை அவிழ்த்து கொடுமை செய்த மாமியார் - நிர்வாணமாக போலீஸ் ஸ்டேசன் வந்த இளம் பெண்\nஜெய்ப்பூர்: மருமகளின் ஆடைகளை அவிழ்த்து கொடுமை செய்த குடும்பத்தினரை கைது செய்யக் கோரி நிர்வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/fans-request-to-vijay/", "date_download": "2019-07-22T05:18:39Z", "digest": "sha1:GFJIGTX2WWUERSLZ3HTHMNSRFH6B7ABY", "length": 6723, "nlines": 91, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய்யிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது இதுதான் , செய்வாரா? - Cinemapettai", "raw_content": "\nவிஜய்யிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது இதுதான் , செய்வாரா\nவிஜய்யிடம் ரசிகர்கள் எதிர்பார்ப்பது இதுதான் , செய்வாரா\nஇளைய தளபதியின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவரின் ரசிகர்களுக்கு நீண்ட நாட்களாக ஒரு விருப்பம் உள்ளதாம்.\nவிஜய் சில காலமாக நன்றாக ஓடிய துப்பாக்கி, கத்தி படத்திற்கு கூட வெள்ளிவிழா நிகழ்ச்சி வைக்கவில்லை, இந்த வருடம் கூட இவரின் தெறி மெகா ஹிட் ஆனது.\nஇந்த படத்திற்கு வெள்ளிவிழா வைக்க வேண்டும் என ரசிகர்கள் விரும்புகின்றனர், தாணுவும் கபாலி ரிலிஸிற்கு பிறகு இதற்கான ஏற்பாடுகளை செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\nஇந்திய அண��க்கு புதிய பயிற்சியாளர் இவர்தான்.. ரவி சாஸ்திரிக்கு அல்வா.. கங்குலி, சேவாக் வாய்ப்பே இல்லை\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nஅமலாபாலின் புது காதலர் இவர்தான்.. இறுக்கி புடிச்சி ஒரு புகைப்படம் வெளியிட்டார்\n50 நாள் 70% தேர்தல் வாக்குறுதிகள் முடிந்தது.. இப்ப விவாயிகளுக்கு இலவச டிராக்டர்.. ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2018/05/22154509/Searching-for-the-producer.vpf", "date_download": "2019-07-22T06:24:35Z", "digest": "sha1:EIGQ2NM6UUSUM6WZXE5PBC5WHEUGWIPE", "length": 6747, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Searching for the producer! || தயாரிப்பாளரை தேடுகிறார்கள்!", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n‘நம்பர்-1’ நடிகை அடுத்து, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு படத்தில் நடிக்கிறார்.\nஅறிவும், அழகும் சேர்ந்த டைரக்டர் இந்த படத்தை இயக்குகிறார். கதையை கேட்டதும் உடனே ‘கால்ஷீட்’ கொடுத்து இருக்கிறார், ‘நம்பர்-1.’\nஆனால், இந்த படத்துக்கு தயாரிப்பாளர்தான் இன்னும் கிடைக்கவில்லை. தாராளமாக செலவு செய்யும் ஒரு தயாரிப்பாளரை டைரக்டர் தேடி வருகிறார்\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. நடிகர் அஜித்தின் முதல் செல்பி- ரசிகர்கள் மகிழ்ச்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/15040859/Concert-for-promoting-youngsters--new-director-of.vpf", "date_download": "2019-07-22T06:25:19Z", "digest": "sha1:C2QZJHQCGBAOIUBPYLC2EUILHD3UQB7S", "length": 10179, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Concert for promoting youngsters - new director of the South Cultural Center || இளம்கலைஞர்களை ஊக்குவிக்க கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும் - தென்னக பண்பாட்டு மைய புதிய இயக்குனர்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇளம்கலைஞர்களை ஊக்குவிக்க கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும் - தென்னக பண்பாட்டு மைய புதிய இயக்குனர் + \"||\" + Concert for promoting youngsters - new director of the South Cultural Center\nஇளம்கலைஞர்களை ஊக்குவிக்க கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும் - தென்னக பண்பாட்டு மைய புதிய இயக்குனர்\nஇளம்கலைஞர்களை ஊக்குவிக்க கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று தென்னக பண்பாட்டு மைய புதிய இயக்குனர் கூறினார்.\nபதிவு: செப்டம்பர் 15, 2018 04:45 AM\nதஞ்சை தென்னகபண்பாட்டு மைய இயக்குனராக பணியாற்றி வந்த சஜித் பதவிக்காலம் முடிவடைந்தது. இதையடுத்து புதிய இயக்குனராக கேரளமாநிலத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பதவி ஏற்றுக்கொண்டார். இவர் தற்போது மத்திய கலாசாரத்துறையின் ஆலோசகராகவும் இருந்து வருகிறார்.\nபாலசுப்பிரமணியம் கேரள மாநிலத்தில் உள்ள செம்மை அரசு இசைக்கல்லூரி மற்றும் ஆர்.எல்.வி. இசைக்கல்லூரியில் முதல்வராகவும், கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் நுண்கலைத்துறை டீன் ஆகவும் பணியாற்றி உள்ளார். இவர் வெளிநாடுகளுக்கு சென்று உலக இசை விழாக்களில் கலந்து கொண்டு சிறப்பாக நடத்தி உள்ளார்.\nமேலும் செம்மங்குடி சீனிவாசஐயர், பேராசிரியர் நாராயணசாமி, ஜெயராமன், மாண்டலின் சீனிவாஸ், புல்லாங்குழல் ரமணி மற்றும் பல்வேறு இசை கலைஞர்களுடன் இசை நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார்.\nதென்னக பண்பாட்டு மைய இயக்குனராக பதவி ஏற்றது குறித்து பாலசுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறுகையில், “தென்னக பண்பாட்டு மையம் சார்பில் கலைநிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படும். மேலும் இளம் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப் படும்”என்றார்.\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகள�� மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. சென்னை ‘சாப்ட்வேர்’ என்ஜினீயர் கடத்தி கொலை தண்டவாளத்தில் உடல் வீச்சு\n2. பழுதை சரி செய்யவதற்காக ஏறி மின்கம்பத்திலேயே உயிரை விட்ட வாலிபர்; கமுதி அருகே பரிதாபம்\n4. மசாஜ் சென்டரில் விபசாரம் நடத்த முயற்சி: 9 இளம் பெண்கள் மீட்பு ஊழியர் கைது\n5. 3 வயது குழந்தையுடன் ரெயில்முன் பாய்ந்து பெண் தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/Swami_Chidbhavananda_Virivaana_Vaazhkai_Varalaaru.html", "date_download": "2019-07-22T06:17:21Z", "digest": "sha1:U4BJ3SQWG2JEMC23TWVVZBP62IRK5LED", "length": 6230, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "வரலாறு", "raw_content": "Home :: வரலாறு :: வேதாந்தம் தந்த வீரத்துறவி சுவாமி சித்பவனாந்தார் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம் 1 முதல் 3\nவேதாந்தம் தந்த வீரத்துறவி சுவாமி சித்பவனாந்தார் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம் 1 முதல் 3\nநூலாசிரியர் யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா\nபதிப்பகம் ஸ்ரீ சாரதா ஆசிரமம்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nவேதாந்தம் தந்த வீரத்துறவி சுவாமி சித்பவனாந்தார் விரிவான வாழ்க்கை வரலாறு பாகம் 1 முதல் 3, யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா, ஸ்ரீ சாரதா ஆசிரமம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகாலந்தோறும் திருமணம் கேள்விக்குறி மொழி ஞாயிறு\nதத்துவமேதை சாக்ரடீஸ் இளம்வழுதி கவிதைகள் - பாகம் 1 தென்பாண்டி நாட்டுத் திருக்கோயில்கள்\nஇன்றே இங்கே இப்பொழுதே தஞ்சம் எப்போதடி கண்மணி சரும நோய்களுக்கு இயற்கை வைத்தியம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2019/06/blog-post_214.html", "date_download": "2019-07-22T05:19:58Z", "digest": "sha1:VIS7HZPWAXWJAWHXCSX5HGZPYHLUNI5X", "length": 6166, "nlines": 69, "source_domain": "www.tamizhakam.com", "title": "பிகினி உடையில் ஹாட்டான போஸ் கொடுத்துள்ள சமீரா ரெட்டி - வைரலாகும் புகைப்படம்", "raw_content": "\nHomeSameera Reddyபிகினி உடையில் ஹாட்டான போஸ் ��ொடுத்துள்ள சமீரா ரெட்டி - வைரலாகும் புகைப்படம்\nபிகினி உடையில் ஹாட்டான போஸ் கொடுத்துள்ள சமீரா ரெட்டி - வைரலாகும் புகைப்படம்\nநிறை மாத கர்ப்பமாக இருக்கும் நடிகை சமீரா ரெட்டி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் கர்ப்பிணி என்றும் பாராமல் அவரை கலாய்த்துள்ளனர்.\nநடிகை சமீரா ரெட்டி இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். 8 மாத கர்ப்பிணியான அவர் தனது 3 வயது மகன் மற்றும் கணவருடன் கோவாவுக்கு சென்றார். அங்கு கடற்கரையோரம் புகைப்படங்கள் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார் சமீரா.\nஅடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருள்ளார் சமீரா ரெட்டி. அந்த வகையில் தற்போது, பிகினி உடையில் வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள அவரது புகைப்படத்தை ரசிகர்கள் கடுமையாக கலாய்த்து வருகிறார்கள்.\nஉலகக்கோப்பை இங்கிலாந்திடமிருந்து திரும்ப பெறுகிறது ICC.. - வெடித்து கிளம்பிய சர்ச்சை..\n\"நேர்கொண்ட பார்வை\" சென்சார் ரிசல்ட் - படம் பார்த்தவர்கள் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\n\"ஈரப்பதமாக உள்ளது\" - இரட்டை அர்த்த வசனத்துடன் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராதிகா அப்தே..\nமேலாடையின்றி நடிகை ப்ரியா ஆனந்த் - ரசிகர்கள் ஷாக்..\nமேயாத மான் இந்துஜா-வா இந்த அளவுக்கு கவர்ச்சியாக... - ரசிகர்கள் ஷாக்..\nசந்தோஷத்திற்கான வாசலை திறந்து வைத்துள்ளேன் - கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட வின்னர் பட நடிகை கிரண்..\nஇதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை நிவேதா தாமஸ்..\nகாருக்குள் இப்படியெல்லாமா போஸ் கொடுப்பார்கள் - திரிஷாவை விளாசும் ரசிகர்கள்...\n - அனு ஹாசனை பார்த்த ரசிகர்கள் ஷாக் - புகைப்படங்கள் உள்ளே\nஇறுக்கமான உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ள பூனம் பாஜ்வா..\nஉலகக்கோப்பை இங்கிலாந்திடமிருந்து திரும்ப பெறுகிறது ICC.. - வெடித்து கிளம்பிய சர்ச்சை..\n\"நேர்கொண்ட பார்வை\" சென்சார் ரிசல்ட் - படம் பார்த்தவர்கள் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\n\"ஈரப்பதமாக உள்ளது\" - இரட்டை அர்த்த வசனத்துடன் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராதிகா அப்தே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%87_16", "date_download": "2019-07-22T07:08:50Z", "digest": "sha1:AWY5NEKBG7N2HZJ2XCR5Z7CYLRALSEYR", "length": 4075, "nlines": 56, "source_domain": "ta.wikinews.org", "title": "\"பகுப்பு:மே 16\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"பகுப்பு:மே 16\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:மே 16 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:மே 15 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:மே 17 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_7_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-22T06:04:36Z", "digest": "sha1:6QKRWDKDUQFAUNPHK7U2CKX5HQ7WVLY7", "length": 7433, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "அந்த 7 நாட்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅந்த 7 நாட்கள் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாக்யராஜ், ராஜேஷ், அம்பிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படத்தில் குறைந்த எண்ணிக்கையில் பாத்திரங்களைக் கொண்டு இயல்பான திரைக்கதை அமைந்துள்ளது. இது இந்தியில் வோ சாத் தின் என்ற பெயரில் படமாக்கப்பட்டது.[2]\nசுவர் இல்லாத சித்திரங்கள் (1979)\nஒரு கை ஓசை (1980)\nஇன்று போய் நாளை வா (1981)\nவிடியும் வரை காத்திரு (1981)\nஅந்த 7 நாட்கள் (1981)\nதூறல் நின்னு போச்சு (1982)\nடார்லிங், டார்லிங், டார்லிங் (1982)\nஎங்க சின்ன ராசா (1986)\nஇது நம்ம ஆளு (1988)\nஅவசர போலீஸ் 100 (1990)\nஒரு ஊருல ஒரு ராஜகுமாரி (1995)\nகே. பாக்யராஜ் நடித்த திரைப்படங்கள்\nஎம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மே 2015, 10:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/06/25/wilful-defaulters-count-increased-in-bjp-regime-014993.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-07-22T05:42:12Z", "digest": "sha1:4OVDFMJA7FY5FJZPJOBDW3YFLXL7MQR5", "length": 26854, "nlines": 221, "source_domain": "tamil.goodreturns.in", "title": "எங்க ஆட்சில தான் கடன் வாங்கிட்டு திருப்பி கட்டாதவங்க (Defaulters) அதிகம் தெரியுமா! பாஜக பெருமிதம்.! | wilful defaulters count increased in bjp regime - Tamil Goodreturns", "raw_content": "\n» எங்க ஆட்சில தான் கடன் வாங்கிட்டு திருப்பி கட்டாதவங்க (Defaulters) அதிகம் தெரியுமா\nஎங்க ஆட்சில தான் கடன் வாங்கிட்டு திருப்பி கட்டாதவங்க (Defaulters) அதிகம் தெரியுமா\n42 min ago ஏர் இந்தியா பணி நியமனம், ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பா.. அப்படின்னா Privatization கன்பார்மா..\n1 hr ago நாம கொஞ்சம் ஓவரா போய்ட்டோமோ... ரூ.9 லட்சம் விலையுள்ள கேமராவை 6000 ரூபாய்க்கு விற்ற அமேசான்\n16 hrs ago மொத்தம் ரூ.46 கோடி பிரிமீயம்.. க்ளைம் செய்தது வெறும் ரூ.7 கோடி தான்.. Railway passengers\n18 hrs ago தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nNews ஆண்டிப்பட்டி அருகே.. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில்.. அதிமுக பிரமுகரின் உடல்.. என்ன நடந்தது\nMovies Lakshmi stores serial: போச்சா...சின்ன புள்ளைங்க வெள்ளாமை வீடு வந்து சேராதுன்னு சும்மாவா சொன்னாங்க\nAutomobiles 4 ஆண்டுகள், 5 லட்சம் யூனிட்டுகள்... அசத்தும் ஹூண்டாய் க்ரெட்டா\nTechnology 18 வருடங்களுக்கு முன் காணாமல் போன நபரை கண்டுபிடித்த ஃபேஸ் ஆப்.\nLifestyle கஷ்டம் மட்டும்தான் வருதா உங்க ராசிப்படி எப்ப ராஜயோகம் வருதுகு தெரியுமா\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: வங்கிகளில் கடனை வாங்கிவிட்டு, திருப்பிக் கொடுக்க போதுமான பணம் கையில் இருந்தும், எனக்கு பிசினஸ் வந்தால் தான் வங்கிக்கு பணம் கொடுப்பேன் என வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருப்பவர்களுக்குப் பெயர் தான் Wilful Defaulters எனச் சொல்வார்கள்.\nஇப்படி இந்தியாவில் பொதுத் துறை வங்கிகளில் Wilful Defaulters-களாக பட்டியலிடப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை கடந்த மார்ச் 2019 நிலவரப்படி 8,582 பேராக அதிகரித்திருக்கிறார்களாம்.\nகடந்த 2014 - 15 ஆண்டுகளில் இந்தியாவின் பொதுத் துறை வங்கிகளில் Wilful Defaulters-களாக இருந்தவர்களின் எண்ணிக்கை 5,349.\nஆக கடந்த ஐந்து வருடங்களில் இந்த Wilful Defaulters-களின் எண்ணிக்கை 60 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது என நிர்மலா சீதாராமன் எழுத்துப் பூர்வமாக மக்களவையில் பதிலளித்திருக்கிறார். அதோடு ஒவ்வொரு ஆண்டும் எப்படி Wilful Defaulters-களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஒவ்வொரு நிதி ஆண்டிலும் அரசால் அறிவிக்கப்பட்ட Wilful Defaulters-களின் எண்னிக்கை என்ன என்பதையும் சொல்லி இருக்கிறார்.\n2014 - 15-ம் ஆண்டில் இருந்து ஒரே அடியாக 60 சதவிகிதம் அளவுக்கு அதிகரிக்கவில்லை. 2014 - 15-ல் 5,349 பேரில் இருந்து 2015 - 16ம் ஆண்டில் 6,575 பேராகவும், 2016 - 17ம் ஆண்டில் 7,079 பேராகவும், 2017 - 18-ம் ஆண்டில் 7,535 பேராகவும் அதிகரித்திருக்கிறார்களாம். ஆக கடந்த ஐந்து ஆண்டிலும் நிலையாக Wilful Defaulters-களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என விளக்கமாகவே பதில் கொடுத்திருக்கிறார்.\n\"தற்போது ஆர்பிஐ சட்டப்படி ஒருவர் Wilful Defaulter-ஆக அறிவிக்கப்பட்டால் எந்த நிதி நிறுவனமும் மேற் கொண்டு கடன் கொடுக்காது. எந்த புதிய பிசினஸையும் தொடங்க முடியாது. பங்கு சந்தைகளிலும் ஈடுபட முடியாது. தன் சொத்துக்களை விற்று வங்கி கடனை எடுத்து கொள்ளச் சொல்லும் Insolvency and Bankruptcy சட்டப்படியான நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது, வெளிநாட்டுக்கு ஓடினால், Fugitive Economic Offenders Act 2018-ன்படி அவர்களின் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும்\" என்பதையும் சொல்லி இருக்கிறார். அதோடு கடந்த ஐந்து ஆண்டுகளில் 7,654 கோடி ரூபாய் கடன் தொகையை இந்த Wilful Defaulters-களிடம் இருந்து பொதுத் துறை வங்கிகள் வசூலித்திருப்பதையும் மக்களவையில் சொல்லி இருக்கிறார்.\nWilful Defaulters-களுக்கு எதிராக சுமார் 8,120 வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றனவாம். அதே போல சொத்துக்களை பிணையாகக் கொடுத்திருக்கும் கடன்களுக்கு SARFAESI சட்டம் மூலம் சொத்துக்களை விற்று கடன் தொகையை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறார்களாம். 2,915 பேர் மீது முதல் தகவல் அறிக்கையே தாக்கல் செய்துவிட்டார்களாம். இதை எல்லாம் விட முக்கியமாக 50 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கும் நிறுவனத்தின் புரொமோட்டர்கள் wilful defaulter-களானால் அவர்களின் புகைப்படங்களோடு Wilful defaulter-களின் பட்டியலை வெளியிடவும் அனுமதி கொடுத்திருக்கிறார்களாம்.\nWilful defaulter எண்ணிக்கை அதிகரித்தால், பாஜக அரசில் தான் நிறைய பேர் கடன் வாங்கி ஏமாற்றிவிட்டார்கள் என பொருள் கொள்ள முடியவில்லை. காரணம் 2013-க்குப் பிறகு தான் ரகுராம் ராஜன் ஆர்பிஐ ஆளுநராக பொறுப்புக்கு வந்து வாராக் கடன்களை விரட்டி விரட்டி வசூலிக்கச் சொன்னார். ஆகையால் இப்போது தான் கடனை வேண்டும் என்றே திருப்பிச் செலுத்தாதவர்கள் பெயர்கள் வெளியே வரத் தொடங்கி இருக்கிறது. அந்த விதத்தில் பொதுத் துறை வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு வேண்டும் என்றே செலுத்தாதவர்கள் மீது கடுமை காட்டும் பாஜக அரசை நிச்சயம் பாராட்ட வேண்டும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமோசடியாளர்கள் இனி யாரும் நாட்டை விட்டு ஓட முடியாது..\nவரா கடன் வசூலிப்பில் வங்கிகள் விடுத்த கோரிக்கையினை நிராகரித்த ஆர்பிஐ..\nவரி செலுத்தாத 29 நிறுவனங்களின் பெயரை வெளியிட்டு அசிங்கப்படுத்திய வருமான வரித்துறை..\nவாங்கிய கடனை திரும்பி செலுத்தணும்.. இல்லைனா இப்படிதான் அசிங்கப்படுத்துவோம்: வங்கி ஊழியர் சங்கம்\nகடனைத் திருப்பி செலுத்தாத 7,000 நிறுவன பட்டியலை நாளை வெளியிடுவோம்: வங்கி ஒன்றியம் அறிவிப்பு\nவங்கி மோசடி குறித்து தாமதமாக புகார்.. 3 வங்கிகள் மீது 1 கோடி அபராதம் விதித்த ஆர்பிஐ\nமோடி ஆட்சியில் அரசு நிறுவனங்களில் முதலீடு செய்த எல்ஐசி-க்கு பெரும் நட்டம்.. பீதியில் மக்கள்..\nரூ.87,000 கோடி நஷ்டம்.. பரிதாப நிலையில் பொதுத்துறை வங்கிகள்..\nவாரா கடனால் 4-ம் காலாண்டில் 1.74 பில்லியன் டாலர் இழப்பில் பொது துறை வங்கிகள்\nவாரா கடன் விவகாரம்.. 11 பொது துறை வங்கிகளை சல்லடை போட்டு சலித்து எடுக்கும் ஆர்பிஐ\nபொதுத் துறை வங்கிகளின் 35 வெளிநாட்டு செயல்பாடுகளை மூட மத்திய அரசு முடிவு\nவங்கி கிளைகளை மூட சொல்லும் மத்திய அரசு..\nSaravana Bhavan ராஜகோபாலின் வாழ்நாளில் தொழிலாளர்களுக்கு இவ்வளவு செய்திருக்கிறாரா..\nJet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nஆர்டர்கள் குவிந்தாலும் ஆள் பற்றாக்குறையால் தவிக்கும் சிவகாசி ஆலைகள்.. பட்டாசு விலை உயர்வு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/case-will-be-filed-against-ramadoss-vck-party-leader-thirumavalavan-statement-353967.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-22T05:59:11Z", "digest": "sha1:KDKCX3SILZDCT2SAUNGTN4JCLKRFX2UM", "length": 17977, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோதல் முற்றுகிறதா?... ராமதாஸ் மீது வழக்கு தொடரப்படும்... திருமாவளவன் காட்டம் | Case will be Filed against Ramadoss, VCK Party Leader Thirumavalavan Statement - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n3 min ago அமித் ஷா கண்களில் விரலைவிட்டு ஆட்டும் ஒரே ஆள்.. ஜெயிண்ட் கில்லர்.. யார் இந்த டி.கே சிவக்குமார்\n28 min ago ஆண்டிப்பட்டி அருகே.. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில்.. அதிமுக பிரமுகரின் உடல்.. என்ன நடந்தது\n29 min ago நாடு முழுவதும் மாசடைந்த 34 ஆறுகளை தூய்மையாக்க ரூ.5,870 கோடி நிதி.. மத்திய அமைச்சர் தகவல்\n41 min ago கள்ள உறவுக்காக ஜோதி செய்த வேலை.. வாட்டர்ஹீட்டரை வைத்து புருஷனை கொல்ல முயற்சி.. ஓசூர் பகீர்\nSports தோனிக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்வுக் குழு.. டீசன்ட்டாக ஒதுங்க இது தான் காரணம்.. வெளியான ரகசியம்\nTechnology கால்குலேட்டரை விட வேகமாக கணிக்கும் 15வயது ஹியூமன் கால்குலேட்டர்: இவர் தமிழரா\nMovies குடும்பத்தில் நடந்த அதிரடி ‘மாற்றங்கள்’ பற்றி தெரியாமல்.. பிக் பாஸ் வீட்டில் பிஸியாக இருக்கும் சேரன்\nAutomobiles 4 ஆண்டுகள், 5 லட்சம் யூனிட்டுகள்... அசத்தும் ஹூண்டாய் க்ரெட்டா\nFinance ஏர் இந்தியா பணி நியமனம், ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பா.. அப்படின்னா Privatization கன்பார்மா..\nLifestyle கஷ்டம் மட்டும்தான் வருதா உங்க ராசிப்படி எப்ப ராஜயோகம் வருதுனு தெரியுமா\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n... ராமதாஸ் மீது வழக்கு தொடரப்படும்... திருமாவளவன் காட்டம்\nசென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் ராமதாஸ் மீது வழக்கு தொடரப்படும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சமூக வலைத்தளமான முகநூலில் பதிவிடப்பட்ட தவறான பதிவுகளால், கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள குறவன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராதிகா, அவருடை உறவினரும், காதலரு���ான விக்னேஷ் அடுத்தடுத்து தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ள திருமாவளவன், விளக்கம் அளித்து சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.\nஅதனைத் தொடர்ந்து, கட்சியை வலிந்து இணைத்து, வழக்கம் போல மீண்டும் மீண்டும் அவதூறு பரப்பும் சதி முயற்சியில் பாமக ஈடுபட்டுள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தனிநபர்களின் தனிப்பட்ட நட்புறவுகளுக்கோ அல்லது தனிப்பட்ட இன்னபிற நடவடிக்கைகளுக்கோ ஒரு இயக்கம் எப்படி பொறுப்பாக முடியும் திட்டமிட்ட உள்நோக்கத்துடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மீது வீண் பழிசுமத்துவது எந்தவகையில் ஞாயமாகும் திட்டமிட்ட உள்நோக்கத்துடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மீது வீண் பழிசுமத்துவது எந்தவகையில் ஞாயமாகும் வேண்டுமென்றே அடித்தட்டில் கிடந்து உழலும் மக்களிடையே சாதியின் பெயரால் மோதலைத் தூண்டிவிட்டு, சமூகப் பதற்றத்தை உருவாக்குவதும் சட்டம்-ஒழுங்கு சிக்கலை ஏற்படுத்துவதும் தான் பாமகவின் திட்டமிட்ட சதி நோக்கமாக உள்ளது.\nபாமகவின் இத்தகைய அரசியல் சதி நோக்கையும், சமூக விரோதப் போக்கையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தனி நபர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளோடு வேண்டுமென்றே விடுதலைச் சிறுத்தைகளை தொடர்புபடுத்தி ஆதாரமற்ற வகையில் அபாண்டமாக பழி சுமத்தி தொடர்ச்சியாக அவதூறு பரப்பி வருவது பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களின் வாடிக்கையாக உள்ளது.\nஇது விடுதலை சிறுத்தைகளுக்கு எதிராக மட்டுமின்றி, அப்பாவி தலித் மக்களுக்கு எதிராகவும் அனைத்து சமூக மக்களிடையே கடும் வெறுப்பை விதைப்பதாக உள்ளது. மேலும், இது தலித்துகளுக்கு எதிரான சாதிவெறி யாட்டத்தைத் தூண்டுவதாகவும் உள்ளது. இந்த பெருந்தீங்கிலிருந்து சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கும் வகையில் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் மீது விரைவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கு தொடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகள்ளக்குறிச்சி பிரபுவுக்கு இன்னொரு உத்தரவாதமும் கொடுத்திருக்கிறாராம் எடப்பாடியார்\nமோடிகிட்ட நான் வேற சொல்லணுமா.. அவருக்கே காது கேட்டிருக்கும்.. சூர்யாவுக்காக வாய் திறந்த ரஜி��ி\nகுமரகுருவை நிறுத்த சொல்லுங்கள்.. உத்தரவாதம் வாங்கிய கள்ளக்குறிச்சி பிரபு\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை.. தண்ணீர் பிரச்சனை தீரும் என எதிர்பார்ப்பு\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்.. யார் கைக்கு போகும்\nவானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\nஇயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nபுதிய கல்வி கொள்கை- இயக்குநர் ஷங்கர் மீது சீமான் பாய்ச்சல்\nஎம்ஜிஆர், ஜெயலலிதாவை பாராட்டும் மு.க.ஸ்டாலின்.... அதிமுக வாக்கு வங்கிக்கு குறி\nஇன்னல்கள் விளைந்தால் இனிமை நேரும்... சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த வைகோ எம்.பி\nதிராவிடம், தேசியம், தமிழ்த் தேசியம்.. சிவாஜி எனும் ஆளுமை கண்ட அரசியல்\nசமூக நீதி பாதுகாவலர், ஏழைகளின் உரிமைக்குரலுக்கு சொந்தக்காரர் டி. ராஜா... மு.க. ஸ்டாலின் வாழ்த்து\n108 சேவையின் கீழ் இயக்கப்படும் ஆம்புலன்ஸ்களில் முறையான பராமரிப்பு இல்லை.. ஊழியர்கள் புகார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nramadoss thirumavalavan pmk ராமதாஸ் திருமாவளவன் பாமக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/k-veeramani-accuses-that-state-is-acting-with-the-orders-from-delhi-294156.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-22T05:53:06Z", "digest": "sha1:DYEGH4OMHO4J3SMGRUMDU36F7FHIYDI6", "length": 16731, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தின் ஆட்சி டெல்லியில் இருந்து நடக்கிறது... போட்டுத் தாக்கும் கி. வீரமணி! | K. Veeramani accuses that State is acting with the orders from Delhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2 ஆண்டுகளில் 8 வழிச்சாலை திட்டம் .. பாலாஜி ஹாசன்\n22 min ago ஆண்டிப்பட்டி அருகே.. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில்.. அதிமுக பிரமுகரின் உடல்.. என்ன நடந்தது\n23 min ago நாடு முழுவதும் மாசடைந்த 34 ஆறுகளை தூய்மையாக்க ரூ.5,870 கோடி நிதி.. மத்திய அமைச்சர் தகவல்\n34 min ago கள்ள உறவுக்காக ஜோதி செய்த வேலை.. வாட்டர்ஹீட்டரை வைத்து புருஷனை கொல்ல முயற்சி.. ஓசூர் பகீர்\n41 min ago காந்த குவியல்.. ஐஸ் பாறைகள்.. சந்திரயான் 2வை நிலவின் தென் துருவத்திற்கு அனுப்ப இப்படி ஒரு காரணமா\nTechnology கால்குலேட்டரை விட வேகமாக கணிக்கும் 15வயது ஹியூமன் கால்குலேட்டர்: இவர் தமிழரா\nSports அந்த பையன் உங்களுக்கு கிடைச்சது பெரிய லக்.. ��ந்திய வீரரை சகட்டுமேனிக்கு புகழும் பாக். ஜாம்பவான்\nMovies குடும்பத்தில் நடந்த அதிரடி ‘மாற்றங்கள்’ பற்றி தெரியாமல்.. பிக் பாஸ் வீட்டில் பிஸியாக இருக்கும் சேரன்\nAutomobiles 4 ஆண்டுகள், 5 லட்சம் யூனிட்டுகள்... அசத்தும் ஹூண்டாய் க்ரெட்டா\nFinance ஏர் இந்தியா பணி நியமனம், ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பா.. அப்படின்னா Privatization கன்பார்மா..\nLifestyle கஷ்டம் மட்டும்தான் வருதா உங்க ராசிப்படி எப்ப ராஜயோகம் வருதுனு தெரியுமா\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தின் ஆட்சி டெல்லியில் இருந்து நடக்கிறது... போட்டுத் தாக்கும் கி. வீரமணி\nஈரோடு: தமிகத்தின் ஆட்சி டெல்லியில் இருந்து நடப்பதாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.\nதிராவிடர் கழகம் சார்பில் சமூக நீதி, மதசார்பின்மை மாநில உரிமை விளக்க பொதுக்கூட்டம் ஈரோட்டில் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பேசியதாவது : டெல்லியில் உள்ளவர்கள் ஆட்டி வைப்பதற்கு ஏற்ப இங்குள்ளவர்கள் ஆடி கொண்டு இருக்கிறார்கள். இதனால் தான் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nபெரியாரின் போராட்டத்தால் அன்று அனைவரும் மருத்துவக் கல்லூரிக்கு விண்ணப்பிக்க முடிந்தது. காமராஜர் முதல் நமது தமிழக முதல்வர்கள் கொண்டு வந்த 22 அரசு மருத்துவக்கல்லூரிகளும் நமது மாணவர்களுக்காக கட்டப்பட்டவை. தமிழக அரசின் ஒப்புதல் இன்றி சமூக நீதி எதிராக நீட் தேர்வினை பாஜக அரசு திணித்துள்ளது.\nநீட் தேர்வில் வெற்றி பெற்ற முதல் 30 பேர் பட்டியலில் ஒரு தமிழர் பெயராவது இருக்கிறதா பிளஸ்-2 பொது தேர்வில் 119.25 கட்- ஆப் மதிப்பெண் பெற்ற தாழ்த்தப்பட்ட மாணவிக்கு இடம் இல்லை.எனவே சமூக நீதிக்கும் மாநில உரிமைக்கும் எதிரான நீட்தேர்வு ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடரும்.\nஹரியானா போன்று கலவரம் ஏற்படுத்தும் போராட்டம் அல்ல நாங்கள் பெரியாரின் வழியில் நடத்தம் போராட்டம். பெரியாரின் கொள்கை இருக்கும் வரை இங்கு மதவாதம் வளரவே முடியாது. பா.ஜ.க நீட்தேர்வு மூலம் மத்திய பாடத்திட்டத்தில் சமஸ்கிருதத்தை கலக்க நினைக்கிறது. இது மிக பெரிய சூழ்ச்சி வலை, அதை முறியடிப்போம் என்று வீரமணி பேசி���ார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு... அமைச்சர் செங்கோட்டையன் பெருமிதம்\nகுழந்தைகளை தாக்கும் தொண்டை அடைப்பான் நோய்.. தமிழகத்தில் மீண்டும் பரவி வருவதால் அதிர்ச்சி\nபைக்கை நிறுத்தி விட்டு... இளம்பெண்ணை கன்னத்தில் பளார் பளார் என அறைந்த இளைஞர்.. ஈரோட்டில் பரபரப்பு\nஇந்தா கேட்டுடாருல்ல.. கோயம்புத்தூரையும் ஈரோட்டையும் இப்படி பிரிங்க.. கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை\nதூக்குய்யா.. விடுய்யா என்னை.. குமுறிய விவசாயிகள்.. தூக்கி உள்ளே போட்ட போலீஸார்\nViral Video: ஜஸ்ட் மிஸ்.. அதுங்க பாட்டுக்குத்தானே நின்னுச்சு.. மயிரிழையில் உயிர் தப்பிய இளைஞர்கள்\nஉயர் மின்னழுத்த கோபுர விவகாரம்.. நேரடி விவாதத்திற்கு தயாரா.\nகண்டக்டர் அசிங்கமா நடந்துக்கிட்டாரு.. கொச்சையா பேசினாரு.. குமுறிய ரீட்டா\nதனியார் குளிர்பான தொழிற்சாலையை அனுமதிக்காதீங்க.. கலெக்டரை சந்தித்து அதிமுக எம்எல்ஏ எதிர்ப்பு\n இல்லனா இடத்தை காலி பண்ணுங்க.. ஈரோடு மாநகராட்சி வளாகத்தில் கறார்\nசொன்னா கேட்க மாட்டே.. செய்தியாளர்களை தாக்கிய எம்எல்ஏ மகன் மீது பாய்ந்தது வழக்கு\n\"யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. செய்தியாளரின் செல்போனை பறித்து தாக்கிய ஈரோடு எம்எல்ஏ மகன்\nகொங்கு நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க.. ஒன்றாக இணையும் எம்பிக்கள்- கணேச மூர்த்தி எம்பி அதிரடி பிளான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vijayaamma.wordpress.com/", "date_download": "2019-07-22T06:19:05Z", "digest": "sha1:ELVCE4V7OT7EZSWWS5LXLPLZZ7J3NFQ3", "length": 53621, "nlines": 136, "source_domain": "vijayaamma.wordpress.com", "title": "Vijaya's Blog | writing on spirituality and advices on day to day living", "raw_content": "\nஆத்ம சக்தி ஓங்க வேண்டும்\nவாழ்க்கையின் பரபரப்பு எல்லோரையுமே துரத்திக் கொண்டிருக்கிறது. நின்று நிதானிக்க, ஒன்றைப் பற்றி சிந்தித்துப் பார்க்க, யாருக்குமே நேரமில்லை என்றாலும் சிலவற்றை நாம் ஐம் புலன்களால் அனுபவிக்கின்றபோது, அடடா இதை எல்லோருமே ரசிக்கலாமே என்று ஓர் ஆவல் உள் தூண்டலின் விளைவே. யான் பெற்ற இந்த இன்பத்தை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வழக்கம் போல் உள் உணர்வு தூண்ட, இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறேன். படியுங்கள் அனுபவியுங்கள்\nஆத்ம சக்தி ஓங்க வேண்டும் – 17\n(ஈழத்து வேதாந்தி ஸ்வாமி பரமாத்மானந்த சரஸ்வதியின் உபதேச அடிப்படையில்)\nகுரு பூர்ணிமா என்று அழைக்கப்படுகின்ற வியாச பூர்ணிமா, சாதுர்மாஸ்ய ஆரம்ப காலத்தில் வருகின்ற ஆனி மாதப் பௌர்ணமி திதியில் ஒரு சிறந்த பண்டிகையாக வைக்கப்பட்டிருக்கிறது. ஜூன் தொடங்கி நான்கு மாதங்களை சந்நியாசிகள் சாதுர் மாஸ்ய விரதம் என்று சொல்லி எங்கும் யாத்திரை செல்லாமல் ஒரே இடத்தில் தங்கி தியானம், தவம், பூஜை, விரதம் போன்ற நியமங்களைக் கடைப்பிடிப்பார்கள். ஆத்மீக சாதனைகளைத் தீவிரமாக மேற்கொள்வதற்கு இந்த நான்கு மாதங்களும் சிறந்தவை. மற்றொரு விதத்தில் பார்த்தால் விண்ணில் பரவியிருக்கின்ற தெய்வீக சக்தி ஒன்று குவிந்து மழை மூலமாகப் பூமிக்கு இறங்கி வருகின்ற மாதங்கள் இவை. அப்படி வருகின்ற அந்த ஈதரிக் எனர்ஜி, ஆன்மீக சாதனைகளை ஒரு முனைப்புடன் கூடுதலாகச் செய்கின்றபோது அப்படிச் செய்பவரின் மரபு அணுக்களை மாற்றி, உயர்த்தி அமைக்கும்.\nகுரு பூர்ணிமா என்பது குருவின் பெருமைகளை, உயர்வை உணர்ந்து அவரைப் போற்றித் துதித்துப் பூஜைகள் செய்து சிஷ்யர்கள் நன்றியையும் காணிக்கைகளையும் செலுத்தி மகிழ்கின்ற ஒர் உணர்வு பூர்வமான நன்னாள்.\nஓர் ஆத்ம சாதகனின் வாழ்க்கையில் குருவின் ஸ்தானம் மிக முக்கியம். குருவின் பெருமையை விவரிக்க இயலாது. குருவே பிரமன், குருவே விஷ்ணு, குருவே மகேஸ்வரன் என்று வேதங்களே குருவைப் புகழ்கின்றபோது, நாம் என்னவென்று சொல்வது பல நுhறு பிறவிகளாய்த் தான் யாரென்று தெரியாமல் அறியாமையால் அல்லல்பட்டுப் பிறவிகள் தோறும் கர்ம வினைகளைச் செய்து துக்கத்தைச் சம்பாதித்துக்கொண்டு, ஒரு பிறவியில் வாழ்க்கையில் விரக்தியுற்றுக் குருவைத் தேடிச் சரணடைந்தவனை அவர்தான் அணைத்து எடுத்து அருகில் வைத்து, ஆறுதல் படுத்தி, உண்மையில் அவன் யார், அவனது உண்மைத் தன்மை என்ன, எதனால் அவனுக்கு இத்தனை துயரம் ஏற்பட்டது, உண்மையில் துயரம் என்பது துயரம் தானா பல நுhறு பிறவிகளாய்த் தான் யாரென்று தெரியாமல் அறியாமையால் அல்லல்பட்டுப் பிறவிகள் தோறும் கர்ம வினைகளைச் செய்து துக்கத்தைச் சம்பாதித்துக்கொண்டு, ஒரு பிறவியில் வாழ்க்கையில் விரக்தியுற்றுக் குருவைத் தேடிச் சரணடைந்தவனை அவர்தான் அணைத்து எடுத்து அருகில் வைத்து, ஆறுதல் படுத்தி, உண்மையில் அவன் யார், அவனது உண்மைத் தன்மை என்ன, எதன���ல் அவனுக்கு இத்தனை துயரம் ஏற்பட்டது, உண்மையில் துயரம் என்பது துயரம் தானா அவன் அவற்றிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் போன்ற விபரங்களையெல்லாம் வேத உண்மைகளை அடிப்படையாக வைத்து எடுத்துரைத்து அவனுக்கு ஞானப் பாதையைத் திறந்து விடுகின்றார். அந்தப் பாதையில் தானே ஒளி விளக்காய் இருந்து வழி காட்டுகிறார். அஞ்ஞானம் என்னும் இருட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஜீவனை ஞானமென்ற ஜோதியைப் பிரகாசிக்கச் செய்து எழுப்பி விடுபவர் குருவே ஆவார். ஒரு குருவால் தான் மனித மனதை மாற்றி அமைக்க முடியும். தான் தன் நிலையில் இருந்துகொண்டு, அறியாமையால் கீழ்நிலையில் இருப்பவரைத் தன் உபதேசத்தால் உயர்த்தி, மாற்றியமைக்கின்ற ரஸவாதியாகக் குரு செயல்படுகின்றார்.\nகுரு உண்மையில் நிலைத்து நிற்பவர். அவர் தான் சத்தியத்தில் நிலைத்து நின்றுகொண்டு மற்றவரை மாற்ற முடியும். ஆனால் அவர் மாறக்கூடாது. எப்படி சிந்தாமணி என்ற அபூர்வமான ரத்தினம் தன்னைச் சேர்ந்த இரும்பினைத் தங்கமாக மாற்றுகிறதோ அதுபோல் குரு தன் மாணவனை உயர்த்துகின்றார். ஓர் ஆத்ம சாதகன் படைப்பையும், தன் நிலைமையையும், படைப்பின் உயர் பரிணாமத்தையும் புரிந்துகொள்ளக் குருவே காரணம். நாம் நம் நிலையையும், பூரணத்தையும், அதன் படிமுறை வளர்ச்சியையும் பற்றித் தெரிந்துகொள்ள, வேதங்கள் சொல்லிய உண்மைகளைத் தனதாக்கிக்கொண்டு, அவற்றை எளிமைப்படுத்தித் தெளிவாகக் குரு தான் உபதேசிக்கிறார்.\nஅவதார புருஷர்களான ராமர், கிருஷ்ணர், ஆதி சங்கரர் போன்றவர்கள் கூட ஒரு குருவிடம் சென்று தங்கி வேதம், சாஸ்திரம் எல்லாம் பயின்றார்கள். குரு குலத்தில் தங்கிக் குருவிற்குப் பணிவிடை புரிந்து, ஓர் ஆசிரமத்தில் புரிய வேண்டிய வேலைகள் அனைத்தையும் ஈடுபாட்டுடன் செய்து, குலக்கல்வியையும், வேத சாஸ்திரங்களையும் கற்பதே குருகுலத்தில் ஒரு மாணவனின் கல்விமுறை. அவர்கள் பசுக்களை மேய்க்க வேண்டும், தர்ப்பைப்புல் சேகரித்து வர வேண்டும். யாகம், பூஜைக்குத் தேவையான உபகரணங்களைத் தயாரிக்க வேண்டும். சமையலுக்கு வேண்டிய தானியங்களையும், உணவுப் பொருள்களையும், விறகுகளையும் கொண்டு வர வேண்டும். குருவின் குறிப்பறிந்து எல்லாம் செய்ய வேண்டும். இவ்வாறு குருவின் நேரடிப் பார்வையில் மாணவனின் வாழ்க்கை நெறிப்படுத்தப்பட்டது. சகல சாஸ்���ிரங்களிலும் பயிற்சி என்பது தான் நேரடி குருகுலக் கல்விமுறை.\nகுரு உளவியல் தெரிந்தவராக, மாணவனின் தகுதி, திறன் அறிந்து அவரவர் தன்மையை ஆராய்ந்து அதற்கேற்ப ஞானத்தைப் போதிக்க வேண்டும். தான் சொல்பவற்றை இவன் விளங்கிக்கொள்வானா என்ற புரிதல் குருவிற்கு இருப்பதால் அவர் அதற்கேற்பத்தான் சீடனைக் கையாளுவார். குருவிற்குத் தான் இது புரியும். சீடனால் தன் குருவைப் புரிந்துகொள்ள முடியாது.\nஉ.. என்பது விஷ்ணு ஸ்வரூபம். இம்மூன்றும் சேர்ந்து குரு என்ற சப்தமாகிறது.\nஅறியாமை என்ற இருளை விரட்டுபவர் குரு என்றும் சொல்லப்படுகிறது. ஒருவனுடைய தந்தை, தாய், குரு, ஈஸ்வரன் ஆகியவர்களுக்கும் குரு சப்தம் இருக்கிறது. ஒரு வேளை ஈஸ்வரன் நம்மீது கோபமடைந்தாலும் குரு நம்மை ரட்சிப்பார். ஆனால் குரு நம்மீது கோபமடைந்தால் மும்மூர்த்திகளாலும் ரட்சிக்க முடியாது. ஒருவனுக்குக் குரு கிடைத்தால் தெய்வ அருள் கிடைக்கும். வித்தை, வேதம், ஞானம், விரதம், யாகம், சாஸ்திரம் முதலியவற்றைக் குரு இல்லாமல் அறிய முடியாது. பக்தி, வைராக்கியம், விவேகம், தர்ம மார்க்கம் இவைகளைக் காட்டக்கூடியவர் குரு ஒருவரே. குருவை ஒளிவடிவமாகக் கருத வேண்டும். குரு நமக்குக் காதுகளின் வழியாக அதாவது சிரவணத்தின் மூலமாக எல்லா வித சாஸ்திரங்களையும் கற்றுத் தருகின்றார். அதனால் நாம் எல்லாவித சித்திகளையும் பெற்றுக் கடைசியில் சம்சாரம் என்ற கடலைத் தாண்டுகின்றோம். இவ்வாறு நமது சனாதன தர்மநெறி கூறுகின்றது.\nமூர்த்தி, தலம், தீர்த்தம் ஆடி வரக் குரு கிடைப்பார் என்ற தொன்மொழி நாம் அனைவரும் மிக நன்றாக அறிந்த ஒன்று. ஒருவன் செய்த பூர்வ ஜன்மப் புண்ணியத்தாலும், ஒரு ஜீவன் தன்னை யார் என்று அறிய வேண்டும் என்ற தாகத்துடன் தெரிந்தோ தெரியாமலோ இறைவனிடம் சரணடைந்தால் இறைவன் அருளால் அவனுக்குரிய குரு நிச்சயம் கிடைப்பார். ஒரு சீடன் பிறக்கின்றபோதே தனக்குரிய குரு அவனுக்காகக் காத்திருப்பார். எப்படிச் சென்று சேர்கிறோம் என்பதுதான் நமது பாக்கியம்.பெரும்பாலும் அமைதி பெற வேண்டும் என்கிற தற்காலிக சாந்திக்காகப் போலித்தனமான வழிகாட்டிகளைத் தவறாகத் தம் குருவாகத் தேர்ந்தெடுத்து விடுகின்ற அபாயம் நேரிட்டு விடும். அதனால் ஆத்மீகத் தாகம் கொண்டவர்கள் அவசரப்படாமல், உரிய காலம் வரும் வரைப் பொறுமையுடன் கா���்திருக்க வேண்டும். காலமும் நேரமும் சேர்கின்றபோது நமக்குரிய அருள் நம்மை வந்து சேரும். யாரைச் சந்தித்த பிறகு நம் மனதிலிருந்த சந்தேகங்கள், குழப்பங்கள் எல்லாம் தீர்ந்து மனம் தெளிந்து சாந்திமயமாகின்றதோ, அதன்பின் எந்தவிதத் தேடலுமின்றி அமைதியடைந்து விடுகின்றதோ அப்படிப்பட்டவரே நமது குருநாதர் ஆவார்.\nஇவ்வாறு வியாஸரின் பெருமைகளையும், குரு பரம்பரையின் சிறப்பையும், குருவின் உயர்வையும் புரிந்துகொண்டு, குரு பூர்ணிமாவை இனியாவது குருவின் சேவையைப் போற்றி வழிபடுகின்ற உன்னத நன்னாளாக மாற்றி, ஆத்ம சாதனையில் மேம்படக் குருவின் ஆசிகள் சாதகர்களுக்குக் கிட்டட்டும்.\nஆத்ம சக்தி ஓங்க வேண்டும்-16\n(ஈழத்து வேதாந்தி ஸ்வாமி பரமாத்மானந்த சரஸ்வதியின் உபதேச அடிப்படையில்)\nஇந்தியாவின் வட மாநிலங்களில் குருவிற்கு மிக உயர்ந்த இடம் அளிக்கப்பட்டிருக்கிறது. அறியாமை என்னும் இருளை நீக்கி சத்திய ஒளியைத் தரிசிக்க வைக்கின்ற குருவை வட இந்தியர்கள் தெய்வத்திற்கும் மேலாக வைத்து மதித்துப் போற்றிக் கொண்டாடி மகிழ்கின்றனர். ஆதி காலத்தில் ரிஷிகள் தான் குருவாக இருந்து குருகுல முறையில் வேத சாஸ்திரங்களையும், உபநிஷத்துக்களையும், புராணங்களையும், வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை கலைகளையும் மாணவர்களுக்குப் போதித்தனர். இவ்வகையில் வேதங்களை ஒன்று திரட்டி அவற்றைத் தொகுத்து நான்கு வேதங்களாக்கி நமக்குக் கொடையாக அளித்தவர் வியாசர். எனவே சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களுக்கு ஆதி குரு வேத வியாசர் என்றே கூறலாம்.\nவேதங்கள் பிரம்மாவைத் தான் ஆதி குரு என்று சொல்கின்றன. பரம்பொருள் அளித்த வேதங்களின் துணை கொண்டு பிரம்மா படைப்புத் தொழிலைத் துவங்கினார். பிறகு சூரியனைக் குரு என்று குறிப்பிட்டனர். அதன் பிறகு தென்திசைக் கடவுளான தட்சிணாமூர்த்தியைக் குருமூர்த்தி என்று கூறி, அவரிலிருந்து தான் குரு சிஷ்ய பரம்பரை உருவாயிற்று என்று கூறுகின்றனர். குரு தட்சிணாமூர்த்திக்கு சனகர், சனாதனர், சனத் குமாரர், சனந்தனர் என நான்கு சிஷ்யர்கள் இருந்தனர் என்றும், மௌனத்தாலேயே குரு அவர்களுக்கு ஞானத்தை உபதேசித்தார் என்றும் புராணங்கள் சொல்கின்றன. இப்படி வந்த குரு பரம்பரையில் மறைபொருளாய் இருந்த வேதங்களை முறையாக வெளிப்படுத்தி, அவற்றை உரிய முறையில் தொ���ுத்து, மனித சமுதாயத்திற்கு சனாதன தர்மத்தை உருவாக்கியவர் மகரிஷி வியாசரே ஆவார். வியாசர், வசிஷ்டர், விசுவாமித்திரர், துரோணாச்சார்யர் எனக் குரு பரம்பரை நீண்டுகொண்டே வந்து இன்று வரை இருக்கின்ற குரு பரம்பரையாக விளங்கி வருகின்றது. இது ரிஷி பரம்பரை.\nநான்முகனான பிரம்மாவிற்கே முழு வேதங்களின் அளவு என்ன என்று தெரியாது. இந்நிலையில் நாராயணனே வியாச முனிவராக அவதரித்து வேதங்களைக் கொஞ்சம் சொல்லி வெளிப்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது. வியாசருக்கு பைலர், வைசம்பாயணர், ஜைமினி, சுமந்து என்று நான்கு சிஷ்யர்கள் இருந்தனர். வியாசர் அவர்களுக்குத் தான் கண்டறிந்த வேத உண்மைகளை மீண்டும் மீண்டும் சொல்லித் தந்தும், அவற்றை முழுவதுமாகப் பயின்று புரிந்து கொள்ள இயலாமல் சிஷ்யர்கள் சிரமப்பட்டனர்.அதைக் கண்ட வியாசர் அவர்களிடம் வேதங்களின் பரிமாணத்தைப் பற்றி விளக்கமாக எடுத்துக் கூறினார்.\nமுன்னொரு காலத்தில் பரத்வாஜர் என்ற முனிவர் பிரம்ம தேவனைக் குறித்துத் தவம் செய்தார். பிரம்மதேவன் அவருக்குக் காட்சியளித்ததும் அவர், தான் பிரம்மசாரியாக இருந்து வேதங்கள் அத்தனையையும் கற்க வேண்டுமென்றும், தாங்கள் தான் அதை எனக்குக் கற்பிக்க வேண்டுமென்றும் வேண்டினார். அதற்குப் பிரம்மா, வேதங்கள் எவ்வளவென்று எனக்கே தெரியாது. அவை எண்ணிக்கையில் அடங்காதவை. ஆனால் அவற்றின் பரிமாணத்தை உனக்குக் காட்டுகிறேன் என்று சொல்லி ஞானப் பார்வையில் காட்ட அவை கோடி சூரிய பிரகாசமுள்ள மூன்று பெரிய மலைகளாகக் காணப்பட்டன.\nஅவற்றைக் கண்டு திகைத்துப்போன பரத்வாஜர் பிரம்மாவை வணங்கித் தன்னை மன்னிக்கும்படியும் தான் மிகவும் ஆசைப்பட்டுவிட்டதால் பிரம்மாவிற்கு விருப்பமான அளவில் வேதங்களைக் கற்றுக் கொடுக்கும்படியும் பக்தியுடன் கேட்டுக்கொண்டார். பிரம்மா அந்த மூன்று குவியல்களிலிருந்து மூன்று கைப்பிடி அளவு எடுத்து அவரிடம் கொடுத்து அவற்றைப் பயிற்சி செய்யும்படி சொன்னார். அதைத் தாமும் அறிந்துகொண்டு அந்த மூன்று வேதங்களிலிருந்து மந்திரங்களை மட்டும் தனியாகப் பிரித்து நான்காவது வேதமாகச் செய்ததாகவும் அவையே ருக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் என்றும் வியாசர் தம் சீடர்களுக்குச் கூறினார்.\nநான்கு வேதங்களிலும் இருந்து நான்கு மகா வாக்கியங்கள் பிரம்மாவ��ல் உச்சரிக்கப்பட்டன என்று அந்த நான்கு வாக்கியங்களையும் வியாசர் எடுத்துரைத்தார். அவை பிரக்ஞானம் பிரம்மம், அயம் ஆத்மா பிரம்மம், தத்வமஸி, அஹம் பிரம்மாஸ்மி என்பனவாகும். பின்னர் வியாசரே பைலர் என்ற சீடருக்கு ருக் வேதத்தையும், வைசம்பாயணருக்கு யஜூர் வேதத்தையும், ஜைமினிக்கு சாம வேதத்தையும், அதர்வண வேதத்தை சுமந்து என்ற சீடருக்கும் முறையாகக் கற்பித்தார். அதன்பின் வியாசர் அந்த வேதங்களை இந்தப் பூமி முழுவதும் பரப்பும்படி தன் சிஷ்யர்களிடம் கூறினார்.\nவேதங்களை வெளிப்படுத்தி அவற்றை மிக விரிவாக வகைப்படுத்தித் தம் சீடர்களுக்கு போதித்ததனால் அவர் வேத வியாசர் என அழைக்கப்பட்டார். இது ஒரு புராணக் கதைதான் என்றாலும் இதன் உட்பொருளைத்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும். கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு என்று ஔவையார் சொல்லியிருக்கிறார். பிரம்ம தத்துவம் அறிதற்கு அரிதானது. அவரவர் அனுபவத்திற்கேற்ப ஆத்ம அறிவிற்குப் பிரம்ம தத்துவம் விரியும். வியாசர் தம் தவத்தால் கைவரப்பெற்ற உள் தொடர்பால் தெய்வீக சக்தி தமக்களித்த உண்மைகளைப்பற்றியே இவ்வாறு புராணக்கதையாக வெளிப்படுத்தி இருக்கிறார். பிரபஞ்ச ரகசியம் மிகக் கொஞ்சமாகத்தான் வெளிப்பட்டிருக்கிறது: இன்னும் அறிய வேண்டிய உண்மைகள் மலைபோல் குவிந்திருக்கின்றன என்பது தான் இதன் உட் பொருள்.\nவியாசர் சிரஞ்சீவி. இவர் எல்லாக் காலங்களிலும் வாழ்ந்து கொண்டிருப்பவர். ஆதி சங்கரர், மண்டன மிகிரர் என்பவரை வாதத்தில் வெல்லப் போகுமுன் வியாசரை சந்தித்து உரையாடி மீமாம்சத்தில் பல ஐயங்களைப் போக்கிக் கொண்டார் என்பது வரலாறு. வட இந்தியாவில் வியாச குகை என்று இன்றும் இருக்கிறது.\nமகா பாரதத்தில் விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் வியாசரைப் பற்றி பீஷ்மர், நாராயணனின் அம்சமும், சக்தியின் பேரனும், பராசர முனிவரின் மகனுமாகிய வியாசரை வணங்குகிறேன் என்று கூறுகின்றார். வியாசர், பராசர முனிவருக்கும் சத்தியவதிக்கும் மகனாகப் பிறந்தவர். சரஸ்வதி நதிக்கரையில் வாழ்ந்தவர்.\nவியாசர் மகா பாரதத்தை இயற்றியபோது, அவர் சொல்வதைக்கேட்டு விநாயகர் தான் பொருள் புரிந்து அத்தனை சுலோகங்களையும் எழுதினார் என்று சொல்லப்படுகின்றது. வியாசர் 18 வகையான புராணங்களை எழுதியதால் தான் இந்து தர்மத்தில் ஏகப்பட்ட தெய்வங்களும�� அவற்றிற்குரிய ஏராளமான கதைகளும் உருவாகி, அவற்றின் உள் தத்துவங்கள் புரியாததால் மக்களைக் குழப்பிக் கொண்டிருக்கின்றன என்று கூறலாம். தத்துவத்தைக் கதைகளாக விளக்கப்போய் இப்போது தத்துவம் தெரியாமல் மக்கள் கதைகளோடு மட்டும் நிற்கின்றனர்.\nஆனால் அதே சமயம் புராணங்களின் வாயிலாகத்தான் இந்துக் கலாச்சாரம் வெளிப்பட்டது என்பதும் உண்மை. சாதாரண மக்கள் தர்மப்படி வாழ்ந்தால் வாழ்க்கையை வெல்லலாம் என்பதைப் புரிந்துகொண்டு வாழ்வதற்காக அவர் அவற்றை எழுதி வைத்தார். மக்களோ கதைகளைப் பிடித்துக்கொண்டு சண்டை போடுகிறார்களே தவிர, தர்மப்படி வாழ முயற்சிக்கவில்லை.\nவாழ்வின் ஒவ்வொரு கட்டத்திற்கும் உரிய நெறிமுறைகளை ஆத்மா சார்ந்த தர்மநெறி வாழ்க்கையை அவர் புராணங்களில் கதைகளாகக் கதாபாத்திரங்களாக அமைத்துத் தந்தார். இன்றைய நமது இந்து மரபிற்கு வித்திட்டவரான, ஆதியும் மூலமுமான குருவாய்த் திகழ்கின்ற வியாசரை நாம் நன்றியுடன் போற்றித் துதி;க்க வேண்டும்.\nஅவரைப்பற்றி மேலும் மேலும் அதிகத் தகவல்களை மிகத் தெளிவாகக் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். வடமொழியிலிருந்து உண்மைகளை எடுத்துத் தமிழில் நமக்கு வழங்கிய கம்பரையும், திருவள்ளுவரையும் கொண்டாடுகின்ற நாம் இவர்கள் பயின்ற வேதங்களை வடிவப்படுத்தித் தந்த வியாசரைப் பற்றியும் நன்கு தெரிந்து வணங்க வேண்டும். வியாசர் இல்லையேல் நமது சனாதன தர்மத்தின் பெருமையும், உயர்வும், சிறப்பும் இந்த அளவிற்கு வெளிப்பட்டிருக்காது. வேத விற்பன்னராகத் திகழ்பவர்களுக்கு வியாசர் தான் மிகச் சிறந்த வேத வழிகாட்டியாக விளங்குகின்றார்.\nஆத்ம சக்தி ஓங்க வேண்டும்-15\n(16.07.2019 செவ்வாய் அன்று வியாச பூர்ணிமா என்னும் “குரு பூர்ணிமா”- அதனையொட்டி இந்தச் சிறப்புக் கட்டுரை.)\nஇந்துக்களாகிய நமக்கு நம் பெருமையும் சிறப்பும் இன்னும் தெரியவில்லை.. மதங்களில் தலை சிறந்த மதத்தைச் சார்ந்தவர்களாகிய நாம் அறியாமை காரணமாகவும் அலட்சியம் காரணமாகவும் நம் மதத்தை மதிக்காமல் அதோடு மட்டுமின்றி ஏதேதோ அற்ப காரணங்களுக்காக சட்டென்று பிற மதங்களுக்கு மாறிவிடுகின்ற நிலை இன்று ஏற்பட்டிருக்கின்றது.\nஒவ்வொரு மதத்தினருக்கும் அம்மதத்தை உருவாக்கியவர் யார் என்பது தெரியும். ஆனால் இந்து மதத்தை ஸ்தாபித்தவர் யார் என்று கேட்டால் யாருக்குமே தெரியாது. ஏன் ஏனெனில் நமது இந்து மதம் ஒரு மதமே அல்ல. மாறாக இந்து மதம் என்பது ஒரு தலை சிறந்த வாழ்க்கை நெறி. ரிஷிகளால் உருவாக்கப்பட்ட உயரிய கலாச்சாரம் நமது கலாச்சாரம். அதனால் தான் மத விரோதம் என்பது உண்மையான ஓர் இந்துவிற்குக் கிடையாது. எம் மதமும் சம்மதம் என்று சொல்வதும், எல்லா மதக் கடவுளரையும் தம் கடவுளாக எண்ணி வணங்குவதும் ஓர் இந்துவால் மட்டுமே முடிகிறது.\nசனாதன தர்மம் என்பது தான் தற்போது இந்து மதம் எனப்படுகிறது. இந்த சனாதன தர்மம் வேதங்களை அடிப்படையாகக் கொண்டது. அந்த வேதங்கள் இறைவனால் உரைக்கப்பட்டவை. விண்ணில் பரவியிருந்த அந்தத் தெய்வீக ஒலியலைகளை – உணர்ந்து அதைப் பெற்று வெளிப்படுத்தியவர்கள் மிகச் சிறந்த தெய்வீக ஆற்றல் பெற்றுத் திகழ்ந்த ரிஷிகள். அப்படிப்பட்ட, வாழ்க்கையின் உயர் நோக்கத்தை வெளிப்படுத்திய, அறிவியல் சார்ந்த, ஒளிரும் உண்மைகளை, வேதங்களாக வகைப்படுத்தி நான்காகத் தொகுத்த அரும் பணியைச் செய்தவர் தான், நாம் அனைவரும் வணங்கிப் போற்ற வேண்டிய வேத வியாசர்.\nவேதங்களைத் தொகுத்தமையால் அவர் வேத வியாசர் எனப் போற்றப்படுகின்றார். சைவ நெறி சார்ந்த வாழ்க்கை வாழ்கின்ற தமிழர்களுக்கு வியாசரைப் பற்றி நன்றாகத் தெரிய வேண்டும். மகா பாரதத்தை இயற்றியவர் வியாசர் என்ற அளவில் தெரிந்திருந்தால் மட்டும் போதாது.\nவிஷ்ணுவின் அம்சமாகப் போற்றப்படுகின்ற வியாசரும், சிவனின் அம்சமாகப் போற்றப்படுகின்ற சங்கரரும் இந்து மதத்திற்கு ஆற்றியுள்ள அரும் பணிகள் அளவிட முடியாதவை. நினைத்து, நினைத்து, வியந்து, வியந்து பாராட்டி நன்றி கூறத் தக்கவை. இப்படித் தான் வாழவேண்டும், இன்னின்ன அறநெறிகளைக் கடைப்பிடித்து வாழ்வது தான் சிறந்ததொரு வாழ்க்கை போன்ற உயரிய கோட்பாடுகளை 50,000 ஆண்டுகளுக்கு முன்பே வகுத்துத் தருவதென்பது சாதாரண செயலல்ல.\nவியாச பரம்பரை என்பது ரிஷி பரம்பரை. அதுவே குரு பரம்பரை. அது வேதம் உணர்ந்த பரம்பரை. அது அன்று தொட்டு இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கின்ற ஞானப் பரம்பரை. அந்த ஞானப் பரம்பரையில் வந்த குருவை ஒருவர் தேடிப் பெற்று, அவரைச் சரணடைந்தால் தான், அவரது தயவால், நான் யார் என்னைப் பற்றிய உண்மைகள் யாவை என்னைப் பற்றிய உண்மைகள் யாவை இந்த வாழ்க்கை என்பது என்ன இந்த வாழ்க்கை என்பது என்ன இந்த உலகம் என்பது யாது இந்த உலகம் என்பது யாது எனக்கும் இந்த உலகத்திற்குமுள்ள உண்மையான தொடர்பு என்பது என்ன எனக்கும் இந்த உலகத்திற்குமுள்ள உண்மையான தொடர்பு என்பது என்ன போன்ற புதிர்கள் எல்லாம் ஓரளவிற்காவது விளங்கும்.\nவேத நெறிகள் ஆழமானவை. முக்திக்கு வழி வகுப்பவை. வாழ்க்கையில் உண்மைத் தன்மையை மிகச் சூட்சுமமாகக் கூறுபவை. ஆனால் அவை சட்டென்று அவ்வளவு எளிதாகப் புரிந்துகொள்ளக் கூடியவை அல்ல. வேத ஞானம் ஏற்படாதவரை ஒருவனுக்கு முக்தியடைய இயலாது. இவற்றையெல்லாம் நன்றாக உணர்ந்து கொண்ட வியாசர், மனித சமுதாயம் நன்மை அடைய வேண்டும். அறம், பொருள், இன்பம் வீடு என்னும் நான்கு பேறுகளையும் சரியாகப் புரிந்துகொண்டு வாழ வேண்டும் என்பதற்காகத் தன்னால் இயன்ற மட்டும் பாடு பட்டவர்.\nஎனவே தான் வேத உண்மைகள் அனைத்தையும் எளிதாக்கி அறநெறிகளின் அத்தனை அம்சங்களையும் உள்ளடக்கியதான மகா பாரதம் என்னும் மாபெரும் இதிகாசத்தை அவர் இயற்றினார். நமக்குள் எழுகின்ற தர்மம் சம்பந்தப்பட்;ட ஓராயிரம் சந்தேகங்களுக்கும் விடை மகா பாரதத்தில் கிடைக்கும். அப்படி அந்த மகா பாரதத்தில் பதில் கிடைக்கவில்லை என்றால் வேறு எதிலுமே அதற்கான பதில் கிடைக்காது என்பது உண்மை. ஆனால் நாமோ அப்படிப்பட்ட அற்புத இதிகாசத்தை வீட்டில் படிக்கக்கூடாது என்று தவறான ஒரு மூடக் கொள்கையை உண்மையென்று நம்பி அதை ஒதுக்கி வைத்து விட்டோம்.\nஅது மட்டுமல்ல. இன்று உலகளவில் மதித்துப் போற்றப்படுகின்ற பகவத்கீதையென்னும் அரிய புதையலை வியாசர் அந்த மகா பாரதத்தில் தான் ஒளித்து வைத்திருக்கின்றார். மனிதனைத் தெய்வமாக்கும் அந்த சிந்தாமணி ரத்தினக் கல்லை மனித சமுதாயத்திற்குத் தந்த வள்ளல் மகரிஷி வியாசர், கிருஷ்ணரும், அர்ச்சுனனுமாகிய இரு கதா பாத்திரங்களின் உரையாடலாகப் பகவத்கீதையை அற்புதமாகப் படைத்திருக்கின்றார். குருவும், சிஷ்யனுமாக, ஆத்மாவும், ஜீவனுமாக வியாசர் எடுத்துரைத்த அவ்வரிய தர்மநெறித் தத்துவங்கள் மட்டுமே போதும், வியாசரை நாம் தலையில் துhக்கி வைத்துக் கொண்டாடுவதற்கு.\nஞான காண்டத்திற்குரிய உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம் ஆகியவற்றை இயற்றிய பெருமைக்குரியவரும் வியாசரே ஆவார். மோட்சத்தை அடைவதற்குரிய முறையான பாதையைக் காட்டும் ஞான காண்டத்தை வெகு தெளிவாக வடிவமைத்த வியாசர், எல்லோரா��ுமே அதனை அவ்வளவு எளிதாக அடைந்து, கடந்து விட முடியாது என்னும் பிரம்ம ரகசியத்தைப் புரிந்துகொண்டு, அந்த ஞானப் பாதையை நோக்கிப் போகக்கூடிய விதத்தில் மனதைப் பக்குவப்படச் செய்ய, 18 புராணங்களையும், அவற்றிற்குரிய விளக்க உரைகளையும் விரிவாக எழுதி வைத்தார். அவர் எழுதிய பிரம்ம சூத்திரம் தான் மோட்ச சாம்ராச்சியம் எனப்படுகின்ற விடுதலையின் வாயிற் கதவு என சாத்திரங்கள் கூறுகின்றன.\nகலியுகத்தில் பக்தி நெறியில் சென்று தான், ஞான மார்க்கத்தை அடைய முடியும் என்பதற்காக ஸ்ரீமத் பாகவதத்தை அவர் எழுதி, இறை நம்பிக்கையால் மக்கள் உய்யப் பாதை அமைத்தார்.\nஎப்படியெல்லாம் மனிதப் படைப்பை உயரச் செய்து தெய்வீகத் தன்மையை அடையச் செய்ய முடியுமோ அதற்குரிய சகல சாதனங்களையும் நுhல்களாக இயற்றி சனாதன தர்மக் கட்டிடத்திற்கு அசைக்க முடியாத அடித்தளத்தை அமைத்துத் தந்தவர் வியாசரே அவார்.\nஎனவே தான் ஓர் இந்துவிற்கு ஒவ்வொரு மாதமும் வருகின்ற ஒவ்வொரு பௌர்ணமியும் ஒவ்வொரு விதத்தில் சிறப்புடையது என்றாலும், ஆனி மாதத்தில் வருகின்ற பௌர்ணமியை வியாச பூர்ணிமா என்றும் குரு பூர்ணிமா என்றும் ஞான சாதகர்களான வேதம் பயில்வோர் மிகமிகச் சிறப்பான ஒரு திருநாளாக மதித்துப் போற்றுகின்றார்கள். இறைவன் தொடங்கி வியாசர், சங்கரர், சின்மயானந்தர் போன்ற மகான்களின் வழியே இன்றுவரை தொடர்கின்ற குரு பரம்பரையிலே நின்று நமக்கு ஞானப் பாதையைக் காட்டுகின்ற தமது குருவையும் இந்த வியாச பூர்ணிமாவிலே அவர்கள் போற்றிப் பணிந்து நன்றி பாராட்டுகின்றார்கள்.\nஆத்ம சக்தி ஓங்க வேண்டும்\nஆத்ம சக்தி ஓங்க வேண்டும் – 17\nஆத்ம சக்தி ஓங்க வேண்டும்-16\nஆத்ம சக்தி ஓங்க வேண்டும்-15\nஆத்ம சக்தி ஓங்க வேண்டும் – 14\nஆத்ம சக்தி ஓங்க வேண்டும் – 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/the-fault-is-mine-manisha-koirala-reveals-truth-about-her-failed-marriage/", "date_download": "2019-07-22T05:20:48Z", "digest": "sha1:M5HT3TAP2H5NWVVG5UO2XSZUGTMIAM7X", "length": 9197, "nlines": 102, "source_domain": "www.cinemapettai.com", "title": "எல்லாம் என் தப்பு தான்: உண்மையை சொன்ன மனிஷா கொய்ராலா - Cinemapettai", "raw_content": "\nஎல்லாம் என் தப்பு தான்: உண்மையை சொன்ன மனிஷா கொய்ராலா\nஎல்லாம் என் தப்பு தான்: உண்மையை சொன்ன மனிஷா கொய்ராலா\nமும்பை: என் திருமணம் ஒர்க்அவுட் ஆகாமல் போனதற்கு யாரும் காரணம் இல்லை. எல்லாம் என் தப்பு தான் என பாலிவுட் ���டிகை மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.\nபாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா நடித்துள்ள டியர் மாயா படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் அன்புக்காக ஏங்கும் நடுத்தர வயது பெண்ணாக அவர் நடித்துள்ளார்.\nமனிஷாவின் திருமண வாழ்க்கை துவங்கிய வேகத்தில் முடிந்துவிட்டது.\nமனிஷாவுக்கும் நேபாளத்தை சேர்ந்த தொழில் அதிபர் சாம்ராட் தஹாலுக்கும் கடந்த 2010ம் ஆண்டு காத்மாண்டுவில் திருமணம் நடந்து. 2012ம் ஆண்டு அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.\nதிருமணம் பற்றி ஏதேதோ கனவு வைத்திருந்தேன். மோசமான உறவில் இருந்தால் அதில் இருந்து வெளியேறுவது நல்லது. அதில் எந்த வருத்தமும் இல்லை என மனிஷா தெரிவித்துள்ளார்.\nஅவசரப்பட்டு திருமணம் செய்து அதன் பிறகு இது நமக்கு ஒத்து வராது என்று உணர்ந்தேன். இதற்கு நானே முழுப் பொறுப்பு ஏற்கிறேன். யார் தப்பும் கிடையாது, என் தப்பு தான் என்கிறார் மனிஷா.\nஇனி என் வாழ்வில் காதல் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. என் வாழ்க்கை, என் வேலை நிம்மதியாக உள்ளது. தற்போது இது போன்று வாழ்ந்து விட நினைக்கிறேன். பின்பு பார்க்கலாம் என மனிஷா கூறியுள்ளார்.\nநான் புற்றுநோயோடு போராடியபோது எனக்கு நெருக்கமானவர்கள் என்னை கண்டுகொள்ளவில்லை. நோயுடன் நான் போராடியதை பார்க்க விரும்பாமல் அவர்கள் வரவில்லை என்றே நினைக்கிறேன் என்கிறார் மனிஷா.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் படங்கள், நடிகர்கள், நடிகைகள்\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\nஇந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் இவர்தான்.. ரவி சாஸ்திரிக்கு அல்வா.. கங்குலி, சேவாக் வாய்ப்பே இல்லை\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nஅமலா��ாலின் புது காதலர் இவர்தான்.. இறுக்கி புடிச்சி ஒரு புகைப்படம் வெளியிட்டார்\n50 நாள் 70% தேர்தல் வாக்குறுதிகள் முடிந்தது.. இப்ப விவாயிகளுக்கு இலவச டிராக்டர்.. ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meipporul.in/author/muralidharan_kasi_viswanathan/", "date_download": "2019-07-22T05:43:31Z", "digest": "sha1:DHHT5XBSWRNJLYLMDWE3AOFDW5TQZ7TJ", "length": 10341, "nlines": 95, "source_domain": "www.meipporul.in", "title": "முரளிதரன் காசி விஸ்வநாதன் – மெய்ப்பொருள் காண்பது அறிவு", "raw_content": "\nAuthor: முரளிதரன் காசி விஸ்வநாதன்\nமீனாட்சிபுரம் மக்கள் மதம் மாறியது ஏன்\n2018-09-03 2018-09-03 முரளிதரன் காசி விஸ்வநாதன்இஸ்லாம், தலித், மதமாற்றம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\n1981ல் திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த 180 தலித் குடும்பங்கள் இஸ்லாமியர்களாக மதம் மாறினர். இது அகில இந்தியாவையும் உலுக்கியது. அதனை மையமாக வைத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் “Mass Religious Conversion of Meenakshipuram – A Victimological Perspective” என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை முடித்துள்ளார். இந்த ஆய்வில் அவர் கண்டறிந்த முடிவுகள் குறித்து பிபிசியிடம் பேசினார். அந்தப் பேட்டியிலிருந்து:\nஉயிர்த்த நாள் மரண நாளாக மாறிய பின்னணி\nநியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல்: வெறுப்பின் அறுவடை\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – நூல் அறிமுகம்\nமௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஉயிர்த்த நாள் மரண நாளாக மாறிய பின்னணி\n2019-05-07 2019-05-08 முரளிதரன் காசி விஸ்வநாதன்ISIS, இலங்கை குண்டு வெடிப்பு, ஈஸ்டர் தாக்குதல்கள், தேசிய தௌஹீத் ஜமாத் (NTJ), ஸஹ்றான் ஹாஷிம்0 comment\n��ிரச்சினையின் ஆழத்தையும் சிக்கல்களையும் நாம் புரிந்துகொள்வது அவசியம். முஸ்லிம்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாய்க் குற்றம் சாட்டுவது அறமும் அல்ல. புத்திசாலித்தனமும் அல்ல. பயங்கரவாதம் உருவாவதற்கான காரணத்தை நாம் ஒட்டுமொத்தமான இன்றைய...\nநியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல்: வெறுப்பின் அறுவடை\n2019-03-20 2019-03-22 முரளிதரன் காசி விஸ்வநாதன்இனவாதம், இஸ்லாமிய வெறுப்புத் தொழில், இஸ்லாமோ ஃபோபியா, நியூஸிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச் சூடு, மேற்குலகு0 comment\nநியூஸிலாந்து பயங்கரவாதச் சம்பவம் ஒரு தனித்த நிகழ்வன்று. முஸ்லிம்களுக்கு எதிராக மேலை நாடுகளில் உருவாக்கப்படும் இஸ்லாமோ ஃபோபியாவின் எதிரொலிதான் இதுவும். கருத்துச் சுதந்திரத்தின் பெயரால் அரசியல் தளத்திலும் ஊடகங்களிலும்...\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – நூல் அறிமுகம்\n2019-02-05 2019-02-05 முரளிதரன் காசி விஸ்வநாதன்ஃபாசிஸம், அ. மார்க்ஸ், ஆட்சியில் இந்துத்துவம், இந்துத்துவத்தின் இருள்வெளிகள், இந்துத்துவம், இந்துத்துவம்: ஒரு பன்முக ஆய்வு, இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள், நாஜிஸம்2 Comments\n2018-12-23 2019-01-30 முரளிதரன் காசி விஸ்வநாதன்ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\n2018-12-04 2018-12-04 முரளிதரன் காசி விஸ்வநாதன்ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\n2018-12-01 2018-12-02 முரளிதரன் காசி விஸ்வநாதன்சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2015/05/29-2015.html", "date_download": "2019-07-22T05:40:50Z", "digest": "sha1:HAHKLJI3WZVOEVLMPJCVOH2TB2FZXT2T", "length": 10193, "nlines": 163, "source_domain": "twit.neechalkaran.com", "title": "29-மே-2015 கீச்சுகள்", "raw_content": "\nகரும்பு நட்டேன் விற்கவில்லை, கம்பு நட்டேன் விற்கவில்லை, நெல் நட்டேன் விற்கவில்லை. கடைசியில் கல் நட்டேன் விற்றுவிட்டது -விவசாயி👳\nகாய்விடுவதையும்,பழம்விடுவதையும் விரல்களிலேயே வைத்திருக்கிறார்கள் குழந்தைகள்\nஇப்பொழுதும் நம்மிடையே காமராசர்கள் இருக்கிறார்கள்ஆனால் நாம் தான் அவர்களை ஒரு கவுன்சிலராகக் கூட ஆக்குவதில்லை\nரூபாய் நோட்டிலிருந்து தூக���கிவிட்டால், காந்தியின் முகம் சீக்கிரம் மறந்துபோகும்\nஎவ்வித கூச்சமுமின்றி உரிமையாய் அப்பாவிடம் காசு கேட்டதைப்போல, அப்பா என்னிடம் கூச்சமின்றி கேட்கும்படி ஒருவாழ்க்கை வாழ்ந்தால் போதும்\nஆண்களின் அழகு முப்பது வயதில் தொடங்குகிறது பெண்களின் அழகு முப்பது வயதில் முடிகிறது.\nஎனது மகன் ஆதவ் பிறந்த நாளான இன்று, உங்களின் வாழ்த்துக்களை எதிர்நோக்கி\nகடற்கரை கைப்பந்தாட்ட உலகப் போட்டியில் நாகை மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த இளம்வீரர் மதிவாணன். வாழ்த்துவோமே \n\"உங்க டூத்பேஸ்ட்ல உப்பிருக்கா.. \"பாத்ரூம்குள்ள கேமராவோட\" படார்\"னு கதவ தொறந்துட்டு வர்றியே உனக்கு துப்பிருக்கா.நல்லவேள துண்டு கட்டி இருந்தேன்\nஒருவர், பிறரைப் பற்றி பேசுவதை கவனமாக கேளுங்கள்; அப்படிதான் அவர் உங்களைப் பற்றி பிறரிடம் பேசக் கூடும்\nட்விட்டர உட்டுப் போலாம்னு இருக்கேன் இந்த ட்வீட் 100RT வந்தால் அக்கவுண்ட் டீ ஆக்டிவேட் செய்யப்படும் எனக் கூறிக்கொண்டு இந்த ட்வீட் 100RT வந்தால் அக்கவுண்ட் டீ ஆக்டிவேட் செய்யப்படும் எனக் கூறிக்கொண்டு\nநீதிபதி : உண்ணோட கடைசி ஆசை என்ன 😕 கைதி : வாலு படம் ரிலீஸ் ஆனதும் என்ன தூக்குல போடனும் 😎 நீதிபதி : 😕 கைதி : வாலு படம் ரிலீஸ் ஆனதும் என்ன தூக்குல போடனும் 😎 நீதிபதி : \nமத்த ஊர்ல எப்டினு தெரியாது எங்க ஊர்ல சூர்யா படத்துக்கு டிக்கெட் புக் பண்ணி போனும்னு சொன்னா Spot'லயே சிரிச்சு உருண்டுருவாய்ங்க 😂 😂 #Madurai\nமனைவி மக்களை உண்மையாய் நேசிக்கும் எந்த ஆணும், முதலில் பேணவேண்டியது தன் உடல்நலத்தையே\nஎன்னது சல்மான் கான் கேஸ் பைல் எரிஞ்சிடுச்சா, எங்க ஜாதி வழக்கப்படி புதைக்கறது தான்யா முறை 😂😂😂😂\nஒருவரின் வளர்ச்சியை கண்டு நீங்கள் பொறாமைக் கொண்டு வருந்துகிறீர்கள் எனில் அவர் வளர்கிறார் என்று பொருளல்ல நீங்கள் வீழ்கிறீர்கள் என்றே அர்த்தம்\nபார்க்கில் ஒரு தாத்தா தினமும் வந்தமர்ந்து தனியாய் பேசிக் கொண்டிருக்கிறார்..கடைசியில் வாழ்க்கை அவ்வளவு தானா எனத் தோன்றுகிறது..\nமுதல் ஹிட் கொடுத்த முருகதாஸ்யும் திட்றானுக, கடைசி ஹிட் கொடுத்த வெங்கட்பிரபுவையும் திட்றானுக. இவனுக என்ன ரகம்னே தெரியல http://pbs.twimg.com/media/CGG1Q63UIAEvjj1.jpg\n'2ஜி'ன்றதுனால தான் அந்த வழக்கு ஸ்லோவா நடக்குது போல.. '3ஜி'னா சீக்கரமே முடிஞ்சிரும்..\nஆட்சியை பிடிக்கும் முறையை மிகவும் ரகசியமா�� வைத்துள்ளோம்- சீமான் # யார் கேட்டாலும் சொல்லிடாதீங்க, அடிச்சும் கேட்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/tag/currency/", "date_download": "2019-07-22T05:45:00Z", "digest": "sha1:3Y7L4HTSW6WGBRQ2UP6YFDDJWD5CD2FV", "length": 20400, "nlines": 139, "source_domain": "www.aanthaireporter.com", "title": "currency – AanthaiReporter.Com", "raw_content": "\nநோட் இட் – நாட்டில் கள்ள நோட்டு புழக்கம் எக்கச்சக்கமாயிடுச்சு\nஎதிர்பார்த்தற்கு மாறாக பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகும் கள்ள ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளது என நிதிப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் புழங்கும் கறுப்புப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தே...\nஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது-ன்னு மோடி அதிரடியா அறிவிச்சது ரொம்ப தப்புங்கறேன் – ரகுராம் ராஜன் காட்டம்\nமோடி அரசால் கொண்டுவரப் பட்ட பண மதிப்பிழப்பிற்கு முன்பு நாட்டில், 17.64 லட்சம் கோடி பண புழக்கம் இருந்தது. ஆனால், இப்போது அதைவிட அதிகமாக 17.97 லட்சம் கோடி பணப் புழக்கம் உள்ளதாம். புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி என்பதால், சந்தேகம் தேவையில்லை. பண பரிவர்த்தனையை குறைத்துக்கொள்ள வைக்கும் முயற்சி�...\nஆல் இஸ் வெல் – ஆர்.பி.ஐ. அறிக்கை குறித்து நிதி அமைச்சர் திருப்தி\nரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், ”கறுப்பு பணத்தை மீட்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதைத்தொடர்ந்து, புழக்கத்தில் உள்ள பழைய நோட்டுகளை வங்கிகளில் �...\nபுதிய 200ரூபாய் நோட்டு நாளை ரிலீஸ்\nரூபாய் நோட்டு மதிப்பு நீக்க நடவடிக்கைக்கையைத் தொடர்ந்து பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியி டப்பட்டன. அதைத் தொடர்ந்து 50 ரூபாய் நோட்டும் வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்நிலை யில் தற்போது நாளை முதல் 200 ரூபாய் நோட்டு வெளியாக...\nபுது ஐம்பது ரூபாய் + புது இருநூறு ரூபாய் நோட்டெல்லாம் வரப் போகுது\nவிரைவில் புதிய 50 ரூபாய் நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பொது மக்களுக்கு அறிமுகப்படுத்தவுள்���து. கடல் நீலநிறத்தில் காட்சியளிக்கும் 50 ரூபாய் நோட்டு கட்டுகளின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் கசிந்துள்ளன. இந்த புதிய 50 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், பழைய 50 ரூபாய் நோட்டுகள் செல்லுபட�...\n2000 ரூபாய் குறைஞ்சிடுச்சு.. அதுக்கு பதிலா 200 ரூபாய் புழக்கத்துக்கு வரப் போகுது\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி திடீரென அறிவித்ததும். அதற்குப் பதிலாக புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மூலம் நாடு முழுவதும் விநியோகிக்கப்படும் என்று சொன்னதும் நினைவிருக்கும். இந்நிலையில் எட்டு மாதங்களுக்குப் பிறகும் பணப்புழ...\n – ஆர். பி. ஐ .தகவல்\nமோடி அரசின் பணமதிப்பு நீக்க அறிவிப்புக்குப் பிறகு மறுபடியும் வங்கி ஏடிஎம்.களில் பணம் எடுப்பது பிப்ரவரி மாதம் அதிகரித்துள்ளதாகவும் அதே சமயம் டிஜிட்டல் பரிவர்த்தனை முறையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதாவது ஜனவரியில் ஏடிஎம்களிலிருந்து எடுக்கப்பட்ட �...\nவெனின்ஸுலாவின் கரன்சி செல்லாது என்ற அறிவிப்பை இந்தியாவுடன் ஒப்பிடாதீங்கோ\nநேற்று சில லோக்கல் மீடியாக்களில் ஒரு செய்தி ஒலி/ஒளிப் பரப்பானது. அதாவது இந்தியா போல வெனின்ஸுலாவும் தன் நாட்டு கரென்சியை டீ மானிட்டைசேஷன் செய்துள்ளது. அதனால் மக்கள் வங்கிகளில் குவிந்தனர் என்று ஒப்பீடு செய்தது. அது பெரும் காமெடிக்குரியதாக்கும். வழக்கம் போல கச்சா எண்ணெய் மட்டும் இருந்தால் போதும�...\nஇந்திய கரன்சியும் – இடியாப்ப சிக்கல்களும்..\nபணம் மட்டும் இருந்தா போதும் இந்தியாவில் எதையும் சாதித்துவிடலாம் என்ற மனிதனின் மன்டைக்கனத்துக்கு ஓங்கி விட்டது தான் இந்த அறை.......கேஷ் ஒண்ணு மட்டும் போதும் இந்த நாட்ல எதை வேண்டுமானாலும் சாதித்துவிடலாம், எப்படி பட்ட ஆளையும் சாதித்துவிடலாம், எந்த ஒரு தீர்ப்பையும் விலை கொடுத்து வாங்கலாம்னு நினைச்�...\nகரன்சி களேபரம்: மோடி ஆப்-பின் கருத்துக் கணிப்புகளும், நிஜங்களும்\nகறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்ததை தொடர்ந்து, தங்கள் கைவசம் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வ��்கிகளிலும், பணம் எடுப்பதற்கு ஏ.டி.எம். மையங்களின் வாசலின் முன்பும் பொதுமக்க�...\nரூபாய் நோட்டு பிரச்னையால் கலவரம் வரும் – சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை\nநாட்டிலுள்ள வங்கிகளில் நிலுவை பணிகளை அப்டேட் செய்வதற்காக நாளைய தினம் முதியோர்களுக்கு மட்டுமே பழைய நோட்டுக்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் மாற்றி தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, இந்திய வங்கிகள் சங்க தலைவர் ராஜிவ் ரிஷி , “நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் நாளைய தினம் முதியோர்கள�...\nபிரதமர் மோடியின் கரன்சி அதிரடி குறித்து ‘விஜய்” ஓப்பன் டாக்\nகரன்சி களேபரம் இன்னும் ஓரிரு வாரம் தொடரும்\nநாடெங்கும் புழக்கத்திலுள்ள ரூ.500, ரூ.1,000 ஆகிய நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி இரவு அறிவித்தார். மேலும், அந்த நோட்டுகளை வங்கிகளிலும், அஞ்சல் நிலையங்களிலும் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் ஏடிஎம் மையங்கள் 9, 10 ஆகிய இரு தினங்கள் இயங்காது என்றும் நவம்பர் 11 (நேற்று) முதல் இயங்கும் எ...\nஹலோ மை அறிவுஜீவி பிரண்ட்ஸ்.... அவசரக்காரனுகதான் பேங்குல கியூவுல நிக்கிறாங்க. செல்பி எடுக்கிற ஆசையில்தான் கூட்டமா போய் அம்முறானுக. மத்தபடி கூட்டமே இல்லே. பிரச்சினையே இல்லே. நான் நேராப் போனேன், எடுத்துட்டு வந்துட்டேன். எங்கியும் எந்தக் குழப்பமும் இல்லே. எல்லாம் சுமுகமாப் போயிட்டிருக்கு.... அப்படீன்...\n- கடந்து வந்த பாதை\nஇந்தியாவில் 1957_ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்பு `அணா' என்ற நாணயம் புழக்கத்தில் இருந்து வந்தது. அதாவது பதினாறு அணா கொண்டது ஒரு ரூபாய் ஆகும். `காலணா', `அரையணா', `அணா', `2 அணா' `4 அணா', `8 அணா' என்று சில்லரை நாணயங்கள் இருந்தன. இந்த அணா நாணயத்தை மாற்றி புதிய பைசா நாணய முறையை கொண்டுவர மத்திய அரசு முடிவெடுத்து 1.4.1957 மு...\n500 & 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது -பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு\nஇன்று நள்ளிரவு முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது எனவும் டிசம்பர் 30-ம் தேதிக்குள் இவற்றை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு அதிரடி அறிவிப்புகளை நாட்டு மக்களுக்கு வெளியிட்டார் பிரதமர் மோடி. ஊழல், கருப்புபணத்திற்கு எதிரான இந்த போரில் மக்கள் ஒத்துழைக்குமாறும் வலியு�...\nகரன்சி பணத்தை திருடும் புதிய மெஷின் : அலெர்ட் ரிப்போர்ட்\nசைனாவில் தயா��ிக்கப்பட்டு இப்போது இந்தியாவிற்கு இறக்குமதி ஆகியிருக்கும் இந்த பணம் என்னும் மெஷின் பெரிய மால் கடைகள், நகைக்கடைகள், மற்றும் சில ஹோட்டல்களில் உள்ளது.. இதற்கு ஒரு சிறிய ரிமோட் கொடுக்கப்பட்டுள்ளது.. உதாரணத்திற்கு நாம் நகைக்கடையில் 30000 அதாவது 30 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் கொடுக்கிறோம் எ�...\nகரன்சி நோட்டுலே காந்தி படம் மட்டும்தான் இடம் பெறும் – மத்திய அரசு பதில்\nஅன்றாடம் நாம் ஊழைத்து தேடி பெற்றுச் செலவு செய்யும் இந்த ரூபாய் நோட்டுக்க்களில் நம் தேசப்பிதா மகாத்மாக காந்தியின் உருவப்படம் இருப்பதை நாம் அறிவோம். அதே சமயம் இந்திய ரூபாய் நோட்டுக்களில் 5, 10 என ஒவ்வொரு நோட்டிலும் ஒவ்வொரு புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். அவற்றை நீங்கள் கவனித்துள்ளீர்களா\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான தோனி இல்லாத இந்திய அணி அறிவிப்பு\nசந்திரயான்-2 விண்கலம் நாளை பிற்பகல் விண்ணில் பாய ஆயத்தம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\nஇனி திருநெல்வேலிக்காரன் என்று பெருமையாக சொல்லிக் கொள்ள முடியாதோ\nஆயா வடை சுட்ட நிலாவும் – ஆர்ம்ஸ்ட்ராங் இறங்கிய நிலாவும்…\nகல்லூரி விடுதிகளின் களத்தை பின்னணியாகக் கொண்டு தயாரான ‘மயூரன்’\n18 இந்தியர்கள் & 23 கப்பல் மாலுமிகளுடன் சென்று கொண்டிருந்த எண்ணெய்க் கப்பலை ஈரான் சிறை பிடித்துள்ளது\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்\nமெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸின் ‘வானம் கொட்டட்டும்’ பட ஷூட் ஸ்டார்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/tag/demonetisation/", "date_download": "2019-07-22T05:23:34Z", "digest": "sha1:QYO7JRNLEIRP6W4MX6VIOZYD77G2BRIQ", "length": 12002, "nlines": 93, "source_domain": "www.aanthaireporter.com", "title": "Demonetisation – AanthaiReporter.Com", "raw_content": "\nநோட் இட் – நாட்டில் கள்ள நோட்டு புழக்கம் எக்கச்சக்கமாயிடுச்சு\nஎதிர்பார்த்தற்கு மாறாக பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகும் கள்ள ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளது என நிதிப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் புழங்கும் கறுப்புப்பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தே...\nஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது-ன்னு மோடி அதிரடியா அறிவிச்சது ரொம்ப தப்புங்கறேன் – ரகுராம் ராஜன் காட்டம்\nம��டி அரசால் கொண்டுவரப் பட்ட பண மதிப்பிழப்பிற்கு முன்பு நாட்டில், 17.64 லட்சம் கோடி பண புழக்கம் இருந்தது. ஆனால், இப்போது அதைவிட அதிகமாக 17.97 லட்சம் கோடி பணப் புழக்கம் உள்ளதாம். புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி என்பதால், சந்தேகம் தேவையில்லை. பண பரிவர்த்தனையை குறைத்துக்கொள்ள வைக்கும் முயற்சி�...\nரூபாய் நோட்டு வாபசால் என்ன பிரயோஜனம் – ஆர் பி ஐ பதில்\n.கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கையின் முக்கிய நடவடிக்கையாக கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதி அப்போது புழக்கத்தில் இருந்த ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்தனர். இந்த நடவடிக்கையால�...\nகடன் வாங்க ஆளில்லை: வங்கிகள் கவலை\nகடந்த நவம்பர் 8 ஆம் தேதி, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, பணப்புழக்கம் வெகுவாக குறைந்து, நாட்டில் கடும் பணத்தட்டுப்பாடு உருவானது.அதைத் தொடர்ந்து, ஜனவரி 1 ஆம் தேதி முதல், ஏடிஎம்களில் 4,500 ரூபாய் எடுக்கலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பால�...\nஅடேங்கப்பா.. எங்க திட்டத்திற்கு மக்கள் அமோக ஆதரவு- மோடி ஹேப்பி\nபிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8–ந் தேதி டெலிவி‌ஷன் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது, புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். கறுப்பு பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையிலும், பயங்கரவாதிகளுக்கு பண உதவி கிடைப்பதை தடுக்கும் வகையிலும் இந்த நடவடிக்கையை மத்திய அ�...\n500 & 1000 ரூபாய் நோட்டு விவகாரம் ; மத்திய அரசின் லேட்டஸ்ட் அறிவிப்பு என்ன தெரியுமா\nநாட்டில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று கடந்த 8-ந் தேதி இரவு பிரதமர் மோடி அறிவித்தார். மக்கள் தங்கள் கைவசம் உள்ள அந்த ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்கில் செலுத்தலாம் என்றும், மேலும் வங்கி மற்றும் தபால் அலுவலகங்களில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் அப்போது அவர் �...\nஎக்ஸ்கியூஸ் மீ – இன்னும் கறுப்புப் பணம் வரல்லை\n500,1000த்தை மாத்தித்தர்றேன்னு சொல்லிட்டு நிறைய பேரு கிளம்பியிருக்காங்க..எத்தனை கோடி ‍இருந்தாலும் பரவாயில்‍லை. ஹன்ட்ரன்ட்ஸ்ஸா வேண���மா இல்லே த்தவுசன்ஸ்ஸா வேணுமான்னு கேட்டு 25 பர்சென்ட்ல ஆரம்பிச்சு இந்த கணக்கில் வராத பணத்தை மாத்தறதுக்கு கமிஷன் 35 பர்சென்ட் வரை போகுது.. இதுல எத்தனை பேரு எத்தனை பேருக�...\nகரன்சி களேபரம் ; உங்கக் கருத்தைக் கேட்கிறார் பிரதமர் மோடி\nஇந்திய அரசின் ரூ.500, ரூ.1,000 நோட்டுக்களை மீட்கும் பிரச்சினையை பார்லிமெண்டில் எழுப்பி வரும் எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. தொடர் அமளியால் இரு அவை குளிர் காலக் கூட்டத்தொடர்கள் நேற்றும் ஒத்தி வைக்கப்பட்டது. இந் நிலையில் நரேந்திர மோடி மக்களின் கருத்துகளை நேரடியாக அறிய விரும்பி ட்...\nபுது 2000 ரூபாய் கரன்சி வேணுமா – பெட்ரோல் பங்க் போங்க\nபுதிய ரூபாய் நோட்டுகள் கிடைக்காமல் பொதுமக்கள் திண்டாடுவதை குறைக்கும்வகையில், குறிப்பிட்ட பெட்ரோல் பங்க்குகள் மூலம் ரூ.2 ஆயிரம்வரை பெற்றுக்கொள்ளும் வசதியை மத்திய அரசு நேற்று இரவு அறிவித்தது. டெபிட் கார்டுகளை தேய்த்து, பணம் செலுத்த பயன்படுத்தும் பி.ஓ.எஸ். கருவி மூலம் இந்த பணத்தை பெற்றுக்கொள்ளல�...\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான தோனி இல்லாத இந்திய அணி அறிவிப்பு\nசந்திரயான்-2 விண்கலம் நாளை பிற்பகல் விண்ணில் பாய ஆயத்தம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\nஇனி திருநெல்வேலிக்காரன் என்று பெருமையாக சொல்லிக் கொள்ள முடியாதோ\nஆயா வடை சுட்ட நிலாவும் – ஆர்ம்ஸ்ட்ராங் இறங்கிய நிலாவும்…\nகல்லூரி விடுதிகளின் களத்தை பின்னணியாகக் கொண்டு தயாரான ‘மயூரன்’\n18 இந்தியர்கள் & 23 கப்பல் மாலுமிகளுடன் சென்று கொண்டிருந்த எண்ணெய்க் கப்பலை ஈரான் சிறை பிடித்துள்ளது\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்\nமெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸின் ‘வானம் கொட்டட்டும்’ பட ஷூட் ஸ்டார்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/indraya-rasipalangal-11/", "date_download": "2019-07-22T05:38:18Z", "digest": "sha1:FKOFWGXM3Q4IHSDPR6B3TV67DIRTQB5Z", "length": 14319, "nlines": 144, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இன்றைய ராசி பலன்கள்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஜோதிடம் / தின பலன்\nஅமர்நாத் யாத்திரைக்கு சென்ற இரண்டு கால்கள் இல்லாத பக்தர்கள்\nஆட்டோ ஓட்டும் இந்த பெண்ணின் தாயன்பு\nசாலையில் வாழும் குழந்தைகளுக்கு உதவி செய்த இளம்பெண்\nகுழந்தைகளை போல் நாய்க்குட்டிகளை தொட்டிலில் ஆட்டும் தாய்\nமேஷம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந் தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதி காரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nமிதுனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மனஅமைதியற்ற நிலை ஏற்படும். நீங்கள் எது பேசினாலும் சிலர் தவறாக புரிந்துக் கொள்வார்கள். நீங்களும் சில நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டு சில வார்த்தைகளை சொல்லி விடுவீர்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nகடகம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பழைய பிரச்னைக்கு சுமூக தீர்வு காண் பது நல்லது. யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.\nசிம்மம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். சிறப்பான நாள்.\nகன்னி: எத்தனை பிரச்னைகள் வந்தாலும் சமாளிக் கும் மனப்பக்குவம் கிடைக் கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தா லோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியா பாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் எல்லோ ரும் மதிப்பார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nதுலாம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன், மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். வராது என்றிருந்த பணம் வரும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். உற்சாகமான நாள்.\nவிருச்சிகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிலர் உங் களை விமர்சிப்பார்கள். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.\nதனுசு: உங்களுடைய அறிவாற்றலை வெளிப் படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். புது வேலை கிடைக்கும். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nமகரம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களில் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nகும்பம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். பயணங்கள் சிறப்பாக அமையும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.\nமீனம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர் கள். உழைப்பால் உயரும் நாள்.\nபுரோ கபடி போட்டி: தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றி\nJuly 22, 2019 விளையாட்டு\nடி.என்.பி.எல் கிரிக்கெட்: காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தியது லைகா கோவை கிங்ஸ்\nJuly 22, 2019 கிரிக்கெட்\nஇந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டி: பிவி சிந்து தோல்வி\nJuly 21, 2019 பேட்மிட்டன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/roopa-ips-video-viral-in-social-medias/", "date_download": "2019-07-22T05:18:03Z", "digest": "sha1:FW6ERPWMC5VG3CTMBRICEC5QWFZTBREY", "length": 10832, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Roopa IPS video viral in social medias | Chennai Today News", "raw_content": "\nயாருடைய அழுத்தத்திற்கும் பணியாமல் பணியாற்ற வேண்டும்: ரூபா ஐபிஎஸ்\nஅமர்நாத் யாத்திரைக்கு சென்ற இரண்டு கால்கள் இல்லாத பக்தர்கள்\nஆட்டோ ஓட்டும் இந்த பெண்ணின் தாயன்பு\nசாலையில் வாழும் குழந்தைகளுக்கு உதவி செய்த இளம்பெண்\nகுழந்தைகளை போல் நாய்க்குட்டிகளை தொட்டிலில் ஆட்டும் தாய்\nயாருடைய அழுத்தத்திற்கும் பணியாமல் பணியாற்ற வேண்டும்: ரூபா ஐபிஎஸ்\nபெண் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவின் பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் தீவிரமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், அவர் ‘இடமாற்றத்திற்கு பயப்படாமல் பணியாற்ற வேண்டும்’ என்று கூறியுள்ளார்.\nகர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக பணியாற்றியவர் ஐ.பி.எஸ். அதிகாரியான அவர், பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு செய்து கொடுக்கப்பட்டு இருந்த சொகுசு வசதிகளை அம்பலப்படுத்தினார். இதன் மூலம் அவர் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பிரபலம் அடைந்தார். இதனால் கர்நாடக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து அவர் வேறு துறைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் ஊர்க்காவல் படையில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பேச்சு சமூக வலைதளத்தில் தீவிரமாக பரவி வருகிறது. அவர் பேசி இருப்பதாவது:-\nபணியிட மாற்றத்தை பற்றி கவலைப்படாமல் இருந்தால் தான் அரசியல் சாசனப்படி அதிகாரிகள் பணியாற்ற முடியும். நான் ஆயுதப்படையில் பணியாற்றியபோது, காவலர்கள் பற்றி விசாரித்தேன். அதில் பெரும்பாலானவர்கள் எம்.பி., எம். எல்.ஏ.க்களுக்கு மெய்காவலர்களாக பணியாற்றுவது தெரியவந்தது. இது சட்டவிரோதமானது. அவர்களை வாபஸ் பெற முடிவு செய்தேன். இதற்கு எனது மேல் அதிகாரி எதிர்ப்பு தெரிவித்தார். ஆயினும் நான் பயப்படாமல் அவ்வளவு பேரையும் வாபஸ் பெற்று பணிக்கு திரும்பும்படி உத்தரவிட்டேன்.\nகர்நாடகத்தில் முதல்-மந்திரியாக பணியாற்றிய ஒருவர் அந்த பதவியை இழந்தார். ஆயினும் அவரிடம் இருந்த அரசின் கார்களை அவர் திரும்ப ஒப்படைக்கவில்லை. இது எனது கவனத்திற்கு வந்தது. அந்த வாகனங்களை திரும்ப பெற்றேன். அப்போதும் எனது நடவடிக்கைக்கு எதிர்ப்பு இருந்தது. சவாலை எதிர்கொண்டேன்.\nஎனக்கு முன்பு எனது இடத்தில் இருந்த அதிகாரிகள் இதுபற்றி ஏன் கேள்வி கேட்கவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதிகாரிக்கு அரசியல் சாசனம் பாதுகாப்பு வழங்குகிறது. ஆனால் யாருடைய அழுத்தத்திற்கும் பணியாமல் பணியாற்ற வேண்டும். அதிகாரிகள் பணியிட மாற்றத்திற்கு பயப்படாமல் பணியாற்ற வேண்டும். அப்போது தான் யாருக்கும் தலை வணங்காமல் பணியாற்ற முடியும்.\nஒரு மரத்தை வெட்டினால் 20 மரங்களை நட வேண்டும்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nடிரம்ப் இன்னும் ஒரே ஒரு சோதனையில் தேறவில்லை: வெள்ளை மாளிகை\nவிலகியவர்கள் எல்லாம் தளபதிகள் இல்லை: சசிகலாவை சந்தித்த பின் தினகரன் பேட்டி\nஅமமுகவை கட்சியாக பதிவு செய்தார் டிடிவி தினகரன்\nஉங்களைத்தான் கேட்கிறேன் மிஸ்டர் சி.எம், பதில் சொல்லுங்கள் கமல்ஹாசன்\nஇவர்கள் நாட்டில் வாழ தகுதி அற்றவர்கள்: ஐஸ்வர்யா தத்தா ஆவேசம்\nபுரோ கபடி போட்டி: தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றி\nJuly 22, 2019 விளையாட்டு\nடி.என்.பி.எல் கிரிக்கெட்: காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தியது லைகா கோவை கிங்ஸ்\nJuly 22, 2019 கிரிக்கெட்\nஇந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டி: பிவி சிந்து தோல்வி\nJuly 21, 2019 பேட்மிட்டன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/mukesh-ambani/", "date_download": "2019-07-22T06:27:53Z", "digest": "sha1:GMVPWLNGUQL7ZVJVMZKNPT5VP65D2XPQ", "length": 6387, "nlines": 135, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Mukesh AmbaniChennai Today News | Chennai Today News", "raw_content": "\nசென்னையில் மு.க.ஸ்டாலின் – முகேஷ் அம்பானி சந்திப்பு\nபணம் செய்யும் பாடு: குரூப் டான்சராக மாறிய சல்மான்கான்\nஉலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 121 இந்தியர்கள்\nதம்பியின் நிறுவனத்தை 23,000 கோடி கொடுத்து வாங்கிய அண்ணன் முகேஷ் அம்பானி\nநவம்பர் 8 அறிவிப்புக்கு பின்னும் குறையாத சொத்துமதிப்பு. தொடர்ந்து முகேஷ் அம்பானி முதலிடம்\nஇந்தியாவின் 10 பணக்காரர்கள் பட்டியல். முகேஷ் அம்பானி தொடர்ந்து முதலிடம்\nசென்னையில் ஜியோ சிம் வாங்க அலைமோதும் இளைஞர்கள். போக்குவரத்து நெரிசல்\nஉலக பணக்காரர்கள் பட்டியல்: 17 ஆண்டுகளாக அசைக்க முடியாத இடத்தில் பில்கேட���ஸ்\nமோடியுடன் போட்டி போடும் கூகுள் சுந்தர்பிச்சை மற்றும் அம்பானி\nபுரோ கபடி போட்டி: தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றி\nJuly 22, 2019 விளையாட்டு\nடி.என்.பி.எல் கிரிக்கெட்: காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தியது லைகா கோவை கிங்ஸ்\nJuly 22, 2019 கிரிக்கெட்\nஇந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டி: பிவி சிந்து தோல்வி\nJuly 21, 2019 பேட்மிட்டன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.takkolam.com/2016/01/", "date_download": "2019-07-22T05:50:04Z", "digest": "sha1:RPCA6YBVMPNEKZBL2HHECEPTSY4XGQBC", "length": 8742, "nlines": 186, "source_domain": "www.takkolam.com", "title": "Thakkolam", "raw_content": "\nதக்கோலம் வரலாறு, பெயர் காரணம்\nதக்கோலம் சித்த மருத்துவ மூலிகை\nஜலநாத ஈசுவரர் ஆலயம் photos\nஉள்ளாட்சி தேர்தல் தக்கோலம் வாக்காளர் பட்டியல் - 2011\nஇணையதளம் மூலம் மின் கட்டணம்\nகாய்கறி விலைப் பட்டியல் - சென்னை\nபேசும் கலை வளர்ப்போம் கலைஞர்\nபிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம் தெரியுமா\nஓம் என்ற மந்திரத்திற்கு பிறகே கணேசாய நமஹ, நாராயணாய நமஹ, சிவாயநம என்று மந்திரங்களைச் சொல்கிறோம். இதில் ஓம் என்பதை அ, உ, ம் என்று பிரிக்க வேண்டும். அதாவது அ, உ, ம் என்ற எழுத்துகளை இணைத்தால் ஓம் என்று வரும். அ என்பது படைப்பதையும், உ என்பது காப்பதையும், ம் என்பது அழிப்பதையும் குறிக்கும்.\nஅ என்பது முதலெழுத்து. இது வாழ்வின் ஆரம்பத்தை குறிக்கிறது. உ என்பது உயிரெழுத்துக்களின் வரிசையில் ஐந்தாவதாக வருகிறது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து உறுப்புகளை மனிதர்கள் அடக்கி வைத்துக் கொண்டால், ஆயுள் அதிகரிக்கும் என்பதும், ஆயுள் கூடக்கூட, மனிதர்கள் துவங்கியது தடையின்றி நடக்கும் என்பதும் தெரிந்த விஷயம்.\nமேலும், உ என்பது காத்தல் எழுத்து என்பதால், இறைவன் நம்மை பாதுகாப்பதைக் குறிக்கிறது. நம் செயல்கள் தடையின்றி நடக்க வேண்டுமானால் நமக்கொரு பாதுகாப்பு வேண்டும். இதற்காகவே உ என எழுதுகிறோம்.\nதக்கோலம் உங்களை அன்புடன் வரவேற்கிறது......... Welcome to hakkolam .........\nஊறல் உமாபதியே போற்றி..............ஊறும் கருணை உமையே போற்றி..............\nபிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம் தெரியுமா...\nஇணையதளம் மூலம் மின் கட்டணம் (1)\nகந்த சஷ்டி கவசம் (1)\nபயண்டி அம்மன் ஆலயம் (1)\nபேசும் கலை வள��்ப்போம் - (1)\nபேசும் கலை வளர்ப்போம் - கலைஞர் (18)\nஜலநாத ஈசுவரர் ஆலயம் (2)\nஇடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/1928", "date_download": "2019-07-22T05:18:02Z", "digest": "sha1:CP4XCLFMHJ2UKN4ZQ5BBUIQL7LER4ECS", "length": 13911, "nlines": 177, "source_domain": "www.thinakaran.lk", "title": "சட்டமா அதிபர் செய்ய வேண்டிய வேலையை அமைச்சரவை செய்கிறது | தினகரன்", "raw_content": "\nHome சட்டமா அதிபர் செய்ய வேண்டிய வேலையை அமைச்சரவை செய்கிறது\nசட்டமா அதிபர் செய்ய வேண்டிய வேலையை அமைச்சரவை செய்கிறது\n'ஏப்ரல் 21' தாக்குதலுக்கு முஸ்லிம்கள் பொறுப்பு கூற வேண்டியதில்லை\nகர்தினால் மெல்கம் ரஞ்சித்உயிர்த்த ஞாயிறுதினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு முழுமையான பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும். ஆகவே, நாட்டை ஆட்சிசெய்யக் கூடிய தரப்பினரிடம் ஒப்படைத்துவிட்டு அரசாங்கம் விரைவாக ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் தெரிவித்தார்...\n'ஏப்ரல் 21' தாக்குதலுக்கு முஸ்லிம்கள் பொறுப்பு கூற வேண்டியதில்லை\nமுஸ்லிம்களின் வாக்குகளின்றி ஜனாதிபதி ஆசனத்தை கற்பனை செய்ய முடியாது\nஉயிரிழந்த மாணவிகளின் இறுதிக்கிரியைகளில் பெருந்திரளானோர்\nகட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் பேராயரினால் திருப்பலி ஒப்புக்கொடுப்பு\nசட்டமா அதிபர் திணைக்களம் செய்யவேண்டிய வேலையை அமைச்சரவை செய்வதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐ.ம.சு.முக்கு இலங்கை போக்குவரத்து சபையிலிருந்து பஸ்களைப் பெற்றுக் கொண்டமைக்கான பணம் செலுத்தாதது தொடர்பில் எனக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் செய்ய வேண்டிய வேலையை அமைச்சரவை செய்துள்ளது என அவர் கூறினார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.\nவழக்குத் தொடர்வதாயின் ஒன்றில் சட்டமா அதிபர் திணைக்களம் செய்ய வேண்டும் அல்லது பொலிஸ் திணைக்களம் செய்ய வேண்டும் இதுவே முறைமை. எனினும் இவற்றின் கடமையை அமைச்சரவை ஏற்றுள்ளது. ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தேர்தல் நடவடிக்கை களுக���காகப் பயன்படுத்திய பஸ் வண்டிகளுக் கான 14 மில்லியன் ரூபா செலுத்தப்பட வேண்டும் என அமைச்சிலிருந்து எனக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் முற்பணம் செலுத்தியமைக்கான இரண்டு சிட்டைகள் இருந்தன.\nஇதில் எங்கும் எனது பெயர் இருக்க வில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரின் பெயரே இருந்தது. எனவே இதற்கு நான் பொறுப்புக் கூற முடியாது. அதேநேரம், சுதந்திரக் கட்சியின் தலைமைத் துவத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுள்ளார். எனவே கட்சிக்கான வரவுசெலவையும் அவரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.\nஎனவே இது தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்வதா இல்லையா என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் கூறினார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n'ஏப்ரல் 21' தாக்குதலுக்கு முஸ்லிம்கள் பொறுப்பு கூற வேண்டியதில்லை\nகர்தினால் மெல்கம் ரஞ்சித்உயிர்த்த ஞாயிறுதினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத்...\nமோர்தசாவுக்கு பதில் பங்களாதேஷ் அணித்தலைவராக தமிம் நியமனம்\nபங்களாதேஷ் அணியின் தலைவர் மஷ்ரபீ மொர்தசா தொடை தசைப்பிடிப்பு உபாதை காரணமாக...\n36 ஆண்டு கால மர்மத்தை அவிழ்க்க வத்திக்கான் நிர்வாகம் புதிய முயற்சி\nகாணாமல்போன பதின்ம வயது பெண்:36 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல்போன இத்தாலி...\nஆபிரிக்க கிண்ணம் அல்ஜீரியா வசம்\nஆபிரிக்க நாடுகளுக்கு இடையிலான கால்பந்து கிண்ணத்தில் அல்ஜீரியா அணி...\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்யும் வீடியோவை வெளியிட்டது ஈரான்\nஹார்மூஸ் ஜலசந்தியில் பிரிட்டன் எண்ணெய் கப்பலை கைப்பற்றும் வீடியோ காட்சியை...\nபங்களாதேஷ் அணி இலங்கை வருகை\nஇலங்கை அணியுடனான ஒருநாள் தொடரில் பங்கேற்க பங்களாதேஷ் அணி இலங்கையை...\nஉலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ‘தவறான’ முடிவு: நடுவர் ஒப்புதல்\nஉலகக் கிண்ண இறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டதாக போட்டியின் நடுவர் குமார்...\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர்: இந்திய அணி அறிவிப்பு\nமேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதம���கும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-07-22T06:00:22Z", "digest": "sha1:YHDJ5H2BMDYRJHDCZ4MLMQRP2Z4DTRDA", "length": 6950, "nlines": 131, "source_domain": "ta.wikipedia.org", "title": "இசுட்ரோன்சியம் நைட்ரைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாய்ப்பாட்டு எடை 290.87 கி/மோல்[1]\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஇசுட்ரோன்சியம் நைட்ரைடு (Strontium nitride) என்பது Sr3N2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இசுட்ரோன்சியம் உலோகத்தை காற்றில் அல்லது நைட்ரசனில் எரிக்கும்போது இசுட்ரோன்சியம் நைட்ரைடு இசுட்ரோன்சியம் ஆக்சைடுடன் சேர்ந்து ஒரு கலவையாகக் கிடைக்கிறது. மற்ற உலோக நைட்ரைடுகளைப் போல இதுவும் தண்ணீருடன் வினைபுரிந்து இசுட்ரோன்சியம் ஐதராக்சைடையும் அமோனியாவையும் கொடுக்கிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 பெப்ரவரி 2018, 16:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/", "date_download": "2019-07-22T06:25:31Z", "digest": "sha1:OQZYDBTLMAIO6AYZK65Q2OJ5NSFOGOR5", "length": 14109, "nlines": 156, "source_domain": "www.dailythanthi.com", "title": "State News in Tamil | Tamilnadu News | Latest Tamil News - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதேசிய செய்திகள் | உலக செய்திகள் | மாநில செய்திகள் | பட்ஜெட் | தேர்தல் செய்திகள் | சிறப்புக் கட்டுரைகள்\nகாவ��ரியில் கர்நாடகா திறந்து விட்ட நீர் தமிழகம் வந்தடைந்தது\nகாவிரியில் கர்நாடகா திறந்து விட்ட நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுவை வந்தடைந்தது.\nபெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் இல்லை\nசென்னையில் பெட்ரோல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையான ரூ.76.18-க்கே விற்பனையாகிறது.\nசென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான்-2 இன்று விண்ணில் பாய்கிறது நிலவின் தென் பகுதியில் இறங்கி ஆய்வு செய்யும்\nதொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான்-2 விண்கலம் இன்று மதியம் 2.43 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.\nசாலைகள் அமைப்பதற்கு மக்கள் தாமாக முன்வந்து நிலம் கொடுக்க வேண்டும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\nசாலைகள் அமைப்பதற்கு பொதுமக்கள் தாமாக முன்வந்து நிலம் கொடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.\nநாங்கள் மிட்டாய் கொடுத்து வெற்றிபெற்றோம் என்றால் தேனியில் நீங்கள் அல்வா கொடுத்து வெற்றி பெற்றீர்களா\n38 தொகுதிகளில் நாங்கள் மிட்டாய் கொடுத்து வெற்றி பெற்றோம் என்றால் தேனியில் நீங்கள் அல்வா கொடுத்து வெற்றி பெற்றீர்களா என்று அ.தி.மு.க.வுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.\nபார் உரிமையாளர்களிடம் லஞ்சம் வாங்கிய புகார் 7 போலீஸ் அதிகாரிகள் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு\nபார் உரிமையாளர்களிடம் லஞ்சம் வாங்கிய புகாரின் அடிப் படையில் 7 போலீஸ் அதிகாரிகள் உள்பட 10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது இலாகாப்பூர்வ நடவடிக்கை பாய்கிறது.\nபக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் அத்திவரதர் சிலையை இடம் மாற்றுவது குறித்து ஆய்வு எடப்பாடி பழனிசாமி பேட்டி\nபக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில், காஞ்சீபுரத்தில் அத்திவரதர் சிலையை இடம் மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\nபுதிய கல்வி கொள்கை பற்றிய “நடிகர் சூர்யா கருத்தை ஆதரிக்கிறேன்” ரஜினிகாந்த் பேச்சு\n‘புதிய கல்வி கொள்கை பற்றி நடிகர் சூர்யா பேசிய கருத்தை ஆதரிக்கிறேன்’ என்று ரஜினிகாந்த் கூறினார்.\nசிவில் சர���வீசஸ் தேர்வு: வீட்டில் இருந்தே தொலைக்காட்சி மூலம் படிக்கலாம் சைதை துரைசாமி தகவல்\nசிவில் சர்வீசஸ் தேர்வுக்கு வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சி மூலம் படிக்கும் புதிய திட்டத்தை மனிதநேய மையம் தொடங்க உள்ளதாக அதன் தலைவர் சைதை துரைசாமி அறிவித்தார்.\nபயிர் காப்பீடு திட்டத்தை முறைப்படுத்தவேண்டும் கே.எஸ்.அழகிரி பேட்டி\nபயிர் காப்பீடு திட்டத்தை முறைப்படுத்தவேண்டும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\n1. நடத்தையில் சந்தேகத்தால் அழகு நிலைய பெண் படுகொலை கணவனுக்கு போலீஸ் வலைவீச்சு\n2. சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான்-2 இன்று விண்ணில் பாய்கிறது நிலவின் தென் பகுதியில் இறங்கி ஆய்வு செய்யும்\n3. நாங்கள் மிட்டாய் கொடுத்து வெற்றிபெற்றோம் என்றால் தேனியில் நீங்கள் அல்வா கொடுத்து வெற்றி பெற்றீர்களா\n4. தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க நீர் மேலாண்மை இயக்கம் ஏரி, குளங்களை தூர்வார ரூ.1,250 கோடி சட்டசபையில் முதல்-அமைச்சர் அறிவிப்பு\n5. சாலைகள் அமைப்பதற்கு மக்கள் தாமாக முன்வந்து நிலம் கொடுக்க வேண்டும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2012/05/twitter.html", "date_download": "2019-07-22T05:35:20Z", "digest": "sha1:Z77KF3YQTZRL33X2YUYVH24UWUTS5NUT", "length": 9946, "nlines": 128, "source_domain": "www.tamilcc.com", "title": "Twitter பயன்படுத்துவது எப்படி? (பூரண விளக்கப்படம்)", "raw_content": "\nFacebook பயன்படுத்த எந்த கட்டுப்பட்டுகளோ அல்லது நுணுக்கங்களோ இல்லை. ஆனால் ட்விட்டர் அப்படி பட்டது ஒன்றல்ல. அதற்க்கு காரணம் அதன் சிறப்பு தன்மையாகும். இதனாலயே ட்விட்டர் இன்றுவரை அனைவராலும் விரும்பப்படுகிறது. ட்விட்டர் பயன்படுத்துவதற்கு என்று ஒரு முறை இருக்கிறது இது பற்றி பல தளங்களில் வாசித்து இருப்பீர்கள். ஆனால் ட்விட்டர் பயன்படுத்தும் முறையை அவர்களே சொல்கிறார்கள். ஆயிரம் வார்த்தைகளை ஒரு படம் சொல்கிறது. இதை பார்க்கும் போது தான் இத்தனை நாளாக அறியாத விடயங்களை அறிந்து கொண்டோம் என்ற திருப்பி ஏற்படுகிறது. சொன்ன புரியாது சொன்ன சொல்லில் அடங்காது.. நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்...\nஅடுத்து ட்விட்டரில் தினமும் என்ன நடைபெறுகிறது\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகணனியில் பற்சுகாதாரத்தை பேணும் முறையை கற்றுக்கொள்ள...\nஎங்கே எப்போது உங்கள் கைத்தொலைபேசிகள் தொலைகின்றன\nஉங்கள் வருங்கால கார்கள் எப்படி இருக்கும்\nஅடர்ந்த Amazon காடுகளில் திகில் நிறைந்த கணனிப்பயணம...\nதமிழ் தொலைக்காட்சிகளை நேரடியாக கணனியில் பார்க்க\nவலைப்பூவில் \"3D ANIMATED CLOUD LABEL\" விட்ஜெட் இணை...\nஎவ்வாறு Disqus 2012 பெறுவது\nநீங்கள் Facebook கணக்கை அழிக்க வேண்டும் ஏனெனில் : ...\nகணனியில் தாஜ்மஹாலின் அழகை ரசிப்போம்\nசெவ்வாய் கோளில் ஒரு சுற்று பயணம்\nஒரே பார்வையில் சமூக வலைதளங்களில் வளர்ச்சி\nDisqusஇல் Author உடைய கருத்துரைகளை CSS ஊடாக வேறுப...\nவலைபூவிற்கான கண்கவர் துள்ளி எழும் வரவேற்பு widget...\nதொழிநுட்பத்தில் இலங்கையாருடன் கை கோர்க்கும் கணணிக்...\nஇலவச Domain Name மற்றும் Web Hosting வழங்குனர்கள்...\nமுதல் 40 இடங்களை பிடித்த பிளாஷ் வகை இணைய தளங்களின்...\nஹவாய் தீவுகளில் நீங்கள் ....\nஅமெரிக்காவில் டைம்ஸ் சதுக்கத்தில் ஒரு சுற்றுலா:\nInstagram செயலியை இணையத்தில் பயன்படுத்தி பாருங்கள்...\nBypass Surgery எவ்வாறு செய்கிறார்கள்\nநகரும் Social Bookmarking பட்டையை வலைப்பூவில் இணை...\nGmail வசதியை எப்படிக் கையாள்கிறீர்கள் என்ற புள்ளிவ...\nகணணிக்கல்லூரி கருத்துக்கணிப்பு முடிவுகள் May\nHTML5 மூலமான சில ஆச்சரியமான படைப்புக்கள்\nHTML5 இணைய போட்டோ எடிட்டர்கள்\nபல்கலைகழக தரத்தில் இணைய வடிவமைப்பு பயிற்சிகள்- இ...\nAdobe CS6 இயங்குதள அடிப்படை தகவுகள்\nAdobe CS6 தொகுப்புக்கள் ஒரே பார்வையில் + தரவிறக்க...\nகொலோசியம்-ரோமில் ஒரு நாள் சுற்றுலா\nஇடதுகை ப��க்கம் உள்ளவர்களுக்கு சுட்டியை இசைவாக்குவ...\nஈபிள் கோபுரத்தில் (Eiffel Tower) ஏறி பார்ப்போம்\nஇந்தியாவின் தேசிய அருங்காட்சியகத்தை கணனியில் சுற்ற...\nவலைதளத்தில் பாதுகாப்பான அதிக வசதிகள் கொண்ட Comment...\nபிளாக்கரை சொந்த வலை தளம் போல மாற்றி விருப்பத்திற்க...\nநயகரா நீர்வீழ்ச்சிக்கு கணனியில் ஒரு பயணம்\nகூகிள் நிறுவனத்தின் உட்புறத்தை சுற்றி பார்ப்போமா\nசாய் பாபாவின் மரணத்தின் பின்னரான காலத்தில் அதிசயங...\nசாதாரண 2D படங்களை 3D ஆக மாற்றி வீட்டிலே 3D தியேட்...\nவலைப்பூவில் பல வகையான Formகளை உருவாக்கி இணைப்பது எ...\nபடங்களுடன் கூடிய Related Posts பகுதியை ப்ளாக்கில் ...\nஇணைய பக்கம் ஆரம்பியுங்கள் - 6 (இணைய பக்க அறிக்கையி...\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-82/2502-2010-01-25-06-57-40", "date_download": "2019-07-22T05:42:17Z", "digest": "sha1:IAXPZ7UDISID3SEUDP4DABDKXAZ4AKUO", "length": 11555, "nlines": 226, "source_domain": "keetru.com", "title": "சிக்கன் ஷெரின்", "raw_content": "\nபுதிய சட்டத் திருத்தம் - சர்வம் மத்திய அரசு மயம்\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூலை 20, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nதஞ்சாவூர் பெருவுடையார் கோயிலின் தளிச்சேரிப் பெண்டுகள்\nஇந்தியாவின் நலனை விரும்பும் அந்த ஆறு பேருக்கு நன்றி\nவெளியிடப்பட்டது: 25 ஜனவரி 2010\nநெய் - கால் கப்\nசிக்கன் ஸ்டாக் - 2 கப்\nசோளமாவு - 2 மேசைக்கரண்டி\nபூண்டு - 6 பல்\nஅன்னாசி - ஒரு துண்டு\nசோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி\nஇஞ்சி - அரை அங்குலத்துண்டு\nஉப்பு - தேவையான அளவு\nஇஞ்சி பூண்டினை தோல் நீக்கி நறுக்கிக் கொள்ள வேண்டும். அன்னாசியையும் ஒரு அங்குலத் துண்டுகளாக நறுக்க வேண்டும். கோழிக்கறியினை சுத்தம் செய்து, எலும்புகள் நீக்கி நீளவாக்கில் துண்டங்களாக நறுக்கிக் கொள்ள வேண்டும். சிக்கன் ஸ்டாக் தயாரிக்க, கோழி எலும்புகள், நறுக்கின வெங்காயம் சிறிது, ஒரு தேக்கரண்டி மிளகுத்தூள், எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி, சிறிது உப்பு, இரண்டு கப் தண்ணீர் சேர்த்து அரை மணி நேரம் மிதமான தீயில் வேக வைத்து, பிறகு நீரினை தனியே வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.\nஎலும்பு நீக்கி துண்டுக்களாக்கி வைத்துள்ள கோழிக்கறியினை தனியே குக்கரில் கால் மணி நேரம் போதுமான நீர் ஊற்றி வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையெனில் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். வாணலியில் நெய் விட்டு சூடேறியதும் கோழித்துண்டங்களைப் போட்டு பொன்னிறமாக வேகவைத்து எடுத்து தனியே ஒரு தட்டில் வைக்க வேண்டும்.\nஅதே நெய்யில் நறுக்கின பூண்டு, இஞ்சியினைச் சேர்த்து நன்கு வதக்கி எடுத்து வைத்துள்ள சிக்கன் மீது ஊற்ற வேண்டும். மீண்டும் வாணலியில் சிக்கன் ஸ்டாக்கினை ஊற்றி வேகவைக்கவும். அத்துடன் தேவையான உப்பு, மிளகுத்தூள், சோளமாவு சேர்த்து நன்கு விடாது கலக்கி குழம்பு கெட்டியாக வரும் வரை வேகவைக்க வேண்டும். பிறகு அன்னாசி துண்டங்களைச் சேர்த்து கலக்கி சிக்கன் மீது ஊற்றி, பாதாம், பிஸ்தா தூவி பரிமாற வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/India/2018/09/01172222/1007329/National-Law-Commission-Study-Report.vpf", "date_download": "2019-07-22T06:22:08Z", "digest": "sha1:Y3OA5UWQC3A24PJBYGUVEE7NOUXMYTGT", "length": 9040, "nlines": 81, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "அனைத்து மதத்தினருக்கும் பொதுவான ஒரே சட்டம் தொடர்பான, தேசிய சட்ட ஆணைய ஆய்வு அறிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅனைத்து மதத்தினருக்கும் பொதுவான ஒரே சட்டம் தொடர்பான, தேசிய சட்ட ஆணைய ஆய்வு அறிக்கை\nபதிவு : செப்டம்பர் 01, 2018, 05:22 PM\nமாற்றம் : செப்டம்பர் 01, 2018, 05:40 PM\nநாட்டில் பல்வேறு மதங்களில் பின்பற்றபட்டு வரும் நடைமுறை சட்டத்திட்டங்களை மாற்றி அனைத்து மதத்தினருக்கு பொதுவான ஒரே சட்டம் கொண்டு வர வேண்டியது தற்போதைக்கு அவசியமற்றது என தேசிய சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.\nதற்போதைய நிலையில் அனைத்து மதத்தினருக்கும் பொதுவான சட்டம் கொண்டு வருவது அவசியமற்றது என தெரிவிக்கப்டடுள்ளது. ஆண்,பெண் திருமண வயது ஒன்றாக இருக்க வேண்டு���் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஇஸ்லாம் மதத்தில் ஒருவர் பல திருமணங்களை செய்யும் நடைமுறை களையப்பட வேண்டும் என்றும், அதுபோன்ற சம்பவங்கள் குற்றசெயலாக கருத வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஆந்திரா : கர்ப்பிணியை 10 கி.மீ. தூக்கி சென்ற உறவினர்கள்\nஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள கிராமம் ஒன்றில் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் கர்ப்பிணி பெண்ணை உறவினர்கள் 10 கிலோ மீட்டர் தூக்கி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடக மண்சரிவு - அலறியடித்து ஓடிய மக்கள்\nகர்நாடக மாநிலம் குடகு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.\nராஜ்கோட் : மழை வெள்ளத்தில் சிக்கிய கார் - காரை மீட்க நடந்த போராட்டம்\nகுஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கனமழை பெய்து வருகிறது.\nகுப்பை தொட்டியில் கிடந்த குழந்தைக்கு தாய்ப்பால் : பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு குவியும் பாராட்டு\nகுப்பை தொட்டியில் கிடந்த பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.\nபஞ்சாப் : பூக்களே அணிகலன்களாக...\nபஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள துர்கியானா கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாவின் போது புதுமண தம்பதிகள் பூக்களால் ஆன அணிகலன்களை அணிந்து சாமி தரிசனம் செய்வர்.\nடெல்லி : அட மழையில் ஆனந்த குளியல்...\nதலைநகர் டெல்லியில் நேற்று மழை வெளுத்து வாங்கியது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/60037-on-women-s-day-pak-s-first-hindu-female-lawmaker-addresses-parliament.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-07-22T05:42:49Z", "digest": "sha1:KCW2CL44V3TTEUZEHH635YP3E5ZRJKJM", "length": 9706, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாக்., நாடாளுமன்ற மேல் சபையில் முதன் முறையாக உரையாற்றிய இந்து பெண் | On Women's Day, Pak's First Hindu Female Lawmaker Addresses Parliament", "raw_content": "\nவட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது\nவிளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\nபாக்., நாடாளுமன்ற மேல் சபையில் முதன் முறையாக உரையாற்றிய இந்து பெண்\nஉலக மகளிர் தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் நாடாளுமன்ற மேல் சபையில் முதன் முறையாக ஒரு இந்து பெண் ஒருவர் உரையாற்றினார்\nபாகிஸ்தானில், நாடாளுமன்ற மேல்சபையில் சிந்து மாகாணத்தில் உள்ள தொகுதிக்கு கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்துக்கு சென்றார் கிருஷ்ண குமாரி கோல்ஹி. நேற்று உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டதை அடுத்து அவர் நாடாளுமன்ற மேலவையின் ஒரு நாள் தலைவராக நியமிக்கப்பட்டு கவுரவம் செய்யப்பட்டார். இந்து மதத்தைச் சேர்ந்த இவர் முதன்முறையாக பாகிஸ்தான் நாடாளுமன்ற மேல் சபையில் உரையாற்றினார். இதன் மூலம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்து பெண் என்ற பெருமையை பெற்றார் கிருஷ்ண குமாரி.\n40 வயதான கிருஷ்ண குமாரி கோல்ஹி ���ொழிலாளர்களின் உரிமைக்காக பல ஆண்டுகள் போராடியவர். இது குறித்து கருத்து தெரிவித்த கிருஷ்ண குமாரி, நாடாளுமன்ற மேலவை தலைவரின் இருக்கையில் நான் அமர்ந்தது பெருமையையும், மகிழ்ச்சியையும் தருகிறது என்று தெரிவித்துள்ளார்\nஇந்த விவகாரம் குறித்து பேசிய மேலவை எம்பி பைசல், மகளிர் தினத்தன்று பெண்களை போற்றும் விதமாகவும், கவுரவம் செய்யும் விதமாகவும் அவைத்தலைவரின் இருக்கையில் ஒருநாள் அமர அனுமதி வழங்கப்பட்டது என்று தெரிவித்தார்.\nஇஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பாகிஸ்தானில் முதல்முறையாக ஒரு இந்து பெண், நாடாளுமன்ற மேல் சபையில் உரையாற்றியது பெருமையாக பார்க்கப்பட்டு வருகிறது. இது பெண்கள் மற்றும் சிறுபான்மையினர்களின் உரிமையை நிலைநாட்டும் செயலாகவும் பார்க்கப்படுகிறது.\n“ஆதாயம் கிடைக்காததால் பிரேமலதா ஆத்திரம்”- முரசொலி விமர்சனம்..\nராணுவ வீரர் கடத்தப்படவில்லை: பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமுன்னாள் பிரதமர்கள் இல்லாத நாடாளுமன்றக் கூட்டத்தொடர்\n17-வது மக்களவை கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது\nபாகிஸ்தான் வரலாற்றையே புரட்டிப்போட்ட இந்துப் பெண்\nகர்நாடக சுயேச்சை எம்.எல்.ஏக்கள் மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\n“அத்தி வரதரை மீண்டும் குளத்திற்குள் வைக்கக்கூடாது” - ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்\nதமிழகம் வந்தது கர்நாடகா திறந்துவிட்ட காவிரி நீர்\n''3 மாதத்தில் ஒரு பெண் குழந்தைக்கூட பிறக்கவில்லை'' - அதிர்ச்சியில் ஆழ்த்திய உத்திரகாண்ட்\n''வனிதாவும், ரித்துவும்'' : சந்திரயான் 2 திட்டத்தை தாங்கி நிற்கும் 2 பெண்கள்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ஆதாயம் கிடைக்காததால் பிரேமலதா ஆத்திரம்”- முரசொலி விமர்சனம்..\nராணுவ வீரர் கடத்தப்படவில்லை: பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Pop+Singer/4", "date_download": "2019-07-22T05:52:58Z", "digest": "sha1:5T33NC2YDXVPYUDBXDMXMXOWJOBXUZMZ", "length": 8219, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Pop Singer", "raw_content": "\nவட கிழக்��ு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது\nவிளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\nபாட்டுப் பாடியவாறு கார் ஓட்டிச்செல்லும் சவுதி பெண்\nபாப் கட்டிங்.. ஷவர் குளியல்.. அசத்தும் கோயில் யானை\nபிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்\nபிரபல பாடகர் மீது துப்பாக்கிச் சூடு: குற்றவாளியை தேடும் போலீஸ்\nமோடி, எடப்பாடி பழனிசாமி விமர்சனம்: பாடகர் கோவன் கைதும்.. ஜாமீனும்..\nபாடகர் உதித் நாராயண் மகன் கைது\nஜூனியர் உலகக் கோப்பை: 8 விக்கெட் வீழ்த்திய ஷேன் வார்ன் சிஷ்யன்\nபாடகரும், நடிகருமான சிலோன் மனோகர் காலமானார்\nசாமானியர்கள் இலவசங்களை எதிர்பார்க்கவில்லை: பிரதமர் மோடி\n2017 ஆம் ஆண்டின் டாப் கேம், ஆப், மூவி...\nஇந்தியாவில் 27,312 யானைகள் காட்டில் வாழ்கின்றன: அமைச்சகம்\nஎக்ஸ்-மேன் டைரக்டர் மீது பாலியல் புகார்\nமுதல்முறையாக ரோஹிங்யா வார்த்தையை பயன்படுத்திய போப் பிரான்சிஸ்\nமியான்மரில் அமைதி ஏற்படுத்த மக்கள் கருவியாக இருக்க வேண்டும்: போப் பிரான்சிஸ்\nபாட்டுப் பாடியவாறு கார் ஓட்டிச்செல்லும் சவுதி பெண்\nபாப் கட்டிங்.. ஷவர் குளியல்.. அசத்தும் கோயில் யானை\nபிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்\nபிரபல பாடகர் மீது துப்பாக்கிச் சூடு: குற்றவாளியை தேடும் போலீஸ்\nமோடி, எடப்பாடி பழனிசாமி விமர்சனம்: பாடகர் கோவன் கைதும்.. ஜாமீனும்..\nபாடகர் உதித் நாராயண் மகன் கைது\nஜூனியர் உலகக் கோப்பை: 8 விக்கெட் வீழ்த்திய ஷேன் வார்ன் சிஷ்யன்\nபாடகரும், நடிகருமான சிலோன் மனோகர் காலமானார்\nசாமானியர்கள் இலவசங்களை எதிர்பார்க்கவில்லை: பிரதமர் மோடி\n2017 ஆம் ஆண்டின் டாப் கேம், ஆப், மூவி...\nஇந்தியாவில் 27,312 யானைகள் காட்டில் வாழ்கின்றன: அமைச்சகம்\nஎக்ஸ்-மேன் டைரக்டர் மீது பாலியல் புகார்\nமுதல்முறையாக ரோஹிங்யா வார்த்தையை பயன்படுத்திய போப் பிரான்சிஸ்\nமியான்மரில் அமைதி ஏற்படுத்த மக்கள் கருவியாக இருக்க வேண்டும்: போப் பிரான்சிஸ்\n''3 மாதத்தில் ஒரு பெண் குழந்தைக்கூட பிறக்கவில்லை'' - அதிர்ச்சியில் ஆழ்த்திய உத்திரகாண்ட்\n''வனிதாவும், ரித்துவும்'' : சந்திரயான் 2 திட்டத்தை தாங்கி நிற்கும் 2 பெண்கள்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/videos/Puthu%20Puthu%20Arthangal", "date_download": "2019-07-22T06:13:56Z", "digest": "sha1:MGLFXTFUCYYBHC6AW7MYYEBW3EGTWNVA", "length": 6494, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Puthu Puthu Arthangal", "raw_content": "\nவட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது\nவிளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\nபுதுப்புது அர்த்தங்கள் - 22/07/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 21/07/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/07/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 19/07/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 18/07/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 17/07/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 16/07/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 14/07/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 13/07/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 12/07/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 11/07/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 10/07/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 09/07/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 08/07/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 07/07/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 22/07/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 21/07/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/07/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 19/07/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 18/07/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 17/07/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 16/07/2019\nபுதுப்ப���து அர்த்தங்கள் - 14/07/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 13/07/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 12/07/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 11/07/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 10/07/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 09/07/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 08/07/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 07/07/2019\n''3 மாதத்தில் ஒரு பெண் குழந்தைக்கூட பிறக்கவில்லை'' - அதிர்ச்சியில் ஆழ்த்திய உத்திரகாண்ட்\n''வனிதாவும், ரித்துவும்'' : சந்திரயான் 2 திட்டத்தை தாங்கி நிற்கும் 2 பெண்கள்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-07-22T06:32:52Z", "digest": "sha1:6TJQ46QYPXRHJB33SCL5R4XGBYD7Q4JL", "length": 4938, "nlines": 75, "source_domain": "www.thamilan.lk", "title": "பொகவந்தலாவ விபத்தில் சிறுமி காயம் ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nபொகவந்தலாவ விபத்தில் சிறுமி காயம் \nபொகவந்தலாவ கெம்பியன் பகுதியில் பஸ்ஸில் மோதுண்டு விபத்துக்குள்ளான சிறுமி கண்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபொகவந்தலாவ – ராணி வரையில் சேவையிலீடுபடும் தனியார் பஸ் ஒன்றிலேயே இந்த சிறுமி மோதுண்டு படுகாயமடைந்துள்ளதார்.\nகாயமுற்ற சிறுமி டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றபட்டதாக வைத்தியசாலை அதிகாரி தெரிவித்தார் (நோர்ட்டன் பிரிட்ஜ் செய்தியாளர் )\nமுல்லைத்தீவின் அனைத்து தேவாலயங்களுக்கும் ஆயுதம் தாங்கிய இராணுவ பாதுகாப்பு \nநாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை அடுத்து முல்லைத்தீவின் அனைத்து தேவாலயங்களுக்கும் ஆயுதம் தாங்கிய இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.\nபூஜித்த – ஹேமசிறி மீதான வழக்கு ஒக்டோபர் 3 வரை ஒத்திவைப்பு \nபெலியத்த பிரதேச சபைத் தலைவர் கைது \nதோனியின் கோரிக்கைக்கு இந்திய இராணுவத் தளபதி அனுமதி\nஇலங்கையில் உதயமானது மேலுமொரு புதிய தமிழ் கட்சி\nஹொங்கொங் போராட்டம் திசை திரும்புகிறதா\nஇலங்கையில் உதயமானது மேலுமொரு புதிய தமிழ் கட்சி\nவிசேட ஆராதனையில் கலந்து கொண்டார் ஜனாதிபதி மைத்ரி \nகேப்பாப்புலவு மக்களுடன் ஐ.நா வின் விசேட அறிக்கையாளர் சந்திப்பு\n“முதுகெலும்பில்லாத தலைவர்கள் – அரசு வீட்டுக்கு செல்ல வேண்டும்” – பேராயர் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை \nநீர்கொழும்பு கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம் இன்று மீண்டும் திறந்து வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/students-family-turned-bad/", "date_download": "2019-07-22T05:22:18Z", "digest": "sha1:WT6VAP7MELCHSEKDQ7ZMEYCJYS5CRS47", "length": 12936, "nlines": 175, "source_domain": "dinasuvadu.com", "title": "மாணவியின் மீது ஆசிட் வீசிய இளைஞன்!மிகவும் மோசமான நிலைமைக்கு மாறிய மாணவியின் குடும்பம்! | Dinasuvadu Tamil", "raw_content": "\nகர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாராம் அவசர வழக்காக விசாரிக்க முடியாது அவசர வழக்காக விசாரிக்க முடியாது\nஇன்றைய (ஜூலை 22) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதல-ஐ கையெடுத்து கும்பிட்டு, தொட்டு வணங்கும் சிறுவன்\nதமிழகம் பல்வேறு அபாயங்களை எதிர்நோக்கியிருக்கிறது-வைகோ\nரூ,10 க்கு சட்டை மற்றும் சேலை – ஆடி சலுகையால் ஜவுளிக்கடையில் முண்டியடித்த கூட்டம்\nமக்கள் அனைவரும் மழைநீரை சேமிக்கும் பணியில் ஈடுபடவேண்டும்-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்\nஒடிசா பள்ளியில் குண்டு வெடிப்பு\nbiggboss 3: கவினின் காதல் பாடலால் கர்வம் கொண்டெழுந்த காதலி\nஅதிமுகவின் உண்மையான தொண்டர்கள் இனி திமுகவில் இணைய வேண்டும்-மு.க.ஸ்டாலின்\nகர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாராம் அவசர வழக்காக விசாரிக்க முடியாது அவசர வழக்காக விசாரிக்க முடியாது\nஇன்றைய (ஜூலை 22) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதல-ஐ கையெடுத்து கும்பிட்டு, தொட்டு வணங்கும் சிறுவன்\nதமிழகம் பல்வேறு அபாயங்களை எதிர்நோக்கியிருக்கிறது-வைகோ\nரூ,10 க்கு சட்டை மற்றும் சேலை – ஆடி சலுகையால் ஜவுளிக்கடையில் முண்டியடித்த கூட்டம்\nமக்கள் அனைவரும் மழைநீரை சேமிக்கும் பணியில் ஈடுபடவேண்டும்-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்\nஒடிசா பள்ளியில் குண்டு வெடிப்பு\nbiggboss 3: கவினின் காதல் பாடலால் கர்வம் கொண்டெழுந்த காதலி\nஅதிமுகவின் உண்மையான தொண்டர்கள் இனி திமுகவில் இணைய வேண்டும்-மு.க.ஸ்டாலின்\nமாணவியின் மீது ஆசிட் வீசிய இளைஞன்மிகவும் மோசமான நிலைமைக்கு மாறிய மாணவியின் குடும்பம்\nமதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் அருகே உள்ள பூலாம்பட்டியில் உதயசூரியன் என்பவர் வசித்து வருகிறார்.இவர் டெய்லர் வேலை பார்த்து வருகிறார்.இவரது மகள் மீனா.இவரது குடும்பத்தில் முதல் பட்டதாரியாக அவரது மகள் படித்து வருகிறார்.\nகடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தனது பள்ளி படிப்பை படித்து முடித்துள்ளார்.பின்னர் திருமங்கலத்தில் உள்ள காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் இளங்கலை ஆங்கில பிரிவில் படிக்க சென்றுள்ளார்.\nகல்லூரில் சேர்ந்த சில நாட்களிலே அவரது தந்தை காலமாகியுள்ளார்.இதனை தொடர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி மீண்டும் கல்லூரிக்கு சென்றுள்ளார்.பின்னர் மாலை வீட்டிற்கு செல்ல பேருந்திற்காக பெருமாள் கோவில் தெருவிற்கு சென்றுள்ளார்.\nஅப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் மீனாவின் மீது ஆசிட் வீசி சென்றுள்ளார்.இதனால் அவரின் முகம் மற்றும் கைகள் சிதைந்துள்ளன.பின்னர் அவர் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஇதனை தொடர்ந்து காவல்துறையினர் ஆசிட் வீசிய இளைஞர் மன நிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என கூறி வழக்கை முடித்துள்ளனர்.ஆனால் மீனாவின் நிலைமை மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது.\nஇவரின் இந்த நிலையை பார்த்து பலரும் உதவுவதாக கூறி பின்னர் அதை அப்படியே விட்டுள்ளனர்.ஆனால் அவரின் அம்மாவின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.தனது பள்ளி செல்லும் மகனை பார்த்து கொள்ளும் நிலைமையில் மீனாதான் இருந்துள்ளார்.\nஆனால் தற்போது அவரின் அம்மா வீட்டு வேலைக்கு சென்று மகனை பார்த்து வருகிறார்.இந்நிலையில் அவரின் வாழ்க்கைக்காக அரசு ஏதேனும் உதவி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.\nதமிழகம் பல்வேறு அபாயங்களை எதிர்நோக்கியிருக்கிறது-வைகோ\nரூ,10 க்கு சட்டை மற்றும் சேலை – ஆடி சலுகையால் ஜவுளிக்கடையில் முண்டியடித்த கூட்டம்\nமக்கள் அனைவரும் மழைநீரை சேமிக்கும் பணியில் ஈடுபடவேண்டும்-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்\nதமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் கடைகள் வேண்டும் மதுப்பிரியர்கள் கடும் அவதி \n இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்\nஓடும் ரயிலில் இருந்து விழுந்து நூலிழையில் உயிர் தப்பிய பெண் -வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/504256", "date_download": "2019-07-22T05:19:55Z", "digest": "sha1:G443HBG2EE6YSTKAPDHZHAMXPQFO5KUR", "length": 7639, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Tuticorin shut down Sterlite plant; Court cannot interfere: Govt | தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது அரசின் கொள்கை முடிவு; நீதிமன்றம் தலையிட முடியாது: தமிழக அரசு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது அரசின் கொள்கை முடிவு; நீதிமன்றம் தலையிட முடியாது: தமிழக அரசு\nசென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது அரசின் கொள்கை முடிவு; நீதிமன்றம் தலையிட முடியாது: தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஆலையைத் திறக்க அனுமதிக்கக் கோரி ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பிறகு, நிலத்தடி நீர்மட்டம் மேம்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது.\nஇருமொழி கொள்கை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nஇனி பெய்யும் ஒவ்வொரு சொட்டு மழை நீரையும் சேமிப்போம்: மக்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்\nசூளைமேட்டில் கத்தியுடன் சுற்றித்திரிந்த ரவுடிகள் 3 பேர் கைது: போலீசார் விசாரணை\nஇளம்பச்சை நிற பட்டாடையில் அத்திவரதர் காட்சி: அத்திவரதரை தரிசிக்க காலையிலேயே அலைமோதிய கூட்டம்\nஇந்தியாவே வியக்கத்தக்க அளவுக்கு பள்ளிக்கல்வியில் பாட மாற்றங்கள்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nதமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்குத் தான் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது....அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nமேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் தகவல்\nபுதிய கல்வி கொள்கை பற்றி நான் பேசினால்தான் மோடிக்கு கேட்குமா\nசென்னையை தொடர்ந்து 11வது ராணுவ கண்காட்சி லக்னோவில் நடைபெறும்: பாதுகாப்பு அமைச்சகம் தகவல்\nராயபுரம் பகுதி திமுக முன்னாள் செயலாளர் மறைவு மு.க.ஸ்டாலின் இரங்கல்\n× RELATED தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/19834", "date_download": "2019-07-22T05:42:29Z", "digest": "sha1:R773QSDNH4W5AFDZCEVTVKHZ2R74H7HT", "length": 16145, "nlines": 99, "source_domain": "sltnews.com", "title": "அன்பார்ந்த முஸ்லிம் நெஞ்சங்களே! தயவு செய்து பகிருங்கள்!! – SLT News.com | 24Hrs Tamil News Portal", "raw_content": "\n[ 2019-07-03 ] விடுதலைப் புலிகளின் தலைவர் குறித்து சரத் பொன்சேகா வெளிப்படுத்தப்படும் பல தகவல்கள்\tபுதிய செய்திகள்\n[ 2019-07-02 ] புத்தர் சிலையை மீண்டும் சேதப்படுத்திய மத வெறியர்கள் கொந்தளிக்கும் பௌத்த இளைஞர் சங்கம்\tபுதிய செய்திகள்\n[ 2019-06-29 ] காத்தான்குடிக்கு தமிழர்கள் செல்லாவிட்டால் என்ன நிலை தமிழரட்கள் எப்படி… வெளியான வீடியோ…\tபுதிய செய்திகள்\n[ 2019-06-29 ] பப்புவா நியூ கினியின் அமைச்சராக பதவியேற்ற முதல் தமிழர்\tபுதிய செய்திகள்\n[ 2019-06-27 ] யாழில் 111.7 மில்லியன் மோசடி நிர்கதியான நிலையில் நுாற்றுக்கணக்கான மக்கள்\tபுதிய செய்திகள்\nகடந்த வாரம் மட்டக்களப்பில் நடைபெற்ற அந்த கசப்பான சம்பவத்தினை நீங்கள் யாவரும் அறிந்திருக்கக்கூடும்.\nஒரு மூத்த வயதுடையவரை நிர்வாணப்படுத்தி அடித்து விரட்டும் அந்த கோர சம்பவத்துடன் தொடர்புபட்ட இரு சமூகங்களும் தமிழ் பேசும் சமூகமே.\nஇந்த விடயத்தில் தமிழர் முஸ்லிமுக்கோ, அல்லது முஸ்லீம் தமிழருக்கோ இந்தக் கொடூரமான செயலை செய்வது எப்படியும் நியாயப்படுத்த முடியாத ஒன்று என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா அவர் உண்மையிலேயே ஏதேனும் தவறு செய்திருப்பினும், தண்டனை வழங்கும் அதிகா��த்தை நாம் கையிலெடுக்க முடியாது என்பதனையும் நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா அவர் உண்மையிலேயே ஏதேனும் தவறு செய்திருப்பினும், தண்டனை வழங்கும் அதிகாரத்தை நாம் கையிலெடுக்க முடியாது என்பதனையும் நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா வயதில் மூத்த ஒருவரை கீழாடையின்றி நிர்வாணப்படுத்தி தண்டிக்கும் காட்சி மனிதாபிமானம் உள்ள யாருக்கும் இதயத்தை உருக்ககூடியது என்பதை உணர்கிறீர்களா வயதில் மூத்த ஒருவரை கீழாடையின்றி நிர்வாணப்படுத்தி தண்டிக்கும் காட்சி மனிதாபிமானம் உள்ள யாருக்கும் இதயத்தை உருக்ககூடியது என்பதை உணர்கிறீர்களா ஏன் இப்படி நடக்கிறது முஸ்லிம்களாகிய நாங்கள் செய்யும் கீழ்தரமான செயல்களாகும்.திருட்டு காணி பிடித்தல், வலிந்து மதமாற்றம் செய்தல், அடுத்தவன் பகுதிக்குள் அத்துமீறல், இலங்கையில் இருந்து இந்தியா சென்று அங்கிருந்து யாழ்பாணம் வழியாக போதைப்பொருள் கடத்துதல் இதற்கு தமிழ் இளைஞர்களை பயன்படுத்தல்…. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். காரணம் தமிழர்களுக்கு முஸ்லிம்களாகிய எங்களின் கபடத்தனம் சூழ்ச்சிகள் புரிந்து விட்டது.\nகடந்த முப்பது வருட கொடிய யுத்தம் வடகிழக்கை சின்னாபின்னப்படுத்தி எம் வாழ்வையும் வளர்ச்சியையும் குழிதோண்டிப் புதைத்தது மட்டுமன்றி, எம் குழந்தைகள்வரை அதன் தாக்கம் வீழ்ச்சியை ஏற்படுத்தியதை நாம் மறந்துவிட்டோமா நாம் அடைந்தவற்றைவிட இழந்தவைதான் அதிகம் என்பதை நாம் உணர்ந்தோம் அல்லவா\nஉண்மையிலேயே ஓரிரு அற்பர்கள் செய்யும் செயலால் ஈரினங்களும் அல்லல்படுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இரண்டறக் கலந்து வாழும் தமிழ் முஸ்லிம்களிடையே பகைமையை ஏற்படுத்தி குளிர்காய முனையும் கயவர்கள் யார் ஏன் கிழக்கிலும் வடக்கிலும் எப்போதுமே இனமுறுகலை எதிர்பார்த்துச் செயற்படுகிறார்கள் ஏன் கிழக்கிலும் வடக்கிலும் எப்போதுமே இனமுறுகலை எதிர்பார்த்துச் செயற்படுகிறார்கள் நிம்மதியான சுவாசக்காற்றை சுவாசித்து மனிதாபிமானத்துடன் வாழும் மக்களை ஒருவருக்கொருவர் எதிரியாக்கி இரு இனத்தின் வாழ்விலும் வீழ்ச்சியை ஏற்படுத்தும் கபட செயலுக்கு நீங்கள் ஆதரவளிக்கிறீர்களா\nநமது கருத்துக்களும், வார்த்தைப்பிரயோகங்களும், செயற்பாடுகளும் இன்னோர் இனத்தை வேண்டுமென்றே சீண்டுவதாக இருந்தால் எப்படி எ���்கள் சமுதாயம் நிம்மதியான வாழ்வை வாழ முடியும். வடகிழக்கின் தமிழர்களும் அண்டைவீட்டு முஸ்லீம்களும் வாழும் இந்த ஒற்றுமையான வாழ்வை சீரழித்துவிட்டு எதை நாம் அடையப்போகிறோம் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே இவ்வாறான இனசீண்டல்கள் இலாபமளிக்குமே அன்றி ஏழை மக்களுக்கு\nஒன்றை மட்டும் எண்ணிப்பாருங்கள். நடைபெற்ற அசம்பாவிதங்கள் முஸ்லீம் தரப்பினால் தமிழருக்கு நடந்திருந்தால் இப்போதைய உங்கள் மனநிலை என்னவாக இருக்கும். ஆனாலும் பொறுமையுடன் நிதானத்துடனும் சட்டரீதியாக அதனைக் கையாள்வதுதான் சிறப்பு என்ற தீர்மானத்தில் இருக்கும் கிழக்கு முஸ்லீம்களை இன்னுமின்னும் காடையர் குழுகொண்டு தாக்குவது எவ்வகையான கீழ்த்தரமான செயல் இது ஓர் பாரிய இனவிரிசலையே நமக்குள் உண்டுபன்னக்கூடும் அல்லவா\nதன் தாயை உண்மையாய் நேசிப்பவன் ஒருநாளும் மற்றவர் தாயின் வயிற்றுக்கு அநீதி செய்யமாட்டான். அதுபோலத்தான் தன் இனத்தை உண்மையாய் நேசிப்பவன் மற்ற இனங்களுக்கு அநீதி நினைக்கமாட்டான். நாங்கள் எங்கள் தாயைப்போல இனத்தையும் சமூகத்தையும் ஏன் உங்களையும் கூட நேசிக்கின்றோம், மதிக்கின்றோம், மரியாதை செய்கின்றோம். தயவுசெய்து காடையர்களின் கபடத்தனத்தில் சிக்குண்டு நமக்குள் ஓர் இன விரிசலை ஏற்படுத்த எப்போதும் துணைபோகாதீர்கள்.\nவிடுதலைப் புலிகளின் தலைவர் குறித்து சரத் பொன்சேகா வெளிப்படுத்தப்படும் பல தகவல்கள்\nபுத்தர் சிலையை மீண்டும் சேதப்படுத்திய மத வெறியர்கள் கொந்தளிக்கும் பௌத்த இளைஞர் சங்கம்\nகாத்தான்குடிக்கு தமிழர்கள் செல்லாவிட்டால் என்ன நிலை தமிழரட்கள் எப்படி…\nபப்புவா நியூ கினியின் அமைச்சராக பதவியேற்ற முதல் தமிழர்\nயாழில் 111.7 மில்லியன் மோசடி நிர்கதியான நிலையில் நுாற்றுக்கணக்கான மக்கள்\nதிடீரென்று வைரலான பூண்டு உரிக்கும் காட்சி இப்படிகூட உரிக்கலாமா\nசற்றுமுன் -அரசாங்க அலுவலர்களின் ஆடைபற்றிய திருத்தியமைக்கப்பட்ட சுற்றறிக்கை வெளியிடப் பட்டது\nமுஸ்லிம்க‌ள் வாக்காள‌ர்க‌ளாக‌ இல்லாத‌ ப‌குதியில் ப‌ள்ளி க‌ட்டுவ‌து போன்ற‌வை த‌டை செய்ய‌ப்ப‌ட வேண்டும்-முபாற‌க் அப்துல் ம‌ஜீத்\nஇலங்கை அணி கொடுத்த இன்ப அதிர்ச்சி இதயம் வெடித்து உயிரிழந்த இளைஞன்\nஅத்துமீறி பாடசாலைக்குள் கொண்டுவந்த கையடக்க தொலைபேசியை சுத்தியலால் அடித்து உடைக்கும் ஆசிரியர்கள்\nஜனவரி ஏழாம் திகதி முதல் குடியை விட்டுவிட்டேன்- சுரேன் ராகவன்\nஅவசரமாக குருநாகல் செல்லும் ரத்ன தேரர்- ஏன் தெரியுமா\nமினுவாங்கொடையில் முஸ்லிம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\nபொது நிர்வாக அமைச்சின் சுற்று நிரூபம் மாற்றம்: அபாயாவுக்கு தடையில்லை\nவங்கிக் கட்டடத்திற்கு அருகில் வெடி குண்டு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர்\n100 ரூபாவாவது எமது பொதுபல சேனா கணக்கில் வைப்பிலிடுங்கள் ; பொதுமக்களின் உதவி கோரும் BBS\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா\nநகைக் கடையினுள் புகுந்து துப்பாக்கி சூடு.. உரிமையாளர் உயிரிழப்பு.\nகடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த தந்தை, மகள்மார் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் இறுதிக் கிரியை\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/22452", "date_download": "2019-07-22T05:40:53Z", "digest": "sha1:TWBR3W3MACFA4OMIQN7SUFP74IE5KOR2", "length": 11015, "nlines": 96, "source_domain": "sltnews.com", "title": "கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த தந்தை, மகள்மார்! பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் இறுதிக் கிரியை – SLT News.com | 24Hrs Tamil News Portal", "raw_content": "\n[ 2019-07-03 ] விடுதலைப் புலிகளின் தலைவர் குறித்து சரத் பொன்சேகா வெளிப்படுத்தப்படும் பல தகவல்கள்\tபுதிய செய்திகள்\n[ 2019-07-02 ] புத்தர் சிலையை மீண்டும் சேதப்படுத்திய மத வெறியர்கள் கொந்தளிக்கும் பௌத்த இளைஞர் சங்கம்\tபுதிய செய்திகள்\n[ 2019-06-29 ] காத்தான்குடிக்கு தமிழர்கள் செல்லாவிட்டால் என்ன நிலை தமிழரட்கள் எப்படி… வெளியான வீடியோ…\tபுதிய செய்திகள்\n[ 2019-06-29 ] பப்புவா நியூ கினியின் அமைச்சராக பதவியேற்ற முதல் தமிழர்\tபுதிய செய்திகள்\n[ 2019-06-27 ] யாழில் 111.7 மில்லியன் மோசடி நிர்கதியான நிலையில் நுாற்றுக்கணக்கான மக்கள்\tபுதிய செய்திகள்\nகடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த தந்தை, மகள்மார் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் இறுதிக் கிரியை\nதிஸ்ஸமாராம, கிரிந்த கடலில் நீராட சென்றபோது அலையில் சிக்குண்டு கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு பலியான தந்தை மற்றும் இரு மகள்��ாரின் இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளன.\nமூன்று பேரினதும், சடலங்கள் திஸ்ஸமாராம வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைகளின் பின்னர் நேற்றைய தினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.\nசடலங்கள் பொதுமக்களின் அஞ்சலிக்காக ஹட்டனிலுள்ள அவர்களது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இறுதிக் கிரியைகள் பெருந்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் நடைபெற்றுள்ளன.\nஇதேவேளை ஹட்டன், குடாகம பகுதியில் உள்ள பொது மயானத்தில் தந்தை மற்றும் இரு மகள்மாரினதும் சடலங்கள் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரியவருகிறது.\nதிஸ்ஸமாராம கிரிந்த கடலில் நீராட சென்ற குடும்பத்தினர் கடல் அலையில் சிக்குண்டு கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர்.\nஇதன்போது தந்தையும் ஒரு மகளும் பலியானதுடன், தாயும் மற்றுமொரு மகளும் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.\nஎனினும் சிகிச்சை பலனின்றி மற்றைய மகளும் உயிரிழந்தார். இந்த அனர்த்தத்தில் நுவான் இந்திக்க விஜேயசூரிய (39 வயது), நேசத்மா சாகதி விஜயசூரிய (6 வயது), நதிஷா ஈனோமி (4 வயது) ஆகியோரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவிடுதலைப் புலிகளின் தலைவர் குறித்து சரத் பொன்சேகா வெளிப்படுத்தப்படும் பல தகவல்கள்\nபுத்தர் சிலையை மீண்டும் சேதப்படுத்திய மத வெறியர்கள் கொந்தளிக்கும் பௌத்த இளைஞர் சங்கம்\nகாத்தான்குடிக்கு தமிழர்கள் செல்லாவிட்டால் என்ன நிலை தமிழரட்கள் எப்படி…\nபப்புவா நியூ கினியின் அமைச்சராக பதவியேற்ற முதல் தமிழர்\nயாழில் 111.7 மில்லியன் மோசடி நிர்கதியான நிலையில் நுாற்றுக்கணக்கான மக்கள்\nதிடீரென்று வைரலான பூண்டு உரிக்கும் காட்சி இப்படிகூட உரிக்கலாமா\nசற்றுமுன் -அரசாங்க அலுவலர்களின் ஆடைபற்றிய திருத்தியமைக்கப்பட்ட சுற்றறிக்கை வெளியிடப் பட்டது\nமுஸ்லிம்க‌ள் வாக்காள‌ர்க‌ளாக‌ இல்லாத‌ ப‌குதியில் ப‌ள்ளி க‌ட்டுவ‌து போன்ற‌வை த‌டை செய்ய‌ப்ப‌ட வேண்டும்-முபாற‌க் அப்துல் ம‌ஜீத்\nஇலங்கை அணி கொடுத்த இன்ப அதிர்ச்சி இதயம் வெடித்து உயிரிழந்த இளைஞன்\nஅத்துமீறி பாடசாலைக்குள் கொண்டுவந்த கையடக்க தொலைபேசியை சுத்தியலால் அடித்து உடைக்கும் ஆசிரியர்கள்\nஜனவரி ஏழாம் திகதி முதல் குடியை விட்டுவிட்டேன்- சுரேன் ராகவன்\nஅவசரமாக குருநாகல் செல்லும் ரத்ன தேரர்- ஏன் தெரியுமா\nமினுவாங்கொடையில் முஸ்லிம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\nபொது நிர்வாக அமைச்சின் சுற்று நிரூபம் மாற்றம்: அபாயாவுக்கு தடையில்லை\nவங்கிக் கட்டடத்திற்கு அருகில் வெடி குண்டு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர்\n100 ரூபாவாவது எமது பொதுபல சேனா கணக்கில் வைப்பிலிடுங்கள் ; பொதுமக்களின் உதவி கோரும் BBS\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா\nநகைக் கடையினுள் புகுந்து துப்பாக்கி சூடு.. உரிமையாளர் உயிரிழப்பு.\nகடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த தந்தை, மகள்மார் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் இறுதிக் கிரியை\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-22T05:55:19Z", "digest": "sha1:NLIRFNWKWBXGVTIACUOLF4LQPPXNGJK5", "length": 7021, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆனையம்பட்டி எஸ். கணேசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆனையம்பட்டி எஸ் கணேசன் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜலதரங்க இசைக் கலைஞர் ஆவார். இவர் கருநாடக இசைப் பாடகராகவும், வயலின் இசைக் கலைஞராகவும் விளங்குகிறார்.\nதென்னிந்தியா முழுவதும் ஜலதரங்க இசை நிகழ்ச்சிகளை இவர் நிகழ்த்தியுள்ளார். 2005-2006 சென்னை இசை விழாவில் இவர் ஒருவரே ஜலதரங்க இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார். இவர் தமது கருவியாகப் பயன்படுத்தும் சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 19 போர்சிலியன் கிண்ணங்கள், 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவையாகும்.[1]\nஇது கருநாடக இசைக் கலைஞர் பற்றிய குறுங்கட்டுரை; இக்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nகருநாடக இசைக் கலைஞர் பற்றிய குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 13:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்ப��டுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-07-22T05:46:25Z", "digest": "sha1:FFJFRQRRXWS7SIAAB6KE7NRQVXR2LA3I", "length": 6017, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாங்கும் இருப்பளவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉயிரியலில், சூழல் மண்டலத்தின் தாங்கும் இருப்பளவு (carrying capacity) என்பது எத்தனை உயிரினங்கள் சூழலை பாதிக்காதளவில் வாழக்கூடிய திறனாகும். ஓர் சூழல் மண்டலத்தில் மிகுதியான உயிரினங்கள் வாழ்ந்தால் அது தொகைமிகுத்தல் எனப்படும்.[1]\nஓர் சூழலின் தாங்கும் இருப்பளவு மாறலாம்; மனிதர்களின் செயற்பாடுகளால் இது பாதிக்கப்படலாம். சுற்றுச்சூழல் மாசுபாடு, இயற்கை வள சுரண்டல் போன்றவை தாங்கும் இருப்பளவைக் குறைக்கின்றன.[2]\nஉயிரியல் தொடர்பான இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 14:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/shakib-al-hasan-joins-elite-list-after-hits-consecutive-5-fifty-plus-scores-ptc8aw", "date_download": "2019-07-22T05:33:58Z", "digest": "sha1:BFPJJRZASKRWFABXUXD5KNDVE2KTBVSY", "length": 11611, "nlines": 134, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சச்சின், கோலி, ஸ்மித் போன்ற லெஜண்ட் பேட்ஸ்மேன்களின் பட்டியலில் இணைந்த ஷாகிப் அல் ஹாசன்.. ஒருநாள் கிரிக்கெட்டில் செம சம்பவம்", "raw_content": "\nசச்சின், கோலி, ஸ்மித் போன்ற லெஜண்ட் பேட்ஸ்மேன்களின் பட்டியலில் இணைந்த ஷாகிப் அல் ஹாசன்.. ஒருநாள் கிரிக்கெட்டில் செம சம்பவம்\nஉலக கோப்பை தொடரில் வங்கதேச அணியின் சீனியர் வீரரும் சிறந்த ஆல்ரவுண்டருமான ஷாகிப் அல் ஹாசன் அபாரமாக ஆடிவருகிறார்.\nஉலக கோப்பை தொடரில் வங்கதேச அணியின் சீனியர் வீரரும் சிறந்த ஆல்ரவுண்டருமான ஷாகிப் அல் ஹாசன் அபாரமாக ஆடிவருகிறார்.\nஉலக கோப்பை தொடரில் வங்கதேச அணி இதுவரை ஆடியுள்ள 5 போட்டிகளில் தலா 2 வெற்றி, 2 தோல்விகளுடன் 5 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் ஐந்தாமிடத்தில் உள்ளது. வங்கதேச அணியின் சீன���யர் வீரரான ஷாகிப் அல் ஹாசன், பேட்டிங்கில் செம ஃபார்மில் உள்ளார். பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே அசத்தி ஆல்ரவுண்ட் பெர்ஃபார்மன்ஸை வழங்கிவருகிறார்.\nஉலக கோப்பையில் ஷாகிப் அல் ஹாசன் அபாரமாக ஆடி ரன்களை குவித்துவருகிறார். இதுவரை ஆடிய 4 இன்னிங்ஸ்களில் 2 சதம் மற்றும் 2 அரைசதங்களுடன் 384 ரன்களை குவித்து, டாப் ரன் ஸ்கோரராக திகழ்கிறார். தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக அரைசதமும், இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக சதமும் அடித்தார். இலங்கைக்கு எதிரான போட்டி மழை காரணமாக டாஸே போடாமல் கைவிடப்பட்டது. உலக கோப்பையில் தொடர்ச்சியாக நான்குமுறை 50க்கும் அதிகமான ரன்களை அடித்துள்ள ஷாகிப், அதற்கு முன்னதாக நடந்த அயர்லாந்துக்கு எதிரான போட்டியிலும் அரைசதம் அடித்திருந்தார்.\nஇதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 5 முறை அரைசதம் அடித்த வீரர்களின் பட்டியலில் ஷாகிப் அல் ஹாசன் இணைந்துள்ளார். முதன்முதலாக தொடர்ந்து 5 அரைசதங்கள் அடித்தவர் இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்துதான். அவர் 1987 உலக கோப்பையில் அடித்தார். 32 வீரர்கள் இருக்கும் இந்த பட்டியலில் ஷாகிப்பும் இணைந்துள்ளார்.\nசித்து, சச்சின் டெண்டுல்கர், கிரேம் ஸ்மித், விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட வீரர்கள் இந்த பட்டியலில் உள்ளனர். இவர்களில் விராட் கோலி மட்டுமே 2 முறை தொடர்ந்து 5 அரைசதங்கள் அடித்துள்ளார். ஷாகிப்புக்கு முன்னதாகவே இந்த பட்டியலில் வங்கதேச வீரர் தமீம் இக்பால் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஷாகிப் அல் ஹசனின் போராட்ட சதம் வீண்.. வங்கதேசத்தை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று தொடக்கம்.. முதல் போட்டியில் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா பலப்பரீட்சை\n2018ன் சிறந்த டெஸ்ட் அணி.. கோலி தான் கேப்டன் 11 பேரில் 3 இந்திய வீரர்கள்.. ஒரே ஒருவர் மட்டுமே ஆஸ்திரேலிய வீரர்\nஉன்னை இப்பவும் டீம்ல எடுக்கலைனா பெட்டி படுக்கையலாம் கட்டிகிட்டு கிளம்பிருப்பா நீ.. உன் கெரியர் ஓவர்\nசச்சினுடன் ரோஹித் சர்மா ஓபனிங்.. இயன் பிஷப்பின் ஆல்டைம் பெஸ்ட் லெவனில் 4 இந்திய வீரர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n'மாத்தி மாத்தி' அடித்துக்கொண்ட பக்தர்கள்.. அத்திவரதர் கூட்ட நெரிசல் வீடியோ..\nகதிர் ஆனந்திற்கு வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த சேலம் கோவிந்தன்..\nபிரியங்கா காந்தியின் அதிரடி அறிவிப்பு.. பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்தனை லட்சம்\nகழுத்தை நெரித்து மனைவி கொலை.. தப்பி ஓடிய கணவன் பரபரப்பு வீடியோ..\nபிஞ்சு குழந்தையின் கழுத்தை நெரித்து தூக்கி எறிந்த பெண்.. கொந்தளித்து லதா ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ..\n'மாத்தி மாத்தி' அடித்துக்கொண்ட பக்தர்கள்.. அத்திவரதர் கூட்ட நெரிசல் வீடியோ..\nகதிர் ஆனந்திற்கு வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த சேலம் கோவிந்தன்..\nபிரியங்கா காந்தியின் அதிரடி அறிவிப்பு.. பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்தனை லட்சம்\nஅவங்க கேட்டாங்க.. நாங்க எடுத்து கொடுத்தோம்.. சர்ச்சைக்கு நறுக்குனு முற்றுப்புள்ளி வைத்த எம்.எஸ்.கே.பிரசாத்\nரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை உடல் சிதறி இறந்த சோகம்....\nடெல்லியில் கெத்து காட்டிவிட்டு சென்னையில் கனிமொழியை தாஜா செய்த தமிழச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/world-mankatha-day/", "date_download": "2019-07-22T05:46:41Z", "digest": "sha1:2WX346ADMGYR4C7547ZS3BD7Q3NZTHM3", "length": 8004, "nlines": 113, "source_domain": "www.cinemapettai.com", "title": "அகில உலக மங்காத்தா தினம்! கொண்டாடலாம் வாங்க - Cinemapettai", "raw_content": "\nஅகில உலக மங்காத்தா தினம்\nஅகில உலக மங்காத்தா தினம்\nஅஜித் நடிப்பில் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த படம் மங்காத்தா. வெங்கட் பிரபு இயக்கத்தில் 31 ஆகஸ்ட் 2011ல் இந்த படம் வெளிவந்தது. படத்தின் ஆறாவது ஆண்டு நிறைவான இன்று உலகமெங்கும் உள்ள தல ரசிகர்கள் மங்காத்தா தினமாக இதனை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.\nஇதே தினத்தில்தான் இந்த படத்தின் இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜாவின் பிறந்தநாள். இன்றுடன் இவர் தனது 38 வயதை நிறைவு செய்கிறார்.\nஇது குறித்த ட்விட்களை பாப்போம்\nசினிமா பேட்டை கமெண்��்ஸ்: மங்காத்தா டா….\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\nஇந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் இவர்தான்.. ரவி சாஸ்திரிக்கு அல்வா.. கங்குலி, சேவாக் வாய்ப்பே இல்லை\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nஅமலாபாலின் புது காதலர் இவர்தான்.. இறுக்கி புடிச்சி ஒரு புகைப்படம் வெளியிட்டார்\n50 நாள் 70% தேர்தல் வாக்குறுதிகள் முடிந்தது.. இப்ப விவாயிகளுக்கு இலவச டிராக்டர்.. ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.rhemabooks.org/ta/privacy-policy/", "date_download": "2019-07-22T06:22:28Z", "digest": "sha1:OSEAUJWDZXW2LXC57WPGAT2AYV5Z34K5", "length": 21115, "nlines": 97, "source_domain": "www.rhemabooks.org", "title": "தனியுரிமை கொள்கை | ரேமா இலக்கிய விநியோகஸ்தர்கள்", "raw_content": "\n*** Mizo *** | Mizo ṭawng*** Nepali *** | नेपालीஅரபி | عربيஆங்கிலம் | Englishஇத்தாலியம் | Italianoஎபிரேயு | עבריתகிரேக்கு | Ελληνικάகுரோஷியம் | Hrvatskiசெக் | Češtinaஜெர்மன் | Deutschடட்ச் | Nederlandsடர்கிஷ் | Türkçeதமிழ் | தமிழ்தாய் | ภาษาไทยதெலுங்கு | తెలుగుநார்வேஜியம் | Norskபிரஞ்சு | Françaisபோர்த்துகீசியம் | Portuguêsபோலிஷ் | Polskiமலையாளம் | മലയാളംரஷ்யம் | Русскuŭரோமானியம் | Românăலாட்வியம் | Latviešuஸ்பானிஷ் | Españolஸ்லோவாக் | Slovenčinaஸ்வீடிஷ் | Svenskaஹங்கேரியன் | Magyarஹிந்தி | हिन्दी\nஇந்தத் தனியுரிமைக் கொள்கையானது, இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துகையில் நீங்கள் வழங்கும் எந்தத் தகவலையும் ரேமா லிட்ரெச்செர் டிஸ்ட்ரிபியூடர்ஸ் எவ்வாறு பயன்படுத்துவார்கள், பாதுகாப்பார்கள் என்பதை விவரிக்கிறது. இந்தக் கொள்கை, மாற்றத்திற்குட்பட்டது என்பதைக் கவனத்தில் கொள்ளவும், ஆகவே, நீங்கள் இதில் செய்யப்படும் எந்த மாற்றங்களுடனும் சந்தோஷமாக இருக்கிறீர்களா என்பதை உறுதிசெய்ய அவ்வப்போது நீங்கள் இந்தப் பக்கத்தை சோதித்துப்பார்க்க வேண்டும்.\nகொள்கைப் படிவ தேதி 25 மே 2018\nகீழ்க்கண்டவற்றுக்காக நாங்கள் சேகரிக்கிற தகவல்களைப் பயன்படுத்துகிறோம்:\nஎங்கள் புத்தகங்களுக்கான ஆர்டர்களை டெலிவரிசெய்ய.\nஎங்கள் வலைத்தளத்தை இயக்க, பராமரிக்க.\nகணக்கு மற்றும் கடவுச்சொல் மாற்றங்கள் குறித்து உங்களுக்குத் தெரிவிக்க.\nநீங்கள் ஆர்டர் செய்திருப்பவற்றுடனான தொடர்பில், மற்ற புத்தகங்களையும் நிகழ்வுகளையும் பற்றிய தகவல்கள் தெரிவிக்க.\nதனியுரிமைக் கொள்கைக்குப் பொருந்தக்கூடிய ஒரு சட்டத்தால் கோரப்பட்டாலன்றி, உங்கள் தனிநபர் தகவலை எந்தச் சூழ்நிலையிலும் மூன்றாம் சாராருக்கு நாங்கள் விற்கவோ, விநியோகிக்கவோ, குத்தகைக்குவிடவோ மாட்டோம்.\n1.\tஎங்களுக்கு வழங்கப்படும் தகவல்கள்\nஇலவச புத்தகங்களுக்கான ஆர்டர்களின் நிறைவுசெய்தலுக்காக பின்வரும் தகவல்கள் சேகரிக்கப்படலாம்: மொழி, பெயர், முகவரி, நாடு, மின்னஞ்சல் முகவரி, மற்றும் தொலைபேசி எண்.\n2.\tதன்னிச்சையாகவே நாங்கள் சேகரிக்கும் தகவல்கள்\nIP முகவரி, இணைய உலாவி, இயக்க முறைமை, குறிப்பிடப்படும் URL, நீங்கள் பார்த்த பக்கங்கள், பதிவிரக்கங்கள் போன்ற சில தகவல்கள் எங்கள் வலைத்தளத்தில் நீங்கள் உலாவுகையில் தன்னிச்சையாகவே சேகரிக்கப்படுகின்றன. உங்கள் வயது, பாலினம், ஆவல்கள், வங்கி விபரங்கள் போன்ற தனிநபர் தகவலைகளை நாங்கள் ஒருபோதும் சேகரிப்பதில்லை. இந்த வலைத்தளத்தை நீங்கள் பயன்படுத்துவதை மேம்படுத்த நாங்கள் கூகுள் அனலிட்டிக்ஸையும் பயன்படுத்துகிறோம். மக்கள் எவ்வாறு இந்த வலைத்தளத்தை அணுகுகின்றனர், பயன்படுத்துகின்றனர் என்பதன் ஒரு பொதுவான பார்வையை வழங்க இந்தச் சேகரிக்கப்பட்ட தகவல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது, இதைத் தவிர வேறெந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படுவதில்லை. கூகுளின் தனியுரிமைக் கொள்கை கீழ்க்கண்ட இணைப்பில் கிடைக்கும்: https://www.google.com/policies/privacy.\nகுக்கீ என்பது, ஒரு குறிப்பிட்ட தளத்தைக் குறித்த விருப்பத்தேர்வுகளை நினைவுகூர அந்த வலைத்தளம் பயன்படுத்தக்கக் கூடிய ஒரு சிறு கோப்பு. உள்நுழைந்த பயனர்களுக்காக பாதுகாப்பான பகுதிகளை அங்கீகரிக்கவும், பராமரிக்கவும் நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். உங்கள் மொழி, உங்கள் நாடு, நீங்கள் ஆர்டர் செய்யும் புத்தகத்தின் விபரம் ஆகியவற்றைப் பதிவுசெய்யவும் நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்தக் குக்கீகள் உங்களைத் தடம் காணப் பயன்படுத்தப்படாது, அவை எந்தத் தனிநபர் தகவல்களையும் சேமித்து வைக்காது.\nநீங்கள் ஒரு மூன்றாம் சாராரின் கணக்கினூடாய் எங்கள் வலைத்தளத்திற்குள் உள்நுழைய நாங்கள் உங்களை அனுமதிக்கிறோம். உங்கள் கணக்கை உருவாக்க அந்த மூன்றாம் சாராரிடமிருந்து நாங்கள் பெறும் தரவுகளை நீங்கள் மறுஆய்வுசெய்யவும், தொகுக்கவும் முடியும். சமூக ஊடகங்களில் எங்கள் வலைத்தளத்திலுள்ள உள்ளடக்கத்தைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பையும் உங்களுக்குத் தருகிறோம், அதைப் பயன்படுத்துவதும் பயன்படுத்தாததும் உங்கள் விருப்பத்தின்படியானது.\nஎங்கள் வலைத்தளத்தில் எந்த மூன்றாம் சாராரின் விளம்பர வலையமைப்பிலிருந்து வரும் விளம்பரங்களையும் நாங்கள் காண்பிப்பதில்லை.\nஎங்கள் வலைத்தளம் சிறுவர்களுக்கானதல்ல. 16 வயதுக்குக் குறைவான சிறுவர்களிடமிருந்து தனிநபர் தகவல்களை வேண்டுமென்றே நாங்கள் கேட்பதோ சேகரிப்பதோ இல்லை.\nஇந்தக் கொள்கை எங்கு பொருந்துகிறது\nஎங்கள் வலைத்தளத்தில் நீங்கள் ஆவல்கொள்கிற மற்ற தளங்களின் இணைப்புகள் இருக்கலாம். இந்த இணைப்புகளை நீங்கள் தெரிந்தெடுப்பதன்மூலம், நீங்கள் உடனடியாக எங்கள் வலைத்தளத்தை விட்டுச்செல்வீர்கள், அதன்பிறகு நீங்கள் எங்கள் தனியுரிமைக் கொள்கையின்கீழ் இருப்பதில்லை. அந்தக் குறிப்பிட்ட வலைத்தளத்திற்குப் பொருந்துகிற தனியுரிமை அறிக்கையை மறுஆய்வுசெய்ய நீங்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nஉங்களைப் பற்றி எங்களிடம் இருக்கிற தனிநபர் தகவல்களின் விபரங்களை நீங்கள் கேட்கலாம். அந்தத் தகவலை வழங்குவதற்குமுன் உங்கள் அடையாளத்தை நாங்கள் சரிபார்க்க வேண்டியிருக்கலாம். ஒரு வேண்டுகோளை விடுக்க எங்களைத் தொடர்புகொள்ளவும்.\nஉங்களைப் பற்றி எங்களிடம் இருக்கிற தனிநபர் தகவல்களை அழிக்கும்படி நீங்கள் வேண்டுகொள் விடுக்கலாம். உங்கள் தனிப்பட்ட தகவலை அகற்றுவதற்கு முன், உங்கள் அடையாளம் மற்றும் ஆர்டரின் நிலையை நாங்கள் சரிபார்க்க வேண்டியிருக்கலாம். ஒரு வேண்டுகோள் விடுக்க எங்களைத் தொடர்புகொள்ளவும்.\nசந்தைப்படுத்தும் குறிக்கோளுக்காக உங்கள் தனிநபர் தகவல்களைச் செயல்முறைப்படுத்தாதபடி எங்களிடம் கேட்டுக்கொள்ள உங்களுக்கு உரிமை உண்டு. உங்கள் தரவைச் சேகரிக்க நாங்கள் பயன்படுத்தும் படிவங்களிலுள்ள அல்லது உங்கள் கணக்கு அமைப்புகளிலுள்ள சில பெட்டிகளில் குறியிடுதல் அல்லது குறியிடாதல் மூலம் இப்படிப்பட்ட ஒரு செயல்முறையைத் தடுக்க நீங்கள் உங்கள் உரிமையைப் பயன்படுத்தலாம். எந்த நேரத்திலும் எங்களைத் தொடர்புகொண்டும் நீங்கள் உங்கள் உரிமையைப் பயன்படுத்தலாம். ஒரு வேண்டுகோள் விடுக்க எங்களைத் தொடர்புகொள்ளவும்.\nஉங்கள் தனிப்பட்ட தகவல்களை நாங்கள் சேமிக்கும் இடம்\nஎங்கள் தலைமைச் செயலகம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உள்ளது. உங்கள் தனிநபர் தகவல் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் எங்களால் அணுகப்படலாம், அல்லது எங்களுக்குத் தரப்படலாம். நீங்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு வெளியேயுள்ள நாடுகளிலிருந்து எங்கள் வலைத்தளத்தைப் பார்த்தால், எங்கள் சர்வர்கள் அமைந்துள்ளதும், மையத் தரவுஆதாரம் இயக்கப்படுகிறதுமான இடமாகிய அமெரிக்க ஐக்கிய நாடுகளில் உங்கள் தகவல்கள் அனுப்பப்படலாம், சேமிக்கப்படலாம் செயல்படுத்தப்படலாம் என்பதை அறிந்துகொள்ளுங்கள். எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், இந்தத் தகவலின் எந்தப் பரிமாற்றத்திற்கும் நீங்கள் ஒப்புதலளிக்கிறீர்கள்.\nதனிநபர் தகவல்களை நீண்டகாலமாக சேமித்துவைப்பது தேவைப்பட்டாலன்றி, அல்லது, சட்டம், வரி, அல்லது ஒழுங்குமுறை ஆகிய காரணங்களுக்காகவோ, மற்ற சட்டப்படியான குறிக்கோள்களுக்காகவோ தேவைப்பட்டாலன்றி அல்லது அனுமதிக்கப்பட்டாலன்றி, இந்தக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கு அவசியமான காலம்வரை மட்டுமே தனிநபர் தகவல்களை நாங்கள் சேமித்துவைப்போம். தனிப்பட்ட தகவலைச் பயன்படுத்தி நடப்பிலுள்ள சட்டப்படியான வேலை இல்லாதபோது, நாங்கள் அதை அழித்துவிடுவோம் அல்லது அநாமதேயமாக்கிவிடுவோம் (anonymize). பொதுவாக 5 ஆண்டுகள் செயல்பாடின்மைக்குப் பிறகு, தரவுகள் அழிக்கப்பட்டுவிடும், அல்லது அநாமதேயமாக்கப்பட்டுவிடும்.\nகீழ்க்கண்ட வழிகளில் நீங்கள் எங்களைத் தொடர்புகொள்ளலாம்:\nஇலவச புத்தகங்களை ஆர்டர் செய்யவும்\nகாபிரைட் © 2011-2018 ரேமா இலக்கிய விநியோகஸ்தர்கள்\nதனியுரிமை கொள்கை | பயன்பாட்டிற்கான நிபந்தனைகள்\nShow All Languages ஆப்ரிக்கா ஆசியா ஐரோப்பா ஒஷெனியா வட அமெரிக்கா தென் அமெரிக்கா\nதவறான பயனர் பெய��் அல்லது பாஸ்வர்டு\nஉங்கள் மின்னஞ்சல் விலாசத்தைப் பதிக்கவும்\nபாஸ்வ ர்டை உறுதி செய்யவும்\nஉங்கள் ஆர்டரை சமர்பிப்பதில் பிழை ஏற்பட்டுள்ளது. இடையூறுக்கு வருந்துகிறோம். தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும் அல்லது, இந்தப் பிழைகள் தொடர்ந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.\nஒரு புதிய பாஸ்வர்டை நிரப்பவும்\nபாஸ்வ ர்டை உறுதி செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yaseennikah.com/index.php?PageNo=824&City=&Gender=", "date_download": "2019-07-22T05:56:59Z", "digest": "sha1:6L4MBDFRPA2JPLAMIIC73IYW2ZQWZIL5", "length": 22646, "nlines": 579, "source_domain": "www.yaseennikah.com", "title": "Muslim Tamil Matrimony - Yaseen Nikah", "raw_content": "\nதயவுசெய்து, தங்களுடைய Browser-இல் javascript-ஐ enable செய்யவும்\nஇஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கான மிகச்சிறந்த திருமண தகவல் தளம்\n மணமகன் மற்றும் மணமகள் விவரங்களை புதிதாக இலவசமாக இங்கே பதிவு செய்யவும்.\nதிருமணம் ஆகாதவர் விவாகரத்து ஆனவர் துணையை இழந்தவர் அனைவரும்\nதமிழ் முஸ்லிம் உருது முஸ்லிம் கேரள முஸ்லிம் தெலுங்கு முஸ்லிம் அனைவரும்\nபடிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nபடிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nஅனைத்து ஊர்களும்\t அமெரிக்கா அரபுநாடு ஆஸ்திரேலியா ஐரோப்பா சிங்கப்பூர் சீனா தாய்லாந்து தென் ஆப்ரிக்கா மலேசியா கேரளா நியூ டெல்லி பெங்களூர் மும்பை கன்னூர் கொச்சி பாலக்காடு அரியலூர் இராமநாதபுரம் ஈரோடு கடலூர் கன்னியாகுமரி கரூர் காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சிவகங்கை சென்னை சேலம் தஞ்சாவூர் தர்மபுரி திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தூத்துக்குடி தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பாண்டிச்சேரி புதுக்கோட்டை பெரம்பலூர்- மதுரை விருதுநகர் விழுப்புரம் வேலூர் அனைத்து ஊர்களும்\n50 கி.மீ 100 கி.மீ 200 கி.மீ 200 கி.மீ-க்கு மேல்\nவரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் இஸ்லாத்திற்கு முரணானது. மேலும், இந்திய சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n+2/டிகிரி படித்த, உருது-முஸ்லிம், பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை ப��ர்க்க Login செய்யவும்\nஇனிப்பு கடை - மொத்த வியாபாரம்\n3 வீடு, 5 ஏக்கர் மனை\nவேலை செய்யாத, குர்ஆன் ஓதக்கூடிய, அழகான, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nபெற்றோர்கள் இல்லை. ஏழை பெண்ணும், சம்மதம். எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nமொபைல் சேல்ஸ் & சர்வீஸ்\nஒல்லியான, வெள்ளையான, ஆலிம், பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nகுர்ஆன் ஓதக்கூடிய, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n3 வீடு, 5 சென்ட் மனை\nநிறமுள்ள‌, வேலைக்கு போகாத, தீன் உள்ள, பெண் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n3 வீடு, 5 ஏக்கர் விவசாய நிலம்.\nமொத்த மணமக்கள் : 10 outof 8366\nசுப நிகழ்ச்சிகளுக்கு வீடியோ/போட்டோகிராபர் தேவையா\nமுஸ்லிம் திருமண தகவல் மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/15053/", "date_download": "2019-07-22T05:17:35Z", "digest": "sha1:A2QF2JKZRPBPJHPO55MWEKIWMFOGEHSG", "length": 11739, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "காணாமல் போனோரின், உறவுகளின் போராட்டம், கொட்டும் மழையிலும் தொடர்கிறது : இளைஞர்களும் ஆதரவு:- – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனோரின், உறவுகளின் போராட்டம், கொட்டும் மழையிலும் தொடர்கிறது : இளைஞர்களும் ஆதரவு:-\nகடத்தப்பட்டும், கைதுசெய்யப்பட்டும், ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டும், காணாமல் போன தமது உறவுகளின் நிலை குறித்து அறிவிக்குமாறு வலியுறுத்தி வவுனியாவில் இன்று (புதன்கிழமை) மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nகொட்டும் மழையில், குளிருக்கு மத்தியில் உணவை தவிர்த்து இரவு பகலாய் தமது உறவுகளுக்காய் இம்மக்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவிலுள்ள இளைஞர்கள் இன்று முற்பகல் போராட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.\nஉண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு இரவில் மின்சார வசதியை ஏற்படுத்திக் கொடுக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டும், ���ுறித்த வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்டவில்லை. இதனால் குப்பி விளக்கின் வெளிச்சத்திலேயே இரவிலும் போராட்டத்தை தொடர்கின்றனர்.\nஇவற்றிற்கிடையே புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலும் தொடர்வதோடு, உண்ணாவிரதம் மேற்கொள்பவர்கள் தொடர்பான விபரங்களை நேற்று மாலை பொலிஸார் சேகரித்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nயுத்தம் நிறைவடைந்து 8 வருடங்களாகியும் தமது உறவுகளின் நிலை குறித்த உண்மையை அரசாங்கம் வெளியிடாததால், ஏற்கனவே பல ஆர்ப்பாட்டங்களை நடத்தியும் மனுக்களை கையளித்தும் எவ்வித தீர்வும் கிடைக்காத நிலையில், வேறு வழியின்றி இந்த மக்கள் தற்போது சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை கையிலெடுத்துள்ளனதாக தெரிவிக்கப்படுகிறது.\nTagsகடத்தப்பட்டும் காணாமல் போன கைதுசெய்யப்பட்டும் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டும் வவுனியா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் போதனா வைத்தியசாலையில், குவைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலையம்….\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டி – நியூஸிலாந்து ஐந்தாவது முறையாக சம்பியனானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம் நடத்த முற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுதுகில் குண்டு பட்டு கவிகஜன் பலியானார்…\nசினிமா • பிரதான செய்திகள்\nதமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: ஆர்.கே. செல்வமணி வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nநீரோடை ஒன்றில் வீழ்ந்து அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இரட்டைச் சகோதரிகளின் இறுதி சடங்கு\nதொல்லியல் திணைக்களத்தின் சிரேஷ்ட அலுவலர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு துரிதமாக நடவடிக்கை – ஜனாதிபதி:-\n7 வயதான சிரிய சிறுமி டிரம்புக்கு கடிதம் எழுதினார்:\nயாழ் போதனா வைத்தியசாலையில், குவைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலையம்…. July 22, 2019\nஉலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டி – நியூஸிலாந்து ஐந்தாவது முறையாக சம்பியனானது July 22, 2019\nமதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம் நடத்த முற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர். July 21, 2019\nமுதுகில் குண்டு பட்டு கவிகஜன் பலியானார்… July 21, 2019\nதமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: ஆர்.கே. செல்வமணி வெற்றி July 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/28_161607/20180712190918.html", "date_download": "2019-07-22T06:42:17Z", "digest": "sha1:ODOHCKNIFYERDQTVAXX35WCWTWEWPFIK", "length": 8063, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "பிளாஸ்டிக் மீதான தடை ஜூலை 15 முதல் அமல்: உத்தரபிரதேச மாநிலஅரசு திட்டவட்டம்", "raw_content": "பிளாஸ்டிக் மீதான தடை ஜூலை 15 முதல் அமல்: உத்தரபிரதேச மாநிலஅரசு திட்டவட்டம்\nதிங்கள் 22, ஜூலை 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nபிளாஸ்டிக் மீதான தடை ஜூலை 15 முதல் அமல்: உத்தரபிரதேச மாநிலஅரசு திட்டவட்டம்\nஜூலை 15-ஆம் தேதி முதல் 50 மைக்ரானுக்கு கீழான பிளாஸ்டிக் மீதான தடை உடனடியாக அமல்படுத்தப்படும் என உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது.\nஉத்தர பிரதேச மாநிலத்தில் நாளை மறுதினம் ஜூலை 14-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களின் மீது தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து ஜூலை 15-ஆம் தேதி முதல் இந்த உத்தரவு கட்டாயம் அமல்படுத்தப்பட்டு, 50 மைக்ரானுக்கும் கீழான பிளாஸ்டிக் பயன்பாடுகள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உ.பி. அரசாங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.அதுமட்டுமல்லாமல் சிகரெட், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் பள்ளி மற்றும் மருத்துவமனை அமைந்துள்ள பகுதிகளில் இருந்து 100 மீட்டர் வரை விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பொது இடத்தில் புகை பிடித்தல், குட்கா பயன்படுத்தினால் ரூ.100 முதல் ரூ.500 வரை அபராதம் வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. அதுபோல சிகரெட், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் பிளாஸ்டிக் பெட்டிகள் அல்லது பைகளில் விற்கவும் தடை விதிக்கப்பட்டது.மேலும், 50 மைக்ரானுக்கு மேலான பிளாஸ்டிக் வைத்திருக்கும் கடைகள் அதற்காக ஆகஸ்ட் 14-ஆம் தேதி முதல் அப்பகுதி நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் ரூ.4 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் தெர்மாக்கோல் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகாஷ்மீரைக் கொள்ளையடித்த அரசியல்வாதிகளை தீவிரவாதிகள் கொல்ல வேண்டும் - ஆளுநர் பேச்சு\nமின்சார கட்டணம் ரூ. 128 கோடி\nசாலைகள் அமைக்க ரூ. 1.25 இலட்சம் கோடி எல்.ஐ.சி. கடன்: அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா தேர்வு\nநர்மதை அணையிலிருந்து குஜராத்துக்கு தண்ணீர் திறக்கமாட்டோம்: மத்திய பிரதேசம் போர்க்கொடி\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்\nஉ.பி. சோன்பத்ரா கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் பிரியங்கா காந்தியுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1142935.html", "date_download": "2019-07-22T05:38:59Z", "digest": "sha1:OV2VRHVB7WL67TOBDT6VHQ76PF4RAAWH", "length": 12552, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "களியாட்ட நிகழ்வுகள் மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துமாறு கவனயீர்ப்பு..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nகளியாட்ட நிகழ்வுகள் மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துமாறு கவனயீர்ப்பு..\nகளியாட்ட நிகழ்வுகள் மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துமாறு கவனயீர்ப்பு..\nபுதுவருடத்தையொட்டி களியாட்ட நிகழ்வு நடத்துவதை கண்டித்தும் வடக்கில் அதிகரித்து வர���ம் போதைப்பாவனையை கட்டுப்படுத்;தக்கோரியும் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (09) வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது.\nதாயகத்தில் கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதாவின் தலைமையில் 410 ஆவது நாளாக போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில் வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் இவ் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.\nஅண்மையில் கொழும்பில் பிரபல ஊடகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையை கண்டித்தும் தமது பிள்ளைகளை தேடி தாம் 410 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் மாவட்ட செயலகம் வர்த்தகர் சங்கம் பிரதேச செயலகம் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்களை ஒன்றிணைத்து இராணுவத்தினருடன் இணைந்து களியாட்ட நிகழ்வுகளை நடத்துவதை நிறுத்துமாறு போராட்டத்தின் போது கோரிக்கை விடுத்தனர்.\nஇதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பித்தக்கது.\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….\nவிபத்தில் காயமடைந்தவர்களை ஏற்றி சென்ற வேன் விபத்தில் சிக்கியது..\nபாடசாலைகள், முன்பள்ளிகளுக்கான அபிவிருத்தி மற்றும் தளபாடக் கொள்வனவிற்கு நிதி ஒதுக்கீடு..\nபூமியில் மனிதர்கள் சுலபமாக நெருங்க முடியாத சில இடங்கள்\nஜனாதிபதி தலைமையில் சத்விரு அபிமன் படைவீரர் நிகழ்வு இன்று\nதமிழ் மக்களுக்கு கிரகணம் பிடித்த மாதம் ஆடி தான்\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு செப்டம்பர் 9-ம் தேதி இந்தியா வருகை..\nஇலங்கை புத்திஜீவிகள் நிறைந்த நாடாக இருந்தாலும் பெற்றுக்கொள்ளும் பயன்கள் தொடர்பில்…\n16 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் \nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம்; விரட்டியடிப்பு\nகோப்பாய் ஸ்ரீ சபாபதி நாவலர் வாசிகசாலை நிர்வாகத்தினர் கலந்துரையாடல்\nபூமியில் மனிதர்கள் சுலபமாக நெருங்க முடியாத சில இடங்கள்\nஜனாதிபதி தலைமையில் சத்விரு அபிமன் படைவீரர் நிகழ்வு இன்று\nதமிழ் மக்களுக்கு கிரகணம் பிடித்த மாதம் ஆடி தான்\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு செப்டம்பர் 9-ம் தேதி இந்தியா…\nஇலங்கை புத்திஜீவிகள் நிறைந்த நாடாக இருந்தாலும் பெற்றுக்கொள்ளும்…\n16 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் \nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம்; விரட்டியடிப்பு\nகோப்பாய் ஸ்ரீ சபாபதி நாவலர் வாசிகசாலை நிர்வாகத்தினர்…\nஆபாசதளத்தில் மனைவியுடன் நெருக்கமாக இருந்த வீடியோ… Smart…\nபிரித்தானிய கணவரை எதிர்பார்த்து ஆசையாக காத்திருந்த கர்ப்பிணி…\nகனடாவில் பரிதாபமாக உயிரிழந்த பெண்… நடந்தது என்ன\nகுடிநீரால் பிரான்ஸ் மக்களுக்கு ஆபத்து இருக்கிறதா\nகணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய அழகிய மனைவி…\nபூமியில் மனிதர்கள் சுலபமாக நெருங்க முடியாத சில இடங்கள்\nஜனாதிபதி தலைமையில் சத்விரு அபிமன் படைவீரர் நிகழ்வு இன்று\nதமிழ் மக்களுக்கு கிரகணம் பிடித்த மாதம் ஆடி தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1148991.html", "date_download": "2019-07-22T05:44:43Z", "digest": "sha1:URQF7KPWYDGK7DU3WJAICMB6FXKXOUJB", "length": 10813, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "டொரோண்டோ விபத்தில் ரேனுகா அமரசிங்கவும் உயிரிழப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nடொரோண்டோ விபத்தில் ரேனுகா அமரசிங்கவும் உயிரிழப்பு..\nடொரோண்டோ விபத்தில் ரேனுகா அமரசிங்கவும் உயிரிழப்பு..\nகனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் நேற்று முன்தினம் (23) இடம்பெற்ற விபத்தில் ஹொரண பகுதியை சேர்ந்த ரேனுகா அமரசிங்க என்ற பெண்ணும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவேன் ஒன்று பாதசாரிகள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவித்திருந்தன.\nஇதில் இலங்கையை சேர்ந்த ரேனுகா அமரசிங்க என்ற பெண்ணும் உயிரிழந்துள்ளதாக தற்போது செய்திகள் வௌியாகியுள்ளன.\nகுறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வேனின் ஓட்டுனர் விபத்து ஏற்பட்ட உடனேயே அந்த இடத்தில் இருந்து தப்பிச்செல்ல முயற்சித்த போது பொலிஸார் அவரை விரட்டிப் பிடித்து கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.\nகொழும்பு புறக்கோட்டையில் பட்டதாரி சங்கத்தின் எதிர்ப்புப் பேரணி..\nவடக்­கில் நிய­மிக்­கப்­பட்ட சிங்­க­ளச் சிற்­றூ­ழி­யர்­கள் மீள அழைக்­கப்­ப­டு­வ­ராம்..\nபூமியில் மனிதர்கள் சுலபமாக நெருங்க முடியாத சில இடங்கள்\nஜனாதிபதி தலைமையில் சத்விரு அபிமன் படைவீரர் நிகழ்வு இன்று\nதமிழ் மக்களுக்கு கிரகணம் பிடித்த மாதம் ஆடி தான்\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு செப���டம்பர் 9-ம் தேதி இந்தியா வருகை..\nஇலங்கை புத்திஜீவிகள் நிறைந்த நாடாக இருந்தாலும் பெற்றுக்கொள்ளும் பயன்கள் தொடர்பில்…\n16 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் \nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம்; விரட்டியடிப்பு\nகோப்பாய் ஸ்ரீ சபாபதி நாவலர் வாசிகசாலை நிர்வாகத்தினர் கலந்துரையாடல்\nபூமியில் மனிதர்கள் சுலபமாக நெருங்க முடியாத சில இடங்கள்\nஜனாதிபதி தலைமையில் சத்விரு அபிமன் படைவீரர் நிகழ்வு இன்று\nதமிழ் மக்களுக்கு கிரகணம் பிடித்த மாதம் ஆடி தான்\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு செப்டம்பர் 9-ம் தேதி இந்தியா…\nஇலங்கை புத்திஜீவிகள் நிறைந்த நாடாக இருந்தாலும் பெற்றுக்கொள்ளும்…\n16 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் \nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம்; விரட்டியடிப்பு\nகோப்பாய் ஸ்ரீ சபாபதி நாவலர் வாசிகசாலை நிர்வாகத்தினர்…\nஆபாசதளத்தில் மனைவியுடன் நெருக்கமாக இருந்த வீடியோ… Smart…\nபிரித்தானிய கணவரை எதிர்பார்த்து ஆசையாக காத்திருந்த கர்ப்பிணி…\nகனடாவில் பரிதாபமாக உயிரிழந்த பெண்… நடந்தது என்ன\nகுடிநீரால் பிரான்ஸ் மக்களுக்கு ஆபத்து இருக்கிறதா\nகணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய அழகிய மனைவி…\nபூமியில் மனிதர்கள் சுலபமாக நெருங்க முடியாத சில இடங்கள்\nஜனாதிபதி தலைமையில் சத்விரு அபிமன் படைவீரர் நிகழ்வு இன்று\nதமிழ் மக்களுக்கு கிரகணம் பிடித்த மாதம் ஆடி தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/congress-wins-karnataka-bjp-decimated-jds-gains/", "date_download": "2019-07-22T05:19:54Z", "digest": "sha1:V5IKKFLCWRAHPFW4VH3R5YUG4634C7FD", "length": 17972, "nlines": 133, "source_domain": "www.envazhi.com", "title": "கர்நாட தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி! | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் ப��ங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nHome election கர்நாட தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி\nகர்நாட தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி\nகர்நாட தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி\nபெங்களூர்: கர்நாடகத்தில் பெருமளவு இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.\n7 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் இங்கு மீண்டும் பதவிக்கு வந்துள்ளது.\nகர்நாடகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 118 தொகுதிகளில் இதுவரை வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஆட்சியமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மைக்கும் கூடுதலான தொகுதிகளை அக்கட்சி வென்றுள்ளது.\nமேலும் சில தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. எனவே இம்முறை ஆட்சியமைக்க யார் தயவையும் நாட வேண்டிய அவசியம் காங்கிரஸுக்கு ஏற்படவில்லை.\nகர்நாடகத்தின் மொத்த தொகுதிகள் எண்ணிக்கை 224. இதில் ஒரு தொகுதிக்கு மட்டும் வாக்காளர் மரணம் காரணமாக தேர்தல் நடை பெறவில்லை. மற்ற தொகுதிகளில் நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இன்று காலை வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.\nஆரம்பகட்ட வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியமைக்கத் தேவையான அளவுக்கு இடங்கள் கிடைக்குமா என்பதே சந்தேகமாகவே இருந்தது. ஆனால், வாக்கு எண்ணிக்கை கடைசி கட்டத்தை எட்டுகையில் காங்கிரசுக்கு அதிக இடங்கள் கிடைத்துவிட்டன.\nஆட்சியைப் பிடிக்க 112 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 118 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.\nஅடுத்த இடத்தை தேவ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் பிடித்துள்ளது. அந்தக் கட்சி 40 இடங்களைப் பிடித்துள்ளது. இதன்மூலம் ஆளும் கட்சியான இருந்த பாஜக மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. அந்தக் கட்சி 38 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.\nஎதியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி 8 தொகுதிகளிலும், ரெட்டி சகோதரர்களின் வலது கரமான ஸ்ரீராமுலுவின் தனிக் கட்சி 3 இடங்களிலும் வென்றுள்ளன. சுயேச்சை உள்ளிட்ட மற்றவர்கள் 15 இடங்களைப் பிடித்துள்ளனர்.\nTAGcongress elections Karnataka கர்நாடகம் காங்கிரஸ் வெற்றி\nPrevious Postடீசல் விலை கிர்ர்... இந்த மாதம் லிட்டருக்கு ரூ 1.10 உயர்வு... சென்னையில் விலை ரூ 53 Next Post கூடங்குளம் - மக்கள் உணர்வுகளு��்கும் உயிருக்கும் மதிப்பே இல்லையா\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nராஜ்குமார் நினைவாலய திறப்பு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி – சிறப்புப் படங்கள்\nவாழ்க்கையில் நான் பெற்ற ஒரே ஆட்டோகிராஃப் ராஜ்குமாருடையதுதான் – சூப்பர் ஸ்டார் ரஜினி\n2 thoughts on “கர்நாட தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி\nகாங்கிரஸ் வெற்றி என்று சொல்வதைவிட பி.ஜே.பி தனக்குத்தானே கொள்ளி வைத்துகொண்டது என்ற தலைப்பு மிகப்பொருத்தமாக இருக்கும்.\nகாங்கிரஸ் ப.ஜ.க.வுக்கு நன்றி சொல்ல வேண்டும்\nபதினான்கு வருடங்களுக்குப் பின் காங்கிரஸை கர்நாடகாவில் காலூன்ற வைத்ததன் காரணம் எதியூரப்பா தலைமையில் ரெட்டி சகோதரர்கள் அடித்த கொள்ளையும், அதைக் கட்டுப் படுத்தாத பா.ஜ.க. தலைமையும்தான். சுரண்டல் ஊழல் என்ற நிலை போய் சுரங்க ஊழல் என்ற நிலைக்கு மாநிலத்தை உயர்த்திய ரெட்டி சகோதரர்கள், ஆந்திரக் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் ஒய். எஸ்.ஆரின் புதிய வார்ப்புக்கள் என்றால் மிகை அல்ல. ஆந்திராவைச் சேர்ந்த இவர்கள் கர்நாடகாவில் சுரண்டியது (“சுரங்கியது” என்றும் சொல்லலாம்) இவர்களின் “திறமையை” காட்டுகிறது.\nஆந்திரா, கர்நாடகம், ஒரிசா, பீஹார், சட்டிஸ்கர், ஜார்க்கண்ட் என்று எங்கெல்லாம் இன்னமும் தாதுப் பொருள்களை ஆங்கிலேயர் சுரண்டாமல் விட்டு வைத்திருக்கிறார்களோ அங்கெல்லாம் நமது அரசியல்வாதிகள் இப்போது கொள்ளை அடிக்கிறார்கள். கர்நாடகத்தில் பா.ஜ.க என்ற போர்வையில் கொள்ளை அடித்தவர்கள், பிற மானிலங்களில், காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் (சரத் யாதவ்-நிதீஷ் கட்சி), ராஷ்ட்ரிய ஜனதா தளம் (லாலு கட்சி) ஆகியவற்றின் ஆதரவுடன் கொள்ளை அடிக்கிறார்கள்.\nஇவற்றில் ஆந்திராவிலும், ஒரிசாவிலும் காங்கிரசின் கொள்ளை கொடி கட்டிப் பறக்கிறது.\nஇதனால்தான் இந்தப் பகுதிகளில் நக்சலைட்டுகளின் ஆதிக்கமும் வளர்ந்து வருகிறது.\nஊழலின் பரிணாம வளர்ச்சியே ஆயுதம் ஏந்திய போராட்டமும் வன்முறையும்.\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/education/sirukathaikal/5926-2016-07-01-12-19-44", "date_download": "2019-07-22T06:24:32Z", "digest": "sha1:HIWXMKNBGXJUONBPBKTHAWMIMEPUCE3J", "length": 32604, "nlines": 251, "source_domain": "www.topelearn.com", "title": "மன்னருக்கு புறா கொடுத்த பரிசு!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nமன்னருக்கு புறா கொடுத்த பரிசு\n அமைதியாக, ஆனந்தமாக தவம் செய்ய எனக்குக் காட்டில் இந்தப் பசுமை நிறைந்த சோலையை நீயும், உனது மந்திரியும் தேர்ந்தெடுத்துக் கொடுத்திருக்கிறீர்கள், மிக்க மகிழ்ச்சி. உனக்கு ஏதாவது ஒரு பறவையின் பேசும் மொழியை சொல்லித் தருகிறேன். எந்தப் பறவையின் மொழியை நீ கற்றுக் கொள்ள விரும்புகிறாய்'' - துறவி கேட்டார்.\nஒரு நொடி யோசித்த அரசர் அமரசிம்மன், ''துறவியே, புறாக்கள் பேசும் பாஷையை கற்றுக் கொள்ள விரும்புகிறேன்'' என்று கூறினார்.\nஅதைக் கேட்ட துறவி, ''உங்கள் இருவருக்குமே யாம் கற்பிப்போம்'' என்று கூறிய அவர், மன்னருக்கும் மந்திரிக்கும் கற்பித்தார். இருவரும் மகிழ்ச்சியோடு கற்றுக் கொண்டனர்.\nமன்னர் புறாக்கள் பேசும் மொழியை அறிந்துக் கொள்ளக் காரணம், இரண்டு மாதங்களுக்கு முன்னால் அமரசிம்மன் தன் தோட்டத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த போது, அவர் காலடியில் ஏதோ 'பொத்' என்று விழுந்தது. குனிந்து கையில் எடுத்தார்.\nஓர் அழகான புறாக் குஞ்சு. வெண் பஞ்சு நிறம். வெள்ளைப் பட்டின் பளபளப்பு. சுடர்விடும் குட்டி குட்டி மணிக் கண்கள். கொஞ்சிப் பார்க்கத் தூண்டும் சுடர் பிஞ்சு அலகு. அண்ணாந்து பார்த்தார். உயரத்தில் கழுகு பறப்பது தெரிந்தது.\nபிறந்து சில நாட்களே ஆன அந்தக் குஞ்சை கழுகு தூக்கிச் செல்லும் போது நழுவி விழுந்து விட்டது என்று புரிந்துக் கொண்டார். நடுங்கிக் கொண்டிருக்கும் அதன் பட்டுடலை நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்.\n''நீ பயப்படாதே. உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உனக்கு இப்பவே சிபி என்று பெயர் வைத்து விட்டேன்'' என்று கூறி, அரண்மனைத் தோட்டத்திற்குள்ளேயே நல்ல முறையில் அதை வளர்க்கத் தொடங்கினார். எத்தனை வேலை இருந்தாலும், தினம் ஒரு முறை அதைப் பார்த்து கொஞ்சி விட்டுத்தான் செல்வார். சிபியும் மகிழ்ச்சியோடு மன்னரின் தோளிலும், கரங்களிலும் விளையாடும்.\nசிபியோடு பேசி மகிழத்தான் மன்னர் துறவியிடம் அவ்வாறு தெரிவித்தார்.\nஅரண்மனைக்குத் திரும்பிய மன்னர் சிபியைப் பார்க்க விரைந்தார். அதன் மொழியில் பேசினார். சிபிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.\n என்னைக் காப்பாற்றி என் மீது அன்பு காட்டி வளர்க்கிறீர்கள். தங்கள் அன்பிற்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன்'' என்று உள்ளன்போடு கூறியது.\n எனக்குத் துணையாக இன்னொரு புறாவையும் வளர்த்தால் மகிழ்ச்சி அடைவேன்'' என்றது.\nஉடனே மன்னர் இன்னொரு புறாவை வரவழைத்தார். சாம்பல் வண்ணத்தில் இருந்த அந்தப் புறாவிற்கு அபி என்று பெயர் சூட்டினார். இரண்டு புறாக்களுக்��ும் ஒன்றையொன்று மிகவும் பிடித்து விட்டன.\nதினமும் மன்னர் சிபியோடும், அபியோடும் பேசிவிட்டுத்தான் அரசவைக்கே செல்வார். மந்திரியும் அடிக்கடி வருவார். இவர்களது சந்திப்பு மகிழ்ச்சியாக பல மாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தன.\nஅன்று வழக்கம் போல இரண்டு புறாக்களும் மன்னரின் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தன. ஏனோ அன்று மன்னர் வரவில்லை. மந்திரியும் வரவில்லை. மறுநாளும் வரவில்லை. இப்படியாக ஒருவாரம் ஓடிப் போனது.\n''அபி... ஒருவாரமாக நம் மன்னர் இங்கு வரவில்லை. ஒருவேளை அவருக்கு உடம்பு சரியில்லையோ'' என்று கவலையோடு கேட்டது சிபி.\n''எனக்கு மந்திரி வீடு தெரியும். நான் வேண்டுமானால் அவரைப் பார்த்து விட்டு வரட்டுமா'' என்று அபி சொல்லிக் கொண்டிருக்கும் போதே மன்னர் அங்கு வந்து விட்டார். ஆசையோடு சிபியை தூக்கி வைத்துக் கொண்டார்.\n தாங்கள் ஒருவாரமாக வராத காரணம் புரியவில்லை. உடல்நலத்தோடு தானே இருக்கிறீர்கள்'' என்று சிபி, அவரை தன் அலகாலும், இறக்கையாலும் தொட்டுப் பார்த்தது. தடவியும் பார்த்தது. அதன் அன்பு மன்னரை நெகிழ வைத்தது.\n''சிபி... உனக்குத்தான் என் மீது எத்தனை அன்பு. உன்னை வந்து பார்க்க நினைத்தாலும் நேரம் கிடைக்கவில்லை'' என்றார்.\n''அப்படி என்ன மிகவும் முக்கியமான அரசியல் விஷயமா\n''ஆமாம். அண்டை நாடான அனந்தபுரி நாட்டின் மீது படையெடுக்கப் போகிறேன்.''\n''அந்த மன்னர் தங்கள் மீது போர் தொடுக்க வரப் போகிறாரா\n''இல்லை. நான்தான் வலியச் சென்று போர் புரியப் போகிறேன்.''\n''ஒருவேளை நீங்கள் போரில் தோற்றுவிட்டால்...''\n''ஹஹ்ஹா... ஹஹ்ஹா... நான் தோற்கவே மாட்டேன். ஏன் தெரியுமா போர் வீரர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி கொடுத்திருக்கிறேன். அப்படியே தோற்றாலும் வெற்றி பெறும் வரை ஓயமாட்டேன். எனக்கு என்ன ஆசை தெரியுமா போர் வீரர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி கொடுத்திருக்கிறேன். அப்படியே தோற்றாலும் வெற்றி பெறும் வரை ஓயமாட்டேன். எனக்கு என்ன ஆசை தெரியுமா பல நாடுகளை வெல்ல வேண்டும். என்னை எல்லோரும் 'சக்ரவர்த்தி அமரசிம்மன்' என்று கூறிட வேண்டும். என் பெயரைக் கேட்டாலே எல்லா மன்னர்களும் நடுங்க வேண்டும். தோற்றவர்கள் எனக்குக் கப்பம் கட்ட வேண்டும்.'' இதைக் கேட்டதும் சிபி திடுக்கிட்டது. அதிர்ச்சியில் அதனால் சில நொடிகள் பேசக் கூட முடியவில்லை.\n''சிபி, எதிரிகளை எளிதில் வீழ்த்த அதிக பொருட் செலவில் புது வகையான ஆயுதம் ஒன்று கண்டுபிடிக்க ஆலோசனை வழங்கியுள்ளேன். அது வெற்றி பெற்றால் அப்புறம் என்ன இந்த உலகமே என் கையில்தான்'' கர்வத்தோடு கூறினார்.\nதன்னை சமாளித்துக் கொண்டு சிபி கேட்டது. ''மன்னரே, மந்திரி என்ன சொல்கிறார்\n''நான் போர் தொடுப்பதில் அவருக்கு சிறிது கூட விருப்பம் இல்லை. ஆனால் நான் உறுதியாக இருக்கிறேன். என் முடிவை யாராலும் மாற்ற முடியாது. இன்னும் நான்கு நாட்களில் கிளம்புகிறேன்.''\nசில நொடிகள் யோசித்த சிபி, மன்னரின் தோள் மீது அமர்ந்துக் கொண்டது. மன்னரிடம், ''அரசே தாங்கள் சண்டைக்கு கிளம்புவதற்கு முன்பு என்னோட சிறிய விருப்பம் ஒன்றை தாங்கள் நிறைவேற்றுவீர்களா தாங்கள் சண்டைக்கு கிளம்புவதற்கு முன்பு என்னோட சிறிய விருப்பம் ஒன்றை தாங்கள் நிறைவேற்றுவீர்களா'' என்று பணிவுடன் கேட்டது.\n''சிபி... உன் மீது நான் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறேன் தெரியுமா நீ என் குழந்தை மாதிரி. என் உள்ளத்திலே உனக்கு இடம் கொடுத்து விட்டேன். உன் விருப்பத்தை கட்டாயம் நிறைவேற்றுவேன், இது உறுதி.''\n நாளை மதியம் தாங்கள் என் விருப்பப்படி தனியாக அமர்ந்து சாப்பிட வேண்டும். சாப்பிடும் போது தங்களுக்கு ஒரு பரிசு கொடுக்கப் போகிறேன்.''\n'' - மன்னர் ஆவலுடன் வினவினார்.\n''தங்களால் மறக்க முடியாத பரிசு. இப்பொழுது சொல்ல விரும்பவில்லை.''\nஅரசரின் மனம் பூராகவும் போர் சம்பந்தமான விஷயங்களில் ஈடுபட்டிருந்ததால், ''சரி... சிபி, உன் பரிசை கட்டாயம் ஏற்றுக் கொள்கிறேன்'' என்று கூறிவிட்டுச் சென்றார்.\nமறுநாள், நண்பகல். மன்னருக்கு நல்ல பசி. சிபியின் வேண்டுகோளின் படி மன்னர் மட்டும் சாப்பிட அமர்ந்தார். தங்கத் தட்டில் உணவு வகைகள் பரிமாறப்பட்டன. தும்பைப் பூவைப் போல மின்னும் சாதத்தை கையில் எடுத்தார். அருகில் தங்கள் கிண்ணத்தில் நெய் மணக்கும் வாசனைப் பொருட்கள் மூக்கைத் துளைக்க, வெள்ளையும் சிவப்புமாகக் கலந்த அந்த உணவுப் பொருளை வியப்புடன் பார்த்தார்.\n''இது என்ன புதுவகையான உணவு'' - மன்னர் வினவினார்.\n இது புறாக் கறி. மிகவும் சுவையாக சமைத்திருக்கிறேன்'' - புதிய சமையல்காரர் தெரிவித்தார்.\n சாப்பிடுங்கள்'' என்று புறா பாஷையில் பேசுவது காதில் விழவே திடுக்கிட்டு சுற்றும் முற்றும் பார்த்தார்.\nசற்று தள்ளி இருந்த ம��டையில், அபி புறா வருத்தம் தோய்ந்த முகத்தோடு இருந்தது.\n''உங்கக் கிண்ணத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே... அதுதான் சிபி.''\n'' அதிர்ச்சியில் மன்னரின் கையில் இருந்த உணவு நழுவி கீழே விழுந்தது. கரங்கள் நடுங்கின. அவர் பார்வை அவரையும் அறியாமல் தங்கக் கிண்ணத்திற்குள் சென்றது.\nபளபளக்கும் வெண்பட்டு உடல். மின்னும் மணிக் கண்கள், மொட்டு போன்ற அலகு, மணியான பேச்சு. பறந்து ஓடி ஆடி தோளிலும், கையிலும் அமர்ந்துக் கொண்ட வெண் பஞ்சு பாதங்கள். எல்லாம்... எல்லாம்... மேற்கொண்டு பார்க்க முடியாது கண்ணீர் திரை மறைத்தது. நெஞ்சை துக்கம் அடைத்தது. இதயம் ஓலமிட்டது. உடைந்து நொறுங்கிய உள்ளம் துடித்தது.\n பல மாதங்களாக நீங்கள் வளர்த்து புறாவிற்கே இப்படி வருந்துகிறீர்கள். பத்து மாதம் சுமந்து பெற்று, வளர்த்து, ஆளாக்கிவிட்ட மகன் நாளையே போரில் ரத்த வெள்ளத்தில் மிதக்கும் போது, அந்தத் தாயின் உள்ளம் என்ன பாடுபடும் தங்களை அனைவரும் 'மாமன்னர்' என்றும், 'சக்கரவர்த்தி' என்றும் அழைக்க எத்தனை உயிர்களை காவு கொடுக்கப் போகிறீர்கள் தங்களை அனைவரும் 'மாமன்னர்' என்றும், 'சக்கரவர்த்தி' என்றும் அழைக்க எத்தனை உயிர்களை காவு கொடுக்கப் போகிறீர்கள்\nமன்னர் அதிர்ந்தார். அபி பேச்சைத் தொடர்ந்தது.\n நீங்கள் ஆசைபடுவது போல் மற்ற நாட்டு மன்னர்களும் தங்கள் நாடுதான் பலம் வாய்ந்த நாடாக இருக்க வேண்டும்; தங்களைக் கண்டு மற்ற மன்னர்கள் நடுங்க வேண்டும் என்று நினைத்தால் வருங்கால உலகம் எப்படி இருக்கும் பலம் வாய்ந்த நாடு பலம் குன்றிய நாட்டை அழிக்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கும். அப்புறம் மாறி மாறி போர் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.\nஅதிக பொருட் செலவில் ஒரு புதுவகையான ஆயுதம் கண்டுபிடித்து எதிரிகளை மடக்க விரும்புவதாகச் சொன்னீர்கள். எதிரிகளையும் நம் வசம் இழுக்க அன்பு என்கிற ஆயுதம் போதும். அன்பிற்கு இணையான ஆயுதம் எதுவும் கிடையாது. உங்கள் மனதிலும் அன்பு, பாசம், கருணை போன்ற உயர்ந்த பண்புகள் இருக்கின்றன. அந்தப் பண்புகள்தான் சிபியை வளர்க்கத் தூண்டின. தங்கள் உள்ளத்தை இரக்கமற்றதாக மாற்றிக் கொண்டு விலைமதிப்பற்ற உயிர்களை உங்களுக்காக கொல்லாதீர்கள். மந்திரி சொல்வதையே கேட்காத நீங்கள், புறா சொல்லியா கேட்கப் போகிறீர்கள் அதனால்தான் சிபி இந்த முடிவுக்கு வந்தது. ���ங்கக் கிண்ணத்தில் இருக்கிறதே... அதுதான் சிபி தங்களுக்கு கொடுத்திருக்கும் பரிசு'' என்று கூறிவிட்டு, அபி வெளியே சென்று வானில் பறக்கத் துவங்கியது.\n''சிபி... நான் கொடுக்கும் பரிசு மறக்க முடியாத பரிசு என்று சொன்னாய். உண்மையிலேயே மறக்க முடியாத பரிசு மட்டுமில்லை, என் உள்ள கதவுகளைத் திறந்து விட்ட பரிசு. இனி இந்த அமரசிம்மன் எந்த நாட்டின் மீதும் வலிய சென்று போர் செய்யமாட்டான். இது உறுதி'' - மன்னர் மனதிற்குள் முடிவெடுத்தார்.\nவிழிகளில் அவரையும் மீறி கண்ணீர் பெருகி, தங்கக் கிண்ணத்திற்குள் இருந்த சிபியின் சிதைக்கப்பட்ட உடலில் விழ ஆரம்பித்தது.\nவாட்ஸ் ஆப்பிலுள்ள குறைபாட்டினை கண்டுபிடித்த இந்திய இளைஞனுக்கு பல லட்சம் பரிசு\nபேஸ்புக் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட முன்ன\nFaceTime அப்பிளிக்கேஷனிலுள்ள குறைபாட்டை கண்டுபிடித்த சிறுவனுக்கு ஆப்பிள் கொடுத்த\nஅண்மையில் ஆப்பிள் நிறுவனத்தின் FaceTime அப்பிளிக்க\nIPL ஏலத்தில் விலை போகாத கிறிஸ் கெயில்; சதம் மூலம் கொடுத்த பதிலடி\n2018 ஐபிஎல் தொடரின் முதல் சதத்தை பதிவு செய்துள்ள ப\nபுறாவை கழுகுக்கு பலி கொடுத்த கொடூரனுக்கு அபராதம்\nசுவிட்சர்லாந்து நாட்டில் புறாவை திட்டமிட்டு கழுகுக\nசுறாவுக்கே ‘டிமிக்கி’ கொடுத்த சீல்\nசுறாவின் மரணப் பிடியில் இருந்து சீல் ஒன்று தப்பிக்\nஉயிருக்கு போராடிய மகன்: மிளகாய் பொடியை மருந்தாக கொடுத்த பெற்றோருக்கு சிறை தண்டனை\nஉயிருக்கு போராடிய மகன்: மிளகாய் பொடியை மருந்தாக கொ\nமுதலாளியைக் கொலை செய்த கொலைகாரனைப் பொலிஸாருக்குக் காட்டிக் கொடுத்த கிளி\nஅமெரிக்க நாட்டில் முதலாளியை சுட்டுக் கொன்ற கொலையாள\nபின்லேடனைக் காட்டிக் கொடுத்த டாக்டர் மீது கொலைக் குற்றம்\n2011 மே மாதம் அல்கொய்தா தீவிரவாதக் குழுவின் தலைவனா\nசில நொடிகளில் பஞ்சரான பைக்கினை தயார் செய்ய அதிநவீன சாதனம் 6 seconds ago\nIPL 2019 - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கனவை சிதைத்த மும்பை இந்தியன்ஸ்\nபாதாம் சாப்பிட்டால் உண்மையாவே உடல் எடை குறையுமா\nசூரியன் பற்றிய சில சிறந்த தகவல்கள். 33 seconds ago\nசர்வதேச ஒருநாள் தொடரை வெற்றிகொண்டால் அது உலகக் கிண்ணத் தொடருக்கு உளரீதியாக வலுப்படுத்தும் – தினேஷ் சந்திமால் 56 seconds ago\nசெயின்ட் ஜோன்ஸ் பாடசாலையில் 400 மனித எலும்புகூடுகள்\nசெவ்வாய் மண்ணில் விளைந்த பயிர்களை சாப்பிடலா���் 4 minutes ago\n2019 உலகக் கிண்ணத்தின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nWorld Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள்...\nபேஸ்புக் மீதான 5 பில்லியன் டொலர்கள் அபராதம்\n2019 உலகக் கிண்ணத்தின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2013/03/22.html", "date_download": "2019-07-22T05:28:43Z", "digest": "sha1:S6FH7OO575Q6J4Y2C4LSBDFFIC2STPIG", "length": 24685, "nlines": 462, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: மட்டு. கல்லடி பாலம் 22 ஆம் திகதி ஜனாதிபதியால் திறப்பு", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\n“சுதந்திர இளைஞர் முன்னணியின் எழுச்சி”\n“வரலாறு யாரையும் விடுதலை செய்ததில்லை. (வாசிப்பு மன...\nமட்டு. உட்பட 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வட்டார மு...\nமட்டக்களப்பில் உள்ளுராட்சி சபை தேர்தலுக்கு தயாராகி...\nஇலங்கை இலக்கியச் சந்திப்புக் குழுவின் ஊடக அறிக்கை\nஈழம்: வாக்கெடுப்பு நடத்த ஐ.நாவை இந்தியா வலியுறுத்த...\nவட மாகாண சபை தேர்தல் நெருங்குகிறது முதலமைச்சர் வேட...\nமட்டக்களப்பில் 'திவி நெகும' சுயதொழில் ஊக்குவிப்பு ...\nமாஸ்கோவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 6வது தேசிய மாநா...\nஒபாமாவின் பயணம் பற்றிய அரபு நாடுகளின் செய்தி ஊடகங்...\nபாகிஸ்தான் இராணுவச் சோதனை நிலையத்தில் தாக்குதல்\nமீன்பாடும் தேனாட்டுக்கு வழங்கி வந்த 90 வருட சேவையி...\nஇராணுவப் பயிற்சியை முடித்துக்கொண்ட தமிழ் யுவதிகள்\nகல்லடி பாலத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் த...\nபர்மா வன்செயல்: 10 பேர் பலி, பள்ளிவாசல் எரிப்பு\nஜெனீவா தீர்மானம் நிறைவேறியது இலங்கை அரசு நம்பகமான ...\nதமிழ் மக்கள் விடுதலைப்பலிகள் கட்சியின் தேசிய அமைப்...\nபுத்த பிக்கு மீதான தாக்குதலை தயவு தாட்சணியமின்றி த...\nமட்டக்களப்பில் 9 உள்ளூராட்சி சபைககளில் தமிழ் மக்கள...\nவெலிக்காகண்டி மக்களின் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்...\nதமிழகத்தில் பௌத்த மதகுருமார், யாத்திரிகர்கள் தாக்க...\nமத்திய அரசிலிருந்து திமுக விலகுகிறது-- கருணாநிதி\nஉலகை தாய்நாட்டோடு பிணைப்ப தற்கான நடவடிக்கைகளின் ஒர...\nவிடுமுறை நாட்களில் தனியார் கல்வி நடவடிக்கைகளை இடைந...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பனை உற்பத்தியை அதிகரிக்க...\nவவுணதீவில் உழவுயந்திரம் ஏறி இந்திய பிரஜை பரிதாப மர...\nகல்லடி வேலூரில் மகளீர் தினம்\nஇலங்கையின் ஸ்திரத்தன்மையை குலைப்பதே நோக்கம்' - சமர...\nதஞ்சையில் இலங்கையச் சேர்ந்த புத்த பிக்கு மீது தாக்...\nஹலால் போன்று ஹிஜாபையும் முஸ்லிம்கள் விலக்க வேண்டும...\nதேசிய நல்லிணக்கத்துக்கான இலங்கை அரசின் நடவடிக்கைகள...\nவைரமுத்து அவர்களின் நினைவேந்தல் நிகழ்வுச் சுருக்கம...\n'வேடுவர்களின் உரிமைகளும் ஐநா தீர்மானத்தில் வரவேண்ட...\nமட்டு. கல்லடி பாலம் 22 ஆம் திகதி ஜனாதிபதியால் திறப...\nதனது பிறந்த நாளில் ஆதரவற்ற பிள்ளைகளின் முன்னேற்றத்...\nபொய் பொய் பொய் கொங்கோ குடியரசை வெள்ளாம் முள்ளிவாய்...\nமுனைப்பினால் குடும்பத்துக்கு தலைமைதாங்கும் பெண்களு...\nமுன் பள்ளி ஆசிரியர்களுக்கு டிப்ளோமா பாடநெறி அங்குர...\nமகளீர் தினத்தை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப் ப...\nமகளீர்தினத்தை சிறப்பாக அனுஸ்டித்த தமிழ்மக்கள் விடு...\nசுற்றுக்கு விடப்பட்ட ஜெனிவா தீர்மான வரைபு\nமகிளவட்டவான் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்...\nமட்டக்களப்பு இணையத்துடன் முன்னாள் முதலமைச்சர் சந்த...\nஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின் எஞ்சியிருந்த நம்பிக்...\nமட்டக்களப்பின் கிராமப்புறத்திலிருந்து ஒரு மாணவன் ப...\nஜெனிவா அமர்விற்கு என வந்து படுத்துறங்கிய கூட்டமைப்...\nமட்டக்களப்பில் மேலும் மூன்று இந்தியர்கள் கைது\nவடமாகாண சபைத்தேர்தல் செப்டெம்பரில்: ஜனாதிபதி\nதமிழ் மக்களுக்கு ஒரு கல்லைக் கூட வழங்காத கூட்டமைப்...\nகிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தில் இல்ல விளையாட்டு...\nகவிஞர் ஞானமணியத்தின் 'மரபு நாதம் ஒலிக்கும் மதுரகான...\nஅம்பாறையில் அதிகளவு நெல் கொள்வனவு\nஅமெரிக்கா உலக நாடுகளுக்கு உத்தரவிட முடியாது\nஜெனீவா மனித உரிமைப் பேரவை எமது நாட்டின் இறைமையை பற...\nமட்டு. கல்லடி பாலம் 22 ஆம் திகதி ஜனாதிபதியால் திறப்பு\nமட்டக்களப்பு - கல்லடிப் பாலம் எதிர்வரும் 22 ஆம் திகதி மக்களின் பொதுப் போக்குவரத்துக்காக திறந்து வைக்கப்படவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இந்த பாலத்தை திறந்து வைக்கவுள்ளார்.\n1200 மில்லியன் ரூபா செலவில் இந்தப் பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு கல்லடிப் பாலம் ஏற்கனவே ஒடுக்கமாக அமைந்திருந்ததால் ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை காணப்பட்டது. இதனால் இப் பாலத்தின் ஊடான போக்குவரத்தின் போது கால தாமதம் ஏற்பட்டு வந்தது. தற்போது இப் பாலம் இரு வழிப்போக்குவரத்தை மேற்கொள்ளக் கூடியவாறு அகலமாக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே உள்ள பழைய பாலத்திற்கு சமாந்தரமாக புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு - கல்முனை பிரதான நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கல்லடிப் பாலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.\n“சுதந்திர இளைஞர் முன்னணியின் எழுச்சி”\n“வரலாறு யாரையும் விடுதலை செய்ததில்லை. (வாசிப்பு மன...\nமட்டு. உட்பட 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வட்டார மு...\nமட்டக்களப்பில் உள்ளுராட்சி சபை தேர்தலுக்கு தயாராகி...\nஇலங்கை இலக்கியச் சந்திப்புக் குழுவின் ஊடக அறிக்கை\nஈழம்: வாக்கெடுப்பு நடத்த ஐ.நாவை இந்தியா வலியுறுத்த...\nவட மாகாண சபை தேர்தல் நெருங்குகிறது முதலமைச்சர் வேட...\nமட்டக்களப்பில் 'திவி நெகும' சுயதொழில் ஊக்குவிப்பு ...\nமாஸ்கோவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 6வது தேசிய மாநா...\nஒபாமாவின் பயணம் பற்றிய அரபு நாடுகளின் செய்தி ஊடகங்...\nபாகிஸ்தான் இராணுவச் சோதனை நிலையத்தில் தாக்குதல்\nமீன்பாடும் தேனாட்டுக்கு வழங்கி வந்த 90 வருட சேவையி...\nஇராணுவப் பயிற்சியை முடித்துக்கொண்ட தமிழ் யுவதிகள்\nகல்லடி பாலத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் த...\nபர்மா வன்செயல்: 10 பேர் பலி, பள்ளிவாசல் எரிப்பு\nஜெனீவா தீர்மானம் நிறைவேறியது இலங்கை அரசு நம்பகமான ...\nதமிழ் மக்கள் விடுதலைப்பலிகள் கட்சியின் தேசிய அமைப்...\nபுத்த பிக்கு மீதான தாக்குதலை தயவு தாட்சணியமின்றி த...\nமட்டக்களப்பில் 9 உள்ளூராட்சி சபைககளில் தமிழ் மக்கள...\nவெலிக்காகண்டி மக்களின் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்...\nதமிழகத்தில் பௌத்த மதகுருமார், யாத்திரிகர்கள் தாக்க...\nமத்திய அரசிலிருந்து திமுக விலகுகிறது-- கருணாநிதி\nஉலகை தாய்நாட்டோடு பிணைப்ப தற்கான நடவடிக்கைகளின் ஒர...\nவிடுமுறை நாட்களில் தனியார் கல்வி நடவடிக்கைகளை இடைந...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பனை உற்பத்தியை அதிகரிக்க...\nவவுணதீவில் உழவுயந்திரம் ஏறி இந்திய பிரஜை பரிதா�� மர...\nகல்லடி வேலூரில் மகளீர் தினம்\nஇலங்கையின் ஸ்திரத்தன்மையை குலைப்பதே நோக்கம்' - சமர...\nதஞ்சையில் இலங்கையச் சேர்ந்த புத்த பிக்கு மீது தாக்...\nஹலால் போன்று ஹிஜாபையும் முஸ்லிம்கள் விலக்க வேண்டும...\nதேசிய நல்லிணக்கத்துக்கான இலங்கை அரசின் நடவடிக்கைகள...\nவைரமுத்து அவர்களின் நினைவேந்தல் நிகழ்வுச் சுருக்கம...\n'வேடுவர்களின் உரிமைகளும் ஐநா தீர்மானத்தில் வரவேண்ட...\nமட்டு. கல்லடி பாலம் 22 ஆம் திகதி ஜனாதிபதியால் திறப...\nதனது பிறந்த நாளில் ஆதரவற்ற பிள்ளைகளின் முன்னேற்றத்...\nபொய் பொய் பொய் கொங்கோ குடியரசை வெள்ளாம் முள்ளிவாய்...\nமுனைப்பினால் குடும்பத்துக்கு தலைமைதாங்கும் பெண்களு...\nமுன் பள்ளி ஆசிரியர்களுக்கு டிப்ளோமா பாடநெறி அங்குர...\nமகளீர் தினத்தை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப் ப...\nமகளீர்தினத்தை சிறப்பாக அனுஸ்டித்த தமிழ்மக்கள் விடு...\nசுற்றுக்கு விடப்பட்ட ஜெனிவா தீர்மான வரைபு\nமகிளவட்டவான் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்...\nமட்டக்களப்பு இணையத்துடன் முன்னாள் முதலமைச்சர் சந்த...\nஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின் எஞ்சியிருந்த நம்பிக்...\nமட்டக்களப்பின் கிராமப்புறத்திலிருந்து ஒரு மாணவன் ப...\nஜெனிவா அமர்விற்கு என வந்து படுத்துறங்கிய கூட்டமைப்...\nமட்டக்களப்பில் மேலும் மூன்று இந்தியர்கள் கைது\nவடமாகாண சபைத்தேர்தல் செப்டெம்பரில்: ஜனாதிபதி\nதமிழ் மக்களுக்கு ஒரு கல்லைக் கூட வழங்காத கூட்டமைப்...\nகிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தில் இல்ல விளையாட்டு...\nகவிஞர் ஞானமணியத்தின் 'மரபு நாதம் ஒலிக்கும் மதுரகான...\nஅம்பாறையில் அதிகளவு நெல் கொள்வனவு\nஅமெரிக்கா உலக நாடுகளுக்கு உத்தரவிட முடியாது\nஜெனீவா மனித உரிமைப் பேரவை எமது நாட்டின் இறைமையை பற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&news_title=%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E2%80%93%20%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81&news_id=17039", "date_download": "2019-07-22T06:38:10Z", "digest": "sha1:XUB5TPQEFOOBU6PHFBVFS5APDM4QL7EC", "length": 16350, "nlines": 123, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nபுதிய கல்விக் கொள்கை பற்றிய சூர்யாவின் கருத்தை வரவேற்கிறேன் இயக்குனர் ரஞ்சித்\nசட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nபரம இரகசியம் --- விதியை வெல்லும் சூட்சுமம்\nநவம்பர் 01- தமிழ்நாடு தினம்\nவிதி எண் 110ன் கீழ் வெற்று அறிவிப்புகள் – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nகாமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற முதல் தமிழக பெண் வீராங்கனை - ப.அனுராதா\n10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை - பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது\nவேலூர் தேர்தல் ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்திவைப்பு\nதமிழக மண்ணின் மகள் நிர்மலா சீதாராமன் - தமிழச்சி தங்கபாண்டியன் புகழாரம்\nவைகோவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தம் - உயர்நீதிமன்றம் உத்தரவு\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித் மறைவு – பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்\n6 மாநில கவர்னர்கள் மாற்றம் – குடியரசுத் தலைவர் உத்தரவு\nகேரளாவில் கனமழை – கண்ணூரில் வெள்ளப் பெருக்கு\nஏழைகள் பயன்பெற வசதிபடைத்தவர்களுக்கு கூடுதல் வரி - மத்திய நிதி அமைச்சர்\nசமாஜ்வாதி எம்.பி அசம்கான் மீது 12க்கும் மேற்பட்ட நில மோசடி வழக்குகள்\nசச்சினுக்கு \" ஹால் ஆஃப் ஃபேம் \" கௌரவ விருது : ஐசிசி\nநேபாளத்தில் கனமழை, நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு\nஅமெரிக்கா பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பு – டிரம்ப் குற்றச்சாட்டு\nகலிபோர்னியாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.1 பதிவு\nஇலங்கை தேவாலய குண்டு வெடிப்பு – முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கைது\nஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடிப்பு தாக்குதல் - 34 பேர் பலி, 68 பேர் படுகாயம்\nபயங்கரவாதம் மனித குலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் – ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nஜப்பானில் ஜி20 மாநாடு – பிரதமர் மோடி ஜப்பான் சென்றடைந்தார்\nநியூசி���ாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இங்கிலாந்து அணி அபார வெற்றி\nஉலகக் கோப்பை லீக் தொடர் – ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் மோதல்\nகாயம் காரணமாக ஷிகர் தவான் விலகல் - ரிஷப் பந்த் அணியில் சேர்ப்பு \nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nவிண்வெளியில் அதிகரித்துள்ள கழிவுகளால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆபத்து - நாசா\nஎமிசாட் உட்பட 29 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nஇந்தியில் பயமறுத்த இருக்கும் காஞ்சனா\nதிரிஷ்யம் பட இயக்குனர் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nஇலங்கை தேவாலய குண்டு வெடிப்பு – முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கைது\nஇலங்கை தேவாலய குண்டு வெடிப்பு – முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கைது\nஇலங்கையில் தேவாலயம், ஹோட்டல்களில் தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக, பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇலங்கை தலைநகர் கொழுப்புவில் கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தினத்தில் தேவாலயம் மற்றும் ஓட்டல்களில் தொடர் தற்கொலைப் படை தாக்குதல்கள் நடைபெற்றன. இந்த தாக்குதலில் சிக்கி 258 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 500க்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்தனர்.\nஇந்த பயங்கரவாதத்திற்கு தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு பொறுப்பேற்றது. இந்த வழக்கு தொடர்பாக 100க்கும் மேற்பட்டவர்களை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில், குண்டு வெடிப்பு தொடர்பாக பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவை குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குண்டு வெடிப்பு தொடர்பாக நாட்டின் முன்னாள் பாதுகாப்பு செயலாளரே கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇது தொடர்பான செய்திகள் :\nநேபாளத்தில் கனமழை, நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு\nஅமெரிக்கா பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பு – டிரம்ப் குற்றச்சாட்டு\nகலிபோர்னியாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.1 பதிவு\nஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடிப்பு தாக்குதல் - 34 பேர் பலி, 68 பேர் படுகாயம்\nநவம்பர் 01- தமிழ்நாடு தினம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித் மறைவு – பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்\n6 மாநில கவர்னர்கள் மாற்றம் – குடியரசுத் தலைவர் உத்தரவு\nகேரளாவில் கனமழை – கண்ணூரில் வெள்ளப் பெருக்கு\nவிதி எண் 110ன் கீழ் வெற்று அறிவிப்புகள் – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஏழைகள் பயன்பெற வசதிபடைத்தவர்களுக்கு கூடுதல் வரி - மத்திய நிதி அமைச்சர்\nசமாஜ்வாதி எம்.பி அசம்கான் மீது 12க்கும் மேற்பட்ட நில மோசடி வழக்குகள்\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.womanofislam.com/enakku_oru_manaivi_vendum.html", "date_download": "2019-07-22T06:06:15Z", "digest": "sha1:X2SI66BMHCHCPOKTUI6NF2F7J5DLEB3A", "length": 7533, "nlines": 34, "source_domain": "www.womanofislam.com", "title": "எனக்கு ஒரு மனைவி வேண்டும்", "raw_content": "\nஎனக்கு ஒரு மனைவி வேண்டும்\nஇராக் நாட்டின் ஒரு பகுதியான திக்ரித் நகரின் அமீராக இருந்த நஜ்முத்தீன் ஐயூப் நீண்ட காலமாக திருமணம் முடிக்காமல் இருந்தார். ஏன் திருமணம் முடிக்காமல் இருக்கின்றீர்கள் என்று ஒரு முறை அவரது சகோதரரான அஸதுத்தீன் ஷிராக்கோ அவரிடம் வினவினார்...\nஅதற்கு நஜ்முத்தீன்: எனக்கு பொருத்தமான யாரும் இன்னும் கிடைக்கவில்லை.\n​சகோதரன் : நான் உனக்கு திருமணம் பேசவா\n​சகோதரன்: ஸல்ஜூக்கிய மன்னரின் மகள் அல்லது பிரதம அமைச்சரின் மகள்\n​நஜ்முத்தீன்: அவர்கள் எனக்கு தகுதியானவர்கள் அல்லர்.\n​​சகோதரன்: அப்படியாயின் யார் தான் உனக்கு பொருத்தமானவள்\n\"எனக்கு ஒரு மனைவி வேண்டும்..அவள் என்னை சுவனத்துக்கு அழைத்து செல்ல வேண்டும்.அவள் மூலம் ஒரு பிள்ளையை நான் பெற்றுக்கொள்ள வேண்டும்.அந்த பிள்ளை இளைமை பருவத்தை அடையும் வரை சிறந்த முறையில் அவள் பயிற்றுவித்து ஒரு குதிரை வீரனாக உருவாக்க வேண்டும். அந்த இளைஞன் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பைதுல் முகத்திஸை மீட்டு முஸ்லிம்களிடம் கையளிக்க வேண்டும்\".\nசகோதரன்:இப்படி ஒருவர் கிடைப்பது சாத்தியமா\n​நஜ்முத்தீன்: உண்மையான எண்ணம் (இஹ்லாஸ்) இருந்தால் நிச்சயம் அல்லாஹ் அருள்பாலிப்பான்.\nஅன்றொரு நாள் நஜ்முத்தீன் திக்ரித் பள்ளியில் அமர்ந்து கொண்டு ஒரு ஷெய்குடன் கதைத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு யுவதி அங்கு வந்து அந்த ஷெய்குடன் பேச வேண்டும் என்று திரைக்கு பின்னால் இருந்து கொண்டு அனுமதி வேண்டினாள்.\nநஜ்முத்தீனிடமிருந்து விடை பெற்ற அந்த ஷெய்க் அந்த யுவதியுடன் உரையாடல் துவங்கினார்.\n​ஷெய்க்: ஏன் உன்னை பெண் கேட்டு வந்த இளைஞனை வேண்டாம் என்றாய்\n​யுவதி: ஆம்,அந்த இளைஞன் அழகிலோ, அந்தஸ்த்திலோ குறைந்தவனல்ல என்பது உண்மை.ஆனால் அவன் எனக்கு பொருத்தமானவன் அல்ல.\n​ஷெய்க்: நீ எப்படிப்பட்டவரை எதிர்பார்க்கிறாய்\n​யுவதி: என்னை சுவனத்துக்கு அழைத்து செல்கின்ற ஒரு கணவனாக அவன் இருக்க வேண்டும். அவன் மூலம் நான் ஒரு பிள்ளையை நான் பெற்றுக்கொள்ள வேண்டும்.அந்த பிள்ளை ஒரு குதிரை வீரனாக உருவாகி பைதுல் முகத்திஸை முஸ்லிம்களுக்கு மீட்டுக் கொடுக்க வேண்டும்.\nஇவர்களின் சம்பாஷனை நஜ்முத்தீனின் செவிகளில் விழுந்தது. உடனே அந்த ஷெய்கை அழைத்து அந்தப் பெண்ணை தான் மணமுடிக்க விரும்புவதாக மிகுந்த ஆனந்தத்துடன் கூறிய போது, அந்த பெண் இந்த ஊரின் ஏழ்மை குடும்பம் ஒன்றைச் சேர்ந்தவள் என்று ஷ��ய்க் சொன்னார்.\nஅவள் தான் தனக்கு மனைவியாக வருவதற்கு மிகவும் தகுதி படைத்தவள் என்பதை தெரிந்து கொண்ட அமீர் அந்தப் பெண்ணை மணமுடிப்பதற்கு பூரண விருப்பம் தெரிவித்தார். மன்னரின் மகளும் வேண்டாம். அமைச்சரின் மகளும் வேண்டாம் என மறுதலித்த நஜ்முத்தீன் ஒரு ஏழை வீட்டுப் பெண்ணை திருமணம் முடித்துக் கொண்டார்.\nஇருவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பெரியவனாகி மிகச்சிறந்த வீரனாக உருவெடுத்து முஸ்லிம்களின் கையில் மீண்டும் பைதுல் முகத்திஸை பெற்றுக் கொடுத்தது.\nஅந்தக் குழந்தை வேறு யாருமல்ல. அவர் தான் மாவீரர் ஸூல்தான் ஸலாஹூத்தீன் அய்யூபி.\nநாம் அல்லாஹ்வுக்காக கொள்கின்ற தூய்மையான எண்ணங்கள் நிச்சயம் ஒரு நாள் சாத்தியப்படும்.\nதமிழ் பகுதி → இஸ்லாமிய குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/504257", "date_download": "2019-07-22T05:19:41Z", "digest": "sha1:MFGWREN6BTVITQ427VM7CFJT3PKAN7XK", "length": 8031, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "4 Telugu caste MPs joining BJP | பா.ஜ.க.வில் இணையும் 4 தெலுங்கு சேதசம் எம்.பி.க்கள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபா.ஜ.க.வில் இணையும் 4 தெலுங்கு சேதசம் எம்.பி.க்கள்\nடெல்லி : சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சி ராஜ்யசபா எம்.பி.க்கள் 4 பேர் பாஜகவில் இணைய முடிவு செய்துள்ளனர். கடந்த மக்களவைத் தேர்தலில் ஆந்திர சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றது. ஆனால் ஆளும் கட்சியாக இருந்த தெலுங்கு தேசம் வெறும் 23 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. இதையடுத்து ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றார்.\nஇந்நிலையில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் வெங்கடேஷ், சீதாராம லட்சுமி, சுஜானா சவுத்ரி, ரமேஷ் ஆகிய 4 எம்.பி.க்கள் பாஜகவில் இணையப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த செய்தி அறிந்து ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், கட்சித்தலைவருமான சந்திரபாபு நாயுடு அதிர்ச்சியடைந்துள்ளதாக தெலுங்குதேசம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகர்நாடக பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய மனு:அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nதமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்\nகர்நாடகாவில் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ. 30 கோடி தருவதாக பேரம்\nஅசாம், பீகார் மாநிலங்களில் கனமழை: வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 166 பேர் உயிரிழப்பு\nஅமித்ஷாவை இன்று டெல்லியில் சந்திக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்\nஒடிசாவில் முதல் வெளிநாட்டு தபால் அலுவலகம்\nமத்திய சுகாதார அமைச்சகத்தின் மருத்துவமனை ஒழுங்குமுறை சட்டத் திருத்த வரைவு வெளியீடு\nவீரர்களின் கவுரவத்துக்கு தீங்கிழைக்க மாட்டேன்: அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி\nசன்மானம் அறிவிக்கப்பட்ட 2 நக்சல்கள் போலீசில் சரண்\nதிருவனந்தபுரத்தில் அபராத தொகையுடன் கம்பி நீட்டிய எஸ்ஐ கைது\n× RELATED ஆந்திராவில் சந்திரபாபுவுக்கு அடுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2019/07/", "date_download": "2019-07-22T06:12:25Z", "digest": "sha1:35J2PUXDNZOVPM5D7P4QFZ46UP2Y6V5H", "length": 89041, "nlines": 253, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "ஜூலை | 2019 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nபடித்ததும் சுவைத்ததும் – 10: இராஜேந்திர சோழனின் யுத்த களம்\nPosted on 13 ஜூலை 2019 | பின்னூட்டமொன்றை இடுக\nஅஸ்வகோஷ் என்கிற இராசேந்திர சோழன், பெயருக்கேற்ப நல்ல உயரம், அதற்கேற்ப உடல்வாகு, ஈரத்துடன் மினுங்கும் கண்கள், கூரிய மூக்கு, அதை உதட்டிலிருந்து பிரிப்பதற்கு நெய்பூசி நீவியது போல, உதட்டோரம் இருபுறமும் உறையிலிட்ட வாள்போல மீசை. தலையில் மகுட த்தைச் சூட்டினால் சோழர் குல வாரிசென்பது நிச்சயம். எழுத்திலும் இந்த கம்பீரமும் மிடுக்கும் அப்படியே குறையாமல் இருப்பதுதான் அதிசயம்.\nஇராசேந்திர சோழனை நிகழ்காலத்திற்கு அழைத்து, நிலைக்கண்ணாடி முன்பாக நிறுத்தினால் அதில் நா. பார்த்தசாரதியோ, ஜெயகாந்தனோ தெரிந்தால் வியப்புமல்ல. அதிலும் பின்னவரைப்போல தனது இருத்தலை உறுதிசெய்ய உரத்து குரலெழுப்பும் அரசியல் இவருக்கு வராது என்கிறபோதும், அடித்தட்டு மக்களின் குமுறலை, ஆற்றாமையை கதைபடுத்துகிறவர். வாய்பேசாத மக்களுக்கு வக்காலத்து வாங்குகிற வழிமுறையில் அவருக்கும் இவருக்கும் ஒற்றுமை உண்டு.\nஇராசேந்திர சோழன்போல கம்பீரமானதொரு எழுத்தாளரை நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன் ஆகியோருக்குப் பிறகு குறிப்பிட்டுச் சொல்ல யாருமில்லை. அவருடைய சிறுகதையொன்றில் . « தோளில் ஒரு பையை மாட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார் » என்று ஒரு வரியைப் படித்த நினைவு. அதுபோலத்தான் முதன் முதலில் சந்தித்தபோது இருந்தார். அன்று எழுத்தாளர் பிரபஞ்சனும் நானுமாக புதச்சேரி கடற்கரையிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தோம். தலைமைத் தபால் நிலையத்திற்கு எதிரே சரியாகச் சொல்ல வேண்டுமெனில், மத்திய தொலைபேசி இணைப்பக அலுவலகத்திற்கு எதிரில், AITUC கொடிக்கம்பத்திற்கு அருகில் அவரைச் சந்தித்தேன். ஒரு தொழிற்சங்கவாதிபோலவே இருந்தார். கணிரென்ற குரல். பிரபஞ்சன் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினார். இரண்டொரு நிமிடங்கள் உரையாடியிருப்போம்,பின்னர் அவர் கிழக்கு திசையிலும், நாங்கள் மேற்கு திசையிலுமாக நடந்தோம். சில ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்கள் ஹைக்கூ தமிழ் மணி, மொழிபெயர்ப்பாளர் வெங்கட சுப்புராய நாயகர் ஆகியோர் உதவியால் ம���ிலத்தில் அவருடையை இல்லத்தில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இனிய குடும்பம், அன்பான உபசரிப்பு, என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களில் அதுவுமொன்று.\n2017 இரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு.மேற்குலகையும் அமெரிக்காவையும் வீழ்த்த மாசேதுங்கின் சீனா தனியுடமையை சுவீகாரம் எடுத்துக்கொண்டிருக்க, லெனின் அறைகூவலில் கிளர்ந்தெழுந்த சோவியத் மண்ணில் சோஷலிஸம் இன்று நேற்றய சரித்திரம். பனிப்போரை மறந்து, உலகமயமாக்கலுக்கு உரமூட்டுவதெப்படி என்ற விடயத்தில் மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு பேதமின்றி நாடுகள் கைகோர்த்துள்ள 21ஆம் நூற்றாண்டு. அல்பெர் கமுய்யில் ஆரம்பித்து இராசேந்திர சோழன்வரை பொதுவுடமை ஸ்தாபனத்தின் மீதும், அதன் அபிமானிகளிடத்திதிலும், கொண்ட கோபமும் குமுறலும் நியாயமானவை என்பதை வரலாறு உறுதிசெய்துள்ள காலகட்டம். இத்தகைய சூழலில் இராசேந்திர சோழனைப் பற்றி எழுதுவதும் பொருத்தமானதுதான்\nகம்பீரத்தில் இராசேந்திர சோழன் ஒரு ஜெயகாந்தன் எனில் எளிமையில் அவர் மற்றுமொரு சு. சமுத்திரம். மூவருமே கலையும் படைப்பிலக்கியமும் மக்களுக்காக என வாதிடும் பரம்பரையைச் சார்ந்தவர்கள். தங்கள் படைப்புக்களை அத்தகைய கண்ணோட்ட த்துடன் படைத்தவர்கள். மனித வாழ்க்கையின் அலங்காரத்தை மட்டுமின்றி அவலங்களையும் தமது படைப்பில் சொல்லப்வேண்டிய கடமை படைப்பிலக்கியவாதிக்கு இருக்கிறது. அறுபதுகள் வரை நவீன தமிழ் இலக்கியம் மேலை நாடுகளில் ஆரம்பத்தில் எழுதப் பட்டதைப்போலவே மேட்டுக்குடியினரின் வாழ்க்கை முறையை, வாழ்க்கைப் பார்வையை படைப்பில் மையப்படுத்தி அல்லது அவைகளை மையமாக வைத்து, விளிம்பு நிலை மக்களை முற்றாக நிராகரித்து இதுதான் தற்கால தமிழர்களின் வாழ்வியல், சமூக நெறிகள் என்று சொல்லப்பட்டன. கர்நாடகச் சங்கீதம், அலுவலகம், வற்றல் குழம்பு, சந்தியா வந்தனம் அத்திம்பேர், பட்சணங்கள் புனைவுகளிலும், சிறுகதைகளிலும் சாகாவரம் பெற்றிருந்தன. இவற்றிலிருந்து முரண்பட்டு ஜெயகாந்தன் சேரி மக்களுக்கு இலக்கியத்தில் இடம் அளித்திருந்தார். அவரும் பொதுவுடமை ஸ்தாபனத்தின் பிரதிநிதி என்றபோதிலும் எஜமான் தொனியில் அடித்தட்டு மக்களைப் பற்றி எழுதினார். விளிம்பு நிலை மக்களை புரிந்துகொள்ள அவரெடுத்த முயற்சிகள் எல்லாம், பரிசோதனை முயற்சிகள். அவர்களில் தன்னை ஒருவராகக் கண்டு எழுதியதல்ல. ஆனால் சு. சமுத்திரம் போன்றவர்கள் தாங்களும் அந்த அடித்தட்டு மக்களில் ஒருவர் என்ற உணர்வுடன் படைத்தவர்கள். அத்தகைய பண்பை நமது இராசேந்திர சோழனிடம் காண முடிந்தது. அதேவேளை எழுத்தாற்றல்,கதை சொல்லும் திறன் இரண்டிலும் தனித்தன்மையுடன் பிரகாசிக்கிறார். இது இராசேந்திர சோழனுடைய பலம் மட்டுமல்ல பலவீனமும் ஆகும்.\nமுனைப்பு : தாய்மொழியான தமிழுக்கு முக்கியத்துவம் தரவேண்டும், என்ற உணர்வில் எழுதப்பட்ட கதை. தமிழ் இன உணர்வாளர்கள் கூட்டிய மாநாட்டில் சிறுகதை நாயகனும் கலந்துகொள்கிறான். நண்பகல் இடைவேளையின்போது வழங்கப்பட்ட உணவுப்பொட்டலத்தைப் பிரித்தவண்ணம் :\n« அதே பேச்சாளர்கள் அதேபேச்சு இப்படி மாநாடு நடத்திக்கினு இருந்தா எப்பத்தான் விடிவு காலமோ… » என்கிறான். « நம்மகிட்ட என்ன செயல் திட்டம் இருக்கு அதை நடைமுறை படுத்த. அது இல்லாத வரைக்கும் சும்மா வாயாலேயே பேசிக்கினு இருக்க வேண்டியது தான் » என்ற நண்பரின் பதிலுக்கு, « எல்லாரையும் ஒரு சேர சந்திக்கிறதுக்கு ஒரு வாய்ப்பு அதைத் தாண்டி வேற என்ன » என்பது அவன் அங்கலாய்ப்பு. தம்முடைய அன்றாட வாழ்க்கையில் தமிழ்ச் சொற்களை மட்டுமே பாவிப்பது எனத் தீர்மானித்து அவன் படும் சங்கடங்களை ஆசிரியர் அழகாகச் சொல்லிக்கொண்டு போகிறார். இன்றைக்கு உலகமெங்கும் தம்ழ் மாநாடுகள் என்ற பெயரில் அரங்கேறும் கூத்துக்களை படைப்பிலக்கியவாதி அவருக்கே உரித்தான தொண்டை மண்டல வட்டாரத் தமிழில் சொல்லியிருக்கிறார்.\nசூரப்பன் வேட்டை : பெயரைக்கொண்டே சட்டென்று நம்மால் எதைப்பற்றி ஆசிரியர் பேசுகிறார் என்பதைச் சுலபமாக விளங்கிக் கொள்கிறோம். நாட்டின் அத்தியாவசிய பிரச்சினையிலிருந்து மக்களை திசை திருப்ப அன்றைய அரசு எடுத்துக்கொண்ட முயற்சியே வீரப்பன் வேட்டை என்பதை த் துணிச்சலுடன் சொல்லும் கதை. நேர்மையான சமூக உணர்வுள்ள எழுத்தாளனுக்கு வரும் கோபத்துடன் எழுதியிருக்கிறார். அந்தக் கோபத்திலும் இராசேந்திர சோழன் தமது வழக்கமான எள்ளல் மொழியைக் கையாள மறப்பதில்லை. ஏமாளிதேசம், ஏமாற்று தேசம் வஞ்ச்சகப் பேரரசு, சூரப்பன், தடாலடிப்படை என்ற உருவகப்படைப்பில் ஒளிந்திருப்பவர்கள் யார் என்பதை விளங்கிக்கொள்வதில் அதிக சிக்கல்களில்லை. இக்கதையில் :\n« தேடுதல் வேட்டைய��ன் போது ரம்மியமான காலைப்பகுதியில் வீசும் மெல்லிய இளங்க்காற்றில் இயற்கைக்கு மாறான ஏதோ ஒரு துர் நாற்றமும் கலந்து வருவதாக உணர்ந்த தடாலடிப் படைத் தலைவர்……. இது காட்டு விலங்குகள் விட்டதாகவே இருக்க முடியாதென்றும், அதே வேளை இது பருப்பு, சாம்பார், காய்கறி உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வருபவர்கள் விட்டதாகவும் தெரியவில்லை. காடை, கௌதாரி….உடும்பு அயிட்டங்களாகவே தெரிகிறது என்றும்…..தொடர்ந்து காட்டில் வாழ்பவர்களுக்கே இது சாத்தியமென்றும், எனவே சூரப்பனோ அல்லது அவர் கும்பலைச் சேர்ந்தவர்களோ விட்டதாகத்தான் இருக்க முடியுமென்றும் சொன்ன அவர் இதை உறுதிச் செய்து கொள்வதற்காக சம்பந்தப்பட்ட அயிட்டத்தை ஆய்வுக்காக கண்ணாடிக் குப்பியில் அடைத்து வல்லுனர் முடிவுக்கு அனுப்பியுள்ளதாகவும் ….உறுதியானால் இன்னும் ஆறுமாதத்திற்குள் அவனைப் பிடித்து விடுவது நிச்சயம் என்றும் அறிவித்திருந்தார் » என்பது எள்ளலின் உச்சம்.\nஇராசேந்திர சோழனின் சிறுகதைகளில் நான் மிகவும் விரும்பி வாசித்த சிறுகதை. கி மாப்பசானை நினைவூட்டும் மொழி நடை.\nத.கு கட்சியின் தலைமைக் குழு கூட்டம். « அஜண்டாவைச் சொல்லுங்க தோழர் » என்கிறார், உறுப்பினர்களில் ஒருவர். « வழக்கமான அரசியல் போல அறிக்கை எல்லாம் வேணாம். இண்ணையக் கூட்ட த்துலே ஒரே ஒரு சப்ஜெக்ட் தான், குதிரைப் பிரச்சினைன்னு அது மட்டும் போதும், அதுலியெ உட்பிரிவா அ.முகம், ஆ.வயிறு, இ.கால்கள், ஈ. வால், உ. சூத்துன்னு அத மட்டும் போட்டுக்குங்க போதும் », என்கிறார் மற்றவர். « இயக்கப்பணிகள் பொருட்டு தலைமைக்குழு தோழர்கள் அவ்வப்போது வெளியூர் பயணங்களை மேற்கொள்வதில் பல்வேறு இடர்ப்பாடு…இச்சிக்கலைத் தீர்க்க கட்சிக்கு குதிரை ஒன்று வாங்குவது என்றும், முக்கியமான நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் த.கு தோழர்கள் இக்குதிரையைப் பயன்படுத்திக்கொள்வது என்றும், த.கு.வில் முடிவு செய்து » தலைமைகுழுப் போட்ட தீர்மானத்தை மாவட்ட வட்ட குழுக்களும் வழிமொழிகின்றன. பிறகு வழக்கமான அரசியல் கூத்துகள். ஒரு நல்ல சாதிக்குதிரையை வாங்க ‘குதிரை நிதி’ திரட்ட அது குறித்த ஆதரவுகள் எதிர்ப்புகள் என்று நீளும் கதையில் நாம் செய்தித் தாள்களில் வாசிக்கிற அத்தனை அசிங்கங்களும் அரங்கேறுகின்றன. நல்லதொரு அரசியல் நையாண்டி கதையை படித்த மகிழ்ச்ச��.\nமறுபடியும் மா நாடுகளைப் பகடி செய்யும் கதை. அரசியல் மா நாடு என்றில்லை, பொதுவாக இங்கு அனைத்துமே கிடைத்த நிதியை செலவு செய்ய அரங்கேற்றும் காரியங்கள். எவனோ செத்திருப்பான், ஈமச் சடங்குகளில் தங்கள் தங்கள் உறவுக் காரர்களுக்கு தலைக்கட்டுதல் கன ஜோராக நடைபெறும். அதன் மாற்று காட்சிதான் இந்த மா நாடுகள். இந்த லட்சணத்தில் மைக்கைப் பிடித்துக்கொண்டு அடுத்தவன் முதுகில் அழுக்கைத் தேடுவார்கள். மா நாட்டின் முடிவில் என்ன உருப்படியாக நடந்தது, எனத் தேடினால் ஒன்றுமிருக்காது.\n« என்னப்பா மா நாடெல்லாம் எப்படி » என நண்பனைக் கேட்கிறான் மா நாட்டில் கலந்துகொள்ள வாய்ப்பில்லாத கதை நாயகன்.\n« ரொம்ப சிறப்பா இருந்தது. மூன்று நாளும் என்.வி. தான். மொத நாள் மீன் குழம்பு. ரெண்டாம் நாள் சிக்கன், மூணாவது நாள் மட்டன் கூடவே வட பாயாசம் வேற » என்கிறான் சினேகிதன். இவன் சிரித்து « ஏம்பா அதையா கேட்டேன் மாநாடு எப்படி இருந்த துன்னா » என் கிறான். « எல்லாம் வழக்கம் போலத்தான் » என்கிறவன், « மா நாட்டிலே எல்லாருக்கும் பஞ்ச்சாமிர்தம் கொடுத்தாங்க. நம்ப தோழர் ஒருத்தர் பஞ்சாமிர்த வியாபாரம் பண்றாராம். வெளி மார்க்கட்டுல வெல அமபது ரூபா. நம்ப தோழர்களுக்கு பத்து ரூபா சலுகை » என இராசேந்திர சோழன் எழுதுகிறபோது, சோரம் போகாத எழுத்தாளர்கள் ஒன்றிரண்டு பேர் எக்காலத்திலும் தோன்றுவார்கள் என்ற நம்பிக்கையை அளிக்கிறார்.\nதெரு நாய் ஒன்றின் விசுவாசம் பங்களா நாயாக மாறியதும் இடம் மாறும் அழகு மிக நேர்த்தியாகச் சொல்லப்பட்டுள்ள து. தெரு நாய்தான் கதை நாயகன் அல்லது கதை நாய்கன். நாய், குரைப்பு, அதனை அறிந்த மனிதர்கள் என்று மூன்று தரப்பினருக்கிடையே நிகழும் சம்பவக் கோர்வை ஆழமான சமூக பார்வையுடன் கதையாகச் சொல்லப்படுகிறது. இராசேந்திர சூழன் படைப்பு குறித்து ஆய்வு செய்பவர்கள், சிறுகதை எழுத ஆர்வமுள்ள இளைஞர்கள் கட்டாயம் படித்துப் பார்க்கவேண்டிய கதை.\nதமிழினி வெளியீடான இராசேந்திரசோழன் குறுநாவல்கள் என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள சில கதைகளை இங்கே குறிப்பிடவேண்டும். அவற்றில் மூன்றினை எழுத்தாளுமைக்கு, வெவ்வேறுவகையில் படைப்பை எழுத்தாளர் அணுகும் முறைமைக்கு உதாரணமாகச் சுட்டலாம்.\nஅ. பரிதாப எழுத்தாளர் திருவாளர் பரதேசியார் பண்டித புராணம்\n‘முச்சந்தி இலக்கிய பாணி’யில் எழுதப்பட்ட நெடுங்கதை. சமகால எழுத்தாளர் ஒருவரை அல்லது ஒட்டுமொத்தமாக பெருவாரியான தமிழ் எழுத்தாளர்களின் வாழ்க்கை முறையை பகடி செய்திருக்கிறார் எனலாம். பரதேசி எழுத்தாள்ரின் பிரம்மச்சர்ய வாழ்க்கையை முடித்துவைத்த திருமணம், இல்லறத்தில் இணைந்துகொண்ட புதுமனையுடனான ஊடல், தாம்பத்ய கடமைகள், திருவிருக்கையில் சாய்ந்து கைகளைதலைக்கு மேலே தூக்கிப்போட்டு பின்னிய கோலத்தில் கதையைத் தேடும் முயற்சிகள் நக்கல் மொழியில் இராசேந்திர சோழன் என்ற எழுத்தாளரின் இன்னொரு பரிமாணத்தை த் தெரிவிக்கின்றன.\nஎழுத்தாளர் பரதேசியாரைப்போல எழுத்துவாழ்க்கையை அமைத்துக் கொண்ட பரிதாப எழுத்தாளர்கள் எல்லா காலத்திலும் இருக்கவே செய்கிறார்கள். இராசேந்திர சோழன் சொல்வது போல ‘மனம் லயிக்காமல், உணர்வு ஒன்றாமல், ஏதோ கடமைக்கு என்று எழுதி, எழுத்தும் இலக்கியமாகாமல், மனசுக்கும் திருப்தியில்லாமல்’ எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் ‘எழுதாமல் இருப்பது உத்தம ம்’ என்று முடிவெடுப்பின் படைப்புலகிற்கு நல்லதுதான்.\nஆ. 21 வது அம்சம்\nஎழுபதுகளின் மத்தியில் அமலான நெருக்கடி நிலையையும், அப்போதைய மத்திய அரசின் இருபது அம்சத் திட்டங்களையும் பரிகசிக்கும் கதை. இக்கதை பிரச்சினையுள்ள காலத்தில் வெளிவரவில்லை என்று தெரிகிறது. வந்திருந்தால் எழுதியவருக்கும் பெரும் பிரச்சினையாக மாறியிருக்கும். சுப்பராயன் என்ற ஏழை குடியானவனுக்கு கரம்பாக க் கிடக்கும் நிலங்களை உழுது பயிரிட கடனுக்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று முனைப்புடன் ஆசிரியர் பணியிலிருக்கும் ராமச்சந்திரன் என்பவர் எடுக்கும் முயற்சிகளையும், அவருடன் சுப்பராயனும் அவன் தகப்பனும் ஒவ்வொரு வங்கியாக ஏறி இறங்கி படும் துயரங்களையும் ஆசிரியர் சொந்த அனுபவம்போல சித்தரிக்கிறார். இப்பிரச்சினைக்கிடையில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் குறியீட்டை எட்ட அறுவைச் சிகிச்சைக்கு ஆட்களைப் பிடிக்க ஆசிரியர்கள் பட்ட வேதனைகளையும் பார்க்கிறோம். வாசக்டமி என் கிற ஆண்களுக்கான அறுவைச் சிகிச்சைக்குக் கிழம் கட்டைகளையெல்லாம் ஏமாற்றி அறுவைச் சிகிச்சை செய்த கதைகள் ஏராளம்.\nஇ. சிறகுகள் முளைத்து :\nஅக்காள், அம்மாள் என பாஸ்கரன் என்ற இளைஞனுக்கு ஆதரவாக இருந்த பெண்கள் இருவரும் அவர்கள் சேர்ந்த சமூகம் எதிர்பார்க்கிற அல்லது விதித்திருக்கிற நெறிமுறைகளை மீறுகிறார்கள். சாம்பசிவம் வாத்தியார் என்ற பிம்பம் அவன் கண்முன்னே வெடித்துச் சிதறுகிறது. இம் மெய் நிகழ்வினை ஏற்றுக்கொள்ள திரானியின்றி மனதில் ரணத்துடன் நாட்களைக் கழிக்கிற இளைஞன் வாழ்க்கையில், ஆறுதலாக இளம்பெண் ஒருத்தி குறுக்கிடுகிறாள். இவனும் தன் வாழ்க்கையில் நடந்தவற்றை மறந்து காதல் வயப்படுகிறான். ஊடலின் உச்சம் காதலர்களுக்கிடையே பிரிவினையை எழுப்புகிறது. அழுதகண்ணீரும், சிந்திய மூக்கும் என்கிற வாய்ப்பாடுகளை மறந்து, எளிமையான மொழியில் சொல்லப்பட்டநேர்த்தியான கதை.\nஇராசேந்திரன் சோழன் என்கிற படைப்பு பிரம்மனை உறுதி செய்யும் நெடுங்கதை. இவரது படைப்புக்கே உரிய அடிதட்டுமக்கள், அதனை உறுதி செய்து காட்சிகள். தொண்டைமண்டலப் பகுதிக்குரிய நாட்டார் வழக்குச் சொற்கள், வெள்ளந்தியான உரையாடல்கள் என கதையின் தடிப்பையும் பொருண்மையின் வரைபடத்தையும் எழுத நமக்கு வார்த்தைகள் போதா. மேட்டுக்குடியினர் அபிநயகூத்தாக அமைத்துக்கொள்ளும் பொய்யான வாழ்க்கை முறை, அடித்தட்டு மக்களின் வயிற்றுக்கும் வாழ்விற்கும் விடையாக அமைந்து, திக்கின்றி கூனிக்குறுகி எதார்த்த த்தோடு இணங்கிப்போகும் அவலம் பச்சையாகச் சொல்லப்பட்டுள்ளது. ஓர் சமூக பிரக்ஞையுள்ள எழுத்தாளன் என்று அவருக்குப் படைப்பிலக்கியம் பரிவட்டம் கட்டுகிறது, இக்கதைகொண்டு. பாஸ்கரன் என்ற புள்ளியைச் சுற்றி வட்டமிடும் மாக்கோலம் அழகு. அவன் அக்காள், தாய் ரஞ்சிதம், தேவானை, வடிவேலு, மல்லிகா, சங்கரலிங்கம், ஏன் மரவள்ளிக்கிழக்கு ஆயா உட்பட சமூகத்தின் பரிதாபத்திற்குரிய உயிர்களைக்கொண்டு, இரத்தமும் சதையுமாக படைக்கபட்ட கதை.\nஅடித்தட்டு மக்களின் வாழ்க்கையை அடையாளப்படுத்த சொல்வண்ணம்கொண்டும் தீட்டும் ஒவியங்கள் ஒன்றா இரண்டா \n« குளித்து முடித்து தலை பின்னிகொள்ள உட்காரும்போது அவள் முகத்தில் படிந்திருந்த கலவரம், ரசம் போன ஓட்டைக் கண்ணாடியில் வெளிறித் தோன்றியது »\n« அவன் உள்ளே நுழைந்தான், வீடு சின்ன வீடு. கொஞ்சம் வேகமாக ஓடிவந்தால் தாண்டி விடுகிற அகலம். அதைப்போல ஒண்னரை மடங்கு நீளம். சுற்றிலும் இடுப்புயரம் சரிந்து மெலிந்த மண் சுவருக்குமேலே மக்கிய கீற்றுவரிசைகள். ஓரத்தில் நைந்துபோன கயிற்றுக் கட்டில். மேலே அழுக்க���ைந்த கோரைப்பாய். எண்ணெய்ப் பிசுக்கு ஏறிய உறையில்லாத தலையணையுடன் கீழே ஒரு முக்காலி. சுவர் நீளத்துக்கு இழுத்துக் கட்டிய தேங்காய் நாரினால் தரித்த ஒரு கொடிக்கயிறு. மடித்துப்போட்ட அழுக்குச் சேலைகளும், கழற்றிப்போட்ட ரவிக்கைகளும்…மூலையில் ஓர் அடுப்பு »\n« பிசுபிசுப்பு ஏறிய கரிய பெஞ்சுகளில் ஈக்கள் மொய்த்தன. மேசைமேல் யாரோ குடித்துவைத்துவிட்டுப் போன கிளாஸ் ஒன்றில் ஈ ஒன்று விழுந்து இறந்து போயிருந்த து. கடைப்பையன் வந்துகிளாசுகளைப் பொறுக்கிக் கொண்டுபோய் அழுக்கடைந்து வெள்ளையாய் தெரிந்த நீரில் அப்படியே போட்டுக் கழுவிக்கொண்டிருந்தான். வெற்றுடம்பில் வியர்வை வழிய புழுக்கமும் கசகசப்பும் நிறைந்த இத்தில் நின்று மாஸ்டர் டீ போட்டுக்கொண்டிருந்தான். »\nஎளிய மக்களின் வெள்ளந்தியான உரையாடல்களும், மல்லிகா, பாஸ்கரன் என்ற மனித உயிர்களுக்கிடையேயான பாலின ஈர்ப்பு பரிபாஷைகளும் ஆசிரியர் குரலாக ஆங்காங்கே ஒலிக்கிற வரிகளும் முக்கியமானவை :\n« … மனுஷன வாழ வக்யறதே இந்தக் கவலைதான்… அதுதான் மனுஷன் வாழறதுக்கேத் தூண்டுது. என்னா. யாரபத்தியும் எதப்பத்தியும் கவலைப்படாதவன் எதுக்குப் பயப்படுவான் சொல்லு… ஒண்ணுத்துக்கும் உதவமாட்டான்… அதனால்தான் சொல்றது ஒவ்வொரு மனுஷனுக்கும் ஏதாவது ஒரு கவல அவசியம் இருக்கணம்… என்னா… »\n« இந்த சிஸ்ட்டத்துல வாழர ஒவ்வொரு மனுஷனும் …உழைப்பை மட்டுமா விக்றான் கருத்தை விக்றான்… மனசாட்சிய விக்றான்… தன்மானத்த விக்கிறான்… தன்னையே விக்றான். எல்லாரும் விரும்பியா விக்றான்… அவனவனும் தன் தேவையை முன்னிட்டுதான் விக்கிறான் … இப்படி நாட்டுல எத்தனை விபச்சாரங்கள் »\nபடைப்பாளியின் குடும்பம் மற்றும் சமூகச் சூழல், கல்வி, அக்கல்வியைக்கொண்டு அவர் வளர்த்துக்கொண்ட சிந்தனை, அலுவலகம், அவர் தெரிவு செய்த நண்பர்கள், வாசித்த நூல்கள் அனைத்திற்கும் படைப்பை உருவாக்கியதில் பங்கிருக்கின்றன. ஒரு பக்கம் அதிகாரம் அ நீதி, அறசீற்றம் என வெகுண்டெழும் எழுத்தாளர்கள் தங்கள் வாழ்க்கை என்ற ‘ யாக அவிற்பாகத்திற்கு’ வரிசையில் நிற்பதை காண்கிறோம். இராசேந்திர சோழனின் சிறுகதைகள் ஆகட்டும், நெடுங்கதைகள் ஆகட்டும் இரண்டுமே அவரை சமூக உணர்வுள்ள மனிதராக, சகமனிதன் கரையேற கைகொடுக்கும் மனிதராகச் அடையாளப்படுத்துகின்றன. இவர் படைப்புகள் கலைக்கானவை என்பதோடு மக்களுக்காகவும் என்ற என்ண்ணத்துடன் படைக்கபட்டுள்ளன.\nஅண்மையில் (2018 பிப்ரவரி மாதத்தில்) மூன்றாவது முறையாக அவரைச் சந்திக்க நேர்ந்தது, பேராசிரியர் க. பாஞ்சாங்கம், தமிழ்மணி, நாயகர், செல்வபெருமாள் என நாங்கள் ஐந்துபேரும் ஒரு பிற்பகல் வேளை அலுப்புடன் சாய்ந்திருந்த நேரத்தில் மயிலத்திற்குச் சென்றிருந்தோம். குறுகலான தெரு ; உழைப்பு, வியர்வை, சினிமா, அரசியல் சங்கேதச் சொற்களில் பல்லாங்குழி ஆடும் மக்கள். எங்களை எதிர்பார்த்ததுபோல எழுந்துவந்தார். ஆசனங்களைச் சுட்டிக்காட்டிவிட்டு, அவரும் எங்களுடன் அமர்ந்தார். எழுத்தாளன் தனிமை என்பது : எடைகற்களைத் தொலைத்த தராசு. ஒளியைத் துறந்த தீபம், புரை குத்தியும் உரையாதபால்.\nஅறிமுகம் சுருக்கமாக முடிந்தது. இலைமறைகாயாக முகத்தில் கண்சிமிட்டும் சந்தோஷம். மீசையில் விரைப்பு இல்லை. திறந்த விழிகளுக்குள் விலைமதிக்கமுடியாதக் கோமேதக் கற்கள். தனிமைக்குள் அடைபட்டுக்கிடந்த அறிவும் மொழியும் எங்கள் சந்திப்புக்காக காத்திருந்தனபோலும். நண்பர் சீனு தமிழ்மணி எழுத்தாளர் பற்றிய தொகுப்பினைப்பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொள்ள, இன்றைய தலைமுறைக்கு நேற்றைய தமிழ் எழுத்தினால் என்ன சொல்லமுடியும் என்பதைத் தெரிவிக்கும் வகையில் தொகுப்பு இருக்கவேண்டும் என்ற யோசனையைத் தெரிவித்த்தார். மயிலம், இளமைக்காலம், ஆசிரியப்பணி, மார்க்சிய அபிமானம் ஆகியவற்றைக் குறித்த நண்பர்கள் பஞ்சு, சீனு தமிழ்மணி ஆகியோரின் வினாக்களுக்கு ஒரு குழந்தையின் ஆர்வத்துடன தமது கடந்தகாலத்தைப் பகிர்ந்து கொண்டார். அதை விவரிக்கிறபோது உதட்டசைவிற்க்கு ஏற்ப கட்டைவிரலுடன் கருத்துமோதலில் குதித்ததுபோல ஆள்காட்டிவிரல் அசைகிறது. கடந்தகாலத்தில் பயணிக்கிறபோது சந்தோஷ குளத்தில் முங்கிக் குளிப்பதை பரவசம் சொட்டும் விழிகளில் கண்டோம். பஞ்சுவும், தமிழ்மணியும் அளவளாவ அரைக்கண்மூடி தியானிப்பதுபோல நானும், நாயகரும் செல்வபெருமாளும் கேட்டு மகிழ்ந்தோம். இக்கட்டுரைரயை எழுதிக்கொண்டிருக்கிறபோதும், அக்காட்சி நெஞ்சத்திரையில் நிழலாடுகிறது.\nஇராசேந்திர சோழன் குறு நாவல்கள், தமிழினி , சென்னை 14\nபடித்ததும் சுவைத்ததும் -9: கோபல்ல கிராமம் -கி.ராஜநாராயணன்: புலம் பெயர்தலின் வலியும் வாழ்வும்\nPosted on 6 ஜூல�� 2019 | பின்னூட்டமொன்றை இடுக\nகோபல்ல கிராமம்– கி.ராஜநாராயணன்: புலம் பெயர்தலின் வலியும் வாழ்வும்\nஅண்மைக்காலங்களில் குறிப்பாக அகதிகளுக்கான ஐக்கிய நாட்டு ஆணையம் ஏற்பட்ட பிறகு புலம் பெயர்தல் என்ற சொல் முக்கியத்துவம் பெற்றுவருகிறது. பன்னாட்டு அரசியலில், பொருளியல் நோக்கில், உள்ளூர் அரசியலில், ஊடகங்களில் புலம் பெயருதல் இன்று விவாதத்திற்குரிய பொருள். சென்னை புழல் சிறையைக் காட்டிலும் , பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் தரும் புலம் பெயர் வலி கொடியது. இன்றைக்கல்ல, என்றைக்கு விலங்கினங்களும், மனிதரினமும் தோன்றியதோ அன்றையிலிருந்து வெகு ஜோராக புலம்பெயர்தல் நடந்துகொண்டிருக்கிறது. கால்கள் இருக்கிறபோது நடந்துதானே ஆக வேண்டும், ஓரிடத்தில் மரம்போல வேருன்றி நீரையும், உயிர்ச்சத்தையும் பெற முடியாதபோது இடம்பெயரத்தானே வேண்டும். ஆக இயல்பிலேயே மனிதன் புலம் பெயரும் உயிரினம். குகையில் – வெட்டவெளியைக் காட்டிலும் குகை பாதுகாப்பானது – உயிர்வாழ்க்கையைத் தொடங்கிய மனிதன் இடம் பெயராதிருந்தால் இன்றைக்குக் “கோபல்ல கிராமங்கள்” ஏது, நகரங்கள் ஏது. உலகமெங்கும் விவாதிக்கப்படுகிற பன்முக கலாச்சாரம்தான் ஏது.\nநடந்துதான் போகவேண்டும் என்றிருந்த காலங்களில் கால்களும் மனங்களும் அனுமதித்த தூரத்தை, இன்றைய தினம் புலம்பெயரும் மனிதர்களின் பொருளாதாரமும், பயண ஊர்திகளும் தீர்மானிக்கின்றன. புலப்பெயர்வின் துணைக் கூறுகள் இவை.. கற்கால மனிதன் உயிர்வாழ்க்கையின் ‘அடிப்படைத் தேவை’க்குப் புலம் பெயர்ந்தான். நிகழ்கால மனிதர்களுக்கு அடிப்படைதேவையைக் காட்டிலும் ‘பாதுகாப்பான வாழ்க்கை’ முக்கியம். பருவம் பொய்த்து, பஞ்சம் பிழைக்க ஊரைவிட்டு ஊர்போதல் வெகு காலம்தொட்டு நடைமுறையில் உள்ளது. கிராமங்களில் விவசாயக்கூலிகளாக, அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடியது போதும், “பட்டணம் போகலாம், பணம் காசு சேர்க்கலாம்” எனப் பட்டணம் சென்று, கொத்தவால் சாவடியில் மூட்டைத்தூக்கி பொங்கலுக்கு கிராமத்திற்குத் திரும்பி, கிராமத்தில் கம்பத்தம் எனக்கொண்டாடப்படுக்கிற பெருந்தனக்காரர்களுக்கு புரோ நோட்டின்பேரில் கடன் கொடுக்கிற மனிதர்களைப் பார்த்திருக்கிறேன். அதுபோலவே படிப்பதற்கும், படித்தபின் உரிய வேலைதேடி நகரங்களுக்கும் மனிதர்கள் பயணிப்பதை இன்றும் காண்கிறோம். இந்தியாவிலிருந்து வளைகுடா நாடுகளுக்குப் போகிறவர்கள், மேற்குலகில் குடியேறுகிறவர்கள் பிறநாடுகளுக்குப் புலபெயர்கிறவர்களில் அநேகர் ‘பணம் காசு சேர்க்கலாம்’ எனப் புலம் பெயரும் இனம். பணத்தோடுகூடிய பாதுகாப்பான வாழ்க்கையைத் தேடிப் போகிறவர்கள். இது தேவை தரும் நெருக்கடியால் ஏற்படும் புலப்பெயர்வு. இப்புலப்பெயர்வு போகும் தூரத்தையும், சேரும் இடத்தையும் தீர்மானிக்க கால அவகாசத்தை இவர்களுக்குத் தருகிறது.\nகோபல்ல கிராம மாந்தர்களின் நெருக்கடி :\nநவீன யுகத்தில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக இடம்பெயர்வதற்கு, பிறந்த மண்ணிலிருந்து வேருடன் பிடுங்கப்படுவதற்கு வேறு மாதிரியான நெருக்கடிகள், நிர்ப்பந்தங்கள் இருக்கின்றன. இதுதான் நாம் பிறந்த மண், இப்படித்தான் என் வாழ்க்கை, இங்குதான் என் கட்டை வேக வேண்டும் எனத் தீர்மான மாக ஓரிடத்தில் வாழ்க்கையை நடத்துகிற ஒரு சிலரின் வாழ்க்கையில் காட்டாறுபோல சம்பவங்கள் திடீர்ப்பெருக்கெடுத்து இவர்கள் திசையில் பாய தட்டுமுட்டு சாமான்களுடனும், குஞ்சு குளுவான்களுடனும் தம்மையும் பெண்டு பிள்ளைகளையும் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு, விதியை நொந்து, திக்கு திசையின்றி, மயக்கமானதொரு வெளியை நோக்கி ஒரு நாள் ஒரு கணம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வரும் மரணத்தைப் போல புலம்பெயரும் மனிதனின் பயணம் தொடங்குகிறது. இடையில் எதுவும் நிகழலாம், எங்கேயும் நிகழலாம் என்ற கையறு நிலையில் வேதனை, விரக்தி, சோர்வு, கொசுறாக சிறிது நம்பிக்கை என்ற பிரித்துணர முடியாத சகதியில் காலூன்றி, வாழ்க்கை முழுவதும் தவிக்கச் சபிக்கபட்ட மக்கள். இந்த இரண்டாம் வகைப் புலம்பெயர்தலும் அதற்கான நிர்ப்பந்தமும் ‘கொடிது கொடிது’ வகையறா.\nவடக்கே தெலுங்கு தேசத்தில் அமைதியாகவும் செல்வாக்குடனும் வாழ்க்கையை நடத்திய மக்களின் வாழ்வில் சூராவளிபோல வீசிய நெருக்கடி, கள்ளம் கபடமற்ற ” கம்மவர், ரெட்டியார் , கம்பளத்தார், செட்டியார், பிராமணர் , செட்டியார், பிராமணர், பொற்கொல்லர், சக்கிலியர்….இப்படி எத்தனையோ மக்களை ” (பக்கம் 36, கோபல்ல கிராமம்) வேருடன் பெயர்த்து தெற்கே வீசிவிடுகிறது. « இவர்கள் இங்கு புறப்பட்டு வந்ததற்கும் காரணங்கள் எத்தனையோ. தெலுங்கு அரசர்கள் இங்கே ஆட்சி செலுத்தியதையொட்டி வந்தவர்கள். முஸ்லீம் ரஜாக்களுக்கு பயந்துகொண்டு வந்தவர்கள் » என கோபல்ல கிராமத்திற்கு ஆசிரியர் கோடிட்டுக்காட்டுவது இரண்டாவது காரணம்.\n« கும்பினியான் எந்த இடத்திலும் நம்முடையப் பெண்டுகளைத் தூக்கிக்கொண்டு போனதாகவோ , பிடித்து பலாத்காரமாகக் கற்பழித்ததாகவோ அவர்களுக்குச் செய்திகள் இல்லை. இந்த ஒரு காரனத்துக்காகவே அவர்களுக்குக் கும்பினியான் உயர்ந்து தோன்றினான் » (பக்கம் 135, கோபல்ல கிராமம்) என்கிற ஒப்பீடு புலப்பெயர்ந்த மக்களின் ஆறாமனப் புண்ணிற்குப் பூசும் களிம்பு.\nகோபல்ல கிராமம் பிறந்த காரணத்தை சென்னாதேவி என்ற பெயரும் பெயருக்குடையவளும் தருகிறார்கள். நாம் பார்த்திராத அந்த புவியுலக அப்ஸ்ரஸை கி.ரா எனும் விஸ்வ கர்மா வார்த்தைகளால் பிசைந்து கண்முன்னே நிறுத்துகிறார் :\n« சென்னா தேவி இருக்குமிடத்தில் அவளுக்கு அருகே அவளைச் சுற்றி ஒரு பிரகாசம் குடிகொண்டிருக்கும், அவள் நிறை பௌர்ணமி அன்று பிறந்த தினாலோ என்னமோ அப்படியொரு சோபை அவளுடைய முகத்தில் »\n« அவளுடைய குரல்தான் என்ன இனிமை என்கிறாய் அவள் பாட ஆரம்பித்தால் இந்தப் பிரபஞ்சமே ஒலியடங்கி மௌனமாகிவிடும். காற்று அசைவதை நிறுத்திவிடும். கொடிகள் ஆடாமல் நிற்கும். பூமியில் நம்முடைய பாரம் லேசாகி அப்படியே கொஞ்சமாக மேலே கிளம்பி காற்றில் மிதப்பது போல் ஆகிவிடும். பெருங்குளத்தின் நிறை தண்ணீரைப்போல ஆனந்தம் தாங்காமல் தத்தளிக்கும் நம்மனசு »\n«அவள் அபூர்வமாகத்தான் வாய்விட்டுச் சிரிப்பாள். இன்னொருதரம் அப்படி சிரிக்கமாட்டாளா என்று இருக்கும். அவளுடைய சிரிப்பில்தான் எத்தனைவிதம் \nகண்களால் மட்டும் சிரித்துக் காட்டுவது. கண்கள் சிரிப்பதற்கு புருவங்கள் அப்படி ஒத்துழைக்கும் \nகடைகண்ணால் சிரிப்பது. முகத்தில் எந்தவித சலனமும் இல்லாமல் நேர்பார்வையில் சிரிப்பது. தரையைப் பார்த்து சிரிப்பது. (அவளுடைய சிரிப்பிலேயே இதுதான் அழகு) கண்களைச் சுழற்றி – பறவையாடவிட்டு- ஒரு சிரிப்புக் காட்டுவாள் ( அப்போது கண்கள் ஜொலிக்கும்) சிலசமயம் சற்றே மூக்கைமட்டும் விரித்து மூக்கிலும் சிரிப்பை வரவழைப்பாள் \nஉதடுகள் புன்னகைக்கும்போது வாயின் அழகு பல மடங்கு அதிகமாகிவிடும் சிரிப்பை அடக்க உதடுகளை நமட்டும்போதுஅவைகள் இளஞ்சிவப்பின் எல்லையைத்தாண்டி குருவி இரத்தம் போல செஞ்சிவப்பாகிவிடும்.\nஅவளுடைய மூக்கில் தொங்கும் புல்லாக்கின் கீழ் ஒரு முத்து தொங்கும். பற்கள் மின்ன அவள் சிரிக்கும் போதெல்லாம் அந்த முத்துக்கும் பற்களுக்கும் போட்டிதான் புல்லாக்கில் அப்படியொரு முத்தைக் கோத்து, பற்களுக்கு நேராய் தொங்கவிடணும் என்று ஓர் ஆசாரிக்குத் தோணியிருக்கே. அது எப்பேர்பட்ட ரசனை புல்லாக்கில் அப்படியொரு முத்தைக் கோத்து, பற்களுக்கு நேராய் தொங்கவிடணும் என்று ஓர் ஆசாரிக்குத் தோணியிருக்கே. அது எப்பேர்பட்ட ரசனை (பக்கம் 31,32 கோபல்ல கிராமம்) »\nஆசாரியின் ரசனையைபற்றி கி.ரா சிலாகிப்பதிருக்கட்டும், நமக்கு கிரா.வின் ரசனைதான் இங்கு முக்கியம். இப்பகுதியை வாசித்தபின் நமக்கே சென்னாதேவி மேல் ஓர் ‘இது’ வந்துவிடுகிற நிலையில் துலுக்க ராஜாவைக்குற்றம் சொல்ல ஒன்றுமில்லை. கேள்வி ஞானத்தினாலேயே பெண்ணை அடைய நினைக்கிறான். துலுக்க ராஜாவின் ஆட்களில் ஒருவன் பெண்ணை உள்ளது உள்ளபடியே வர்ணிக்கப்போதுமான சொல்ல்லாற்றலைப் பெற்றிருக்கவேண்டும் அல்லது ‘ கோபல்ல கிரமத்தின்’ பிரதியில் ஒன்றை கொண்டுபோய் கொடுத்திருக்கவேண்டும். (பெண்களை வர்ணிக்கவே அவரிடம் பாடம் எடுத்துக்கொள்ள ஆசை, கதை எழுதத்தான் நண்பர்கள் தப்பாக எடுத்துக்கொள்ள கூடாது)\nசென்னாதேவியின் முடிவு மட்டுமல்ல அவளைச் சேர்ந்தவர்களின் முடிவுங்கூட மாணிக்கமாலை வடிவத்தில் வந்தது. பெண்ணுக்கு மாணிக்க மாலை செய்து போட்டுப்பார்க்க நினைத்த பெற்றோர்கள் வீட்டிலுள்ள கெம்புக் கற்களை விலைபேச ரத்தின வியாபாரிகளை அழைக்கிறார்கள். வந்தவர்கள் ரத்தினவியாபாரிகள் அல்ல துலுக்க ராஜாவின் ஆட்கள். பெண்ணின் அழகைத் தங்கள் ஆட்கள் மூலமாக அறிந்த ராஜா அவளை அடைய முயன்றதில் ஆச்சரியமில்லை. அவனிடமிருந்து தப்பிக்க அதிலும் வெட்டிய பசுமாட்டின் தலை சமையலுக்கென காத்திருக்க, அலறி அடித்துக்கொண்டு சொந்த மண்ணிலிருந்து புறப்படவேண்டியிருக்கிறது. பயணம் அவ்வளவு எளிதானதல்ல. ஈழத்தமிழர்களின் புலம்பெயர்வு அனுபவத்தை, நல்லதங்காள் கதையைப் போல நச்சென்று சுருக்கி கிரா :\n« நடந்து நடந்து கால்கள் வீங்கி பொத்து வெடித்து வடிந்து புண்களால் அவதிப்பட்டோம். எங்களோடு வந்த இரண்டு குழந்தைகளும் மூணு வயசாளிகளும் நோய்ப்பட்டு தவறிப்போய்விட்டார்கள். அவர்கள் இறந்துபோன துக்கம், மேலும் பலர் நோய் அடைந்த கஷ்டம்….\nஅனுப���ித்திராதப் பட்டினி, காலம் தாழ்ந்து கிடைக்கும் அன்னம், உடம்பு அசதி, மனத்தின் சோர்வு , கூட வருவோரிடம் காரணமற்ற மனக்கசப்பு, மௌனம், குறைகூறல் இப்படியெல்லாம் துன்பப்பட்டோம் . » (பக்கம் 59, கோபல்ல கிராமம்), என்கிறார்.\nகல்விக்காகவும், பொருளுக்காகவும், ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு, மற்றொரு மாநிலத்திற்கு, மற்றொரு நாட்டிற்கு, மற்றொரு கண்டத்திற்கு விரும்பியே அதாவது போகின்ற இடம் எதுவென்று அறிந்தே புலம்பெயர்கிறவர்கள் ஒருவகை. மொழி, இனம், மதத்தின் அடிப்படையில்; சொந்த மண்ணில் உரிமைகள் மறுக்கப்பட; இன்னதிசை, இன்ன நாடு, இன்னகண்டம் என்று அறியாமல் புலம்பெயர்கிறவர்கள் , இரண்டாவது வகை. கோபல்ல கிராமத்தின் பூர்வீக க் குடியினர் இரண்டாவது வகையினர். எந்த சென்னாதேவிக்காக புலம்பெயர்ந்தார்களோ, அந்தச் சென்னாதேவியை வழியிலேயே இழக்கிறார்கள். புலம் பெயர்தல் இழப்புகளின் கோர்ப்பு\nபுலம்பெயர்தலின் வலியும் வாழ்வும் :\nஇக்கட்டுரையின் முற்பகுதியில் இருவகை புலப்பெயர்வைக் குறிப்பிட்டிருந்தேன். பழமரத்தைத் தேடும் பட்சிகளுக்கு பிரச்சினையில்லை, குறிக்கோளில் தெளிவிருப்பதால் அதற்குரிய மரங்களை அடைவதில் அலைச்சல் சில வேளைகளில் கூடுதலாக இருப்பினும், பயனடைவது உறுதி. இளைப்பார மரம் கிடைத்தால்போதும், பசியாற கனிகள் வேண்டுமென்பது அடுத்தக்கட்டம் என பறந்தலையும் பட்சிகளின் அனுபவம் சிக்கல்கள் நிறைந்தவை.\n« நாங்கள் இதுவரை பார்த்திராத மரங்கள், செடிகொடிகளையெல்லாம் பார்த்தோம். எத்தனை மாதிரியான அதிசயப்பூக்கள், வாசனைகள் மனிதர்களின் ஜாடைகூட மண்ணுக்கு மண் வித்தியாசப்படும் போலிருக்கிறது. » ( பக்கம் 59 கோபல்ல கிராமம் )\nபுதிய பூமி, புதிய மனிதர்கள், புதிய இயற்கை என அதிசயித்த மறுகணம் புதியச் சூழலோடு தம்மைப் பொருத்திக்கொள்ள ஆவன செய்யவேண்டும். மலேசியநாட்டிற்குச் சென்ற தமிழர்கள், மொரீஷியஸ் தீவுக்குச் சென்ற தமிழர்கள் என்ன செய்தார்களோ அதைப்போலவே சென்ற இடங்களில் தங்கள் கடந்த கால வாழ்வை எண்ணி கலங்கிடாமல், அரவணைத்த பூமியைத் திருத்துகிறார்கள், உழுகிறார்கள், கிணறுவெட்டுகிறார்கள், வெள்ளாமை செய்து ஓய்ந்த நேரங்களில் பிறந்த மண்ணை நினைத்து அழவும் செய்கிறார்கள்.\n« மழைக்காலங்களில் கொஞ்சம் நிலங்க்களை ஆக்கித் திருத்தலாம் என்றால் அது அவ்வளவு லேசில் முடியாது போலிருந்த து. அவர்கள் சோர்ந்துபோனார்கள் . கள்ளிச்செடிகளை தரையோடு தோண்டி வேரோடும் வேரடி மண்ணோடும் பெயர்த்தெரிய வேண்டியிருந்தது. தோண்டும்போது பெயறும் பாறைக்கற்களை அப்புறப்படுத்த வேண்டியிருந்தது . பெரிய்ய கற்கள் பெயர்ந்த இடங்களில் ஏற்பட்ட பள்ளங்களை சமப்படுத்த வேண்டும். »(பக்கம் 78 கோபல்ல கிராமம்)\n« சிற்றெறும்புகளைப் போல் சுறுசுறுப்பாக வேலையில் இறங்கினார்கள்….அவர்கள் முதலில் நினைத்ததுபோல் அவ்வளவு சுலபமாகவும், அவ்வளவு சீக்கிரமாகவும் அந்தப்பரப்பு பூராவையும் நிலமாக்கிட முடியவில்லை. பூமியிலுள்ள கற்பாறைகள் இவைதவிர மண்ணுக்குக் கீழே எரியமுடியாமக்ல் நின்றுபோன மரங்களின் கனமான வேர்கள் இவைகளெல்லாம் அவர்களுடைய வேலைகளுக்குத் தடங்கலாக இருந்தது. பரப்பு அவ்வளவு நல்ல நிலங்களாய் ஆகப் பல வருடங்கள் பிடித்தன. » (பக்கம் 88 கோபல்ல கிராமம்)\nபுலம் பெயருதல் என்பது புதிய பூமிக்கு வாழ்க்கைப்படல். பெண்ணாய் பிறந்தவளுக்குப் பிறந்தவீடு முக்கியமல்ல புகுந்தவீடுதான் முக்கியம் என்பார்கள். புலம்பெயர்ந்தவர்களுக்கும் சொல்லப் படுவது அதுதான். நாள்முழுக்க புகுந்த வீட்டிற்கு உழைத்து அந்தி சாய்ந்ததும் பிறந்த வீட்டின் நினைப்பில் வாடுகிற பெண்ணின் கதைதான் புலம்பெயர்ந்தவர் வாழ்வு. பெற்றோரைப் பிரிவது, நண்பர்களைப் பிரிவது காதலன் அல்லது காதலியைப் பிரிவது, அனைத்துமே வலிகளை விதைக்கக்கூடியவைதான். தவிர இப்பிரிவுகளிகளில், சம்பந்தப்பட்ட இருதரப்பினருமே கர்த்தாக்களாகவும் கருவிகளாகவும் இருக்கமுடியும். காலம் கனிந்தால், இருதரப்பினரில் ஒருவர் எதிர்திசைநோக்கி இயங்கவும், பின்னர் இணையவும் சாத்தியத்தினை அளிக்கவல்ல, மனித உயிர்களுக்கு இடையேயான பிரிவுகள் அவை. ஆட்டை வளர்த்தேன், கோழியை வளர்த்தேன், என ஐந்தறிவு விலங்கிடம் செலுத்தும் அன்பிற்கு நேரும் இழப்பினைக்கூட காலம் நேர்செய்துவிடும். ஆனால் மண்ணைப் பிரிவதென்பது, உயிர் மெய்யைப் பிரிவதற்கு சமம். மெய்யைத் திரும்பவும் பெறுவதற்கான முயற்சியில் உயிர்தான் இறங்கவேண்டும்.\nகறந்த பால் முலைக்குத் திரும்புமா திரும்பவேண்டுமே என்பதுதான் நமது கனவு. பொழுதுசாய்ந்தால், சொந்தகூட்டுக்குத் திரும்பலாமென்கிற உடனடி நம்பிக்கைக்கானது அல்ல புலம் பெயர்���ல், என்றேனும் ஒரு நாள் திரும்பலாமென்கிற தொலைதூர நம்பிக்கைக்கானது. பூமி உருண்டை என்பது உண்மையென்றால் புறப்பட்ட இடத்திற்குப் போய்த்தானே சேரவேண்டும். அந்த நம்பிக்கையில் பூத்த கனவினை நுகர்ந்தவாறே, புலம்பெயர்ந்தவன், நினைவுப்பொதிகளை சுமந்தபடி தனக்கென விதிக்கப்பட்ட வாழ்க்கைத் தடத்தில் நடக்கவேண்டியிருக்கிறது., வேதனைகளும் வலிகளும் அதிகம், இறக்கிவைக்க சுமைதாங்கிகளுக்குத்தான் பஞ்சம். எந்த மண்ணில் வாழ்ந்தாலும் சொந்த மண்ணே புலம் பெயர்ந்தவனின் முதல்வீடு-தாய்வீடு: கண் திறந்தபோது காத்திருந்த வீடு. தாலாட்டு கேட்டு உறங்கிய வீடு. உதிர உறவுகள் உலவிய வீடு. வளையும் மெட்டியும் வாய்திறந்து பேசிய வீடு. காதல் மனையாள் நாவின் துணையின்றி பார்வையும் பாங்குமாய் குசலம் விசாரித்த வீடு, வெட்கச் செம்மையும், சிறுபதட்டமும் கொண்டு அவள் சிணுங்கிய வீடு, தம்மக்கள் சிறுகை அளாவிய கூழ்கண்ட வீடு. தன் ஆயுளில் குறைந்தது, கால்நூற்றாண்டை கண்ட ஆரம்பகால வீட்டை மறக்க அவனென்ன உணர்வற்ற உயிரா \n« இந்த நீண்ட வேடுவ வாழ்க்கையில் அனைவருமே சந்தோஷம்கொண்டு திருப்தி அடைந்தார்கள் என்று சொல்ல முடியாது ஒரு சிலர் தங்கள் பிறந்த மண்ணை நினைத்து நினைத்து ஏங்க ஆரம்பித்தார்கள். அப்படி ஏக்கம் கொண்டு வாடியவர்களில் முக்கியமாகப் போத்தணாவைசொல்லலாம். திடீரென்று குழந்தைபோல அழுவார். »( பக்கம் 83 கோ.கி) எனப் புலம்பெயர்ந்தவனின் துயர வாழ்க்கையை உரைக்கப் போத்தண்ணாவை முன் நிறுத்துகிறார் கிரா. எனினும் அவரே பின்னர், «எங்கேயோ ஒரு தேசத்தில் பிறந்து ஒரு தேசத்தில் வந்து வாழவேண்டியிருக்கிறதே என்று நீங்க நினைச்சி மனம் கலங்கவேண்டாம் எல்லாம் பூமித்தாயினுடைய ஒரே இடம்தான் »(பக்கம் 75 கோ.கி) . எனக்கூறி சமாதானப்படுத்துகிறார். என்ன செய்வது வாழ்க்கைப் பிணிகளுக்குப் பலநேரங்களில் அருமருந்தாக இருப்பது இந்தச் சமாதனம் தான்.\nபுலம்பெயர்வதற்குரியக் காரணம் எதுவாக இருப்பினும், புலம் பெயர் மக்கள் நன்றிக் கடனாக, பெறும் வாழ்க்கைக்கு நன்றிக்கடனாக பிறந்த மண்ணின் கலையையும் பண்பாட்டையும் புதியபூமியில் விதைக்கிறார்கள்; உழைப்பையும், ஞானத்தையும் பகிர்ந்துகொள்கிறார்கள். இவர்களால் அடைக்கலம் தரும் நாடுகள் அடையும் பலன்களும் கொஞ்ச நஞ்சமல்ல. உதாரணத்திற்குப் பிரான்சு நாட்டிற்கு, பிரெஞ்சு மொழிக்குப் பெருமைசேர்த்த அந்நியர்கள் அனேகர். அந்த வரிசையில் தமிழ்நாடும் தமிழ்மொழியும் இந்தக் கரிசல்காட்டுக் கதைசொல்லிக்கு ஏராளமாகக் கடன்பட்டிருக்கிறது. புலம் பெயர்ந்தவர் வாழ்க்கையை வேடுவ வாழ்க்கையெனச் சொல்லக்கூடிய ஞானம் வேறு எவருக்கு உண்டு.\nபடித்ததும் சுவைத்ததும் – 10: இராஜேந்திர சோழனின் யுத்த களம்\nபடித்ததும் சுவைத்ததும் -9: கோபல்ல கிராமம் -கி.ராஜநாராயணன்: புலம் பெயர்தலின் வலியும் வாழ்வும்\nபடித்ததும் சுவைத்ததும்- 8: பாவண்ணன் ஓர் எழுத்துப்போராளி\nபெருவெளி எழுத்து:குற்றம் நீதிபற்றிய விசாரணைகள்:காஃப்காவின் நாய்க்குட்டி – அ.ராமசாமி\nபடித்ததும் சுவைத்ததும் – 7: கதைமனிதர்கள் (‘அக்கா’) – கா.பஞ்சாங்கம்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2019-07-22T06:32:00Z", "digest": "sha1:K4QAL57QCQPJE3ONNZUVLLZ5NFCUZJWC", "length": 137099, "nlines": 803, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "பொருளாதாரம் | Snap Judgment | பக்கம் 2", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on ஜூலை 20, 2010 | 4 பின்னூட்டங்கள்\n3. jeyamohan.in » Blog Archive » சாதியை வைத்துக்கொண்டு என்ன செய்வது\n4. திணை இசை சமிக்ஞை: நவீன சமூகமும் இரட்டைநிலையும் – தமிழவன்\nதாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தருவதற்கு\nமக்கள் தொகை கணக்கெடுப்பில் வாக்கு வங்கி எவ்வளவு பேர் என்று தெரிந்து கொள்வதற்கு\nசம்பளம், வேலை போன்ற குறியீடுகளைக் கொண்டு முன்னேறிய வர்க்கங்களை அடையாளம் காட்டுவதற்கு\nதொன்றுதொட்டு வரும் இனக் குறியீடுகளையும், குலவழக்கங்களையும் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதற்கு\nமுன்னேறிய நாடான அமெரிக்காவிலேயே வெள்ளை நிறத்தல்லாதவர் மீதம் அண்டை நாட்டில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்தோரும் ஒடுக்கப்படும் நிலை; இங்கே இப்ப என்ன அவசரம்\nவத்தக்குழம்பு, குழிப்பணியாரம் என்று உணவு ஸ்பெஷாலிடிகளுக்கு சரவண பவன்கள் மட்டும் என்று மாறாதிருப்பதற்கு\nஐஐடி, என்.ஆர்.ஐ., ஆட்டோ ஓட்டுநர் என்று பிரிவுகள் மாறலாம்; சகோதரப் பற்று சாகாது\nசாதியை எல்லாம் எப்பொழுதும் ஒழிக்க முடியாது என்று சொல்வதற்கு\nசமூகம் என்றால் கலாச்சாரம் என்று அர்த்தப்பட வேண்டும் என்பதால்\nஇன்றைய நாகரிக உலகு பொருளுடையார், இல்லார் என இரண்டே பிரிவினர் கொண்டதால்\nபார்ப்பான், பள்ளன், கள்ளன், செட்டி என்று எல்லாமே வசைச் சொல்லாகிப் போனதால்\nமண்டல் போல் அரசியல் கலவரம் ரசிக்காததால்\nலாலு, மாயாவதி, முலாயம் என விகித்தாசார லஞ்ச ஒதுக்கீடு மேல் கொண்ட வெறுப்பினால்\nஅப்படியே விளிம்பு வர்ணம் பார்த்து கட்சி அமைக்கும் பாட்டாளி மக்கள் கட்சி முதல் விடுதலை சிறுத்தைகள் வரை அனைவரும் இந்துத்துவா முதல் தீவிரவாதம் வரை அனைத்து ஒதுக்கப்பட வேண்டியோருக்கும் ஆதரவு நல்குவதால்\nக்ளாசிஃபைட் விளம்பரங்களில் கோத்திரம் பார்க்காததால் கொலை செய்யும் மணமுடிக்கும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வேண்டுவதால்\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இனம், ஒடுக்கப்பட்டோர், ஒதுக்கீடு, கணிப்பு, சாதி, செட்டியார், சென்ஸஸ், செல்வாக்கு, ஜாதி, தரம், தலித், தாழ்த்தப்பட்டோர், தேவர், நாடார், நிதி, பகுத்தறிவு, பாகுபாடு, பிராமணன், பிரிவினை, பிற்படுத்தப்ட்டோர், பொருளாதாரம், மதம், முன்னேறியவர், வர்க்கம், வர்ணம், வாக்கு, வாழ்க்கை, வோட்டு, Caste, Politics, Votes\nரெண்டு மாசம் இருக்கும் போல் தோன்றியது. ஆனால், ஒரு மாசம் மட்டுமே ஆகியிருக்கிறது. தமிழ்மணம் பக்கம் சென்று ரெண்டு மாசம் இருக்கும் போல் தோன்றியது.\nநித்தியானந்தாவிற்கு டாப் 10 போட கொள்ளை ஆசை. நேரம் அமையவில்லை. இப்பொழுதும் போடலாம். அட்லீஸ்ட் ட்விட்டரில் கிடைத்த சம்பாஷணைகளில் கவர்ந்ததைத் தொகுக்கலாம்.\nரோமன் கத்தோலிக்க மதகுருமாரால் மேற்கொள்ளப்பட்ட சிறார் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு வணக்கத்துக்குரிய பிதா, பாப்பரசர் பெனடிக்ட்டும் உறுதுணை நின்றிருக்கிறார். திருச்சபையின் திரைமறை திருப்பலி களப்பணி.\nஅரசியல்வாதிக்கு அடுத்த தேர்தலில் நிற்க வேண்டாம் என்றால் துணிச்சல் வரும். ஒபாமா போன்றவருக்கு அதுவே அபயம் என்றால் ஜிம் பன்னிங் (Jim Bunning) போன்ற சிலருக்கு அசட்டுத் துணிச்சல். மறுமுறை வாக்கு கோரினால் நிச்சயம் தோல்வி என்பதால் அதீத நிலைப்பாடா அல்லது டெமொக்ரடிக் ஆளுங்கட்சியே காசு கொடுத்து கூவச் சொல்லியதா\nகிறித்துவிற்கு முன் பிறந்த போப்பை விமர்சிக்கும் இந்தப் பதிவில் 1907ல் இயற்றப்பட்டது நீங்குவது பாராட்டுவதுதானே பொருத்தம்\nஇல்ல��… தேர்தல் நிதிக்கு தரப்படும் பணம் எப்படி வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும், கொடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\nஒபாமாவிற்கும் ஹில்லரிக்கும் இதனால் பெரும்பாதிப்பு இருக்காது. ஆனால், அமெரிக்காவில் பென்ச் நீதிபதிகளுக்கும் தேர்தல் உண்டு. அவர்கள் உள்ளூர் வழக்கொன்றில், நிறுவனத்திற்கு எதிராக தீர்ப்பளித்திருப்பார். அவர், மறுபடி வாக்காளரை சந்திக்கும்போது, அதே நிறுவனம் அசுர பலத்துடன் மீடியாவில் எதிர்மறை விளம்பரத்தை சுழலடிக்கும். போட்டி வேட்பாளருக்கு பற்றுடன் வரவு வைக்கும்.\nஇதே போல் மாநில சட்டமன்றத்திலும், பெருவணிகர்களைப் பகைத்துக் கொள்ளும் சட்ட மசோதாக்களை ஆதரிக்க அரசியல்வாதிகள் அஞ்சும் சூழல் தோன்றும். இன்று வணிக ஸ்தாபனத்திற்குப் பிடிக்காத சட்ட வரைவை நிறைவேற்றினால், நாளைய பொழுதில் பில்லியன் டாலர் கணக்கில் தீர்த்துக் கட்டப்படுவோம் என்பது அவருடைய லிபிதம்.\nஒவ்வொரு அரசியல்வாதியாக, ஒவ்வொரு நீதிபதியாக, ஒவ்வொரு தேர்தலாக இந்த மாதிரி செலவழிக்க வேண்டாம். வணிக நிறுவனத்தின் பலம் என்பது அல் க்வெய்தாவின் ஆள்சேர்ப்பு மாதிரி. எங்கேயாவது ஒரு வெடிகுண்டு போதும். பூரா பாகிஸ்தானும் தீவிரவாதிகளின் தேசம் மாதிரி தோன்றும். அதே போல், எங்காவது ஒரு சாம்பிள் போதும். ‘அவனுக்கு நேர்ந்த கதி, உனக்கும் ஆவணுமா’ என்றே மிரட்டி, அனைவரையும் வழிக்குக் கொணரலாம்.\nதொடர்புள்ள இடுகை: ஒரு பில்லியனைத் தாண்டிய 2008 தேர்தல் வசூல்\nதுவக்கத்தில் எதற்கு தமிழ்மணம் பேச்சு அன்றாடம் வராவிட்டால், கவர்ந்திழுக்கிற மாதிரி தமிழ்மணத்தில் எதுவுமேயில்லை. திடீரென்று வந்து விழுபவருக்கு சென்னைக்குப் போன அமெரிக்கன், சேனல்களைத் தாண்டிய கதையாக, டிவியை அணைக்கவைக்கிறது. ‘சூப்பர் சிங்கர்’ எங்கே, துணையெழுத்தோடு ‘ராமாயணம்’ அங்கே என்று காட்ட வேண்டாமோ\nகுறிச்சொல்லிடப்பட்டது Ads, Advt, America, அமெரிக்கா, அரசியல், கட்சி, குடியரசு, சட்டம், சுதந்திரா, ஜனநாயகம், தேர்தல், நிதி, நீதிபதி, பாப்பரசர், பெனடிக்ட், பொருளாதாரம், போப், மதம், வத்திகான், வாடிகன், வார்த்தை, விளம்பரம், வேடிகன், வேலை, bills, Christ, Congress, Corporations, corps, Democrats, Dems, Funds, GOP, Govt, Jesus, Judges, Justice, Obama, Politics, Pope, Republicans, SC, Senate, Supreme Court, US, USA, Vatican\nPosted on ஜனவரி 4, 2010 | 2 பின்னூட்டங்கள்\nகடந்த பத்தாண்டுகள் எப்படி இருந்தது\nஇன்டர்வ்யூக்களில் கேள்வி கேட்கத் தெரியாதவரிடம் மாட்டிக் கொண்டால் ‘Where do you see yourself 5 years from now’னு பட்டவர்த்தனமாய்க் கேட்பார். ரொம்பவே லட்சியவாதியாக பொய் சொல்லாமல், அதே சமயம் உண்மை விளம்பியாக ‘உங்க சீட்டுதான் மேடம்’ என்று உளறாமல் அரை விண்டோவில் ட்விட்டர் பக்கம் திறந்து படிக்கும் சர்க்கஸ் சாகசமாய் பதில் சொல்லவேண்டும்.\nசொல்லியிருப்பீர்கள். அப்பொழுது சொல்ல நினைத்த இடத்தை இப்பொழுது நீங்கள் பிடித்தாகி விட்டதா\n2000த்தில் எங்கே மட்டிக் கொண்டிருந்தேனோ, 10லும் அதே கதவிடுக்கில் சிக்கிய நிலை. ‘வேலயில்லாதவன்தான்; வேல தெரிஞ்சவன்தான்’ என்பதாக ரஜினி பாடிய அளவு மோசமில்லை. டாக்டர் பட்டம் பெறுவதற்காக ‘எட்டாண்டுகளுக்குப் பிறகு இரண்டாண்டுகள் சரியும் பொருளாதாரம்’ தலைப்பை தேர்ந்தெடுத்து விளக்கும் சூட்சுமம் அறிந்திருந்தும், பட்டமும் பெறாமல், தெரிந்த சூத்திரத்தை வருமுன் காப்போனாக விலக்கவும் அறியாத நிலை.\nக்ளின்டன் ஆட்சியின் கடைசி ஆண்டில் துவங்கிய சரிவு, ஆல் கோருக்கு ஆப்படித்து, ஆப்கானிஸ்தானில் ஆப்படித் துவங்கியபின் நிமிர்ந்தது. புஷ் இறுதியாண்டில் அடுத்த கட்ட பொருளாதார பொலபொல; ஒபாமாவும் இரானிலோ யேமனிலோ போர் தொடுக்காமல் நிற்காது போலிருக்கிறது.\nஇதற்கு இந்தியா நேர்மார். ஆட்சி கைமாறினாலும் நடுத்தர மக்களின் வளர்ச்சியில் தொய்வில்லை. குட்டி கார், பெரிய டிவி, அடுக்கு மாடியில் ஒரு வீடு, ஆளுக்கொரு செல்போன். சாய்நாத் போல் வறியோர் – வட்டிகொண்டோர் இடையே உள்ள ஏற்றத்தாழ்வை புள்ளிவிவரமாக்கா விட்டால், அபார பாய்ச்சல். மேல்தட்டு இமாலயத்தைத் தொட்டுப் பார்க்கிறது. மிடில் கிளாஸ் ஆனைமுடியைத் தாண்டிவிட்டது.\nகல்லூரி முடிந்தவுடன் தொடரும் பருவமும் இலக்கும் எளிமையானவை. கை நிறைய சம்பளம் கொடுக்கும் வேலை; வேளாவேளைக்கு வடித்துக் கொட்ட மனைவி; அவளின் என்டெர்டெயின்மென்டுக்கு குழந்தை; பெற்றோரை விட்டு போதிய தூரம்; கோல்ஃப் ஆடி தண்ணியடிக்கவோ, தண்ணியடித்து பௌலிங் போடவோ நான்கு நண்பர்கள்.\nஎளிமையான கனவு கண்டால், கனிவாக சித்திக்கும் பத்தாண்டுக் காலம். அதற்கு அடுத்த பத்தாண்டுகள்\nPeer pressureஐ வெளிக்காட்டாத ஆசாமியானால், ஐபிஓ பார்த்த கல்லூரித் தோழனையோ, சிக்யூஓ ஆகிவிட்ட நண்பனின் மனைவியையோ, இந்தியா திரும்பி ஆஃப்ஷோரிங்கை நிரூபித்த நபரையோ உதாரண புருஷராக நினைக்காமல், 9 டு 5 சாகரத்தில் சங்கமமே விருப்பமாக சொல்லிவிடுவார்.\nகொஞ்சம் ஹைப்பர் பேர்வழியானால், தலை 5 (இப்ப மீந்திருப்பது நான்கா/மூன்றா) கான்ட்ராக்ட் வேலையில் மூழ்கி பார்ட்னராகும் பாதை பக்கம் பேபி ஸ்டெப்ஸ் வைத்திருப்பார்.\nநிரந்தர வேலைக்காரரை மனைவி எனவும், குந்துரத்தரை வரைவின் மகளிர் எனவும் ஒப்புநோக்கலாம்.\nமனைவிக்கு விவாகரத்து தர ஜீவனாம்சம் அழவேண்டும். முழு நேர உழைப்பாளியை நீக்கினால் severance pay தரவேண்டும். சிஎன்என் தலைப்புச் செய்தி போல் நிமிடந்தோறும் மாறும் தொழில்நுட்பங்களை குந்துரத்தர் கரைத்துக் குடித்திருக்க வேண்டும். கீப் எனப்படுபவள் அதே போல் தன் தோற்றத்தை சிக்கென்று வைத்திருக்க வேண்டும்.\nஇன்ஷூரன்ஸ், பென்சன் மாதந்தோறும் பற்றுக் கணக்கு போல், மனைவியோடு இலவச இணைப்பாக மாமனார், மாமியார் தொகையறா செலவுகள் எக்கச்சக்கம். ரேட்டு நிறைய என்றாலும், குந்துரத்தரோடு ஒரு மணி நேரத்திற்கு ‘இத்தினி ரேட்டு’ என்று பேசிவிட்டால், முடிந்தது காரியம்.\nதாலி கட்டிய பத்தாண்டுகளுக்குப் பிறகு வாழ்க்கைப் பாதை எவ்விதம் அமைக்க விருப்பம்\n1. காலாகாலத்திற்கும் சம்பளம்; கவர்ன்மென்ட்டு உத்தியோகம் போல் வால் ஸ்ட்ரீட் இருக்கை.\n2. கான்ட்ராக்டர் -> கன்சல்டன்ட் -> பார்ட்னர் -> சொந்த நிறுவனம்\n3. புத்தம்புது ஐடியா + ஏமாந்த முதலீட்டாளர் = மாறிக் கொண்டேயிருக்கும் நிறுவன ஸ்தாபனர்\nஅமெரிக்கரை மேற்கண்ட மூன்று வட்டத்துள் சுருக்கினால், இந்தியரை எவ்விதம் அடக்கலாம்\nவளர்ச்சியை மட்டுமே கண்டிருக்கும் தலைமுறையை இப்படி பாகுபடுத்துவது இயலாது. கடந்த இருபதாண்டுகளாக பொருளாதாரத்தில் தேக்க நிலையைக் கண்டிராத சமூகம்.\nபொறியிழந்த விழியினாய் போ போ போ\nஅமெரிக்காவைப் போல் போரை நம்பி பிழைக்காத நிதிநிலை. ரஷியாவைப் போல் அரசாங்க செலவை மட்டுமே நம்பியிராத நிலை. எமிரேட்ஸைப் போல் எண்ணெயைத் தலைக்கோசரம் வைத்து உறங்காத வளம்.\nஇத்தகைய நாட்டின் இளைய தலைமுறையையும், கொஞ்சம் தலை நரைத்த தலைமுறையும் பொருளாதாரச் சரிவை எதிர்கொள்ளுமா அப்படி மாபெரும் வீழ்ச்சி வந்தால் எப்படி சமாளிக்கும்\nசத்யம் தந்த சாம்பிள் போல் தற்கொலையும், அமெரிக்க இந்தியர் சிலர் மேற்கொண்ட மரணங்களும் அன்றாட பெட்டிச் செய்திகளாகி விடும்.\nCall center ஆப்பிரிக்காவிற்கும் தென்கிழ���்காசியாவிற்கும் இடம்பெயர்ந்தால் transferable skill ஆக எதைக் கொண்ட ஜெனரேஷன் இந்தியாவில் இருக்கிறது\nலட்சக்கணக்கில் இளநிலைப் பொறியாளரை உருவாக்கிவிடும் பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும், பட்டதாரிகளை தொழில் முனைவோராகவும், சுயசிந்தனையாளர்களாகவும், வாக்குஜால வித்தர்களாகவும் மாற்றுவது எக்காலம்\nநகரத்தில் எல்லோரும் பேராசைக்காரர்; கிராமத்தோர் நிறைமனதுக்காரர்; போன்ற வார்ப்புரு தேய்ந்தாலும், பொன் செய்யும் மருந்து மனத்திற்கும் எதிர்நீச்சல் வெறிக்கும் பேலன்ஸ் கிடைப்பது எங்ஙனம்\nஅடுத்த தசாப்தத்திலும் பொங்கும் மங்களம் எங்கும் தங்க, காங்கிரஸ் + பாஜக அரசியல்வாதிகளிடம் திட்டம் இருக்க எல்லாம் வல்ல இறைவரை வேண்டுகிறேன்.\nகுறிச்சொல்லிடப்பட்டது 10, 2010, America, ஆண்டு, ஆருடம், இந்தியா, கணிப்பு, குறிக்கோள், தலைமுறை, நிதி, படிப்பு, பத்து, பாதை, பார்வை, பொருளாதாரம், லட்சியம், வாழ்க்கை, வேலை, Decade, Greetings, India, Jobs, New Year, Personal, Predictions, Ten, US, USA, Wishes, Wishlist, Y2K\nPosted on ஜனவரி 19, 2009 | 2 பின்னூட்டங்கள்\nபுத்தக ஆசிரியரின் வலையகம்: Rogue Economics\n‘வேர் இஸ் த பார்ட்டி’ போட்ட சுப்பிரமணிய சுவாமி, உள்ளூர் அமைச்சர் ப சிதம்பரம் போன்ற பல வல்லுநர்கள் படித்த ஹார்வார்ட் பல்கலையில் செய்த ஆராய்ச்சி இது:\nகுரங்குக்கு காசு கொடுப்பார். பணத்தை வைத்து என்ன வாங்கலாம் என்றும் கற்றுக் கொடுப்பார். முதலில் தனக்குத் தேவையான திராட்சை, தண்ணீர் என்று வாங்கிக் கொண்டது குரங்கு.\nகுரங்குகளிடம் பணம் புழங்க ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே பாலியல் இச்சைக்காகவும் பணம் கொடுக்க முயற்சித்தன.\nமனிதனின் முன் தோன்றலாகிய வானரம், உணவு, இருப்பிடம் என்பதை விட்டுவிட்டு செக்ஸ் நாட்டத்திற்கு செலவழிக்க சென்றதேன்\nநிதி வரும் முன்னே; தவறான எண்ணம் வரும் பின்னே என்பது புதுமொழியா\nசுதந்திரத்திற்கும் அடிமை பேரம் அதிகரிப்பதற்கும் என்ன சம்பந்தம்\nவிலைமாதர் சல்லிசாவதற்கும் கம்யூனிசம் வீழ்ந்ததற்கும் யாது தொடர்பு\nவட்டி விகிதம் குறைவதனால் மட்டுமே வீடு விலை ஏறியதா\nஅமெரிக்க கல்விமுறை: அறிமுகம் – பத்மா அர்விந்த்\nPosted on ஜனவரி 12, 2009 | 5 பின்னூட்டங்கள்\nபத்மா அர்விந்த் (மாற்று தேர்ந்தெடுப்புகள் | தமிழோவியம் தொடர்கள் | வலைப்பதிவு) கொடுக்கும் பருந்துப் பார்வை\nபொதுப்பள்ளிகள் இயங்கும் முறை குறித்து எழுத வேண்டும் என்று நீண்ட நாளாகவே ��ரு எண்ணம் உண்டு. ஜனவரி மாதம் மாற்றலாகி வந்தாலும், எந்த வித தடங்கலும் இன்றி இந்த ஊரில் வசிப்பவர் என்ற சான்றிதழ் மட்டும் இருந்தால், பள்ளியில் சேர்த்துக் கொள்வதோடு, பாடபுத்தகங்கள், இசை குழுவில் சேர்ந்தால், கருவி, பள்ளி செல்ல பேருந்து என அனைத்தும் வரிசைக்கிரமமாக நடக்கும்.\nஇத்தனை ஒழுங்கு இருந்தாலும், பள்ளிகள் நடக்கும் செயல்பாடு வெளியே பலருக்கும் தெரிவதில்லை. அமெரிக்காவில் எதையும் பொதுப்படையாக சொல்ல முடியாது. மாநிலங்கள் இடையே, மாவட்டங்கள் இடையே நகரசபைக்களுக்குள் என திட்டங்கள், சட்ட முறைகள், பள்ளிவிடுமுறைகள் என பலவும் வேறுபடும். இங்கே மாணவர்களுக்கு என்று சில உரிமைகள் உண்டு.\nநியுஜெர்சியில் பள்ளி ஆசிரியராக அரசாங்க அங்கீகாரம் உள்ள சான்றிதழ் வேண்டும்.அந்த சான்றிதழ் வருடா வருடம் நீட்டிக்க தேவையான CEs (continued education credit) வேண்டும்.\nஅதே போல பள்ளி தகுதிக்கான சான்றிதழ் பல காரணிகள் கொண்டு தீர்மானிக்கப்படும். உதாரணமாக பள்ளியின் தொழில் நுட்பம், ஒவ்வொரு மாணவனுக்கும் எத்தனை பொருள் செலவு செய்யப்படும், பாடம் தவிர்த்து மற்ற செயல்பாடுகள் (activities), எத்தனை சதவிகிதம் பல தரப்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள் (diversity) எத்தனை சதவிகிதம் மாணவர்கள் advanced placement இல் இருக்கிறார்கள், எத்தனை சதவிகிதம் ஒழுங்குமுறைக்காக பள்ளியைவிட்டு நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது போல பலவும் அடங்கும்.\nபள்ளிகள் நடக்க வருமானம் எங்கிருந்து வருகிறது\nமத்திய அரசிடம் இருந்து வரும் நிதி,\nபள்ளிகள் தரக்கூடிய (விற்க கூடிய bonds),\nபெற்றோர்கள் அமைப்பு திரட்டக்கூடிய நிதி,\nகடைகள் போன்ற சொத்து வரி (property tax),\nசில மாநிலங்களில் தனியாக கட்டும் school district tax போன்றவை\nமுக்கியமான வருமான தளங்கள் ஆகும்.\nகீழே உள்ள ஒரு மாதிரி திட்டத்தை கவனியுங்கள். சொத்துவரியில் பாதிக்கு மேல் பள்ளிக்காக ஒதுக்கப்படுகிறது.\nநீங்கள் வசிக்கும் பள்ளி, குறைந்த வருமானம் உள்ளவர்கள் வாழும் இடத்தில் இருந்தால், பள்ளிக்காக ஒதுக்கப்படும் நிதியும் குறைவு, அதற்கேற்ப அந்த பள்ளியில் மாணவர்களுக்கு கிடைக்கும் வசதிகள் தொழில் நுட்பங்கள் குறைவு.\n1.4 % விவசாய நில பாதுகாப்பு, வீடு வாங்கும் முன் நகரசமையால் அங்கே நடப்படும் மரங்கள், பூங்கா போன்றவை பராமரிக்க\nஇது ஒரு அடிப்படை பட்ஜெட். ஒவ்வொரு முனிசிபாலிட்டி���ும் தங்களின் கல்வி பட்ஜெட்டை சமர்ப்பிக்க, மேயர், நகரசபை உறுப்பினர்களால் ஒப்புக்கொள்ளப்படுகிறது. கூடுதல் நிதி தேவையானால், மாவட்டம், மாநிலத்திற்கு விண்ணப்பிக்கப்படுகிறது.\nஇங்கேயே நிரந்தரமாக தங்காதவர்கள், தாயகம் திரும்பி செல்கிறவர்கள் தங்களின் பள்ளி வரியை திரும்ப பெற்றுக்கொள்ள முடியும்.\nபட்ஜெட் குறைக்கப்படும் போது முதலில் விளையாட்டு அல்லது கல்வியல்லாத மற்ற செயல்பாடுகள் (Extra curricular) குறைக்கப்படும். இதற்கும் உறுப்பினர்கள் அங்கீகாரம் தேவை. யார்வேண்டுமானாலும் உறுப்பினராகலாம். அதே போல யார் வேண்டுமானாலும் பாடதிட்ட குழுவில் சேர்ந்து பரிந்துரைக்கலாம்.\nமாவட்ட இணைய தளத்தீற்கு சென்றால் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் இன பங்கீடு (racial distribution), ஆசிரியர்களின் கல்வி, எத்தனை மாணவர்களுக்கு எத்தனை கணினி, ஆய்வக வசதி, பள்ளியின் இணைய தொடர்பு போன்றவை, எத்தனை மாணவர்கள் ஒழுங்காக வந்தனர் போன்ற விவரங்கள் இருக்கும். ஒரு மாணவனுக்கு சராசரியாக எவ்வளவு செலவழிக்கப்படுகிறது போன்ற விவரமும் இருக்கும்.\nமாணவர்கள் பள்ளி விதிகளுக்கு உட்படாமல் இருந்தால் முதலில் எச்சரிக்கப்படுகிரார்கள். மூன்று எச்சரிக்கைகளுக்கு பிறகு detention க்கு அனுப்படுவார்கள். அதற்குள் பெற்றோருடன் பேசுவார்கள். மூன்று detention க்கு பிறகு தற்காலிகமாக நீக்கப்படுவார்கள். குறைகள் சரிசெய்யப்பட்டபின் சேர்த்து கொள்ளப்படுவார்கள்.\nசில பள்ளிகளில் மாணவிகளால் restraining order வாங்கப்பட்ட மாணவர்கள் சந்திக்காமல் இருக்க சிரமப்பட்டு வகுப்பு பீரியட்கள் கவனமாக திட்டமிடுவதும் உண்டு.\nமாணவர்கள் பேச கலந்தாலோசிக்க நம்பிக்கை உள்ள கவுன்சிலர் உண்டு. மனநல ஆலோசகர்கள் உண்டு.\nபெற்றோர்கள் விவகாரத்தால் தாயோடு அல்லது தந்தையோடு மட்டும் இருக்க நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்தால் பள்ளியிலும் மற்ற பெற்றோர் வந்து பார்க்காமல் இருக்க வேண்டிய கவனம் தரப்படும். இல்லை என்றால் சட்டப்படி அவர்கள் மீது வழக்கு பதிய முடியும்.\nஇதே போல சில மாணவர்கள் பாலியல் தொடர்பான நோயுற்றிருந்தால், இல்லை பாலுறவில் ஈடுபடுபவராக இருந்தால் அவரின் அனுமதி இல்லாமல் பெற்றோரிடம் சொல்ல முடியாது.\nஅதேபோல பல பள்ளிகள் zero tolerance விதியை செயல்படுத்துவதால் துப்பாக்கி, வன்முறை போன்ற சொற்றொடர்கள் பயன்படுத்தினாலும் வீட்���ுக்கு அனுப்ப முடியும். இது போன்ற பள்ளிகளின் கொள்கை நகரசபைக்கு நகரசபைக்கு இடையே கூட மாறுபடும்.\nஇந்த கொள்கைகள் தீர்மானிக்கப்படும் குழுவில் பெற்றோர்கள் செயல்பட அனுமதி உண்டு. இது மட்டும் அல்லாமல் பள்ளி பாடதிட்டங்கள் நிர்மாணிக்க கூட பெற்றோர்கள் பங்கு கொள்ளலாம்.\nநியுஜெர்சியில் மாவட்டம் வாரியாக சில உருப்பினர் உண்டு. இவர்கள் மாநில அரசுக்கும் county (மாவட்ட) அரசுக்கும் இடையே பாலமாக செயல்படுகிறார்கள். பள்ளி தலைமையாசிரியர் சூப்பிரெண்டன்ட்டிடம், அவர் மாவட்ட சேர்மன் (இங்கே freeholder) இடம் தங்கள் பணி குறித்து விவரம் அளிப்பார்கள். Freeholder தன் தலவரிடம் சொல்ல, அது மாதம் ஒருமுறை கூடும் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.\nஎடிசனில் ஒரு சர்தார் மாணவன் டர்பன் அணிந்ததால் ஹெல்மெட் போட முடியாமல், விளையாட்டு குழுவில் சேர்த்துக் கொள்ள மறுத்ததும், அந்த பெற்றோர்கள் நீதிமன்றம் போய் டர்பன் அணிந்ததால், ஹெல்மெட் அணிய தேவையில்லை என்றும் மாணவனை மீண்டும் சேர்த்து கொள்ளுமாறும் அனுமதி பெற்று வந்தனர். இந்த வழக்குகள் உடனுக்குடன் தீர்ப்பு அளிக்கப்படும்.\nஉடல்நல குறைபாடுள்ள குழந்தைகளுக்கான சிறப்பு திட்டமும் உண்டு. இதையெல்லாம் மீறி குறைபாடுகள் நடப்பதும் உண்டு. ஆனால் அது கட்டுரையில் சொல்லி இருப்பதை போல இல்லை.\nசில பள்ளிகளில் நிறைய சதவிகித மாணவர்கள் பொறுத்தே விடுமுறைகள் தீர்மானிக்கப்படும். இதே போல no child is left behind, free breakfast, health clinic பற்றி தனிதனியாகவே நிறைய எழுதலாம். குறைகள் இருப்பதும், மாநிலங்களுக்கு மாநிலம் கலவி முறை மாறுபடுதலும் உண்டு என்றாலும் விகடன் கட்டுரை போல மோசம் இல்லை.\nஅமெரிக்காவில் கல்வித்துறை எதிர்நோக்கும் சமகால சர்ச்சை குறித்த என்னுடைய பதிவு: ஆனந்த விகடனில் அவதூறு பிரச்சாரம்\nPosted in கருத்து, தகவல், தமிழ்ப்பதிவுகள், பணம், பொது\nகுறிச்சொல்லிடப்பட்டது Analysis, ஆசிரியர், கல்வி, நிதி, படிப்பு, பட்ஜெட், பள்ளி, பொக்கீடு, பொருளாதாரம், மாணவர், Budget, Education, NCLB, NJ, Policy, Schools, Students, Teachers, Vikadan\nஆனந்த விகடனில் அவதூறு பிரச்சாரம்\nPosted on ஜனவரி 8, 2009 | 26 பின்னூட்டங்கள்\nஆனந்த விகடனில் வெளியாகிய மருதனின் அமெரிக்கப் பள்ளிகள் காலி வாசிக்க கிடைத்தது.\nமுதலில் மருதன் பாணியில் rhetoric மட்டும்.\nகாட்ஃபாதர் நாயகன் ஆனது போல் சிலர், பல ஆங்கிலப் படத்தில் இருந்து சிற்சில இடங்களைத் தமிழுக்கு ஏற்றபடி மாற்றியமைத்து திரையாக்குவார். எஸ் ஜே சூர்யா போல் சிலர் அப்படியே தமிழுக்கு இடப்பெயர்வு செய்வார். இன்னும் சிலர் ஹாரிஸ் ஜெயராஜ் இசை போல் அதே பாட்டை, அப்படியே வேறு பாட்டாக்குவார்.\nமருதன் ஹாரிஸ் ஜெயராஜ் ரகம்.\nஎந்த மாணவர் எதற்காக நீக்கப்பட்டார் என்னும் முன்கதை இருக்காது.\nஆர்னே அல்ல; ஆர்நி என்னும் சின்ன விசயம் கற்றுக் கொள்ளும் உழைப்பு கூட இருக்காது.\n‘ஒபாமாவின் தீவிர ரசிகர்களேகூட இந்த விஷயத்தில் சங்கடத்துடன் நெளிந்துகொண்டிருக்கிறார்கள்’ என்பார். எவர், எங்கே, எப்போது, என்ன சொன்னார் என்பதெல்லாம் மூடுமந்திரம்.\nஆனால், அமெரிக்காவில் கறுப்பர்களை விட வெள்ளையர்களின் மக்கள்தொகை அதிகம் போன்ற தகவற்பிழை நிரப்பியிருப்பார்.\nஇந்த மாதிரிதான் எல்.டி.டி.ஈ., லியனார்டோ டா வின்ச்சி என்று புத்தகம் எழுதி குவிக்கிறாரா என்னும் அச்சமும் எழுகிறது.\nஇப்பொழுது மருதனின் விகடன் கட்டுரையில் இல்லாதவை இங்கு இடம் பெறும் இடம். ஆதாரம், அலசல், பின்னணி, விஷயம்.\nஅமெரிக்கக் கல்வித் திட்டத்தை அதனுடன் சரிசமமான OECD, மேற்கத்திய சூழலுடன் ஒப்பிட வேண்டும். அதை மருதன் செய்யவில்லை.\nகடந்த எட்டாண்டில் பள்ளி மாணவர் தேர்ச்சி, பெரிய வகுப்புகளில் எண்ணிக்கை, மேற்படிப்பு நிலவரம், குடும்பச் சூழல் என்று மதிப்பிடலாம். மற்ற வளர்ந்த நாடுகளில் இந்த குறியீட்டெண் என்ன, எவ்வாறு வளர்கிறது, ஜார்ஜ் புஷ்ஷின் No Child Left Behind என்ன செய்ய நினைத்தது என்றும் ஆராயலாம்.\nஅதெல்லாம் மருதன் கட்டுரையில் கிடைக்கவில்லை.\nபராக் ஒபாமாவின் திட்டம் என்ன, ஏன் அவர் படிப்பில் ஆர்வம் காட்டுகிறார், எவ்வாறு ஜார்ஜ் புஷ்ஷின் அணுகுமுறையில் இருந்து வேறுபடுகிறார், படிப்பு கொள்கை எங்ஙனம் செயலாக்கம் பெறும் என்றெல்லாம் சுட்டலாம்.\nமருதனின் பத்தியில் விஷயம் இல்லை.\nஅமெரிக்க கல்வியின் இன்றைய நிலை :\nவினாத்தாளா, Street smart சாதுர்யமா\nஅமெரிக்கா கேள்விஞானத்திற்கு பெருமதிப்பு தருகிறது. விஷயஞானத்திற்கு அல்ல.\nஅதாவது, இந்தியாவில் (x+y)² என்ன என்பது மிக முக்கியம். இங்கே அது ‘ஏன் முக்கியம்’ என்று தெரிந்து வைத்தால் போதுமானது.\nஎப்படி விடை வருகிறது, (x+y)² ≡ 2(x+y) என்றெல்லாம் வித்தியாசமாக யோசித்து கேள்வி கேட்க வேண்டும். அதுதான் முக்கியம்.\nஇந்த மாதிரி வினாக்காரரின் விடைத்தாளை எவ்வாறு திருத்துவது\nகுதித்தது ‘தேர்வு முறை‘. அமெரிக்காவில் பலருக்கு ‘தேர்வு எழுது, அதில் 40 வாங்கினால் பி க்ரேடு’ என்பது அலர்ஜி தந்தது. வினா – விடை வேண்டாம்; ‘இவ நல்லா படிக்கிறா’ என்று சொல்லி அடுத்த வகுப்பிற்கு தூக்கிப் போடலாம் என்னும் சமூகம்.\nஇதை மாற்ற முயற்சி நடந்து வருகிறது.\nஒழுங்காக வேலை செய்பவருக்கு ஊக்கத் தொகையா அல்லது வேலைக்கு எட்டு மணிக்கு ஆஜராகிவிட்டு ஐந்து மணி வரை இருக்கை தேய்ப்பவருக்கும் ஊக்கத் தொகையா\nதொழிற்சங்கவாதியிடம் கேட்டால் ‘வேலைக்கு வராவிட்டால் கூட போனஸ் வேண்டும் என்று போராடு தோழா’ என்பார்.\nதிறமையாக பாடங்கற்பிப்பவருக்கு சம்பளம் அதிகம் தர வேண்டும். சூட்டிகையான மாணவரையும் தூங்கவைக்குமாறு தாலாட்டும் ஆசிரியருக்கு சம்பளம் குறைக்க வேண்டும்.\nகையில் காசு; வாயில் படிப்பு.\n‘உணவகத்த்கின் உரிமை மாறியுள்ளது’ என்னும் பலகையை பார்த்திருப்போம். பழைய சொந்தக்காரர் ஒழுங்காக நடத்தாவிட்டால் புதியதாக இன்னொருவர் பொறுப்பேற்று அதை நல்லபடியாக்குவது சகஜம்.\nகல்விக்கூடத்திலும் அதை நடைமுறை ஆக்கலாம்.\nமோசமான பள்ளி என்று பெயர் எவ்வாறு கிடைக்கிறது மாணவரின் குடும்பச்சூழல் காரணமாக பள்ளிக்கு ஒழுங்காக வர இயலவில்லை; தரமாக சொல்லித் தராத வாத்தியார்; உபகரணம் உடைந்த சோதனைச்சாவடி; பராமரிப்பு இல்லாத பள்ளிக்கூடம்.\nஇப்படி எதுவாக இருந்தாலும், ‘தண்டம்’ என்று பெயரெடுத்ததை மூடிவிட்டு, அதற்கு பதில் இன்னொரு பள்ளி புத்தம்புதிதாக புதிய ரத்தம் கொண்டு துவங்குவது; அதுவரை, அங்கு வாசித்தவர்களை, தாற்காலிகமாக இன்னொரு சிறப்பான பள்ளியில் கோர்த்து, அந்த அலைவரிசையில் பயணிக்க வைப்பது.\nஇந்தப் புதிய பள்ளிக்கான பணத்திற்கு என்ன செய்வது\n‘இவ்வளவுதான் பணம். இதைக் கொண்டு பள்ளி துவங்க முடியுமா’ என்றால் அரசிடம் இருந்து இயலாமை. ஆனால், தனியார் நிறுவனமோ — துடிப்புடன், கொடுத்த பணத்தை வைத்து, வேண்டிய தரத்தில், சேர்க்கவேண்டிய எண்ணிக்கையையும் நிரப்பி பள்ளி துவங்க ரெடி\nபெற்றோரும், ‘என் குழந்தைக்கு செலவிடும் பணத்தை என்னிடமே கொடுத்துவிடு அந்தப் பணத்தை கொண்டு நானே நல்ல பள்ளியைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன்.’ என்கிறார்.\nஇந்த நிலையில் கையாலாகாத அரசாங்கமே பள்ளியை நிர்வகிக்க வேண்டுமா அல்லது அதே நிதியில் அதே அளவு மாணவர்களை இன்னு���் சிறப்பாக தயார் செய்யும் தனியாரிடம் தர வேண்டுமா\nஒவ்வொரு கு(ட்)டி மக்களுக்கும் செலவழிக்கும் கல்வித்தொகையை அவரிடமே தந்து நன்றாக படித்து முன்னேரிக் கொள்ளுமாறு விட்டுவிட வேண்டுமா அல்லது தானே வரிந்து கட்டி சீர்திருத்த வேண்டுமா\nஆசிரியர் பற்றாக்குறை நிலவும் காலத்தில், வாத்தியாராக பட்டம் பெற ஏழு கடல் கடந்து, செவ்வாய்க்கு சென்று கல் எடுத்து வந்தால்தான் ஆச்சு என்பது சரிப்படுமா\nஅறிவியல் போதிக்க அறிவியலில் முதுகலை படித்திருந்தால் மட்டும் போதுமே வீட்டில் இரண்டு குழந்தையை மேய்ப்பது போல் இருபது குழந்தை நிரம்பிய வகுப்பைத் தந்து பார்ப்போம். போகப் போக பழகிக் கொள்வார் என்பது ஒரு வாதம்.\nஇப்படி சேர்க்கப்பட்டு, தலைமை ஆசிரியர் வரை உயர்ந்து நிற்பவர் ஏராளம். குறிப்பாக புதிய தலைமுறை சப்ஜெக்ட்களான கணினி, நுண்ணுயிரியல் போன்றவற்றில் சக்கைபோடு போடுகிறது.\nஇவ்வாறு புது இரத்தம் வருவதை, ஆசிரியர் யூனியன் விரும்பவில்லை. பல்லாண்டு கால வழக்குமுறை மாற்றப்படுவதை பயத்துடன் நிராகரித்து, பொது அறிவு வினாத்தாள் முதல் உளவியல் பயிற்சி வரை பல்வேறு தடைக்கல்லை வைத்து புதிய ஆசிரியர் சேர்ப்புக்கு முட்டுக்கட்டை இட்டிருக்கிறது.\nஇன்னும் இது போல் நிறைய உபதலைப்பில் விலாவாரியாக ஆயலாம். மருதனின் விகடன் அலசலை மட்டும் படித்து கிணற்றுத்தவளையாக இல்லாமல் இருக்க; நுனிப்புல் மேய நமக்கு இது போதும்.\nஆர்நியின் குழந்தைகள் அரசுப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். தனியார் பள்ளிக்கு அனுப்பும் செல்வம் இருந்தாலும், ஒய்யாரமாக சென்றுவரவில்லை.\n2001ல் டங்கன் பதவியேற்ற பிறகு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கிடைத்துள்ளதாக ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.\nஎல்லாத்தரப்பு மாணவரிடத்திலும், ஆங்கிலம் தாய்மொழியாக இல்லாதவரிடத்தும், உடல் ஊனமுற்றோரிடத்திலும் எல்லாப் பாடத்திலும் அளவிடக்கூடிய வளர்ச்சிக் காணக்கிடைக்கிறது.\nநியு யார்க், லாஸ் ஏஞ்சலீசுக்கு அடுத்த படியாக மூன்றாவது மிகப் பெரிய, நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணாக்கர்களை கொண்ட சிகாகோ கல்விக்கூட பொறுப்பை நிர்வகித்த அனுபவம் கொண்டவர்.\nகடைசியாக மருதன் கட்டுரைக்கு பதில்.\nதன்னை எதற்காக பள்ளியில் இருந்து நீக்கினார்கள் என்று அந்த மாணவருக்கு இந்த நிமிடம் வரை தெரியாது.\nக��ையுடன் கட்டுரையை ஆரம்பிப்பது நல்ல உத்தி. நானும் இப்படித்தான் ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால், நான் ஆதாரம் தருவேன். அவர் இணையத்தில் இடும் கட்டுரையிலும் சாய்ஸில் விட்டு விடுவார்.\nகெமரான் பள்ளி பாலகர் பள்ளி. ஆனால், பச்சிளம் பாலகரும் ஏகே-47 சுடக் கற்றுக் கொண்டுதான் ஆன்னா, ஆவன்னா கற்றுக் கொள்வதற்கு வருவார். முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அங்கே மழலைச் செல்வங்களின் வாசிப்பு சக்தி உயர்ந்திருக்கிறது. கணித மேதையாகாத குறை.\nஇந்தப் பள்ளி சிகாகோவில் உள்ளது.\nஎன்னை நம்பவேண்டாம். 2001ல் இருந்து பள்ளிச்சிறுவர்கள் பரீட்சை முடிவில் வாங்கிய மதிப்பெண்ணை ஒப்பிட்டு பார்த்தாலே தெரியும்.\nஒழுங்கீனமானவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு பலர் சிறைச்சாலைகளில் (குழந்தைகளுக்கான சிறைச்சாலைகள்) அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.\nவீட்டிற்கே சென்று சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரில் ஆரம்பித்து விளையும் பயிரை முளையிலேயே வளைத்துப் போடுவதற்கு ஒபாமா தரும் பத்து பில்லியன் வரை தொட்டு செல்லவேண்டியதை, ‘ரெண்டுகண்ணன் வரான்; குழந்தையப் பிடிச்சுண்டு போயிடுவான்’ என்னும் ரீதியில் சிம்ப்ளிஃபை செய்திருக்கிறார் மருதன்.\nஜார்ஜ் புஷ்ஷின் மற்றுமொரு சொதப்பல் என்பதாகத்தான் நினைத்துக்கொண்டது அமெரிக்கா\nஜார்ஜ் புஷ்ஷின் நோ சைல்ட் லெஃப்ட் பிஹன்ட், பதின்ம வகுப்புகளில் மாணவரைத் தக்கவைப்பதிலும், விருப்பப் பாடத்தை தேர்வு செய்வதிலும், கல்லூரிக்கு அழைத்துச் செல்வதிலும் பெருத்த வெற்றி என்பதை அவரின் எதிரியே ஒத்துக் கொள்கிறார்.\nஇளவயது நண்பர் எனும் ஒரே காரணத்துக்காக ஒரு முக்கியப் பதவியை அவரிடம் கொடுப்பது நியாயமா பல லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட முடிவு அல்லவா இது\nசினிமாவின் அடுக்கு மொழி வசனம் கெட்டது போங்கோ 🙂\nபள்ளிக்கூடங்களில் ராணுவக் கட்டுப்பாட்டை கொண்டுவரவேண்டும்.\nஒரு கையில் நூறு பேருக்குத் தேவையான அபின் (விற்பனைக்குத்தான்; ஒரு பிஸினஸ்மேன் உருவாகிறார்); இன்னொரு கையில் சேவல்தோகையாக (காக்-டெயில்) வோட்கா கலந்த தண்ணீர் (இது விற்பனைக்காக அல்ல; சுய பயன்பாட்டிற்கு); பாகம் பாகமாகப் பிரிக்கப்பட்ட கைத் துப்பாக்கியுடன் உலா வரும் உள்ளூர் கஸப்களை எவ்வாறு எதிர்கொள்வது என்றும் மருதன் ஆலோசனை தரவேண்டுகிறேன்.\nபச்சை, மஞ்சள், சிகப்பு என்று கிராஃப் போட்டு. குறிப்பிட்ட வகுப்பில் எத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள், அவர்களது மூன்று மாத பெர்ஃபார்மன்ஸ் என்ன, எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு அனைத்தையும் கலரில் குறிக்கவேண்டும். இதை வைத்துக்கொண்டு குறிப்பிட்ட பள்ளியின் தரத்தை அதிகாரிகள் முடிவு செய்வார்கள்\n ரிப்போர் கார்டில் போலி கையெழுத்து போட்டால்தானே பிரச்சினை\n பள்ளியில் தூங்கினாலும், பள்ளிக்கே வராமல் இருந்தாலும், அடுத்த அடுத்த வகுப்பிற்கு பிரமோசன் உண்டா மருதன் இன்னும் குழந்தையா; அதான் இவ்வளவு ஆசை\nபொதுப் பள்ளிகள் மீது ஏன் அரசாங்கத்துக்கும், குறிப்பாக கல்வி அமைச்சகத்துக்கும் இத்தனை காழ்ப்புணர்ச்சி ஏன் இத்தனை வெறுப்பு காரணம், பொதுப் பள்ளிகளில் அதிகம் படிப்பவர்கள் வெள்ளை இன அமெரிக்கக் குழந்தைகள் கிடையாது. கறுப்பினத்தவர்.\n அமெரிக்காவில் வெள்ளை இனம் மைனாரிட்டியா\nஅரசியல் ஆழிப்பேரலை: மணி மு. மணிவண்ணன்\nPosted on நவம்பர் 3, 2008 | 2 பின்னூட்டங்கள்\nமத்திய கிழக்கில் அமெரிக்கப் படையினரின் வலுவின்மை.\nஅமெரிக்க அதிபரின் மீது ஏமாற்றம்.\nஇத்தனையும் இருந்தும் தேர்தல் நாள்வரை ஆளுங்கட்சியின் வேட்பாளர் தாக்குப் பிடித்துக் கொண்டிருந்தார். எதிர்க்கட்சியின் வேட்பாளர் மக்களின் முழுநம்பிக்கையைப் பெறவில்லை.\nஇது மெக்கேன் – ஒபாமா போட்டியைப் பற்றிய செய்தியல்ல.\n28 ஆண்டுகளுக்கு முன்னர், 1980இல் அதிபர் கார்ட்டர் – ஆளுநர் ரேகன் போட்டியின் கடைசிவாரச் செய்தி.\n“நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததை விட இப்போது நல்ல நிலையில் இருக்கிறீர்களா நல்ல நிலையில் இருக்கிறீர்கள் என்றால் ஆளுங்கட்சிக்கு வாக்களியுங்கள். இல்லை என்றால் எனக்கு வாய்ப்பளியுங்கள்.” இது குடியரசுக் கட்சி வேட்பாளர் ரோனால்டு ரேகனின் அறைகூவல்.\nஎதிர்க்கட்சி வேட்பாளர் உலக அரசியல் அனுபவமில்லாதவர். அவரைத் தேர்ந்தெடுத்தால், அணுவாயுதங்கள் வெடிக்கும் மூன்றாம் உலகப் போருக்கு ஆயத்தமாகுங்கள். இது ஆளுங்கட்சியான மக்களாட்சிக் கட்சியினரின் மிரட்டல்.\nதேர்தல் நாளான நவம்பர் முதல் செவ்வாய்க்கு மூன்று நாள் முன்னர் வரை மக்கள் வேண்டா வெறுப்புடன் அதிபர் கார்ட்டரைத்தான் ஆதரித்தார்கள். ஈரானில் சிக்கியிருந்த அமெரிக்கப் பிணைக்கைதிகளை மீட்கும் முயற்சியில் கார்ட்ட��ின் தோல்வி, 23% அடமான வட்டி வீதம், வேலையில்லாத் திண்டாட்டம், பெட்ரோல் விலையேற்றம், பெட்ரோல் சிக்கனப் படுத்தும் சின்ன கார் உற்பத்தியில் அமெரிக்க நிறுவனங்களின் தடுமாற்றம் இவை எல்லாவற்றையும் விட மூன்றாம் உலகப் போரை முடுக்கி விடுவதைப் போல சோவியத் யூனியனை மிரட்டிக் கொண்டிருந்த ரோனால்டு ரேகனைத் தேர்ந்தெடுக்க பயமாகத்தான் இருந்தது. ஆனாலும், அவர் போர் வெறியை விட அமெரிக்காவின் ஏற்றத்தைப் பற்றிய அவரது நம்பிக்கையும், உறுதியும் மக்களை ஈர்த்தது.\nதேர்தலுக்கு முந்திய மூன்று நாட்களில் ஓர் அரசியல் பேரலை எழும்பியது. அந்த அலையின் தாக்கத்தில்தான் அரசாங்கம் என்பது மக்களின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை என்ற கொள்கை அமெரிக்க அரசியலின் தாரக மந்திரமாயிற்று. தனி மனிதர்கள், அவர்களது நிறுவனங்கள், அவர்கள் பொருளாதாரச் சந்தை, இவை அரசாங்கத்தின் சங்கிலிகளிலிருந்து விடுவிக்கப் பட்டால் மாபெரும் பொருளாதார வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என்ற ஏயின் ரேண்ட் கொள்கைகளில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். அப்படி வந்தவர்களில் முன்னாள் கூட்டுக் கருவூலக் குழுமத் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேனும் ஒருவர்.\n1929இல் பொருளாதாரப் பெருவீழ்ச்சிக்குப் பின்னர் அரசாங்கம் கொண்டு வந்த எல்லாக் கட்டுக்கோப்புகளையும் உடைத்தெறியும் முயற்சியில் இவர்கள் ஈடு பட்டனர். அரசு விதிக்கும் வரி மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை போகும் முதலீட்டைப் பறித்து சோம்பேறிகள் சுகமாக வாழ வழிவகுக்கும் போதைப் பொருள் என்பது இவர்கள் வாதம். ஏழ்மைக்குக் காரணம் சோம்பல் என்பது இவர்கள் கூற்று. எதிரி நாட்டுகளைக் கட்டுப் படுத்தவும் அமெரிக்க நிறுவனங்களுக்கு உதவவும் மட்டுமே அரசாங்கம் தேவை என்ற பொருளாதார அடிப்படை வாதம் இவர்கள் அடிநாதம்.\n1932-ல் அதிபர் பிராங்க்ளின் டெலினோ ரூசவெல்ட் உருவாக்கிய முற்போக்குக் கூட்டணியை உடைத்தெறிய இவர்கள் அதிபர் நிக்சன் தந்திரங்களைப் பயன்படுத்திப் பிற்போக்குச் சக்திகளைத் திரட்டி மாபெரும் கூட்டணி ஒன்றை அமைத்தார்கள்.\nஇவை அனைத்தும் ஒரே கூடாரத்தில் ரேகன் தலைமையில் கூடின. ரூசவெல்ட் தலைமையில் உருவான முற்போக்கு அரசு அமைப்புகள் மக்களின் வரிப்பணத்தை அட்டை போல் உறிஞ்சிக் கொண்டு ஊழலில் ஊறியிருந்தது இ��ர்களுக்குச் சாதகமாக இருந்தது.\nஉழைப்பவர்களுக்கு வரி, சோம்பேறிகளுக்கு அரசு சலுகையா என்ற இவர்கள் அறைகூவல் வரிகளை நம்பியிருந்த அரசாங்கத்தின் அடித்தளத்தையே ஆட்டம் காண வைத்தது. “வரி விதி, செலவு செய்” என்பதுதான் மக்களாட்சிக் கட்சியின் கொள்கை என்று இவர்கள் கட்டிய பட்டம் இன்று வரை மக்களாட்சிக் கட்சியை மிரள வைத்துக் கொண்டிருக்கிறது. 1992-ல் அதிபரான பில் கிளின்டனும் கூட இந்தப் பேரலையின் தாக்கத்தை எதிர் கொள்ள முடியாமல் இவர்களோடு ஒட்டி உறவாடிக் கொண்டே முற்போக்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.\nரேகனின் பேரலையை வானளாவ உயர்த்தும் முயற்சியில் எழுந்தவர்தாம் இன்றைய அதிபர் ஜோர்ஜ் டப்யா புஷ். ரேகனைப் போன்ற பேரலையில் ஆட்சிக்கு வராமல், தட்டுத் தடுமாறி ஆட்சிக்கு வந்தாலும் தன்னை ரேகனின் மறு அவதாரமாகக் கருதிக் கொண்டவர் டப்யா புஷ். ரேகனைப் போலவே அரசு அமைப்புகளைச் சற்றும் நம்பாதவர் இவர். வாஷிங்டன் மக்கள் வரிப்பணத்தில் வாழும் அட்டைகள் நிரம்பிய குட்டை என்பது இவர் கொள்கை.\nரேகன் கொள்கைகளின் அடித்தளமே ஆடத் தொடங்கியது இவரது ஆட்சியில்தான்.\n“கடன் வாங்கு, செலவு செய்” என்ற இவரது பொறுப்பற்ற கொள்கையின் விளைவுகளப் பார்க்கும்போது “வரி விதி, செலவு செய்” என்பது மிகவும் பொறுப்பான செயல் என்றே தோன்றுகிறது. மக்கள் வங்கிக்கணக்குகளைப் பாதுகாக்கத் தனியார் நிதி நிறுவனங்களின் மீது ரூசவெல்ட் ஆட்சி விதித்திருந்த கட்டுப் பாடுகளை வெகுவாகத் தளர்த்தியதில் முன்னணியில் இருந்தவர்கள் டப்யா புஷ், குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கேன், மற்றும் முன்னாள் கூட்டுக் கருவூலக் குழுமத் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேன்.\nஎன்னென்ன காரணங்களால் 1929 பங்குச் சந்தை வீழ்ச்சி பொருளாதாரப் பெருவீழ்ச்சிக்கு வழி வகுத்ததோ அதே காரணங்கள் மீண்டும் மேலெழுவதைப் பற்றிக் கவலைப் படாமல் கிளிப்பிள்ளை போல் அரசுக் கட்டுப்பாடுகள் தளர்ச்சி, செல்வந்தர்கள் வரி குறைப்பு என்ற மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தவர்கள் இவர்கள். இதில் உண்மையிலேயே பொருளாதார நிபுணரான ஆலன் கிரீன்ஸ்பான் அண்மையில் தனது கொள்கைகளால் அமெரிக்க, மற்றும் உலகப் பொருளாதார அமைப்புகள் அனைத்துமே நொறுங்கும் நிலைக்குத் தள்ளப் பட்டிருப்பதை உணர்ந்து, தன் கொள்கைகள் இந்த வீழ்ச்சிக்கு ���ழி வகுக்கும் என்பதை உணராமல் போய் விட்டதைப் பற்றி வருத்தம் தெரிவித்தார்.\nஆனால், டப்யா புஷ்ஷோ, ஜான் மெக்கேனோ இதைப் பற்றிப் புரிந்து கொண்டிருப்பதாகவோ, வருந்துவதாகவோ தெரியவில்லை. ஒபாமாவைப் பற்றிய மெக்கேனின் குற்றச்சாட்டு என்ன – “ஒபாமாவின் கொள்கை ‘வரி விதி, செலவு செய்’ – ஒபாமாவைத் தேர்ந்தெடுத்தால் உங்கள் வரி கூடும்” என்பதே. புஷ் – மெக்கேனின் ‘கடன் வாங்கு, செலவு செய்’ கொள்கையால் மக்களின் 401(k) ஓய்வுநிதிக் கணக்குகள் பேரிழப்புக்கு ஆளாகிக் கொண்டிருப்பதைப் பற்றி இவர்கள் வாயைத் திறக்க மாட்டார்கள்.\nசெப்டம்பர் 11 தாக்குதல் இவர்கள் கண்காணிப்பில்தான் நடந்தது. நியூ ஆர்லியன்ஸ் நகர் இவர்கள் ஆட்சியின் கீழ்தான் மூழ்கியது. ஓசாமா பின் லாடனின் முடியைத் தொடக்கூட இவர்கள் வக்கற்றவர்கள். ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களிலும் இவர்கள் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஆட்சியின் கீழ்தான் பங்குச் சந்தையின் பெரு வீழ்ச்சியும், பொருளாதாரப் பெருவீழ்ச்சியும் தொடங்கியுள்ளன. இவை அனைத்துக்கும் அடிப்படைக் காரணம் அரசாங்கக் கட்டுப்பாட்டைத் தளர்த்துவதற்குப் பதிலாக அரசாங்கத்தையே தளர்த்தும் மனப்பான்மை.\nஇதை மாற்ற வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் எத்தைகைய மாற்றம் மெக்கேனுக்கும், டப்யாவுக்கும் அரசாங்கத்தைப் பற்றிய கொள்கைகளில் வேறுபாடு இல்லை. கடன் வாங்கிச் செலவு செய்யும் கொள்கையிலும் வேறுபாடு இல்லை. புஷ்ஷுக்குப் பதிலாக மெக்கேன் வந்தால் மட்டும் பெரிதாக என்ன மாற்றம் இருக்க முடியும்\nஆனால், மக்களாட்சிக் கட்சியின் கொண்டு வரும் மாற்றம் என்ன\nஅதற்கு எடுத்துக்காட்டு ஒன்றைப் பார்ப்போம்.\n1989-ல் டப்யா புஷ்ஷின் தந்தை ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் ஆட்சியின் கீழ் சான் ஃபிரான்சிஸ்கோ நகரம் நிலநடுக்கத்தால் விளைந்த சேதங்களால் திணறியது. முக்கியமான பல மேம்பாலங்கள் சுக்கு நூறாகின. அவற்றை மீண்டும் கட்டி முடிக்கப் பல ஆண்டுகளாகின. நகரத்தின் வளர்ச்சி மட்டுப் பட்டது. பின்னர் 1992-ல் லாஸ் ஏஞ்சலஸ் நகரம் இனக் கலவரத்தால் பற்றி எரிந்தது. நாட்டின் அதிபர் புஷ்ஷும் சரி, கலிஃபோர்னியா மாநில ஆளுநர் வில்சனும் சரி நகரத்தைக் காப்பாற்ற முன் வரவில்லை. லாஸ் ஏஞ்சலஸ் நாதியற்றுத் தவித்தது.\n1994-ல் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்குள்ளே நார்த்ரிட்ஜில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கத்தால் மிகுந்த சேதம் அடைந்தது. நிலநடுக்கத்தின் சேதம் தெரிந்த சில மணி நேரத்துக்குள் அதிபர் பில் கிளின்டன் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தின் மீட்சித் திட்டத்துக்கு வழி வகுத்தார். அவரது அமைச்சரவை உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகள் இவர்கள் அனைவரும் நிலநடுக்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும்போதும் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு விரைந்து மீட்சிப் பணிகளைத் தொடங்கினார்கள். சில மாதங்களுக்குள் நகரத்தின் உடைந்த மேம்பாலங்கள் மீண்டும் கட்டப் பட்டன. பெருவீதிகள் சீரமைக்கப் பட்டன. நில நடுக்கத்தின் அடையாளமே தெரியாத அளவுக்கு நகரமும் புத்துணர்ச்சி பெற்று வளரத் தொடங்கியது. நல்ல அரசாட்சி என்பதற்கு இலக்கணம் வகுத்தார் பில் கிளின்டன். அவரது ஆட்சியின் கீழ் அமெரிக்கப் பொருளாதாரம் பெரு வளர்ச்சி நிலையை எட்டியது. ஏனென்றால், அரசாங்கத்தின் தேவையை முற்றும் உணர்ந்தவர் அவர்.\n2008 தேர்தலின் முக்கியக் கொள்கைப் போராட்டம் இதுதான். அரசாங்கத்தின் தன்மை என்ன\nகுடியரசுக் கட்சிக்காரர்கள், அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தங்கள் அரசியல் எதிரிகளைப் பழி தீர்த்துக் கொள்வார்கள். தங்கள் மத நம்பிக்கைகளை மேம்படுத்துவார்கள். ஊழல் செய்யும் பெரு நிறுவனங்களைச் செல்லமாகத் தட்டி அனுப்பி விடுவார்கள். ஆனால், வெளிநாட்டுக் கொள்கைகளிலும், பொருளாதாரக் கொள்கைகளிலும் கெட்டிக்காரர்கள் என்று எடுத்த பெயரைக் கெடுத்துக் கொண்டுவிட்டார்கள்.\nமக்களாட்சிக் கட்சிக்காரர்கள், மக்களின் தனி வாழ்க்கையில் அரசாங்கம் குறுக்கிடுவதை விரும்ப மாட்டார்கள். ஆனால் வசதியுள்ளவர்கள் மீது வரி விதித்து வசதியற்றவர்களுக்கு வாழ்வு கொடுப்பது அரசாங்கத்தின் அடிப்படைக் கடமை என்று நம்புபவர்கள்.\nபொருளாதார வீழ்ச்சி சமயத்தில் இவர்கள் இருவரில் எவர் கொள்கை மக்களுக்கு ஆறுதலாக இருக்கும்\n1980-ல் கார்ட்டர் காட்டிய பூச்சாண்டிகளையும் மீறி மக்கள் ரேகனை வாக்குப் பேரலை மூலம் தேர்ந்தெடுத்தார்கள். 2008-ல் ரேகன் பேரலை வடியும்போது மெக்கேன் காட்டும் பூச்சாண்டிகளையும் மீறி ஒபாமா பேரலை எழுந்து கொண்டிருப்பது புலப்படுகிறது.\nஅமெரிக்க வரலாற்றிலேயே முக்கியமான தேர்தல் இது என்று பலர் கருதுகிறார்கள். ஆனால், அமெரிக்க வரலாற்றிலேயே மிக ��ுக்கியமான தேர்தல் எட்டாண்டுகளுக்கு முன்னர் நடந்தது. புதிய ஆயிரத்தாண்டு தொடங்கும்போது தேர்ந்தெடுக்கப் பட்ட ஜார்ஜ் டப்யா புஷ்ஷின் திறமையின்மை அமெரிக்க வல்லரசின் சறுக்கலுக்கு வித்திட்டு விட்டது. கடந்த எட்டாண்டுகளில் அவர் செய்தவற்றின் பின் விளைவுகளில் இருந்து மீளப் பெரு முயற்சி தேவைப்படும்.\nஒபாமா அதிபராகத் தேர்தெடுக்கப் பட்டால் குறைந்தது அமெரிக்கச் சறுக்கல் நிதானப் படலாம். புஷ்ஷின் கொடுங்கோலாட்சியின் கடுமையான விளைவுகளால் வாடும் அமெரிக்கா மட்டுமல்ல உலகமே ஒபாமாவின் வெற்றியை வரவேற்கும்.\n– மணி மு. மணிவண்ணன், சென்னை, இந்தியா.\nPosted in இனம், ஒபாமா, கருத்து, குடியரசு, ஜனநாயகம், ஜார்ஜ் புஷ், மெக்கெய்ன்\nகுறிச்சொல்லிடப்பட்டது 1980, Analysis, அரசியல், அலசல், இரான், ஒபாமா, கட்டுரை, கருத்து, கார்டர், கார்ட்டர், கிளிண்டன், குடியரசு, க்ளின்டன், சமூகம், சரித்திரம், ஜனநாயகம், நிதிநிலை, பில், புஷ், பெட்ரோல், பொருளாதாரம், மகயின், மக்களாட்சி, மெகயின், ரீகன், ரேகன், வரலாறு, விலைவாசி, Bush, Carter, Economy, Elections, Fear, Finance, GWB, History, iran, Mccain, Obama, Politics, Polls, President, Regan, Wars\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nகரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும் காலன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nKutti Revathi: குட்டி ரேவதி\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n“நாயகர்களை வளர்த்தெடுக்காத மண் மகிழ்வறியாதது,” என்று ஆண்டிரியா இதைக் கொண்டாடுகிறான். கலிலியோ அவனைத் திருத்துகிறா… twitter.com/i/web/status/1… 18 hours ago\nகேம் ஆஃப் த்ரோன்ஸ்சின் இறுதியாண்டுத் தொடர் ஏன் ரசிகர்களால் வெறுக்கப்பட்டது\nRT @tskrishnan: அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத் தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள் தலைப்பட்டா… 1 day ago\n’நியூஸிலாந்து ஹெரால்ட்’ என்கிற நாளேடு கேள்வி கேட்டது: ”ஓவர்-த்ரோ (ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பௌண்டரிக்கு ஓடிய பந்து)… twitter.com/i/web/status/1… 6 days ago\nRT @kandanmuruganin: அதிக பவுண்டரிகள் அடித்து பந்தை அதிக முறை மைதானத்தை விட்டு வெளியே அனுப்பிய இங்கிலாந்து அணியை வெற்றி பெற்றதாக அறிவிக்கு… 6 days ago\nRT @HRajaBJP: உண்மை சகோதரி. எந்த மொழியை படிக்க வேண்டும் என்பதையும் படிப்பவர் முடிவு செய்ய வேண்டும். உங்கள் குடும்பமல்ல. https://t.co/Zq58Fr… 6 days ago\nRT @tskrishnan: கவிராயரைக் கொண்டு ஒரு காவியம் எழுதச் சொல்லி அதற்குத் தன் பெயரைப் போட்டுக்கொண்டார்.கவிராயரையும் மதம் மாற்றி, தனக்கும் வீரமா… 1 week ago\nஇனி நோ “மை லார்ட்”\nசெய்க பொருளை - ஊக்கப் பேச்சு\nகாஷ்மீர் கவர்னரின் சூப்பர் பேச்சு ….\nசமச்சீர் கல்வியின் மூலம் 25 லட்சம் மாணவர்களின் வாழ்வை நாசம் செய்தது திமு...\n\"திங்க\"க்கிழமை : ரமலான் - மலபார் நோன்புக் கஞ்சி - கீதா ரெங்கன் ரெஸிப்பி\nமோடியின் வருகைக்காக அத்திவரதர் இடமாற்றம் செய்ய முதல்வர் எடப்பாடி ஆலோசனை\nஆசியா எனும் பணக்கார நாடுகளின் குப்பைத் தொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-07-22T07:10:31Z", "digest": "sha1:4HOX4GS3URT7ULQP2LD2TH5N224BXBSW", "length": 17609, "nlines": 102, "source_domain": "ta.wikinews.org", "title": "எட்வர்ட் சினோடன் உருசியா சென்றார், எக்குவடோரில் தஞ்சம் அடைய முடிவு - விக்கிசெய்தி", "raw_content": "எட்வர்ட் சினோடன் உருசியா சென்றார், எக்குவடோரில் தஞ்சம் அடைய முடிவு\nரஷ்யாவில் இருந்து ஏனைய செய்திகள்\n12 பெப்ரவரி 2018: உருசியாவில் கிளம்பி�� சில நிமிடங்களில் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 75 பேர் பலி\n25 டிசம்பர் 2016: உருசி இராணுவ வானூர்தி கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 92 பேர் பலியாயினர்\n20 டிசம்பர் 2016: துருக்கியின் உருசிய தூதர் அங்காராவில் படுகொலை செய்யப்பட்டார்\n19 மார்ச் 2016: உருசியாவில் பயணிகள் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 62 பேர் பலி\n15 மார்ச் 2016: செவ்வாய் கிரக ஆரய்ச்சிக்காக எக்ஸோமார்ஸ் 2016 என்ற விண்கலம் செலுத்தப்பட்டது.\nசெவ்வாய், சூன் 25, 2013\nஅமெரிக்கா கைது செய்ய முயன்ற ஸ்னோடன் உருசியாவுக்குத் தப்பிச் சென்றார். இவர் அங்கிருந்து எக்குவடோரில் தஞ்சம் அடையலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nமாஸ்கோவின் செர்மெத்தியேவோ விமான நிலையத்தில் 2013 சூன் 23 ஆம் நாள் நிறுத்தப்பட்டிருந்த எக்குவடோர் தூதரக வாகனம்\nஅமெரிக்காவில் உள்ள உளவு நிறுவனமான தேசிய பாதுகாப்பு ஏஜென்சியில் பணியாற்றிய எட்வர்ட் ஸ்னோடன் (29) கடந்த மே மாதம் 20-ம் தேதி திடீரென்று அமெரிக்காவில் இருந்து வெளியேறி சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்ஹாங்கில் தஞ்சம் அடைந்தார். அங்கு அவர் செய்தியாளர்களிடம் தேசிய பாதுகாப்பு ஏஜென்சி அமெரிக்கர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டு உளவு பார்ப்பதாக பரபரப்பான தகவல்களை வெளியிட்டார். மேலும் அமெரிக்காவின் கூகுள், பேஸ்புக் மற்றும் இணைய தளங்கள் மூலம் உலகம் முழுவதும் பல நாட்டு தலைவர்கள், முக்கிய பிரமுகர்களை தேசிய பாதுகாப்பு ஏஜென்சி உளவு பார்த்ததற்கான சான்றுகளை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்க அரசு எட்வர்ட் ஸ்னோடனை கைது செய்யப் பல வழிகளில் முயன்றது. எட்வர்ட் ஸ்னோடனை ஒப்படைக்கும் படி ஹாங்ஹாங்கிடம் அமெரிக்கா வலியுறுத்தியது. ஆனால் இதற்கு ஹாங்ஹாங் நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்து விட்டது. இந்த நிலையில் எட்வர்ட் ஸ்னோடன் ஹாங்ஹாங்கில் இருந்து பயணிகள் விமானத்தில் ஞாயிற்றுக்கிழமை உருசியத் தலைநகர் மாஸ்கோ போய்ச் சேர்ந்தார்.\nஆனால் பயணிகளுக்கு எட்வர்ட் ஸ்னோடன் விமானத்தில் இருந்தது தெரியாது. இது பற்றி மாஸ்கோ செரிமெத்தியோவா விமானநிலைய அதிகாரி ரோமன் ஜெனிசிடம் கேட்டபோது, எட்வர்ட் ஸ்னோடன் விமானத்தில் வந்தது பற்றி எனக்கு தகவல் இல்லை என்றார். விமான நிலையத்தில் இருந்து ஸ்னோடன் வெளியில் வரவில்லை. வ���மானத்தில் அவருடன் விக்கிலீக்ஸ் இணையத்தின் பிரதிநிதி சாரா ஹாரிசன் உடன் வந்திருந்திருக்கிறார். ஸ்னோடன் வந்த விமானம் மாஸ்கோ விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, எக்குவடார் நாட்டுத் தூதரகத்தைச் சேர்ந்த 2 வாகனங்கள் விமான நிலையத்துக்கு வெளியில் தயாராக இருந்ததாக சின்குவா நிறுவன செய்தியாளர் தெரிவித்தார்.\nஇந்தச் சூழ்நிலையில் மாஸ்கோ செரிமெத்தியோவா விமான நிலைய காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ஸ்னோடன் விமானத்தில் மாஸ்கோ வந்தது பற்றி எனக்கு எந்த தகவலும் இல்லை. உருசியாவுக்கு வர அவரிடம் உரிய விசா இருக்க வேண்டும். விசா இருந்தால் அவரை கைது செய்ய முடியாது என்றார். இதற்கிடையில் ஸ்னோடனிடம் உருசிய நுழைவாணை இல்லை என்றும், இதனால் தான் அவர் விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளார் என்றும் கூறப்படுகிறது. மாஸ்கோ விமானநிலையத்தில் இருந்து அப்படியே கியூபா தலைநகர் ஹவானா செல்கிறார். பின்னர் ஹவானாவில் இருந்து வெனிசுவேலா தலைநகர் கராகஸ் செல்கிறார். அதன் பின்னர் அவர் எந்த நாட்டில் தஞ்சம் அடைவார் என்பது தெரியவரும்.\nஇந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் எட்வர்ட் ஸ்னோடனுக்கு அடைக்கலம் தர மறுத்து வந்த நிலையில், இடதுசாரிகள் வசம் இருக்கும் இலத்தின் அமெரிக்க நாடுகள் அவருக்கு அடைக்கலம் தர முன்வந்திருக்கிறது. இந்நிலையில் அமெரிக்கா ஹாங்காங்கிடம் எப்படி ஸ்னோடனை தப்பவிடலாம் என கேள்வி எழுப்பியிருக்கிறது. இதற்குப் பதிலளித்துள்ள ஹாங்காங், ஹாங்காங் சட்ட விதிகளின் படி, மூன்றாம் நாடுகளில் இருந்து வரும் ஒருவர் எப்போதும் போல், எப்படி ஹாங்காங்கில் இருந்த மற்ற நாடுகளுக்கு செல்வார்களோ அதுபோல் சென்றிருக்கிறார்.\nஅமெரிக்கா ஸ்னோடனை கைது செய்வதற்கு ஹாங்காங் சட்டப்படி அமெரிக்கா போதுமான உரிய ஆவணங்களை சமர்பிக்கவில்லை. அதனால் அவரை கைது செய்து, அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று தெரிவித்துள்ளது. முன்னதாக ஹாங்ஹாங் நாட்டின் தகவல்களை இணையதளம் மூலம் திருடுவதாக வெளியாகியிருக்கும் தகவல்ககளை சுட்டிகாட்டி, ஹாங்ஹாங் மக்களின் தனிப்பட்ட உரிமைகளை எப்படி அமெரிக்கா உளவு பார்த்தது என விளக்கம் கேட்டு அமெரிக்காவிற்கு ஹாங்ஹாங் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.\nஎக்குவடோர் நாட்டு வெளியுறவு அமைச்சர் ���ிக்கார்டோ பட்டினோ வியட்நாமில் இப்போது சுற்றுப் பயணம் செய்து வருகிறார். எட்வர்ட் சினோடன் குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறிய போது, \"ஹாங்ஹாங்கில் எட்வர்ட் ஸ்னோடன் தங்கி இருந்தபோது, அவர் அரசியல் தஞ்சம் கேட்டால் எக்குவடார் நாடு அதுபற்றி பரிசீலிக்கும் என்று நான் கூறியிருந்தேன். இப்போது அரசியல் தஞ்சம் அளிக்கும்படி எட்வர்ட் ஸ்னோடன் எக்குவடார் அரசிடம் கேட்டிருக்கிறார். இது பற்றி அரசு பரிசீலித்து விரைவில் முடிவு செய்யும்,\" என்றார். இந்த நிலையில் இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் உள்ள எக்குவடார் நாட்டு தூதரகத்தில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ள விக்கிலீக்ஸ் இணையதள அமைப்பாளர் ஜூலியன் அசாஞ்சே வெளியிட்டுள்ள அறிக்கையில், \"எட்வர்ட் ஸ்னோடன் அரசியல் தஞ்சம் கேட்பதற்கு சரியான நாடு எக்குவடோர் தான். அவர் அங்கு தஞ்சம் அடைந்தால் அவரையும், அவருடைய உரிமைகளையும் பாதுகாக்க விக்கிலீக்ஸ் அரசியல் குழு போராடும் என்று கூறியிருக்கிறார்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 01:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-22T06:02:41Z", "digest": "sha1:TS76IEAHEIU77ITGOTQJ5DQO3XW4ZYYR", "length": 5046, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜான் கார்லின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜான் கார்லின் (John Carlin, பிறப்பு: 1861, இறப்பு: 1944), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 76 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1887 - 1901 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nவடக்கு எதிர் தெற்கு துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-22T06:13:23Z", "digest": "sha1:7VW3YRA3ENM7VZLAMCD6IU3SAH2W4VBY", "length": 12910, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீரணி மாடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநீரணி மாடம் என்பது சங்ககாலத் தமிழக மக்கள் பயன்படுத்திய உல்லாசப் படகு ஆகும். இதைத் தானக மாடம், பள்ளி ஓடம் என்றும் அழைப்பர்.[1][2][3]\n2 புனல் விளையாட்டில் நீரணி மாடம்\nஇப்படகு நடுப்பகுதியில் மிகவும் அகன்று இருக்கும். இதன் பின்பக்கம் முன்பக்கத்தை விட உயர்ந்து காணப்படும். அகன்ற நடுப்பகுதியில் ஒரு சிறு மண்டபம் போன்ற அமைப்போ ஒரு சிறு குடிலோ இருக்கும். சில நீரணி மாடங்களில் மேல் நிலாவின் அழகைக் கண்டு இரசிக்க நிலா முற்றமும் அமைக்கப்பட்டிருந்தது. வாழைத் தண்டுகளை வேண்டும் இடம் எல்லாம் ஊன்றி நாசியும் கபோதமும் ஆகிய மாட உறுப்புகளையும் தோற்றுவித்து இருந்தனர். ஒவ்வொரு தளமும் எட்டுகோண வடிவில் அமைக்கப்பட்டிருந்தன. இதைப் போன்று ஏழு தளங்கள் அமைந்த நீரணி மாடமும் இருந்தது.[4]\nபுனல் விளையாட்டில் நீரணி மாடம்[தொகு]\nஇப்படகு பாண்டிய நாட்டிலும் சோழ நாட்டிலும் நடந்த புனல் விளையாட்டுகளில் பயன்பட்டது.[5] இப்புனல் விளையாட்டில் நீரில் விளையாடுவது. சில தருணம் நீரில் அடித்துச் செல்லப்படும் தலைவியை தலைவன் காப்பாற்றுவதும் போன்றவை அடங்கும்.[6]\nநீரணி மாடம் என்பது ஒரு உல்லாசப் படகு என்பதால் அதில் அலங்கார வேலைப்பாடுகளுக்கு குறைவில்லாமல் இருந்தது. அவற்றில் பின்வரும் பொருட்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.[7][8]\nபனை மட்டைகளையும் சிறு மூங்கில்களையும் கமுகு இலைகளையும் கொண்டு மாடம் அமைக்கப்பட்டிருந்தது.\nநெட்டி மயிலின் பீலி போன்றவற்றைக் கொண்டு மட்டைகளும் மூங்கில்களும் இலைகளும் இணைக்கப்பட்டன.\nவெள்ளை மயிலின் தோகையும் மான்கண், முத்து, பொன் போன்றவற்றால் ஆன சாரளங்களால் தூண்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தது.\nஅவை மேலும் ஒளிவீசித் திகழும் பொருட்டுப் பொன்னிற ஓவியங்களைத் தீட்டிவைத்தும் இருந்தனர். அந்த ஓவியங்கள் பலகைகளைச் அழகுற அமைத்து வண்ணம் தீட்டிய நுண்ணிய நூலானாலும் கூட வரையப்பட்டிருந்தன.\n↑ நீரணி மாட வாவி - சீவகசிந்தாமணி - 2654\n↑ நிறைவளை மகளிர் நீர்பாய் மாடமொடு - பெருங்கதை 1:38:75\n↑ தானக மாடமொடு தலைமணந் தோங்கிய - பெருங்கதை 1:38:81\n↑ அள்ளிலை வாழை யகம்போழ்ந் திறுத்த வெள்ளி வெண்டிரள் வேண��டிடத் தூன்றிக் கட்டளை நாசியொடு கபோதங் காட்டி எட்டிறை யெய்திய விலக்கணக் காட்சி ஏரணி யமைந்த வெழுநில நல்வினை நீரணி மாடத்து நிலாநெடு முற்றதநீரணி மாடத்து நிலா முற்றத்து - பெருங்கதை 1:40:01 - 17\n↑ நீரணி காண்போர் நிறைமாடம் ஊர்குவோர் பேரணி நிற்போர் பெரும்பூசல் தாக்குவோர் - பரிபாடல் 10:27,28\n↑ கார் அணி பூம்பொழில் காவிரிப்பேர் யாற்று நீரணி மாடத்து நெடுந்துறை போகி மாதரும் கணவரும் மாதவத் தாட்டியும் - சிலப்பதிகாரம் - நாடுகாண்காதை 214 - 218\n↑ அம்பணை மூங்கிற் பைம்போழ் நிணவையும் வட்டமுஞ் சதுரமு முக்கோண் வடிவமும் கட்டளை யானையு மத்தக வுவாவும் வையப் புறத்தொடு கைபுனைந் தியற்றிப் பூத்தூர் நிலையோ டியாப்புற வமைத்துக் காமர் பலகை கதழவைத் தியற்றி வண்ணங் கொளீஇய நுண்ணூற் பூம்படம் எழுதுவினைக் கம்மமொடு முழுதுமுத லளைஇ மென்கிடைப் போழ்வைச் சந்திய வாகி அரிச்சா லேகமு நாசியு முகடும் விருப்புநிலைத் தானமும் பிறவு மெல்லாம் நேர்ந்துவனப் பெய்திய நீரணி மாடம் சேர்ந்த வீதியுட் சிறப்பொடு பொலிந்த - பெருங்கதை\n↑ பனையும் வெதிரும் பாசிலைக் கமுகும் இனையன பிறவும் புனைவனர் நாட்டிக் கிடையும் பீலியு மிடைவரித் தழுத்தி மிடைவெண் டுகிலி னிடைநிலங் கோலி அரிச்சா லேகமு மார வள்ளியும் கதிர்ச்சா லேகமுங் கந்துங் கதிர்ப்ப வம்பப் படத்துப் பொன்னுருக் கூட்டி அள்ளிலை வாழை யகம்போழ்ந் திறுத்த வெள்ளி வெண்டிரள் வேண்டிடத் தூன்றிக் கட்டளை நாசியொடு கபோதங் காட்டி எட்டிறை யெய்திய விலக்கணக் காட்சி ஏரணி யமைந்த வெழுநில நல்வினை நீரணி மாடத்து நிலாநெடு முற்றத்து - பெருங்கதை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 பெப்ரவரி 2017, 14:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/lungi-ngidi-will-play-in-south-africa-team-against-new-zealand-ptc5k4", "date_download": "2019-07-22T05:57:36Z", "digest": "sha1:LSYTESKBD4Q7ZA7AYJ5CRQIBXBCCOVJ3", "length": 11095, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காயத்திலிருந்து மீண்ட ஃபாஸ்ட் பவுலர்.. நியூசிலாந்துக்கு எதிரா செம உற்சாகத்தில் களமிறங்கும் தென்னாப்பிரிக்கா", "raw_content": "\nகாயத்திலிருந்து மீண்ட ஃபாஸ்ட் பவுலர்.. நியூசிலாந்துக்கு எதிரா செம உற்சாகத்தில் ���ளமிறங்கும் தென்னாப்பிரிக்கா\nஇதுவரை ஒருமுறை கூட உலக கோப்பையை வென்றிராத தென்னாப்பிரிக்க அணிக்கு இந்த உலக கோப்பையும் படுமோசமாகவே அமைந்துள்ளது.\nஇதுவரை ஒருமுறை கூட உலக கோப்பையை வென்றிராத தென்னாப்பிரிக்க அணிக்கு இந்த உலக கோப்பையும் படுமோசமாகவே அமைந்துள்ளது.\nடுப்ளெசிஸ் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணிக்கு அடி மேல் அடியாக விழுந்தது. முதல் போட்டியில் இங்கிலாந்திடம் தோற்ற தென்னாப்பிரிக்கா, அதன்பின்னர் வங்கதேசம் மற்றும் இந்திய அணிக்கு எதிரான போட்டிகளிலும் தோல்வியடைந்தது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதால் ஒரு புள்ளியை பெற்ற தென்னாப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி 2 புள்ளிகளை பெற்றது.\nமுதல் 5 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் கடைசியிலிருந்து மூன்றாமிடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்க அணியின் தோல்விகளுக்கு அந்த அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலர்களின் காயமும் ஒரு காரணம். சீனியர் ஃபாஸ்ட் பவுலரான ஸ்டெய்ன், காயம் காரணமாக ஒரு போட்டியில் கூட ஆடாமல் உலக கோப்பையீலிருந்து விலகினார்.\nஅவரை தொடர்ந்து வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் லுங்கி இங்கிடி காயமடைந்தார். அதனால் அவரும் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியில் ஆடவில்லை. காயம் குணமடைந்து முழு உடற்தகுதியை பெற்றுள்ள இங்கிடி, நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் ஆடுகிறார்.\nஎனவே தென்னாப்பிரிக்க அணியின் ஃபாஸ்ட் பவுலிங் சிக்கலுக்கு ஒரு தீர்வு கிடைத்துள்ளது. இதுவரை தனி ஒருவனாக ரபாடா கஷ்டப்பட்டு வந்தார். இந்நிலையில், இந்த போட்டியில் ரபாடாவுடன் இங்கிடியும் இணைய உள்ளதால், நியூசிலாந்தை வீழ்த்த முனையும் தென்னாப்பிரிக்க அணி. ஆனாலும் தென்னாப்பிரிக்க அணிக்கான அரையிறுதி வாய்ப்பு கஷ்டம் தான்.\n2 ஆண்டுக்கு பின் நேரடியாக உலக கோப்பை அணியில் இடம்பிடித்த ஃபாஸ்ட் பவுலர்.. ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு\nஉலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று தொடக்கம்.. முதல் போட்டியில் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா பலப்பரீட்சை\nஅவரு ஃபார்ம்லயே இல்லாட்டியும் பரவாயில்ல.. அவர விட்டுட்டு உலக கோப்பைக்கு போகமாட்டோம்\nஇந்திய அணிக்கு ஒரு மைனஸ் இருக்கு.. அத யூஸ் பண்ணி அடிச்சு நொறுக்குங்க தெ��்னாப்பிரிக்க அணிக்கு முன்னாள் ஆல்ரவுண்டரின் அதிரடி ஆலோசனை\nஇவங்கலாம் முன்னாள் சாம்பியனாம்.. ஹய்யோ ஹய்யோ இலங்கைக்கு நேர்ந்த அவமானம்.. வங்கதேசத்துக்கும் அதே நிலைமை தான்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n'மாத்தி மாத்தி' அடித்துக்கொண்ட பக்தர்கள்.. அத்திவரதர் கூட்ட நெரிசல் வீடியோ..\nகதிர் ஆனந்திற்கு வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த சேலம் கோவிந்தன்..\nபிரியங்கா காந்தியின் அதிரடி அறிவிப்பு.. பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்தனை லட்சம்\nகழுத்தை நெரித்து மனைவி கொலை.. தப்பி ஓடிய கணவன் பரபரப்பு வீடியோ..\nபிஞ்சு குழந்தையின் கழுத்தை நெரித்து தூக்கி எறிந்த பெண்.. கொந்தளித்து லதா ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ..\n'மாத்தி மாத்தி' அடித்துக்கொண்ட பக்தர்கள்.. அத்திவரதர் கூட்ட நெரிசல் வீடியோ..\nகதிர் ஆனந்திற்கு வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த சேலம் கோவிந்தன்..\nபிரியங்கா காந்தியின் அதிரடி அறிவிப்பு.. பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்தனை லட்சம்\nகள்ளக்காதலனோடு உல்லாச வாழ்க்கை நடத்திய கர்ப்பிணி மனைவி... நள்ளிரவில் வெறி தீர சம்பவம் பண்ணிய கணவன்\nநம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட முடியாது... சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் மனு நிராகரிப்பு..\nநடிகர் சிம்புவின் வலையில் சிக்கிய பிக்பாஸ் பிரபலத்தின் காதலி...எவ்வளவு நெருக்கம் பாருங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/05/14/four-time-jump-smuggling-gold-worth-rs-245-crore-seized-201-002523.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-07-22T05:18:59Z", "digest": "sha1:KTL6G4AALMY5PFHYYDUNRDJHNSJZ4M46", "length": 22691, "nlines": 218, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சுங்க வரி அதிகமானதால் தங்க கடத்தலும் அதிகமானது!! | Four-time jump in smuggling; Gold worth Rs 245 crore seized in 2013-14 - Tamil Goodreturns", "raw_content": "\n» சுங்க வரி அதிகமானதால் தங்க கடத்தலும் அதிகமானது\nசுங்க வரி அதிகமானதால் தங்க கடத்தலும் அதிகமானது\n19 min ago ஏர் இந்தியா பணி நியமனம், ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பா.. அப்படின்னா Privatization கன்பார்மா..\n1 hr ago நாம கொஞ்சம் ஓவரா போய்ட்டோமோ... ரூ.9 லட்சம் விலையுள்ள கேமராவை 6000 ரூபாய்க்கு விற்ற அமேசான்\n16 hrs ago மொத்தம் ரூ.46 கோடி பிரிமீயம்.. க்ளைம் செய்தது வெறும் ரூ.7 கோடி தான்.. Railway passengers\n17 hrs ago தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nTechnology 18 வருடங்களுக்கு முன் காணாமல் போன நபரை கண்டுபிடித்த ஃபேஸ் ஆப்.\nMovies Mohan Vaidya பிக் பாஸ் ஏன் மோகன் வைத்யாவை அவசரமாக வெளியேற்றினார் தெரியுமா\nNews கர்நாடகா: குமாரசாமிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யும் சுயேட்சை எம்.எல்.ஏக்கள்\nLifestyle கஷ்டம் மட்டும்தான் வருதா உங்க ராசிப்படி எப்ப ராஜயோகம் வருதுகு தெரியுமா\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: 2014ஆம் நிதியாண்டின் இறுதியில் நாட்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகப்படியாக இருந்ததன் காரணமாக நிதியமைச்சகம் தங்க இறக்குமதியை குறைக்க பல முயற்சிகள் செய்தது. இதன் ஒரு பகுதியாக தங்க மற்றும் வெள்ளி இறக்குமதியின் மீது அதிகப்படியான சுங்க வரி வதித்தது.\nஇதன் எதிரொலியாக நாட்டில் நாட்டில் நிதி பற்றாக்குறை 22 பில்லியன் டாலர் தொகை தற்போது 10 பில்லியன் டாலராக குறைந்துள்ளது குறிப்பிடதக்கது. ஆனால் சுங்க வரி அதிகரிப்பால் தங்கக் கடத்தல் அதிகரித்துள்ளது.\n2013-14ஆம் நிதியாண்டு காலகட்டத்தில் 148 கடத்தலில் சுமார் ரூ.245 கோடி மதிப்பிலான தங்கத்தை வருவாய் புலனாய்வு இயக்குனரகம் பறிமுதல் செய்யப்பட்டுள்தாக தகவல் தெரிவித்துள்ளது.\nஅதேபோல் 2012 மற்றும் 2013ஆம் ஆண்டு காலகட்டத்தில் வெறும் 40 திருட்டுகள் மட்டுமே நிகழ்ந்துள்ளதாக வருவாய் புலனாய்வு இயக்குனரகம். இந்த சுங்க வரி உயர்வு நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைத்தாலும் கடத்தல் போன்ற தவறான செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nமேலும் இத்தகைய கடத்தல் டெல்லி ஏர்போர்ட்டில் அதிகளவில் நடப்பதாக தெரிகிறது. 2013-14ஆம் ஆண்டு காலத்த���ல் சுமார் 363 வழக்குகளில் 353 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nஇத்தகைய கடத்தல்களில் கிடைத்த தங்கத்தின் மதிப்பு மட்டும் ரூ.245 கோடி, சோதனையில் கிடைக்காத தங்கத்தின் மதிப்பு இதைவிட 10 மடங்கு மேல் இருக்கும். மேலும் இத்தகைய திருட்டுகள் அதிகாரிகள் துணையுடன் சிலவும் நடக்கிறது.பல நடக்கிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nIMA sacm : தங்க நகைக்கடை நடத்தி பல ஆயிரம் கோடி மோசடி.. தொடரும் மோசடிகள்.. மக்களே எச்சரிக்கை\nGold Price: விண்ணைத் தாண்டி வரும் தங்கம் விலை.. 814 டன் தங்கத்தை வைத்திருக்கும் ஒரு ட்ரஸ்ட்\nஇந்தியாவில் தங்கத்துக்கான தேவை 10 சதவிகிதம் சரியலாம்..\nவரலாற்று உச்சத்தில் ஆபரணத் தங்கம் (Ornament Gold) விலை 3,572-ஐத் தொட்ட ஒரு கிராம் தங்க விலை..\nஎன்னது ஒரு லாரி தண்ணிக்கு ஒரு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா உடனடி டெலிவரிக்கு ரெண்டு கிராம் தங்கமா\nமாட்டுச் சாணத்தில் இருந்து 40 கிராம் தங்க செயின்.. என்னய்யா நடக்குது இங்க..\n ஒரு ப்ளேட் 23,999 ரூபாய் மட்டுமே.. என்னங்க பீஃப் ரெடியா இல்லையா..\nஅதிகரிக்கும் தங்கம் இறக்குமதி.. நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகரிக்குமா.. கவலையில் இந்தியா\nஅட்சய திருதியை 2019: தங்கம் வாங்குவது நீண்டகால முதலீடு - லாபம் அதிகரிக்கும்\nதொடர்ந்து அதிகரிக்கும் தங்கத்தின் தேவை.. கிராமப்புறங்களில் கூடுதலாக அதிகரிக்கலாம்.. WGC தகவல்\nஅட்சயதிருதி கொண்டாட்டத்திற்காக 40% கூடுதலாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள தங்கம்\nபிரதமர் Narendra Modi-ன் சொத்து மதிப்பு 52% அதிகரிப்பு..\nதென்மேற்குப் பருவமழை 16% பாதிப்பு : விதைச்சது முளைக்கலையே பதற்றத்தில் விவசாயிகள்\nநாட்டின் ஜிடிபி 7 சதவிகிதம்தான்... 7.2 சதவிகிதத்தை எட்டாது - ஆசிய வளர்ச்சி வங்கி\nஎங்களயா பகச்சுகிறீங்க.. ஈரானுக்கு தக்க பதிலடி கொடுத்த டிரம்ப்.. இனியாவது எச்சரிக்கையா இருங்க..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/14003943/DTV-Dinakaran-without-proofNot-to-complain-about-corruption.vpf", "date_download": "2019-07-22T06:32:27Z", "digest": "sha1:5JBTF3IEQDFY6XDNKMGMJ6CN77AD3GXE", "length": 12637, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "'DTV Dinakaran without proof Not to complain about corruption ' || ‘டி.டி.வி.தினகரன் ஆதாரம் இல்லாமல் ஊழல் புகார் கூறக்கூடாது’அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n‘டி.டி.வி.தினகரன் ஆதாரம் இல்லாமல் ஊழல் புகார் கூறக்கூடாது’அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி + \"||\" + 'DTV Dinakaran without proof Not to complain about corruption '\n‘டி.டி.வி.தினகரன் ஆதாரம் இல்லாமல் ஊழல் புகார் கூறக்கூடாது’அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி\n‘டி.டி.வி.தினகரன் ஆதாரம் இல்லாமல் லஞ்சம், ஊழல் புகார் கூறக்கூடாது’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.\nபதிவு: செப்டம்பர் 14, 2018 03:00 AM\n‘டி.டி.வி.தினகரன் ஆதாரம் இல்லாமல் லஞ்சம், ஊழல் புகார் கூறக்கூடாது’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.\nதமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nஎல்லா இடத்திலும் லஞ்சம், ஊழல் நடக்கிறது என்று பொதுவாக டி.டி.வி.தினகரன் பேசக்கூடாது. அவர் ஆதாரத்துடன் பேச வேண்டும். லஞ்சம், ஊழல் பற்றிய ஆதாரம் இருந்தால், அதுகுறித்து சட்டமன்றத்தில் பேசலாம். ஆதாரம் இல்லாமல் புகார் கூறக்கூடாது. நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிகளவு வெற்றி பெறும் வகையில், தமிழக அரசு சார்பில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் புதிய பாடத்திட்டம் தற்போதுதான் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் வெற்றியால் அடுத்த ஆண்டு அனைவரும் தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வருவார்கள்.\nதமிழகத்தில் எந்த நெருக்கடி நிலையும் இல்லை. அதனால்தான் சிலர் அரசுக்கு எதிராக கருத்துகளை கூறி வருகின்றனர். ஜனநாயக ரீதியாக கருத்துகளை தெரிவிக்கவும், போராட்டங்களை நடத்தவும் அரசு அனுமதி வழங்கி உள்ளது.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு\nதமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது. இங்கு சட்டம்-ஒழுங்கு சீராக பராமரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மின்வெட்டு இல்லை. காற்றாலை மின்சார உற்பத்தி அதிகரித்து உள்ளது. மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் மின்உற்பத்தியில் சிறிது தடங்கல் ஏற்பட்டது. தற்போது அது சரி செய்யப்பட்டு விட்டது. மத்திய அரசு சரக்கு, சேவை வரியை (ஜி.எஸ்.டி.) அமல்படுத்தியபோது, மாநில அரசுகளை முறையாக கலந்து ஆலோசிக்கவில்லை. எந்த பொருளையும் சரக்கு, சேவை வரிக்குள் கொண்டு வருவது மத்திய அரசின் கையில்தான் உள்ளது.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் மத்திய அரசு, மாநில அரசுகளின் மீது பழி போடுகிறது. தங்க தமிழ்செல்வன் அ.தி.மு.க.வில் சேருவதற்கு தூது விட்டு கொண்டிருக்கிறார். இங்கிருந்து அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. எனவே அவர் அ.தி.மு.க.வில் சேருவதற்கு காரணம் தேடுகிறார். அதனால்தான் அவர் தேர்தல் குறித்து சவால் விடுத்து, அதில் தோற்கும்போது, தானாகவே அ.தி.மு.க.வில் சேருவதற்கு வழி தேடுகிறார்.\nஇவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n1. சென்னை ‘சாப்ட்வேர்’ என்ஜினீயர் கடத்தி கொலை தண்டவாளத்தில் உடல் வீச்சு\n2. பழுதை சரி செய்யவதற்காக ஏறி மின்கம்பத்திலேயே உயிரை விட்ட வாலிபர்; கமுதி அருகே பரிதாபம்\n4. மசாஜ் சென்டரில் விபசாரம் நடத்த முயற்சி: 9 இளம் பெண்கள் மீட்பு ஊழியர் கைது\n5. 3 வயது குழந்தையுடன் ரெயில்முன் பாய்ந்து பெண் தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-84/25705-2013-12-11-02-33-01", "date_download": "2019-07-22T06:09:13Z", "digest": "sha1:XH6C4JCKL7JAROM7KHGMATD4R7WGRDWB", "length": 9826, "nlines": 211, "source_domain": "keetru.com", "title": "வெல்க்குரோ ஜிப்", "raw_content": "\nபுதிய சட்டத் திருத்தம் - சர்வம் மத்திய அரசு மயம்\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூலை 20, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nதஞ்சாவூர் பெருவுடையார் கோயிலின் தளிச்சேரிப் பெண்டுகள்\nஇந்தியாவின் நலனை விரும்பும் அந்த ஆறு பேருக்கு நன்றி\nவெளியிட���்பட்டது: 11 டிசம்பர் 2013\nவெல்க்குரோ விளைவின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டது வெல்க்குரோ ஜிப். நம் அன்றாட வாழ்வில் வெல்க்குரோ ஜிப்பினை நாம் பலபொருட்களில் பயன்படுத்துகின்றோம். இதில் ஒரு பக்கம் குட்டி குட்டி வளையங்களையும் எதிர்ப்பக்கம் பிளாஸ்டிக்கிலான கொக்கிகளையும் கொண்டுள்ளது. வளையமும் கொக்கியும் ஒன்றையொன்று அழுத்தும் போது இணைந்து சிக்கிக் கொள்கிறது. பின்னர் அவற்றை இழுக்கும் போது பிரிந்து விடுகின்றது. கைப்பைகள், காலணிப்பட்டை, புத்தகப்பை, கோப்புகள், கேமரா உறை எனப் பல பொருள்களிலும் இணைப்பானாக வெல்க்குரோ ஜிப் பயன்படுகிறது.\nஜார்ஜெஸ் டீ மெஸ்ட்ரால் என்ற பிரெஞ்சு என்ஜினீயர் காட்டுப்பகுதியில் நடந்துச் சென்றபோது தனது கால்சட்டையில் ஒரு வித செடியின் முள்ளும் விதையும் ஒட்டியதன் அடிப்படையில் தற்செயலாக வெல்க்குரோ ஜிப்பினை கண்டுபிடித்து 1957ல் காப்புரிமை பெற்றார்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nftebsnlkkdi.blogspot.com/2013/05/", "date_download": "2019-07-22T06:55:32Z", "digest": "sha1:K4M6SBII5NF5XN4UFEECLEHUV5IEU3A3", "length": 51149, "nlines": 748, "source_domain": "nftebsnlkkdi.blogspot.com", "title": "NFTE KARAIKUDI: May 2013", "raw_content": "\nஇன்று 31/05/2013 காரைக்குடி மாவட்டத்தில்\nபணி நிறைவு பெறும் தோழர்களின்\nஇயற்கை ஓய்வே இத்தனை இருக்கையில்\nஇனி விருப்ப ஓய்வு இங்கே எதற்கு\nWORKS COMMITTEE உறுப்பினர்கள் நியமன முறையை சீரமைத்து\nஅங்கீகரிக்கப்பட்ட NFTE மற்றும் BSNLEU சங்கங்களுக்கு\nWORKS COMMITTEEயில் தலா 3 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.\nWORKS COMMITTEE உறுப்பினர்கள் பணியில்\nநியமன காலம் 3 ஆண்டுகள்.\nமாவட்ட மட்டங்களில் 15 சத வாக்குகள் பெற்ற அங்கீகரிக்கப்படாத சங்கங்களுக்கு 2 இடங்கள் முன்பு ஒதுக்கப்பட்டன.\nதற்போது அந்த நடைமுறை ரத்து செய்யப்படுகின்றது.\nஇதனால் FNTO சங்கம் WORKS COMMITTEEயில்\nஇனி இடம் பெற இயலாது.\nBSNL வளர்ச்சியுற, வளர்ச்சி பெற பணிக்குழுவில்\nநம் பங்கைப் பாங்குடன் செலுத்துவோம்.\nBSNL ஊழியர்கள் ஈரல் மாற்று அறுவை சிகிச்சை\nLIVER TRANSPLANT SURGERY மேற்கொள்வதற்கு BSNL நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. சம்பந்தப்பட்ட முதன்மைப்பொது மேலாளரின் அனுமதி பெற்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.\nதொலை பேசி மூலம் வணிகம் செய்து வாடிக்கையாளர்களை தொல்லைப்படுத்தும் TELEMARKETERS மீது நடவடிக்கை எடுக்க TRAI தொலைபேசி ஒழுங்கு முறை ஆணையம் முடிவு செய்துள்ளது.\nதானே புயல் போல் நம் இதயம் தாக்கியது.\nமஸ்தூர் தோழர்களின் வாழ்வு மலரவும்\nஒப்பந்த ஊழியர்களின் வாழ்வு உயரவும்\nBSNL மற்றும் MTNL நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஓய்வூதியம் அளிப்பதற்காக PENSION TRUST\nஓய்வூதிய அறக்கட்டளை ஆரம்பிக்கும் எண்ணம் அரசுக்கு உண்டா\nஎன நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.\nBSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஓய்வூதியம்\n1972 ஓய்வூதிய விதி பிரிவு 37-Aன்படி அளிக்கப்படுவதாகவும்..\nMTNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஓய்வூதியம் அளிப்பதற்கு தனி ஓய்வூதிய அறக்கட்டளை ஆரம்பிப்பது பற்றி அரசு பரிசீலித்து வருவதாகவும், இது சம்பந்தமாக மத்திய அமைச்சரவையே இறுதி முடிவு எடுக்க வேண்டும்\nஎனவும் நமது இலாக்கா இணை அமைச்சர்\nதிரு. மிலிந்த் தியோரா பதில் அளித்துள்ளார்.\nஒத்தடம் கொடுத்த ஒப்பற்ற பாடகர்\nஎனக்கும் 4... உனக்கும் 4....\nJCMல் NFTEக்கு 5 இடங்களும் BSNLEUவிற்கு 9 இடங்களும்\nஎன நிர்வாகம் உத்திரவிட்டது அனைவரும் அறிந்ததே.\nNFTEஐ விட 4 இடங்கள் எங்களுக்கு கூடுதல். எனவே JCMல் நாங்கள் வைத்ததுதான் சட்டம். \"NFTEன் குடுமி எங்கள் கையில்\" என்றெல்லாம்\nஎழுதி BSNLEU தோழர்கள் பல இடங்களில்\nஆனால் உண்மையில் NFTEக்கும், BSNLEUவிற்கும் JCMல் நான்கு இடங்கள் மட்டுமே என்பது சிந்தித்தால் சிறிது புரியும்.\nகூட்டணி சங்கமான SNATTAவிற்கு ஓரிடம் ஒதுக்கியது போக\nNFTEக்கு 4 இடங்களே மிஞ்சுகின்றது.\nகூட்டணி சங்கங்களான TEPU/BSNLMS/SEWABSNL/NFTEBE /FNTOBEA ஆகிய 5 சங்கங்களுக்கும் தலா ஒரு இடம் ஒதுக்கியது போக\nBSNLEUவிற்கு மிஞ்சுவது 4 இடங்களே..\nஆக.. JCMல் உனக்கும் 4.... எனக்கும் 4...\nநாடு முழுவதும் இலவச ROAMING வசதி அளிக்கப்படும்\nஅதன்படி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் TRAI\nஇலவச ROAMING சம்பந்தமாக தனது பணியினை முடித்து பரிந்துரைகளை இன்னும் இரு வாரங்களுக்குள் அரசிடம் சமர்ப்பிக்கும்\nஇலவச ROAMING அளிப்பதால் ஏறத்தாழ 15000 கோடி நட்டம் ஏற்படலாம் என்றும் அதனால் முழுவதும் இலவசமாக இல்லாமல் மிகக்குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்படலாம் என்றும் செய்திகள் உலா வருகின்றன.\nஇலவசத்தால் மக்களை வசப்படுத்தும் அரசு\nஇலவச ROAMING மூலம் வாடிக்கையாளர்களை\nபரவசப்படுத்தினால் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.\nஇந்திய தேசத்தின் தேர்தல் இலக்கு..\n14 உறுப்பினர்கள் அடங்கிய JCM குழுவில்\nNFTE சங்கத்திற்கு 5 இடங்களும்\nBSNLEU சங்கத்திற்கு 9 இடங்களும் ஒதுக்கப்படுவதாக\nBSNL நிர்வாகம் 21/05/2013 அன்று உத்திரவிட்டுள்ளது.\nஇதன் மூலம் FNTO சங்கத்தின்\nஒரு சீட்டு ஆசை முடிவுக்கு வந்துள்ளது.\nகூட்டாலோசனைக்குழு என்ற அமைப்பின் மூலம்\nஊழியர்களின் பிரச்சினைகளை உரிய முறையில்,\nஅருமைத்தோழர். பட்டாபி - தோழியர். ஹேமலதா\nமணவிழா வரவேற்பு 22/05/2013 அன்றும்\nஅளிக்கப்படும் என BSNL நிர்வாகம்\n16/05/2013 அன்று நமது சங்கத்தலைவர்கள் BSNL நிர்வாகத்தை சந்தித்து மாநிலம் மற்றும் மாவட்ட மட்டங்களில் நமது சங்கத்திற்கு\nசங்க அலுவலகம் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.\nBSNLEU சங்கமும் NFTE சங்கத்திற்கு சங்க அலுவலக வசதி அளிக்க வேண்டும் என நிர்வாகத்திற்கு கடிதம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் JAO தேர்வில் வெற்றி பெற்ற\nமதுரை,காரைக்குடி போன்ற JAO காலியிடங்கள் இல்லாத ஊர்களில் இருந்து மட்டுமே வெளியிடங்களுக்கு மாற்றல் இடப்பட்டுள்ளது.\nTM ஆளெடுப்பு - 2012\nTM தேர்வுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\n10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற\nஜூலை 1 அன்று வயது கணக்கிடப்படும்.\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 15/06/2013\nஒரேயொரு தேர்வுத்தாள் - 100 மதிப்பெண்கள்\nபொது அறிவியல் மற்றும் கணிதம் -50 மதிப்பெண்கள்\nஇலாக்கா நடைமுறைகள் - 50 மதிப்பெண்கள்.\nதவறான பதிலுக்கு 25% மதிப்பெண் கழிக்கப்படும்.\nOC பிரிவினர் ஒவ்வொரு பகுதியிலும்\nகூட்டாக 37 மதிப்பெண்களும் பெற வேண்டும்.\nSC/ST பிரிவினர் ஒவ்வொரு பகுதியிலும்\nகூட்டாக 30 மதிப்பெண்களும் பெற வேண்டும்.\nமதுரை மற்றும் சேலம் மாவட்டங்களில்\nஅங்கு உள்ள தோழர்கள் அருகில் உள்ள மாவட்டங்களுக்கான காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க அனுமதி கோரி\nசாதகமான உத்திரவு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇளைஞர் தின விழா சிறப்புடன் நடைபெற்றது.\nதோழர். சுபேதார் அலிகான் முன்னிலையில்\nதோழர் ஜெகனின் மறக்க இயலா மாண்புகள்\nமனங்கசிய நமது தோழர்களால் எடுத்துரைக்கப்பட்டது.\nமே - 17 - இளைஞர் தினம்\nதோழர். ஜெகன் பிறந்த தினம்\nஒரு பிரம்மாவின் பிறந்த ���ாள் இன்று..\nஇலக்கணம் மாறாமல் இயக்கம் வளர்த்து\nஒரு சிற்பியின் பிறந்த நாள் இன்று..\nஇதயம் தொட்டு உறுதி ஏற்போம்.. தோழர்களே\nவழி தவறி சென்று விட்டால்\nநாம் செய்யும் கைமாறு ஒற்றுமை தவிர வேறென்ன\nமாறு இல்லா மனங்களோடு கரம் கோர்ப்போம்..\nஊறு இல்லா ஒற்றுமை படைப்போம்..\nந. நாகேஸ்வரன் - மாவட்டத்தலைவர்\n10/05/2013 அன்று கூட இருந்த BSNL சீரமைப்புக்குழுக் கூட்டம்\nகுழுவிற்கு தலைமை தாங்கவேண்டிய எங்கள் ஊர் MP -\nஇந்திய நாட்டு நிதி மந்திரி வழக்கம்போல்\nசனி,ஞாயிறுகளில் ஊர்ப்பக்கம் வந்து விட்டார்.\nகுழுவின் மற்றொரு உறுப்பினரான சட்ட அமைச்சர் சட்ட சிக்கலில் சிக்கி, உச்சக்கட்டமாக உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாகி\nதனது பதவியையே நேற்று துறந்து விட்டார்.\nஇனி குழு எப்போது கூடும் என்பது ஆராய்ச்சிக்குட்பட்டது.\nBSNLஐ சீரமைப்பது ஒருபுறம் இருக்கட்டும்...\nநமக்கும் நல்லது... நாட்டுக்கும் நல்லது ..\nநீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட\nTTA தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன\nமொத்தம் 62 தோழர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nமதுரை, ஈரோடு,சேலம் ஆகிய மாவட்டங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.\nஅதிகபட்சமாக திருச்சியில் 16 தோழர்களும்\nகோவையில் 2, கடலூர் 6, தர்மபுரி 3, கும்பகோணம் 4, பாண்டிச்சேரி 3, திருநெல்வேலி 3, வேலூர் 9, மற்றும் விருதுநகரில் 5 தோழர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர் .\nஇன்று நடைபெற உள்ள BSNL/ MTNL சீரமைப்புக்குழு கூட்டம்\nCABLE TV மற்றும் ஒலிபரப்பு ஆகியவற்றில்\nBSNL மற்றும் MTNL நிறுவனங்களை ஈடுபடுத்துவது பற்றி\nநாலாயிரங்கோடி நயந்து நின்ற நாடு\nதொலைத்தொடர்பில் நாம் தோள் தட்டி வாழ்ந்தது ஒரு காலம்\nஇன்று சீர்கெட்டு சிதிலமுற்ற நிலையில் உள்ளோம்..\nஇந்நிலை மாற்றிட நண்ணிய பெருங்கலைகளில்\nநாமும் ஈடுபட வேண்டியது காலத்தின் கட்டாயம் போலும்..\n09/05/2013 அன்று கூடிய NFTE, BSNLEU, FNTO, BSNLMS, BSNLWRU, SNEA, மற்றும் AIBSNLEA சங்கங்கள் கலந்து கொண்ட அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் 78.2 சத IDA இணைப்பை உடனடியாக வழங்கக்கோரி\nகீழ்க்கண்ட போராட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\n22/05/2013 - நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்\n05/06/2013 - நாடு தழுவிய தர்ணா\n12/06/2013 முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம்\n10/05/2013 அன்று நடக்க இருக்கும் BSNL/MTNL சீரமைப்புக்குழு கூட்டத்தில்\nதனது பரிந்துரைகளாக DOT சிலவற்றைக் கூற உள்ளத���.\nமத்திய பொதுத்துறைகள் மற்றும் அரசின் நிதி உதவி பெறும் அமைப்புக்கள்\nBSNL/MTNL சேவையைப் பயன்படுத்த வேண்டும்.\nBSNL/MTNL சேவையைப் பயன்படுத்தும் ஊழியர்களுக்கு மட்டுமே\nபொதுத்துறைகள் தொலைபேசி ஈட்டுப்படி வழங்க வேண்டும்.\nBSNL/MTNL நிறுவனங்கள் அரசு ஊழியர்களைக் கவரும் விதத்தில்\nபுதிய திட்டங்களை தயாரிக்க வேண்டும்.\nஎன்று பல பரிந்துரைகளை தயாரித்துள்ள DOT..\nஊழியர் சம்பளம் BSNLலில் வருமானத்தில் 49 சதமாகவும்,\nMTNLலில் 103 சதமாகவும் இருப்பதால்\nBSNLலில் ஒரு லட்சம் ஊழியருக்கும்\nMTNLலில் 20ஆயிரம் பேருக்கும் விருப்ப ஓய்வு அளிக்க வேண்டும்\nஎன்ற பயமுறுத்தல் பரிந்துரையையும் அளிக்க உள்ளது.\n5 தேர்தல்களாக VRSஐ முறியடித்துவிட்டோம் என்ற\nநம்பூதிரி வகையறாவின் சாதனை நையாண்டி மேள ஒலி\nவிருப்ப ஓய்வு என்னும் வேதாளம் தான் விரும்பும்போதெல்லாம்\nBSNL ஊழியர்களை பயமுறுத்துவது வாடிக்கையாகிவிட்டது.\nதற்போது BSNL நிதி நிலை சீரடையவில்லை என்ற காரணத்தால்\nமறு உத்திரவு வரும் வரை LTC மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஆயினும் 59 வயதைக் கடந்தவர்களுக்கு மட்டும் LTC அனுமதி உண்டு\nஎன BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.\nமுன்பாக LTC சலுகை இரண்டாண்டுகளுக்கு வெட்டப்பட்டு விதிவிலக்காக 05/09/2013க்கு முன் பணி ஓய்வு பெறுவோருக்கு மட்டுமே\nBSNL மற்றும் MTNL நிறுவனங்களைச் சீரமைக்க அமைக்கப்பட்ட\n7 பேர் கொண்ட மந்திரிகள் குழு 10/05/2013\nஅன்று கூடி விவாதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.\nகுழு தனது அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் அரசிடம்\nசமர்ப்பிக்க வேண்டும் என்பது அரசின் அறிவுறுத்தல்.\n05/05/2013 - நாயக் பவன் - சென்னை.\nBSNL நிர்வாகத்தின் 19/09/2012 தேதிய உத்திரவுப்படி\nமாற்றல் வசதி IMMUNITY TRANSFER அளிக்கப்படுகின்றது.\n1. அகில இந்திய மட்டம்\nஉதவிப் பொதுச்செயலர் - ASST. GENERAL SECRETARY\nமாநிலச்செயலர் - CIRCLE SECRETARY\nமாநிலப் பொருளர் - CIRCLE TREASURER\nமாவட்டச்செயலர் - DISTRICT SECRETARY\nமாவட்டப்பொருளர் - DISTRICT TREASURER\nகிளை மட்ட பொறுப்பாளர்களுக்கு மாற்றல் வசதி இல்லை.\nதற்போது நமது சங்கத்திற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதால்\nஉண்மையில் மாற்றல் வசதி IMMUNITY FROM TRANSFER - என்பது\nஇருக்கும் இடத்தை விட்டு மாற்றல் செய்யக்கூடாது என்பதேயாகும்.\nஆனால் நாம் மாற்றல் பெறுவதற்கு பயன்படுத்திக் கொள்கின்றோம்.\nவாக்களித்தோருக்கு, வாகை சூட வைத்தோருக்கு\nசிறப்பு சிறு விடுப்பு உண்டு.\nதமிழகத்தில் JAO தேர்வில் தேறியோருக்கு OFFICIATING செய்வதற்கு\nNFTE அகில இந்தியத்தலைவர் தோழர். இஸ்லாம் தலைமையில் டெல்லியில் கூடிய அனைத்து\nசங்க கூட்டத்தில் BSNLன் மறு சீரமைப்புக்காக அமைக்கப்பட்டுள்ள மந்திரிகள் குழுவிடம்\nஒரு மனதான கோரிக்கையை சமர்ப்பிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் 78.2 சத IDA இணைப்பை விரைந்து அமுல்படுத்துதல், நிறுத்தப்பட்ட மருத்துவப்படி மற்றும் LTCயை மீண்டும் பெறுதல் ஆகியவற்றில் துரித நடவடிக்கை மேற்கொள்ள\nBSNL மற்றும் MTNL சீரமைப்புக்காக\n7 அறிவு ஜீவிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது\nBSNLஐ வலுப்படுத்த 7 அறிவாளிகள் எல்லாம் தேவையில்லை..\nBSNL சேவையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என\nஒரேயொரு உத்திரவு இட்டாலே போதும்..\nஅஞ்சல் துறையில் RELIANCE நிறுவனத்தின் சேவையை பயன்படுத்த முடிவெடுத்துள்ள செய்தி\nகாக்கை நிறமும்.. காங்கிரசார் நிறமும் மாறாது..\nஎன்பது சர்வ சத்திய உண்மை....\n\"யாதும் ஊரே.. யாவரும் கேளீ ர்..\"\nஆனால்.. ஊர் விட்டு ஊர்\nபாக்கிஸ்தான் எல்லையை தாண்டிய குற்றத்திற்காக\nஇறுதியில் சக கைதிகளிடம் அடிபட்டு மிதிபட்டு\nஉயிர் நீத்த சரப்ஜித்சிங் மரணம் கேட்டு\nஎன்ற அனைத்து எல்லைகளும் மீறப்பட்டுள்ளது..\nஇதுவும் ஒரு சான்று ..\nமாபெரும் நிகழ்வுகள் நிகழ்ந்தது மதுரை..\nமாபெரும் செயல்கள் புரிந்தது மதுரை..\nஎனவே அதற்கு மாமதுரை எனப்பெயர் உண்டு..\nமதுரை தொலைத்தொடர்பில் மாபெரும் நிகழ்வாக\nநமது கூட்டணியின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.\n9 கரங்களின் தலைமையிலான கூட்டணி..\nபணி நிறைவு வாழ்த்துக்கள் இன்று 31/05/2013 காரைக்...\nசெய்திகள் BSNL ஊழியர்கள் ஈரல் மாற்று அறுவை சிகி...\nஇரங்கல் தோழர். கடலூர். B. இராஜேந்திரன் அவர்கள் கா...\nT M S மூன்றெழுத்தில் மூச்சிருக்கும் ..முடிந்த பின...\nJCMஎனக்கும் 4... உனக்கும் 4.... JCMல் NFTEக்கு 5...\nஇலவச ROAMING தொலைத்தொடர்புக்கொள்கை 2012ன்படி 201...\nJCM இட ஒதுக்கீடு 14 உறுப்பினர்கள் அடங்கிய JCM க...\nவாழ்க வளமுடன் மாநிலச்செயலர் அருமைத்தோழர். பட்ட...\nசங்க அலுவலகம் அங்கீகரிக்கப்பட்ட NFTE மற்றும் ...\nJAO OFFICIATING உத்திரவு தமிழகத்தில் JAO தேர்வி...\nTM ஆளெடுப்பு - 2012 தமிழகத்தில் 2012ம் ஆண்டிற்க...\nஇளைஞர் தின விழா காரைக்குடி சங்க அலுவலகத்தில் இளை...\nமே - 17 - இளைஞர் தினம் தோழர். ஜெகன் பிறந்த தினம் ...\nகூடுவோம்.. குடந்தையில் தன்னிகரற்ற சங்கம் தமி...\nகூடாத கூட்டம்.. 10/05/2013 அன்று கூட இருந்த BSNL...\nTTA தேர்வு முடிவுகள் நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர...\nநண்ணிய பெருங்கலைகள் இன்று நடைபெற உள்ள BSNL/ MTN...\nகாலவரையற்ற வேலை நிறுத்தம் மறுபடியும் முதலில் இர...\nVRS என்னும் வேதாளம் 10/05/2013 அன்று நடக்க இருக...\nLTC தற்போது BSNL நிதி நிலை சீரடையவில்லை என்ற காரண...\nகுழுக்கூட்டம் BSNL மற்றும் MTNL நிறுவனங்களைச் ...\nதோழர். பட்டாபி பேசுகின்றார்.. AITUC நடத்தும் கர...\nமாற்றல் வசதி அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தின் பொறுப்...\nசெய்திகள் மே 14 குடந்தையில்... வாக்களித்தோருக்...\nகங்கையிலே குளித்தாலும்.. BSNL மற்றும் MTNL சீரம...\nசரப்ஜித்சிங் ஓர் எல்லை மீறல்.. \"யாதும் ஊரே.. ய...\nமாமதுரை வைகையில் வெள்ளம் எப்போதேனும் பெருக்கெடுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/504258", "date_download": "2019-07-22T06:23:09Z", "digest": "sha1:4KJXJOOQFCDDJOJW53762NYCOHKVT32Y", "length": 7663, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "The Government of Kerala has come forward to provide 20 lakh liters of drinking water to Tamil Nadu | தமிழகத்திற்கு 20 லட்சம் லிட்டர் குடிநீரை வழங்க முன்வந்துள்ளது கேரள அரசு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி ��ுதுச்சேரி\nதமிழகத்திற்கு 20 லட்சம் லிட்டர் குடிநீரை வழங்க முன்வந்துள்ளது கேரள அரசு\nதிருவனந்தபுரம்: தமிழகத்திற்கு 20 லட்சம் லிட்டர் குடிநீரை வழங்க கேரள அரசு முன் வந்துள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் மூலம் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் அனுப்பப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது. சென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை கருத்தில் கொண்டு குடிநீர் வழங்குவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார்.\nநம்பிக்கை வாக்கெடுப்பை புதன்கிழமை நடத்த சபாநாயகருக்கு முதல்வர் குமாரசாமி கோரிக்கை\nகேரளாவில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 8-ஆக உயர்வு\nதமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\nகர்நாடக சட்டப்பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஈரான் சிறைபிடித்த பிரிட்டிஷ் கப்பலில் 18 இந்திய மாலுமிகளை தவிப்பு : ஈரானுடன் தொடர்ந்து பேசி வருவதாக அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்\nகர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் ரமேஷ்குமார் சம்மன்\nநாங்குநேரி தொகுதி தேர்தலுக்கான செலவை எச்.வசந்தகுமாரிடம் வசூலிக்கக் கோரிய மனு: உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nசோன்பத்ரா மக்களை சந்திக்க அரசியல் தலைவர்களை அனுமதிக்காதது ஏன்: மக்களவையில் விவாதிக்க காங்கிரஸ் கோரிக்கை\nகர்நாடக பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய மனு:அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nதமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்\n× RELATED குடிக்கத் தண்ணீர் இல்லாமல் தமிழ்நாடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-22T06:28:04Z", "digest": "sha1:6KIV7BCPXFUFYLBJ4KK5WFK5HNIQQV7K", "length": 7940, "nlines": 101, "source_domain": "seithupaarungal.com", "title": "பெருங்காயத்தூள் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nசமையல், சைவ சமையல், பண்டிகை\nகோயில் முறுக்கு செய்வது எப்படி\nஓகஸ்ட் 16, 2014 ஓகஸ்ட் 16, 2014 த டைம்ஸ் தமிழ்\nதேவையானவை பச்சரிசி மாவு - 4 கப் வெண்ணெய் - கால் கப் பொட்டுக்கடலை மாவு - 4 டீஸ்பூன் சீரகம் - ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூ���், மிளகாய்த்தூள் - தலா கால் டீஸ்பூன் உப்பு, எண்ணெய் - தேவையான அளவு எப்படி செய்வது பச்சரிசை கழுவி நிழலில் உலர்த்தி அரைத்துக்கொள்ளவும். பச்சரிசி மாவு, வெண்ணெய், பொட்டுக்கடலை மாவு, பெருங்காயத்தூள், உப்பு, சீரகம், மிளகாய்த்தூள் எல்லாவற்றையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு முறுக்கு மாவு பதத்துக்கு தண்ணீர்… Continue reading கோயில் முறுக்கு செய்வது எப்படி\nகுறிச்சொல்லிடப்பட்டது உப்பு, கோயில் முறுக்கு செய்வது எப்படி, சமையல், சீரகம், பச்சரிசி மாவு, பெருங்காயத்தூள், பொட்டுக்கடலை மாவு, மிளகாய்த்தூள், வெண்ணெய்பின்னூட்டமொன்றை இடுக\nகுழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்\nமாலை நேர சிற்றுண்டி – வெண்டைக்காய் மசாலா சிப்ஸ்\nஜூன் 19, 2014 த டைம்ஸ் தமிழ்\nமாலை நேர சிற்றுண்டி மாலை நேரத்தில் சிற்றுண்டி உண்ண விரும்பும் பலர், கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கும் பாக்கெட் உணவுகளை உண்பதையே வழக்கமாக கொண்டுள்ளனர். பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் இவை பலவித உடல் உபாதைகளை ஏற்படுத்துகின்றன. சற்றே சிரமம் பார்க்காமல் முயற்சித்தால் நாமே வகை வகையான உணவுகளை வீட்டியேலே செய்துகொடுக்க முடியும். இதில் சத்தும் இருக்கும், உடல் உபாதைகளும் குறையும். அந்த வகையில் இந்த வெண்டைக்காய் மசாலா சிப்ஸை முயற்சித்துப் பாருங்கள். தேவையானவை: பிஞ்சு வெண்டைக்காய் - 20 கரம்மசாலா… Continue reading மாலை நேர சிற்றுண்டி – வெண்டைக்காய் மசாலா சிப்ஸ்\nகுறிச்சொல்லிடப்பட்டது அரிசிமாவு, உணவு, உப்பு, கரம்மசாலா தூள், கார்ன்ஃப்ளார், குழந்தைகளுக்கான உணவு, சமையல், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், மாலை நேர சிற்றுண்டி, மிளகாய்த்தூள், ருசியான ரெசிபி, வெண்டைக்காய், வெண்டைக்காய் மசாலா சிப்ஸ்பின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/islam/2019/06/11101849/1245717/islam-worship.vpf", "date_download": "2019-07-22T06:38:04Z", "digest": "sha1:LDTPGURJ4KBE2LBY74DEWBYRMDUYK6JH", "length": 31146, "nlines": 218, "source_domain": "www.maalaimalar.com", "title": "பொறாமை, வஞ்சகம் ஆகியவற்றைக் கைவிடல் || islam worship", "raw_content": "\nசென்னை 22-07-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபொறாமை, வஞ்சகம் ஆகியவற்றைக் கைவிடல்\nபொறாமைக்காரனிடமிருந்து பாதுகாப்பு தருமாறு இறைவனிடம் கோர வேண்டும். இதையேய திருக்குர்ஆன், ‘பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக’ என்று (திருக்குர்ஆன் 113:5) குறிப்பிடுகிறது.\nபொறாமைக்காரனிடமிருந்து பாதுகாப்பு தருமாறு இறைவனிடம் கோர வேண்டும். இதையேய திருக்குர்ஆன், ‘பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக’ என்று (திருக்குர்ஆன் 113:5) குறிப்பிடுகிறது.\nஇஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘பொறாமை, வஞ்சகம் ஆகியவற்றை கைவிடல்’ குறித்த தகவல்களை காண்போம்.\nபொறாமை என்பது வளமாக வாழும் ஒருவரைப் பார்த்து, மற்றொருவர் உச்சக்கட்ட கவலையால் அடையும் ஓர் உணர்வு. இந்த உணர்வு இறைநம்பிக்கையை பாழாக்கிவிடும். இந்த உணர்வை கைவிடுவதுதான் இறைநம்பிக்கை. பொறாமை, வஞ்சகம் ஆகியவற்றைக் கைவிடுபவரே உண்மையான இறைநம்பிக்கையாளர் ஆவார்.\nபொறாமைகள் பல விதம், அவை:\n1) ஒருவருக்கு கிடைத்திருக்கும் பாக்கியம் அவரை விட்டும் முற்றிலும் நீங்கிவிட வேண்டும். அது தமக்கு மட்டுமே கிடைத்திட வேண்டும் என வஞ்சகமாக நினைப்பது.\n2) நமக்கு கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. அடுத்தவருக்கு எதுவுமே கிடைக்கக்கூடாது. அனைத்து பாக்கியமும் அடுத்தவனை விட்டு மிக தூரமாக இருக்க வேண்டும் என கருதுவது.\n3) தான் நோயாளியாக இருந்தால், அனைவருமே நோயாளிகளாக இருக்க வேண்டும். தான் ஏழையாக இருந்தால், மற்ற அனைவருமே ஏழைகளாக இருக்க வேண்டும். தனக்கு ஒரு சோதனை வந்தால், மற்றவருக்கும் அதுபோல வரவேண்டும் என நினைப்பது.\nஇப்படிப்பட்ட கீழ்த்தரமான எண்ண அலைகள் எவருக்கும் எள் அளவு கூட வந்துவிடக்கூடாது. குறிப்பாக இறைநம்பிக்கையாளர்களுக்கு அந்த வாடை கூட அடிக்கக்கூடாது.\n‘இறைநம்பிக்கையும், பொறாமை எண்ணமும் ஒரே உள்ளத்தில் குடியிருக்க முடியாது என்பது இஸ்லாமிய இறைநம்பிக்கையின் அடிப்படை கோட்பாடு. இது குறித்து நபிகள் பெருமான் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறுவதை கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கள்:\n“ஒரு இறையடியாரின�� உள்ளத்தில் இறைநம்பிக்கையும், பொறாமை எண்ணமும் ஒன்று சேரமுடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)\nஒரு அறிஞரின் கூற்று இவ்வாறு வருகிறது:\n‘பொறாமையிலிருந்து மனித உடலை கழற்றிவிட முடியாது. அந்த பொறாமையிலிருந்து உள்ளத்தை தூய்மையாக வைத்திருக்கும் மனிதர்கள் குறைவு’.\nமுதல் பாவமே பொறாமையின் விளைவால் தான் ஏற்பட்டது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களை இறைவன் படைத்ததும் அவருக்கு சிரசை தாழ்த்தி, மரியாதை செலுத்திட வேண்டும் என சைத்தானுக்கு இறைவன் உத்தரவிட்டபோது, சைத்தான் தனது பிடிவாத குணத்தாலும், தற்பெருமையாலும், பொறாமையாலும் அவன் கொட்டிய வார்த்தையால் அவன் கெட்டுப் போனான்.\n‘நான் உனக்குக் கட்டளையிட்ட போது பணிவதை விட்டும் உன்னைத் தடுத்தது எது’ என (இறைவன்) கேட்டான். ‘நான் அவரைவிடச் சிறந்தவன். என்னை நீ நெருப்பால் படைத்தாய். அவரைக் களிமண்ணால் படைத்தாய்’ என்று கூறினான். (திருக்குர்ஆன் 7:12)\nஇந்த பொறாமை, மற்றும் வஞ்சக வாதத்துக்காக இன்றுவரை சைத்தான் விரட்டப்படும் நபராக, சபிக்கப்படும் நபராக ஆகிவிட்டான்.\nபொறாமை என்ற கொடிய எண்ணம் உடன் பிறந்தவரைக் கூட உண்டு, இல்லை என உருப்படாமல் ஆக்கிவிடும். இதற்கு சரியான சான்று நபி யூசுப் (அலை) அவர்களே ஆவார்கள்.\nநபி யாகூப் (அலை) அவர்களுக்கு, நபி யூசுப் (அலை) உட்பட 12 குழந்தைகள் உண்டு. தமது குழந்தைகளில் யூசுப் (அலை) மீது யாகூப் (அலை) அவர் களுக்கு அலாதி பிரியம். இதைத் தாங்கிக்கொள்ள முடியாத மற்ற குழந்தைகள் தமது தந்தைக்கு பிரியமான குழந்தை யூசுபை (அலை) கடத்தி கொலை செய்ய துணிந்து விடுவர். கடைசியில் அந்த முடிவை கை விட்டு விட்டு பாழடைந்த கிணற்றில் தள்ளிவிடுவர். இது குறித்து இறைவன் திருக்குர்ஆனில் கூறுவதைப் பாருங்கள்:\n“நாம் கூட்டமாக இருந்தும் யூசுபும், அவரது சகோதரரும் நம்மைவிட நமது தந்தைக்கு மிக விருப்பமாக உள்ளனர். நமது தந்தை பகிரங்க தவறில் இருக்கிறார்” என்று (அவரது சகோதரர்கள்) கூறியதை நினைவூட்டுவீராக. “யூசுபைக் கொன்று விடுங்கள். அல்லது ஏதாவது நிலப்பரப்பில் அவரை வீசி எறிந்து விடுங்கள். உங்கள் தந்தையின் கவனம் உங்களிடமே இருக்கும். அதன் பிறகு நல்ல மக்களாக நீங்கள் ஆகிக் கொள்ளலாம்” (எனவும் கூறி���ர்). “நீங்கள் (எதுவும்) செய்வதாக இருந்தால் யூசுபைக் கொலை செய்யாதீர்கள். அவரை ஆழ்கிணற்றுக்குள் போட்டு விடுங்கள். பயணிகளில் யாரேனும் அவரை எடுத்துக் கொள்வார்கள்” என்று அவர்களில் ஒருவர் கூறினார். (திருக்குர்ஆன் 12:8-10)\nஉலகில் நடந்த முதல் படுகொலை ஒரு பெண்ணை அடைவதற்காக பொறாமையாலும், வஞ்சகத்தாலும் அரங்கேறியது. ஆதம் (அலை) அவர்களுக்கு ஹவ்வா (அலை) மூலமாக முதல் பிரசவத்தில் ‘காபீல்’ எனும் ஆண் குழந்தையும், ‘இக்லிமா’ எனும் பெண் குழந்தையும் பிறந்தது. இரண்டாவது பிரசவத்தில் ‘ஹாபீல்’ எனும் ஆண் குழந்தையும், ‘லுபூதா’ எனும் பெண் குழந்தையும் பிறந்தது. இனவிருத்திக்காக முதல் பிரசவத்தில் பிறந்த ஆண், இரண்டாவது பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தையை மணந்து கொள்ள ஆரம்பத்தில் அனுமதிக்கப்பட்டது. இவ்வாறே முதல் பிரசவத்தில் பிறந்த பெண் இரண்டாவது பிரசவத்தில் பிறந்த ஆணை மணந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது.\nஇதற்கு மாற்றமாக, மூத்த மகன் காபீல் தன்னுடன் முதல் பிரசவத்தில் பிறந்த பேரழகியான இக்லிமாவை மணந்து கொள்ள ஆசைப்பட்டு, அதற்கு தடையாக இருந்த தமது இளைய சகோதரரான ஹாபீலை பொறாமையால் படுகொலை செய்து விடுவார். இதுதான் உலகில் நடந்த முதல் படுகொலையாகும்.\n‘தன் சகோதரரைக் கொல்லுமாறு அவனது மனம் தூண்டியது. அவரைக் கொன்றான். எனவே அவன் நட்டமடைந்தவனாக ஆகிவிட்டான்’. (திருக்குர்ஆன் 5:30)\nஇத்தகைய பொறாமை எண்ணம் குறித்து நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு எச்சரிக்கிறார்கள்:\n‘(ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகப்படுவது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது மிகப்பெரிய பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித்துருவி ஆராயாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். (மாறாக) இறைவனின் அடியார்களே, (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி)\nஇஸ்லாத்தை பொருத்த அளவில் பொறாமைக்கு இடமில்லை. ஒருவேளை பொறாமைப்பட அனுமதி இருக்குமானால் பின்வரும் நன்மைதரும் இரண்டு விஷயங்களில் மட்டுமே அனுமதிக்க முடியும் என்பதை நபி (ஸல்) அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்து விடுகிறார்கள்.\n‘இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பொறாமை கொள்ளக்கூடாது. ஒரு மனிதருக்கு இறைவன் வழங்கிய செல்வத்தை அவர் நல்வழியில் செலவு செய்தல்; இன்னொரு மனிதருக்கு இறைவன் அறிவு ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் தீர்ப்பு வழங்குபவராகவும், கற்றுக் கொடுப்பவராகவும் இருப்பது. (அவரைப் போன்று நாமும் செய்ய வேண்டும் என்பதே அந்த இரண்டு விஷயங்கள்) என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னுமஸ்ஊத் (ரலி), புகாரி)\nஅனைத்து விதமான பாக்கியமும் வழங்கப்பட்ட பிறரைப் பார்த்து பொறாமைப்படுவது எந்தவகையில் நியாயம். தமக்கு வேண்டுமானால் அதை இறைவனிடம் கேட்டுப் பெறலாமே.\n‘இறைவன் தனது அருளை இம்மக்களுக்கு வழங்கியதற்காக அவர்கள் பொறாமை கொள் கிறார்களா\nபொறாமைப்படுவதின் வாயிலாக அடுத்த வருக்கு நாம் நோவினை கொடுக்கக்கூடாது. இவ்வாறு இழிவான செயலில் நாம் ஈடுபடும்போது நமது இறை நம்பிக்கை அழிந்துவிடுவதுடன், நமது நல்லறமும் பாழாகி விடுவது நிச்சயம். பொறாமைப்படுவோருக்கு அண்ணலார் விடுக்கும் எச்சரிக்கை இதோ....\n‘நான் உங்களையும், பொறாமைப்படுவதையும் எச்சரிக்கை செய்கின்றேன். நிச்சயமாக பொறாமை என்பது நெருப்பு விறகுகளை கரித்துவிடுவது போன்று, அது நன்மைகளை விழுங்கிவிடுகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அபூதாவூத்)\nபொறாமைக்கு உள்ளாக்கப்படுவோரின் கனிவான கவனத்திற்கு... ‘நீங்கள் பொறாமைக்காரர்களின் வஞ்சகத்திலிருந்து தப்பித்துக்கொள்ள சுலபமான வழி, உங்களது காரியங்களையும், உங்களது நிறைவேறும் தேவைகளையும் மறைவாக, ரகசியமாக, பாதுகாப்பாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.\n‘நீங்கள் உங்களின் தேவைகளை வெற்றியாக நிறைவேற்றுவதில் மறைத்து செய்வதைக் கொண்டு உதவி அடைந்து கொள்ளுங்கள். ஏனெனில், ஒவ்வொரு பாக்கியமும் பொறாமைப்படுவதற்கு உட்படுத்தப்படும் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: முஆத் (ரலி), நூல்:அல்பானீ)\nமேலும் பொறாமைக்காரனிடமிருந்து பாதுகாப்பு தருமாறு இறைவனிடம் கோர வேண்டும். இதையேய திருக்குர்ஆன், ‘பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக’ என்று (திருக்குர்ஆன் 113:5) குறிப்பிடுகிறது.\nமவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.\nநம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த 2 நாட்கள் அவகாசம் வழங்குமாறு சபாநாயகரிடம் கர்நாடகா முதல்வர் குமாரசாமி கோரிக்கை\nநாளை கா���ை 11 மணிக்கு தன்னை சந்திக்க வேண்டும் என கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் சம்மன்\nகர்நாடகாவில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nகாவிரியாற்றில் கர்நாடகா திறந்து விட்ட நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது\nநடிகர் சூர்யாவின் கருத்தை ஆதரிக்கிறேன்- ரஜினி காந்த் பேச்சு\nகர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு மாயாவதி கட்சி எம்எல்ஏ ஆதரவு\nகர்நாடகாவில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது\nநபிகளார் பிரகடனப்படுத்திய மனித உரிமை சாசனம்\nஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்\nநபிகளார் பிரகடனப்படுத்திய மனித உரிமை சாசனம்\nதவிர்க்க வேண்டிய பெரும் பாவங்கள்\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் டோனி இல்லை - பிசிசிஐ\nஉலகக்கோப்பையில் பூஜ்ஜியம்: ஆப்கானிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது பிசிசிஐ\nகிரிக்கெட்டில் மாற்று வீரர்களால் இனிமேல் பேட்டிங், பந்து வீச முடியும்- ஐசிசி அனுமதி\nஇந்த வீரர் கடும் போட்டியாக விளங்கினார்: தேர்வுக்குழு தலைவர் பிரசாத்\nஅமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nபுதிதாக உருவாகும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம்-பல்லாவரம்\nஅத்திவரதரை தரிசிக்க ரூ.300 கட்டணத்தில் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் சேவை திட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/AsiaBibiReleased.html", "date_download": "2019-07-22T05:23:48Z", "digest": "sha1:EDGF46OSGMO4SRYATIMKKXIILNZVPFMY", "length": 13193, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "தூக்கு தண்டனையில் இருந்து தப்பிக்க பாக்.கிறிஸ்தவ பெண் கனடாவில் தஞ்சம்? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / தூக்கு தண்டனையில் இருந்து தப்பிக்க பாக்.கிறிஸ்தவ பெண் கனடாவில் தஞ்சம்\nதூக்கு தண்டனையில் இருந்து தப்பிக்க பாக்.கிறிஸ்தவ பெண் கனடாவில் தஞ்சம்\nபாகிஸ்தானை சேர்ந்த கிறிஸ்தவ பெண் ஆசியா பீபி. இவர் இஸ்லாம் மதத்தை அவமதிப்பு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார். அவருக்கு கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. அதை எதிர்த்து ��ுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்த அவர் 8 ஆண்டுகள் சிறையில் கழித்தார்.மேல்முறையீட்டு வழக்கில் அவரை விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதற்கு எதிர்பு தெரிவித்து பாகிஸ்தானில் போராட்டம் நடந்தது. அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது.\nஎனவே, இங்கிலாந்து, கனடா, இத்தாலி மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் ஆசியா பீபீயின் கணவர் ஆசிக்மாசிக் கோரிக்கை விடுத்தார்.சமீபத்தில் பாரீசில் நடந்த முதல் உலகப்போர் 100 ஆண்டு நிறைவு விழாவில் கனடா பிரதமர் ஜஸ்டின் டிருடியூ கலந்துகொண்டார். அவரிடம் இதுகுறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு பதில் அளித்த அவர் இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தானுடன் பேச்சு நடத்தி வருவதாக கூறினார். இதுகுறித்து விரிவாக பேச விரும்பவில்லை.அதேநேரத்தில் கனடா மக்கள் அவர்களை வரவேற்கிறார்கள் என்றும் தெரிவித்தார். இதன்மூலம் ஆசியா பீபியும் அவரது குடும்பத்தினரும் கனடாவில் தஞ்சம் அடைய இருப்பதை அந்நாட்டு பிரதமர் டிருடீயோ சூசகமாக தெரிவித்து இருப்பதாகவும் கருதப்படுகிறது.\nஇந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பாகிஸ்தான் வெளியுறவுதுறை மந்திரி ஷா முகமது குரேசியுடன் கனடா வெளியுறவு மந்திரி இதுகுறித்து பேசியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமந்திரி குரேஷி கூறும்போது, ஆசியா பீபி எங்கள் நாட்டு பிரஜை. அவருக்குரிய சட்டப்பூர்வ உரிமைகள் முழுவதையும் பாகிஸ்தான் வழங்கும் என்றார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பி��் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/1996-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2019-07-22T05:39:07Z", "digest": "sha1:NLKEXIY5DAXX47UOYMTLRBC4TLUKEF2M", "length": 45748, "nlines": 279, "source_domain": "www.envazhi.com", "title": "1996-ல் உண்மையிலேயே ரஜினியால் முதல்வராகியிருக்க முடியுமா? | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nHome Featured 1996-ல் உண்மையிலேயே ரஜினியால் முதல்வராகியிருக்க முடியுமா\n1996-ல் உண்மையிலேயே ரஜினியால் முதல்வராகியிருக்க முடியுமா\n1996-ல் ரஜினி முதல்வராக வந்திருக்க முடியுமா\nதலைவர் பற்றி வெகு நாளாக எனக்குள் இருக்கும் சந்தேகம் இது. தாங்கள் இதைக் கேள்வி பதில் பகுதியில் பதிலளித்தாலும் சரி அல்ல வேறு பதிவில் தெரிவித்தாலும் சரி.\nதலைவர் 1996 ஒரு அறிய வாய்ப்பு இழந்ததாக பலரும் சொல்கிறார்கள் நானும் அப்படித்தான் எண்ணுகிறேன்… உண்மையில் (கலைஞர், மூப்பனார் அவர்கள் இருக்கும் போது ) இது எப்படி சாத்தியம் … தனியாக போட்டியிடும் என்னமா \nநன்றி காமேஷ். நிறைய விஷயங்களைச் சொல்ல வைக்கும் உத்தி உங்களது இந்தக் கேள்வி ஒவ்வொரு கேள்விக்கும் பதில்களை தனித்தனியாகவே கொடுத்திருக்கிறேன்…\n1995-ம் ஆண்டு தினமணியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். எனக்கு தரப்பட்ட பீட் போயஸ் கார்டன்\nஇதில் ரஜினி குறித்த செய்திகளுக்கு நான் பொறுப்பு. ஜெயலலிதா பற்றிய செய்திகளுக்கு என்னைவிட மூத்தவரான ஒரு நண்பர் பொறுப்பு என பிரித்துக் கொடுத்திருந்தார்கள். கிட்டத்தட்ட 2 முழு ஆண்டுகள் ரஜினி பீட் பார்த்ததால் அவரது அன்றாட நடவடிக்கைகள் கூட நமக்கு அத்துபடியாகிவிட்டது. நாம் அங்கே போகாவிட்டாலும் கூட வேண்டிய தகவல்களை மிகச் சரியாகச் சொல்லி விடுவார்கள் லதா மேடம் மற்றும் ரஜினியின் உதவியாளர்கள்.\nஅந்த தருணத்தில் ரஜினியை நேரி��் சந்தித்துப் பேசக் காத்திருந்தவர்கள் பட்டியல் மிகப் பெரியது. தமிழகத்தின் தலையாய அரசியல் தலைவர் உள்பட பலரும் அவரை நேரில், அதுவும் அவர் வீட்டிலேயே சந்தித்துப் பேச தவம் கிடந்தார்கள் என்பது சற்றும் மிகையில்லாத கூற்றுதான்.\nஉண்மையில் தமிழ் மாநில கட்சி என்பது அமரர் மக்கள் தலைவர் மூப்பனாரின் யோசனையல்ல. காங்கிரஸிலிருந்து கடைசி வரை பிரியாமல் இருக்கவே அவர் விரும்பினார். ஆனால் அவருக்கே மரியாதை இல்லாத சூழல் காங்கிரஸில் உருவானபோது, ரஜினி தானாக முன்வந்து ஆதரவுக் கரம் கொடுத்தார் மூப்பனாருக்கு.\nதிமுகவுடன் கூட்டணி என்ற பேச்சு துவங்குவதற்கு முன் மூப்பனாரின் விருப்பம், ரஜினியை முன்னிறுத்தி காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் என்பதாக இருந்தது. ஆனால் ரஜினியோ, மூப்பனார் தலைமையில் ஆட்சி அமையட்டும், அதற்கு என் முழு ஆதரவு உண்டு என்ற முடிவிலிருந்தார். இதற்காகவே அன்றைய பிரதமர் நரசிம்மராவுடன் பல முறை பேசினார். ஒரு முறை நேரிலும் சந்தித்தார்.\nஅப்போது நரசிம்மராவ் நேரடியாகவே ரஜினியிடம் சொன்னது: “உங்கள் தலைமையில் காங்கிரஸ் தனித்து தேர்தலைச் சந்திக்க வேண்டும். தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் நீங்களே முதல்வராக அமர வேண்டும்” என்பதே. விஷயம் கசிந்ததும் தமிழகப் பத்திரிகைகள் அதை பெரிய அளவில் செய்திகளாக்கின.\n“காங்கிரஸ் சார்பில் ரஜினி முதல்வர்… இதற்கு மக்கள் ஆதரவு என்ன”, என்று ஒரு சர்வே அப்போது மேற்கொள்ளப்பட்டது. இப்படி ஒரு சூழல் வந்தால் ‘ரஜினி கட்சி’க்கு 130 முதல் 145 தொகுதிகள் வரை கிடைக்கும் என்று சர்வே முடிவுகள் தெரிவித்தன.\nஆனால் ரஜினி இதை விரும்பவில்லை. வயது, அனுபவம், மூப்பனார் முதல்வர் என்ற தனது விருப்பம் நிறைவேறாத சூழல் உருவாகியிருப்பதைப் புரிந்து கொண்ட ரஜினி, ‘தனிவழி’ கண்ட மூப்பனாருக்கு ஆதரவுக் குரல் கொடுத்தார்.\nதமாகவில் ரஜினியின் பங்கு என்ன என்பது பற்றி மூப்பனார் அவர்கள் 1996-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சத்யமூர்த்தி பவனில் அளித்த பேட்டியின் ஒரு பகுதி இது (அதாவது கட்சி ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில தினங்களுக்குள்):\nகேள்வி: (கேட்டவர் பெயர் கல்யாணம், ‘தி இந்து ‘சீனியர் நிருபர்) ரஜினிக்கு தமாகாவில் என்ன பங்கு… அவரை முன்னிறுத்தி தேர்தலைச் சந்திப்பீர்களா\nபதில்: கட்சியே அவருடையதுதாங்க… அவர்தான் தலைவ��்னு வெச்சிக்குங்க… நான் இந்தக் கட்சியில இருக்கேன், அவ்வளவுதான். நாளைக்கே ரஜினி சம்மதம் சொன்னா, நான் இதை அதிகாரப்பூர்வமா அறிவிச்சிட்டு அவர் பின்னால நிப்பேன்.\nரஜினி மீது மக்களுக்கு உள்ள நல்லெண்ணம், நல்லவர்களுக்கு மக்கள் ஆதரவு தருவாங்கன்ற நம்பிக்கை ஆகியவற்றை வைத்துதான் இந்தத் தேர்தலை சந்திக்கிறோம்.\nஆனால் இந்த வழியில் ஆட்சிப் பீடத்தை அடைவதை ரஜினி விருப்பமில்லை. அதைத்தான் அவர் 3.11.2008 ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பிலும் வெளிப்படுத்தினார். அன்று அவர் சொன்னதைப் போல, 1996-ல் முதல்வர் நாற்காலி அவருக்குக் காத்திருந்தது. அதிகாரம் எனும் கிரீடத்தை தங்கத் தட்டில் வைத்து அவரிடம் கொடுத்தார்கள். போய் நாற்காலியில் அமர்ந்து கிரீடம் சூட்டிக் கொள்வதுதான் பாக்கி.\nஆனால் அவர் ஒரு சந்நியாசியைப் போல மறுத்துவிட்டு தன்வழியில் சென்றார். அதனால்தான் இன்றும் அரசியல் உலகம் அவரை ஒருவித அச்சத்துடனே பார்க்கிறது. அரசியலில் இறங்காமலேயே இன்றும் ஒரு அரசியல் சக்தியாய் திகழ்கிறார்.\nஅவர் வழக்கமாக சொல்லும், ‘எதையும் ஒத்தைக்கு ஒத்தை, ஸோலோவா நின்று ஜெயிச்சிக் காட்டணும்’ என்ற கொள்கையையே அரசியலிலும் கடைப்பிடிக்க நினைக்கிறார்.\n…பிறகு கோயம்புத்தூர் குண்டு வெடிப்பின் போது எதற்காக தி மு க விற்கு ஆதரவாக குரல் கொடுத்தார் அப்போது ஆ தி மு க விற்கு தான் அதிக வாய்ப்பு இருந்தது \nகோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில், அரசுத் தரப்பில் ரஜினியிடம் அதிகாரப்பூர்வமாக சில தகவல்கள் தரப்பட்டன. இந்தத் தகவல்களைத்தான் அமரர் மூப்பனாரும் ரஜினிடம் அழுத்தமாகக் கூறினார். இவற்றின் அடிப்படையிலேயே ரஜினி சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.\nஇந்த சம்பவத்தின் போது ரஜினி உள்நாட்டில் இல்லை. வெளிநாட்டுப் பயணத்திலிருந்தார். விஷயம் கேள்விப்பட்டு அவசர அவசரமாக சென்னை விமான நிலையம் வந்திறங்கியவரிடம் கருத்து கேட்கப்பட, அந்த நேரத்தில் அரசின் தகவல்களை நம்புவதைத் தவிர அவருக்கு வேறு வழியிருக்கவில்லை. மேலும் அப்போது பதவியிலிருந்தது, அவரது ஆதரவைப் பெற்ற தமாகா – திமுக கூட்டணியே.\nபிறகு காவிரி உண்ணா விரதப் போராட்டத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு நதி நீர் பற்றி (தேசியமயமாக்கும் திட்டம்) எதுவும் சொல்லாமல், அந்தப் பணிக்கு தான் ஒரு கோடி தருவதாக அறி���ிப்புடன் நிறுத்தி கொண்டது ஏன்\nகாவிரி பிரச்சினை உண்ணாவிரதமும், அதற்கு ரஜினி தருவதாகச் சொன்ன ரூ 1 கோடியும் பற்றி ரொம்பப் பேர் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் பல உண்மைகளை குறைந்தபட்சம் யோசிப்பதுகூட இல்லை.\nகாவிரிப் பிரச்சினையில் உச்ச நீதி மன்றத் தீர்ப்பு ஆண்டவன் தீர்ப்புக்கு சம்மானது. அதை கர்நாடகம் மதித்து நீரைத் திறந்து விட வேண்டும் என்பதுதான் ரஜினியின் நிலைப்பாடு. அதாவது நீதிமன்றம், அரசியல் சாசன அமைப்புக்கு சிறு பங்கமும் இல்லாத நிலையில் நாசூக்காக, ஆர்ப்பாட்டங்கள், அரசியல் கலாட்டாக்கள் இல்லாமல் பிரச்சினையை பேசி முடிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு அவருடையது. காரணம், அவருடைய தனிப்பட்ட நலன் அல்ல… கர்நாடகத்தில் வசிக்கும் 50 லட்சம் தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்தான்.\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தாத கர்நாடக அரசுக்குதான் கண்டனமோ, எதிர்ப்போ தெரிவிக்கப்பட வேண்டுமேயொழிய, ஒட்டு மொத்த கன்னட மக்களுக்கு எதிரானதாக இருக்கக் கூடாது. ஆனால் இங்கே ரஜினியின் நிலைப்பாடு முற்றாக திரித்து வெளியிடப்பட்டது. ஆட்சியாளர்களே பாரதிராஜா போன்றவர்களைத் தூண்டிவிட்டு, ரஜினியைக் குறிவைத்து தாக்கிப் பேசியதெல்லாம் தெரிந்த கதை. அதனால்தான், உணர்வுப் பூர்வமாகவும் நியாயமாகவும் ரஜினி மேற்கொண்ட உண்ணாவிரதத்துக்கு மக்களின் அமோக ஆதரவு கிடைத்தது.\nதிரையுலகமும் அரசியல் உலகமும் திரண்டு அவர் பக்கம் நின்றது.\nஉண்ணாவிரத முடிவில் ரஜினி அறிவித்த ரூ.1 கோடி பற்றி நிறைய பேசுகிறார்கள். ஆனால் அந்தத் தொகையைத் தரக்கூடிய சூழலை ஆட்சியாளர்கள் இன்னமும் உருவாக்கவே இல்லையே. அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் கூட இதுவரை வெளியாகவில்லை. தேசிய நதி நீர் இணைப்புக்கு 2002-ல் போடப்பட்ட மதிப்பீடு ரூ.5 லட்சம் கோடிகள். ஆனால் இன்று அது கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துவிட்டது.\nஎனவே அரசுத் தரப்பில் மவுனம் சாதிக்கிறார்கள். ஆனால் இந்தப் பிரச்சினையை பெரிய அளவில் முன்னெடுத்துச் செல்ல ஆட்சியாளர்கள் முன்வந்தால், நிச்சயம் ரஜினி ஆதரவளிப்பார். மிகப் பெரிய அளவில் அந்தத் திட்டத்துக்கு உதவ அவர் முன்வரக் கூடும். ஆனால் இதய சுத்தியோடு, எந்த அரசியல் உள்நோக்கமுமின்றி அந்தத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.\nஅவர் தம் எண்ணத்தில் அரசி��ல் வழக்கை பற்றி எதாவது திட்டம் இருக்கிறதா… தாங்கள் அவருடன் உரையாடிய போது அதுபற்றி கோடிட்டு ஏதாவது சொன்னாரா..\nஅரசியல் திட்டங்களைப் பொறுத்த வரை, அன்று முதல் இன்று வரை ஒரே நிலைப்பாட்டில் இருப்பவர் ரஜினி. யாருடைய தூண்டுதலின் பேரிலோ, அறிவுரையின்படியோ அவர் அரசியல் செய்பவரல்ல. தன் மனசாட்சிப் படி, முடிவெடுத்து செயல்படுபவர்.\nஒருமுறை ரஜினியின் அரசியல் பற்றி, அவரை கடுமையாக விமர்சித்து வந்த பாரதிராஜா இப்படிச் சொன்னார்:\n‘நான் எவ்ளோ பேரைப் பார்த்திருக்கேன்யா. ஆனா.. ரஜினி சம்திங் டிபரன்ட். வேற யாராவது அவரோட இடத்திலிருந்திருந்தா, இன்னேரம் என்னவெல்லாமோ பண்ணியிருப்பாங்க. ஆனா, இந்த மனுசன் அசையமாட்டேங்குறாரேய்யா… எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யம், இவரோட இந்த உறுதிதான்’, என்றார். இதை நான் பொறுப்பாசிரியராக இருந்த பத்திரிகையிலும் எழுதி வெளியிட்டு அது ரஜினியிடமும் கொடுத்தேன். அதைப் படித்துவிட்டு, மெல்லிய புன்னகையுடன் அமைதியாகிவிட்டார்.\nஅந்தப் புன்னகைக்குள் நிச்சயம் சுயநலமோ, சுய மோகமோ, கர்வமோ கொஞ்சமும் இல்லை. எல்லாவற்றையும் பரமனுக்கே அர்ப்பணிக்கும் வெள்ளை உள்ளம்தான் தெரிந்தது.\nஅவர் அரசியலுக்கு இப்போதே வரட்டும்… அல்லது நாளை வரட்டும்… இல்லை வராமலே கூட இருக்கட்டும்… ஆனால் நல்ல தலைவனுக்குரிய அத்தனை தகுதிகளும் கொண்ட உயர்ந்த மனிதர் அவர் என்பதும், அவரைச் சுற்றி எப்போதும் இந்த அரசியல் ஒளிவட்டம் இருந்து கொண்டே இருக்கும் என்பதிலும் எந்த சந்தேகமும் வேண்டாம்\nTAGCinema feature Politics Rajini அரசியல் கட்டுரை சினிமா தமிழ்நாடு ரஜினி\nPrevious Postகுழாயை நோண்டப் போய் கிளம்பிய பூதம்... Next Postசிவகாசி விவகாரம்: மன்னிப்பு கேட்கிறார் விஜய்\nவஞ்சக ஊடகங்களே…ஜனங்க பாத்துகிட்டு தான் இருக்காங்க\nலேட்டா வந்தாலும்… கரெக்டா வரணும்… வந்தாலும் ஷ்யூரா அடிக்கணும் – தலைவர் ரஜினியின் அசத்தல் பேச்சு\nநேர்மையை வலியுறுத்தும் ரஜினி மீது முரசொலிகளுக்கு கோபம் வருவது இயல்புதானே\n38 thoughts on “1996-ல் உண்மையிலேயே ரஜினியால் முதல்வராகியிருக்க முடியுமா\nஅவர் அரசியலுக்கு இப்போதே வரட்டும்… அல்லது நாளை வரட்டும்… இல்லை வராமலே கூட இருக்கட்டும்… ஆனால் நல்ல தலைவனுக்குரிய அத்தனை தகுதிகளும் கொண்ட உயர்ந்த மனிதர் அவர் என்பதும், அவரைச் சுற்றி எப்போதும் இந்த அரசியல் ஒளிவட்டம் இருந்து கொண்டே இருக்கும் என்பதிலும் எந்த சந்தேகமும் வேண்டாம்\nஅந்தப் புன்னகைக்குள் நிச்சயம் சுயநலமோ, சுய மோகமோ, கர்வமோ கொஞ்சமும் இல்லை. எல்லாவற்றையும் பரமனுக்கே அர்ப்பணிக்கும் வெள்ளை உள்ளம்தான் தெரிந்தது.\nவினோ-ஜி அருமையான கட்டுரை. உண்மையை இதைவிட யாரும் ஆணித்தரமான ஆதாரங்களோட எழுதமுடியாது. இனிமே யாராச்சும் தலைவரை தாறுமாரா விமர்சனம் பண்ணுனா, அவங்கிட்ட வாதம் பண்ணிட்டிருக்கறதைவிட இந்த கட்டுரைக்கு சுட்டி கொடுத்துடுவோம். நன்றிகள் பல….\nஆழமான அலசல்… நினைவுகள் பின்னோக்கி நீந்திசென்றன…\n(அது சரி, நீங்களும் நம்மகிட்ட வரேன்னு சொல்லிட்டு ஏன் வரவில்லை…\nthe Excellent saying is ” எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யம், இவரோட இந்த உறுதிதான்”\nபூவ்வ்வ்வ்வ்வ் …. தமிழ்நாடு இன்னும் நாசமா போயிருக்கும் …\n” அவர் அரசியலுக்கு இப்போதே வரட்டும்… அல்லது நாளை வரட்டும்… இல்லை வராமலே கூட இருக்கட்டும்… ஆனால் நல்ல தலைவனுக்குரிய அத்தனை தகுதிகளும் கொண்ட உயர்ந்த மனிதர் அவர் என்பதும், அவரைச் சுற்றி எப்போதும் இந்த அரசியல் ஒளிவட்டம் இருந்து கொண்டே இருக்கும் என்பதிலும் எந்த சந்தேகமும் வேண்டாம்”\nவினோ கலக்கல் கட்டுரை (கேள்வி பதில்) 🙂\nவினோ-ஜி அருமையான கட்டுரை. உண்மையை இதைவிட யாரும் ஆணித்தரமான ஆதாரங்களோட எழுதமுடியாது. இனிமே யாராச்சும் தலைவரை தாறுமாரா விமர்சனம் பண்ணுனா, அவங்கிட்ட வாதம் பண்ணிட்டிருக்கறதைவிட இந்த கட்டுரைக்கு சுட்டி கொடுத்துடுவோம். நன்றிகள் பல….\n// பூவ்வ்வ்வ்வ்வ் …. தமிழ்நாடு இன்னும் நாசமா போயிருக்கும் …\nவினோஜி, தங்கள் பதிலின் முதல் மூன்று,நான்கு பத்திகள் இங்கு வழக்கமாக வந்து விமர்சனம் செய்யும் சில மனநோயாளிகளின் வாயை அடைக்கும் என்று நம்புகிறேன். அசத்தலான செய்திக்கட்டுரை. கோடி நன்றிகள்.\n2004 பாராளுமன்ற தேர்தலுக்கு முதல் நாள், ஜக்குபாய் விளம்பரம் என் வந்தது\nஒரு MLA ஆயிருந்தா அது பெரிய விஷயம் சும்மா ஜோக் அடிக்காதீங்க, அதுவும் இவ்வளவு பெருசா\n//அவர் அரசியலுக்கு இப்போதே வரட்டும்… அல்லது நாளை வரட்டும்… இல்லை வராமலே கூட இருக்கட்டும்… ஆனால் நல்ல தலைவனுக்குரிய அத்தனை தகுதிகளும் கொண்ட உயர்ந்த மனிதர் அவர் என்பதும், அவரைச் சுற்றி எப்போதும் இந்த அரசியல் ஒளிவட்டம் இருந்து கொண்டே இருக்கும் என்பதிலும் எந்த சந்தேகமும் வே���்டாம்\nநன்றி. தெளிவான பதில் இதனால் பலரது சந்தேகங்கள் தீர்ந்திருக்கும்\nஇனி யாராவது தலைவரின் அரசியல் பற்றி வாயை திறக்கட்டும்…\nஉங்களுக்கு எல்லாம் நல்லவங்க ஆட்சி செய்தலே புடிக்காத\nஇன்னும் எவளோ சொன்னாலும் மனதில் ஒத்துக்கிடாலும்\nவெளியே பீலா உட்டுகிட்டு கூட்டம் அளயதான் செய்யும்\nஅவங்களுக்கெல்லாம் இத படித்தாலும் இது மாத்ரி ஆயிரம் பதிவுகள் வந்தாலும் எந்த மாற்றமும் வர போறதிலே எப்டியோ போங்கடா \nஎன்னை பொறுத்தவரை ரஜினி மக்கள் இயக்கம் மாத்ரி எதாவது செய்தால் போதும் அரசியல் வராமல் கூட போகட்டும் ரஜினியை எதிர்பார்த்து என்னை போல் கோடி கணக்கான ரசிகர்கள் நம்பிக்கை யோடு காத்து இருகிறார்கள்\nஅரசியல் வராமலே அரசியல் பண்ற ஒரே தலைவன் நம்ம ரஜினி மட்டும் தான் …..\nகிருஷ்ணன்கிரி செய்திகள் என் நம்பிக்கைக்கு வழுகொடுகிறது\nஇதுபோன்ற நம்பிக்கை அளிக்கும் பதிவை வெளியிட காரணமா இருந்த காமேஷ் அவருக்கு என் நன்றிகள்\nஉங்க தலைவர் அரசியலுக்கு வரனும் வந்து என்னத கிளிக்க போறாரு எண்டு நாங்களூம் பார்க்கதனே போறம்,\n//அவர் அரசியலுக்கு இப்போதே வரட்டும்… அல்லது நாளை வரட்டும்… இல்லை வராமலே கூட இருக்கட்டும்…//\nஅருமை உண்மை தமாக வில் நான் கலை இலக்கிய பிரிவில் இருந்தேன்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/06/blog-post_8062.html?showComment=1244832993646", "date_download": "2019-07-22T05:48:05Z", "digest": "sha1:6PWNG5UMWOYMFNMTBTS3QNQ4O252CKZF", "length": 35751, "nlines": 370, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: சினிமாப் பித்தம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � சொற்சித்திரம் � சினிமாப் பித்தம்\nஅந்த வார குமுதத்தின் அட்டையில்\nதமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.\nஅழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்\nநீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.\nஇவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்\nஇவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.\nஇவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்\nஇணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்\n\"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்\" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.\nஇநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்\nசிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்\nஇன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.\nஉங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.\nஉங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்\nஅட்டகாசம் ஐயா... ரசித்து ரசித்து 3 தடவை படித்தேன்...\nதற்போதைய இளைஞர்களின் மனப்போதையை காட்டுகின்றதே\nஇது எனக்கொன்றை நியாவகப் படுத்துகின்றது என் கடை நண்பர் ஒருவருக்கு ரொம்ப நாட்கள் பென் பார்த்தார்கள் (அவர் வீட்டில்) நண்பர்\nமேஜை ட்ராயரில் ஒரு நடிகையின் படத்தை வைத்துக் கொண்டு பார்த்து வந்ததை நாங்களெல்லாம் கேலி செய்தோம்\nகவிதை அருமை , கலக்கிடிங்க.\nயதார்த்தம் எப்ப்டோடுமே கசக்கத்தானே செய்யும் கற்பனைதான் என்றும் இனிப்பானது.\nஇன்னும் எம்புட்டு மிச்சம் இருக்கு\nஅருமை - நையாண்டியை ரசித்தேன் ...\nவண்ணத்துபூச்சியார் June 11, 2009 at 11:29 PM\nசாடல் கொண்ட அருமை பதிவு.\nஇந்த கவிதையில் பொருட்குற்றம் உள்ளது,\nஅதில் நிலவைக் கொண்டுவா.. பாடலைப் பார்க்கச் சொல்லுங்கள்\nபிறகு மீண்டும் நடத்தச் சொல்லுங்கள்\nகவிதை அருமை , கலக்கிடிங்க.\nயதார்த்தம் எப்ப்டோடுமே கசக்கத்தானே செய்யும் கற்பனைதான் என்றும் இனிப்பானது.\nஅனைவரின் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.\nஎவ்வளவு பிரக்ஞைபூர்வமாக இருந்தாலும், சினிமா ஏற்படுத்தும் பிம்பங்கள் நம்மையறியாமல் நமக்குள் நிலைகொண்டு விடுகின்றன. அவைகளே உண்மையெனும் தோற்றத்தை உருவாக்கும் வலிமை கொண்டவையாக இருக்கின்றன. அதைத்தான் குறியீடாக சொல்ல முயற்சித்து இருந்தேன். உணர்ந்து, ரசித்த உள்ளங்களுக்கு நன்றி.\nஇந்த மாதிரி கவிதையெல்லாம் ஆண் வர்க்கத்துக்குத் தான், பொம்பள ப்ளாகரைக் கவராது சாமி\nஇது ஆண்களுக்குள் உருவேற்றப்பட்டு இருக்கும் பிம்பங்களை உடைப்பதற்காகத்தான் எழுதப்பட்டது. கூச்ச நாச்சமில்லாமல் சில விஷயங்களை பொதுவெளிய���ல் போட்டு உடைக்கும்போதுதான் துருப்பிடித்திருக்கும் பொதுப்புத்திக்கு உறைக்கும் என நினைக்கிறேன்.\nஐந்து வருடம் காதலித்தப் பெண்ணை முதலிரவில் தான் முழுதாய் பார்தான் என்பதிலேயே தெரிகிறது, நாகரீகமானவன் தானென்று.\nஉன்னை போய் இந்த உலகம் அப்பாவின்னு நம்புதேயா\nமாதவராஜ் வெகு நிதர்சனமான கருத்துக்கள்.\n//இது ஆண்களுக்குள் உருவேற்றப்பட்டு இருக்கும் பிம்பங்களை உடைப்பதற்காகத்தான் எழுதப்பட்டது. கூச்ச நாச்சமில்லாமல் சில விஷயங்களை பொதுவெளியில் போட்டு உடைக்கும்போதுதான் துருப்பிடித்திருக்கும் பொதுப்புத்திக்கு உறைக்கும் என நினைக்கிறேன்.//\nஇதை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது.\nமீண்டும் நன்றி. மெயிலில் தொடர்பு கொள்கிறேன்.\nமுதலில் உங்கள் வருகைக்கு சந்தோஷம். ரொம்ப நாள் தங்கள் வலைப்பக்கத்தில் பதிவு எழுதவில்லையே....\nஅப்புறம்... புரிதலுக்கும், பகிர்வுக்கும் நன்றி.\nஎளிய சொற்களில் ததும்பும் எள்ளல் கவிதையின் கனம்\nநாலும் தெரிந்தவன் அவன் //\nஉருவகித்துக் கொள்ளும் பிம்பங்களும் அதன் கலைதலும்,,,,, கவிதை இதை அழகாய் சொல்லியிருக்கிறது.அருமை.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nஇந்திய சுதந்திரப் பொன்விழாவையொட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க சாத்தூர் கிளை சார்பில் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றை சுருக்கமாக...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நா��்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்ய��னந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/capital+of+Palasteine/105", "date_download": "2019-07-22T06:02:58Z", "digest": "sha1:GF2C6RFSVL7FQFEZSP2SLVLKJX2OYY3J", "length": 9968, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | capital of Palasteine", "raw_content": "\nவட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது\nவிளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக���கம் வென்றார் சிந்து\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\nடைம் இதழின் இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதராக டொனால்ட் ட்ரம்ப் தேர்வு\nபத்தாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த போலி அமெரிக்க தூதரகம்\nகட்டுமான நிறுவன அலுவலகங்களில் ரூ.152 கோடி பறிமுதல்\nஅடுத்த இரு தினங்களுக்கு தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு..வானிலை ஆய்வு மையம்\nசேட்டிலைட் யுகத்திலும் தொடரும் கொடுமைகள்.. பெண் குழந்தை பெற்ற மனைவிக்கு மொட்டையடித்த கணவன்\nஓராண்டாக துணை வேந்தர் இல்லை.. சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு\nவங்கிகளில் பணம் எடுக்க இனி கட்டுப்பாடு இல்லை..உச்ச வரம்பை தளர்த்தியது ரிசர்வ் வங்கி\n'கவலை வேண்டாம்'.. நான்கு நாள் சென்னை வசூல் நிலவரம்\nகருப்புப்பண முதலைகளுக்கு உதவதான் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தாரா\nரூபாய் நோட்டு விவகாரம்... எதிர்க்கட்சிகள் இன்று நாடுதழுவிய போராட்டம்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி.... நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த 3 துப்புரவுத் தொழிலாளர்கள் பணிநீக்கம்\nஏ.டி.எம்களில் வரிசையில் நிற்க வாடகைக்கு ஆள் நியமிக்கலாம்...\nஇனி பழைய ரூ.500,1,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் மட்டுமே மாற்ற முடியும்\nஆலங்குளம் சிமெண்ட் ஆலையை மூட திட்டம் இல்லை...தமிழக அரசு விளக்கம்\n.. உப்பில் மறைந்துள்ள அழகு மகிமைகள்...\nடைம் இதழின் இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதராக டொனால்ட் ட்ரம்ப் தேர்வு\nபத்தாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த போலி அமெரிக்க தூதரகம்\nகட்டுமான நிறுவன அலுவலகங்களில் ரூ.152 கோடி பறிமுதல்\nஅடுத்த இரு தினங்களுக்கு தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு..வானிலை ஆய்வு மையம்\nசேட்டிலைட் யுகத்திலும் தொடரும் கொடுமைகள்.. பெண் குழந்தை பெற்ற மனைவிக்கு மொட்டையடித்த கணவன்\nஓராண்டாக துணை வேந்தர் இல்லை.. சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு\nவங்கிகளில் பணம் எடுக்க இனி கட்டுப்பாடு இல்லை..உச்ச வரம்பை தளர்த்தியது ரிசர்வ் வங்கி\n'கவலை வேண்டாம்'.. நான்கு நாள் சென்னை வசூல் நிலவரம்\nகருப்புப்பண முதலைகளுக்கு உதவதான் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தாரா\nரூபாய் நோட்டு விவகாரம்... எதிர்க்கட்சிகள் இன்று நாடுதழுவிய போராட்டம்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி.... நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த 3 துப்புரவுத் தொழிலாளர்கள் பணிநீக்கம்\nஏ.டி.எம்களில் வரிசையில் நிற்க வாடகைக்கு ஆள் நியமிக்கலாம்...\nஇனி பழைய ரூ.500,1,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கியில் மட்டுமே மாற்ற முடியும்\nஆலங்குளம் சிமெண்ட் ஆலையை மூட திட்டம் இல்லை...தமிழக அரசு விளக்கம்\n.. உப்பில் மறைந்துள்ள அழகு மகிமைகள்...\n''3 மாதத்தில் ஒரு பெண் குழந்தைக்கூட பிறக்கவில்லை'' - அதிர்ச்சியில் ஆழ்த்திய உத்திரகாண்ட்\n''வனிதாவும், ரித்துவும்'' : சந்திரயான் 2 திட்டத்தை தாங்கி நிற்கும் 2 பெண்கள்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/504259", "date_download": "2019-07-22T06:17:38Z", "digest": "sha1:ZB2OHNZAQGBQIVSKFHA3FCWF6HR2JBWR", "length": 7502, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "15 killed as bus falls into gorge in Himachal Pradesh | ஹிமாச்சல பிரதேசத்தில் பஸ் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து: 15 பேர் பலி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை தி��்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஹிமாச்சல பிரதேசத்தில் பஸ் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து: 15 பேர் பலி\nஹிமாசலப் பிரதேசம்: ஹிமாச்சல பிரதேசத்தில் பஸ் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர். குல்லுவின் பன்சர் என்ற இடத்திலிருந்து கதுகுஷானி என்ற இடம் நோக்கி, பஸ் ஒன்று சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.\nகேரளாவில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 8-ஆக உயர்வு\nதமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\nகர்நாடக சட்டப்பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஈரான் சிறைபிடித்த பிரிட்டிஷ் கப்பலில் 18 இந்திய மாலுமிகளை தவிப்பு : ஈரானுடன் தொடர்ந்து பேசி வருவதாக அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்\nகர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் ரமேஷ்குமார் சம்மன்\nநாங்குநேரி தொகுதி தேர்தலுக்கான செலவை எச்.வசந்தகுமாரிடம் வசூலிக்கக் கோரிய மனு: உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nசோன்பத்ரா மக்களை சந்திக்க அரசியல் தலைவர்களை அனுமதிக்காதது ஏன்: மக்களவையில் விவாதிக்க காங்கிரஸ் கோரிக்கை\nகர்நாடக பேரவையில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய மனு:அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nதமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்\nகர்நாடகாவில் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ. 30 கோடி தருவதாக பேரம்\n× RELATED இமாச்சல பிரதேசத்தில் 500 அடி பள்ளத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/germany/03/177126?ref=archive-feed", "date_download": "2019-07-22T06:14:02Z", "digest": "sha1:HIC6CF6ZTB7SUB74E3JN3IYKVBC2JYAO", "length": 10856, "nlines": 152, "source_domain": "news.lankasri.com", "title": "ஜேர்மனியில் குற்றங்களின் எண்ணிக்கை சரிவு: ஆய்வில் தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஜேர்மனியில் குற்றங்களின் எண்ணிக்கை சரிவு: ஆய்வில் தகவல்\n2017ஆம் ஆண்டில் குற்றங்களின் எண்ணிக்கை பத்து சதவிகிதம் குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.\nஇருந்தாலும் சில வகை குற்றங்களின் எண்ணிக்கை இன்னும் ஏறு முகத்திலேயே உள்ளது.\n1993க்குப் பிறகு 25 ஆண்டுகளில் இதுவரை இந்த அளவு குற்றங்கள் குறையவில்லை.\nபொலிசார் வெளியிட்டுள்ள புள்ளிவிபரம் ஒன்றில் எத்தகைய குற்றங்கள் குறைந்துள்ளன, எத்தகைய குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்னும் விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.\n2017 ஆம் ஆண்டில் 5.76 மில்லியன் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nஇது முந்தைய ஆண்டைவிட 9.6 சதவிகிதம் குறைவு.\nகடைகளில் கொள்ளை அடித்தல் 6.6 சதவிகிதம் குறைந்துள்ளது, அதாவது 353,384 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.\nபிக்பாக்கெட்களின் எண்ணிக்கை 22.7 சதவிகிதம் குறைந்துள்ளது, அதாவது 127,376 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.\n33,263 கார்களும் 300,006 சைக்கிள்களும் திருடப்பட்டுள்ளன, முறையே 8.6, 9.8 சதவிகிதம் குறைந்துள்ளது.\nகொள்ளைச் சம்பவங்கள் 23 சதவிகிதம் குறைந்துள்ளன, அதாவது 116,540 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.\nஅதே நேரத்தில் கொலைகள் 3.2 சதவிகிதம் அதிகரித்துள்ளன, அதாவது 785 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.\nபோதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் 9.2 சதவிகிதம் அதிகரித்துள்ளன, அதாவது 330,580 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.\nசிறுவர் ஆபாச படங்கள் தொடர்பான குற்றங்கள் 14.5 சதவிகிதம் அதிகரித்துள்ளன, அதாவது 6,512 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.\nஜேர்மனி பொலிஸ் அதிகாரிகளின் சங்கத்தின் தலைவரான ஆலிவர் மால்ச்சோவ் கூறும்போது குற்றங்கள் குறைந்ததற்கான காரணங்களில் ஒன்று முந்தைய ஆண்டைவிட குறைவான எண்ணிக்கையிலான புகலிடம் கோருவோர் 2017 இல் ஜேர்மனிக்கு வந்தது என்கிறார்.\nஆனால் புலம்பெயர்ந்தோரால்தான் குற்றங்கள் பெருகுகின்றன என்னும் பொருளில் அவர் அவ்வாறு கூறவில்லை.\nஅவர் கூறியதன் பொருள் என்னவென்றால் நாட்டில் அதிக மக்கள் இருக்கும்போது குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.\nசிரிய மற்றும் ஈராக் அகதிகள் ஜேர்மனியில் வாழும் வாய்ப்பை இழந்து விட விரும்பாததால் அதிக குற்றங்களில் ஈடுபடுவதில்லை.\nகுறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், ஜேர்மனியில் மிக மோசமான சட்ட ஒழுங்கு காணப்படும் இடங்கள் உள்ளதாகவும், அங்கு செல்ல பொலிஸார் கூட அ��்சுவதாகவும் ஜேர்மானியரில் பாதிப்பேர் நம்புகின்றனர்.\nஜேர்மானியர்களைவிட புலம்பெயர்ந்தோர் குறைந்த அளவிலேயே குற்றங்களில் ஈடுபடுவதாக பொலிசாரின் அறிக்கை தெரிவித்தாலும், குற்றங்கள் அதிகரிப்பதற்கு அகதிகளே காரணம் என பெரும்பாலும் குற்றம் சாட்டப்படுகிறது.\nஇதன் தொடர்ச்சியாகவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/06/26/kachori-shop-owner-earns-rs-60-lakhs-to-rs-1-crore-a-year-014999.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-07-22T05:56:45Z", "digest": "sha1:PZD3LBU6WBFBHVH2D5PCM6PWSYHNHUOG", "length": 35633, "nlines": 235, "source_domain": "tamil.goodreturns.in", "title": "முகேஷ்ஜி.. நீங்க சமோசா வித்த கணக்கைக் காட்டுங்க பார்ப்போம்.. பாய்ந்து வந்த ஜிஎஸ்டி நோட்டீஸ் | Kachori Shop owner Earns Rs.60 lakhs to Rs.1 crore a year - Tamil Goodreturns", "raw_content": "\n» முகேஷ்ஜி.. நீங்க சமோசா வித்த கணக்கைக் காட்டுங்க பார்ப்போம்.. பாய்ந்து வந்த ஜிஎஸ்டி நோட்டீஸ்\nமுகேஷ்ஜி.. நீங்க சமோசா வித்த கணக்கைக் காட்டுங்க பார்ப்போம்.. பாய்ந்து வந்த ஜிஎஸ்டி நோட்டீஸ்\n57 min ago ஏர் இந்தியா பணி நியமனம், ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பா.. அப்படின்னா Privatization கன்பார்மா..\n1 hr ago வாராக்கடன் சிக்கலில் தவிக்கும் வங்கிகள்- கடன் வழங்குவதில் காலதாமதமாக காரணம் சொல்கிறார் நிதின் கட்கரி\n1 hr ago நாம கொஞ்சம் ஓவரா போய்ட்டோமோ... ரூ.9 லட்சம் விலையுள்ள கேமராவை 6000 ரூபாய்க்கு விற்ற அமேசான்\n16 hrs ago மொத்தம் ரூ.46 கோடி பிரிமீயம்.. க்ளைம் செய்தது வெறும் ரூ.7 கோடி தான்.. Railway passengers\nSports தோனிக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்வுக் குழு.. டீசன்ட்டாக ஒதுங்க இது தான் காரணம்.. வெளியான ரகசியம்\nTechnology கால்குலேட்டரை விட வேகமாக கணிக்கும் 15வயது ஹியூமன் கால்குலேட்டர்: இவர் தமிழரா\nMovies குடும்பத்தில் நடந்த அதிரடி ‘மாற்றங்கள்’ பற்றி தெரியாமல்.. பிக் பாஸ் வீட்டில் பிஸியாக இருக்கும் சேரன்\nNews ஆண்டிப்பட்டி அருகே.. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில்.. அதிமுக பிரமுகரின் உடல்.. என்ன நடந்தது\nAutomobiles 4 ஆண்டுகள், 5 லட்சம் யூனிட்டுகள்... அசத்தும் ஹூண்டாய் க்ரெட்டா\nLifestyle கஷ்டம் மட்டு��்தான் வருதா உங்க ராசிப்படி எப்ப ராஜயோகம் வருதுனு தெரியுமா\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅலிகார்: வடமாநில சிற்றுண்டி உணவு வகைகளில் புகழ்பெற்ற தின்பண்டமான கச்சோரி உணவுக் கடை வைத்து விற்பனை செய்து ஆண்டுக்கு 60 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பதாக எழுந்த புகாரை விசாரித்த ஜிஎஸ்டியின் மாநில புலனாய்வு அதிகாரிகள் உடனடியாக ஜிஎஸ்டி வரி செலுத்துமாறு நோட்டீஸ் அளித்து உத்தரவிட்டனர். பட்டதாரிகள் பக்கோடா விற்கலாம் என்று மோடி சொன்னதை மீம்ஸ் போட்டு கிண்டலடித்தனர். இப்போது ஒருவர் சமோசா விற்று ஒரு கோடி சம்பாதிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nஇறுதியில் வேறு வழியில்லாத முகேஷ் தன்னுடைய கச்சோரி மற்றும் சமோசா விற்பனைக்கான வருமானத்திற்கு வரி செலுத்த ஒப்புக்கொண்தோடு, தான் செய்த அனைத்து செலவுக் கணக்கான மைதா மாவு வாங்கியது, சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்கியது, எண்ணெய் உள்பட அனைத்தையும் ஜிஎஸ்டி அதிகாரிகளிடம் காட்டியிருக்கிறார்.\nஜிஎஸ்டியின் மாநில புலனாய்வுப் பிரிவின் துணை ஆணையர் ஆர்.பி.டி.கண்ட்டேயா (R.P.D. Kaunteya), முகேஷ் தன்னுடைய வருமானத்தை ஒப்புக்கொண்டதோடு ஒரு ஆண்டுக்குரிய வருமானத்திற்கான ஜிஎஸ்டி வரியையும் செலுத்த சம்மதம் தெரிவித்திருக்கிறார், என்று கூறினார். ஜிஎஸ்டி அதிகாரிகளும் முகேஷ் ஒரு ஆண்டுக்கான ஜிஎஸ்டி வரியை உடனடியாக செலுத்த ஒப்புக்கொண்டதாக தெரிவித்தனர்.\nஇட்லி, தோசை, பொங்கல், வடகறி\nஒவ்வொரு மாநிலங்களிலும் அந்தந்த மாநில பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் பரம்பரை பரம்பரையாக நடத்தி வரும் தொழில்களுக்கு என மவுசு ஏற்படுவதுண்டு. தமிழ்நாட்டைப் பொறுத்த வரை ஏழை பணக்காரன் என்ற எந்தவித பாகுபாடும் இல்லாமல் காலை மற்றும் இரவு வேளைகளில் சாப்பிடும் சிற்றுண்டிகளான இட்லி, தோசை, வடை கறி வகைகளும், மதிய வேளைகளில் மணக்க மணக்க சாம்பாரோடு கிடைக்கும் அரிசிச் சாப்பாடும் வெகு பிரபலம்.\nஇவற்றைத் தவிர்த்து மூன்று வேளைகளிலும் கிடைக்கும் எளியவகை உணவுகளான பழைய சோறு, கம்மங்கூல், கேப்பைக்கூல், வரகரிசி உணவு வகைகள், திணையரிசி உணவு வகைகள் என இவை அனைத்தும் பிரபலம். அதிலும் கூட மேற்குறிப்பிட்ட எளிய வகை உணவுகளை தற்போது ஏழைகளைக் காட்டிலும் பணக்காரர்கள் தான் அதிக அளவில் சுவைத்து சாப்பிடுவது குறிப்பிடத்தக்கது.\nசில பிரபலமான நட்சத்திர ஹோட்டல்களில் கூட பழைய சோற்றை 250 ரூபாய்க்கு ஆன்லைனில் ஆர்டர் செய்து காத்திருந்து வாங்கி சாப்பிடுவதும் நடைபெறுகிறது. யார் கண்டது இன்னும் சில நாட்களில் இவை அனைத்தும் உபேர், ஃபுட் பாண்டா, ஸ்விக்கி போன்ற உணவு டெலிவரி நிறுவனங்களில் மூலமாக ஆர்டர் செய்து சாப்பிடும் நிலை ஏற்படவும் கூடும்.\nதமிழ்நாட்டைப்போல, மஹாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் போன்ற மாநில மக்களின் அன்றாட சிற்றுண்டி உணவு வகைகளான வடா பாவ் மற்றும் கச்சோரி போன்ற உணவுகள் வெகு பிரபலம். நாம் காலைச் சிற்றுண்டியாக இட்லி, பொங்கல் என வெளுத்துக் கட்டுவது போல், அங்கே காலைச் சிற்றுண்டியாக வடா பாவ் மற்றும் கச்சோரி வகைகளை ஒரு வாய் பார்க்காவிட்டால் அவர்களுக்கு பைத்தியமே பிடித்துவிடும். அந்த அளவிற்கு இவை இரண்டும் வட மாநில மக்களின் உணர்வோடு ஊறிப்போன ஒன்றாகும்.\nநம்மூர்களில் எப்படி தள்ளுவண்டிக் கடைகள் பிரபலமோ, அதேபோல் வட மாநிலங்களில் கச்சோரி உணவுக் கடைகள் வெகுபிரபலம். அதிலும் உத்திரப்பிரதேச மாநிலத்தின் அலிகார் மாவட்டத்தில் கச்சோரி என்றால் மேடைக் கச்சேரி போட்டு பாடும் அளவிற்கு பிரபலம். இந்த வகை கடைகளின் அன்றாட வருமானம் சில ஆயிரங்களைத் தொடும் அளவிற்கு விற்பனை வெகு ஜோராக நடக்கும்.\nஇப்படித்தான் அலிகார் நகரத்தில் கொஞ்சம் பிரபலமான சீமா சினிமா தியேட்டர் அருகில் சிறிய அளவில் கச்சோரி மற்றும் சமோசா உணவுக் கடை வைத்திருக்கும் முகேஷ் (என்ன ஒரு பெயர்) என்பவரின் கடை(தை)யும். அதிலும் இவருடைய கடையில் விற்கப்படும் கச்சோரி என்றால் கூட்டம் அலைமோதும். காலை முதல் இரவு வரையில் கச்சோரி வாங்க ரேசன் கடை க்யூ போல் நீண்ட வரிகையில் காத்திருந்து வாங்கிச் செல்வதுண்டு. இதனால் இவரின் தினசரி வருமானம் என்பது நம்முடைய மாதச் சம்பளம் அளவிற்கு இருக்கிறது.\nஎல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருக்கையில், முகேஷின் வருமானம் யாருடைய கண்ணுக்கோ கண்ணில் விழுந்த தூசியாக உறுத்த ஆரம்பித்துவிட்டது. அந்த யாரோ ஒரு புண்ணியவான், பக்கத்தில் இருக்கும் ஜிஎஸ்டி வரித்துறை அலுவலகத்திற்கு மொட்டைக் கடுதாசி போட்டு, இவரோட சம்பாத்தியம் டவுட்டா இருக்கு . ஆகவே நீங்கள் வந்து கொஞ்சம் என்னன்னு கேளுங்க என்று கொளுத்திப் போட்டுவிட்டுப் போய்விட்டார்.\nநம் நாட்டில்தான் மொட்டைக் கடிதத்திற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடும் என்பது தெரிந்தததான். விசயத்தை கேள்விப்பட்ட ஜிஎஸ்டியின் மாநில புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பாளரும் அதிகாரிகளும் உடனடியாக முகேஷின் கடைக்கு வந்து சோதனை நடத்தி இருக்கிறார்கள். அவரிடமும் துருவித் துருவி விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.\nமுகேஷிடம் ஜிஎஸ்டி வரித்துறை அதிகாரிகள், நீங்கள் எத்தன வருஷமாக கடை வச்சிருக்கீங்க, உங்க தினசரி வருமானம் எவ்வளவு இருக்கும் என்று கேட்டதற்கு, நான் 12 வருஷமாக இந்த கடையை நடத்திக்கிட்டு இருக்கேன் சார். பெருசா என்ன வரப்போகுது சார். ஒரு நாளைக்கு அதிகமா போன ஆயிரமோ ரெண்டாயிரமோ வரும் சார். ஏதோ அதெ வச்சிக்கிட்டு வங்க வாழ்க்கையே ஒட்டிக்கிட்டு இருக்கோம் சார் என்று பதிலளித்திருக்கிறார்.\nஆண்டு வருமானம் ரூ.1 கோடியா\nமுகேஷின் பதிலால் சந்தேகமடைந்த ஜிஎஸ்டி அதிகாரிகள் பக்கத்தில் உள்ள கடைக்காரர்களிடமும் விசாரித்திருக்கிறார்கள். அவர்களும் முகேஷின் கச்சோரி விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானத்தை உறுதி செய்திருக்கிறார்கள். முகேஷின் ஆண்டு வருமானம் கிட்டத்தட்ட 60 லட்சத்திலிருந்து 1 கோடி ரூபாய் வரையிலும் இருக்கக்கூடும் என்று பதிலளித்திருக்கிறார்கள்.\nபக்கத்து கடைக்காரர்களின் பதிலால் திருப்தியடைந்த ஜிஎஸ்டி அதிகாரிகள், திரும்ப முகேஷிடம் வந்து, உங்களின் வருமானம் வரி வரம்பிற்குள் வந்து விட்டது. எனவே நீங்கள் உடனடியாக ஜிஎஸ்டியில் பதிவு செய்துவிட்டு மறுவேளை பாருங்கள் என்று கொண்டு வந்த நோட்டீஸையும் கொடுத்தனர். இதனால் பதறிப்போன முகேஷ், சார் நாங்களெல்லாம் அன்றாடங்காய்ச்சிகள் சார். ஏதோ எங்க வயித்துப் பொழப்புக்கு கச்சோரியும் சமோசாவும் வித்து சாப்டு வர்றோம் சார் எங்க பொழப்புலெ மண்ணெ அள்ளிப் போட்றாதீங்க சார் என்று கெஞ்சியிருக்கிறார்.\nஇறுதியில் வேறு வழியில்லாத முகேஷ் தன்னுடைய கச்சோரி மற்றும் சமோசா விற்பனைக்கான வருமானத்திற்கு வரி செலுத்த ஒப்புக்கொண்தோடு, தான் செய்த அனைத்து செலவுக் கணக்கான மைதா மாவு வாங்கியது, சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்கியது, எண்ணெய் உள்பட அனைத்தையும் ஜிஎஸ்டி அதிகாரிகளிடம் காட்டியிருக்கிறார்.\nஒரு வருஷ வரி கட்டணும்\nஇது பற்றி விளக்கமளித்த ஜிஎஸ்டியின் மாநில புலனாய்வுப் பிரிவின் துணை ஆணையர் ஆர்.பி.டி.கண்ட்டேயா (R.P.D. Kaunteya), முகேஷ் தன்னுடைய வருமானத்தை ஒப்புக்கொண்டதோடு ஒரு ஆண்டுக்குரிய வருமானத்திற்கான ஜிஎஸ்டி வரியையும் செலுத்த சம்மதம் தெரிவித்திருக்கிறார், என்று கூறினார். ஜிஎஸ்டி அதிகாரிகளும் முகேஷ் ஒரு ஆண்டுக்கான ஜிஎஸ்டி வரியை உடனடியாக செலுத்த ஒப்புக்கொண்டதாக தெரிவித்தனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nGST வந்தா வரி மோசடி செய்ய முடியாதுன்னு சொன்னாங்களே ஒரே ஆளு ரூ. 7,600 கோடி மோசடி பண்ணியிருக்காரே\n50 போலி கம்பெனிகள் ஆரம்பித்து ரூ. 50 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி - மும்பையில் இருவர் கைது\nஜிஎஸ்டி, வருமானவரி இலக்குகளை நிச்சயம் எட்டுவோம் - நிர்மலா சீதாராமன்\nரூ.4க்கு ஆசைப்பட்டு ரூ.15,004ஐ இழந்த திருநெல்வேலி அண்ணாச்சி.. தயிரால் வந்த வினை..\nஜூன் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.99,939 கோடி - சரிவுக்குக் காரணம் என்ன\nGST கணக்கு தாக்கலை இன்னும் எளிமைபடுத்துவோம்.. நிர்மலா சீதாராமன் அதிரடி\nநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு-ஜிஎஸ்டி வரி விகிதத்தில் மாற்றம் வருமா\nதிருடனுக்குத் தோன்றும் திருட்டு புத்தி... வரி ஏய்க்கிறவனுக்கு அதே புத்திதான்\nவரி மோசடி செய்தவர்களே ஜாக்கிரதை- ஜிஎஸ்டி, வருமானவரித்துறை பிடியில் சிக்கப்போறீங்க\nமே மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல் சாதனை... ரூ.1.2 லட்சம் கோடியை தாண்டியது\nஜி.எஸ்.டி வாடிக்கையாளர்களுக்கு இலவச சாப்ட்வேர்.. 80 லட்சம் சிறு குறு வர்த்தகர்கள் பயன்\nGST வருவதால் இனி பெட்ரோல் விலை குறையும்.. ஆனா நமக்கு இல்லங்க..\nReliance Jio-வின் அசுர வளர்ச்சி.. 1000 நாளில் ஏர்டெல்லை அடித்து நொறுக்கிய ஜியோ\nஜெட் ஏர்வேஸின் மொத்த கடன் ரூ.24,887 கோடி.. விடாமல் தொடரும் கடன் பிரச்சனை..\nநாட்டின் ஜிடிபி 7 சதவிகிதம்தான்... 7.2 சதவிகிதத்தை எட்டாது - ஆசிய வளர்ச்சி வங்கி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arivhedeivam.com/2009/03/", "date_download": "2019-07-22T06:29:30Z", "digest": "sha1:UG24LX5IP3IILHOGY2FG4GDZVCVMV7PC", "length": 124180, "nlines": 1073, "source_domain": "www.arivhedeivam.com", "title": "நிகழ்காலத்தில்...: March 2009", "raw_content": "\"மூச்சைக் கவனி, முழுவிழிப்புநிலையில் இரு\nஈர உதடுகளோடு உறவாட விருப்பமா\nஅப்பப்போ கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்க வேண்டும் அல்லவா\nஇங்கே போய் ரிலாக்ஸ் பண்ணிட்டு வந்து , அனுபவத்தை\nLabels: ஈரம், உதடு, காமம்\nஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்கு தூரத்து உறவினரின் பெண் திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுத்து அழைக்க உதவியாக, உடன் சென்றோம். ஒவ்வொரு வீடாக அழைப்பு, பத்திரிக்கை கொடுத்துக்கொண்டே வந்தோம்\nஅதற்கடுத்த வீட்டில் தண்ணீர் மட்டும்\nஎன வரிசையாக சாப்பிட வேண்டியதாகிவிட்டது.\nஇது போன்ற நிகழ்வுகளில் அன்றைய அடுத்தவேளை உணவை தியாகம் செய்து வயிற்றை இயல்பு நிலைக்கு கொண்டுவருவது என் வழக்கம்.\nகடைசியாக சென்ற வீட்டில் எங்களுக்கு உணவு செய்ய சொல்லி சிக்னல் கொடுத்து விட்டார் எங்களுடன் வந்த உறவினர். எங்களை உபசரிப்பதாக நினைத்துக்கொண்டு. மணியோ ஏழுதான் ஆகிறது.\nஅந்த வீட்டுக்காரர் கோதுமை ரவை உப்புமா செய்யத் தொடங்கிவிட்டார். அன்போடு வேண்டாம் என்று மறுத்தும் கேட்கவில்லை. கெஞ்சியும் கேட்கவில்லை. கூடவந்த மேலும் இரு உறவினருக்கோ காலதாமதம் ஆகிக்கொண்டே இருப்பதால் கடுப்பாகிவிட்டனர். அவர்களின் மனநிலையைப் பற்றி சிறிது கூட சிந்திக்கவில்லை.\nஉப்புமாவிற்கு தயிர் பற்றாக்குறை, நன்கு புளித்த தயிரில் போதுமான அளவு தண்ணீர் விட்டு ஒரு வழியாக சமாளித்துவிட்டார்\nசூழ்நிலைகள் தர்ம சங்கடமாக இருந்தபோதும் நாம்தான் ஜீரோ ஆயிற்றே. அமைதியாக ஏற்றுக்கொண்டு சாப்பிட்டு விட்டேன்.\nஎன் வீட்டில் யார் பத்திரிக்கை கொண்டு, அழைப்பு சொல்ல வந்தாலும், தண்ணீர் மட்டுமே முதலில் தரவேண்டும் என்பது என் இல்லத்து அரசிக்கு நான் இட்டுள்ள அன்புக்கட்டளை. இதில் ’அவன் வீட்டுக்கு போய் பச்சத் தண்ணி கூட தரவில்லை’ என வருபவர்கள் சொல்லிவிடக் கூடாது என்பதும் அடக்கம்.\nஅதன் பின்னர் அவர்களிடம் என்ன வேண்டும், எனக் கேட்டு, அவர்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டும் உணவோ, டீயோ தரவேண்டும். அதுவும் ஒருமுறைக்கு மேல் கேட்கக்கூடாது.\nஉறவினர்கள் தன் அன்பை காட்டுவதாக எண்ணிக்கொண்டு, அவர்களும் திடீர��� விருந்தாளிகளை சமாளிக்க சிரமப்பட்டுக் கொண்டு, வருபவர்களின் சூழ்நிலை அறியாமல், உபசரிப்பதை விடுத்து, சிரமப்படுத்தாமல் ”அவர்கள் இன்னும் பல இடங்களுக்கு போகவேண்டியது இருக்கும்.” என்பதை கருத்திற்கொண்டு அன்பாக நாலுவார்த்தை விசாரித்து அனுப்புலாம் அல்லவா\nஇதிலும் சில வீடுகளில் சாப்பிட்டே ஆக வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஏற்கனவே சிறு பிணக்கு ஏதேனும் இருக்கலாம். நாம் பத்திரிக்கை கொடுக்கச் செல்லும் பொழுது சாப்பிட்டால் சமாதானமும், சாப்பிடாவிட்டால் பெரும் பிணக்காக மாறும் நிலை இருக்கலாம். இதனால் பெரும்பான்மையாக மற்ற இடங்களில் தண்ணீரே சாப்பிட்டால்தான் சவுகரியமாக இருக்கும். வயதானவர்கள் உடல்நிலையும் இதில் முக்கியம். விசேசத்தின் போது மருத்துவமனைக்கு செல்லும் நிலை தவிர்க்கலாம்.\nஇப்ப சொல்லுங்க , நீங்க யார் கேட்காமலே தண்ணீர் மட்டும் தருபவரா\nவருபவரை காபி,டீ,டிபன்,சாப்பாடு சாப்பிட வற்புறுத்துபவரா\nLabels: அழைப்பு, உணவு, உபச்சாரம், விருந்து\nதிருப்பூரில் பனியன் கம்பெனிகள் ஏராளம். பெரிய கம்பெனிகளில் செக்யூரிட்டி, அலுவலக கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கும். ஆனல் சிறிய கம்பெனிகளில் இவை ஏதும் அதிக அளவில் இருக்காது.\nஅதில் ஒன்று, வேலை நேரத்தில் பணியாளர்களை, வெளிஆட்கள் சந்திப்பது என்பது சிறிய கம்பெனிகளில் சாத்தியமான நிகழ்வு.\nநண்பரின் நிறுவனத்திற்கு ஒருநாள் மதியம் சென்றுவிட்டு,பின்னர் வெளியே கிளம்பினேன். தரைத்தளம்,முதல் தளம் கொண்டது அக் கட்டிடம். வெளியே ஒரு நடுத்தர வயது திடகாத்திரமான, பெண் ஒருவர் , முதல் தளத்தில் உள்ள பெண் வேலையாளை பார்க்க வந்திருக்கிறார்.\nஅவர் கீழே நின்று கொண்டு, “என்னடா இது,கட்டிடத்தை இப்படி கட்டி வச்சிருக்காங்க.. நம்மால மேலவேற ஏறமுடியாதே..மூச்சு வாங்குமே..அந்தப்பெண்ணை கீழ இறங்கி வரச்சொல்லு..” என்று உயரே பார்த்து சப்தமிட்டுக் கொண்டு இருந்தார்...\nஇது நான் வெளியே கிளம்பிய தருணத்தில் கவனித்தது.\nதிரும்ப மாலைவேளையில் நண்பரின் கம்பெனிக்கு சென்றேன். அவர் முதல்தளத்தின் மொட்டைமாடியில் தண்ணீர் தொட்டியில் ஏற்பட்ட கசிவை சரிசெய்யும் பணியில் ப்ளம்பருடன் ஈடுபட்டிருந்தார்.\nகொஞ்சநேரம் கழித்து, கீழிருந்து மேனேஜர், ஒரு பெண், முதலாளியை கட்டாயம் பார்க்கவேண்டும் என வற்புறுத்தியதாக மேலே��ே அழைத்து வந்துவிட்டார். அந்தப் பெண் மதியம் நான் பார்த்த அதே பெண். யாரும்மா, என்ன வேணும்\n“கீழ இருக்கிறவனை ஒழுங்கா இருக்கச் சொல்லு, யாரவன், வேலைக்கு இருக்கிரானா, வாடகைக்கு இருக்கிரானா, தொலச்சுப்போடுவேன், போலிஸ்ல புடிச்சு கொடுத்திருவேன், ..”என்று கத்த ஆரம்பித்துவிட்டார்.\n“சரிம்மா, என்ன என்று விசாரிக்கிறேன்” என நண்பர் சொல்லச்சொல்ல, “போலீசுக்கு போவேன்’\" என அந்த பெண் மீண்டும் சொல்ல, ”சரி போய்க்கோம்மா” என்று நண்பர் சொன்னார்.\nஅதற்கு அந்த பெண் ”தீ வைத்து எரிச்சிடுவேன், கம்பெனியே காணாமல்\nபோயிடும், ஜாக்கிரதை, அத்தனை பொருளையும் தீ வைத்து கொளுத்திவிடுவேன்” என்று சத்தமிட்டார்.\nஅருகில் இருந்த நான் அதிர்ந்தேன். நண்பரைப் பார்த்தேன்.\nகட்டிடத்தின் உரிமையாளரான நண்பரோ, சற்றும் அசராமல் ”எங்கே கடைசியாக சொன்னதை இன்னொருமுறை சொல்லு” என்றார்.\nஅந்தப்பெண் இந்த அணுகுமுறையை எதிர்பார்க்கவில்லை. ”என்னோடஇடத்தில் வந்து என் கட்டிடத்தையே தீ வைச்சிருவேன்னு சொல்றியா பொம்பளைங்கிறதால தப்பிச்சிட்ட,” என்று நண்பர் குரலை உயர்த்த அந்தப்பெண் சட்டென கீழிறங்கி சென்றுவிட்டார்.\nபின்னர் இதைப்பற்றி விசாரித்தேன். மதியம் அந்த பெண் சத்தமிட்டுக் கொண்டிருந்தபோது\nயாரைப் பார்க்க வந்தாரோ, அந்த பெண் பணியாளரிடம், உதவிமேனேஜர் அந்தப் பொம்பிளையை சற்று பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.\nஇந்த விசயத்தை ஏடாகூடமாக அந்தப் பெண்ணிடம், இந்தப் பெண் பணியாளர்\nசொல்லிவிட்டார். அதனால்தான் மாலை அந்த சம்பவம் நடந்தது.\nஇப்போ சில கேள்விகள் எனக்குள்...\nஒருபெண், ஒரு நிறுவனத்தில் உள்ளே புகுந்து, கட்டிட உரிமையாளரிடமே தீ வைத்து விடுவேன் என மிரட்டியது திரைப்படத்தில் கூட வந்திருக்குமா என்பது சந்தேகமே.\nஇந்த பெண் இப்படி பேசுமுன் யோசித்துத்தான் பேசுகிறாரா\nபேசினால் அதன் பின் என்ன விளைவு வரும் என உணர்ந்தாரா\nமதியம் படி ஏறமுடியவில்லை என்றவர் இரண்டுமாடி ஏறியது எப்படி\nஒரு நிறுவனத்தில் வந்து ஒருவரை சந்திக்கவேண்டும் என்றால் சுய ஒழுங்கு இல்லாமல் இப்படி எப்படி நடந்துகொள்ளமுடிகிறது\nஇவரது குழந்தைகளை எப்படி வளர்த்துவார்\nஒருவேளை வருங்காலத்தில் மருமகள் எடுத்தால் அவளின் நிலை என்ன\nஇதில் இரண்டு மகளிர் குழுவுக்கு தலைவியாம். அந்த மகளிர் எப்படி மேம்படுவர்\nஒருவேளை ஏதேனும் அரசியல்’தொடர்பு’ இருந்தால்கூட இப்படியெல்லாம் நடந்து கொள்ளலாமா\nஇதன் தொடர்ச்சியாக இனிமேல் யாரும் அலுவலக நேரத்தில் சந்திக்க\nஅனுமதித்து இருந்ததை ரத்து செய்துவிட்டார் நண்பர். ”கொடுக்கிற சலுகைகளை\nஎப்படி தவறாக மாறி, நமக்கு இடைஞ்சலாகிறது பாருங்கள்” என்றார்.\nபெண் பணியாளரின் கூடாநட்பும், சாதரண விசயத்தை பெரிது படுத்திய குணமும், இதர தொழிலாளர்களுக்கும் இடைஞ்சலையே தந்தது.\nசாதரண விசயத்தை பெரிதுபடுத்தும் குணம் நம்மிடையே இருந்தால்\nதூரப்போடுவோமே. எல்லோருக்கும் நலமாக அமையும்\nLabels: சம்பவம், தீ, ஜாக்கிரதை\nஇடதா, வலதா, இது கோவியாரின் அரசியலா\nஇன்றிலிருந்து இடது, வலது என்றெல்லாம் பிரித்து பார்க்கக் கூடாது. இதில் எந்த அரசியல் உள்குத்தும் கிடையாது.\nஇனிமேல் சாலையில் செல்லும் பொழுது இடப்பக்கம், வலப்பக்கம் எப்படி வேண்டுமானாலும் போகும்படி விதிகளை மாற்றவேண்டும்.\nஇடப்பக்கம் என்ன தாழ்ந்துவிட்டது. ஏன் எங்களை இடப்பக்கமாகவே போகச் சொல்கிறீர்கள்\nஇரண்டு பக்கமும் ஒரே திசை நோக்கி போக அனுமதிக்க வேண்டும்.\nபொதுஇடங்களில் கைகளினால் செய்யும் பணிகளை காலால் செய்ய அனுமதிக்கவேண்டும். கால் எந்த விதத்தில் கையைவிட குறைந்துவிட்டது. இதிலும் எந்த அரசியலும் இல்லை.\nநீங்கள் பாராட்டுதலுக்காக கை கொடுத்தாலோ, கும்பிட்டாலோ ப்திலுக்கு நான் காலை பயன்படுத்தினால் கோபம் கொள்ளக்கூடாது. கையைவிட கால் எந்த விதத்தில் குறைந்து போய்விட்டது.\nஉணர்ச்சி வசப்படாதீர்கள். கோவி அண்ணாரின் கட்டுரையை படித்தவுடன் எழுதியது.\n//வெறும் தாள், செய்தித்தாள், ஏனைய தாள்களை சரஸ்வதியாக நினைத்துக் கொள்ள வேண்டும், அதன் மீது கால்படுவது சரஸ்வதியை அவமதிப்பதாகும் என்பதெல்லாம் மூடநம்பிக்கையாகவே படுகிறது// மூட நம்பிக்கைதான். கூடவே எது நம்பிக்கை, இதில் உள்ள உண்மைத்தத்துவம் என்ன காலப்போக்கில் எப்படி மூடநம்பிக்கையாய் மாறியது என்று விளக்கினால் பொறுப்பான எழுத்தாக\n//அதன் மீது கால்படுவது சரஸ்வதியை அவமதிப்பதாகும் என்பதெல்லாம் மூடநம்பிக்கையாகவே படுகிறது// //வலது கை புனிதம், இடது கை பீச்சாங்கை என்றெல்லாம் இழித்து பேசுவதும், இடது கையால் பொருளை எடுத்துக் கொடுக்க கூடாது, சாப்பிடக் கூடாது என்பது மூட நம்பிக்கைகளின் எச்சங்களாக நம்மிடையே இருந்துவருகிறது. கையை விட கால்கள் எந்த விதத்தில் மதிப்பு குறைந்தது என்று தெரியவில்லை//.\nவெகு எளிமையாக இயல்பாக வலது, இடது கைகள் ஒரேமாதிரியான வேலைகளுக்கு பழக்கப்படுத்தப்பட்டுள்ளது.\nஅடிப்படை நோக்கம் ஆரோக்கியம். எதோ ஒரு கை உடலுறுப்புகளை சுத்தம் செய்யவும், மறுகை உணவு உண்ணவும் பன்படுத்தப்பட்டது. கவனக்குறைவாக கையை சுத்தப்படுத்துதலில் குறைநிகழும்போது, ஆரோக்கிய குறைபாடு நிகழாவண்ணம் த்டுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையே ஒருகையை குறிப்பிட்ட வேலைக்கு பயன்படுத்துவது. மாற்றிமாற்றி பயன்படுத்தினால்\nஎன்ன விளைவு என்பதைப் பாருங்கள்\nகால் பட்டவிதம் தற்செயலா, அல்லது தெரிந்தே, வேண்டுமென்றே பட்டதா என்பதை உணர்த்தும் செயற்குறிப்புதான், தெரியாமல் பட்டுவிட்டது எனக்காட்ட தொட்டு கண்ணில் ஒற்றுதல். இதில் என்ன மூடநம்பிக்கையை இருக்கிறது. குற்றமா இல்லையா என்பதல்ல, தெரிந்தா, தெரியாமலா என்பதே இங்கே முக்கியம்.\n//இன்னும் தாள்களுக்கு அப்படி ஒரு மரியாதை கொடுப்பது பழைய பழக்கவழக்கத்தினால் வந்த பொருளற்ற செயலாகவே எனக்கு தெரிகிறது.// எந்தப் பொருளுக்கும் பழக்கம் காரணமாக ம்ரியாதை கொடுப்பது பொருளற்ற செயல்தான். உணர்ந்து கொடுப்பதே சிறப்பு.\n//விரல்களின்றி கையின் பயன்பாடு குறைவு, கால்களின்றி நடக்கவே முடியாது, // எனக்கு இது புதிது. தொடர்ந்து இதுபோல் நிறைய உலகமறியாத உண்மைகளை எழுதவும்.\n//மூத்தோர் கால்களில் விழுவதும் கூட சிறப்பானது தான். காலை இழிவு என்று ஒருபோதும் நினைக்கக் கூடாது என்றார்.// இவர் யார் காலிலாவது விழுந்தால் அவர் காலை உயர்வாக மதிக்க விழுவார். நம்மைப் போன்றோர் அவர்களிடம் நாம் காட்டும் பணிவையும், உள்ளத்தில் உள்ள உயர்வை வெளிக்காட்ட வார்த்தைகள் இன்றி, சுருக்கமாக உணர்த்தும் செயற்குறிப்பாகவே விழுகிறோம்.\n//கையினால் மாட்டு சாணியை பிள்ளையாராக பிடித்து வணங்குபவர்கள், தாளை சரஸ்வதியாக நினைத்து கால்படக் கூடாது என்று சொல்வது முரணாக இருக்கிறது.//\nமாட்டுசாணியை வரட்டி தட்டியும், சாணிக்குழியில் சேர்த்து உரமாக்கியும்,வீட்டிற்க்கு பாதுகாப்பாக சுத்தம் கருதி வழித்தும் தான் மட்டமாக பயன்படுத்த தெரியும். சாணியை பிள்ளையாராக வணங்குபவர்கள், தாளை சரஸ்வதியாக நினைப்பது சரிதானே\nமுரணாகவே இருக்கட்ட���ம் இதில் யாருக்கு என்ன நட்டம்\n//ஆனால் வழிபாட்டு உருவங்களை டாய்லெட் பேப்பர்களில் அச்சிடுவது மிகவும் தவறான ஒன்று, சமூக ஒற்றுமைக்கு எதிரானது, அந்த செயல் நம்பிக்கை உடையவர்களை அவமதிப்பதாகும். அந்த கடவுளை வணங்குபவர்களின் மனங்களை புண்படச் செய்யும். அதை எல்லாம் தவிர்கலாம்.//\n//ஒரு தாளில் கால் தெரிந்தோ, தெரியாமலோ படுவதால் என்ன குற்றம் ஆகிவிடப் போகிறது \nபிராமணர் வீட்டு ஒருவயது குழந்தை சரஸ்வதி படத்தின் மீது ஒன்னுக்கு போய்ட்டா அது ச்மூக ஒற்றுமைக்கு எதிரானாதா\nஅவன் எதை அச்சிட்டான் என்று பார்ப்பதோடு, எந்த நோக்கத்துடன் அச்சிட்டான் என்று அறிந்துகொள்வது நல்லது. வெறுமனே படம் நன்றாக உள்ளது என அச்சிட்டு இருந்தால், அந்த படத்தின் சிறப்பை, உயர்வை தகுந்த முறையில் எடுத்துச் சொன்னால் தானாக எடுத்து விட்டுப் போகிறான்.\nஒருவேளை தெரிந்தே செய்திருந்தால், நம் எதிர்கருத்தை தெரிவிக்கலாம். மாற்று நடவடிக்கை எடுக்க முயற்சிக்கலாம்.\nஎதை எப்படி பார்க்கவேண்டும் என்று தெரிந்தவரை சொல்லித்தராமல், சும்மா புறங் கூறுவது கோவியாருக்கு அழகல்ல.\nLabels: அரசியல், இடது, உள்குத்து, வலது\nதைரியம் உள்ளவர்களிடம் சில கேள்விகள்....\n\"தம்பி.. என்ன வேலை செய்கிறீர்கள்\n\"அப்பாவுக்கு உதவியாக, ஒத்தாசையாக இருக்கிறேன்.\"\n\"வெரிகுட், அப்பா என்ன செய்கிறார்\nஇது உண்மையாக இருக்கும்பட்சத்தில், இந்த இளைஞன் , 'தான் காலத்தை வீணாக்குகிறோம்' என்ற குற்ற உணர்வே இல்லாத இவன் எப்படி முன்னேற முடியும்\nநம் நிலைமையை சற்று ஆய்வு செய்து பார்ப்போம்.\nஇப்போது நாம் இருக்கும் நிலை என்ன\nநம் குடும்பத்தின் நிலை என்ன\nவேலையில் கற்றுக் கொள்ளவேண்டியது என்ன\nவாய்ப்புகள் நம்மை தேடி வரும்படி நம்மை தகுதியாக்கி கொண்டோமா\nநம்முடைய சுயபொருளாதாரம் எப்படி இருக்கிறது\nஇது போன்ற சின்னச் சின்ன கேள்விகள் உங்களுக்குள் பிறந்துவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக விடைகள் கிடைக்கத் தொடங்கும். விளக்கம் செயலுக்கு வரும்.\nஒன்றை மறந்து விடாதீர்கள். எவ்வளவு பெரிய கதவுக்கும் தாழ்ப்பாள் சின்னதுதான். பூட்டோ அதை விடச் சின்னது. சாவியோ.....பூட்டை விடச் சின்னது.\nசரியான சிறிய சாவியால் பூட்டைத் திறக்கலாம். பூட்டைத் திறந்தால் தாழ்ப்பாளை திறந்து, பெரிய கதவையே சுலபமாக திறக்கலாம்.\nஎனவே சின்னச் சின்ன கேள்விகள், பெரிய பெரிய கோட்டை வாயில்களைத் திறக்கப் போகும் சாவிகள். உங்களை நீங்களே கேள்வி கேளுங்கள். அவை பெரிய பெரிய வந்த, வரப்போகும் பிரச்சினைகளை தகர்க்கும் சாவிகள்.\nவாழ்த்துக்கள் மீண்டும் சந்திப்போம், சிந்திப்போம்\nநன்றி; சுகி சிவம் அவர்களின் வெற்றி நிச்சயம் நூலிலிருந்து.\nLabels: கேள்வி, சாவி, பூட்டு\nமன இறுக்கம் (TENSION) இல்லாமல் வாழ வழி என்ன\nஉலகில் நல்ல மணமுள்ள பொருள்களும் உண்டு; கெட்ட நாற்றமடிக்கும், அழுகிய பொருள்களும் உண்டு.\nஅதுபோல் மனதினுள் வரும், ஏற்படும் எண்ணங்களுள் ஊக்கமும் இன்பமும் தரும் எண்ணங்களும் உண்டு. AFFECTIONATE THOUGHTS. பலவீனமும் துன்பமும் தரும் எண்ணங்களும் உண்டு INFECTIONATE THOUGHTS.\nவீட்டினுள் செத்த எலி நாற்றமடிக்கிறது என்றால், அதை நாலுபேரிடம் காட்டிப் புலம்புவதாலோ, நினைத்து நினைத்து வருத்தப்படுவதாலோ, அதன்மீது வாசமுள்ள ‘செண்ட்’ அடிப்பதாலோ நாற்றம் போகாது; சிக்கல் போகாது. எலியை தூக்கிப் போட்டு விட்டு, இடத்தைக் கழுவிவிட்டால் தானாக நாற்றம் போய்விடும். இதுதான் சரியான வழி.\nஅதுபோல் மனத்துள் வரும் ஒவ்வாத எண்ணங்களை ALERGIC THOUGHTS இனங்கண்டு, எதுவாய் இருந்தாலும் இரக்கமின்றி, தயக்கமின்றி எடுத்து வெளியே எறியுங்கள். இறுக்கம் குறையும்; தானாக மன அமைதி வாய்க்கும்.\nLabels: அமைதி, இறுக்கம், டென்சன், மனம்\nகேரள ஓவியர்--1.5 கோடி--அன்னை தெரசா\nதினத்தந்தி--கேரள ஓவியர்--1.5 கோடி--அன்னை தெரசா\nபடித்துப் பாருங்கள். படம் வரைந்தபோது அவரின் மனோநிலையை உணர முடிகிறதா என்று பாருங்கள்..\nகடமையை, செயலை எப்படி செய்யவேண்டுமோ அப்படி முழுஈடுபாட்டோடு செய்தார்.\nஎதிர்பாராமல் செய்ததற்கு கிடைத்த பலனையும் பாருங்கள்.கிடைத்த பின்னும் அதே மனநிலையில் இருப்பதையும் பாருங்கள்.\nஓவியருக்கு பணம் கொடுத்தவரின் மனநிலையையும் உணருங்கள். அவர் இப்போதுதான்\nசெயலை செய்திருக்கிறார், நிச்சயம் பலன் கிடைக்கும்.\nமனம் மட்டும் தரமும்,தகுதியும் ஆனால் வாழ்வில் கிடைக்கும் பலன்கள் அதிசயத்தக்கது.\nமனதை மேம்படுத்துவோம், பாரம் குறைந்து பலன் அடைவோம்\nLabels: 1.5 கோடி, அன்னை தெரசா, கேரள ஓவியர்\nநான் ஒரு ஜீரோ.., பூஜ்யம்.., சைபர்..ஹெஹெஹே\nசைபருக்கு அடுத்த மதிப்பு கூடிக்கொண்டே போகும்\nசைபருக்கு முன்மதிப்பு குறைந்து கொண்டே போகும்.\nசரி ஒரு சின்ன விளையாட்டு\n-5,-4,-3,-2,-1,0,1,2,3,4,5 இதுதான் எண்வரிசை, நிரந்தர அமைப்பு, உ��்மையானது.\nமேலே சைபர் இல்லாமல் பத்து எண்கள் இருக்கிறாதா உங்களை பொறுத்தவரை இதன் மதிப்பில் எந்த மாற்றமும் இல்லையே\nசரி நான் தான் சைபர், இப்ப நான் கடைசியில் வந்து நின்று கொள்கிறேன்.\nஎண்களின் மதிப்பு என்னைப் பொறுத்தவரை -10,-9,-8,-7,-6,-5,-4,-3,-2,-1,0.\nசரி மீண்டும் நடுவில் நிற்காமல் முதலில் சென்று நின்று கொள்கிறேன்.\nஎண்களின் மதிப்பு என்னைப் பொறுத்தவரை 0,1,2,3,4,5,6,7,8,9,10\nநன்றாக புரிந்து கொள்ளுங்கள். உங்கள் எண்வரிசை, மாற்றமுடியாத உண்மை. சத்தியம்.\nஉங்களின் 0 வை நான் நிற்கும் இடத்தைப் பொறுத்து நான் எப்படி மதிக்கிறேன்,பார்க்கிறேன் தெரியுமா முதலில் நிற்பதால் 5 ஆகவும், கடைசியில் நிற்பதால் மைனஸ் -5 ஆகவும் பார்க்கிறேன், என்னைப் பொறுத்தவரை இடம் மாற மாற மதிப்பும் கூடியோ, குறைந்தோ போகும்., உண்மையில் மாறுவதில்லை.\nபல சமயங்களில், வீட்டிலும், அலுவலகத்திலும், நாட்டிலும், எழுத்திலும்,நடப்பவற்றை இப்படி மாறி நின்று நாம் பார்ப்பதால்தான் பிரச்சனைகளே உருவாகிறது. ஜீரோவாக நின்று பார்த்தால் நாம் என்ன செய்யவேண்டும் என்பது புரியும்.\nஇதில் ஏதோஒன்றை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்.\nஉண்மையில் இந்த பதிவு, ஒரு பதிவு அவ்வளவுதான். ஜீரோ . இதுதான் உண்மை\nஆனால் படிக்கிற ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மாதிரியாத் தோன்றுகிறது. இது தவறுமல்ல, அதே சமயம் உண்மையும் அல்ல.\nஇதே மாதிரி எல்லாபிரச்சினைகளையும் அணுகி பாருங்கள், அதனுடைய எல்லா கோணங்களும் தெரியும், சாதக பாதகங்கள் புரியும். சரியான படி முடிவெடுக்கலாம்\nநான் இதை முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன், பலன் கிடைக்கிறது. நீங்களும் முயற்சித்து பார்த்து எந்த பலன் கிடைத்தாலும் பின்னூட்டத்தில்தெரிவியுங்கள். ஒருவேளை நான் புரிந்துகொண்டுள்ளது தவறாக இருந்தால் அதை புரிந்து கொண்டு மாற்றிக்கொள்கிறேன்.\nLabels: சைபர், பூஜ்யம், ஜீரோ\nகடமையை செய்....... பலனை அனுபவிக்காதே\nபதிவுலக நண்பர் கோவியாரின் தகவலின் பேரில் தோழர் சூர்யன் அவர்களின்\n\"கடமையைச் செய் பலனை எதிர்பாராதே சாதிக் கொழுப்பெடுத்த தத்துவம்”\nபதிவைப் படித்ததால் பதிலுக்கு இந்த பதிவு.\nநமக்கு எளிமையாகத்தான் யோசிக்க வரும்.\nநாலு வர்ணங்களும் ஆதியில் முழுக்க முழுக்க தொழிலின் அடிப்படையில் தான் உருவாக்கி, குறிப்பிடப்பட்டது. இந்த தொழில் செய்வோர் இந்த வர்ணத்தினர் என நிர்வாக வசதிக்காக மனிதனால் உருவாக்கப்பட்டது.\nஆனால் காலப்போக்கில், பின்னர் வந்த மக்கள் கூட்டம் பிறப்பின் அடிப்படையில் சாதியாக, வர்ணமாக அறிந்தோ, அறியாமலோ மாற்றிவிட்டது. அதையே நாமும் பிடித்துக்கொண்டு இருக்காமல், சாதி மத இன வேறுபாடுகள் இன்றி, மனிதனை மனிதனாகவே மதித்து அவனுடைய இன்பத்திற்கு உதவியும், துன்பத்தை நீக்கவும் நம்மால் இயன்ற அளவு உதவி செயல்பட வேண்டும் என்பதே என் முந்தய இரு பதிவுகளின் நோக்கம்.\nகீதையின் கருத்துக்களின் எந்த முரண்பாட்டையும் நான் காணவில்லை. கீதையை புரிந்து கொள்வதில் தவறு இருக்கலாம். அது படிப்பவரின் மனோநிலையைப் பொறுத்தது.\nமாற்று மதத்தினரை, சாதியினரை இழித்தும், பழித்தும் பேசுவதால் என்னபலன் அவர்களின் வெறுப்பை, பதிலடியை ஏன் நாம் சம்பாதிக்க வேண்டும் அவர்களின் வெறுப்பை, பதிலடியை ஏன் நாம் சம்பாதிக்க வேண்டும்இரு தரப்பினருக்கும் என்ன கிடைக்கப்போகிறதுஇரு தரப்பினருக்கும் என்ன கிடைக்கப்போகிறது\n\\\\யாதார்த்தத்திலும் இந்த தத்துவம் சாத்தியமில்லை. ஏனேனில் பலனை எதிர்பாராமல் கடமையை செய்வது சாத்தியமில்லை என்பதுதான் உண்மை.\nஇந்த பிரபஞ்சத்தில் நடைபெறும் செயல்கள் அனைத்தும் ஏதோ ஒரு விளைவை ஏற்படுத்துகின்றன. அந்த விளைவுகள் மூலம் கிடைக்கும் அனுபவம் அதே செயலை இன்னும் முன்னேறிய வடிவில் அடுத்த முறை செய்ய வைக்கின்றன. இதுதான் பரிணாம வளர்ச்சியின் ஒரு இயல்பு ஆகும். இதன்படி எந்த ஒரு வினையும், மனிதர்கள் செய்யும் வேலையும் அந்த வினையின், வேலையின் பலனை அனுபவிக்காமல், எதிர்பாராமல் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியாது. பலனை எதிர்பார்த்து கடமையைச் செய்தால்தான் அது நடந்தேறும். அடுத்த கட்டமாக வளர்ச்சியுறும். விரும்பினாலும், விரும்பாவிடிலும் இப்படித்தான் பிரபஞ்சம் இயங்குகிறது, இப்படித்தான் நமது சிந்தனை முறை இயங்குகிறது.\\\\-- இது சூரியனின் கருத்து.\nகடமையை செய், பலனை எதிர்பாராதே என்றுதான் கீதையில் சொல்லப்பட்டு இருக்கிறது. அதையே இக்காலத்திற்கேற்றவாறு நான் புரிந்துகொண்டவாறு சொல்லி இருக்கிறேன்.\nஇதில் கடமையை செய், பலனை அனுபவிக்காதே என்றா குறிப்பிட்டு இருக்கிறோம் நண்பரின் பதிவில் இந்த தொனிதான் இருக்கிறது.\nஒன்றை எதிர்பாராமல் இருப்பது------ஒன்றை அனுபவிக்காமல் இருப்பதற்கும் நிறைய வேறுபாட�� இருக்கிறது நண்பரே...\nஎதை செய்தாலும் அதற்கு நிச்சயம் விளைவு உண்டு. அதை அனுபவித்துதான் ஆக வேண்டும். இல்லையென்று நான் சொல்லவே இல்லை. உதாரணமாக என் முந்தய பதிவுக்கு பலனாக உங்கள் பதிவை நான் அனுபவிக்கிறேன், அதேபோல் தங்களின் பதிவுக்கு பலனாக என் பதிவை தாங்கள் அனுபவிக்கிறீர்கள்.\nஆனால் எதிர்பாராமல் இருப்பது என்பது, என் முந்தய பதிவை எழுதியபோது தமிழ் மணம் மகுடத்தில் இடம்பிடிக்க வேண்டும் என எதிர்பார்த்து எழுதுவில்லை. விளக்கத்தை தெரிவிப்பதை என் கடமையாகவே செய்தேன்.\n தமிழ்மணம் மகுடத்தில் வாசகர் பரிந்துரையாக இரு நாட்களாக இடம் பிடித்துவிட்டது. இதுதான் எதிர்பாராமல் எழுதியதன் பலன். புரிகிறதா நண்பரே. இத்தனைக்கும் அடியேன் புதிய பதிவர்தான்.\nவலையுலக நண்பர்களுக்கு நன்றிகள்.பதிவரைப் பார்க்காமல் பதிவின் உள்ளடக்கத்தை கவனித்து பாராட்டியதற்க்கு.\nசாதரணமாக எதிர்பார்த்தால் சில பின்னூட்டங்களும், சற்று அதிக எண்ணிக்கையில் பதிவர் வருகையுமே கிடைத்திருக்க வேண்டும். ஆனால் கிடைத்த பலனோ மிகப் பெரியது.\n’கடமையை செய், பலனை எதிர்பாராதே’ என்பதற்கு, பலனை எதிர்பார்க்காமல் சரியானபடி செயல்பட்டால், கிடைக்கவேண்டிய பலனைவிட அதிகமாக கிடைக்கும் என்பதற்க்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும்.\nஎதிலும் சல்லடைபோல் நல்லதை விட்டு அல்லதைப் பிடிக்காதீர்கள்.\nகோவியாரின் ஆன்மீகம் தொடர்பான கடமையைச் செய் பலனை எதிர்பாராதே\" - கீதாச்சாரம் கட்டுரை விமர்சனத்தின் தொடர்ச்சி\n\\\\கீதை கர்மயோக பிரிவில் வருவது, செயல் தொடர்பான ஆலோசனை வழங்குவதே அந்த செய்யுளின் பொருள். வெற்றி தோல்விகளைப் பற்றி கவலைப்படாமல் உனது செயலை ஆற்று என்பதே இதன் பொருள். மாறாக எதையும் செய்யாது இரு என்று சொல்லவில்லை. இந்த செய்யுள் ஊக்க மருந்து தான். எதிர்மறை பொருளில் புரிந்து கொள்வது பிழையே.\\\\\nகீதை சொல்வதை நாம் புரிந்து கொள்வதில், நமக்கு கிடைக்கும் நன்மைகளை அளவுகோலாக வைத்துப் பாருங்கள். தோல்விகளைப் பற்றி கவலைப்படாதே என்பதல்ல பொருள். ’தோல்விக்கே இடமில்லாமல்,குழம்பாமல் சரியாக செயலாற்று’ என்பதுதான் பொருள்\n\\\\பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை மட்டுமே, அதை எதிர்பார்பாக மாற்றி கிடைக்கும் என்று உறுதியாக இருந்து கொண்டு, இறுதி செயலில் எற்படும் தடை போன்ற புறகாரணிகள் உங��களால் முன்கூட்டியே தீர்மாணித்து தவர்க்க முடியும் என்றால் உங்கள் எதிர்ப்பார்ப்பு தகுந்த பலனைத் தரலாம். இலக்கின் கடைநிலை சிதைவதற்கு எப்போதும் புறக்காரணிகளே காரணமாக அமைந்துவிடுகின்றன, அவற்றை முன்கூட்டியே அறியும் தீர்க்க தரிசனம் நம்மிடமில்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா \nஇலக்கின் கடைநிலை சிதைவதற்க்கு ஒரு போதும் புறக்காரணிகள் காரணமாக அமைவதில்லை. எந்த ஒரு புறக்காரணமும் தானாக த்குந்த காரணமின்றி வருவதில்லை. நம் பரம்பரையாகவோ, நம் செயல்களால் சேர்த்துவைத்தவைகளே புறக்காரணமாக வரும்.\nஇதை அறிய எந்த தீர்க்கதரிசனமும் தேவையில்லை. அமைதியாகவும், ஆழமாகவும் சிந்திக்கும் ஆற்றல் மனதிற்கு வாய்த்தால் போதும்.\nஉதாரணமாக ஓட்டப் பந்தய வீரன் தான் பங்கேற்க்கும் பந்தயத்தில் முதலிடத்தில் வர வேண்டும் என்ற திடமான முடிவோடு தன் கடமையைச் செய்தால் கண்டிப்பாக முதலிடம் பெறுவான்.பலனை எதிர்பார்த்தபடி அடைவான்.\nஆனால் அவனே ஓட்டப்பந்தய நுணுக்கங்களை மிகச் சரியாக கற்றுத் தேர்ந்து,மிகத் துல்லியமாக ஓடிப்பழகி,பந்தயத்தில் பங்கேற்கும்பொழுது,நான் முதலாவதாக ஓடுகிறேனா என்று சைடில் பார்க்காமல்,அல்லது பலனை எதிர்பார்க்காமல் ஓடினால் நிச்சயம் அவன் அந்த போட்டியில் முந்தய உலக சாதனையை முறியடிப்பான். முதலிடமும் கிடைக்கும், போனசாக உலக சாதனையும் கிடைக்கும்.\nஇதுதான் பலனை எதிர்பார்க்காது கடைமையை மட்டும் செய்தல். இதனால் அதிகபலன் உறுதியாக கிடைக்கும்.\nஒருவேளை புறக்காரணங்களினால் அவன் காலில் சுளுக்கு ஏற்படலாம். அடுத்தவன் குறுக்கே வந்து விழலாம். இது அவனைப் பொருத்தவரை தோல்வியில் முடியும். புறக்காரணங்களுக்கும் நம் செயல்களுக்கும் நிச்சயமாக தொடர்பு உள்ளது. எந்த தகுதி வாய்ந்த வீரனையாவது குறுக்குவழியில் ஒதுக்கி வந்திருப்பான். அதன் தாக்கம்தான் புறக்காரணமாக அமைகிறது.-----—இதன் மறுபக்கமாக இரண்டாவதாக வரவேண்டியவன் முதலாக வந்திருப்பான். அவனைப் பொறுத்தவரை புறக்காரணம் ஒன்றினால் அவனுடய போட்டியாளன் விலக்கப்பட்டது நன்மைதானே. இதற்கும் அவன் முன் செய்த செயல் ஒன்று காரணமாக இருக்கலாம். ஏதேனும் ஒரு ஜூனியருக்கு சில டிப்ஸ், உடைகள் கொடுத்திருக்கலாம். அதனால்கூட முதலில் வந்திருக்கலாம். இங்கு அவன் பலனை எதிர்பாராமல் கடமையை செய்ததாகவ�� நான் உணர்கிறேன்.\n\\\\’இலக்கின் கடைநிலை சிதைவதற்கு எப்போதும் புறக்காரணிகளே காரணமாக அமைந்துவிடுகின்றன’\\\\ என்று ஏன் ஒரு தலைப் பட்சமாக சொல்கிறீர்கள். இரண்டாவது நபருக்கு முழுக்க நன்மைதானே விளைந்திருக்கிறது. ஆக செயல்திருத்தம் வந்தால் புறக்காரணங்கள் நன்மையே தர வைக்கமுடியும். இதை உணர்ந்து செயல்படுவதே கடமை.\nகடமையைச் செய்து கொண்டிருக்கும் போது, பலனை எதிர்பாராதே எதிர்பார்த்து எதிர்பார்த்து காரியம் ஆற்றாதே - என்பது தான் எதிர்பார்த்து எதிர்பார்த்து காரியம் ஆற்றாதே - என்பது தான் ஒரு செயல் செய்யும் முன் உள்ள திட்டமிடலில், பலனை எதிர்பார்த்து திட்டம் வகுக்கிறோம் ஒரு செயல் செய்யும் முன் உள்ள திட்டமிடலில், பலனை எதிர்பார்த்து திட்டம் வகுக்கிறோம் ஆனா அந்தச் செயலைச் செய்யும் போது...செய்து கொண்டிருக்கும் போதே, பலன் வந்துருமா, வந்துருமா-ன்னு எதிர்பார்த்து எதிர்பார்த்து செஞ்சிக்கிட்டு இருந்தா காரியம் தான் சிதறும்\nஅதான் முடிவு எப்படி இருக்குமோன்னு யோசிக்காது, செயலை மட்டும் செய்-ன்னு சொல்லப்பட்டது\nKRS பாதியளவு சரியாகவே சொல்லி இருக்கிறார். நன்றி\nகோவி.கண்ணனைப் போல் வேறு எங்கும் திசை திருப்பாமல் சொன்னதற்க்கு.\nLabels: ஆன்மீகம், கடமை, பலன்\nகோவி,SP.VR. SUBBIAH,TBCD இவர்களுக்கு வந்த சங்கடங்கள்\nகோவியாரின் ஆன்மீகம் தொடர்பான கட்டுரைகளில்\nஎன்ற பதிவைப் படிக்க நேர்ந்தது. சில கருத்து இடைவெளிகள் இருப்பதாக மனதிற்கு தோன்றியது அதாவது பலவிஷயங்களில் அவர் சரியாக இருந்தாலும், சில இடங்களில் மட்டும் எடுத்துச் சொல்லியவிதம், கோணம் பொருந்தவில்லை. இதை நான் மேலோட்டமாகவே அணுகி இருக்கிறேன்.\n//எந்த ஒரு இலக்கு நோக்கிய பயணத்திலும் அதற்கான கடமையான செயலை செய். பலனை எதிர்பாராதே. எதிர்ப்பார்ப்பு ஏமாற்றம் தந்தால் அதை தாங்கிக் கொள்ளும் சக்தி இல்லாமல் போய்விட வாய்புகள் உண்டு பலனை எதிர்பாராமல் செய்யும் இலக்கு நோகிய பயணத்தில் இலக்கை அடைந்தால் மகிழ்ச்சி, இல்லை என்றாலும் முயற்சித்தோம் என்ற மன நிறைவு கிடைக்கும்\" - என்பதை மேற்கண்ட கீதை வரிகளினால் புரிந்து கொண்டேன்.//----இது கோவியாரின் புரிதல்.\nகடமையை செய், பலனை எதிர்பாராதே.. என்ற வரிக்கு நேரடியாக அர்த்தம் சொல்வதை விட்டுவிட்டு எதிர்பார்க்காமல் இருந்த பின்னர் ஏமாற்றம் வந்தால் நடப்பவற்றை, அப்போது மனதை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்றுதான் சொல்லிஇருக்கிறார்.\nஉன் விருப்பப்படி பலனை எதிர்பாராதே' என்பது சரியாக இருக்கும் என்று சிற்றறிவு சொல்கிறது.//\n--’உன்’ என்ற வார்த்தைக்குப் பதில் வேறு எந்த வார்த்தையை போடுவது என நம்மை குழப்பிவிட்டார்.\nTBCD--//திட்டமிட்ட செயல் என்பது பலன் எப்போது கிடைக்கும் என்பதை அறிந்து செயல்படுவதே ஆகும். வருவது வரட்டும் என்று வியாபாரம் செய்ய முடியாது..//.\n-----அறிந்தே செயல்படுங்கள்..இவரை ’கடமையை செய்,பலனை எதிர்பாராதே’ என்கிற வாக்கியத்தில். அறியாமல் செயல்படுங்கள் என்ற பொருள் கொள்ளச் செய்தது எந்த வார்த்தை..\nகோவி அண்ணன் பின்னூட்ட விளக்கங்களில் இருந்து.....\nகடமை என்பது நாம் தேர்ந்தெடுத்துக் கொண்ட செயலில் / இலக்கில் நாம் ஆற்றவேண்டிய பங்கு. நம்மீது உள்ள பொறுப்புகள், நாம் செய்யவேண்டியவை என்று தீர்மானித்துக் கொள்பவை ஆகியவற்றில் நாம் செயாலற்றுவதற்கு முனைவதே கடமை’.//\n(கோவி கருத்தில் உணர்த்தப்படாதது----செயலாற்றுமுன் முழுமையாக உணர்வது,புரிந்து கொள்வதும் கடமையின் முக்கியமான பகுதி இதை விட்டுவிட்டதால்தான் குழப்பமே.)\n’//எதைச் செய்தாலும் வெற்றியை மட்டுமே இலக்காக்கக் கொண்டு செய்யாமல் இலக்குக்கு தேவையான கடமையை சரியாக செய்யுங்கள் என்று சொல்வதாகத்தான் புரிந்து கொள்கிறேன்.’// --கோவி\nமேலோட்டமாகவோ, தவறாகவோ புரிந்துகொண்டு அதை உணராமல், என்ன புரிந்ததோ அதை சரியாக செய்யவேண்டும் என கொள்வதா\n’//எந்த ஒரு செயல் வெற்றி அடைவதற்கும் அது சரியாக செய்யப்பட்டு இருக்கவேண்டும் என்பது முதன்மையான விசயங்கள் மட்டுமே, அதில் வெற்றி என்பது புறகாரணிகளையும் உள்ளடக்கியது.\nநீங்கள் நாளை செய்ய வேண்டியதை இன்றே கூட தொடங்கிவிட்டீர்கள், விடியும் போது அதன் தேவையே கூட இல்லாமல் போக வாய்ப்புண்டு, அது போன்ற நேரங்களில் செய்ததெல்லாம் வீன் என்று அலுத்துக் கொள்ளாமல் இருக்க என்ன செய்வீர்கள் என்று அலுத்துக் கொள்ளாமல் இருக்க என்ன செய்வீர்கள் எல்லாம் விதி என்று தானே சமாதனமடைவீர்கள் அல்லது முதிர்ச்சியுடன் செய்யவேண்டியதை சரியான நேரத்தில் தான் செய்தேன், ஏனோ அதன் தேவை இல்லாமல் போய்விட்டது என்று சமாதனம் அடைவீர்கள்.//.--கோவி\nஉதாரணத்த்ற்க்கு தயிர் புரைஊற்றுவது ஒரு நிகழ்வு கோவி அவர்களின் பாணியில் நம் கடமை, நம் பங்கு நன்கு காயவைத்து சிறிது தயிர்சேர்த்து புரை ஊற்றுவது. அதன்பின் பூனை வந்து குடித்துவிடுவது, காரணம் தெரியாமல் கெட்டுப்போவது என்ற புறக்காரணிகளால் இந்நிகழ்வு நடக்காமல் போகலாம்.இதற்கு மனதை தயார்படுத்தி, சமாதானம் அடையுங்கள் என்கிறார்.\nஇவர் தன் பங்கையே முதலில் சரியாக உணர்ந்து கொள்ளவில்லை என்கிறேன்.\nபாலைவாங்கியவுடன் அதன் தரத்தை சரியாக பரிசோதித்து நல்லபால் என்பதை உறுதி செய்து, நன்கு சுண்டக் காய்ச்சி, வெதுவெதுப்பான சூட்டுக்கு வரும்வரை பொறுத்திருந்து, அளவாக தயிர்கலந்து புரைஊற்றி, அதன்பின் அடுக்களையின் இதமான சூட்டில் வைத்து, பாதுகாப்பாக மூடிவைக்கவேண்டும் என்ற தன் கடமையை முழுமையாக இவர் உணர்ந்து செயல்பட்டால் நிச்சயம் நல்ல தரமான தயிர் கிடைக்கும்.\nஇந்த தன்மைதான் கடமையை உணர்வது.முதலில் உணர்ந்து, பின் அதன் வழிமுழுமையாக கடமை செய்வது அவசியம். அதாவது செயலைக்கு முன்னதாக சரியாக எதையும் விட்டுவிடாது புரிதலே முக்கியம்.\nஇதில் விதி எங்கிருந்து வந்தது..... எதற்காக மனதை சமாதானப்படுத்திக் கொள்ளவேண்டும்.. எதற்காக மனதை சமாதானப்படுத்திக் கொள்ளவேண்டும்..\nசரியாக கடமையைச் செய்தால் சரியான பலன் மிக நிச்சயமாக கிடைத்தே தீரும்.இதுதான் விதி என்பது. இந்த பலனை எதிர்பார்க்கவேண்டியதே இல்லை. கிடைத்தே தீரும். இதுதான் கடமையை செய், பலனை எதிர்பாராதே என்பது.\nLabels: ஆன்மீகம், கடமை, பலன்\nதவறு செய்வது மனித இயல்பு. . ஆனால் அதற்கு மற்றவர்களைப் பொறுப்பாக்கி அதில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள நினைப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதுஅல்ல. ஆனால் வழக்கத்தில் இருப்பது இதுதான்.\nஅதேபோல் தன் தவறுகளை நியாயப்படுத்துவத்தில் எந்தப் பயனும் இல்லை. தற்காலிகப் பலன் இருக்கலாம். அது முன்னேற்றத்திற்கு உரியதாக இருக்காது. மனம் ஒரு தவறுக்கு ஏதாவதுஒரு சமாதானத்தைதான் எப்போதும் சொல்லும். அதனால் யாரும் தன் தவறை, குறைபாடுகளை ஒத்துக்கொள்ளத் தயாராக இல்லை.\nநாமாக நடக்கும்போது கல்லில் மோதி விட்டு, ‘கல் இடித்துவிட்டது’ என்கிறோம். கல்லை இந்த நிகழ்வுக்கு பொறுப்பாக்கி நாம் தப்பித்துக்கொள்கிறோம்.இதே போலத்தான் ’முள் குத்திவிட்டது’ ‘செறுப்பு கடித்துவிட்டது’ என்பவையெல்லாம்.\nஇப்படி உயிரற்ற பொருட்கள் சம்பந்தபடும்போது, அது நம் குணத்தை உணர்ந��து கொள்ளும் சந்தர்ப்பமாக அமையும். ஆனால் மனிதர்கள் சம்பந்தபடும்போதுபிரச்சனை ஆரம்பிக்கிறது. சண்டை, கருத்துவேறுபாடு, என மனித உறவுகள் இனிமை கெடுகிறது.\n\"இந்த செயலை இப்படி செய்திருக்கவேண்டும்.உன்னால்தான் கெட்டுப்போச்சு....\"\nஎன தவறை பிறர்மீது சுமத்தி தாக்குதலை தொடங்கி வைப்போம்.\nநாம் கண்காணித்து வழிகாட்டி இருக்கவேண்டும். அல்லது முதலிலேயே தகுந்த ஆலோசனை கூறியிருக்கவேண்டும். அதை விட்டுவிட்டு தவறை பிறர் மீது சுமத்துவதால் என்ன பலன்..\nமுடிவை அமைதியாக ஏற்று, இழப்பையும் தாங்கிக்கொண்டு, இதிலிருந்து தேவையானதைக் கற்றுக்கொண்டு அடுத்தமுறை தவறில்லாமல் செயல்படவேண்டும்.\nதவறுகளை பகிரங்கமாக ஒத்துக்கொள்கிறபோதே அந்த தவறின் தன்மை மறைந்துவிடுகிறது. ஏனென்றால், அதற்கு அசாத்தியத் துணிச்சலும், பரந்த மனப்பான்மையும் தேவைப்படுகிறது. இதுவே ஆன்மபலம் . இவை நம்மை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்லும்.\nநாம் தவறு செய்வது இயற்கை ஆனால் எப்போது ’தவறு’ என்று உணர்ந்து, ஏற்றுக் கொள்கிறோமோ அந்த நொடியிலேயே அத்தவறில் இருந்து நாம் விடுதலை அடைகிறோம். இதற்கு ஒரு ஆழ்ந்த சுயபரிசோதனை தேவைப்படுகிறது இதைத்தான் introspection என்கிறோம்.\n எவ்வளவு நாளைக்குத்தான் வெளியிலேயே பார்த்துக்கொண்டு இருப்பது\nநன்றி: கருத்து-இறையன்புவின் ஏழாவது அறிவு- நூலில் இருந்து\n\"பணத்தைக் கொடுப்பவன் கடவுளே என்கிறீர்,\nபடைத்தவன் மனிதனே, கொடுப்பவன் கடவுளோ\nநாம் பேச்சுவாக்கில் ”எல்லாம் கடவுள்\nசில சமயத்தில் உபசாரத்திற்காகவும், சில சமயம்\nஉண்மையாகவும், சில சமயம் அடக்கி வாசிப்பதற்காகவும்\nமுயற்சி செய்துதான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற\nகருத்தை வலியுறுத்துவதே இந்த கவி.\nகூடவே கடவுள் சிந்தனையை விரிவாக்க வேண்டிய\nநன்றி; ஞானக்களஞ்சியம். வேதாத்திரி மகானின் கவிதைத் தொகுப்பு\nமயிர் கூச்செரியச்செய்த திகில் படம்....\n என்ற திகிலுடன் பார்த்த படம் இது.\nசொன்னபடி கேளு, மக்கர் பண்ணாதே\nமனதளவில் நாம் தனிஆள் அல்ல. மிகப் பெரிய கூட்டம்.\nநம் பெற்றோர், மனைவி--(சிலருக்கு மனைவிகள்) கணவன், காதலி,பிள்ளைகள், சொந்த பந்தங்கள், சுற்றத்தார், சுற்றியுள்ள குடித்தனக்காரர்கள்,மேலதிகாரி, முதலாளி, சகதொழிலாளி, நண்பர்கள், விரோதிகள், நமக்குப் பிடித்த மற்றும் பிடிக்காத அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், கடன்காரர்கள்,எழுத்தாளர்கள், நடிகர்கள்,நடிகைகள் ... இப்படி பல்லாயிரக் கணக்கானோர்கள் நம் மனதினுள் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.\nஇப்படி தொண்ணூறு சதவீதம் மற்றவர்களின் ஆக்கிரமிப்பு. போனால் போகிறது என்று பத்து சதவீதமே நமக்கு.\nமுதலில், மனதில் உள்ள இந்த சந்தைகடை இரைச்சலை நிறுத்தவேண்டும்.\nஇதில் நம் குரல் எங்கே எது\nநம் மனதிற்கும் நமக்குமிடையே நல்லிணக்கம் ஏற்படுத்திக் கொள்ள,நம் மனம் நம்மைப் பற்றி உண்மை சொல்ல அனுமதிக்கவேண்டும். அதை ஏற்றுக் கொள்ளும் துணிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.\nஉதாரணத்திற்கு, ஓர் அழகிய இளம்பெண்ணும், ஆணும் கைகோர்த்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டு தெருவில் செல்கிறார்கள் என வைத்துக்கொள்வோம்.\nநம் மனம் அவர்களை பார்த்தவுடன் அவர்களை வெறுக்கும்; வாய்ப்பிருந்தால் வெளிப்படையாக கண்டிக்கவோ, கிண்டல் செய்யவோ தூண்டும்.\nஉண்மையான காரணம் “இவ்வளவு அழகான பெண்ணுடன் இவன் சுற்றுகிறானே... நம்மால் முடியவில்லையே.... என்ற ஆதங்கமும் பொறாமையுமாகவுமே இருக்கும். ஆனால் மனம் வெளியே காட்டும் நடிப்பு, “இப்படி அலைந்தால் சமுதாயம் என்ன ஆகும் ஒழுக்கம் கெட்டு விடாதா என்பது போன்ற போலி சமுதாய அக்கறையாக இருக்கும்.\nஇது போன்ற உண்மைகளை உணர்ந்தால், உரிய பயிற்சிகளை மேற்கொண்டு மனதை செம்மைப்படுத்தி, சிறந்த நோக்கத்தோடு செயல் புரிய வைக்கமுடியும்.\nஎனவே, நம் மனம், நம்மிடம் உண்மை பேச வசதியாக இரைச்சலை குறைக்க வேண்டும். மனதோடு இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.இதற்கு பல்வேறான எண்ணக் குறுக்கீடுகளை தடுக்கவேண்டும். அதற்கு எண்ணங்களை பின்னால் விரட்டிப் பழக வேண்டும்.\nஏதோ ஒன்றை படிக்கிறோம், அல்லது வேலை அல்லது பயிற்சி செய்கிறோம்; மனம் அதை விட்டு விலகி வேறு எங்கோ போய்விட்டது என வைத்துக் கொள்வோம். உடனே நம் சிந்தனையைப் பின்னோக்கித் திருப்ப வேண்டும்.\n என்பதை கண்டுபிடிக்க வேண்டும். கண்டு பிடித்தபின் பயனுள்ள காரணத்திற்காக விலகியிருந்தால் பாராட்டிவிட்டு, மீண்டும் பழைய வேலையில் ஈடுபடுத்தவேண்டும். தேவையற்ற காரணத்திற்காக விலகியிருந்தால், இப்படி போகாதே என கண்டித்துவிட்டு, மீண்டும் வேலையில் தொடர்ந்து ஈடுபடுத்தவேண்டும்.\nஇப்படி தொடர்ந்து, விடாமல் கவனிக்கத் தொடங்கினால், நம் மனதினுள் மிகப் பெரிய மாற்றங்கள் நிகழும்.\nகண்காணிப்புடன் இருக்கும் முதலாளியிடம், வேலைக்காரன் ஒழுங்காக பணியாற்றுவது போல் மனம் விலகி சென்று அலையும் குறைந்து போகும். நம் கட்டளைக்கு கீழ்படிய ஆரம்பிக்கும்.\nமுடிவில் மனம் ஒரு வேலையிலிருந்து தப்பித்துச் செல்லும் வினாடியிலேயே,அதை கையுங் களவுமாகக் கண்டு பிடிக்கும் விழிப்புணர்வு alertness, நமக்கு வந்துவிடும். அப்புறம் இந்த சந்தை இரைச்சல் தானாகக் குறைந்துவிடும்.\nநடப்பில் மட்டும் மனம் ஈடுபடும்.அமைதி ஆட்கொள்ளும். ஆற்றல் வளரும்.\nதும்மல கோட்டேசுவரராவும் எண்ணெய் கொப்பளித்தலும்\nஉடல் நலம், மனநலம் நன்றாக இருந்தால் நாம் சிறப்பாக செயல்படமுடியும். நமக்கு, மனைவிக்கு, குழந்தைகளுக்கு, சமுதாயத்திற்க்கு பாரம் இல்லாமல் இருக்கமுடியும். இருக்கவேண்டும். அதாங்க, மருத்துவமனைக்கு அன்றாடம் செல்வது நமக்கு தேவையா அறிவைப் பகிர்ந்து கொள்ளலாம்,வலியை பகிர்ந்து கொள்ளமுடியுமா\nதரமான நல்லெண்ணெய் இரண்டு ஸ்பூன் சுமார் 15 மில்லி,வாயில் விட்டுக்கொள்ளுங்கள்.விழுங்கி விடாமல் வாயிலியே வைத்துக் கொள்ளுங்கள். பெரிதும் சிரமப்படாமல் அமைதியாக, மெதுவாக, வாயில் சப்பியவாறு,,வாய் முழுவதும் கலந்து திரியும்படி, வாய் வலிக்காமல் ஒரே சீராக கொப்பளியுங்கள். தாடை சற்று உயர்ந்தே இருக்கட்டும். தொண்டைக்குள் செல்லாமல், பற்களின் இடை வெளிகளுக்கு உள்ளாக எண்ணெய் சென்று வருமாறு பத்து முதல் பதினைந்து நிமிடம் கொப்பளியுங்கள். இவ்வாறு செய்யும் பொழுது வாயில் ஊறும் உமிழ்நீருடன் சேர்ந்து, ஐந்து நிமிடத்தில் எண்ணை நீர்த்து, நுரைத்து,வெண்மையாகி, கனம் குறைந்து எளிதாக பல் இடுக்குகளில் அலைந்து திரியும். பத்து நிமிடத்திற்க்கு பின் துப்பி விடுங்கள். பிறகு வாயை நீரால் நான்கைந்து முறை கொப்பளித்து தூய்மை செய்யுங்கள்.\nஇப்படி செய்வதால் நீங்கள் உமிழ்ந்த நீர்மத்தில் கேடு விளைவிக்கும் கிருமிகள் முழுமையாக வெளியேற்றப்படுகின்றன. விடியற்காலை,பல் தேய்த்த உடன், எண்ணெய் கொப்பளிப்பது சிறப்பு. அவசியமானால் மூன்று வேளையும் காலிவயிறாக இருக்கும்போது செய்யலாம். இதை நான் ஒரு மாதமாக தொடர்ந்து கடைப்பிடித்து உடல்சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைத்ததால்தான் எழுதுகிறேன்.செய்து பார்த்து பலன் அடைந்தால் அதை பின்னூட்டம் இடுங்கள்.\nநன்றி:வியத்தகு எண்ணெய் மருத்துவம். தமிழில்:கோ.கிருஸ்ணமூர்த்தி செல்வி பதிப்பகம்\nநன்றி: எண்ணை கொப்பளித்தல், தாமோதரன். மனவளக்கலை பேராசிரியர், அன்புநெறி வெளியீடு திண்டுக்கல்\nடிப்ஸ் உதவி: கவனகர் இராம.கனக சுப்புரத்தினம்\nமெகா டி.வியில் காலை 7.30 முதல் 7.40 வரை பேசுவதை கண்டு பயன் பெறுங்கள்.\nLabels: எண்ணெய் கொப்பளித்தல், மருத்துவம்\nராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் அணிவகுப்பின்போது கேட்கும் ஒலி. இதை இதுநாள்வரை ஒழுங்காக ஒரேசீராக நடைபயில கொடுக்கப்படும் குரலாகவே நான் உணர்ந்திருக்கிறேன்.\nபதினாறு கவனகர் திருக்குறள் இராம.கனகசுப்புரத்தினம் அவர்களின் நினைவாற்றல் வளர புத்தகம் படித்தபொழுது முழுவிளக்கம் கிடைத்தது.\n”கட்டளைக்குக் கீழ்படிந்து நட” இதை பழக்கிவிட்டால் போதும்.நடக்கச் சொன்னால் நடப்பார்கள்;நிற்கச் சொன்னால் நிற்பார்கள்;பதுங்கச் சொன்னால் பதுங்குவார்கள்; பாய சொன்னால் பாய்வார்கள். தூக்கத்திலும் கூட அதே ஆயத்தநிலையில் இருப்பார்கள்.\nஉடலுக்கு தரும் இதே பயிற்சியை மனதிற்க்கு கொடுத்தால் நம் சொன்னபடியெல்லாம் மனம் கேட்க ஆரம்பித்துவிடும். அதைத்தான் ‘மந்திரப் பயிற்சி’ என்கிறோம்.\nஇதில் மதம் முக்கியமில்லை. இது போன்று எந்த வார்த்தைகளை வேண்டுமானாலும்\nஅமைத்துக் கொள்ளுங்கள். ஓய்வாக இருக்கும் நேரத்தில் எல்லாம் அதை சொல்லிப்\nஇதற்கு மதமும் தடையல்ல, மொழியும் தடையல்ல\nபேருந்தில் பயணம் செய்துகொண்டு இருக்கிறோம்.சிந்திப்பதற்கு ஏதும் உருப்படியான செய்தி இல்லையென்றால், உடனே “ஓம்……….” போன்ற மந்திரங்களை ஆரம்பித்துவிட வேண்டியதுதான்.\nபடுக்கையில் படுத்து, தூக்கம் வராமல், மனம் அலைகிறதா உடனே ஆரம்பித்துவிட வேண்டியதுதான். மனம் கட்டுக்குள் வரும்.\nமனதை கட்டுப்படுத்துவதன் ஒரு கட்ட பயிற்சியே இது.\nமிகச் சரியான விளக்கமாக என் மனதில் பதிந்தது\nஈர உதடுகளோடு உறவாட விருப்பமா\nஇடதா, வலதா, இது கோவியாரின் அரசியலா\nதைரியம் உள்ளவர்களிடம் சில கேள்விகள்....\nகேரள ஓவியர்--1.5 கோடி--அன்னை தெரசா\nநான் ஒரு ஜீரோ.., பூஜ்யம்.., சைபர்..ஹெஹெஹே\nகடமையை செய்....... பலனை அனுபவிக்காதே\nகோவி,SP.VR. SUBBIAH,TBCD இவர்களுக்கு வந்த சங்கடங்க...\nமயிர் கூச்செரியச்செய்த திகில் படம்....\nசொன்னபடி கேளு, மக்கர் பண்ணாதே\nதும்மல கோட்டேசுவரராவும் எண்ணெய் கொப்பளித்தலும்\nவிழி���்புநிலை பெற எளிதான வழி..\nவெற்றி மனப்பான்மையும், தோல்வி மனப்பான்மையும்\nஉங்கள் மனம் பால் போன்ற வெள்ளை மனதா \nஎளிதில் நலம் தரும் இனிமா.\nஇனி என்னோட வங்கி ..........எஸ்பிஐ\nமன உரையாடல் மூலம் இனிமையாக பழகுவது எப்படி \nபுதிய பார்வை ....புதிய கோணம்...\n5994 - நிர்வாகம் பிறப்பித்த உத்தரவு, சட்ட விரோதமானது, தொழிற்தாவா எண். 92 / 2016, 30.07.2019, தொழிலாளர் நீதிமன்றம், கோவை, நன்றி ஐயா. Nagu Law\nதிருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு – 1008petallotus\nபசங்களுடன் ஒரு சந்திப்பு :-) (பயணத்தொடர், பகுதி 120 )\nவி ம ரி ச ன ம் - காவிரிமைந்தன்\nதயிர் சாதத்திற்கு மார்க்கெட்டிங் ….. (இன்றைய சுவாரஸ்யம்…)\nநாஞ்சில் நாடன் பதில்கள் by வல்லினம்\nஎனது இந்தியா – புதிய பதிப்பு\nஅன்பின் வாசல்: கடன் தீர்க்கும் அங்காரக ஸ்தோத்திரம்\nஅரை நூற்றாண்டுக்கு முன் நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் முதல் தடம் வைத்து புவிக்கு மீண்ட நாள் கொண்டாட்டம்\nமறக்கடிக்கப்பட்ட மாவீரன் படுகேஸ்வர் தத் - நினைவுநாள் ஜூலை 20.\nகாதல் என்பது சுகமா சோகமா \nYES Bank முடிவுகளை எவ்வாறு அணுகுவது\nயோகவாஸிஷ்டம் என்ற மஹாராமாயணம் 217 – My Blog\n'அச்சம்: வெள்ளை மாளிகையில் டிரம்ப்': நூல் அறிமுகம்\nPSU Focused ஃபண்ட்களுக்கு வரிச்சலுகை – ஒரு பார்வை\nசித்த வித்யா விஞ்ஞானம் - Science of Siddha's\nஅகத்திய யோக ஞானத்திறவுகோல் நூலிற்கு கருத்துரை\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nஇனி வரும் நாட்கள் இனிதாகட்டும்.\nமணிக்கொடி எழுத்தாளர் ‘சிட்டி’ யின் அந்திமந்தாரை -ஒரு விமர்சனம்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nவெள்ளி மலை மன்னவரை தரிசிக்க ஒரு வாய்ப்பு\nபறவையின் கீதம் - 112\nஏற்றுமதி உலகம் - சேதுராமன் சாத்தப்பன்\nதிருச்சியில் செப்டம்பர் மாதம் 9ம் தேதி ஞாயிறன்று ஸ்டார்ட் அப் ஆரம்பிப்பது எப்படி, ஏற்றுமதி செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி ஏற்றுமதிக்கு மார்க்கெட்டிங் செய்வது எப்படி என்ற ஒரு நாள் கருத்தரங்கு\nமச்ச முனிவரின் சித்த ஞான சபை\nசித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55) ஆகாச கருடன்\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nஆணவம் கொள்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஇனிப்பு துளசி(Stevia ) சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு வரம் ...\nபொது விநியோகம் நிறுத்தப்படும் - பிரதமரின் அறிவிப்பு யாருக்கு பாதிப்பு..\nபழந்தமிழிசையில் பண்கள் – சைவத்திருமுறைகள் : சி��ீ சிறீஸ்கந்தராஜா\nஎல்லாவற்றையும் அனுபவிக்க நினைப்பவர்கள்... எதையும் அனுபவிக்கத் தயாராக இருந்தால் போதும் அனுபவம்#1= வெற்றி அனுபவம்#2= சோதனைகள்\nGNU/Linux - குனு லினக்ஸ்: 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nS.S.L.V - ஒரு நகைச்சுவை கற்பனை\nஎன் பார்வை-எனது பின்னூட்டங்களின் தொகுப்பு\nஜெயமோகனின் மருத்துவம் குறித்த பதிவின் நீட்சியாக...\nஅண்டமும் குவாண்டமும் | ராஜ்சிவாவின் அறிவியல் பக்கங்கள்…..\nகருந்துளையில் ஹோலோகிராம் (Holographic Universe) – அண்டமும் குவாண்டமும் (6)\nஎப்போது நிகழும் எழுவரின் விடுதலை..\nபோஹ்ரி கிச்சடி / Bohri kichadi\nஅலுமினிய குக்கரின் கருமையை போக்க ஒரு எளிய வழி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nDr. அல்கேட்ஸின் டைரிக் குறிப்புகள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\n“நீ மனைவியை அடிக்காவிட்டால் அவள் மீது உன் கட்டுப்பாட்டை நீ இழந்து விடுவாய். நீ ஆண் என்பதை நிரூபிக்க வேண்டும்”\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபூ ந் த ளி ர்\nபயண இலக்கியம் | பயண இலக்கியம்\nகோவை எம் தங்கவேல் வலைப்பதிவில் கூடுதல் விவரம்\nஒட்டகம். நபிகள் நாயகம் (1)\nதஞ்சை பிரகதீஸ்வரர் கோவில் (1)\nதிருக்குறள் இராமையா பிள்ளை (2)\nதிருப்பூர் பதிவர் சந்திப்பு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000023842.html", "date_download": "2019-07-22T05:41:36Z", "digest": "sha1:3Z3JVAR37XZTFHJV24TXRUD46VRV2ZJ2", "length": 5498, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "மற்றவை", "raw_content": "Home :: மற்றவை :: பெருமாள் கோயில்களில் பெருமைமிகு விழாக்கள்\nபெருமாள் கோயில்களில் பெருமைமிகு விழாக்கள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nநீதிக்கட்சி வரலாறு ஆறுகாட்டுத் துறை பசும்பொன் தேவரும் கம்யூனிஸ்ட்டுகளும்\nசொறி-படை-சிரங்கு உருப்படு கண்ணீரால் காப்போம்\nஇந்தியப் போர் ஜோதிட கலைக் களஞ்சியம் விக்கிரமாதித்தன் கதைகள்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalarie.in/2011/04/13/kothaampalayam-gurunadha-vaathiyaar/", "date_download": "2019-07-22T06:00:42Z", "digest": "sha1:6XRWNTWHLZTPJEOMCT2D7LI6EAYY3OSS", "length": 68266, "nlines": 113, "source_domain": "kalarie.in", "title": "தாய்க்கி பிள்ளையேதடா தண்ணி கெணத்துக்கு முறைமையேதடா சாரங்கதாரா!கூத்துக்கலைஞர் கொத்தாபாளையம் குருநாத வாத்தியார் நேர்காணல் – Kalarie", "raw_content": "\nதாய்க்கி பிள்ளையேதடா தண்ணி கெணத்துக்கு முறைமையேதடா சாரங்கதாராகூத்துக்கலைஞர் கொத்தாபாளையம் குருநாத வாத்தியார் நேர்காணல்\nதாய்க்கி பிள்ளையேதடா தண்ணி கெணத்துக்கு முறைமையேதடா…\nசேலம் மாவட்டத்தில் பூரல்கோட்டை கருப்புசெட்டி என்றால் அழுதபிள்ளை வாய் மூடும்.வன்னிய சமூகத்தில் மாத்திரமல்ல,மற்ற இடைச்சாதியினர் மத்தியில் மேலதிக செல்வாக்கும், ஆதிக்கமும் பெற்றிருந்தவர்.கோனூர் பஞ்சாயத்தில் ஒரு குட்டி ராசாவாக கோலோச்சி வந்த அவர் வெள்ளைப் புரவி ஏறி ஊர் பவனி வருகையில் கைச்சொடுக்கும் சாட்டையொலி மக்களுக்கு அசீரிரி.உதிர்க்குஞ் சொல் வேதவாக்கு. மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில் நிர்வாகப் பாத்தியதை சம்மந்தமாக நடைப்பெற்ற வழக்கொன்றில் அந்த ரணபத்ரகாளியே வந்து இவர்பட்சமாக சாட்சி சொன்னதாக பெருங்கதையாடல்கள் இங்குண்டு.\nமனிதனின் எச்சிப்பால் குடித்து வளர்ந்தது தான் சாதியென்றாலும் அதனின்று இப்பூலகில் ஜனித்தவன் அவன் எப்பேர்ப்பட்ட கொம்பனாக இருக்கட்டுமே தப்பித்தல் அரிது.இதற்கு கருப்பு செட்டியும் விதி விலக்கல்ல தப்பித்தல் அரிது.இதற்கு கருப்பு செட்டியும் விதி விலக்கல்ல( பெற்ற பாசத்தைவிட வளர்த்த பாசம் பெரிதல்லவா( பெற்ற பாசத்தைவிட வளர்த்த பாசம் பெரிதல்லவா) பூரல்கோட்டையில் பிறக்கப்பட்ட பறையன், சக்கிலி, குறவன் (அவர்கள் சின்னச்சாதிகள் என்றே இட்டு வழங்கப்படுகிறார்கள்)மட்டுமல்ல உடுத்தியிருக்கும் இடுப்புவேட்டி, கால்செருப்பு ,தலைமுண்டாசு,மொட்டைக் கோமணம் முதற்கொண்டு அவர் ஆக்கிணையை சிரமேற்கொண்டொழுக வேண்டும். அன்றேல் மண்மேல் மனுசன் சீவிப்பது யதேஷ்டம்) பூரல்கோட்டையில் பிறக்கப்பட்ட பறையன், சக்கிலி, குறவன் (அவர்கள் சின்னச்சாதிகள் எ���்றே இட்டு வழங்கப்படுகிறார்கள்)மட்டுமல்ல உடுத்தியிருக்கும் இடுப்புவேட்டி, கால்செருப்பு ,தலைமுண்டாசு,மொட்டைக் கோமணம் முதற்கொண்டு அவர் ஆக்கிணையை சிரமேற்கொண்டொழுக வேண்டும். அன்றேல் மண்மேல் மனுசன் சீவிப்பது யதேஷ்டம்இப்படியாகத்தானே கருப்புசெட்டியின் ராஜ்யபரிபாலனத்திற்கு உட்பட்ட பள்ளிப்பட்டி வேடமாரியம்மன் கோவிலில் சோமாரக்கிழமை ஊர் பெருந்தனக்காரர்கள் கெவுளி வாக்கு கேட்டுச் சொல்ல, இறங்கு பொழுதில் அன்றைக்கெல்லாம் ஒருசிந்தியிருந்த ஊர்தோட்டி வட்டப்பாறையில் நின்று நோம்பிச்சாட்டை துடும்படித்து அறிக்கைச் செய்தால் சுற்றியுள்ள ஆண்டிக்கரை, தானம்பட்டி,மேட்டுத்தானம்பட்டி, கந்தனூர், சாவடியூர்,குள்ளமுடையானூர்,நரியனூர்,மல்லிகுந்தம், பூரல்கோட்டை,காலாண்டியூர், கரட்டுப்பட்டி உள்ளிட்ட பதினெட்டு கிராமங்களில் உள்ள மாரியம்மனுக்கு அந்தந்த ஊருக்குண்டான வழமொறை,வாமூல் என்னென்னவோ அந்தப்படியே நோம்பி சாட்டிவிடுவார்கள்.\nஇந்தப்பிரகாரமாகத்தானே பூரல்கோட்டை மாரியம்மனுக்கு காதறுத்து* ,கம்பம் நட்டு*, கம்பளிக்கூத்தாடிச்* சாட்டிய பதினைந்து நாள் சாட்டுக்கு அன்றாடம் பனிரெண்டு வகை தாளத்திற்கு சாரிக்கு எவ்வேழுப்பேர், பதினாறு சாரியாக நின்று இளவட்டங்கள் ஆடும் மாரியாத்தா ஆட்டத்தில்(சேவாட்டம்) ஊரே அல்லோகலப்பட்டுக்கொண்டிருந்தது. பதிமூன்றாம் நாள் திங்கள் அம்மன் அழைப்பு, பதினான்காம் நாள் செவ்வாய் இராவிளக்கு, கடைசிநாள் புதன் பகல் விளக்கு, அந்தியில் அலகு குத்து,பூங்கரகம், அக்னி கரகத்தோடு வண்டிவேசம், குதிரை வேசம்,நரி வேசம், வாணவேடிக்கை என்று இந்த அமர்க்களம் போதாதென்று குருநாதவாத்தியாருக்கும் வெற்றிலைப்பாக்கு கொடுத்திருந்தார்கள் கூத்தாட.\nமூணேகால் உரூவா ஒத்திக்கு காந்த விளக்கை கொண்டுவரும் சேலத்துக்காரன் இன்னும் வந்துசேர்ந்திருக்கவில்லை. பார்க்கின்றவரைக்கும் பார்த்துவிட்டு கொடுவாள்முனையில் மேட்டூர் பழம் மல்லை சுற்றி பந்தம் முடைந்து சீமெண்ணையில் நனைத்து பற்ற வைத்து அதையிருவர் வாகாக பிடித்துக்கொண்டு நின்றிருந்தனர். அதிகாலையிலிருந்து அந்திவரை குடித்த ஒருமரக்கள்ளுக்கும் செலவுச்சாமான்கள் ஏதுமின்றி வெறும்குறுமிளகிட்டுப் பிரட்டிய வெள்ளாட்டுக்கறிக்கும் அமைந்த தோதில், இன்னு��் துளி, இன்னும் துளியென ஒரம்பரை சரம்பரைகளை உற்றார் உறவினர் வஞ்சனையின்றி உபசரிக்க, அதில் நெகிழ்ந்து போய் நாலுவாய்ச்சோற்றினை எச்சாக உண்ட மயக்கத்தில் சனம் ஒருவிதமான கிறக்கத்துடனேதான் கூத்துப்பார்க்க காத்திருந்தார்கள்.பூசைப் போட்டாயிற்று, பொட்டி மத்தளத்தை வெளியே எடுத்து வைத்தாயிற்று, களரிக்கூட்டி கூத்தும் துவக்கமாயிற்று. பாத்திரங்களை பங்கு வைத்துப் பிரித்துக் கொடுத்தப்பின்பு வரிசைக்கூத்தாகயிருந்தால் குருநாதவாத்தியார் வேசங்கட்ட உக்காருவதற்கு முன்பு காற்றாட சற்றெங்காவது ஒதுக்குப்புறமாக துண்டை விரித்து கண் அயர்வது வழக்கம்.\nமுந்தி தோன்றிய கோமாளி வேடதாரியும் உடன் தர்பாரான தலை வேடதாரியும் துருவதாளத்தில் ஆடிக்கொண்டிருக்க சபை அந்த ஆட்டத்தில் மெய்ம்மறந்து அமர்ந்திருந்தது. கூத்தாடிகளுக்கு ஆக்கிப்போடவா நான் தாலிக்கட்டி நீரு வைத்துக்கொண்டேன் என பெண்டாட்டிக்காரி பிணங்கிக்கொண்டுவிட்டதால் வந்திருந்த ஆட்டக்காரர்களை வீட்டிற்கு ஒருவராக சோத்துக்கு அனுப்பியதில் பந்தி விசாரிக்க முடியாமல் போயிற்று.\nஅதும்போக ஊர் முகாமியாக தானிருக்க, உள்ளூரில் விசேசம் நடந்துக்கொண்டிருக்க கூத்தாடிகளுக்கு ஒரு நாலணாவோ, எட்டணாவோ எனாங்கொடுக்காமல், ஒரு வெற்றிலைப்பாக்கு பொகையிலை நறுக்கு வாங்கிக்கொடுக்காமல், கொட்டாங்குச்சியில் வார்த்துக்கொடுக்கும் டீத்தண்ணியோ, ஒரு சுக்குத்தண்ணியோ ஏற்பாடு பண்டாமல் இருந்துவிட்டால் இதுகாறும் செய்து வந்த பண்ணாட்டுத்தனத்திற்கு அதனாலொரு பின்னம் நேர்ந்துவிட்டால் எதைக்கொண்டு அதனை ஈடுக்கட்டுவது கவுண்டா கவுண்டான்னா ஓய்ங்கிறான் ஒராளுக்கு சோறுடான்னா ஊகூங்கறாண்டா இந்தூரு கவுண்டன் என்று மணியக்காரர் வீட்டில் கை நனைத்துவிட்டு வருகையில் ஏவிடியம் பேசிய எடக்கு பிடித்த கூத்தாடியொருவன் அதை எத்தனை ஊரில் போய்ச்சொல்லுவானோ என்று மணியக்காரர் வீட்டில் கை நனைத்துவிட்டு வருகையில் ஏவிடியம் பேசிய எடக்கு பிடித்த கூத்தாடியொருவன் அதை எத்தனை ஊரில் போய்ச்சொல்லுவானோ என்ற விசனமும் சேர்ந்துகொள்ள, எதற்கும் ஓருப்பூட்டு எட்டி பார்த்துவிட்டு போகலாமென்ற கட்டாசாரத்தில் ஊர் மந்தைக்கு அவர் தனது சாரட்டுவண்டியை திருப்ப விளைந்தது வம்பு என்ற விசனமும் சேர்ந்துகொள்ள, எதற்க��ம் ஓருப்பூட்டு எட்டி பார்த்துவிட்டு போகலாமென்ற கட்டாசாரத்தில் ஊர் மந்தைக்கு அவர் தனது சாரட்டுவண்டியை திருப்ப விளைந்தது வம்பு முக்கியஸ்தர் உக்காருவதற்கென்று தருவிக்கப்பட்ட நாற்காலியில் தன் சரீகலத்தை ஓய்வாக சாய்த்திருக்க ஒருகணமுமவருக்கு இருப்புக்கொள்ளவில்லை.\nபத்துத்தலை ராவணேசன் கொலுவில் பதிக்கெட்ட குரங்கு வால்கோட்டையிட்டு அமர்ந்தாற்போல ஒண்ணானப்பட்ட பண்ணாடி தன் எதிரே மத்தளமடித்த பறையனும்,குழலூதிய பறையனும் பெஞ்சுப்போட்டு குந்தியிருப்பதா காண மனம் ஒப்புமா அண்ணாருக்கு கோபம் வந்து கண்கள் சிவந்தால் அடிப்பொடிகள் சும்மாயிருப்பார்களா “ஆரடா கூத்தாடி ஒங்க பொச்சிக்கெட்டக் கேட்டுக்கு அட்டாலிக் கேக்குதா மண்ணுல குந்தி மத்தாளமடிக்கிறதுன்னாதாங் கூத்தாடும் மண்ணுல குந்தி மத்தாளமடிக்கிறதுன்னாதாங் கூத்தாடும் இல்ல தல தனியா முண்டந்தனியா கெடக்கும் இல்ல தல தனியா முண்டந்தனியா கெடக்கும்” என்று மிரட்ட மத்தாளக்காரர் பள்ளிப்பட்டி பெருமாளும், குழல்காரர் வேலாயுதமும், பெட்டிக்காரரோடு மூவரும் விரித்துப்போட்ட கோணிப்பைமேல் சத்தமில்லாமல் உட்கார்ந்து வாசிக்கலாயினர்.\nஇந்த அமளி துமளியில் தூக்கம் கெட்ட குருநாதன் முழித்தெழுந்தார். விசயம் தெரிந்தது, வேறுப் பேசவில்லை. மானம் மருவாதி கெட்டு கூத்தாடமாட்டேன் என்று கூத்தை நிறுத்தி விட்டார். வந்தது சண்டை என்று கூத்தை நிறுத்தி விட்டார். வந்தது சண்டை கூடியது பஞ்சாயத்து கண்டால் கையெடுக்கும்படி விதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்டவனின் குரல் கேட்க நாதியற்று காற்றில் கரைந்துப் போனது. தளரவில்லை குருநாதன்,” சாமி நீங்க படியளக்கற பரமேஸ்பரனா இருக்கலாம் பதனெட்டுப்பட்டிக்கி ராஜனா இருக்கலாம் நீங்க தொட்டு இழுத்தாதான் மேச்சேரித்தேரு மறு அடி நகருங்கறது உம்மயாக்கூட இருக்கலாம் அது பத்துப்பேரா ஒத்துக்கிட்ட சங்கதி அது பத்துப்பேரா ஒத்துக்கிட்ட சங்கதி அதுல உங்களுக்கு பவுருண்டு அவுத்த உங்க பேச்சி செல்லும் கூத்து உங்களுக்கு தெரியாத பொருளு கூத்து உங்களுக்கு தெரியாத பொருளு அங்க என்னய படைச்ச பிரம்மாப் பேச்சின்னாக்கூட நானு வெச்சிக்கமாட்டன் அங்க என்னய படைச்ச பிரம்மாப் பேச்சின்னாக்கூட நானு வெச்சிக்கமாட்டன் ஜதியும் சுதியும் புருசம் பொண்டாட்டி மாதர ஜத��யும் சுதியும் புருசம் பொண்டாட்டி மாதர புருசங் கட்லு மேலயும், பொண்டாட்டி பாயி மேலயும் படுத்திருந்தா சம்சாரம் நெறக்குமா புருசங் கட்லு மேலயும், பொண்டாட்டி பாயி மேலயும் படுத்திருந்தா சம்சாரம் நெறக்குமாநானு நின்னுக்கிட்டுப் பாடி அவிங்க ஒக்காந்தி அடிச்சா மேளக்கட்டு நல்லாயிருக்குமாநானு நின்னுக்கிட்டுப் பாடி அவிங்க ஒக்காந்தி அடிச்சா மேளக்கட்டு நல்லாயிருக்குமா ஆஞ்சியோஞ்சிப் பாக்காட்டி நாயஞ்செத்துப்போவுங்க” என்க, அவருதவிக்கு எழுந்து நின்ற சனத்திரளைக்கண்டு கருப்புச்செட்டியாரும் தணிந்து நிதானித்து,” டேய் இவனென்றா தெரிஞ்சப்பொருளு, தெரியாதப்பொருளுன்னு புது நாயம் போடறான்\n வாக்கு கேட்டு அவஞ் சொல்ற மாதரச் செய்வம்.” என்றுமருளாடியை அழைத்து சாமி வருந்தினர். உடனே அம்மன் பிரசண்டமாகி பூசாரி மீதிறங்கி,”எளச்சவிங்கன்னு எளக்காரமா நெனைக்காதீங்கடா அவிங்களும் எம்மக்கமாருதாண்டா ஒசக்க ஒக்காந்தி அடிக்கச் சொல்றா” என்று தீர்க்கபிரச்சனை முடிவுக்கு வந்து அந்த இரவு மட்டுமல்ல, தொடர்ந்து அந்த வட்ட வாகறையில் ஏழு ராத்திரி கூத்தாடினாராம்” என்று தீர்க்கபிரச்சனை முடிவுக்கு வந்து அந்த இரவு மட்டுமல்ல, தொடர்ந்து அந்த வட்ட வாகறையில் ஏழு ராத்திரி கூத்தாடினாராம். கலைஞனுக்கு தன் சுயத்தை விட்டுக்கொடுக்காத மன உறுதி வேண்டும்.\nகுருநாதன் கலைஞர் மாத்திரமல்ல நல்ல மனிதரும் கூட.எடப்பாடி தாதாபுரம் காட்டுவளவைச் சேர்ந்த குருநாதனுக்கு உடன்பிறந்தோர் ஐந்துபேர். மூன்று தமையன்கள், இரண்டு தமக்கைகள்.தந்தை வீரய்யனுக்கும்,தாயார் பாவாயிக்கும் செல்லப்பிள்ளையாக வளர்ந்த குருநாதனின் பால்யகாலம் சேட்டைகளும், வாய்த்துடுக்கும், விளையாட்டுப் புத்தியும் நிரம்பியதாக இருந்ததினால் திண்ணைப்பள்ளிக்கூடமும் அங்கிருந்த முரட்டு வாத்தியாரும் அவருக்கு வேப்பங்காயாய் கசந்துப் போனதில் வியப்பேதுமில்லை.பிறகு தன் மாமன் மகனுடன் சேர்ந்து அரிச்சுவடிகளை தானே வாங்கிப் படித்துக்கொண்டு வந்தவருக்கு அதன் நீட்சியாக பிற்காலத்தில் கூத்துப்பிரதிகளை படைக்கும் அளவிற்கு அந்த கனமுள்ள வாசிப்பனுபவம் கைக்கொடுத்திருக்கிறது. பள்ளி நிழல்தானுறியாத தன் மகன் எண்ணற எழுத்தற துருசாகப் படிப்பதை பார்த்த தந்தையாருக்கு ஓரெட்டில் சந்தேகம் மண்டி பையனுக்கு பைத்தியமென்று ஊரெல்லாம் தூற்றிவிட, சொந்தக்கார பெரியவர்கள் இருவர் குருநாதனை சோதித்து அப்பாமர தகப்பனின் ஐயம் போக்கியுள்ளனர்.\nதாதாபுரம் கரட்டுப்பெருமாள் கோயிலுக்கு செலவடை கொன்னவாயன்* அவர்கள் வந்து அலங்காரம் வரிக்க லைட்டு கம்பத்தடியிலிருந்து அதைப்பார்த்தவருக்கு கூத்தின் மேல் ஆர்வம் பிறந்திருக்கிறது. பிறகென்ன எந்த ஊரில் கூத்தென்றாலும் கிழடு கிண்டுகளோடுஅரையில் மொட்டக்கோவணம்,தோளில் மேல் சுண்டு சகிதமாக, நடைத்துணையாகச் செல்லும் வாத்தியாரையும் முதல் ஆளாக அங்கேப் பார்த்துக்கொள்ளலாம். கண்டதை காலாடிப்பார்க்க, காதால் கேட்டதை வாய்ப்பாட ஆடு மாடு மேய்க்குமிடமெல்லாம் குருநாதனுக்கு கூத்தாடும் சபையாகிப்போனது.\nஆசை பித்தாகி ஆட்டுவிக்க, உள்ளூரில் குடியிருந்த பழைய கூத்தாடி பொன்னான் வாத்தியாரிடம் இவர் வேண்டியதற்கிணங்க, அவராடிய துரோபதை துயில் கூத்தில் முதன்முறையாக அர்ச்சுனன் வேடங்கிட்ட, கரட்டுப்பெருமாள் முன்னிலையில் குருநாதனவர்களினுடைய அரங்கேற்றம் நடந்தேறியிருக்கிறது.பின்தொடர்ந்த நாட்களில் சொந்தமுயற்சியில் தன் வயதொத்த சகாக்களுடன் சத்தியவதிக் கல்யாணம், கிருஷ்ணன் பிறப்பு,போகவதி கல்யாணம் போன்ற கூத்துக்களைப் பயின்று நிகழ்த்தி வந்தவருக்கு பதினாறு வயதில் மேச்சேரி சடையன் வாத்தியாரின் பாஞ்சாலக் குறவஞ்சி கூத்தைப் பார்த்தப் பிற்ப்பாடு ஓர் திருப்பம் அதில் சடையன் புனைந்த குறத்தி வேடத்தாக்கத்தில் தானும் சிலவருடங்கள் பெருங்கொண்ட பெண் வேடங்களை விரும்பியேற்று அவைத்தோறுந் துலங்கி கோரிய வாலிபத்தில் மூண்ட இருபது வயதிலெல்லாம் தக்கப்படியான கூத்தாடி என்று பேர் எடுத்து விளங்கியிருக்கிறார்.\nஅன்று தொட்டு இன்று வரை அறுபதாண்டு காலங்களுக்கு மேலாகியும் இக்கலைச்சங்கின் சங்கநாதம் ஓயாது தொனித்தபடியேயிருக்கிறது. எனது விடலைபருவத்தில்தான் வாத்தியாரின் கூத்தைப் பார்க்க வாய்த்தது. அப்பொழுது எனக்கு பதினான்கு அல்லது பதினைந்து வயதிருக்கும். ஏர்வாடியிலிருந்து மாதநாயக்கன்பட்டிக்கு விருந்தாடப் போயிருந்தோம். காது குத்து- கல்யாணம், நோம்பி- நொடி,வீட்டுச்சாமி- காட்டுச்சாமி,தேரு-தெவம் என்று வந்துவிட்டால் மேச்சேரி பகுதிகளில் ஒரம்பரை அழைப்பு என்றவோர் சம்பிரதாயம் இன்றளவும் உண்டு.\nவிருந்துக்கு கூப்பிடுவதென்றால் சும்மா அல்ல ஒரு ஊரில் விசேசமென்றால் பெண்டுகள் பேசிவைத்து முப்பது நாற்பதுபேர் ஒன்றிணைந்து அக்கம்பக்கமோ, தூரந்தொலைவோ அதெங்கிருந்தாலும் உறவினர் வீட்டுக்கு கட்டெறும்புச்சாரிப்போல் படையெடுப்பார்கள்.ஒரு வீட்டில் எத்தனைப் பேரிருந்தாலும், சிட்டாமுட்டிகளானாலும் சரியே அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே “நோம்பிக்கி வாங்க ஒரு ஊரில் விசேசமென்றால் பெண்டுகள் பேசிவைத்து முப்பது நாற்பதுபேர் ஒன்றிணைந்து அக்கம்பக்கமோ, தூரந்தொலைவோ அதெங்கிருந்தாலும் உறவினர் வீட்டுக்கு கட்டெறும்புச்சாரிப்போல் படையெடுப்பார்கள்.ஒரு வீட்டில் எத்தனைப் பேரிருந்தாலும், சிட்டாமுட்டிகளானாலும் சரியே அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியே “நோம்பிக்கி வாங்க நோம்பிக்கி வாங்க என நெஞ்சார அழைத்து மனதார விருந்தளிப்பார்கள்.\nஅந்தச்சோலி, இந்தச்சோலி என்று சாக்குச்சொல்லி காரியத்தின் பேரில் விருந்துண்ண வாராதவர்களை “கொன்னவாயன் சமா- குருநாதன் சமா, சடையன் சமா- சின்னாளு சமா,பாப்பம்பாடி சமா- கன்னந்தேரி பச்சமுத்து சமா கூத்தாடுது சோத்துக்கு வராட்டிப்போவுது கூத்துப்பாக்கவாச்சும் வந்துட்டு வருவீங்களாம் வாங்க” நோம்பி கும்பிடுவதின், விருந்திடுவதின் சிறப்புக்கூறாக கூத்தை முன்வைத்து அழைப்பதும் வழமை. ஆண்கள் கறிபோட, பெண்கள் சாந்தறைக்க என மாயாத வேலைகளை பகிர்ந்துக் கொள்ளும்போதே கோப தாபங்கள், குற்றம் குறைப்பாடுகள்,கஷ்ட நஷ்டங்கள், உதவி ஒத்தாசைகள் பரஸ்பரம் பரிமாறி ஒருவருக்குள் ஒருவர் இளைப்பாறிக்கொள்வார்கள்.\nபேச்சு திசைத் தப்பி வார்த்தை தடித்து சண்டையிட்டு மண்டை உடைத்துக் கொள்வதும் நடக்கும்.குருநாதவாத்தியாரின் சமாவினரை வைத்து பள்ளத்து கட்டேறுப்பன்* தெவத்துக்கு அன்று “வன்னியன் பிறப்பு” கூத்து வைத்திருந்தார்கள். முன் வந்த பாத்திரங்கள் களைத்து ஓய்ந்த மூன்று மணி கருக்கல், அங்கமெலாம் தீயெரிய அதிவீரவன்னியனாக குருநாதன் சபையில் தோன்ற உக்கிரமாகி தகித்தது.சுமார் இரண்டரை மணிக்கூறுகள் ஆயிற்று அந்த பாத்திரத்தின் தர்பார் விருத்தாத்தங்கள் முடிவதற்கென்றாலும் கூடிய அச்சபையினின்று ஒருவரும் அசைந்தவர்களில்லை.\nபார்த்தகண் பூக்கவில்லை, கேட்ட காதடைக்கவில்லை கைகள் பொத்தி, வாய் பத��க்க பக்தி சிரத்தையோடும், தொற்றவைத்த பதட்டத்தோடும் கூத்தை கண்டு களித்திருந்தோம்.இரண்டாம்முறை குருநாத வாத்தியாரைச் சந்தித்தது கரும்பு சாலியூர் ஊத்துக்கோம்பை மாரியம்மனுக்கு* ‘சாரங்கதாரா ‘ கூத்தாட வந்தபோது. உடாங்கனை கனவு நிலையென்னும் ‘வாணாசூரன் சண்டை’ எனுமோர் கூத்தைப்போன்றே சாரங்கதாராவும் புழக்காட்டத்திலிருந்து அருகி மறைந்து வருமொரு கூத்து.\nஅர்ச்சுனன் மகன் அபிமன்யு, அபிமன்யு மகன் பரிச்சித்து, பரிச்சித்து மகன் ஜனமேஜெயன், ஜெனமேஜெயன் மகன் சுரேந்திரன், சுரேந்திரன்மகன் நரேந்திரன். இந்த நரேந்திர மன்னன் சபையில் தோன்றுவது முதல் மகன் சாரங்கன் சித்திரத்தைக் காட்டி சித்ராங்கியை நயவஞ்சகமாக ஏமாற்றி மணம் முடிப்பது,அந்த ரகசியத்தை மைந்தனிடம் சொல்லப்படாதென்று மந்திரிகுமாரானாகிய சுபந்திரனை நிர்ப்பந்தஞ் செய்வது, மந்திரிகுமாரனும், சாரங்கனும் புறாப்பந்து விளையாடுவது, எதிர்பாரா சந்தர்ப்பத்தில் சாரங்கனின் மணிப்புறா சித்ராங்கி மடியில் தஞ்சமடைய, மீள புறாவைப் பெறும் பொருட்டு சாரங்கன் அந்தப்புறம் ஏகுவது, சித்திரத்தில் கண்டவன் இவனென துணிந்து சாரங்கனை சித்ராங்கி புணர்ச்சிக்கு அழைப்பது, மறுத்தவன் வெளியேற, வெஞ்சினங்கொண்டவள் சாரங்கன் மீது வீண்பழிப் போடுவது, மனையாட்டி சுமத்தும் குற்றத்தை ஆராயாமல் நரேந்திர மன்னன் மகனை மாறுகை, மாறுகால் வாங்குவது ஈறாக இந்த கட்டங்களெல்லாம் வாத்தியார் நடத்தும் சாரங்கதாரா கூத்தில் செறிவார்ந்தபகுதிகள்.\nகதையோட்டத்தின் பல நிலைகளை குருநாதனும் அவர்தம் சகாக்களும் மெனக்கெடாமல், இயல்போட்டம் மாறாமல் அந்த புராதான காலத்தை கரைந்து நிற்றல் வழி அப்படியே கண்முன் நிறுத்தியப் பாங்கு அசாத்தியமானது.மூன்றாவது முறை நேரிட்ட சந்தர்ப்பத்தில் வாத்தியார் வல்லிய இடுங்கட்டில் மாட்டிக்கொண்டிருந்தார்.காப்புக்கட்டு முடிந்து தை பிறந்துவிட்டால் ஆடிமாதம் முடியும் மட்டும் ஊரில் இருக்கப்பட்ட சாமிகளுக்கு கொண்டாட்டத்திற்கு குறைவிருக்காது. காமாண்டாருக்கு* படையலிட்ட கரிநாளன்று சாட்டப்பெறும், ஏழு நாள் சாட்டென்றாளும் சரி, பதினைந்து நாள் சாட்டென்றாளும் சரி அதில்விழும் வியாழக்கிழமை மாமூலாக கூத்து நடத்தியே தீருவார்கள்.\nஊர்ப்பெரியத்தனக்காரர்கள் அவரவர்கள் நேமித்துக்��ொண்ட ஜமாக்களுக்கும் இன்னும் பிறவுள்ள புதுமை விரும்பிகளுக்கும் அடிக்கடி மூளும் போட்டி பொறாமை, சண்டை சச்சரவுகளிடையே ஆனைச்சண்டையில் கொசு நசுங்குவதுப்போல வாத்தியார்கள் சிக்கி தத்தளிப்பார்கள். நெருக்கடி மிகுந்த இச்சூழலில் அம்மாபேட்டை சரஸ்வதி ஜமா பெரியத்தலைகளான கனகராஜி வாத்தியாரும், கணேசவாத்தியாரும் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் ஒரே நாளில் ஆரியக்கவுண்டனூரிலும், குருவரெட்டியூர் அண்ணாநகரிலும் ஆடும்படிக்கு வெற்றிலைப்பாக்கு வாங்கிவிட்டார்கள். சரியானபடிக்கு நிறைந்த தருணம் வேண்டி வேண்டி அழைத்தாலும் மாற்று ஜமாவிலிருந்து ஒரே ஒரு ஆளைப் பெயர்க்கமுடியவில்லை. முன்பணம் கொடுத்தவர்கள் அம்மாபேட்டை அந்தியூர் பிரிவு ரோட்டில் வண்டிப்போட்டுக்கொண்டு வந்து மணிக்கணக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள்.\nசெய்வதறியாது கையைப் பிசைந்துக் கொண்டு நின்றிருந்தவர்களுக்கு முடை நீக்கிய ஆபத்தாந்தவனாக வந்துச் சேர்ந்தார் குருநாத வாத்தியார் ஒரே (அபிமன்னன் சுந்தரி மாலை) கூத்தை இரண்டு நிகழ்விடங்களிலும் வைத்துக்கொள்ளலாமென்றும், வேடதாரிகளை மாத்துக்கட்டில் (இங்காடியவர் அங்கு, அங்காடியவர் இங்கு ) பாகமேற்கப் பண்டலாமென்றும், பின்னித்தி மேளத்தோடு இருப்பவர்களை தன்னோடுத் தாட்டிவிடுமாறு பணித்தவர், பன்னிருவர் இருக்குமிடத்தில் வெறும் அறுவரை இட்டுக்கொண்டு ஊர்போய்ச் சேர்கையில் இரவு மணி பத்து. கூத்துப் பார்க்கப் போன நான் ஓட்டை டிவியெஸ் வண்டியில் விடிய விடிய ஆரியக்கவுண்டனூருக்கும் அண்ணாநகருக்கும் சவாரியடித்து சலித்து ஓய்கையில் வாத்தியார்,அறம் புகழ் ஈன்ற நகர்அரசுக்கு உரிமையானஅபிமன்னராஜனிதோவந்தேன்சபையை நாடிஎன துடியாக தர்பாராகிக்கொண்டிருந்தார்.\nஎன் உறக்கச்சடைவை கண்ட சுப்ரமணி(அம்மா பேட்டை கணேச வாத்தியாரின் சோதரர்) சுபத்திரை வேடமிட்டாடிக்கொண்டிருந்தவர் சுருக்கமாக தன் டூட்டியை முடித்துக்கொண்டு வந்த சுருக்கில் அங்கிருந்த இச்சிமரத்திட்டில் என்னை இளைப்பாறச்சொல்லிவிட்டு தான் ஒரு நடை ஆரியக்கவுண்டனூருக்கு போய் வருவதாக வண்டியை வாங்கிக்கொண்டார். தவிரவும் ஆடிமுடிக்கப்படாத சுபத்திரை பாகம் அவருக்கென்று அங்கு காத்திருந்தது. போனவர் போனவரே வெகு நேரமாகியும் ஆள் துப்பே காணவில்லை வெகு நேரமாக���யும் ஆள் துப்பே காணவில்லை வரவேண்டிய மற்றொருவரும் வந்துச்சேரவில்லை அபிமன்யு கானகத்தில் வேட்டையாடிக்கொண்டிருந்தவர் காதலியாம் மாமன் மகள் கமலச்சுந்தரி எட்டடுக்கு கற்கோட்டை எறும்பேறா மண்டபம் பாம்பேறா மண்டபத்தில் சிறையிடப்பட்ட சேதியை சுந்தரியெழுதிய நிருபம்கண்டு தெரிந்து சிறைமீட்க தாய் சுபத்திரையிடத்தில் உத்தாரம் பெற ஆனைக்குந்திப்பட்டணம் நோக்கி காற்றாய் பறந்துவந்துக்கொண்டிருந்தார்.\nஎன்னாச்சோ, ஏதாச்சோ தம்பி எட்டிப்பாத்துட்டு வாங்க ஒருவிச, என்று குருநாதவாத்தியார் வேண்ட திரும்ப ஆரியக்கவுண்டனூருக்கு பயணம்போனேன்.எதிரே சுப்ரமணியை தேடிக்கொண்டு அங்கிருந்தொருவர் வரவே எனக்கோ பதட்டமான பதட்டம். கூடி இருவருந் துழாவியதில் பழையூர் முக்கில் எம்.பி நலநிதியில் வடிக்கட்டி எழுப்பிய பேருந்து நிழற்குடையினடியில் மனிதர் நாயொன்றிற்கும் தனக்கும் நடந்த அகோரயுத்தத்தில் மிஞ்சியிருந்த தாய்ச்சீலையினைக் கிழித்து கடிப்பட்ட இடத்தில் கட்டுப்போட்டப்படி விதியே என்று ஒடுங்கிப்போய்க் குந்தியிருந்தார்.\nஆண்வேடமோ, பெண் வேடமோ அதுவெந்த வேடமாகயிருந்தாலும் தரித்தவர் முகமழிக்காமல், கால்களிலிருக்கும் சதங்கைகளை அவிழ்க்காமல் ஆடரங்கை விட்டகலமாட்டார்கள். இட்ட வேடத்திற்கு எதாவதொரு விதத்தில் பங்கம் விளைந்தால் தன் வாழ்வில் ஏற்பட்ட மிகப்பெரிய அவகேடாக அதை எண்ணியெண்ணி வருந்துவார்கள். அன்றைக்கிருந்த இக்கட்டில் யாருக்கும் எதையும் பொந்தியிலிருத்த இயலவில்லை. அவதி பகுதியாக கிளம்பியவர் எண்ணை இல்லாமல் முண்டியடித்த வண்டியை நடைப்பழக்கிப்போயிருக்கிறார் தடத்தோர பஞ்சர் கடையில் எப்படியும் எண்ணையைப் பிடித்துக்கொள்ளலாமென்று துணிந்து. கட்டுத்திட்டத்தை மீறி தனது காற்சதங்கையை அவிழ்க்காமல் சென்றதால் அந்த கலைவாணி சரஸ்வதியே நாயாக அவதாரமெடுத்து வந்து தன்னை தண்டித்துவிட்டதாக வருந்திய அந்த அப்பாவிக்கலைஞனை உடனடியாக பூதப்பாடி மருத்துவமனையில் அனுமதித்தப்பின் உடன் வந்தவரை ஆரியக்கவுண்டனூருக்கு அனுப்பிவிட்டு தக்க கலைஞர்களின்றி இரண்டு பக்க கூத்தும் என்ன கதியானதோ என்ற வாட்டம் மேலிட நான் அண்ணா நகருக்கு விரைந்தேன்.\nகுரு நாத வாத்தியார் நெடிது நீண்ட தன் சிகையை விரித்துப் போட்டு சுபத்திரை வேடத்தில் ந��ன்று கண்ணனிடம்,உரிமைக்காரி நானிருக்கயாருக்கண்ணா பெண் கொடுத்தாய்சொந்தக்காரி நானிருக்கசுந்தரியைதரலாமாஅவன் பாவி துரியனாச்சுதேஎன் ஆவி பதறலாச்சுதேஓ அண்ணா மாயக்கண்ணாதரலாமாஅவன் பாவி துரியனாச்சுதேஎன் ஆவி பதறலாச்சுதேஓ அண்ணா மாயக்கண்ணாஎன்று அபிமன்னனுக்கு பெண் கேட்டது ஆச்சரியமென்றால் அதைவிட ஆச்சரியம், தங்கை மகனுக்கு பெண் தர மறுத்ததோடு தகாதமுறையில் அவமானப்படுத்தி கண்ணனும் அவன் மனைவி மலர்மங்கை லட்சுமியும் சுபத்திரையை விரட்டியடிக்க, தாயை அவமதித்த மாமனை கருவறுத்து கமலசுந்தரியை சிறைமீட்ட சபதங்கூறி புறப்படவேண்டிய இடத்தில் பெண் வேடத்தில் உள்ளே சென்றவர் மூன்றடி பாட்டு இடைவெளியில் மீண்டும் ஆண்வேடத்தில் வெளியில் வந்த சுருக்கு.\nமின்னல் வேக தோற்ற மாற்றம் யாருக்கு வேண்டுமானாலும் சமயோசிதப் புத்தி வாய்க்கலாம், அது காரியமாவது கலைஞனிடமே யாருக்கு வேண்டுமானாலும் சமயோசிதப் புத்தி வாய்க்கலாம், அது காரியமாவது கலைஞனிடமே பத்தடிக்கு பத்தடி சதுரம், அம்மண் தரையே கொலுமண்டபம், சபாமண்டபம், அந்தப்புரம், ஆண்டவன் சந்நிதானம், ஆரண்யமான கானகம், படுகளம், பாடிக்கூடாரம் பத்தடிக்கு பத்தடி சதுரம், அம்மண் தரையே கொலுமண்டபம், சபாமண்டபம், அந்தப்புரம், ஆண்டவன் சந்நிதானம், ஆரண்யமான கானகம், படுகளம், பாடிக்கூடாரம்நவீனகால காணூடகங்கள் கொண்டாட்டமாக கட்டமைக்கும் பிரம்மாண்டமான காட்சிப் பின்புலங்களுக்கு நிகரானதொரு காட்சிக்களத்தை தனியொரு கலைஞன் தனது தனித்த மெய்ப்பாடுகள் வழி நிகழ்த்திக்காட்டும் வன்மை குருநாதனவர்கள் நிகழ்த்தும் கூத்திலுள்ளது.\nமற்றுமவர் ஆடும் கூத்துக்களில் சிறப்பம்சங்களென்று தருக்கள் விருத்தங்களைச் சொல்லலாம். (மரபுக்கலை வடிவமான கூத்து பாட்டுக்கள் வழி கதை நகர்த்தும் போக்கை கொண்டது) ஓர் பனுவலாக எழுத்துரு காணாத இப்பாடல்களை நாம் இன்றியமையாதனவொன்றாக கருதி படைப்பாக வடிக்கவேண்டிய காரணம் என்னவெனில் பாட்டன் பூட்டன் காலத்து பழைய சொத்து என்பதனால் மட்டுமல்ல,பொருளோடு புதைந்திருக்கும் கருத்துச்செழுமைக்கும்,வழி வழியாக பல தலைமுறை கண்டபோதும் வகைத்தூய்மை சிதையாத மூல மெட்டுக்கள்,அதன் கட்டுறுதி, இசைக்குந்தோறும் சலிக்காமல் கேட்பவரை மனங்கிறங்கடிக்கும் உள்ளுறைந்த அந்நூதனம்\nசாரங்கதாரா கூ���்தில் சித்ராங்கி சாரங்கன் சந்திப்பில் இருவருக்குமுண்டான தர்க்கத்தில் அமைந்த தருக்கள் இவை: சாரங்கன் சொல் தரு இங்குவந்த என்புறாவைமாதாவே தாயேஎடுத்திருந்தால் தந்திடம்மாமாதாவே தாயேமணிப்புறாவைத் தந்தீரானால்மாளிவிட்டுச் சென்றிடுவேன் சித்ராங்கி சொல் தரு மாராப்பு சீலைக்குள்ளேஎன் கண்ணாளாமானு ரெண்டு வெளையாடுதுமானை நீ பிடிப்பதெப்போஇந்த மங்கை குறைதீர்ப்பதெப்போசித்தாட சீலைக்குள்ளேஎன் கண்ணாளாசித்திரம் எழுதியிருக்குதுசித்திரத்த நீ பார்ப்பதெப்போஇந்த செல்லி குறைதீர்ப்பதெப்போ சாரங்கன் சொல் தரு விடு விடம்மா மடி விடம்மாநான் வீடு போய் சேரவேண்டும் சித்ராங்கி சொல் தரு விடுவதற்கா மடி பிடித்தேன்மெல்லியாளை என்னைச் சேரும் சாரங்கன் சொல் தருஎன் தந்தையாரும் வந்து கண்டால்தகுந்த பழி நேருமம்மா சித்ராங்கி சொல் தரு உந்தன் தந்தையாரும் வருகுமுன்னே தாட்டிடுவேன் என் மாளிவிட்டு சாரங்கன் சொல் தரு என்னை கணவன் என்று சொன்னால்அம்மாஉனக்கு கண்ணு தெரியுமோஎன்னை புருசன் என்று சொன்னால்அம்மாஉனக்கு புண்ணியம் கிட்டுமோ சித்ராங்கி சொல் தரு தாயிக்கி பிள்ளையேதடாசாரங்கதாராதண்ணி கெணத்துக்கு முறைமையேதடாசாரங்கதாராகோழிக்கி முறைமையேதடாசாரங்கதாராகொக்குக்கு முறைமையேதடாசாரங்கதாரா அச்சரப் பிழையற்ற வசனங்கள், அடிபிறழாத பாடல்கள், தாளம் தப்பாத அடவுகள், பாகத்திற்குண்டான ஒப்பனை, ஒன்றி இயைந்து பகட்டின்றி வெளிப்பட்ட நடிப்பு இவற்றின் மூலம் மட்டுமல்ல, அந்நேரமந்நேரம் தோன்றும் கற்பனையில் குருநாதனவர்கள் நிகழ்த்துதலில் உருவாக்கிய காட்சியற்புதம் அதன் தீவிரம் இன்றளவும் மனதைவிட்டகலவில்லை.\nதற்செயலாக திறமைசார்ந்த பற்பல அசாத்தியங்களை வெளிக்கிட்டுக்காட்டும் அளிக்கை குருநாதனவாத்தியாரின் கூத்தில் ஓர் தனித்த பண்பாகும். தொடர் ஒத்திகை, நெறியாள்கை முதலான அறிவுத்தளத்திலமைந்த செல்நெறிகளினின்றும் அதை தனித்தே இனங்காணலாம்.அறிவனுபவமாகவும், உணர்பனுவமாகவம் உள்ள படிமம் கவிதையை உன்னதமாக்கும் அத்தன்மைப்போல் அவர் பாத்திரத்தோடு பொருந்தி அதில் பற்பல மெய்ப்பாடுகளை பொதிந்து பார்வையாளனின் உள்ளத்தில் உணர்வெழுச்சியை உண்டுச்செய்யும் சமத்காரம் அவர்தம் ஆளுமையை கட்டியம் கூறும் பிரதான கூறு.\nகற்றலும் கற்பித்தலும் க���ைஞனை புதுப்பிக்குமோர் பாரிய செயற்பாடு நிகழ்வுதோறும் கற்றுதெளிந்ததோடு மெய்வேல்,நல்லூர் பெரிய மாது, சாத்தனூர் வெள்ளையன்,பொன்னான்,சோரகை மணி, மட்டம்பட்டி பழனி,போன்ற வளப்பமான சீடப்பிள்ளைகளை வளர்த்தி ஆளாக்கி நிகழ்த்து கலையுலகில் அழியாச்சுவடுகள் பதிக்க வைத்துள்ளார் வாத்தியார். இங்குகலைஞனென்றும் கலைவாழ்க்கையென்றும் பேதங்களில்லை.வறண்டபூமியில் பொங்கலிட்டு உண்டுகளித்த உடல் உழைப்பாளிக்கு, நாளுக்கு நாள் கூடிய உழைப்பில் பாடு ஏற்றிய சேகு ஆகச்சிறந்த கலைக்கூறுகளை அவனுள் உற்பவனம் செய்வதோடு அவனை வாதைகளை பகடியாக்கும் தேர்ந்த கலைஞன் ஆக்குகிறது.\nகாதறுத்தல்:நோம்பி சாட்டும் முகமாக நடப்படும் கம்பத்திற்கு (மூன்றடிக்கு ஐந்தடி ஆழம்) வெள்ளாட்டு கிடாயின் காதறுத்து இரத்தப்பலி கொடுத்த அன்றைக்கு மரம் தேர்ந்து அக்கம்பத்தில் உருவம் வடித்தமைக்காக ஆசாரிமார்களுக்கு அக்கிடாய் இனாமாகக் கொடுக்கப்படும். கம்பம் நடுதல்:கம்பம் நடுவது நோம்பி சாட்டுதலில் முக்கியமான சம்பிரதாயமாகும். கார்த்த வீரியார்ச்சுனனை மனதிலெண்ணியது ஓரு குற்றமென வன்கொலை செய்யப்பட்ட ரேணுகா பத்தினி உருமாறி தெய்வமாக நின்றபோழ்து அம்மணி உனைப் பிரிந்து யாம் உய்வது எங்ஙகனம் என்று ஜமதக்னி முனிவர் தம் பெண்டாட்டியை கேட்க, கலியுகத்தில் மக்கள் எனக்கு நோம்பி சாட்டி விழா எடுக்கும் அந்த பதினைந்து தினங்கள் மாத்திரம் கம்பத்தில் வனைந்த சிற்பமாக தன்னோடு உறையலாம் என அம்மன் சொன்ன ஐதீகப் பிரகாரம் முற்றிய பாலை மரத்தை தேர்ந்து ஆண் உருவை செதுக்கி தூய நீராட்டி மஞ்சள் சந்தனம் தடவி சிறப்பு பூசனையிட்டு கோயில் தலைவாசலில் அம்மன் முகம் பார்க்கும்படி நட்டு விடுவார்கள்.கம்பளிக்கூத்துமாமன் மைத்துனர் முறையுள்ள உறவுக்காரர்களிரண்டுபேர்களுக்கு உடலில் கம்பளி சுற்றி, முகத்திற்கு மாறுபட்ட ஒப்பனை செய்து தாளக்கட்டுக்கு ஏற்றவாறு அடவில் பகடி கலந்து ஆடும் ஆட்டம் கம்பளிக்கூத்து.\nஇதற்கென்று பாடப்பெறும் தனிப்பாடல்களும் உண்டு. செலவடை கொன்னவாயன்சொந்த பெயர் குஞ்சிப்பையன்.தந்தையார் இராமசாமி படையாச்சி சேவாட்டத்தில் மிகச்சிறந்த விற்பன்னர். தகப்பன் வழி காலடவு ஆட்டங்களில் விஞ்சிய ஆட்டம் கொன்னவாயன் அவர்களுடையது.\nகூத்தில் தனக்கென்றுவோர் தனி பாணி அமைத���து அதையும் சிறப்பாக செய்து வந்தவர்.சாரங்கதாரா கூத்தில் அவரிட்டு விளையாடும் சாரங்கன் வேடம் மக்களிடையே வெகுவான மதிப்பை பெற்றது.கட்டேறுப்பன்( கட்டு ஏரியப்பன்):சேலம் ஜில்லா, மேட்டூர் வட்டார வன்னிய குடிகளின் காவல் தெய்வமாகிவிட்ட மூத்த குடித்தலைவன். முஸ்லீம் பெண்ணை சிறையெடுத்து (நங்கியம்மனாக) இணை சேர்த்து கொண்டதனால் வழிபாட்டு முறைகளும் இசுலாமிய வழிபாட்டு முறைகளையொட்டிய பழக்கங்கங்களாக உள்ளது. (அருள் வந்து சாமி பேசுகையில் உருது மொழியில் பேசுவதாக சொல்கிறார்கள். மண்டிபோட்டு வணங்குகிறார்கள்.) ஆதி பதி வாணியம்பாடி திருப்பத்தூரிலும், இன்ன பிற பதிகள் சேலம் கீரை பாப்பம்பாடி, மாதநாயக்கன் பட்டி, கொப்பம் புதூர் ஆகிய இடங்களில் கிளை பிரிந்து அமைந்திருக்கிறது.\nகாமாண்டார்தைமாதம் மூன்றாம் கிழமை கரிநாளன்று காலை, பிள்ளை பிராயத்திலுள்ள இருபால் சிறார்கள் மணியடித்து பாட்டுப்பாடி ஊர் சோறெயெடுத்து பிள்ளையார் கோயில் முன்பதாக கூடியதை உண்ட பிற்பாடு அங்கிருந்து ஒரு அரை மைல் தூரத்திற்கு ஒட்டப்பந்தயம் விடுவார்கள். தோற்றவர்கள் ஆணோ பெண்ணோ அவர்களை காமாண்டார் பெண்டாட்டி என தெரிவு செய்துஅன்று மாலைபொழுது இறங்கியபின் ஆறோ, ஏரியோ, கிணறோ ஊர் எல்லையிலுள்ள நீர் நிலைக்கு சென்று களிமண் எடுத்து வந்து ஆணுரு (காமாண்டார்) பெண்ணுரு(காமாண்டார் பெண்டாட்டி) பிடித்து வைக்க அவரவர் பெற்றவர்கள தங்கள் குழந்தைகளுக்கு இட்டு அழகு பார்ப்பதுபோல வெள்ளியோ,தங்கமோ, பித்தளயோநகைகளை அப்பிரதிமைகளுக்கு போட்டு அலங்கரித்து கூடி நின்று கும்மியடித்து,மாவிளக்கோடு பழந்தேங்காய் படைத்து வழிபடுவார்கள்.\nபெரும்பாலும் பிள்ளை வரம் கேட்டு வரும் கோரிக்கைகளே அதிகமுமிருக்கும். விடிந்தபின் அப்பொம்மைகளை மீண்டும் பிள்ளையார் கோயில் வாசலில் எரியூட்டிவிடுவார்கள்.\nTags: கொத்தாபாளையம் குருநாத வாத்தியார்நேர்காணல்\nPreviousPrevious post:தோல்பொம்மை தெருக்கூத்துக்கலைஞர் திருமதி.ஜெயா செல்லப்பன் அவர்களுடன் ஓர் நேர்காணல்NextNext post:நாயி வாயிச்சீல\nதோல்பொம்மை தெருக்கூத்துக்கலைஞர் திருமதி.ஜெயா செல்லப்பன் அவர்களுடன் ஓர் நேர்காணல்\nதாய்க்கி பிள்ளையேதடா தண்ணி கெணத்துக்கு முறைமையேதடா சாரங்கதாராகூத்துக்கலைஞர் கொத்தாபாளையம் குருநாத வாத்தியார் நேர்காணல்\nதோல்பொம��மை தெருக்கூத்துக்கலைஞர் திருமதி.ஜெயா செல்லப்பன் அவர்களுடன் ஓர் நேர்காணல்\nதாய்க்கி பிள்ளையேதடா தண்ணி கெணத்துக்கு முறைமையேதடா சாரங்கதாராகூத்துக்கலைஞர் கொத்தாபாளையம் குருநாத வாத்தியார் நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/74_164670/20180906164731.html", "date_download": "2019-07-22T06:47:21Z", "digest": "sha1:ULU2652YZNDLZCJN4T7HM2WIEN4MMZ57", "length": 7099, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "பிக்பாஸ் புகழ் ஜூலியின் அம்மன் - பக்தை அவதாரம்!", "raw_content": "பிக்பாஸ் புகழ் ஜூலியின் அம்மன் - பக்தை அவதாரம்\nதிங்கள் 22, ஜூலை 2019\n» சினிமா » செய்திகள்\nபிக்பாஸ் புகழ் ஜூலியின் அம்மன் - பக்தை அவதாரம்\nஅம்மன் தாயி என்ற படத்தில் பிக்பாஸ் புகழ் ஜூலி அம்மனாகவும், அம்மனின் பக்தையாகவும் இரு வேடங்களில் நடித்திருக்கிறார்.\nபிக்பாஸ் சீசன் 1 மூலம் புகழ் பெற்றவர் ஜூலி, பிக்பாஸில் இருந்து வெளியேறிய சூட்டோடு நடன இயக்குனர் கலா, கலைஞர் தொலைக்காட்சியில் வழங்கி வரும் ‘ஓடி விளையாடு பாப்பா’ நடன நிகழ்ச்சியின் தொகுப்பாளரானார். அதோடு தனியார் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் பணியையும் செய்து வந்த ஜூலி, நீட் தேர்வு மதிப்பெண் குறைவின் காரணமாக மருத்துவக் கல்லூரியில் சேர இயலாமல் தற்கொலை செய்து கொண்டவரான மாணவி அனிதா நினைவாக எடுக்கப்படவிருக்கும் திரைப்படமொன்றில் அனிதாவாக நடிக்கத் தேர்வானார்.\nஅதற்கான போஸ்டர்கள் முன்பே வெளியாகின. இதெல்லாம் பழைய கதை. சமீபத்திய புதுக்கதை பிக்பாஸ் 1 ஜூலி அம்மனாக நடிக்கவிருப்பது தான். படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. அம்மன் தாயி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஜூலி அம்மனாகவும், அம்மனின் பக்தையாகவும் இரு வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தின் பாடல்களை அம்மன் பாடல்களைப் பாடுவதில் புகழ்பெற்ற பழம்பெரும் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி பாடுகிறார். இத்திரைப்படத்தின் இயக்குனர் மகேஸ்வரன். கேசவ் புரடக்‌ஷன்ஸ் சார்பில் இத்திரைப்படத்தை சந்திரஹாசன் தயாரித்து வருகிறார்..\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்க���். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகாப்பான் பாடல் வெளியீட்டு விழாவில் ரஜினி, ஷங்கர்\nநடிகர் விவேக்கின் தாயார் மணியம்மாள் காலமானார்\nதலைவன் இருக்கின்றான்: சினிமாவுக்கு திரும்பும் கமல்\nஅஜித்தின் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசிவா-பிரியா ஆனந்த் ஜோடியுடன் இணைந்த சுமோ\nஇணையதளத்தில் வைரலாகும் ராதிகா ஆப்தே ஆபாச படம்\nபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட வனிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/%E2%80%8C%E0%AE%87%E0%AE%B2%E2%80%8C%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E2%80%8C%E0%AE%AF%E0%AE%BF%E2%80%8C%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E2%80%8C%E0%AE%B2%E0%AF%8D-54-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E2%80%8C%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E2%80%8C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E2%80%8C%E0%AE%B2%E0%AE%BF-108090100035_1.htm", "date_download": "2019-07-22T05:46:34Z", "digest": "sha1:XSDU5I3PIQURDLLEFYKAG4JXELI6R6NM", "length": 14099, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "‌இல‌ங்கை‌யி‌ல் கடு‌ம் மோத‌ல்: 54 படை‌யின‌ர் ப‌லி! | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 22 ஜூலை 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n‌இல‌ங்கை‌யி‌ல் கடு‌ம் மோத‌ல்: 54 படை‌யின‌ர் ப‌லி\nஇல‌ங்கை‌யி‌ல் த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு‌ம் ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யினரு‌க்கு‌ம் இடை‌யி‌ல் நட‌ந்த கடு‌ம் மோத‌லி‌ல் 54 படை‌யின‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன், 100‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் படுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.\nவவு‌னியா, பாலமோ‌ட்டை, கு‌ஞ்சு‌க்குள‌ம் பகு‌திக‌ளி‌ல் நே‌ற்று ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யின‌ர் மே‌ற்கொ‌ண்ட மு‌ம்முனை‌த் தா‌க்குத‌ல்களு‌க்கு எ‌திராக ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் நட‌த்‌திய ‌தீ‌விர எ‌தி‌ர்‌த்தா‌க்குத‌ல்க‌ளி‌ல் 12 படை‌யின‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன் 14 படை‌யின��ர் காயமடை‌ந்து‌ள்ளன‌ர்.\nஇ‌ந்த மோத‌ல் தொட‌ர்‌ந்து நட‌ந்து வருவதாக‌ப் பு‌தி‌ன‌ம் இணைய தள‌ம் தெ‌ரி‌வி‌க்‌கிறது.\nஅ‌‌ம்பாறை மா‌வ‌ட்ட‌த்‌தி‌ல் உ‌ள்ள க‌ஞ்‌சி‌க்குடி‌ச்சாறு வன‌ப்பகு‌தி‌யி‌ல் தேடுத‌ல் வே‌ட்டை‌யி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ள ‌சி‌றில‌ங்க‌ச் ‌சிற‌ப்பு அ‌திரடி‌ப் படை‌யினரு‌க்கு எ‌திராக நே‌ற்று ‌‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் நட‌த்‌திய க‌ண்‌ணிவெடி‌த் தா‌க்குத‌லி‌ல், ‌சி‌றில‌ங்க‌ப் படை அ‌திகா‌ரிக‌ள் 2 பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன், 2 பே‌ர் காயமடை‌ந்து‌ள்ளன‌ர்.\nஇதேபோல வ‌ன்னே‌ரி எ‌ன்ற இட‌த்தை‌ச் சு‌ற்‌றிவளை‌ப்பத‌ற்காக ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யின‌ர் கட‌ந்த 4 நா‌ட்களாக மே‌ற்கொ‌ண்டு வரு‌ம் முய‌ற்‌சிக‌ள் ‌விடுதலை‌ப் பு‌‌லிகளா‌ல் தொ‌ட‌ர்‌ந்து மு‌றியடி‌க்க‌ப்ப‌ட்டு வரு‌கி‌ன்றன.\nஇ‌ந்த‌ப் பகு‌தி‌யி‌ல் கட‌ந்த 27,28,29,30 ஆ‌கிய நா‌ன்கு நா‌ட்க‌ளி‌ல் ‌சி‌றில‌ங்க‌ படை‌யினரு‌க்கு‌‌‌ம் ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு‌ம் இடை‌யி‌ல் நட‌ந்த கடு‌ம் மோத‌லி‌ல், 20 படையினர் கொல்லப்பட்டு‌ள்ளதுட‌ன் 60க்கும் அதிகமான படையினர் காயமடைந்து‌ள்ளன‌ர்.\nதுணு‌க்கா‌ய் ஆல‌ங்குள‌த்‌தி‌ல் ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யின‌ரி‌ன் மு‌ன்நக‌ர்வு முய‌ற்‌சி த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிகளா‌ல் மு‌றியடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இ‌தி‌‌ல் 20 படை‌யின‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன், 25‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட படை‌யின‌ர் படுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.\nகட‌ந்த ச‌‌னி‌க்‌கிழமை நட‌ந்து‌ள்ள இ‌ந்த மோத‌லி‌ல், ப‌லியான படை‌யின‌ரி‌ன் சட‌ல‌ங்களையு‌ம் ஆயுத‌ங்களையு‌ம் ‌விடுதலை‌ப் பு‌‌லிக‌ள் கை‌ப்ப‌ற்‌றியு‌ள்ளன‌‌ர் எ‌ன்று பு‌தின‌ம் இணைய தள‌ம் கூறு‌கிறது.\nஇந்திய கண்காணிப்பு ஒப்பந்த வரைவிற்கு பன்னாட்டு அணு சக்தி முகமை ஒப்புதல்\nதுரு‌க்‌கி‌யி‌ல் க‌ட்டட‌ம் இடி‌ந்து ‌‌விழு‌ந்து 11 மாண‌விக‌ள் ப‌லி\nகாபூல் தூதரக தாக்குதல்: கிலானியுடன் பிரதமர் விவாதிப்பார்\nகாபூ‌ல் இ‌ந்‌திய‌த் தூதரக‌ம் ‌மீதான தா‌‌க்குத‌லி‌ல் ஐ.எ‌ஸ்.ஐ.‌க்கு தொட‌ர்பு: அமெ‌ரி‌க்கா\nஐஎஸ்ஐ-க்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு: சிஐஏ குற்றச்சாட்டு\nஇதில் மேலும் படிக்கவும் :\nஇல‌ங்கை த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லி வவு‌னியா பாலமோ‌ட்டை அ‌‌ம்பாறை க‌ஞ்‌சி‌க்குடி‌ச்சாறு\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-07-22T05:43:54Z", "digest": "sha1:MWWL2XJLOSXYGWBYDD7C5IGUEFDOB6A7", "length": 15509, "nlines": 134, "source_domain": "www.envazhi.com", "title": "சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படம்… பரபரக்கும் மீடியா ஊகங்கள்! | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nHome Entertainment Celebrities சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படம்… பரபரக்கும் மீடியா ஊகங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படம்… பரபரக்கும் மீடியா ஊகங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படம்… பரபரக்கும் மீடியா ஊகங்கள்\nலிங்கா வெளியாவதற்கு முன்பிருந்தே மீடியாவில் பரபரத்துக் கொண்டிருக்கும் கேள்விகள் சூப்பர்ஸ்டார் ரஜினியின் அடுத்த படம் எது.. யாருக்கு.. யார் இயக்குநர்… யார் ஹீரோயின்\nஇந்த கேள்விகளுக்கு நாளும் ஒரு விடையைச் சொல்லி வருகின்றன மீடியாக்கள்.\nஆனால் ரஜினி தரப்போ அமைதி காக்கிறது.\nரஜினியின் அடுத்த படம் குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என அவர் தரப்பில் சிலர் கூறி வந்தனர். ஆனால் லிங்கா விவகாரம் அடுத்தடுத்த புதிய திருப்பங்களைச் சந்தித்து வந்ததால், அப்போதைக்கு அறிவிப்பை ஒத்திப் போட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள்.\nஇப்போது மீண்டும் ரஜினியின் அடுத்த படம் குறித்த செய்திகள் பரபரக்க ஆரம்பித்துவிட்டன. எந்திரன் இரண்டாம் பாகம் அல்லது ஹாலிவுட் பாணியிலான ஒரு படத்தை ரஜினியை வைத்து உருவாக்கப் போவதாகவும், ஷங்கர்தான் இந்தப் படத்தை இயக்குவார�� என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்தப் படம் குறித்து ஏற்கெனவே இருமுறை ரஜினியும் ஷங்கரும் பேசியுள்ளதாகத் தெரிகிறது. ரஜினிக்கு ஜோடியாக மீண்டும் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்திருப்பதாகவும், மேலும் ஒரு கதாநாயகியும் படத்தில் உண்டு என்றும் கூறுகிறார்கள்.\nகோச்சடையான் மற்றும் லிங்காவை இந்தியில் சரியாக வெளியிடாமல் சொதப்பியதில் ரஜினிக்கு ரொம்பவே வருத்தம் என்பதால், இந்த முறை இந்தியிலும் படத்தை கச்சிதமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளார்களாம்.\nTAGMedia Rajini Shankar எந்திரன் 2 ஐஸ்வர்யா ராய் மீடியா ரஜினி\nPrevious Postஇனி எந்தப் படம் நட்டமடைந்தாலும் பணம் திருப்பிக் கேட்கக் கூடாது.. திரையுலகில் புது சட்டம் - சரத்குமார் Next Post'லிங்கா அசைன்மென்ட் ஓவர் - சரத்குமார் Next Post'லிங்கா அசைன்மென்ட் ஓவர்\nவஞ்சக ஊடகங்களே…ஜனங்க பாத்துகிட்டு தான் இருக்காங்க\nரஜினி சார்தான் 2.0 படத்தின் பெரிய பலம்\n4 thoughts on “சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படம்… பரபரக்கும் மீடியா ஊகங்கள்\nஇந்த செய்திக்காகத்தான் தலைவா காத்திருக்கிறோம்…..விரைவில் அறிவித்து எதிரிகளின் வாயை மூடுங்கள்.\nதலைவர் அவர்கள் திரைப்படம் தொடர்பான அணைத்து பிரச்சினைகளையும் தீர்த்து விட்டுதான் பின்னர் நடிக்க வேண்டும்… இல்லாவிட்டால் ஒவ்வொரு படத்துக்கும் ஒரு கூட்டம் புது பிரச்சினையுடன் கிளம்பி வந்து அவரின் நிம்மதியை கெடுத்து விடுவார்கள்… தலைவரின் ரசிகர்களான நாம் அனைவரும் மவுன சாமியார்கள்….\nசங்கருடன் படம் எடுக்க நாளாகும் என்பதால் சௌந்தர்யா கதை இயக்கத்தில்\nசூப்பர் ஸ்டார் ஒரு படம் எடுக்கலாம். கோச்சடையான்-2 பொம்மையாக\nஇல்லாமல் நிஜப் படமாக எடுக்கலாம். சௌந்தர்யா மிக திறமைசாலி\nஎன்பதால் அவருக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாம்\n-== மிஸ்டர் பாவலன் ==-\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் ந��ம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-22T05:53:47Z", "digest": "sha1:LRAF3UCDKMOGEZNFQ3G5IAS57IFHOCUC", "length": 3785, "nlines": 69, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ரல்லப்பள்ளி", "raw_content": "\nவட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது\nவிளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பே���ுக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\nபிரபல தெலுங்கு நடிகர் ரல்லப்பள்ளி காலமானார்\nபிரபல தெலுங்கு நடிகர் ரல்லப்பள்ளி காலமானார்\n''3 மாதத்தில் ஒரு பெண் குழந்தைக்கூட பிறக்கவில்லை'' - அதிர்ச்சியில் ஆழ்த்திய உத்திரகாண்ட்\n''வனிதாவும், ரித்துவும்'' : சந்திரயான் 2 திட்டத்தை தாங்கி நிற்கும் 2 பெண்கள்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2019/06/blog-post_450.html", "date_download": "2019-07-22T05:31:31Z", "digest": "sha1:G2VCVWVXKO6BPW7QIEFLOBZ6MOAWFZQG", "length": 8237, "nlines": 69, "source_domain": "www.tamizhakam.com", "title": "அடக்கடவுளே..! வாழைப்பழ காமெடி இந்த படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டதா.? - வைரலாகும் வீடியோ", "raw_content": "\nHomeவாழைப்பழ காமெடி இந்த படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டதாஅடக்கடவுளே.. வாழைப்பழ காமெடி இந்த படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டதா. வாழைப்பழ காமெடி இந்த படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டதா.\n வாழைப்பழ காமெடி இந்த படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டதா.\nவாழப்பழ காமெடி பண்ணிக்கிட்டு இருக்கியா.. என்று கேட்கும் அளவுக்கு கரகாட்டக்காரன் படத்தில் இடம் பெற்ற வாழைப்பழ காமெடி பிரபலம். இந்த படத்தை இயக்குனர் கங்கை அமரன் இயக்கியிருந்தார். கடந்த 1989-ம் ஆண்டு வெளியானது.\nபடம் வெளியாகி முதல் மூன்று நாட்கள் கூட்டம் வராததால் பல இடங்களில் இலவசமாக திரையிடபட்டது. ஆனால், மூன்று நாட்களுக்கு பிறகு பயங்கரமான ரெஸ்பான்ஸ் கிடைத்து கூட்டம் அலைமோதியது.\nஇதற்கு முக்கிய காரணம்,பாடல்கள் கவுண்டமணி செந்தில் நகைச்சுவை காட்சிகள் என்று சொல்லலாம். ஒரு காட்சியில் கவுண்டமணி செந்திலை இரண்டு வாழப்பழம் வாங்கி வரச் சொல்வார். அவர் ஒரு படம் வாங்கி வருவார். அ\nதை வாங்கிக் கொள்ளும் கவுண்டணி \"ஒரு பழம் இங்கிருக்கு இன்னொரு பழம் எங்கே\" என்பார். \"அதாண்ணே இது\" என்பார் செந்தில். இதேபோன்ற ஒரு காமெடி 50 வருடங்களுக்கு முன்பு வெளிவந்துள்ள ஒரு ஹாலிவுட் படத்தில் இடம்பெற்றுள்ளது.\nஅந்த காட்சி இப்போது வைரலாக பரவி வருகிறது. அந்த காட்சியில் ஒருவர் தன் நண்பருடன் பழக்கடைக்கு வருகிறார். பழக்கடை காரரிடம் 3 வாழைப்பழம் கேட்கிறார். கடைக்காரர் 2 பழம் கொடுக்கிறார்.\nஅதற்கு அவர் \"நான் 3 பழம் கேட்டேன் நீங்கள் 2 தானே கொடுத்திருக்கிறீர்கள்\" என்கிறார். அதற்கு கடைக்காரர் இரண்டு பழத்தை கையில் பிடித்தபடி \"இது ஒரு பழம், இது இரண்டாவது பழம். ஒன்றும், இரண்டும் சேர்ந்தால் மூன்றுதானே\" என்கிறார்.\nபழம் வாங்க வந்தவர் தலையை பிய்த்துக் கொண்டு வேறு வழியில்லாமல் அதை ஒப்புக் கொண்டு செல்கிறார். இந்தக் காட்சியைத்தான் கொஞ்சம் மாற்றம் செய்து படமாக்கி இருக்கிறார் கங்கை அமரன்.\nவாழைப்பழ காமெடி இந்த படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டதா\nஉலகக்கோப்பை இங்கிலாந்திடமிருந்து திரும்ப பெறுகிறது ICC.. - வெடித்து கிளம்பிய சர்ச்சை..\n\"நேர்கொண்ட பார்வை\" சென்சார் ரிசல்ட் - படம் பார்த்தவர்கள் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\n\"ஈரப்பதமாக உள்ளது\" - இரட்டை அர்த்த வசனத்துடன் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராதிகா அப்தே..\nமேலாடையின்றி நடிகை ப்ரியா ஆனந்த் - ரசிகர்கள் ஷாக்..\nசந்தோஷத்திற்கான வாசலை திறந்து வைத்துள்ளேன் - கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட வின்னர் பட நடிகை கிரண்..\nஇது அட்லி காப்பி இல்ல.. அட்ட காப்பி.. - பிரபல நடிகரின் ஹிட் படத்தின் காப்பியா இந்த போஸ்டர்..\nஇதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை திரிஷா. - திகைத்து போன தணிக்கை குழு..\nகாருக்குள் இப்படியெல்லாமா போஸ் கொடுப்பார்கள் - திரிஷாவை விளாசும் ரசிகர்கள்...\n - அனு ஹாசனை பார்த்த ரசிகர்கள் ஷாக் - புகைப்படங்கள் உள்ளே\n - வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்\nஉலகக்கோப்பை இங்கிலாந்திடமிருந்து திரும்ப பெறுகிறது ICC.. - வெடித்து கிளம்பிய சர்ச்சை..\n\"நேர்கொண்ட பார்வை\" சென்சார் ரிசல்ட் - படம் பார்த்தவர்கள் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\n\"ஈரப்பதமாக உள்ளது\" - இரட்டை அர்த்த வசனத்துடன் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராதிகா அப்தே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/08/31/96601.html", "date_download": "2019-07-22T06:55:36Z", "digest": "sha1:QRJAW6VLUEJ6L5NMLTEA3R6NHIIDO3KR", "length": 17705, "nlines": 203, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய புதி�� நீதிபதி நியமனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு", "raw_content": "\nதிங்கட்கிழமை, 22 ஜூலை 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை: காவிரியில் 8,300 கன அடி நீர் திறப்பு\nஅம்மா முதலமைச்சராக இருந்த காலத்திலிருந்து இன்று வரை சாலை பராமரிப்பில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கும் மாநிலம் தமிழகம்தான் - சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்\nமுழு அரசு மரியாதையுடன் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடல் தகனம்\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய புதிய நீதிபதி நியமனம் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு\nவெள்ளிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2018 இந்தியா\nபுது டெல்லி, ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய புதிய நீதிபதியாக ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலை தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்துள்ளது.\nஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில் ஸ்டெர்லைட் ஆலையால் மாசு ஏற்படுகிறதா என்பதை ஆராய தனியாக குழு அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.\nஇதை தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.\nமேலும், குழுவில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்ந்த வல்லுநர்கள் இடம் பெற வேண்டும் என்றும், 6 வாரங்களுக்குள் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.\nஇதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி வசீப்தர் தலைமையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், சொந்த காரணங்களுக்காக குழுவில் இருந்து விலகுவதாக வசீப்தர் அறிவித்தார்.இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய புதிய நீதிபதியை தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலை பசுமை தீர்ப்பாயம் நியமித்துள்ளது.\nபுதிய நீதிபதி தலைமையிலான குழு 6 வாரத்திற்குள் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு The Green Tribunal Directive\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவது���் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nகார்கில் போர் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி\nகேரளாவில் கனமழைக்கு 3 பேர் பலி\nடெல்லி பா.ஜ.க. முன்னாள் தலைவர் காலமானார்\nவீடியோ : கடாரம் கொண்டான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கடாரம் கொண்டான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : தி லயன் கிங் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு வி.ஐ.பி. டிக்கெட் வழங்கும் திட்டம் - திருப்பதியில் விரைவில் அறிமுகம்\nதிருப்­பதி கோவி­லில் சாமா­னிய பக்­தர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்க நட­வ­டிக்கை: தேவஸ்­தா­னம்\nதிருப்பதி கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் முழுமையாக ரத்தாகிறது\nஅத்திவரதர் உற்சவம்: பக்தர்களின் வருகை அதிகரிப்பால் கூடுதல் சிறப்பு ஏற்பாடுகள் - தலைமைச் செயலாளர் சண்முகம் பேட்டி\nசந்திராயன்–2 விண்கலம் இன்று விண்ணுக்கு அனுப்பப்படுகிறது - சென்னையில் இஸ்ரோ தலைவர் பேட்டி\nமத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதா: தமிழகத்திற்கு உகந்ததாக இல்லை என்றால் உறுதியாக எதிர்ப்போம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்\nபாக். மருத்துவமனை வளாகத்தில் வெடிகுண்டு தாக்குதல்: 3 பேர் பலி\nஈரான் சிறைபிடித்த இங்கிலாந்து கப்பலில் 18 பேர் இந்தியர்கள் - பத்திரமாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை\nதிருமண விழாவில் கவர்ச்சி உடையில் வந்து கலகலக்க வைத்த அமெரிக்க நடிகை\nஉலக கோப்பை கிரிக்கெட்டில் வென்ற விதம் நியாயமற்றது - மோர்கன்\nபுரோ கபடி போட்டி: வெற்றியுடன் தொடங்கியது மும்பை அணி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடர் பங்கேற்கவுள்ள இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு: டோனிக்கு இடமில்லை\nஎஸ்.பி.ஐ. வங்கியில் ஆன்லைன் பணப்பரிமாற்ற கட்டணங்கள் ரத்து\nசென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 504 அதிகரிப்பு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nகெய்ரோவுக்கு செல்லும் விமானங்கள் ஒரு வாரம் ரத்து: பிரிட்டிஷ் ஏர்வேஸ்\nலண்டன் : எகிப்து தலைநகரம் கெய்ரோ செல்லும் விமானங்கள் ஒரு வாரம் ரத்து செய்யப்படுகிறது என பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான ...\nவெனிஸ் நகர புகழ் மிக்க பாலத்தில் அமர்ந்து காபி போட்டு குடித்த ஜோடி வெளியேற்றம்\nவெனிஸ் : வெனிஸ் நகருக்கு சுற்றுலா வந்த ஜோடி ரியால்டோ பாலத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து காபி போட்டு குடித்ததினால் ...\nஇந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் - இறுதிப்போட்டியில் பிவி சிந்து தோல்வி\nஜகார்தா : இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் பிவி சிந்து ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வியை ...\nதிருமண விழாவில் கவர்ச்சி உடையில் வந்து கலகலக்க வைத்த அமெரிக்க நடிகை\nவாஷிங்டன் : அமெரிக்காவில் நடிகை ஒருவர் தனது கவர்ச்சி உடையால் திருமண விழாவை கலகலக்க வைத்தார். அமெரிக்க நடிகை செலீனா ...\nகேரளாவில் கனமழைக்கு 3 பேர் பலி\nதிருவனந்தபுரம் : கேரளாவில் கனமழைக்கு 3 பேர் பலியாகினர். மேலும் அணைகள் திறப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.கேரளாவில் ...\nவீடியோ : ரேஷன் பொருள்கள் தகுதி உள்ள குடும்ப அட்டைக்கு வழங்கப்படுகிறது : அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nவீடியோ : ஆடி - 1ம் நாள் தேங்காய் சுடும் பண்டிகை\nவீடியோ : புதிதாக 2 மாவட்டங்கள் உதயம் - சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nவீடியோ : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு\nவீடியோ : ஏ.டி.எம். இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி, ரகசிய கேமரா உள்ளதா\nதிங்கட்கிழமை, 22 ஜூலை 2019\n1திருமண விழாவில் கவர்ச்சி உடையில் வந்து கலகலக்க வைத்த அமெரிக்க நடிகை\n2கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை: காவிரியில் 8,300 கன அடி நீர் திறப்...\n3வெனிஸ் நகர புகழ் மிக்க பாலத்தில் அமர்ந்து காபி போட்டு குடித்த ஜோடி வெளியேற்...\n4டிக்டாக் செயலிக்கு தடை முதல்வர் இ.பி.எஸ் அறிவி்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/09/03/96762.html", "date_download": "2019-07-22T06:50:18Z", "digest": "sha1:YEPR2L62EUWZZ2HK73KDZDKDOD2TCL7K", "length": 18515, "nlines": 202, "source_domain": "www.thinaboomi.com", "title": "ரகசிய சட்டத்தை மீறியதாக மியான்மரில் பத்திரிக்கையாளர்கள் 2 பேருக்கு 7 வருட சிறை", "raw_content": "\nதிங்கட்கிழமை, 22 ஜூலை 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை: காவிரியில் 8,300 கன அடி நீர் திறப்பு\nஅம்மா முதலமைச்சராக இருந்த காலத்திலிருந்து இன்று வரை சாலை பராமரிப்பில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கும் மாநிலம் தமிழகம்தான் - சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசா��ி பெருமிதம்\nமுழு அரசு மரியாதையுடன் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடல் தகனம்\nரகசிய சட்டத்தை மீறியதாக மியான்மரில் பத்திரிக்கையாளர்கள் 2 பேருக்கு 7 வருட சிறை\nதிங்கட்கிழமை, 3 செப்டம்பர் 2018 உலகம்\nயங்கூன்,அரசின் ரகசிய சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டி ராய்ட்டர்ஸ் பத்திரிக்கையாளர்கள் இருவருக்கு மியான்மர் நீதி மன்றம் 7 வருட சிறை தண்டனை வழங்கியுள்ளது.\nமியான்மரில் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற ரோஹிங்யா சிறுபான்மையினருக்கு எதிரான கலவரத்தின் பொழுது, ரஹின் மாகாணத்தில் ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர்கள் வா லொன் மற்றும் க்யூ ஸோ ஓஓ இருவரும் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு வநதார்கள். அப்பொழுது அந்தப் பகுதியில் ராணுவம் நிகழ்த்திய கொடூர தாக்குதல்களைப் பற்றித் தொடர்ந்து எழுதி வந்தார்கள்.\nபின்னர் கடந்த வருடம் டிசம்பர் மாதம், 12-ம் தேதி அவர்கள் இருவரும் காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து ரகசிய ஆவணங்களை வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் இதுவரை ஜாமீனில் கூட விடுவிக்கப்படாமல், சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். பல்வேறு தாமதங்களுக்குப் பிறகு தொடர்ந்து நடந்து வந்த இந்த வழக்கானது பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட மிகப்பெரும் தாக்குதலாக பார்க்கப்பட்டது.\nஇந்நிலையில் அரசின் ரகசிய சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டி ராய்ட்டர்ஸ் பத்திரிக்கையாளர்கள் இருவருக்கு மியான்மர் நீதி மன்றம் 7 வருட சிறை தண்டனை வழங்கியு ள்ளது. வழக்கினை விசரித்து வந்த மியான்மரின் யங்கூன் வடக்கு மாவட்ட நீதிபதி ஏய் வின், அரசாங்க ரகசிய சட்டங்களை மீறி ராய்ட்டர்ஸ் பத்திரிகையாளர்கள் வா லொன் மற்றும் க்யூ ஸோ ஓஓ இருவரும் ரகசிய ஆவணங்களை சேகரித்து உள்ளனர் என உறுதி செய்தார். அத்துடன் குற்றவாளிகள் அரசு ரகசிய சட்ட பிரிவை மீறி உள்ளதால் அவர்களுக்கு ஏழு ஆண்டுகளுக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.\nஅதே நேரம் டிசம்பர் 12-ல் இருந்து குற்றவாளிகள் ஏற்கனவே சிறையில் அடைக்கபட்ட காலம் கருத்தில் கொள்ளப்படும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.\nமியான்மர்;2 பேருக்கு சிறை Myanmar; 2 others jailed\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தி���் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nகார்கில் போர் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி\nகேரளாவில் கனமழைக்கு 3 பேர் பலி\nடெல்லி பா.ஜ.க. முன்னாள் தலைவர் காலமானார்\nவீடியோ : கடாரம் கொண்டான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கடாரம் கொண்டான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : தி லயன் கிங் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு வி.ஐ.பி. டிக்கெட் வழங்கும் திட்டம் - திருப்பதியில் விரைவில் அறிமுகம்\nதிருப்­பதி கோவி­லில் சாமா­னிய பக்­தர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்க நட­வ­டிக்கை: தேவஸ்­தா­னம்\nதிருப்பதி கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் முழுமையாக ரத்தாகிறது\nஅத்திவரதர் உற்சவம்: பக்தர்களின் வருகை அதிகரிப்பால் கூடுதல் சிறப்பு ஏற்பாடுகள் - தலைமைச் செயலாளர் சண்முகம் பேட்டி\nசந்திராயன்–2 விண்கலம் இன்று விண்ணுக்கு அனுப்பப்படுகிறது - சென்னையில் இஸ்ரோ தலைவர் பேட்டி\nமத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதா: தமிழகத்திற்கு உகந்ததாக இல்லை என்றால் உறுதியாக எதிர்ப்போம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்\nபாக். மருத்துவமனை வளாகத்தில் வெடிகுண்டு தாக்குதல்: 3 பேர் பலி\nஈரான் சிறைபிடித்த இங்கிலாந்து கப்பலில் 18 பேர் இந்தியர்கள் - பத்திரமாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை\nதிருமண விழாவில் கவர்ச்சி உடையில் வந்து கலகலக்க வைத்த அமெரிக்க நடிகை\nஉலக கோப்பை கிரிக்கெட்டில் வென்ற விதம் நியாயமற்றது - மோர்கன்\nபுரோ கபடி போட்டி: வெற்றியுடன் தொடங்கியது மும்பை அணி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடர் பங்கேற்கவுள்ள இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு: டோனிக்கு இடமில்லை\nஎஸ்.பி.ஐ. வங்கியில் ஆன்லைன் பணப்பரிமாற்ற கட்டணங்கள் ரத்து\nசென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 504 அதிகரிப்பு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nகெய்ரோவுக்கு செல்லும் விமானங்கள் ஒரு வாரம் ரத்து: பிரிட்டிஷ் ஏர்வேஸ்\nலண்டன் : எகிப்து தலைநகரம் கெய்ரோ செல்லும் விமானங்கள் ஒரு வாரம் ரத்து செய்யப்படுகிறது என பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான ...\nவெனிஸ் நகர புகழ் மிக்க பாலத்தில் அ���ர்ந்து காபி போட்டு குடித்த ஜோடி வெளியேற்றம்\nவெனிஸ் : வெனிஸ் நகருக்கு சுற்றுலா வந்த ஜோடி ரியால்டோ பாலத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து காபி போட்டு குடித்ததினால் ...\nஇந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் - இறுதிப்போட்டியில் பிவி சிந்து தோல்வி\nஜகார்தா : இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் பிவி சிந்து ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வியை ...\nதிருமண விழாவில் கவர்ச்சி உடையில் வந்து கலகலக்க வைத்த அமெரிக்க நடிகை\nவாஷிங்டன் : அமெரிக்காவில் நடிகை ஒருவர் தனது கவர்ச்சி உடையால் திருமண விழாவை கலகலக்க வைத்தார். அமெரிக்க நடிகை செலீனா ...\nகேரளாவில் கனமழைக்கு 3 பேர் பலி\nதிருவனந்தபுரம் : கேரளாவில் கனமழைக்கு 3 பேர் பலியாகினர். மேலும் அணைகள் திறப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.கேரளாவில் ...\nவீடியோ : ரேஷன் பொருள்கள் தகுதி உள்ள குடும்ப அட்டைக்கு வழங்கப்படுகிறது : அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nவீடியோ : ஆடி - 1ம் நாள் தேங்காய் சுடும் பண்டிகை\nவீடியோ : புதிதாக 2 மாவட்டங்கள் உதயம் - சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nவீடியோ : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு\nவீடியோ : ஏ.டி.எம். இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி, ரகசிய கேமரா உள்ளதா\nதிங்கட்கிழமை, 22 ஜூலை 2019\n1திருமண விழாவில் கவர்ச்சி உடையில் வந்து கலகலக்க வைத்த அமெரிக்க நடிகை\n2கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை: காவிரியில் 8,300 கன அடி நீர் திறப்...\n3வெனிஸ் நகர புகழ் மிக்க பாலத்தில் அமர்ந்து காபி போட்டு குடித்த ஜோடி வெளியேற்...\n4டிக்டாக் செயலிக்கு தடை முதல்வர் இ.பி.எஸ் அறிவி்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/04/06/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/23622/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?page=2", "date_download": "2019-07-22T05:21:04Z", "digest": "sha1:RSKXNCFTJC2NWZ5IGUU54O4G4OQDFJT4", "length": 27703, "nlines": 190, "source_domain": "www.thinakaran.lk", "title": "அருகிச் செல்லும் வாசிப்புப் பழக்கம் | தினகரன்", "raw_content": "\nHome அருகிச் செல்லும் வாசிப்புப் பழக்கம்\nஅருகிச் செல்லும் வாசிப்புப் பழக்கம்\nமனிதனின் அறிவுத் தேடலில் வந்திருக்கும் தீராத வியாதி\n'எனக்கு நீங்கள் பரிசு தர விரும்பினால் ஒவ்வொருவரும் ஒரு புத்தகத்தை அனுப்பி வையுங்கள்' என்றார�� ரஷ்யப் புரட்சியாளர் லெனின். தனது பிறந்த நாளுக்கு என்ன பரிசு வேண்டுமென மக்கள் கேட்ட போது மேற்கண்டவாறு கூறினார் அவர். உலகில் மிகப்பெரிய நூலகமாக ரஷ்யாவிலுள்ள லெனின் நூலகம் விளங்குகின்றது.\nவாசிப்பு வீதம் படிப்படியாக குறைந்து கொண்டு செல்கிறது. நவீன தொடர்பு சாதனங்கள் சமூகத்தை வேறு ஒரு திசைக்குத் திருப்பியுள்ளன. சினிமா, கையடக்கத் தொலைபேசி, கிரிக்கெட், மிகையான பொழுதுபோக்குகள் என பல்வேறு காரணிகளாக இவை உருவெடுத்துள்ளன.\nவாசித்துச் செய்திகளை அறிவதை விட வானொலியில் கேட்டுக் கொள்ளலாம் அல்லது தொலைக்காட்சி மூலம் பெறலாம் எனவும் இன்னும் சிலர் கையடக்கத் தொலைபேசியினூடாக குறுஞ் செய்திகளைப் பெறலாம் என்றும் நினைக்கின்றனர்.\nஉலகம் மிக வேகமாக வளர்ச்சியடைந்துகொண்டிருக்கிறது. அதனோடு ஒன்றித்து நாமும் முன்னேறிச் செல்வதென்றால் இவ்வாறான நடைமுறைகள் மூலமே அவற்றை சாத்தியப்படுத்தலாமென பலரும் நம்புகின்றார்கள்.\n'ஒரு மனிதன் எப்படியானவன் என்பதை அவன் வாசிக்கும் நூல்களிலிருந்தும் அவன் வைத்திருக்கும் புத்தகத் தொகுதிகளைக் கொண்டும் அறிந்து கொள்ளலாம்' எனும் ஆக்கபூர்வமான கருத்தை ஒரு கல்வியியலாளர் முன்வைக்கிறார். ஒரு மனிதனின் தனித்துவத்தை இனங்காட்டிக் கொள்வதற்கான சாதனமாக வாசிப்பு அமைந்து விடுகிறது.\n99.0 வீத எழுத்தறிவுள்ள அமெரிக்காவிலே 51 வீதமானவர்கள் புத்தகங்களை வாசிக்காதவர்களாவர். 73 வீதமான புத்தகங்கள் இன்னும் அறவே வாசிக்காமல் நூலகங்களிலே காணப்படுகின்றன. ஒரு வாரத்திற்கு 32 மணித்தியாலங்கள் தொலைக்காட்சியில் மூழ்கிக் கிடப்பவர்களும் சாதாரணமாக வாசிப்புக்கான புத்தகங்கள்,சஞ்சிகைகள்,செய்தித்தாள் போன்றவைகளை ஒரு கிழமைக்கு எட்டு மணித்தியாலங்களே வாசிக்கும் பழக்கமுடையவர்களும் அமெரிக்காவிலே காணப்படுகிறார்கள்.\nஒரு மாதத்திற்கு ஒரு புத்தகம் வீதம் 12 மாதங்களுக்கும் வாசித்தால் உலகில் தலைசிறந்த 25 அறிவாளிகளுக்குள் நீங்களும் ஒருவராகி விடுவீர்கள். ஒரு பாடத்தில் 5 புத்தகங்களை வாசித்தால் குறித்த பாடத்திற்கு உலகில் தலைசிறந்தவராவீர்கள். ஒரு நாளைக்கு 15 நிமிடங்கள் தொடர்ச்சியாக வாசித்தால் ஒரு வருடத்தில் 20 புத்தகங்களை வாசிக்க முடியும்.\nபாடசாலை மட்டத்தில் கல்வி நடைமுறைகளைக் கையாள்பவர்களில் முதுகெலும்பா���த் திகழும் அதிபர்,ஆசிரியர்கள் வாசிப்பில் கூடுதலான அக்கறை கொள்ள வேண்டியது எக்காலத்திற்குமான தேவையும், பொறுப்புமாகும். ஆசிரியர்கள் வாசிப்பில் கணிசமான பங்கினை வகிக்கவேண்டியுள்ளது. எழுத வாசிக்கத்தெரிந்தவர்கள் எனும் பட்டியலை மையப்படுத்தியே பொதுவாக எழுத்தறிவு வீதம் கணிக்கப்படுகின்றது.\nஎமது நாட்டைச்சேர்ந்த 800இற்கு மேற்பட்ட கட்டுரைகளையும் 30இற்கு மேற்பட்ட நூல்களையும் எழுதி மிகப் பிரசித்தி பெற்ற பேராசிரியர் ஒருவர் இலங்கை அதிபர் சேவைக்கான நேர்முகப் பரீட்சையொன்றில் நடைபெற்ற கவலையானதும் குறித்த சாரார் வெட்கித்துத் தலைகுனிய வேண்டியதுமான சம்பவம் ஒன்றைச் சொன்னார். நேர்முகப் பரீட்சைக்காக சமுகம் கொடுத்த ஒருவரிடம் 'உங்களுக்குத் தெரிந்த, இலங்கையில் காணப்படும் கல்வித்துறை சம்பந்தமான பேராசிரியர்கள் நான்கு பேருடைய பெயர்களைக் கூறுங்கள்' எனக்கேட்ட போது சில நிமிடங்கள் மௌனியாக இருந்துவிட்டு தெரியாது என பதிலளித்ததாக பேராசிரியர் சொன்னார்.\nஇச்சம்பவம் அதிபர்களும், அதிபராக முனைபவர்களும் வாசிப்பில் எவ்வளது தூரம் பின்னடைவிலுள்ளார்கள் என்பதனையே சுட்டுகிறது. கல்வி பற்றிய புத்தகங்களை வாசிக்காவிட்டாலும் தினசரிப் பத்திரிகைகளையாவது வாசிக்க முயல வேண்டும்.\nஎப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் நீரே சுத்தமாக இருக்கும் என்பது போல் அதிகமாக வாசிக்க வாசிக்கவே எமது எழுத்தாற்றலும், மொழித்திறனுடைய வீச்சும் அதிகரிப்பதோடு சொற்பஞ்சமின்மையும் நீங்கும். யார் யாரெல்லாம் அதிகம் எழுதுகின்றார்களோ அவர்கள் அதிகம் வாசித்திருப்பார்கள் என்பது ஆய்வுகளின் ஆக்கபூர்வமான முடிவாகும்.\n'வாசிக்கும் போது கிடைக்கும் தரவுகள் பதனிடப்பட்டு அறிவாகக் கிரகிக்கப்படுகின்றன. அவ்வறிவு பயன்படுத்தப்படும் போது அது ஞான அறிவாகிறது' என்கிறார் பேராசிரியர் சோ.சந்திரசேகரம். வாசிப்புக் குறை நடத்தையால் அடுத்தவர்களின் உதவிகளையும், அனுதாபமான அணுகல்களையும் விரும்பியோ விரும்பாமலோ சந்திக்க நேரிடும்.\nஅண்மையில் கிழக்கு மாகாண கல்முனை கல்வி மாவட்டத்தின் நிருவாக எல்லைக்குட்பட்ட பாடசாலையொன்றில் பரிசளிப்பு விழாவொன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு மலரொன்றும் வெளியிடப்பட்டது. குறித்த மலருக்கான அதிபரின் உரையை ஓர் ஆசிரியர் எழுதிக் கொடுத்ததாக விழாவிற்குப் பின்னர் அதிபரின் இயலாமை குறித்து கதைகள் பரவின. பொதுவாக வாசிப்புக் குறை என்பது ஒவ்வொரு நாட்டினதும் தேசிய வியாதியாக உருப்பெற்றுள்ளது.\nமுன்னைய பரம்பரை தமது அறிவுக் களஞ்சியத்தை அடுத்த பரம்பரைக்கு வழங்கியது போலவே தற்போ​ைதய பரம்பரையும் தமது அறிவுப் பெட்டகத்தை எதிர்கால பரம்பரைக்கு வழங்க நேரிடும். ஆரம்ப சமுதாயத்தில் செவிவழியாக நடைபெற்ற இச்செயல் எழுத்தும், வாசிப்பும் கற்றுக்கொண்ட பின்னர் இக்கால சமுதாயத்தில் அனே கமாக நடைபெறுவது புத்தகங்கள், செய்தித்தாள்கள் ஆகியவற்றினாலேயாகும். ஒரு பரம்பரைக்கான அறிவுப் பெட்டகத்தை அடுத்த பரம்பரைக்காகக் கொடுக்கும்போது அந்த இரண்டா வது பரம்பரையினர் அவ்வறிவை அடிப்படையாக வைத்துக் கொண்டே மேலும் முன்னேற முடியும். அப்படி இல்லாதவிடத்து எல்லாப் பரம்பரைகளும் ஆரம்பத்திலிருந்தே அறிவைத் தேடிக்கொண்டு முன்னைய பரிசோதனைகளை மீண்டும் மீண்டும் செய்துகொண்டு கடினமான தூரமான ஒரு பாதையில் செல்ல நேரிடும்.\nஅறிவைப் பெற பாடநூல்கள், பத்திரிகைகள் இருந்தால் மட்டும் பயன் கிடைப்பதில்லை. அறிவைத்தேடி அணுகும் வாயிலாக வாசிப்பை நாம் பயிற்ற வேண்டும். தற்காலத்தில் அறிவை அடைந்து கொள்வதற்கான சாதனம் வாசிப்பு என்பதால் சிறு பராயத்திலிருந்தே வாசிப்புத் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.\nதாய்மொழியில் மாத்திரமல்லாது பாடசாலையில் கற்கும் ஏனைய பாடங்களிலும் அறிவைப் பெற்றுக் கொள்ளும் முக்கிய ஊடகம் மொழியாகும். ஒரு பிள்ளைக்குக் கணிதத் திறன் இருந்தாலும் கணித எண்ணக்கருக்களை விபரிக்கும் மொழியை வாசித்து விளங்கிக் கொள்ள இயலாமலிருந்தால் அவனுக்குத் தனது திறன்களை வளர்த்துக் கொள்வது சிரமம்.\nவாசித்தல் குறைபாடுடைய மாணவன் அனேகமாக கற்றலில் பின்தங்கியிருப்பதைக் காணலாம். பிள்ளை வயதிலும், அறிவிலும் முதிர்ச்சியடையும் போது வாசசித்தலின் முக்கியத்துவம் மேலும் உணரப்படும். அறிவைப் பெற்றுக் கொள்ளும் ஒரேயொரு வழி வாசித்தல் என்று கூறுமளவிற்கு உயர் கல்வியில் வாசிப்பின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.\nமாணவர்களின் வாசிப்புத் திறனை வளர்க்கப் பொருத்தமான சூழ்நிலையை வகுப்பறையில் உண்டாக்குவது ஆசிரியருக்குரிய கடமையாகும். மாணவர்கள் விர���ம்பக் கூடிய முறையில் வாசிப்பை ஆரம்பித்து நீண்டகாலம் நிலைபெறக்கூடிய வாசிப்பில் ஆர்வத்தை அவர்களிடம் உண்டாக்குவது இன்றியமையாது. மாணவர்களின் முதிர்ச்சிக்கும் விருப்பத்திற்கும் உரிய முறையில் வாசித்தற் செயற்பாடொன்றை அமைத்துக் கொள்வது ஆசிரியர்களுக்குரிய செயலென்பது இதனால் தெளிவாகிறது.\nக.பொ.த சாதாரண தரத்தில் பயிலுகின்றவர்களும் உயர்தரத்தில் கற்கின்றவர்களும் தத்தமது பாட நூல்கள், பாடக்குறிப்புகள், நடந்து முடிந்த வினாப்பத்திரங்கள் போன்றவற்றை வாசிப்பதோடு மாத்திரம் நின்றுவிடுகின்றார்கள்.\nஎவ்வாறாயினும் பெற்றோருடைய எதிர்பார்ப்புக்கு பங்கம் விளைவிக்கக் கூடாதென்பதற்காக பரீட்சையை நோக்கிய நிர்ப்பந்தத்தாலும் இவற்றை வாசிக்கின்றார்கள். மாணவர்களுக்காக வழங்கப்படும் ஒப்படை செயற்றிட்டத்திற்காக சில மாணவர்கள் தகவல்களைப் பெறும் நோக்கத்தோடு வாசிக்கின்றார்கள். இது போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படுவது வாசிப்பை ஊக்குவிக்கத் துணையாக அமையும்.\nவகுப்பறையில் சிறந்த வாசிப்புச் சூழலொன்றை அமைப்பதால் குறைபாடுகள் நிரம்பிய சூழலில் வாசிக்கும் பிள்ளைக்கும் வாசிப்பில் ஆர்வத்தை உண்டாக்கலாம். வகுப்பறையில் உபயோகிக்கப்படும் படங்கள், வாசிப்புத் தாள்கள், மாதிரி உருவங்கள் ஆகியவற்றைக் கொண்டும் அவற்றை வைத்துத் தயாரிக்கப்படும் பல விளையாட்டுச் செயன்முறைகளாலும் மாணவர்களின் வாசிப்பு ஆர்வத்தை வளர்க்கலாம்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமிக முக்கியமான மாணவர்களை நூலகத்தில் இணைப்பது அவர்களின் வாசிப்பு பழக்கத்தை வளமாக்க உதவும். அதிமாக நூல்களை வாசிக்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து பரிசில்களை வழங்கலாம்.\n'ஏப்ரல் 21' தாக்குதலுக்கு முஸ்லிம்கள் பொறுப்பு கூற வேண்டியதில்லை\nகர்தினால் மெல்கம் ரஞ்சித்உயிர்த்த ஞாயிறுதினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத்...\nமோர்தசாவுக்கு பதில் பங்களாதேஷ் அணித்தலைவராக தமிம் நியமனம்\nபங்களாதேஷ் அணியின் தலைவர் மஷ்ரபீ மொர்தசா தொடை தசைப்பிடிப்பு உபாதை காரணமாக...\n36 ஆண்டு கால மர்மத்தை அவிழ்க்க வத்திக்கான் நிர்வாகம் புதிய முயற்சி\nகாணாமல்போன பதின்ம வயது பெண்:36 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல்போன இத்தாலி...\nஆபிரிக்க கிண்ணம் அல்ஜீரியா வசம்\nஆபிரிக்க நாடுகளுக்கு இடையிலான கால்பந்து கிண்ணத்தில் அல்ஜீரியா அணி...\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்யும் வீடியோவை வெளியிட்டது ஈரான்\nஹார்மூஸ் ஜலசந்தியில் பிரிட்டன் எண்ணெய் கப்பலை கைப்பற்றும் வீடியோ காட்சியை...\nபங்களாதேஷ் அணி இலங்கை வருகை\nஇலங்கை அணியுடனான ஒருநாள் தொடரில் பங்கேற்க பங்களாதேஷ் அணி இலங்கையை...\nஉலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ‘தவறான’ முடிவு: நடுவர் ஒப்புதல்\nஉலகக் கிண்ண இறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டதாக போட்டியின் நடுவர் குமார்...\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர்: இந்திய அணி அறிவிப்பு\nமேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://abedheen.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-07-22T05:41:35Z", "digest": "sha1:KFOVWBT47GP7G5NEJ7OPWN5Y3DMLTIQ6", "length": 47462, "nlines": 541, "source_domain": "abedheen.com", "title": "மீட்சி | ஆபிதீன் பக்கங்கள்", "raw_content": "\nபுனிதமானது பூமி – ஸியட்டில்\n29/08/2009 இல் 07:40\t(சுகுமாரன், பிரம்மராஜன், மீட்சி)\nசெவ்வியந்தியத் தலைவன் ஸியட்டில் (Chief Seattle ) எழுதியதாக கூறப்படும் இந்த பதில் , பிரம்மராஜனின் ‘மீட்சி’யில் வெளிவந்தது – சுகுமாரனின் மொழிபெயர்ப்பில். ஆங்கில வடிவம் (Original ) இங்கே. என்னிடமுள்ள ‘திசைகளும் தடங்களும்’ நூலில் ஏனோ இது இடம் பெறவில்லை. அவருடைய மற்ற தொகுப்புகளில் சேர்க்கப்பட்டிருக்கலாம்; தெரியவில்லை. ‘சமீபத்தில் படித்து வியந்த அருமையான ஆக்கம் இது. வார்த்��ைகளில் நின்று அர்த்தத்தில் தாவும் இந்த கலைப் பூரணத்தை நான் மட்டும் ரசிக்க மனம் இடம் தரவில்லை. அதனாலேயே உனக்கு அனுப்புகிறேன். ‘மீட்சி’யால் கிடைத்த கொடை’ எனும் குறிப்புடன் கவிஞர் தாஜ் தன் நண்பர் ஒருவருக்கு – இருபது வருடங்களுக்கு முன்பு – அனுப்பிவைத்தது, நல்வாய்ப்பாக இன்று என் கையில் சிக்கியது. இடுகிறேன். புகழ்பெற்ற இந்த பதில் – புதூர் இராசவேலின் மொழிபெயர்ப்பில் – புதிய கலாச்சாரம் இதழிலும் இப்போது கிடைக்கிறது. கூகுள் தயவில் மற்ற தளங்களிலும் இருக்கலாம். தேடுங்கள். ‘மீட்சி‘க்காக எங்கும் அலையலாம் ; தவறில்லை\n‘1854-இல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ·ப்ராங்க்லின் பியர்ஸ், பரந்த செவ்விந்திய நிலப்பகுதி ஒன்றை விலைக்கு வாங்கும் உத்தேசத்தை செவ்வியந்தியத் தலைவனான ஸியட்டிலின் முன் வைத்தார். ஸியட்டில், ஜனாதிபதிக்கு வழங்கிய பதிலின் மொழிபெயர்ப்பு இது. …. வருடங்கள் கடந்து விட்டன. இயற்கையிடமிருந்து ஒவ்வொரு நாளும் மனிதன் துண்டிக்கப்பட்டு வரும் நமது நிகழ்காலத்துக்கு ஸியட்டிலின் சொற்கள் முன்னைவிட வெகுவாகப் பொருந்துகின்றன’ என்கிறார் சுகுமாரன்.\nஉங்களால் ஆகாயத்தையும், மண்ணின் வெதுவெதுப்பையும் எப்படி வாங்கவும், விற்கவும் முடியும் இந்த எண்னமே எங்களுக்கு விரோதமானது.\nகாற்றின் புத்துணர்வும், நீரின் பிரகாசமும் எங்களுக்கு உரிமையானதல்ல என்னும்போது உங்களால் எப்படி அவற்றை வாங்க முடியும்\nஇந்த பூமியின் ஒவ்வொரு இடமும் என்னுடைய மக்களுக்குப் புனிதமானது. மின்னுகிற ஒவ்வொரு பைன் மர ஊசியிலையும் ஒவ்வொரு மணற்கரையும், இருண்ட வனங்களில் விழும் மூடுபனியின் ஒவ்வொரு துளியும், தெளிவாகக் கீச்சிடும் ஒவ்வொரு பூச்சியும் என்னுடைய மக்களின் நினைவிலும், அனுபவத்திலும் புனிதமானவை. மரங்களின் வளர்ச்சியில் ஊறும் உயிர்ச்சாரத்தில் சிவப்பு மனிதனின் நினைவுகள் கரைந்திருக்கின்றன.\nநட்சந்திரங்களுக்கு இடையில் நடந்து போகும் பொழுது வெள்ளைக்காரனின் முன்னோர்கள், தங்களுடைய பிறந்த மண்ணை மறந்து போகிறார்கள். எங்களுடைய மூதாதையர்கள் இந்த அழகான பூமியை ஒருபோதும் மறப்பதில்லை. ஏனெனில், சிவப்பு மனிதனுக்கு பூமியே தாய். நாங்கள் பூமியின் ஒரு பகுதி; பூமி எங்களுடைய ஒரு பகுதி. வாசனைப்பூக்கள் எங்களுடைய சகோதரிகள்; மானும், குதிரையும், ப��ுந்தும் எங்களுடைய சகோதரர்கள். பாறைச் சிகரங்களும், புல்வெளிகளில் ஊற்றெடுக்கும் சுனைகளும், குதிரையின் உடல் வெப்பமும், மனிதனும் – எல்லாம் ஒரே குடும்பம்.\nஎனவே, வாஷிங்டன் பேரதிகாரி எங்களுடைய நிலத்தை வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்தபோது, அவர் எங்களிடம் அதிகப்படியாகக் கோருகிறார். நாங்கள் வசதியாக வாழ எங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் பேரதிகாரியால் அறிவிக்கப்பட்டது. அப்படியென்றால் அவர் எங்கள் தந்தையும், நாங்கள் அவருடைய பிள்ளைகளும் ஆவோம். எனவே நிலத்தை வாங்குவதற்கான உங்கள் யோசனையை நாங்கள் கவனிக்கலம். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. ஏனெனில் இந்த நிலம் எங்களுக்குப் புனிதானது.\nநதிகள் எங்களுடைய சகோதரர்கள். அவை எங்கள் தாகத்தைத் தணிக்கின்றன. நதிகள் எங்களுடைய படகுகளைச் சுமக்கின்றன. எங்களுடைய குழந்தைகளை ஊட்டி வளர்க்கின்றன. நாங்கள் உங்களுக்கு நிலத்தை விற்க நேர்ந்தால், நீங்கள் நினைவு கொள்ள வேண்டும்; உங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும். நதிகள் எங்களுடைய மற்றும் உங்களுடைய சகோதரர்கள். எந்த ஒரு சகோதரனுக்கும் வழங்கும் கருணையை நீங்கள் நதிகளுக்கும் வழங்கியே தீரவேண்டும்.\nவெள்ளைக்காரர்களுக்கு எங்களுடைய வழிகள் புரியாது என்று எங்களுக்குத் தெரியும். அவனுக்கு ஒரு நிலப்பகுதி வேறு எந்தப்பொருளையும் போலத்தான்.ஏனெனின் இரவில் வந்து நிலத்திலிருந்து தனக்கு வேண்டியவற்றை எடுத்துப் போகிறவன் அவன். அவனுக்கு நிலம் சகோதரனல்ல; எதிரி. வெற்றி கொண்டதும் அதைக் கைவிட்டுப் போகிறான். தகப்பனின் இடுகாட்டை அவன் பின்னொதுக்கிவிட்டுப் போகிறான். அதைப்பற்றி அவன் கவலை கொள்வதில்லை. தனது குழந்தைகளிடமிருந்து நிலத்தைத் தட்டிப் பறிக்கிறான். அதைப்பற்றி அவன் கவலை கொள்வதில்லை. தகப்பனின் இடுகாடும் பிள்ளைகளின் பிறப்புரிமையும் மறக்கப்படுகின்றன. அழகிய முத்துக்களைப் போலவோ, செம்மறி ஆட்டைப்போலவோ வாங்கவும், பறித்துக்கொள்ளவும் கூடிய பொருட்களாகத்தான் அவன் தன்னுடைய தாயையும், நிலத்தையும், சகோதரனையும், ஆகாயத்தையும் கருதுகிறான். அவனுடைய வேட்கை பூமியின் ஈரம் முழுவதையும் உறிஞ்சிவிட்டு அதைப் பாலைவனமாக விட்டெறிகிறது.\nஎனக்குத் தெரியாது. எங்களுடைய வழிகள் உங்கள் வழிகளிலிருந்து வேறானவை. உங்கள் நகரங்களின் தோற்றம் ச���வப்பு மனிதனின் கண்களை நோகச் செய்கிறது. ஏனெனில் சிவப்பு மனிதன் காட்டுமனிதனாக இருப்பதால் புரிந்து கொள்வதில்லை.\nவெள்ளைக்காரர்களின் நகரங்களில் அமைதியான இடங்களே இல்லை. வசந்தகாலத்தின் இலைகள் கீழே விழும் முணுமுணுப்பு அல்லது வண்டின் சிறகொலியோ இல்லை. ஒரு காட்டுமனிதன் என்பதால் எனக்கு இது புரியவில்லை. குளம்படி ஓசைகள் காதுகளை அவமானப்படுத்துகின்றன. இரவில் குளக்கரைகளில் சுவர்க்கோழிகளின் புலம்பலோ, தவளைகளின் விவாதமோ கேட்காமலிருந்தால் அங்கே வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் நான் ஒரு சிவப்பு மனிதன். எனக்கு இது புரியவில்லை. குளத்தின் முகத்தில் வீசும் காற்றின் மெல்லிய ஓசையும், மத்தியான மழையில் கழுவப்பட்டு வரும் அதன் வாசனையும், பைன் மரங்களிடமிருந்து பெற்ற நறுமணமுமே ஒரு செவ்வியந்தியனுக்குப் பிரியமானவை.\nசிவப்புமனிதனுக்கு காற்று விலைமதிப்பில்லாதது. எல்லாப் பொருட்களும் அதைப் பங்கிட்டுக் கொள்கின்றன. மிருகமும், மரமும், மனிதனும் ஒரே காற்றைப் பங்கிட்டுக் கொள்கின்றனர். வெள்ளை மனிதன் தான் சுவாசிக்கும் காற்றைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. நீண்டகாலமாகச் செத்துக்கொண்டிருக்கிற ஒரு மனிதனைப்போல துர்நாற்றத்தைப் பரப்பி அவன் அதிலேயே மரத்துப் போகிறான். உங்களுக்கு எங்களுடைய நிலத்தை விற்க நேர்ந்தால் நீங்கள் நினைவு கொள்ள வேண்டும் : காற்று விலைமதிப்பில்லாதது. ஏனெனில் தன்னைச் சார்ந்திருக்கிற எல்லாவற்றுக்கும் தனது ஆன்மாவைப் பங்கிட்டுத் தருகிறது. சுவாசிக்க முதல் மூச்சைத் தந்த காற்றிலிருந்துதான் எங்களுடைய மூதாதை கடைசிப் பெருமூச்சையும் உள்ளிழுத்தார். உங்களுக்கு நாங்கள் இந்த நிலத்தை விற்க நேர்ந்தால், இதை எப்பொழுதும் பரிசுத்தமானதாக நீங்கள் காப்பாற்ற வேண்டும். எங்கோ புல்வெளிகளில் மலர்ந்த பூக்களால் நறுமணமாக்கப்பட்ட காற்றை; வெள்ளைக்காரனும் அனுபவிக்கப் போகும் அந்த நிலத்தை.\nஅப்படியென்றால், எங்களுடைய நிலத்தை வாங்கும் உங்கள் விருப்பத்தை நாங்கள் பரிசீலனை செய்கிறோம். அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள நேர்ந்தால், நான் ஒரு நிபந்தனை விதிப்பேன். வெள்ளை மனிதன் தன்னுடைய சகோதரர்களைக் காப்பாற்றுவதுபோல இந்த நிலத்திலுள்ள விலங்குகளையும் காப்பாற்ற வேண்டும்.\nநான் ஒரு காட்டுமனிதன்; என்னால் வேறு வகையில் புரிந்துகொள்ள முடியவில்லை. புல்வெளிகளில் செத்து அழுகும் ஆயிரக்கணக்கான எருமைகளை நான் பார்த்திருக்கிறேன். பாய்ந்து ஓடும் ரயிலிருந்து வெள்ளைக்காரனால் சுட்டுக்கொல்லப்பட்டவை உயிர் வாழ்வதற்காக மட்டுமே நாங்கள் கொல்லும் எருமைகளை விட, புகை கக்கும் இரும்புக் குதிரைகள் எப்படி முக்கியமானவை என்று எனக்குப் புரியவில்லை. நான் ஒரு காட்டு மனிதன்.\nவிலங்குகள் இல்லாமல் என்ன மனிதன் எல்லா விலங்குகளும் இந்த பூமியிலிருந்து போய்விடுமானால், பிசாசுத் தனிமையில் மனிதன் இறந்து போவான். விலங்குகளுக்கு நேர்வதுயாவும் தாமதமின்றி மனிதனுக்கும் நேரிடும். எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டவை.\nஎங்கள் காலடியில் உள்ள நிலம் எங்களுடைய மூதாதையரின் சாம்பல் என்பதை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும். எனில் அவர்கள் நிலத்தை மதிப்பார்கள். எங்களுடைய உடன்பிறந்தவர்களின் வாழ்க்கையால் வளமாக்கப்பட்டது இந்த பூமி என்று உங்கள் குழந்தைகளுக்குச் சொல்லுங்கள். இந்த பூமி எங்கள் தாய் என்று எங்களுடைய குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்திருந்தோம் என்பதை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். பூமிக்கு எது நேர்ந்தாலும், அது பூமியின் பிள்ளைகளுக்கும் நேரிடும். நிலத்தின் மீது துப்பும்போது மனிதன் தனது உடம்பின் மீதே துப்பிக் கொள்கிறான்.\nஎங்களுக்குத் தெரியும் இது: பூமி மனிதனுக்கு உரிமையானதல்ல; மனிதன் பூமிக்கு உரிமையானவன். எங்களுக்குத் தெரியும் இது : ரத்தம் ஒரு குடும்பத்தை ஐக்கியப் படுத்துவதுபோல எல்லாம் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்கின்றன. பூமிக்கு எது நேர்ந்தாலும் அது பூமியின் பிள்ளைகளுக்கு நேரிடும். வாழ்க்கை வலையை நெய்தவன் மனிதனல்ல. அவன் அதில் வெறும் கண்ணி. வலைக்குச் செய்வது எதுவாயினும் அவன் தனக்கே செய்து கொள்கிறான்.\nநண்பனைப்போல உரையாடிக்கொண்டு கடவுளுடன் கூட நடக்கும் வெள்ளை மனிதனும் இந்தப் பொது நியதில்லை விலக்கானவல்ல. எல்லாவற்றுக்கும் மேலாக நாம் எல்லோரும் சகோதரர்களே. நாம் சந்திப்போம். எங்களுக்குத் தெரியும் : நமது கடவுள் ஒரே கடவுள் என்பதை வெள்ளை மனிதனும் ஒரு நாள் கண்டடைவான். நீங்கள் நினைவுகொள்ள வேண்டும்: எங்களுடைய நிலத்தைச் சொந்தமாக்க விரும்புவதுபோலத்தான் கடவுளையும் சொந்தமாக்கிக் கொண்டீர்கள். ஆனால் அ��ு உங்களால் முடியாது. அவர் மனிதனின் கடவுள். அவருடைய கருணை சிவப்பு மனிதனுக்கும் வெள்ளையனுக்கும் சமத்துவமானது. இந்த பூமி கடவுளுக்கு விலை மதிப்பில்லாதது. பூமியை நோகச் செய்வது அதைப் படைத்தவரின் மீது கொட்டும் நிந்தனை. வெள்ளை மனிதனும் இந்த பூமியில் இல்லாமற் போவான். ஒருவேளை வேறு எந்த இனத்துக்கும் முன்பாகவே , உங்களுடைய படுக்கையும் மலினமாகும். உங்களுடைய குப்பையில் கிடந்து நீங்களும் ஒருநாள் மூச்சுத் திணறுவீர்கள்.\nஇந்த நிலத்தின் மீதும், சிவப்பு மனிதன் மீதும் உங்களுக்கு அதிகாரம் வழங்கிய, ஏதோ பிரத்தியேக காரணங்களால் உங்களை இந்த நிலத்திற்கு கொண்டு வந்தவரின் வலிமையால் , வெந்து சாம்பலாகும்போதும் நீங்கள் பிரகாசிக்கலாம். எல்லா எருமைகளும் கசாப்புச் செய்யப்பட்டதும், காட்டுக்குதிரைகள் அடக்கப்பட்டதும், கானகத்தின் ரகசிய மூலைகள் மனிதனின் பிரவேசத்தால் கனத்ததும், வளமான குன்றுகளின் காட்சி பேசும் கம்பிகளால் மூடப்பட்டதும் எப்போது என்று எங்களுக்குத் தெரியாது, ஏனெனில் அந்த நியதி எங்களுக்குப் புதிரானது. அடர்ந்த காடுகள் எங்கே அழிந்து போயின. கழுகுகள் எங்கே அழிந்து போயின. கழுகுகள் எங்கே அழிந்து போயின. வாழ்தலின் முடிவு, பிழைத்திருத்தலின் ஆரம்பம்.\nநன்றி : சுகுமாரன், பிரம்மராஜன் (மீட்சி)\nஆபிதீன் பக்கங்கள் ii :\n3. எழுத்தாளர்களின் இணையதளங்கள் (Links)\n5. கச்சேரிகள் , கஜல்கள்\n8 . நாகூர் ரூமி பதிவுகள்\nகலீபா உமர் (ரலி) (1)\nகுலாம் முஸ்தஃபா கான் (1)\nநுஸ்ரத் ஃபதே அலிகான் (6)\nபண்டிட் ராஜ்சேகர் மன்ஸூர் (1)\nவிஸ்வநாதன் – ராமமூர்த்தி (2)\nஅப்துல் வஹ்ஹாப் பாகவி (18)\nகுலாம் காதர் நாவலர் (4)\nஅபுல் கலாம் ஆசாத் (1)\nஅஸ்கர் அலி என்ஜினியர் (1)\nஎச். பீர் முஹம்மது (2)\nகிண்ணியா எஸ்.பாயிஸா அலி (2)\nகுர்அதுல் ஐன் ஹைதர் (1)\nகுளச்சல் மு. யூசுப் (5)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (2)\nஜோ டி குரூஸ் (1)\nதொ.மு. சி. ரகுநாதன் (1)\nதோப்பில் முஹம்மது மீரான் (2)\nபோர்வை பாயிஸ் ஜிப்ரி (1)\nமாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1)\nயு.ஆர். அனந்த மூர்த்தி (1)\nவேங்கட சுப்புராய நாயகர் (1)\nவைக்கம் முஹம்மது பஷீர் (5)\nஹரி கிருஷ்ணன் (ஹரிகி) (1)\nத சன்டே இந்தியன் (1)\nநேஷனல் புக் டிரஸ்ட் (13)\nமணல் பூத்த காடு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/karnataka-speaker-to-take-the-decision-on-resignations/", "date_download": "2019-07-22T06:21:46Z", "digest": "sha1:F5IVURL4JIOPEEU3HW3DMT6CZMD3SA3G", "length": 13361, "nlines": 175, "source_domain": "dinasuvadu.com", "title": "#Breaking: கர்நாடக எம்எல்ஏக்கள் சபாநாயகர் முன்பு இன்று மாலை ஆஜராக வேண்டும் -உச்சநீதிமன்றம் உத்தரவு | Dinasuvadu Tamil", "raw_content": "\nவி.பி. காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்திய லைகா கோவை கிங்ஸ் அணி \nகடற்கரை அருகே இருந்து கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\nதமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் பிறந்த தினம் இன்று\nகர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சம்மன்\nஅத்திவரதரை மீண்டும் பூமிக்கு அடியில் வைக்க கூடாது \n#BREAKING :கர்நாடகாவில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு\nகர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாராம் அவசர வழக்காக விசாரிக்க முடியாது அவசர வழக்காக விசாரிக்க முடியாது\nஇன்றைய (ஜூலை 22) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதல-ஐ கையெடுத்து கும்பிட்டு, தொட்டு வணங்கும் சிறுவன்\nவி.பி. காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்திய லைகா கோவை கிங்ஸ் அணி \nகடற்கரை அருகே இருந்து கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\nதமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் பிறந்த தினம் இன்று\nகர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சம்மன்\nஅத்திவரதரை மீண்டும் பூமிக்கு அடியில் வைக்க கூடாது \n#BREAKING :கர்நாடகாவில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு\nகர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாராம் அவசர வழக்காக விசாரிக்க முடியாது அவசர வழக்காக விசாரிக்க முடியாது\nஇன்றைய (ஜூலை 22) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதல-ஐ கையெடுத்து கும்பிட்டு, தொட்டு வணங்கும் சிறுவன்\n#Breaking: கர்நாடக எம்எல்ஏக்கள் சபாநாயகர் முன்பு இன்று மாலை ஆஜராக வேண்டும் -உச்சநீதிமன்றம் உத்தரவு\nகர்நாடக எம்எல்ஏக்கள் 10பேரும், சபாநாயகர் முன்பு மாலை 6 மணிக்குள் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகர்நாடக அரசியலில் பெரும் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கூட்டணியில் ஆட்சி நடைபெற்று வருகிறது.\nஆளும் காங்கிரஸ் (11) மற்றும் மஜத (3) எம்.எல்.ஏ.க்கள் செய்வதாக சபாநாயகர் அலுவலகத்தில் கடிதம் அளித்தார்கள்.ஆனால் கர்நாடக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா தொடர்பாக ஆளுநருக்கு சபாநாயகர் ரமேஷ் குமார் கடிதம் அனுப்பினார்.அதில்,5 பேரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டு நே���ில் வந்து விளக்கம் அளிக்குமாறு கடிதம் அனுப்பினார்.\nஅதே சமயம் 9 பேரின் ராஜினாமா கடிதத்தை நிராகரித்தார்.அவர்கள் அனைவரும் நேரில் வந்து மீண்டும் ராஜினாமா கடிதம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.\nராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களில் 12 பேர் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர்.இவர்களில் 7 பேர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்,3 பேர் ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 2 பேர் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஆவார்.\nராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர் .அந்த மனுவில் தங்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்காமல் சபாநாயகர் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருவதாக மனுவில் குற்றம்சாட்டினார்கள்.இவர்களது மனுவை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் மனுவை இன்று விசாரிப்பதற்காக தெரிவித்தது.\nஇதனையடுத்து இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர் இன்று மாலை 6 மணிக்கு சபாநாயகர் முன்னிலையில ஆஜராகி தங்கள் ராஜினாமா கடிதத்தை அளிக்கலாம்.மேலும் அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதத்தின் மீது சபாநாயகர் இன்றே முடிவு எடுக்க வேண்டும் என்றும் பெங்களூரு வரும் எம்.எல்.ஏக்களின் பாதுகாப்பை மாநில டிஜிபி உறுதி செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.பின்னர் சபாநாயகருக்கு எதிராக அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.\nகர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சம்மன்\n#BREAKING :கர்நாடகாவில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு\nகர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாராம் அவசர வழக்காக விசாரிக்க முடியாது அவசர வழக்காக விசாரிக்க முடியாது\nரூ.2,371 கோடியில் அடையாறு நதி சீரமைக்கப்படும்-முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nரம்புட்டான் பழத்தால் உயிருக்கு ஆபத்தா\nஜனநாயகம் தினமும் அடிவாங்கி வருகிறது-ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/nehru-statue-removed-in-allahabad-for-kumbh-beautification-drive-congress-furious/", "date_download": "2019-07-22T05:31:10Z", "digest": "sha1:OESZUJDL6X4INAVNMUIHNQCCOWO6OY7O", "length": 13949, "nlines": 184, "source_domain": "patrikai.com", "title": "உத்தரபிரதேசம்: கும்பமேளா அலங்கார பணியில் நேரு சிலை அகற்றம்…..காங்கிரஸ் கொதிப்பு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர���கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»உத்தரபிரதேசம்: கும்பமேளா அலங்கார பணியில் நேரு சிலை அகற்றம்…..காங்கிரஸ் கொதிப்பு\nஉத்தரபிரதேசம்: கும்பமேளா அலங்கார பணியில் நேரு சிலை அகற்றம்…..காங்கிரஸ் கொதிப்பு\nஉத்தரபிரதேசத்தில் கும்பமேளாவுக்கு அழகுப் படுத்தும் பணியில் நேரு சிலை அகற்றப்பட்டதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nஉத்தரபிரதேசம் மாநிலம் அலகாபாத்தில் வரும் ஜனவரி மாதம் கும்பமேளா நடக்கிறது. இதற்காக அலகாபாத் நகரை அழகுபடுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணியின் ஒரு கட்டமாக பால்சன் சவுரகா பகுதியில் இருந்த நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சிலை அகற்றப்பட்டுள்ளது. நகரை அழகுப்படுத்தும் விதமாக இது அகற்றப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முன்னாள் பிரதமர் நேருவை அவமதிக்கும் செயல் என்று காங்கிரஸ் சாடியுள்ளது.\nஇதை கண்டித்து சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்நோக்கத்துடன் சிலை அகற்றப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டினர். சிலையை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் எந்திரத்தை முற்றுகையிட்டு முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினர்.\nஅழகுப் படுத்தும் பணிக்காக நேரு சிலை அகற்றப்பட்டதாக கூறும் அரசு, அதே சாலையில் உள்ள பண்டிட் தீன்தயாள் உபத்யாய் சிலையை ஏன் அகற்றவில்லை என்று கேள்வி எழுப்பினர். ஆனந்த் பவன் அருகில் இருந்து சிலையை அகற்றுவதன் மூலம் நேருவின் சித்தாந்தங்களை மறைக்க சதி செயல் நடக்கிறது. இந்த விவகாரம் குறித்து உயர்மட்ட அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்வோம் என்று போராட்டாத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.\nஇது குறித்து அதிகாரிகள் விபரம் தெரிவிக்க முன்வரவில்லை. கும்பமேளா விழாவுக்காக சாலையை அகலப்படுத்தும் பணி நடக்கிறது. சாலை மைய���் பகுதியில் இருந்ததால் நேரு சிலை அகற்றப்பட்டது. நேரு சிலை அங்குள்ள பூங்காவிற்கு அருகில் நிறுவப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nசாலையில் இருந்து நேரு சிலை அகற்றம்: உ.பி.யில் பரபரப்பு… காங். போராட்டம்\nஇந்திரா காந்தி நினைவுநாளை மறக்கடிக்கவே பட்டேல் சிலை திறப்பு: பீட்டர் அல்போன்ஸ் குற்றச்சாட்டு\nஉத்தரபிரதேசத்தில் காந்தி சிலைக்கும் காவி நிறம் பூச்சு…..போலீசில் புகார்\nTags: Nehru statue removed in Allahabad for Kumbh beautification drive Congress furious, உத்தரபிரதேசம்: கும்பமேளா அலங்கார பணியில் நேரு சிலை அகற்றம்.....காங்கிரஸ் கொதிப்பு\nசேலம் பழைய பேருந்து நிலைய மணிக்கூண்டு : சில நினைவுகள்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nநாம் அறிந்த நடிகர் திலகம்.. கடலில் ஒரு துளி..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nசபரிமலைக்குச் செல்ல ஹெலிகாப்டர் வசதி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikiquote.org/wiki/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-22T05:35:34Z", "digest": "sha1:BBN32IWGQBJ2LO2BWBKWIPBR2MRA2LTF", "length": 3771, "nlines": 25, "source_domain": "ta.m.wikiquote.org", "title": "இன்பம் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஉன்னத மகிழ்ச்சி மனநிறைவு கொண்ட ஒர் உணர்ச்சி\nஇன்பம் (happiness) என்பது வாழ்வின் முதன்மைக் குறிக்கோள்களில் ஒன்று. வாழ்வில் இன்பத்திற்கு புறக் காரணிகள் முக்கிய கூறுகளாக அமைந்தாலும், இன்பம் முதன்மையாக ஒர் அக உறுதிப் பொருளே. இன்பம் உன்னத மகிழ்ச்சி மனநிறைவு கொண்ட ஒர் உணர்ச்சி. இன்பத்தினைச் சிற்றின்பம், பேரின்பம் என இரண்டு வகையாக பண்டைய தமிழ் இலக்கியங்கள் பிரித்துக் குறிப்பிட்டுள்ளன.\nஇன்பம் என்கிறபொழுது ஒருவனும் ஒருத்தியுமாக கலந்து பெறும் புலனின்பமே ஆகும். - சோ. ந. கந்தசாமி\nஅன்புள்ள இதயம் இன்பத்தின் ஊற்று; அதைச் சுற்றியுள்ளவர்களின் முகங்களெல்லாம் புன்னகையுடன் விளங்கும். - வாசிங்டன் இர்விங்\nஇன்பம் வரும்போது அதைப் பற்றி சிந்தனை செய்யாதே. அது போகும் போது அதைப் பற்றி சிந்தனை செய். - அரிஸ்டாட்ட��ல்\nகல்வி என்பது தெரியாததைத் தெரியச் செய்வதன்று: ஒழுக்கத்தை ஒழுகச் செய்வதும் இன்பம் அளிப்பதுமாகும்\nஇம்மையில் தம்மை இயக்க இன்பம் தரும் ஒர் இலக்கு வேண்டும். - பெ. சுந்தரம் பிள்ளை\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nவிக்சனரியில் இருக்கும் இன்பம் என்ற சொல்லையும் பார்க்க.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-07-22T05:45:25Z", "digest": "sha1:OM4EKLLARWLTGX6AY74PRTRTHGZ55D4X", "length": 5638, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "நினைவிழத்தல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதட்டினால் கிள்ளினால் அல்லது கூப்பிட்டாலும் விழிக்க முடியாத நிலை. கார்ட்டெக்ஸ் இயக்கங்கள் குறைவதால் மூளையின் சகல பகுதிகளையும் ஒருங்கிணைக்கும் மையமாகிய தலாமஸில் செயல் குறைதல்.\nமயக்க மருந்துகள் இரண்டு வழிகளில் புகட்டப்படுகின்றன. சுவாசம் வழியாக (Isoflurane) புகட்டுவது ஒரு வழி, மற்றது இரத்தம் வழியாக (Propofol) வழங்குவது. இரண்டும் தற்காலிக கோமாநிலையையே (Pharmacological coma)வழங்குகின்றன. மருந்து தண்டுவடத்தில் செயல்படும்போது கைகால் அசைவு முடக்கமடைகிறது. சுயநினைவு இழப்பு எப்படி ஏற்படுகின்றது என்பது இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை. சுயநினைவு எதனால் ஏற்படுகின்றது என்பதே நமக்கு முதலில் தெரியாததால் இதைக் கண்டுபிடிப்பது அத்தனை சுலபமில்லை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 01:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/biggboss-winner-is-this-person-and-oviya-dance/", "date_download": "2019-07-22T05:40:43Z", "digest": "sha1:BRLDCH2XXTX2TYCLJNPFOPWLUVLV2GGO", "length": 13216, "nlines": 101, "source_domain": "www.cinemapettai.com", "title": "இறுதியாக biggboss-ல் வென்றவர் இவர்தான்.(ஓவியா குத்தாட்டம் வீடியோ உள்ளே) - Cinemapettai", "raw_content": "\nஇறுதியாக biggboss-ல் வென்றவர் இவர்தான்.(ஓவியா குத்தாட்டம் வீடியோ உள்ளே)\nஇறுதியாக biggboss-ல் வென்றவர் இவர்தான்.(ஓவியா குத்தாட்டம் வீடியோ உள்ளே)\nபிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ்த் தொலைக்காட்சியான ஸ்டார் விஜயில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியாகும். இது நெதர்லாந்தின் எண்டெமோல் முதலில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் நிகழ்ச்சியின் வடிவத்தைப் பின்பற்றுகிறது. இதன் முதல் பருவத்தை ஸ்டார் விஜயில் 2017 ஜூன் 25 அன்று ஒளிபரப்பத் தொடங்கியது. இந்நிகழ்ச்சியைக் கமல் ஹாசன் தொகுப்புரை ஆற்றி நடத்துகிறார்.\nபிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி இந்தி நிகழ்ச்சியான பிக் பாசை அடிப்படையாகக் கொண்ட ஒரு ரியாலிட்டி ஷோ . இதில் போட்டியாளர்கள் இந்த நோக்கத்திற்காகக் கட்டப்பட்ட வீட்டில் வாழ்கின்றனர், மேலும் இவர்கள் உலகின் பிற தொடர்பிலிருந்து இருந்து தனிமைப்படுத்தப்படுகின்றனர்.\nஒவ்வொரு வாரமும், வீட்டை விட்டு வெளியேற்றுவதற்கு, ஒவ்வொருவரும் அவர்களுடன் குடியிருக்கும் சகப் போட்டியாளர்கள் இருவரைத் பரிந்துரைப்பார்கள். இவ்வாறு வெளியேற்றுவதற்கு அவர்களுக்குள் ஒரு பொது வாக்கெடுப்பை எதிர்கொள்ள வேண்டிவரும்.இதில் பரிந்துரைக்கப்பட்டவர்களில் வெளியேறும் ஒருவரை மக்கள் ஓட்டு தீர்மானிக்கும்.\nஇறுதி வாரத்தில், வீட்டில் மீதமிருக்கும் மூவரில், யார் வெற்றியாளர் என்பதைப் பொதுமக்களின் வாக்களிப்புக்கு விடப்படும். பிற பிக் பிரதர் நிகழ்ச்சிகளைப் போலன்றி, இந்தியப் பதிப்பானது வீட்டில் தங்க, பிரபலங்களைப் பயன்படுத்துகிறது, பொது மக்களிலிருந்து யாரையும் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துவதில்லை.\nதமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி எபிசோட் நேற்றோடு முடிவடைந்தது. நூறாவது நாளான இன்று, யார் பட்டம் வெல்லப்போவது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் அதிகமாக இருந்தது. சினேகன், ஆரவ், கணேஷ், ஹரீஷ் ஆகிய நான்கு பேரும் இறுதிப் போட்டியாளர்களாக இருந்தனர்.\nநேற்று (சனி ) இரவு 8:30 மணிக்கு ஆரம்பித்த ஷோ, இன்று(ஞாயிறு) நள்ளிரவு 12:37 மணிக்கு தான் முடிந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் இந்த இறுதி நாள் ஷோவில் கலந்து கொண்டனர். நமீதா மட்டும் இதில் பங்கேற்கவில்லை.\nஅதேபோல், இறுதி போட்டியாளர்கள் நான்கு பேரின் குடும்பத்தினரும் இந்த ஷோவிற்கு வந்திருந்தனர். இப்போது சொல்வார்களா, இப்பயவாது சொல்வார்களா என நம்மை சோதித்து இறுதியாக, மூன்றாவது இடத்தைப் பிடித்தவர்களில் இருந்து பெயர்கள் அறிவிக்கப்பட்டது.\nஇதில் மூன்றாவது இடத்தை கணேஷ் வெங்கட்ராமன் பிடித்தார். இது அனைவருக்கும் சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. ஏனெனில், பலரும் அவர் வெற்றிப் பெறுவார் என எதிர்பார்த்திருந்தனர்.\nஇதைத் தொடர்ந்து, இரண்டாம் இடத்தை ஹரீஷ் கைப்பற்றினார். இறுதியாக, ஆரவ் மற்றும் சினேகன் இருவரில் யார் வெற்றியாளர் என்பதை பலத்த சஸ்பென்சிற்கு இடையே, கமல்ஹாசன் அறிவித்தார்.\nஒருவழியாக, ஆரவ் தான் வெற்றியாளர் என்பதை கமல் அறிவிக்க, அரங்கம் முழுவதும் கைத்தட்டல்களும், விசில்களும் பறந்தன. ஆனால், எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி, கண்ணீர் சிந்தாமல், மிகவும் கேஷுவலாக டைட்டில்வின்னர் பட்டத்தை பெற்றுக் கொண்டார் ஆரவ்.\nஅவருக்கு கொடுத்த பரிசுத் தொகை ரூ.50 லட்சம். மற்ற போட்டியாளர்களுக்கு, விவோ செல்ஃபோன்கள் பரிசாக வழங்கப்பட்டது. நூறு நாட்களாக மக்களை கட்டிப் போட்டு வைத்திருந்த பிக்பாஸ் ஷோ இன்றோடு இனிதே நிறைவு பெற்றது.\nRelated Topics:ஆரவ், பிக் பாஸ்\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\nஇந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் இவர்தான்.. ரவி சாஸ்திரிக்கு அல்வா.. கங்குலி, சேவாக் வாய்ப்பே இல்லை\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nஅமலாபாலின் புது காதலர் இவர்தான்.. இறுக்கி புடிச்சி ஒரு புகைப்படம் வெளியிட்டார்\n50 நாள் 70% தேர்தல் வாக்குறுதிகள் முடிந்தது.. இப்ப விவாயிகளுக்கு இலவச டிராக்டர்.. ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aionianbible.org/Bibles/Arabic---Arabic-Van-Dyck-Bible/1-Samuel/9/parallel-Tamil---Tamil-Bible/strongs-h7161", "date_download": "2019-07-22T06:21:05Z", "digest": "sha1:7Q2GAHGCJYCFTZQTAIF2TUEC3HN63KKR", "length": 23755, "nlines": 64, "source_domain": "www.aionianbible.org", "title": "Holy Bible Aionian Edition® ~ Arabic---Arabic-Van-Dyck-Bible ~ 1-Samuel Chapter 9", "raw_content": "\n௧பென்யமீன் கோத்திரத்தார்களில் கீஸ் என்னும் பெயருள்ள, செல்வாக்குள்ள ஒரு மனிதன் இருந்தான்; அவன் பென்யமீன் கோத்திரத்தானாகிய அபியாவின் மகனான பெகோராத்திற்குப் பிறந்த சேரோரின் மகனான அபீயேலின் மகன்.\n௨அவனுக்குச் சவுல் என்னும் பெயருள்ள மிகவும் அழகான வாலிபனான ஒரு மகன் இருந்தான்; இஸ்ரவேல் மக்களில் அவனை விட அழகுள்ளவன் இல்லை; எல்லா மக்களும் அவனுடைய தோளிற்கு கீழ் இருந்தனர். இவன் அவர்களை விட உயரமுள்ளவனாயிருந்தான்.\n௩சவுலின் தகப்பனான கீசுடைய கழுதைகள் காணாமல்போனது; ஆகையால் கீஸ் தன் மகனான சவுலைப் பார்த்து: நீ வேலைக்காரர்களில் ஒருவனைக் கூட்டிக்கொண்டு, கழுதைகளைத் தேட, புறப்பட்டுப்போ என்றான்.\n௪அப்படியே அவன் எப்பிராயீம் மலைகளையும் சலீஷா நாட்டையும் கடந்துபோனான்; அங்கே அவைகளைக் காணாமல் சாலீம் நாட்டைக் கடந்தார்கள். அங்கேயும் காணவில்லை; பென்யமீன் நாட்டைக் கடந்தும் அவைகளைக் காணவில்லை.\n௫அவர்கள் சூப் என்னும் நாட்டிற்கு வந்தபோது, சவுல் தன்னோடிருந்த வேலைக்காரனை நோக்கி: என் தகப்பன், கழுதைகளின் மேலுள்ள கவலையை விட்டு, நமக்காகக் கவலைப்படாதபடித் திரும்பிப்போவோம் வா என்றான்.\n௬அதற்கு அவன்: இதோ, இந்தப் பட்டணத்திலே தேவனுடைய மனிதன் ஒருவர் இருக்கிறார்; அவர் பெரியவர்; அவர் சொல்லுகிறதெல்லாம் தப்பாமல் நடக்கும்; அங்கே போவோம்; ஒரு வேளை அவர் நாம் போகவேண்டிய நம்முடைய வழியை நமக்குத் தெரிவிப்பார் என்றான்.\n௭அப்பொழுது சவுல் தன்னுடைய வேலைக்காரனைப் பார்த்து: நாம் போனாலும் அந்த மனிதனுக்கு என்ன கொண்டுபோவோம்; நம்முடைய பைகளில் இருந்த தின்பண்டங்கள் செலவழிந்து போனது; தேவனுடைய மனிதனாகிய அவருக்குக் கொண்டு போவதற்குரிய காணிக்கை நம்மிடத்தில் ஒன்றும் இல்லையே என்றான்.\n௮அந்த வேலைக்காரன் மறுபடியும் சவுலைப் பார்த்து: இதோ, என் கையில் இன்னும் கால்சேக்கல் வெள்ளியிருக்கிறது; தேவனுடைய மனிதன் நமக்கு நம்முடைய வழியை அறிவிக்கும்படி, அதை அவருக்குக் கொடுப்பேன் என்றான்.\n௯முற்காலத்தில் இஸ்ரவேலில் தேவனிடத்தில் விசாரிக்கப்போகிற எவனும் ஞானதிருஷ்டிக்காரனிடம் போவோம் வாருங்கள் என்பார்கள்; இந்த நாளிலே தீர்க்கதரிசி எனப்படுகிறவன் முற்காலத்தில் ஞானதிருஷ்டிக்காரன் என்னப்படுவான்.\n௧0அப்ப��ழுது சவுல் தன் வேலைக்காரனைப் பார்த்து: நல்ல காரியம் சொன்னாய், போவோம் வா என்றான்; அப்படியே தேவனுடைய மனிதன் இருந்த அந்தப் பட்டணத்திற்குப் போனார்கள்.\n௧௧அவர்கள் பட்டணத்து மேட்டின் வழியாக ஏறுகிறபோது, தண்ணீர் எடுக்கவந்த பெண்களைக் கண்டு: ஞானதிருஷ்டிக்காரன் இங்கே இருக்கிறாரா என்று அவர்களைக் கேட்டார்கள்.\n௧௨அதற்கு அவர்கள்: இருக்கிறார்; இதோ, உங்களுக்கு எதிரே இருக்கிறார்; சீக்கிரமாகப் போங்கள்; இன்றைக்கு மக்கள் மேடையில் பலியிடுகிறதினால், இன்றையதினம் பட்டணத்திற்கு வந்தார்.\n௧௩நீங்கள் பட்டணத்திற்குள் நுழைந்தவுடனே, அவர் மேடையின்மேல் சாப்பிடப் போகிறதற்கு முன்னே அவரைக் காண்பீர்கள்; அவர் வரும்வரை மக்கள் சாப்பிடமாட்டார்கள்; பலியிட்டதை அவர் ஆசீர்வதிப்பார்; பின்பு அழைக்கப்பட்டவர்கள் சாப்பிடுவார்கள்; உடனே போங்கள்; இந்த நேரத்திலே அவரைக் காணலாம் என்றார்கள்.\n௧௪அவர்கள் பட்டணத்திற்குப் போய், பட்டணத்தின் நடுவே சேர்ந்தபோது, இதோ, சாமுவேல் மேடையின்மேல் ஏறிப்போகிறதற்காக, அவர்களுக்கு எதிரே புறப்பட்டு வந்தான்.\n௧௫சவுல் வருவதற்கு ஒரு நாளுக்கு முன்னே கர்த்தர் சாமுவேலின் காது கேட்கும்படி:\n௧௬நாளை இதே நேரத்தில் பென்யமீன் நாட்டானான ஒரு மனிதனை உன்னிடத்தில் அனுப்புவேன்; அவனை என்னுடைய மக்களான இஸ்ரவேலின்மேல் அதிபதியாக அபிஷேகம் செய்வாய்; அவன் என்னுடைய மக்களை பெலிஸ்தர்களின் கையிலிருந்து மீட்பான்; என்னுடைய மக்களின் முறையிடுதல் என்னிடத்தில் வந்து எட்டினதால், நான் அவர்களை ஏக்கத்தோடு பார்த்தேன் என்று வெளிப்படுத்தியிருந்தார்.\n௧௭சாமுவேல் சவுலைக் கண்டபோது, கர்த்தர் அவனிடத்தில்: இதோ, நான் உனக்குச் சொல்லியிருந்த மனிதன் இவனே; இவன்தான் என்னுடைய மக்களை ஆளுவான் என்றார்.\n௧௮சவுல் நடுவாசலிலே சாமுவேலிடத்தில் வந்து: ஞானதிருஷ்டிக்காரன் வீடு எங்கே, சொல்லும் என்று கேட்டான்.\n௧௯சாமுவேல் சவுலுக்குப் பதிலாக: ஞானதிருஷ்டிக்காரன் நான்தான்; நீ எனக்கு முன்னே மேடையின்மேல் ஏறிப்போ; நீங்கள் இன்றைக்கு என்னோடு சாப்பிடவேண்டும்; நாளைக்காலை நான் உன்னுடைய இருதயத்தில் உள்ளது எல்லாவற்றையும் உனக்கு அறிவித்து, உன்னை அனுப்பிவிடுவேன்.\n௨0மூன்று நாளைக்கு முன்னே காணாமல்போன கழுதைகளைப்பற்றிக் கவலைப்படவேண்டாம்; அவைகள் கண்டுபிடி��்கப்பட்டது; இதைத் தவிர எல்லா இஸ்ரவேலின் விருப்பம் யாரை நாடுகிறது உன்னையும் உன்னுடைய வீட்டார்கள் அனைவரையும் அல்லவா உன்னையும் உன்னுடைய வீட்டார்கள் அனைவரையும் அல்லவா\n௨௧அப்பொழுது சவுல் பதிலாக: நான் இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் என்னுடைய குடும்பம் அற்பமானது அல்லவா பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் என்னுடைய குடும்பம் அற்பமானது அல்லவா நீர் இப்படிப்பட்ட வார்த்தையை என்னிடத்தில் சொல்வது ஏன் என்றான்.\n௨௨சாமுவேல் சவுலையும் அவனுடைய வேலைக்காரனையும் உணவு அறைக்குள் அழைத்துக்கொண்டுபோய், அவர்களை அழைக்கப்பட்டவர்களுக்குள்ளே தலைமையான இடத்திலே வைத்தான்; அழைக்கப்பட்டவர்கள் ஏறக்குறைய முப்பது பேராக இருந்தார்கள்.\n௨௩பின்பு சாமுவேல் சமையற்காரனைப் பார்த்து: நான் உன்னுடைய கையிலே ஒரு பங்கைக் கொடுத்துவைத்தேனே, அதைக் கொண்டுவந்து வை என்றான்.\n௨௪அப்பொழுது சமையற்காரன், ஒரு முன்னந்தொடையையும், அதனோடு இருந்ததையும் எடுத்துக்கொண்டு வந்து அதை சவுலுக்கு முன்பாக வைத்தான்; அப்பொழுது சாமுவேல்: இதோ, இது உனக்காக வைக்கப்பட்டது, இதை உனக்கு முன்பாக வைத்துச் சாப்பிடு; நான் மக்களை விருந்திற்கு அழைத்தது முதல், இதுவரைக்கும் இது உனக்காக வைக்கப்பட்டிருந்தது என்றான்; அப்படியே சவுல் அன்றையதினம் சாமுவேலோடு சாப்பிட்டான்.\n௨௫அவர்கள் மேடையிலிருந்து பட்டணத்திற்கு இறங்கிவந்தபின்பு, அவனுடைய மேல்வீட்டிலே சவுலோடு பேசிக்கொண்டிருந்தான்.\n௨௬அவர்கள் அதிகாலை கிழக்கு வெளுக்கிற நேரத்தில் எழுந்திருந்தபோது, சாமுவேல் சவுலை மேல்வீட்டின்மேல் அழைத்து: நான் உன்னை அனுப்பிவிடும்படி ஆயத்தப்படு என்றான்; சவுல் ஆயத்தப்பட்டபோது, அவனும் சாமுவேலும் இருவருமாக வெளியே புறப்பட்டார்கள்.\n௨௭அவர்கள் பட்டணத்தின் கடைசிவரை இறங்கிவந்தபோது, சாமுவேல் சவுலைப் பார்த்து: வேலைக்காரனை நமக்கு முன்னே நடந்துபோகச் சொல் என்றான்; அப்படியே அவன் நடந்துபோனான்; இப்பொழுது நான் தேவனுடைய வார்த்தையை உனக்குத் தெரிவிக்கும்படி, நீ சற்று இங்கே நில் என்றான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1156280.html", "date_download": "2019-07-22T05:42:01Z", "digest": "sha1:I35DH6SD7BC34PJGGKGSKO45VQXB25LI", "length": 12301, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "மூச்சை கொடுத்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய பொலிஸ்: நெஞ்சை உருக்கும் சம்பவம்..!! – Athirady News ;", "raw_content": "\nமூச்சை கொடுத்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய பொலிஸ்: நெஞ்சை உருக்கும் சம்பவம்..\nமூச்சை கொடுத்து குழந்தையின் உயிரை காப்பாற்றிய பொலிஸ்: நெஞ்சை உருக்கும் சம்பவம்..\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உயிருக்கு போராடிய பிஞ்சு குழந்தையின் உயிரை பொலிஸ் அதிகாரி ஒருவர் காப்பாற்றியுள்ளார்.\nஇதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.\nஅதில், கடந்த புதன்கிழமை உள்ளூர் நேரடிப்படி மாலை 5.30 மணியளவில் Ocala நகரில் உள்ள சாலையில் கார் ஒன்று எச்சரிக்கை விளக்கை எரியவிட்டபடி சென்றது.இதனை கவனித்த பொலிஸ் அதிகாரியான Jeremie Nix தனது காரை நிறுத்துகிறார்\nமுன்னால் இருந்த காரில் பச்சிளம் குழந்தையை கையில் ஏந்திக்கொண்டு, தாய் ஒருவர் பதறியபடி ஓடி வருகிறார்.\nகுழந்தையை கையில் வாங்கிய Jeremie Nix தன்னுடைய மூச்சை கொடுத்து, முதலுதவிகள் செய்கிறார்.\nஇருப்பினும் குழந்தையின் உடலில் அசைவுகள் ஏதும் இல்லாததால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வதுடன் வீடியோ முடிகிறது\nஅங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்ட பின்னர் குழந்தை உடல்நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த வீடியோ மட்டுமின்றி குழந்தையுடன் பொலிஸ் அதிகாரி எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வைரலாகியுள்ளன.\nபலரும் பொலிஸ் அதிகாரியின் மனிதாபிமானத்தை பாராட்டியும் வருகின்றனர்\nகாதலியை கொலை செய்து பல்லை நெக்லஸாக அணிந்த காதலன்..\nஎந்த நாட்டிற்கும் செல்ல முடியாமல் 62 நாட்கள் விமான நிலையத்தில் சிக்கி தவிக்கிறேன்\nபூமியில் மனிதர்கள் சுலபமாக நெருங்க முடியாத சில இடங்கள்\nஜனாதிபதி தலைமையில் சத்விரு அபிமன் படைவீரர் நிகழ்வு இன்று\nதமிழ் மக்களுக்கு கிரகணம் பிடித்த மாதம் ஆடி தான்\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு செப்டம்பர் 9-ம் தேதி இந்தியா வருகை..\nஇலங்கை புத்திஜீவிகள் நிறைந்த நாடாக இருந்தாலும் பெற்றுக்கொள்ளும் பயன்கள் தொடர்பில்…\n16 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் \nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம்; விரட்டியடிப்பு\nகோப்பாய் ஸ்ரீ சபாபதி நாவலர் வாசிகசாலை நிர்வாகத்தினர் கலந்துரையாடல்\nபூமியில் மனிதர்கள் சுலபமாக நெருங்க முடியாத சில இடங்கள்\nஜனாதிபதி தலைமையில் சத்விரு அபிமன் படைவீரர் நிகழ்வு இன்று\nதமிழ் மக்களுக்கு கிரகணம் பிடித்த மாதம் ஆடி தான்\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு செப்டம்பர் 9-ம் தேதி இந்தியா…\nஇலங்கை புத்திஜீவிகள் நிறைந்த நாடாக இருந்தாலும் பெற்றுக்கொள்ளும்…\n16 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் \nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம்; விரட்டியடிப்பு\nகோப்பாய் ஸ்ரீ சபாபதி நாவலர் வாசிகசாலை நிர்வாகத்தினர்…\nஆபாசதளத்தில் மனைவியுடன் நெருக்கமாக இருந்த வீடியோ… Smart…\nபிரித்தானிய கணவரை எதிர்பார்த்து ஆசையாக காத்திருந்த கர்ப்பிணி…\nகனடாவில் பரிதாபமாக உயிரிழந்த பெண்… நடந்தது என்ன\nகுடிநீரால் பிரான்ஸ் மக்களுக்கு ஆபத்து இருக்கிறதா\nகணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய அழகிய மனைவி…\nபூமியில் மனிதர்கள் சுலபமாக நெருங்க முடியாத சில இடங்கள்\nஜனாதிபதி தலைமையில் சத்விரு அபிமன் படைவீரர் நிகழ்வு இன்று\nதமிழ் மக்களுக்கு கிரகணம் பிடித்த மாதம் ஆடி தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-07-22T06:33:25Z", "digest": "sha1:IGJADRY26WRBOG36CG3Q33HOY27IEWGN", "length": 8620, "nlines": 79, "source_domain": "www.thamilan.lk", "title": "சென்னையில் இலங்கை யுவதி தற்கொலை செய்துகொண்ட பரிதாபம் ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nசென்னையில் இலங்கை யுவதி தற்கொலை செய்துகொண்ட பரிதாபம் \nஇன்ஸ்டகிராம் செயலி மூலம் அறிமுகமான காதலரை சந்திக்க சென்னை சென்ற இலங்கைப் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தமிழக பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.\nஇலங்கையைச் சேர்ந்த மலர்மேரி (வயது – 22). காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் பகுதியைச் சேர்ந்த அவினாஷ். ஆகியோருக்கிடையே இன்ஸ்டகிராம்செயலி ஊடாக நட்பு ஏற்பட்டு இருவரும் காதலர்களாக மாறியுள்ளனர். கடந்த 7 மாதங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.\nஇந்தநிலையில் இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து விமானம் மூலம் மலர்மேரி தனது காதலனை பார்க்க சென்னை சென்றுள்ளார். மலர்மேரியை அவர��ு காதலர் அவினாஷ் ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்க வைத்தார்.\nஇந்தநிலையில் கடந்த 25–ந்தேதி மலர்மேரியை இலங்கைக்கு திருப்பி அனுப்ப காதலன் அவினாஷ் விமான டிக்கெட் எடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் மலர்மேரி இலங்கை செல்ல மறுத்து விட்டதால் அவினாஷ் விடுதியில் காதலியை தங்க வைத்துவிட்டு நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்று விட்டார்.\nஇதனையடுத்து மலர்மேரி தங்கி இருந்த அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் கதவை தட்டி பார்த்தனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனையடுத்து ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.அப்போது தூக்கில் மலர்மேரி பிணமாக தொங்கியிருந்தமை கண்டறியப்பட்டது. இந்த தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஇதுகுறித்து கூடுவாஞ்சேரி பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, இலங்கை பெண்ணின் தற்கொலைக்கு காரணம் என்ன என்று காதலர் அவினாஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n(நன்றி – இணையம் )\nகடற்படையின் முறைப்பாட்டைத் தொடர்ந்து ஊடகவியலாளர் தவசீலன் முல்லைத்தீவு பொலிசாரால் கைது\nமுல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாம் கடற்படை அதிகாரி ஒருவர் திட்டமிட்டு செய்த முறைப்பாட்டின் அடிப்படியில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட ஊடகவியலாளர் ..\nபுர்க்கா மற்றும் நிக்காப்களுக்கு தடைவிதித்தது அரநாயக்க பிரதேச சபை \nபுர்க்கா மற்றும் நிக்காப்களுக்கு தடைவிதித்து அரநாயக்க பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்.\nபூஜித்த – ஹேமசிறி மீதான வழக்கு ஒக்டோபர் 3 வரை ஒத்திவைப்பு \nபெலியத்த பிரதேச சபைத் தலைவர் கைது \nதோனியின் கோரிக்கைக்கு இந்திய இராணுவத் தளபதி அனுமதி\nஇலங்கையில் உதயமானது மேலுமொரு புதிய தமிழ் கட்சி\nஹொங்கொங் போராட்டம் திசை திரும்புகிறதா\nஇலங்கையில் உதயமானது மேலுமொரு புதிய தமிழ் கட்சி\nவிசேட ஆராதனையில் கலந்து கொண்டார் ஜனாதிபதி மைத்ரி \nகேப்பாப்புலவு மக்களுடன் ஐ.நா வின் விசேட அறிக்கையாளர் சந்திப்பு\n“முதுகெலும்பில்லாத தலைவர்கள் – அரசு வீட்டுக்கு செல���ல வேண்டும்” – பேராயர் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை \nநீர்கொழும்பு கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம் இன்று மீண்டும் திறந்து வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/10/03/78959.html", "date_download": "2019-07-22T07:02:19Z", "digest": "sha1:7YBEEKCSAKFRKWFCJRBYZK7CO3IBC625", "length": 22096, "nlines": 203, "source_domain": "www.thinaboomi.com", "title": "கோயம்புத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 28, லட்சத்து 61ஆயிரத்து 536 வாக்காளர்கள் உள்ளனர்: கலெக்டர் த.ந.ஹரிஹரன் தகவல்", "raw_content": "\nதிங்கட்கிழமை, 22 ஜூலை 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை: காவிரியில் 8,300 கன அடி நீர் திறப்பு\nஅம்மா முதலமைச்சராக இருந்த காலத்திலிருந்து இன்று வரை சாலை பராமரிப்பில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கும் மாநிலம் தமிழகம்தான் - சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்\nமுழு அரசு மரியாதையுடன் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடல் தகனம்\nகோயம்புத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 28, லட்சத்து 61ஆயிரத்து 536 வாக்காளர்கள் உள்ளனர்: கலெக்டர் த.ந.ஹரிஹரன் தகவல்\nசெவ்வாய்க்கிழமை, 3 அக்டோபர் 2017 கோவை\nகோயம்புத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று (03.10.2017) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கலெக்டர் த.ந.ஹரிஹரன் கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு தெரிவித்தாவது,\nகோயம்புத்தூர் மாவட்த்தில் 06.01.2017 முதல் பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் திருத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு நேற்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்றத் தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல்; வெளியிடப்பட்டது.\nஅதன்படி, தற்சமயம் 111-மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 1,34,992 ஆண்கள், 1,40,641 பெண்கள், 28-மூன்றாம் பாலினம் என 2,75,661 வாக்களார்களும், 116-சூலூர் சட்டமன்ற தொகுதியில் 1,42,946 ஆண்கள், 1,46,304 பெண்கள், 11-மூன்றாம் பாலினம் என 2,89,261 வாக்களார்களும், 117-கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 2,09,659 ஆண்கள், 2,09,038 பெண்கள், 68-மூன்றாம் பாலினம் என 4,18,765 வாக்களார்களும், 118-கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் 1,56,461 ஆண்கள் 1,53,767 பெண்கள், 27-மூன்றாம் பாலினம் என 3,10,255 வாக்களார்களும், 119தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,52,808 ஆண்கள், 1,53,342 பெண்கள், 54 மூன்றாம் பாலினம் என மொத்தம் 3,06,204 வாக்களார்களும், 120-கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் 1,22,094 ஆண்கள், 1,21,983 பெண்கள், 12 மூன்றாம் பாலினம் என மொத்தம் 2,44,089 வாக்காளர்களும், 121-சிங்காநல்லூர் சட்மன்ற தொகுதியில் 1,53,637 ஆண்கள், 1,53,819பெண்கள், 28 மூன்றாம் பாலினம் என மொத்தம் 3,07,484 வாக்காளர்களும், 122-கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில் 1,46,553 ஆண்கள், 1,49,278 பெண்கள், 28மூன்றாம் பாலினம் என மொத்தம் 2,95,859 வாக்காளர்களும், 123-பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் 1,04,692 ஆண்கள், 1,10,964 பெண்கள், 14மூன்றாம் பாலினம் என மொத்தம் 2,15,670 வாக்காளர்களும், 124-வால்பாறை சட்டமன்ற தொகுதயில் 96,566 ஆண்கள், 1,01,709 பெண்கள், 13 மூன்றாம் பாலினம் என மொத்தம் 1,98,288 என மொத்தம் வாக்காளர்கள் உள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் 14,20,408 ஆண்கள், 14,40,845 பெண்கள், 283 மூன்றாம் பாலினம் என மொத்தம் 28,61,536 வாக்காளர்கள் உள்ளனர்.\nமேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் 01.01.2018-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் செய்யும் பணி 03.10.2017 முதல் 31.10.2017 வரை நடைபெறவுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றுத் திருத்தம்; மேற்கொள்ள 03.10.2017 முதல் 31.10.2017 வரை படிவங்கள் வாக்குப்பதிவு மையங்கள், கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் பெறப்படவுள்ளது மேலும் 08.10.2017 மற்றும் 22.10.2017 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது. எனவே, இதுவரை பெயர் சேர்க்கப்படாத புதிய வாக்காளர்களும், திருத்தம், நீக்கம் செய்யப்பட வேண்டிய வாக்காளர்களும் இந்த வாய்;ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என கலெக்டர் த.ந.ஹரிஹரன் தெரிவித்தார்.\nஇந்நிகழச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜ்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள் மதுராந்தகி, ஆர்.சின்னசாமி, மாநகராட்சி உதவி ஆணையர் ரவிக்குமார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்னடர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பத��வு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nகார்கில் போர் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி\nகேரளாவில் கனமழைக்கு 3 பேர் பலி\nடெல்லி பா.ஜ.க. முன்னாள் தலைவர் காலமானார்\nவீடியோ : கடாரம் கொண்டான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கடாரம் கொண்டான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : தி லயன் கிங் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு வி.ஐ.பி. டிக்கெட் வழங்கும் திட்டம் - திருப்பதியில் விரைவில் அறிமுகம்\nதிருப்­பதி கோவி­லில் சாமா­னிய பக்­தர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்க நட­வ­டிக்கை: தேவஸ்­தா­னம்\nதிருப்பதி கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் முழுமையாக ரத்தாகிறது\nஅத்திவரதர் உற்சவம்: பக்தர்களின் வருகை அதிகரிப்பால் கூடுதல் சிறப்பு ஏற்பாடுகள் - தலைமைச் செயலாளர் சண்முகம் பேட்டி\nசந்திராயன்–2 விண்கலம் இன்று விண்ணுக்கு அனுப்பப்படுகிறது - சென்னையில் இஸ்ரோ தலைவர் பேட்டி\nமத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதா: தமிழகத்திற்கு உகந்ததாக இல்லை என்றால் உறுதியாக எதிர்ப்போம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்\nபாக். மருத்துவமனை வளாகத்தில் வெடிகுண்டு தாக்குதல்: 3 பேர் பலி\nஈரான் சிறைபிடித்த இங்கிலாந்து கப்பலில் 18 பேர் இந்தியர்கள் - பத்திரமாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை\nதிருமண விழாவில் கவர்ச்சி உடையில் வந்து கலகலக்க வைத்த அமெரிக்க நடிகை\nஉலக கோப்பை கிரிக்கெட்டில் வென்ற விதம் நியாயமற்றது - மோர்கன்\nபுரோ கபடி போட்டி: வெற்றியுடன் தொடங்கியது மும்பை அணி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடர் பங்கேற்கவுள்ள இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு: டோனிக்கு இடமில்லை\nஎஸ்.பி.ஐ. வங்கியில் ஆன்லைன் பணப்பரிமாற்ற கட்டணங்கள் ரத்து\nசென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 504 அதிகரிப்பு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nகெய்ரோவுக்கு செல்லும் விமானங்கள் ஒரு வாரம் ரத்து: பிரிட்டிஷ் ஏர்வேஸ்\nலண்டன் : எகிப்து தலைநகரம் கெய்ரோ செல்லும் விமானங்கள் ஒரு வாரம் ரத்து செய்யப்படுகிறத��� என பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான ...\nவெனிஸ் நகர புகழ் மிக்க பாலத்தில் அமர்ந்து காபி போட்டு குடித்த ஜோடி வெளியேற்றம்\nவெனிஸ் : வெனிஸ் நகருக்கு சுற்றுலா வந்த ஜோடி ரியால்டோ பாலத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து காபி போட்டு குடித்ததினால் ...\nஇந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் - இறுதிப்போட்டியில் பிவி சிந்து தோல்வி\nஜகார்தா : இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் பிவி சிந்து ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வியை ...\nதிருமண விழாவில் கவர்ச்சி உடையில் வந்து கலகலக்க வைத்த அமெரிக்க நடிகை\nவாஷிங்டன் : அமெரிக்காவில் நடிகை ஒருவர் தனது கவர்ச்சி உடையால் திருமண விழாவை கலகலக்க வைத்தார். அமெரிக்க நடிகை செலீனா ...\nகேரளாவில் கனமழைக்கு 3 பேர் பலி\nதிருவனந்தபுரம் : கேரளாவில் கனமழைக்கு 3 பேர் பலியாகினர். மேலும் அணைகள் திறப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.கேரளாவில் ...\nவீடியோ : ரேஷன் பொருள்கள் தகுதி உள்ள குடும்ப அட்டைக்கு வழங்கப்படுகிறது : அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nவீடியோ : ஆடி - 1ம் நாள் தேங்காய் சுடும் பண்டிகை\nவீடியோ : புதிதாக 2 மாவட்டங்கள் உதயம் - சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nவீடியோ : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு\nவீடியோ : ஏ.டி.எம். இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி, ரகசிய கேமரா உள்ளதா\nதிங்கட்கிழமை, 22 ஜூலை 2019\n1திருமண விழாவில் கவர்ச்சி உடையில் வந்து கலகலக்க வைத்த அமெரிக்க நடிகை\n2கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை: காவிரியில் 8,300 கன அடி நீர் திறப்...\n3வெனிஸ் நகர புகழ் மிக்க பாலத்தில் அமர்ந்து காபி போட்டு குடித்த ஜோடி வெளியேற்...\n4டிக்டாக் செயலிக்கு தடை முதல்வர் இ.பி.எஸ் அறிவி்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/07/06010037/Megha-Vikram-son-pair.vpf", "date_download": "2019-07-22T06:22:37Z", "digest": "sha1:ANVZSWMVGJ776GQS4CS26VH36WKKSVKA", "length": 9535, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Megha Vikram son pair || பாலா படத்தில் விக்ரம் மகன் ஜோடியாக மேகா", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபாலா படத்தில் விக்ரம் மகன் ஜோடியாக மேகா + \"||\" + Megha Vikram son pair\nபாலா படத்தில் விக்ரம் மகன் ஜோடியாக மேகா\nபாலா படத்தில் விக்ரம் மகன் துருவ் ஜோடியாக மேகா என்ற மாடல் அழகியை தேர்வு செய்துள்ளனர்.\nதெலுங்கில் விஜய் தேவரகொண���டா, ஷாலினி பாண்டே நடித்து கடந்த ஆகஸ்டு மாதம் வெளியான அர்ஜுன் ரெட்டி படம் வெற்றி பெற்று வசூல் சாதனை நிகழ்த்தியது. இந்த படம் தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் தயாராகிறது. இதில் நடிகர் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். பாலா டைரக்டு செய்கிறார்.\nஇதன் முதல்கட்ட படப்பிடிப்பு நேபாளத்தில் நடந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பை விரைவில் சென்னையில் தொடங்க உள்ளனர். இன்னொரு புறம் கதாநாயகி தேர்வு நடந்தது. நிறைய புதுமுக நடிகைகள் பரிசீலிக்கப்பட்டனர். சில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யா–ஜோதிகா மகளாக வந்த ஸ்ரேயா சர்மா, கவுதமி மகள் சுப்புலட்சுமி ஆகியோரின் பெயர்களும் அடிபட்டன.\nஇப்போது மேகா என்ற மாடல் அழகியை துருவ் ஜோடியாக தேர்வு செய்துள்ளனர். இவர் ‘அமர் பிரேம்’ என்ற பெங்காலி படத்தில் நடித்துள்ளார். கதக் நடனம் கற்றவர். பாலா படம் மூலம் தமிழில் கதாநாயகியாகும் மகிழ்ச்சியில் இருக்கிறார் மேகா. சென்னையில் அரங்குகள் அமைத்து துருவ்–மேகா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளனர்.\nதுருவ் நடிப்பு பயிற்சிகள் பெற்றுள்ளார். பாலா அவரை தேர்ந்த நடிகராக மாற்றி இருப்பதாக கூறப்படுகிறது. பாலாவே இந்த படத்தை தயாரிக்கிறார். குக்கூ, ஜோக்கர் படங்களை இயக்கி பிரபலமான ராஜுமுருகன் வசனம் எழுதி உள்ளார்.\n1. 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு\n2. வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் -அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்பு\n3. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n4. காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலனை -முதல்வர் பழனிசாமி\n5. சசிகலாவை வெளியே கொண்டுவர சட்டரீதியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் - தினகரன் பேட்டி\n2. கவர்ச்சியை நம்பும் அதிதிராவ்\n3. படம் திரைக்கு வர அமலாபால் ரூ.25 லட்சம் உதவி\n4. ‘‘கர்ப்பிணி பெண்ணின் உடலை விமர்சிக்கலாமா\n5. முத்த காட்சியில், தெலுங்கு நடிகை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/Parliament.html", "date_download": "2019-07-22T06:22:03Z", "digest": "sha1:SKKIHIQZ3O2EIOIS7G4BTI2BJNBSHOZL", "length": 8667, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "பாராளுமன்ற அனுமதிப் பத்திரங்களுடன் கைதான இளைஞனுக்கு விளக்கமறியல் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / பாராளுமன்ற அனுமதிப் பத்திரங்களுடன் கைதான இளைஞனுக்கு விளக்கமறியல்\nபாராளுமன்ற அனுமதிப் பத்திரங்களுடன் கைதான இளைஞனுக்கு விளக்கமறியல்\nநிலா நிலான் April 27, 2019 கொழும்பு\nபாராளுமன்ற வளாகத்திற்கான வரைப்படம் மற்றும் பாராளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதற்கான 6 அனுமதிப்பத்திரங்களுடன் பலாங்கொடை – கிரிமெட்டிதென்ன பகுதியில் கைது செய்யப்பட்ட இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nபலாங்கொடை பிரதம நீதவான் ஜயருவன் திசாநாயக்க முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 6ஆம் திகதி வரை, அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nபலாங்கொடை கிரிமெட்டிதென்ன பகுதியில் கடந்த 24 ஆம் திகதி சந்தேகத்திற்கிடமான வீடு மற்றும் வாகனமொன்றை சோதனைக்குட்படுத்தியபோது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.\nஅவரிடமிருந்து பாராளுமன்றத்திற்குள் பிரவேசிப்பதற்கான அனுமதிப்பத்திரங்கள், சிம் அட்டைகள், துப்பாக்கி ரவைகள் மற்றும் வீதி வரைபடங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசந்தேகநபரின் கெப் வண்டியில் பொருட்கள் வைப்பதற்கான போலி தட்டொன்றும் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக நீதிமன்றத்திற்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.\nபலாங்கொடை – கிரிமெட்டிதென்ன பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nபணப் பட்டுவாடு காரணமாக நிறுத்தி வைக்கப் பட்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வரும் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதிமுக, திமுக ...\n“அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வடக்கு, கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிட மாட்டேன். உரிமை...\nசிறுமி பாலியல் வன்புணர்வு:மரணதண்டனை தீர்ப்பு\nஇலங்கை இராணுவத்தில் பணியாற்றியிருந்தவரது 10 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் தலைமறைவாகியதாக கூறப்படும் நபர், தாக்க...\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.இதன் பிரகாரம் 450 கிராம�� நிறையுடைய ஒரு இறாத்...\nகஞ்சா வழக்கிலிருந்து விடுவிக்க ஜந்து இலட்சம்\nசாவகச்சேரியில் கஞ்சாவுடன் பிடிபட்ட ரிசாட் எனும் முஸ்லீம் வர்த்தகரை விடுவிக்க தனது குருவின் பாணியில் ஜந்து இலட்சம் கட்டணம் அறவிட்டுள்ளா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து அம்பாறை பலதும் பத்தும் வலைப்பதிவுகள் மலையகம் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimvoice.lk/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-07-22T05:29:26Z", "digest": "sha1:FP7JR2I2WJ6PIGP7QWFAFJ46N2G3KIFQ", "length": 4289, "nlines": 39, "source_domain": "muslimvoice.lk", "title": "முஸ்லிம்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக, கிளர்ந்து எழுந்திருக்கின்றனர் – கபீர் ஹாஷீம் | srilanka's no 1 news website", "raw_content": "\nமுஸ்லிம்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக, கிளர்ந்து எழுந்திருக்கின்றனர் – கபீர் ஹாஷீம்\n(முஸ்லிம்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக, கிளர்ந்து எழுந்திருக்கின்றனர் – கபீர் ஹாஷீம்)\nபயங்கரவாதத்துக்கு எதிராகவே முஸ்லிம் மக்கள் எப்போதும் செயற்பட்டு வந்துள்ளனர். தொடர்ந்தும் அந்த நிலைப்பாட்டிலே இருக்கின்றனர் என்பதை உறுதியாக தெரிவிக்கின்றேன் என அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை கடந்த 21ஆம் திகதி பயங்கரவாத தாக்குதலையடுத்து சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த சபை ஒத்திவைப்பு வேலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,\nபயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று சில தினங்களிலே அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எமது பாதுகாப்பு பிரிவுக்கு முடியுமாக��யுள்ளது. அதனையிட்டு படையினருக்கு எனது பாராட்டை தெரிவிக்கின்றேன்.\nமுஸ்லிம் மக்கள் இதற்கு எதிராக எழுந்திருக்கின்றனர். உலமாசபை குறிப்பிட்ட தெளஹீத் அமைப்பு தொடர்பாக கடந்த 2014ஆம் ஆண்டு பாதுகாப்பு பிரிவுக்கு தெரிவித்திருக்கின்றது. அத்துடன் முஸ்லிம் இளைஞர்கள் இந்த சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு பிரிவுக்கு ஆதரவளிக்கவேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து வருகின்றனர் என்றார்.\nபயங்கரவாதிகளையும், வெடி பொருட்களையும் கண்டுபிடிக்க அதிகம் உதவியவர்கள் முஸ்லிம்களே\n“சட்டங்களை தனிநபர்களோ குழுக்களோ தம் கைகளில் எடுக்க முடியாது” – காதர் மஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/TamilNadu/2018/08/29161216/1007059/vellorefree-bus-passstudentsno-bus-service.vpf", "date_download": "2019-07-22T06:31:42Z", "digest": "sha1:BDVBXIIL46QREBHX5M4R5FDGTTUVO3GJ", "length": 10355, "nlines": 79, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "\"இலவச பஸ் பாஸ் உண்டு, பேருந்துகள் இல்லை\" - படியில் தொங்கும் பள்ளி மாணவர்கள் குற்றச்சாட்டு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"இலவச பஸ் பாஸ் உண்டு, பேருந்துகள் இல்லை\" - படியில் தொங்கும் பள்ளி மாணவர்கள் குற்றச்சாட்டு\nவேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், பள்ளி மாணவர்கள் பலர் பேருந்துகளில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர்.\nவேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், பள்ளி மாணவர்கள் பலர் பேருந்துகளில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். குறிப்பிட்ட நேரத்திற்கு பேருந்துகள் இயக்கப்படாததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு, படிக்கட்டுகளில் தொங்கி பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுவதாக மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இலவச பஸ் பாஸ் இருந்தாலும், பயணம் செய்ய பேருந்துகள் இல்லை எனவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்\nவேலூர் : குடியிருப்பு பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் - சுகாதார சீர்கேடு எழுவதாக புகார்\nவேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை அருகே, வி.சி.மோட்டூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள காலியிடத்தில் நகராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டி வருவதால் சுகாதார கேடு ஏற்படுவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\nகுடியாத்தம் : பூப்பல்லக்கு ஊர்வலம் - திரளா��ோர் பங்கேற்பு\nவேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள கோபாலபுரத்தில், கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழாவை முன்னிட்டு பூப்பல்லக்கு ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.\nமின்கம்பத்தின் மீது பேருந்து மோதி விபத்து : அதிஷ்டவசமாக உயிர் தப்பிய 37 பயணிகள்\nவேலூரில் 11 ஆயிரம் கிலோவாட் மின் திறன் கொண்ட மின்கம்பம் மீது பேருந்து மோதிய விபத்தில் 37 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.\nகுற்றாலத்தில் களை கட்டி வரும் சீசன் : அனைத்து அருவிகளிலும் கொட்டும் தண்ணீர்\nகுற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டி வருகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.\nதூத்துக்குடியில் திருட்டுத்தனமாக மது விற்பனை : பார் ஊழியர்கள் மீது சரமாரி தாக்குதல்\nதூத்துக்குடியில் திருட்டுதனமாக மது விற்பனை செய்ததாக சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பார் ஊழியர்கள் விறகு கட்டையால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர்.\n\"ரஜினி, சூர்யா போன்றவர்கள் மக்களை குழப்புகிறார்கள் \" - தமிழிசை சவுந்தரராஜன்\nரஜினி, சூர்யா, திருமாவளவன் போன்றவர்கள் புதிய கல்வி கொள்கை குறித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்து மக்களை குழப்புகிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nசென்னை : ஹெல்மெட் உடன் வந்து பைக்கை திருடிய திருடன்\nசென்னை வியாசர்பாடியை சேர்ந்த வசந்த் என்பவர் கொடுங்கையூர் பகுதியில் உள்ள கடை ஒன்றுக்கு சென்றிருக்கிறார்.\n\"ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் சேமிக்க வேண்டும்\" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nஒவ்வொரு சொட்டு மழைநீரையும் சேமிக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசீன என்ஜின், சுருக்குமடி வலை பயன்படுத்துவதாக புகார் : வெளிநடப்பு செய்த விசைப்படகு மீனவர்கள்\nசீர்காழி அருகே பழையாறு மீனவ கிராமத்தில் விசைப்படகு மற்றும் சிறிய வகை படகு மீனவர்களுக்கு இடையே நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த��தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/WithLove/2018/08/15220827/1005967/Anbudan-Muka-Documentary-Karunanidhi-History.vpf", "date_download": "2019-07-22T05:57:54Z", "digest": "sha1:MV5VC4SLQLZKAYY3HNNYEEGLRHFHIWFG", "length": 3424, "nlines": 49, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "அன்புடன் மு.க. - 15.08.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅன்புடன் மு.க. - 15.08.2018\nஅன்புடன் மு.க. - 15.08.2018 முதல் தேர்தல் வெற்றி..சட்டமன்றத்தில் அசத்தல் கன்னிப்பேச்சு..\nஅன்புடன் மு.க. - 15.08.2018\nமுதல் தேர்தல் வெற்றி... சட்டமன்றத்தில் அசத்தல் கன்னிப்பேச்சு... கடும் போட்டிக்கிடையே முதலமைச்சர் ஆனதும், உதவிய எம்ஜிஆரையே கட்சியைவிட்டு நீக்கியதும்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1167293.html", "date_download": "2019-07-22T05:22:04Z", "digest": "sha1:POHISVBXJKCW5OYJWRTLW63ARTF7Y52A", "length": 11822, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "பிஸியான சாய் பல்லவி..!! – Athirady News ;", "raw_content": "\nதமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் அடுத்தடுத்து படங்களை ஒப்பந்தம் செய்து வருகிறார் சாய் பல்லவி.\nசாய் பல்லவி தமிழில் கதாநாயகியாக அறிமுகமான படம் தியா. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஏப்ரல் மாதம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே போதிய வரவேற்பு பெறவில்லை. தமிழ் நாட்டைச் சேர்ந்த சாய் பல்லவி பிரேமம் படத்தின் மூலம் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தொடர்ந்து துல்கர் சல்மானுக்கு ஜோடியாக களி படத்தில் நடித்தார். தெலுங்கிலும் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்த அவர் தமிழ்ப்படங்கள் பக்கம் எப்போது வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மூன்று வருடங்களுக்குப் பின் தியா மூலம் வந்தார். படம் ரசிகர்களைக் கவராததால் அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.\nதனுஷ் நடிக்கும் மாரி 2, சூர்யா நடிக்கும் என்ஜிகே ஆகிய படங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தெலுங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். ஹனு ராகவபுடி இயக்கத்தில் ‘படி படி லெச்சி மனசு’ படத்தில் நடித்துவரும் அவர் மற்றொரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.\nஅறிமுக இயக்குநர் வேணு உடுகுலா இயக்கும் புதிய படம் ‘நீடி நடி ஒக்க கதா’ என்ற படத்தில் சாய் பல்லவி நடிக்கவுள்ளார். திரைக்கதை அவருக்கு பிடித்துப்போக உடனே நடிக்க சம்மதித்துள்ளார். முழுக்க பொழுதுபோக்கு அம்சத்துடன் தயாராகும் இந்த படத்தின் கதாநாயகன் யார் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை.\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு- ஐகோர்ட்டில் மேலும் ஒரு வழக்கு..\n64 பில்லியன் செலவில் இலங்கை விமானப்படைக்கு ஹெலிக்கொப்டர்கள்..\nபிளாஸ்டிக் தடையில் ஆணுறையும் அடங்குமா கவர்ச்சி நடிகை பூனம் பாண்டேவால் பரபரப்பு…\nஅரசியலுக்குத் தயாரான அடுத்த நடிகர்..\nசபாஷ் நாயுடு: தள்ளிவைத்த கமல்..\nக்ரைம்- த்ரில்லரில் களமிறங்கும் கலையரசன்..\nபாக்ஸ் ஆபீஸில் சாதனை படைக்கும் சல்மான்..\nநட்சத்திரத்தின் குரல்: மண் மணம் மாறாமல் ஒரு கேரக்டர் பண்ணணும்..\nஜனாதிபதி தலைமையில் சத்விரு அபிமன் படைவீரர் நிகழ்வு இன்று\nதமிழ் மக்களுக்கு கிரகணம் பிடித்த மாதம் ஆடி தான்\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு செப்டம்பர் 9-ம் தேதி இந்தியா…\nஇலங்கை புத்திஜீவிகள் நிறைந்த நாடாக இருந்தாலும் பெற்றுக்கொள்ளும்…\n16 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் \nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம்; விரட்டியடிப்பு\nகோப்பாய் ஸ��ரீ சபாபதி நாவலர் வாசிகசாலை நிர்வாகத்தினர்…\nஆபாசதளத்தில் மனைவியுடன் நெருக்கமாக இருந்த வீடியோ… Smart…\nபிரித்தானிய கணவரை எதிர்பார்த்து ஆசையாக காத்திருந்த கர்ப்பிணி…\nகனடாவில் பரிதாபமாக உயிரிழந்த பெண்… நடந்தது என்ன\nகுடிநீரால் பிரான்ஸ் மக்களுக்கு ஆபத்து இருக்கிறதா\nகணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய அழகிய மனைவி…\nமகளையே 8 ஆண்டுகள் சிறையில் தள்ளிய கொடூரன்: துபாய் அரசரின் உண்மை…\nபிளாஸ்டிக் தடையில் ஆணுறையும் அடங்குமா கவர்ச்சி நடிகை பூனம் பாண்டேவால்…\nஅரசியலுக்குத் தயாரான அடுத்த நடிகர்..\nசபாஷ் நாயுடு: தள்ளிவைத்த கமல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1111921.html", "date_download": "2019-07-22T05:38:21Z", "digest": "sha1:QDLQCRUL4EAQMK2SYSYF54OFUJL66MYT", "length": 12036, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "மாணவர்களுக்கு தொடர்ந்து இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்: போக்குவரத்து துறை அறிவிப்பு…!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nமாணவர்களுக்கு தொடர்ந்து இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்: போக்குவரத்து துறை அறிவிப்பு…\nமாணவர்களுக்கு தொடர்ந்து இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்: போக்குவரத்து துறை அறிவிப்பு…\nதமிழக அரசுப் பேருந்துகளில் கட்டணம் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. கடும் நிதிநெருக்கடியில் போக்குவரத்து கழகங்கள் சிக்கியுள்ளதால் கட்டண உயர்வு தவிர்க்க முடியாதது என அரசு விளக்கமளித்தது. இந்த கட்டண உயர்வை எதிர்த்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.\nகட்டண உயர்வை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பஸ் பாஸ் ரத்து செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தொடர்ந்து மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.\nபள்ளி, கல்லூரி, தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கு முறையே 2,13,810, 35,921, 28,348 மாணவர்களுக்கு 100 சதவிகித இலவச பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மேலும், 3.21 லட்சம் தனியார் கல்லூரி மாணவர்களுக்கு 50 சதவிகித கட்டண சலுகை பாஸ் வழங்கப்பட்டுள்ளது.\nமேற்படி செலவுகளுக்காக ரூ.540.99 கோடியினை போக்குவரத்து கழகங்களுக்கு தமிழக அரசு மானியமாக வழங்கியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.\n8,500 ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள்: பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகிறது..\n(PHOTOS) வில்பத்து தேசிய வனப்பூங்காவின் அபிவிருத்தி, இயற்கை பாதுகாத்தல் விழிப்புணர்வு\nபூமியில் மனிதர்கள் சுலபமாக நெருங்க முடியாத சில இடங்கள்\nஜனாதிபதி தலைமையில் சத்விரு அபிமன் படைவீரர் நிகழ்வு இன்று\nதமிழ் மக்களுக்கு கிரகணம் பிடித்த மாதம் ஆடி தான்\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு செப்டம்பர் 9-ம் தேதி இந்தியா வருகை..\nஇலங்கை புத்திஜீவிகள் நிறைந்த நாடாக இருந்தாலும் பெற்றுக்கொள்ளும் பயன்கள் தொடர்பில்…\n16 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் \nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம்; விரட்டியடிப்பு\nகோப்பாய் ஸ்ரீ சபாபதி நாவலர் வாசிகசாலை நிர்வாகத்தினர் கலந்துரையாடல்\nபூமியில் மனிதர்கள் சுலபமாக நெருங்க முடியாத சில இடங்கள்\nஜனாதிபதி தலைமையில் சத்விரு அபிமன் படைவீரர் நிகழ்வு இன்று\nதமிழ் மக்களுக்கு கிரகணம் பிடித்த மாதம் ஆடி தான்\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு செப்டம்பர் 9-ம் தேதி இந்தியா…\nஇலங்கை புத்திஜீவிகள் நிறைந்த நாடாக இருந்தாலும் பெற்றுக்கொள்ளும்…\n16 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் \nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம்; விரட்டியடிப்பு\nகோப்பாய் ஸ்ரீ சபாபதி நாவலர் வாசிகசாலை நிர்வாகத்தினர்…\nஆபாசதளத்தில் மனைவியுடன் நெருக்கமாக இருந்த வீடியோ… Smart…\nபிரித்தானிய கணவரை எதிர்பார்த்து ஆசையாக காத்திருந்த கர்ப்பிணி…\nகனடாவில் பரிதாபமாக உயிரிழந்த பெண்… நடந்தது என்ன\nகுடிநீரால் பிரான்ஸ் மக்களுக்கு ஆபத்து இருக்கிறதா\nகணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய அழகிய மனைவி…\nபூமியில் மனிதர்கள் சுலபமாக நெருங்க முடியாத சில இடங்கள்\nஜனாதிபதி தலைமையில் சத்விரு அபிமன் படைவீரர் நிகழ்வு இன்று\nதமிழ் மக்களுக்கு கிரகணம் பிடித்த மாதம் ஆடி தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1163522.html", "date_download": "2019-07-22T05:41:36Z", "digest": "sha1:Y2U6GXFPYJTNSGSIOGL2NWHMATD4EJ2B", "length": 10039, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "ஆற்றில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி..!! – Athirady News ;", "raw_content": "\nஆற்றில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி..\nஆற்றில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி..\nவெலிகந்த, போஅத்த பகுதியில் நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.\nபோஅத்�� எப்.சீ ஆற்றில் குளிக்க சென்ற நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகண்டி, மெதவெல பகுதியை சேர்ந்த 59 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nசடலம் வெலிகந்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nசூர்யா டீமில் சாய் பல்லவி..\nபாகிஸ்தானில் இடைக்கால பிரதமராக நீதிபதி நசிருல் முல்க் பதவி ஏற்றார்..\nபூமியில் மனிதர்கள் சுலபமாக நெருங்க முடியாத சில இடங்கள்\nஜனாதிபதி தலைமையில் சத்விரு அபிமன் படைவீரர் நிகழ்வு இன்று\nதமிழ் மக்களுக்கு கிரகணம் பிடித்த மாதம் ஆடி தான்\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு செப்டம்பர் 9-ம் தேதி இந்தியா வருகை..\nஇலங்கை புத்திஜீவிகள் நிறைந்த நாடாக இருந்தாலும் பெற்றுக்கொள்ளும் பயன்கள் தொடர்பில்…\n16 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் \nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம்; விரட்டியடிப்பு\nகோப்பாய் ஸ்ரீ சபாபதி நாவலர் வாசிகசாலை நிர்வாகத்தினர் கலந்துரையாடல்\nபூமியில் மனிதர்கள் சுலபமாக நெருங்க முடியாத சில இடங்கள்\nஜனாதிபதி தலைமையில் சத்விரு அபிமன் படைவீரர் நிகழ்வு இன்று\nதமிழ் மக்களுக்கு கிரகணம் பிடித்த மாதம் ஆடி தான்\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு செப்டம்பர் 9-ம் தேதி இந்தியா…\nஇலங்கை புத்திஜீவிகள் நிறைந்த நாடாக இருந்தாலும் பெற்றுக்கொள்ளும்…\n16 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் \nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம்; விரட்டியடிப்பு\nகோப்பாய் ஸ்ரீ சபாபதி நாவலர் வாசிகசாலை நிர்வாகத்தினர்…\nஆபாசதளத்தில் மனைவியுடன் நெருக்கமாக இருந்த வீடியோ… Smart…\nபிரித்தானிய கணவரை எதிர்பார்த்து ஆசையாக காத்திருந்த கர்ப்பிணி…\nகனடாவில் பரிதாபமாக உயிரிழந்த பெண்… நடந்தது என்ன\nகுடிநீரால் பிரான்ஸ் மக்களுக்கு ஆபத்து இருக்கிறதா\nகணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய அழகிய மனைவி…\nபூமியில் மனிதர்கள் சுலபமாக நெருங்க முடியாத சில இடங்கள்\nஜனாதிபதி தலைமையில் சத்விரு அபிமன் படைவீரர் நிகழ்வு இன்று\nதமிழ் மக்களுக்கு கிரகணம் பிடித்த மாதம் ஆடி தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1171442.html", "date_download": "2019-07-22T05:58:38Z", "digest": "sha1:MBYE5IL5ECQTPTLVWYIZGUEJVLQADZ6P", "length": 9643, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 15ம் திருவிழா..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nயாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 15ம் திருவிழா..\nயாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 15ம் திருவிழா..\nயாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் 15ம் திருவிழா (18.06.2018) திங்கட்கிழமை மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.\nதெற்கு அதிவேக வீதி விபத்தில் வௌிநாட்டு பெண் ஒருவரும் சிறுமியும் பலி..\nஐவரி கோஸ்ட் – அபித்ஜானில் மழை வெள்ளத்துக்கு 18 பேர் பலி..\nபூமியில் மனிதர்கள் சுலபமாக நெருங்க முடியாத சில இடங்கள்\nஜனாதிபதி தலைமையில் சத்விரு அபிமன் படைவீரர் நிகழ்வு இன்று\nதமிழ் மக்களுக்கு கிரகணம் பிடித்த மாதம் ஆடி தான்\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு செப்டம்பர் 9-ம் தேதி இந்தியா வருகை..\nஇலங்கை புத்திஜீவிகள் நிறைந்த நாடாக இருந்தாலும் பெற்றுக்கொள்ளும் பயன்கள் தொடர்பில்…\n16 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் \nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம்; விரட்டியடிப்பு\nகோப்பாய் ஸ்ரீ சபாபதி நாவலர் வாசிகசாலை நிர்வாகத்தினர் கலந்துரையாடல்\nபூமியில் மனிதர்கள் சுலபமாக நெருங்க முடியாத சில இடங்கள்\nஜனாதிபதி தலைமையில் சத்விரு அபிமன் படைவீரர் நிகழ்வு இன்று\nதமிழ் மக்களுக்கு கிரகணம் பிடித்த மாதம் ஆடி தான்\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு செப்டம்பர் 9-ம் தேதி இந்தியா…\nஇலங்கை புத்திஜீவிகள் நிறைந்த நாடாக இருந்தாலும் பெற்றுக்கொள்ளும்…\n16 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் \nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம்; விரட்டியடிப்பு\nகோப்பாய் ஸ்ரீ சபாபதி நாவலர் வாசிகசாலை நிர்வாகத்தினர்…\nஆபாசதளத்தில் மனைவியுடன் நெருக்கமாக இருந்த வீடியோ… Smart…\nபிரித்தானிய கணவரை எதிர்பார்த்து ஆசையாக காத்திருந்த கர்ப்பிணி…\nகனடாவில் பரிதாபமாக உயிரிழந்த பெண்… நடந்தது என்ன\nகுடிநீரால் பிரான்ஸ் மக்களுக்கு ஆபத்து இருக்கிறதா\nகணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய அழகிய மனைவி…\nபூமியில் மனிதர்கள் சுலபமாக நெருங்க முடியாத சில இடங்கள்\nஜனாதிபதி தலைமையில் சத்விரு அபிமன் படைவீரர் நிகழ்வு இன்று\nதமிழ் மக்களுக்கு கிரகணம் பிடித்த மாதம் ஆடி தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1192155.html", "date_download": "2019-07-22T05:45:49Z", "digest": "sha1:NBFJR6BYKIHZSLLPYZHMBHUGDHO7UKYQ", "length": 15947, "nlines": 212, "source_domain": "www.athirady.com", "title": "கருணாநிதிக்காக கவி பாடிய பெண் ஏட்டு.. டிரான்ஸ்பரை பரிசாக அளித்த காவல்துறை..!! – Athirady News ;", "raw_content": "\nகருணாநிதிக்காக கவி பாடிய பெண் ஏட்டு.. டிரான்ஸ்பரை பரிசாக அளித்த காவல்துறை..\nகருணாநிதிக்காக கவி பாடிய பெண் ஏட்டு.. டிரான்ஸ்பரை பரிசாக அளித்த காவல்துறை..\nகருணாநிதிக்கு இரங்கற்பா பாடிய பெண் காவலர் செல்வராணி ராமசந்திரன் டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார். கருணாநிதி கடந்த 7-ஆம் தேதி காலமானார். அரசியல், இலக்கியம், எழுத்து, வசனம் என பன்முகத் திறமை கொண்டவர்.\nஅரசியலை தாண்டி அவர் இலக்கியத்தால் அனைவராலும் விரும்பப்படுபவர். ஏராளமான இலக்கியங்களுக்கு உரை எழுதியவர் கருணாநிதி. இது போல் அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் ஏராளம். இந்நிலையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட போது அவருக்கு ஏராளமான காவலர்கள் அஞ்சலி செலுத்தினர்.\nஅதுபோல் திருச்சியை சேர்ந்தவர் செல்வராணி ராமச்சந்திரன். அவர் திருச்சியில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் ஒரு கவிஞர். திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கோவை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடக்கும் கவியரங்கம், பட்டிமன்றங்களிலும்பங்கேற்று வருகிறார்.\nஎனவே கருணாநிதிக்காக இரங்கற்பா எழுதி தமிழக அரசால் டிரான்ஸ்பர் நடவடிக்கைக்குள்ளாக்கப்பட்டார். அவர் திருச்சி நுண்ணறிவுப்பிரிவில் இருந்து மத்திய மண்டல காவல் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் எழுதிய இரங்கற்பா பின்வருமாறு:\nதமிழ் பேசிய என் தமிழா\nதமிழ் பேசிய என் தமிழா\nஎன் தமிழே என் உயிரே என் தங்கமே\nதாங்க முடியாமல் தவிக்கிறது மனது\nதாங்க முடியாமல் தவிக்கிறது மனது\nநான் ஆனால் உன் ஆணவத் தமிழ் அறிந்திருக்கிறேன்\nஉன் ஆணவத் தமிழ் அறிந்திருக்கிறேன்\nஎப்படி போனது உனது உயிர்\nஎப்படியப்பா போனது உனது உயிர்\nஇனி எனது தமிழை தாங்கிப் பிடிக்க\nதரணியில் மூத்தவர் இல்லையே அப்பா\nஇனி எனது தமிழை தாங்கிப் பிடிக்க\nதரணியில் மூத்தவர் இல்லையே அப்பா\nசெம்மொழி தந்து தமிழை சிறப்பாய் வளர்க்க\nஇனி உன் இடத்தை பூர்த்தி செய்ய\nஉலகத்தில் ஒருவரும் இல்லையே அப்பா\nகலைஞன் இந்த உலகத்தில் ஒருவரும் இல்லையே அப்பா\nகலைஞன் சிலப்பதிகாரத்தை நாடக காப்பியம் ஆக்கினாயே அப்பா\nசிலப்பதிகாரத்தையே நாடக காப்பியம் ஆக்கினாயே அப்பா\nகண்ணகியாய் கதறுகிறேன் என் கண்ணீர் துடைக்க வருவாயா அப்பா\nகண்ணகியாய் கதறுகிறேன் என் கண்ணீர் துடைக்க வருவாயா நீ\nவயதானதால் இறந்தாயா எத்தனை வயதானாலும் எனக்கும் தமிழுக்கு\nநீ தலைவன்தானே என் தமிழுக்கு தகப்பன்தானே அப்பா\nநீ நான் ஒரு மதுகலயம் என் பால் விழுந்த ஈக்கள் எழுந்ததே இல்லை\nஎன்று அவர் அழுது கொண்டே இரங்கற்பா வாசித்துள்ளார். இந்த கவிபாவின் வீடியோ சுமார் 5.44 நிமிடங்கள் ஆகும். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.\nஇவர் கவிச் செல்வா என்று சமூகவலைதளங்களில் கவிதையை பகிர்ந்துள்ளார். இதே போல் ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டத்தின் போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசிய ஒரு காவலர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nசந்திரனில் உறைந்த நிலையில் ஐஸ் படிமங்கள்- உறுதி செய்தது நாசா..\nசுயகௌரவத்துடனும் சமாதானத்துடன் வாழக்கூடிய நாட்டைக் கட்டியெழுப்ப அழைப்பு..\nபூமியில் மனிதர்கள் சுலபமாக நெருங்க முடியாத சில இடங்கள்\nஜனாதிபதி தலைமையில் சத்விரு அபிமன் படைவீரர் நிகழ்வு இன்று\nதமிழ் மக்களுக்கு கிரகணம் பிடித்த மாதம் ஆடி தான்\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு செப்டம்பர் 9-ம் தேதி இந்தியா வருகை..\nஇலங்கை புத்திஜீவிகள் நிறைந்த நாடாக இருந்தாலும் பெற்றுக்கொள்ளும் பயன்கள் தொடர்பில்…\n16 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் \nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம்; விரட்டியடிப்பு\nகோப்பாய் ஸ்ரீ சபாபதி நாவலர் வாசிகசாலை நிர்வாகத்தினர் கலந்துரையாடல்\nபூமியில் மனிதர்கள் சுலபமாக நெருங்க முடியாத சில இடங்கள்\nஜனாதிபதி தலைமையில் சத்விரு அபிமன் படைவீரர் நிகழ்வு இன்று\nதமிழ் மக்களுக்கு கிரகணம் பிடித்த மாதம் ஆடி தான்\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு செப்டம்பர் 9-ம் தேதி இந்தியா…\nஇலங்கை புத்திஜீவிகள் நிறைந்த நாடாக இருந்தாலும் பெற்றுக்கொள்ளும்…\n16 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் \nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம்; விரட்டியடிப்பு\nகோப்பாய் ஸ்ரீ சபாபதி நாவலர் வாசிகசாலை நிர்வாகத்தினர்…\nஆபாசதளத்தில் மனைவியுடன் நெருக்கமாக இருந���த வீடியோ… Smart…\nபிரித்தானிய கணவரை எதிர்பார்த்து ஆசையாக காத்திருந்த கர்ப்பிணி…\nகனடாவில் பரிதாபமாக உயிரிழந்த பெண்… நடந்தது என்ன\nகுடிநீரால் பிரான்ஸ் மக்களுக்கு ஆபத்து இருக்கிறதா\nகணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய அழகிய மனைவி…\nபூமியில் மனிதர்கள் சுலபமாக நெருங்க முடியாத சில இடங்கள்\nஜனாதிபதி தலைமையில் சத்விரு அபிமன் படைவீரர் நிகழ்வு இன்று\nதமிழ் மக்களுக்கு கிரகணம் பிடித்த மாதம் ஆடி தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/31070-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-(%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88)?s=221489808f5b345747a49509e0607b1f", "date_download": "2019-07-22T05:53:52Z", "digest": "sha1:SCW4UIHGVJ5ZPZN5H3BMORCRSVANQLP3", "length": 20248, "nlines": 310, "source_domain": "www.tamilmantram.com", "title": "பிள்ளைகள் படுத்தும் பாடு (சிறுகதை)", "raw_content": "\nபிள்ளைகள் படுத்தும் பாடு (சிறுகதை)\nThread: பிள்ளைகள் படுத்தும் பாடு (சிறுகதை)\nபிள்ளைகள் படுத்தும் பாடு (சிறுகதை)\nவேலப்பனுக்கு அதிக சொத்து அந்த ஊரில் இருந்தது. வேலப்பனுக்கும் சரசுக்கு கல்யாணமாகி இரண்டாவது வருடமே ஆகி இருந்தது. அவளுக்கு வயிற்றில் பயங்கர வலி உடனடியாக பல வைத்தியர்களையும் பல்வேறு டெஸ்ட்களையும் எடுத்து பார்த்ததில் சரசுக்கு கர்ப்பப்பையில் கட்டி இருக்கு கர்ப்பபையையே எடுத்தே ஆக வேண்டும் இல்லைஎன்றால் உயிருக்கே ஆபத்து என்று வைத்தியர்கள் சொல்லி கர்ப்பபையை அகற்றி விட்டனர். இதனால் குழந்தை பாக்கியம் இல்லமால் போனது அந்த தம்பதிகளுக்கு, பின்பு எல்லா சொந்தங்களுக்கும் பந்தங்களுக்கும் ஏன் குழந்தை இல்லை என்ற கேள்விக்கு பதில் சொல்லியே அலுத்து அழது விட்டனர்.ஒரு நாள் இரவு அழுது கொண்டு பேசினாள் சரசு கணவனிடம் இன்னொரு திருமணம் செய்ய சொல்லி ஆனால் வேலப்பனோ முடியவே முடியாது என்று மறுத்து விட்டான் இருக்கும் வரை நான் உனக்கு குழந்தை நீ எனக்கு குழந்தையாக இருப்போம் பேசமால் படு என்று சொல்லி விட்டு தூங்கி விட்டான் வேலப்பன். மறு நாள் காலையில் சரசு, வேலப்பனிடம் சொன்னாள்.கொஞ்ச நாள் நாம் பக்கத்துக்கு ஊரில் சம்பு அக்கா(சரசுவின் கூட பிறந்த அக்கா) வீட்டின் அருகில் இருக்கும் நம் வீட்டிற்க்கு போயி இருக்கலாம்.என்றாள்.சரி என்றான்.வேலப்பன் எப்படியோ சரசு நிம்மதியாக இருந்தால் சரி என்ற நோக்கத்துடன்,இப்போத��� குடி வந்து விட்டனர்.அவளின் அக்காவிற்கு முத்து ரங்கு என்று இரண்டு ஆண் குழந்தைகள் மற்றும் உஷா ,சித்ரா என்று இரண்டு பெண் குழந்தைகள் எப்பொழுதும் அந்த குழந்தைகள் இவர்களின் வீட்டில்தான் விளையாடி கொண்டிருப்பார்கள்.சரசுவும் இப்பொழுது மிக உற்சாகமாக குழந்தைகளுடன் விளையாடி கொண்டு இருந்தாள்.இதை பார்த்து சந்தோசம் அடைந்தான் வேலப்பன் அவனும் தன் பிள்ளைகளை போல் பாசமாக வெளிய அழைத்து செல்வது எல்லாம் வாங்கி தருவது எல்லாமும் செய்தான்.\nவருடங்கள் பல ஓடின பெண்குழந்தைகளுக்கு திருமணம் ஆனது.ஆண் குழந்தைகள் பெரியவன் சூதாடியகவும்.சிறியவன் குடிகாரனாகவும் ஆகி விட்டனர் அவர்களுக்கும் திருமணம் ஆகி விட்டது.இன்னும் காலங்கள் ஓட ஓடஅக்காவின் மரணம் அன்று, சிறியவள் சித்ரா நம் பங்கு அம்மா என்ன வைத்துள்ளாள் என்று பெரியவள் உஷாவிடம் கேட்க மொத்தத்தில் இருவரும் அம்மாவின் நகை எவ்வளவு என்பதிலேயே குறியாக இருப்பது அம்மாவின் சாவு அவர்களை ஒன்றும் செய்யவில்லை என்பது சரசுவை மனம் கலங்க செய்தது.எப்படியோ ஒரு வழியாக காரியம் முடிந்து எல்லாரும் அவர் அவர் வீட்டிற்க்கு சென்று விட்டனர்.சரசுவின் அக்காவின் கணவனோ அந்த மகனிடமும் இந்த மகனிடமும் திட்டு வாங்கி கொண்டே வயிற்றை கழுவினர் சரசு பல முறை சொல்லியும் அவள் வீட்டிற்க்கு சாப்பிட செல்லவே இல்லை.ஒரு சில வருடங்களில் அக்காவின் கணவரும் (சுபரமணி)இறந்து விட்டார்.அன்றைய தினம்தான் அதிர்ச்சியில் உறைந்தே போயி விட்டாள் சரசு.பிணத்தை எடுக்க விடமால் சிறியவன் தண்ணியை போட்டு கொண்டு வந்து தகராறு செய்து கொண்டு இருந்தான்.அண்ணன் தம்பி இருவருக்கும் அடிதடியில் அந்த சொத்தை எனக்கு தராவிட்டால் பிணத்தை எடுக்க விட மாட்டேன் என்றான் ரங்கு.அப்புறம் சரசு அழது கொண்டே சமாதனம் செய்தாள் ரங்கு கேட்கவே இல்லை.சரிடா பக்கத்தில் இருக்கிற என்னுடைய அந்த ஐந்து எக்கரவை நீ எடுத்துகடா முன்னே காரியம் நடக்க விடு என்று வழிந்தது கொண்டு இருந்த கண்ணீரை துடைத்து கொண்டே சொன்னாள் சரசு .சித்திக்காகதான் விடுறேன் என்றான் நல்லவனை போல் ரங்கு.எல்லாம் முடிந்தது.அதற்க்கு பின் யார் முகத்தையும் (சம்பு குழந்தைகளை)பார்க்கவில்லை.சில நாள்கள் மௌனத்துடன் கழிந்தது ஒரு இரவில் சாமி படத்தின் முன் சரசு கண்களில் கண்ணீர் வழிந்து க��ண்டு இருந்தது.வேலப்பன் சரசுவின் கையை பிடித்து கொண்டு ஏன் அழுகிறாய்.\n\"நம்மக்குன்னு யாரும் இல்லை கொள்ளி போட குழந்தைகள் இல்லை என்று அழுகிறிய\" கேட்டான் வேலப்பன.இல்லைங்கே\nஅந்த கவலையே இல்லைங்கே சம்பு அக்காவின் பிள்ளைகளை செய்ததை பார்த்த பின் எனக்கு கொஞ்ச நஞ்ச இருந்த ஏக்கம் எல்லாம் போயிடிச்சிங்க.பிள்ளைகள் இல்லமால் இருப்பது எவ்வளவோ பரவா இல்லை நிம்மதியகவாது போயி சேரலாம். நமக்கு குழந்தைகள் இல்லமால் செய்த கடவுளுக்கு நன்றிகள் சொல்றேன்.நம்மிடம் இருக்கும் சொத்தையெல்லாம் அனாதை ஆசிரமதிற்க்கு எழுதி வைத்து விடுங்கள்.இனி இங்கு இருப்பது வேண்டாங்க வேறு எங்காவது போயிடலம்ங்க என்று வேலப்பனிடம் சொன்னாள் சரசு. வேலப்பனும் சரி என்றான்.விடியல் அவர்களுக்காக காத்திருந்தது.\nகுழந்தை இல்லை எனும் அவஸ்தை படவேண்டாம் இப்படி பிள்ளைகளை பெற்றுக்கொள்வதை விட என்று பாடம் சொன்ன அருமையான கதை பகிர்வு....\nமனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானரதூதமுக்யம் ஸ்ரீராமதூதம் சரணம் ப்ரபத்யே:\nகதை போக்கு நன்றாக இருந்தது. அழகாக சொல்கிறீர்கள். வாழ்த்துகள் நந்தகோபால் .\nஇன்னும் நிறைய கொடுங்கள். நன்றி\nஇந்த விமரிசனத்தை/பரிந்துறையை சரியான கோணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்:\n'ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார்...' என்ற பாணியில் கதை சொல்வதை விட, கதையின் ஒரு பாத்திரம் மூலம் சொல்வது இன்னும் சிறப்பாக இருக்கும்.\nஇக்கரைக்கு அக்கரை பச்சை என்பது போல் பிள்ளை இல்லாதவர்களுக்கு ஒரு கவலை. பிள்ளை உள்ளவர்களுக்கோ அத்தனையும் கவலை. மிகவும் அழகாக கதையைக் கொண்டுசென்றுள்ளீர்கள். பாராட்டுகள்.\nதமிழ்மன்றத்தில் இது தங்கள் முதல் கதை என்று நினைக்கிறேன். சில இடங்களில் எழுத்தில் மெல்லிய தடுமாற்றம் தெரிகிறது. தொடர்ந்து எழுதிக்கொண்டே இருங்கள். எழுத எழுதத்தான் எழுத்து வசப்படும். வசப்படுத்த நம் மன்ற உறவுகளும் துணைநிற்பர். அந்தவகையில் ரமணி அவர்களின் கருத்து ஏற்கத்தக்கது.\nதொடர்ந்து எழுதுங்கள். சிகரம் தொடுவீர்கள்.\nநன்றிகள் நண்பர்களே அனைவரின் கருத்திற்கும் ,கண்டிப்பாக இன்னும் சிறப்பாக முயற்சிக்கிறேன்\nQuick Navigation மீச்சிறுகதைகள் Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n | காற்ற��டி கனவு »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2019/06/blog-post_959.html", "date_download": "2019-07-22T05:45:46Z", "digest": "sha1:4VQF5BZJ3KQUO2GB6K5SMAZ7LNSRO2CE", "length": 6639, "nlines": 70, "source_domain": "www.tamizhakam.com", "title": "அடங்க மறுக்கும் அமலாபால்..! - மீண்டும் ஆடையின்றி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்..! -", "raw_content": "\nHomeஅடங்க மறுக்கும் அமலாபால்அடங்க மறுக்கும் அமலாபால்.. - மீண்டும் ஆடையின்றி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.. - மீண்டும் ஆடையின்றி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்..\n - மீண்டும் ஆடையின்றி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்..\n‘மேயாத மான்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ரத்னகுமார் அடுத்ததாக அமலா பாலை வைத்து ஆடை என்ற படத்தை இயக்கி வருகிறார்.\nநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த போஸ்டரில் ஆடை இல்லாமல் உடம்பில் காகிதங்களை சுற்றிக்கொண்டு அழுதபடி இருந்தார். அவரது உடம்பில் ரத்தக் காயங்களும் இருந்தன.\nஇதனை தொடர்ந்து கடந்த வாரம் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. அந்த ட்ரெய்லரில் ஒட்டுத்துணி இல்லாமல் வித்அவுட்டாக காட்சியளித்தார் நடிகை அமலாபால்.\nஇதனால் அந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் தொற்றிக்கொண்டது.இந்நிலையில், மீண்டும் ஆடையில்லாத ஒரு பெண்ணின் பெயிண்டிங் மோட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அம்மணி.\nஉலகக்கோப்பை இங்கிலாந்திடமிருந்து திரும்ப பெறுகிறது ICC.. - வெடித்து கிளம்பிய சர்ச்சை..\n\"நேர்கொண்ட பார்வை\" சென்சார் ரிசல்ட் - படம் பார்த்தவர்கள் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\n\"ஈரப்பதமாக உள்ளது\" - இரட்டை அர்த்த வசனத்துடன் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராதிகா அப்தே..\nமேலாடையின்றி நடிகை ப்ரியா ஆனந்த் - ரசிகர்கள் ஷாக்..\nசந்தோஷத்திற்கான வாசலை திறந்து வைத்துள்ளேன் - கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட வின்னர் பட நடிகை கிரண்..\nஇது அட்லி காப்பி இல்ல.. அட்ட காப்பி.. - பிரபல நடிகரின் ஹிட் படத்தின் காப்பியா இந்த போஸ்டர்..\nஇதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை திரிஷா. - திகைத்து போன தணிக்கை குழு..\nகாருக்குள் இப்படியெல்லாமா போஸ் கொடுப்பார்கள் - திரிஷாவை விளாசும் ரசிகர்கள்...\n - அனு ஹாசனை பார்த்த ரசிகர்கள் ஷாக் - புகைப்படங்���ள் உள்ளே\n - வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்\nஉலகக்கோப்பை இங்கிலாந்திடமிருந்து திரும்ப பெறுகிறது ICC.. - வெடித்து கிளம்பிய சர்ச்சை..\n\"நேர்கொண்ட பார்வை\" சென்சார் ரிசல்ட் - படம் பார்த்தவர்கள் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\n\"ஈரப்பதமாக உள்ளது\" - இரட்டை அர்த்த வசனத்துடன் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராதிகா அப்தே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sltnews.com/archives/22458", "date_download": "2019-07-22T05:52:49Z", "digest": "sha1:UXKI7XA6424DNJKBUEPYE7EXB36O4AAV", "length": 13400, "nlines": 103, "source_domain": "sltnews.com", "title": "பிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா? பின்னணி அம்பலம்! – SLT News.com | 24Hrs Tamil News Portal", "raw_content": "\n[ 2019-07-03 ] விடுதலைப் புலிகளின் தலைவர் குறித்து சரத் பொன்சேகா வெளிப்படுத்தப்படும் பல தகவல்கள்\tபுதிய செய்திகள்\n[ 2019-07-02 ] புத்தர் சிலையை மீண்டும் சேதப்படுத்திய மத வெறியர்கள் கொந்தளிக்கும் பௌத்த இளைஞர் சங்கம்\tபுதிய செய்திகள்\n[ 2019-06-29 ] காத்தான்குடிக்கு தமிழர்கள் செல்லாவிட்டால் என்ன நிலை தமிழரட்கள் எப்படி… வெளியான வீடியோ…\tபுதிய செய்திகள்\n[ 2019-06-29 ] பப்புவா நியூ கினியின் அமைச்சராக பதவியேற்ற முதல் தமிழர்\tபுதிய செய்திகள்\n[ 2019-06-27 ] யாழில் 111.7 மில்லியன் மோசடி நிர்கதியான நிலையில் நுாற்றுக்கணக்கான மக்கள்\tபுதிய செய்திகள்\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா\nஉலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்கள்தான் தமிழ் சினிமாவுக்கு இன்றைய உயிர் மூச்சு. அந்த அடிப்படையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை உலகம் முழுவதும் சேர்க்கும் வகையில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.\nஈழத் தமிழர் பிரச்சினை உணர்வுப்பூர்வமானது, இந்த பிரச்சனை தமிழகத்தில் பற்றி எரியும் பெருநெருப்பாக இருந்து வருகிறது.\nஅரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாகவும் இருந்து வருகிறது ஈழத் தமிழர் பிரச்சினை.\nராஜீவ்காந்தி படுகொலைக்குப் பின்னர் ஈழத் தமிழர் ஆதரவாளர்கள் எதிர்கொண்ட அடக்குமுறைகள் சொல்லி மாளாதவை.\nஆனாலும் தமிழகம் ஈழத் தமிழர் ஆதரவை ஒருநாளும் விட்டுவிடவில்லை. 2009 இறுதி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே முடிவுக்கு வந்த போது இளைய தலைமுறை பிள்ளைகளில் பெரும்கோபத்தை விதைத்தது.அதனால் நாம் தமிழர் கட்சி. மே 17 இயக்கம் என புதிய அமைப்புகள் உதயமாகின.\nதமிழகத்தில் தியேட்டர்கள் கண்காட்சிப் பொருளாக மாறிவிட்டன. தியேட்டர்களுக்கு போகும் ரசிகர்கள் எண்ணிக்கையும் பெருமளவு குறைந்துவிட்டது. ஒரு தமிழ் சினிமா 2 அல்லது 3 நாட்கள் வெற்றிகரமாக ஓடிவிட்டால் அந்த வாரத்தின் கடைசியிலேயே வெற்றிவிழா கொண்டாடிகிற பேரவலம்தான் இருக்கிறது.\nஉயிர்ப்பு தரும் ஈழத் தமிழர்கள்\nஇப்படியான சூழலிலும் தமிழ் சினிமா உயிர்ப்புடன் இருக்கிறது எனில் வெளிநாடுகளில் அள்ளித் தரும் வசூல்தான். குறிப்பாக ஈழத் தமிழர்களால்தான் இன்றைய தமிழ் சினிமா ஓடிக் கொண்டிருக்கிறது.\nஅவர்களை ஒரு படம் ரீச் ஆகிவிட்டாலே போதும். நிம்மதி என்கிற நிலைதான்.\nஇயக்குநர் சேரன், செய்திவாசிப்பாளர் பாத்திமா பாபு என பிரபலங்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணியும் இதுதான். அதேநேரத்தில் வெளிநாடுகளிலும் பிக்பாஸ் ஹிட்டடிக்க வேண்டும் என்பதற்காக 2 ஈழத் தமிழர்களை களமிறக்கி உள்ளனர்.\nஅவர்கள் தங்களைப் பற்றிய முன்னுரையிலேயே போரின் வலிகளை துயரத்துடனும் கண்ணீருடனும் பகிர்ந்து கொண்டனர்.\nஇது வெளிநாடு வாழ் ஈழத் தமிழர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி நிச்சயம் ரேட்டிங்கை அதிகரிக்கவே செய்யும். அதாவது ஈழத் தமிழர்களின் துயரத்தையும் கண்ணீரையும் காசாக்கிப் பார்க்கும் அப்பட்டமான பிசினஸ் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பிக்பாஸில் இலங்கையர்கள் இணைக்கப்பட்டது குழப்பத்தில் இருந்தாலும் ஒருபுறம் எதிர்பார்பையும் ஏற்படுத்தியுள்ளது.\nஎனினும், ஈழத் தமிழர் ஒருவரே வெற்றியாளர் என பிக்பாஸ் அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nவிடுதலைப் புலிகளின் தலைவர் குறித்து சரத் பொன்சேகா வெளிப்படுத்தப்படும் பல தகவல்கள்\nபுத்தர் சிலையை மீண்டும் சேதப்படுத்திய மத வெறியர்கள் கொந்தளிக்கும் பௌத்த இளைஞர் சங்கம்\nகாத்தான்குடிக்கு தமிழர்கள் செல்லாவிட்டால் என்ன நிலை தமிழரட்கள் எப்படி…\nபப்புவா நியூ கினியின் அமைச்சராக பதவியேற்ற முதல் தமிழர்\nயாழில் 111.7 மில்லியன் மோசடி நிர்கதியான நிலையில் நுாற்றுக்கணக்கான மக்கள்\nதிடீரென்று வைரலான பூண்டு உரிக்கும் காட்சி இப்படிகூட உரிக்கலாமா\nசற்றுமுன் -அரசாங்க அலுவலர்களின் ஆடைபற்றிய திருத்தியமைக்கப்பட்ட சுற்றறிக்கை வெளியிடப் பட்டது\nமுஸ்லிம்க‌ள் வாக்காள‌ர்க‌ளாக‌ இல்லாத‌ ப‌குதியில் ப‌ள்ளி க‌ட்டுவ‌து போன்ற‌வை த‌டை செய��ய‌ப்ப‌ட வேண்டும்-முபாற‌க் அப்துல் ம‌ஜீத்\nஇலங்கை அணி கொடுத்த இன்ப அதிர்ச்சி இதயம் வெடித்து உயிரிழந்த இளைஞன்\nஅத்துமீறி பாடசாலைக்குள் கொண்டுவந்த கையடக்க தொலைபேசியை சுத்தியலால் அடித்து உடைக்கும் ஆசிரியர்கள்\nஜனவரி ஏழாம் திகதி முதல் குடியை விட்டுவிட்டேன்- சுரேன் ராகவன்\nஅவசரமாக குருநாகல் செல்லும் ரத்ன தேரர்- ஏன் தெரியுமா\nமினுவாங்கொடையில் முஸ்லிம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\nபொது நிர்வாக அமைச்சின் சுற்று நிரூபம் மாற்றம்: அபாயாவுக்கு தடையில்லை\nவங்கிக் கட்டடத்திற்கு அருகில் வெடி குண்டு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர்\n100 ரூபாவாவது எமது பொதுபல சேனா கணக்கில் வைப்பிலிடுங்கள் ; பொதுமக்களின் உதவி கோரும் BBS\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா\nநகைக் கடையினுள் புகுந்து துப்பாக்கி சூடு.. உரிமையாளர் உயிரிழப்பு.\nகடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த தந்தை, மகள்மார் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் இறுதிக் கிரியை\nஉங்கள் பிரதேசத்தில் நடைபெறும் நிகழ்வுகள், மற்றும் விளம்பரங்கள், செய்திகளை எமக்கு அனுப்புங்கள். நாங்கள் உங்கள் பெயருடன் பிரசுரிக்க காத்திருகிக்கிறோம். எமது ஈ மெயில் முகவரி [email protected]\nஅனைத்து உரிமைகளும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது. 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-07-22T05:52:57Z", "digest": "sha1:DZJP55PNYEB6ONC7EH32WK7SFR5TPUS2", "length": 9324, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொ��ுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n05:52, 22 சூலை 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nமருத்துவம்‎; 05:21 -9‎ ‎2001:e68:4445:a4d2:855c:8834:6d10:7a0a பேச்சு‎ →‎தற்கால நவீன மருத்துவ முறை: Cancel a word அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி உணவு‎; 15:42 -230‎ ‎Maathavan பேச்சு பங்களிப்புகள்‎ Dsimeonஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nஉணவு‎; 14:23 +230‎ ‎Abisisya பேச்சு பங்களிப்புகள்‎ →‎புற இணைப்புகள்\nஉணவு‎; 08:35 +105‎ ‎Dsimeon பேச்சு பங்களிப்புகள்‎ →‎புற இணைப்புகள் அடையாளம்: Visual edit\nவார்ப்புரு:Cite web‎; 09:09 +76‎ ‎Neechalkaran பேச்சு பங்களிப்புகள்‎ archive-date இணக்கமாக்கல்\nவார்ப்புரு:Cite web‎; 09:01 +90‎ ‎Neechalkaran பேச்சு பங்களிப்புகள்‎ archive-url இணக்கமாக்கும் முயற்சி\n(காப்புப் பதிகை); 08:17 Kanags பேச்சு பங்களிப்புகள் வார்ப்புரு:Cite web-க்கான காப்பு நிலையை [தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று) நேரத்திற்கு மாற்றினார் ‎ அடையாளம்: PHP7\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/bus-accident-pmulgb", "date_download": "2019-07-22T05:43:15Z", "digest": "sha1:BSHYTFWJ3EQPPPEJECCQNY7GVE4ISTPX", "length": 9914, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "30 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து...! ஒருவர் பலி", "raw_content": "\n30 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து...\nசேலத்தில் தனியார் பேருந்து 30 அடி உயரமுள்ள பாலத்தில் இருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், 16-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nசேலத்தில் தனியார் பேருந்து 30 அடி உயரமுள்ள பாலத்தில் இருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார், 16-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nபெங்களூரில் இருந்து பொள்ளாச்சி நோக்கி 28 பயணிகளுடன் நேற்று இரவு 11 மணியளவில் புறப்பட்டது. இன்று அதிகாலை 4 மணியளவில் சேலம் அருகே வந்து கொண்டிருந்த போது, கொண்டலாம்பட்டி பட்டர்பிளை பாலத்தில் அதிவேகமாக வந்துக்கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.\nஇந்த விபத்தில் பொள்ளாச்சியைச் சேர்ந்த தனசேகர் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தார். மேலும் பேருந்தில் பயணித்த 16-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக சேலம் மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஉடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 5 கிரேன்களின் உதவியுடன் பேருந்தை தூக்கி நிறுத்தும் பணிகள் விரைந்து நடைபெற்றன. இதைத் தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணியும் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார். இந்த விபத்து ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஈவ் டீசிங் தொல்லை... கலெக்டரிடம் புகார் கொடுத்த மாணவி தற்கொலை முயற்சி\nகலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சியால் பரபரப்பு\nசைக்கிள் வாங்க வைத்திருந்த சேமிப்பை கஜா நிவாரண நிதிக்கு கொடுத்த குட்டி தேவதை\nபிரசவரத்துக்கு சென்ற கர்ப்பிணி பெண் திடீர் மரணம்... மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக���’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n'மாத்தி மாத்தி' அடித்துக்கொண்ட பக்தர்கள்.. அத்திவரதர் கூட்ட நெரிசல் வீடியோ..\nகதிர் ஆனந்திற்கு வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த சேலம் கோவிந்தன்..\nபிரியங்கா காந்தியின் அதிரடி அறிவிப்பு.. பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்தனை லட்சம்\nகழுத்தை நெரித்து மனைவி கொலை.. தப்பி ஓடிய கணவன் பரபரப்பு வீடியோ..\nபிஞ்சு குழந்தையின் கழுத்தை நெரித்து தூக்கி எறிந்த பெண்.. கொந்தளித்து லதா ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ..\n'மாத்தி மாத்தி' அடித்துக்கொண்ட பக்தர்கள்.. அத்திவரதர் கூட்ட நெரிசல் வீடியோ..\nகதிர் ஆனந்திற்கு வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த சேலம் கோவிந்தன்..\nபிரியங்கா காந்தியின் அதிரடி அறிவிப்பு.. பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்தனை லட்சம்\nநடிகர் சிம்புவின் வலையில் சிக்கிய பிக்பாஸ் பிரபலத்தின் காதலி...எவ்வளவு நெருக்கம் பாருங்க...\nஅவங்க கேட்டாங்க.. நாங்க எடுத்து கொடுத்தோம்.. சர்ச்சைக்கு நறுக்குனு முற்றுப்புள்ளி வைத்த எம்.எஸ்.கே.பிரசாத்\nரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை உடல் சிதறி இறந்த சோகம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000013840.html", "date_download": "2019-07-22T06:24:57Z", "digest": "sha1:6VZMKSRBCKO5ZRKWMIW5KAMKVIBHLSOA", "length": 5834, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "இரசனையுள்ள இராயர் அப்பாஜி கதைகள்", "raw_content": "Home :: விளையாட்டு :: இரசனையுள்ள இராயர் அப்பாஜி கதைகள்\nஇரசனையுள்ள இராயர் அப்பாஜி கதைகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகோயங்கா கடிதங்கள் புதுக்கவிதையும் புதிய கவிதையும் மகிழ்ச்சியான வாழ்க்கை நம் கையிலே\nபெரிய பட்ஜெட் வீடுகளுக்கான அழகான பிளான்கள் பாகம் - 1 குழந்தைத் தொழிலாளர் சட்டங்கள் தாய்நாட்டிலும் மேலை நாடுகளிலும் தமிழியல் ஆய்வு\nஞானக்குறள் மொழியியற் கட்டுரைகள் அனிதாவின் கூட்டாஞ்சோறு\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sigaram.info/2018/09/mgr-102nd-birthday-memorial-event-at-kandy-srilanka-16-09-2018.html", "date_download": "2019-07-22T05:55:19Z", "digest": "sha1:3CDGL4JLEFRU6NJQZLVAIQBX4NPFQZ3H", "length": 16864, "nlines": 90, "source_domain": "www.sigaram.info", "title": "குறிஞ்சி செய்திகள் | KURINJI NEWS: இலங்கை | எம்.ஜி.ஆரின் 102அவது பிறந்தநாள் நினைவு நிகழ்வு கண்டியில் - ஒரு தொகுப்பு", "raw_content": "குறிஞ்சி செய்திகள் | KURINJI NEWS\nஇன்றைய செய்தி; நாளைய வரலாறு \nஇலங்கை | எம்.ஜி.ஆரின் 102அவது பிறந்தநாள் நினைவு நிகழ்வு கண்டியில் - ஒரு தொகுப்பு\nஎம்.ஜி.ஆர் எனப்படும் மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் 17.01.1917 அன்று மருதூர் கோபாலமேனன் சத்தியபாமா தம்பதிகளுக்கு இலங்கை, கண்டி, நாவலப்பிட்டியில் மகனாகப் பிறந்தார். எம்.ஜி.ஆரின் தந்தை வழக்கறிஞராக கேரளாவில் பணியாற்றி வந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் தமிழ்நாடு, கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர் குடியேறினார். பின்னர் நாடகங்களில் நடித்து திரைப்பட நடிகரானார். தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு தமிழக முதலமைச்சராக பதவி வகித்தார். 24.12.1987இல் எம்.ஜி.ஆர் காலமானார்.\nஎம்.ஜி.ஆரின் 102ஆவது பிறந்தநாள் நினைவு நிகழ்வுகள் அவர் பிறந்த இடமான கண்டியில் 16.09.2018 அன்று இடம்பெற்றன. தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தமிழக சிவகாசி மாவட்ட எம்.எல்.ஏ, நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜ், நடிகர் பாண்டியராஜ், நகைச்சுவை நடிகர் ரமேஷ் கண்ணா, இசையமைப்பாளர் தேனிசைத்தென்றல் தேவா, குணச்சித்திர நடிகர் சரவணன் ஆகியோர் தமிழகத்தின் சார்பாக விழாவில் கலந்து கொண்டனர்.\nஇலங்கை இராஜாங்க கல்வி அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் விழாவிற்கு தலைமை தாங்கினார். கண்டி, பொல்கொல்ல கூட்டுறவு சங்க மண்டபத்தில் விழா இடம்பெற்றது. இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஆகியோர் இலங்கை சார்பில் கலந்து கொண்டனர்.\nகே. பாக்கியராஜ் தலைமையிலான பட்டிமன்றம், தேனிசைத் தென்றல் தேவாவி��் இசை நிகழ்ச்சி, நூற்றாண்டு விழா சிறப்பு நூல் வெளியீடு, இந்திய நடிகர்களுக்கான எம்.ஜி.ஆர் விருது வழங்கும் நிகழ்வு ஆகியன விழாவின் முக்கிய நிகழ்வுகளாகும். எம்.ஜி.ஆரின் விவரணப் படம் காண்பிக்கப்பட்டதுடன் கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.\nஎம்.ஜி.ஆர் இலங்கையில் பிறந்திருந்தாலும் அவர் ஒரு இந்தியராகவே வாழ்ந்து மறைந்தார். தமிழக மக்கள் இதய தெய்வம், புரட்சித் தலைவர் என்று பல பட்டங்களை அவருக்கு வழங்கியுள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்பியதுடன் தமிழக மக்களுக்கு பல்வேறு சேவைகளை ஆற்றியுள்ளார். திரையுலகில் அவரது நடிப்பு ஈடு இணையற்றதாகும். நடிகர், அரசியல்வாதி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு சிகரம் இணையத்தளம் சார்பிலும் இதய அஞ்சலிகளை உரித்தாக்குகிறோம்\nLabels: இந்தியா, இலங்கை, எம்ஜிஆர், தமிழ் நாடு, நிகழ்வுகள்\nமலையகத் தமிழர்களும் சுய நிர்ணய உரிமையும்\n மலையக மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வரலாறு 1800ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையில் ஆரம்பமாகின்றது. ஆங்கிலேயர்...\nஇலங்கை | பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை - ஒரு பார்வை\nமலையக மக்களின் அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் திட்டங்கள் இதுவரை பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டு வந்தன. த...\nஇலங்கை | எம்.ஜி.ஆரின் 102அவது பிறந்தநாள் நினைவு நிகழ்வு கண்டியில் - ஒரு தொகுப்பு\nஎம்.ஜி.ஆர் எனப்படும் மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் 17.01.1917 அன்று மருதூர் கோபாலமேனன் சத்தியபாமா தம்பதிகளுக்கு இலங்கை, கண்டி, நாவலப்ப...\nஇலங்கை | உடைத்தெடுக்கப்படும் மலையகம் - விழிப்புணர்வு தேவை\nதற்காலத்தில் இயற்கையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றிப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. சூழல் மாசடைதல், வளி மாசடைதல், ஒலி மாசடைதல் என இ...\nஇந்தியா | செய்தித்துளிகள் 2018/09/23\nஇந்திய மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கு இடையே அடுத்த வாரம் நடக்க இருந்த பேச்சுவார்த்தை ரத்தாகியுள்ளது. இந்தவாரம் காஷ்மீர...\nஇந்தியா | பள்ளி வளாகத்தில் பாலியல் வல்லுறவு | கருவைக் கலைத்த பள்ளி\nஇந்தியா, உத்தரகண்ட் மாநிலத்தில் பள்ளி வளாகத்தில் தங்கிப் படித்துவரும் 10ஆம் வகுப்பு மாணவிய�� அதே பள்ளியில் படித்துவரும் 12ஆம் வகுப்பு நான்க...\nஇலங்கை | சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு எப்போது\nஇலங்கையில் மலையக மக்கள் என்னும் சமூகம் உருவான கடந்த 200 ஆண்டுகளில் காலம் காலமாக பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வந்துள்ளனர். சுதந்திரத்து...\nஉலகம் | 2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் கோரி பூகர்\nஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கோரி பூகர் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் இணைந்துகொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். செனட் சபையில் நிய...\nஇலங்கை | தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் 2018 வெளியீடு\nகடந்த ஆகஸ்ட் மாதம் 05ஆம் திகதி தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இடம்பெற்றிருந்தது. இந்தப் பரிட்சையில் 3,55,326 மாணவர்கள் ...\nஉலகம் | நோபல் பரிசு 2018 | மருத்துவம் மற்றும் வேதியியல்\n1901ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அல்ஃபிரெட் நோபல் என்பவற்றின் 1895ஆம் ஆண்டு உயிலின் படி நோபல் பரிசு வழங்கப்பட்டு வரு...\nஇலங்கை | கூட்டு ஒப்பந்தத்தின் எதிர்காலம் என்ன\nஇலங்கை | பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கி...\nஇலங்கை | செய்தித் துளிகள் 2018/09/23\nஇந்தியா | செய்தித்துளிகள் 2018/09/23\nஇலங்கை | வாகனங்களின் விலை உயரும் - இறக்குமதியாளர்க...\nஇலங்கை | நாணய மாற்று விகிதம் 22.09.2018\nஇலங்கை | இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்\nஇலங்கை | அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிப...\nஇலங்கை | பேரூந்து கட்டணம் அதிகரிப்பு\nபாகிஸ்தான் | முன்னாள் பிரதமர் நவாஸ் விடுதலை\nஇலங்கை | செய்தித்துளிகள் 2018/09/19\nஇலங்கை | மலையகம் | கொட்டகலை - லொக்கீல் தோட்ட பாதை ...\nஇலங்கை | செய்திகள் ஐந்து 18.09.2018 | யானை விபத்து...\nஇந்தியா | பள்ளி வளாகத்தில் பாலியல் வல்லுறவு | கருவ...\nஇலங்கை | எம்.ஜி.ஆரின் 102அவது பிறந்தநாள் நினைவு நி...\nவெனிசுவேலாவுக்குத் திரும்பினார் ஜுவான் கைடோ\nதென்அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஜுவான் கைடோ நேற்று (04) நாடு திரும்பினார்.\nமலையகத் தமிழர்களும் சுய நிர்ணய உரிமையும்\n மலையக மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வரலாறு 1800ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையில் ஆரம்பமாகின்றது. ஆங்கிலேயர்...\nஅமெரிக்கா | 2020 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை - ஹிலாரி கிளின்டன்\n2020ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என ஹிலாரி கிளின்டன் அறிவித்துள்ளார்.\nஉலகம் | 2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் கோரி பூகர்\nஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கோரி பூகர் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் இணைந்துகொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். செனட் சபையில் நிய...\nஅமெரிக்கா (2) அரசியல் (1) இந்தியா (6) இலங்கை (17) இன்றைய நாளேடு (1) ஈழம் (1) உத்தரகண்ட் (1) உலகம் (4) எம்ஜிஆர் (1) கட்டுரை (4) குற்றம் (2) கூட்டு ஒப்பந்தம் (3) சிறை விடுதலை (2) செய்தி (1) செய்தித் தொகுப்பு (5) தமிழ் நாடு (1) தேர்தல் (2) நாணய மாற்று விகிதம் (1) நிகழ்வுகள் (1) நீதிமன்றம் (2) நோபல் பரிசு 2018 (1) பரீட்சைப் பெறுபேறுகள் (1) பாகிஸ்தான் (1) மலையகம் (8) விலை அதிகரிப்பு (3) வெனிசுவேலா (1) ஜனாதிபதித் தேர்தல் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/people-panicked-at-the-andaman-islands-because-of-the-earthquake-last-night/", "date_download": "2019-07-22T05:39:59Z", "digest": "sha1:UQSU5FKHAKX2GQXLUGTGFJYHEDUCN3IJ", "length": 11401, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "அந்தமான் தீவுகளில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி - Sathiyam TV", "raw_content": "\nசூர்யாவுக்கு குரல் எழுப்பிய ரஜினி காப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 22.07.2019\nஇது போன்ற எந்த திட்டத்தையும் திமுக ஏற்காது – கனிமொழி\nசிறை பிடித்த கப்பலில் 18 இந்தியர்கள் தவிப்பு – மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு…\nபாலினத்தை மாற்றிக்கொள்ளும் வித்தியாச மீன்\n” பேஸ் ஆப் பயன்படுத்துபவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்\nஏலியன் ஏன்ட் நோய் பற்றி தெரியுமா.. சொல் பேச்சை கை கேட்காது\nபட்ஜெட் 2019-20 – ஒரே நாடு ஒரே மின்கட்டமைப்பு என்றால் என்ன..\nகுழந்தைகளை தூளியில் தூங்க வைப்பது நல்லதா..,\n எந்த நேரத்தில் எதை சாப்பிட வேண்டும்..\nசூர்யாவுக்கு குரல் எழுப்பிய ரஜினி காப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு\nமுதன்முறையாக அஜித் செய்த செயல்.. இணையத்தில் படுவேகமாக வைரல்..\n இந்த முறை இவங்க தான் வெளியிடுறாங்க…\nஅமலா பாலை ஆடையில்லாமல் பார்க்கும்போது…,- இயக்குநர் பேச்சு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 22.07.2019\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 21.07.2019 |\nகடுமையான நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது – ஓ.பன்னீர்செல்வம்\nHome Tamil News Tamilnadu அந்தமான் தீவுகளில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி\nஅந்தமான் தீவுகளில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி\nவங்காள விரிகுடா கடற்பகுதியில் சுமார் 300 தீவுகளை கொண்ட அந்தமானில் நேற்றிரவு சுமார் 7 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஇந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் அச்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.\nஇந்தோனேசியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து, சுனாமி தாக்கியதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். இந்த தாக்கம் மறைவதற்குள், அந்தமானில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் பீதியடைந்தனர்.\nஇது போன்ற எந்த திட்டத்தையும் திமுக ஏற்காது – கனிமொழி\nசிறை பிடித்த கப்பலில் 18 இந்தியர்கள் தவிப்பு – மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம்\nகர்நாடகாவில் சூடுபிடிக்கும் அரசியல் சூழல்\n128 கோடி ரூபாய் மின்சார கட்டணம்..\nஅரசின் சட்டத்திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு – டிக்-டாக் நிர்வாகம்\nஇடையூறாக உள்ள “டிக்-டாக்” செயலியை தடை செய்வது தவறில்லை – முதலமைச்சர்\nசூர்யாவுக்கு குரல் எழுப்பிய ரஜினி காப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 22.07.2019\nஇது போன்ற எந்த திட்டத்தையும் திமுக ஏற்காது – கனிமொழி\nசிறை பிடித்த கப்பலில் 18 இந்தியர்கள் தவிப்பு – மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு...\nகர்நாடகாவில் சூடுபிடிக்கும் அரசியல் சூழல்\nவெஸ்ட் இண்டிஸ் தொடருக்கான இந்திய அணி – பி.சி.சி.ஐ அறிவிப்பு\nமுதன்முறையாக அஜித் செய்த செயல்.. இணையத்தில் படுவேகமாக வைரல்..\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 21.07.2019 |\nமுதன்முறையாக விண்வெளி பூங்கா : இஸ்ரோவுடன் இணைந்த மாநில அரசு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nசூர்யாவுக்கு குரல் எழுப்பிய ரஜினி காப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 22.07.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-20-10-%E0%AE%85%E0%AE%95/", "date_download": "2019-07-22T06:14:56Z", "digest": "sha1:5OLNG4WLQIF3OQPBELMBLFMZIX6KDRT5", "length": 11115, "nlines": 301, "source_domain": "www.tntj.net", "title": "உணர்வு ஆன்லைன் எடிஷன்: 20-10 அக் 30 – நவ 05 Unarvu Tamil weekly – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉணர்வு2015அக்டோபர்உணர்வு ஆன்லைன் எடிஷன்: 20-10 அக் 30 – நவ 05 Unarvu Tamil weekly\nபோப்புக்கு மூளைப் புற்று நோய் வாடிகன் மறுக்க வேண்டிய அவசியம் என்ன\nபருப்பு விலையேற்றம் பதுக்கல்தான் காரணமா \nமுழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nதனி நபர் தாவா – டவுண் கிளை\nதனி நபர் தாவா – டவுண் கிளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999969705/shop-of-fruit-juices_online-game.html", "date_download": "2019-07-22T05:43:12Z", "digest": "sha1:HIQVGTDNWHCWHCXLQDAQ5SWRB43BVB2D", "length": 10059, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு கடை பழ சாறுகள் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு கடை பழ சாறுகள்\nவிளையாட்டு விளையாட கடை பழ சாறுகள் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் கடை பழ சாறுகள்\nசூடான கோடை நாள், புதிய ஜூஸ் செய்து கூடாரத்தில் வாங்குபவர்களுக்கு எந்த வெளியீட்டு இருக்கிறது, அது கிடைக்கும். . விளையாட்டு விளையாட கடை பழ சாறுகள் ஆன்லைன்.\nவிளையாட்டு கடை பழ சாறுகள் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு கடை பழ சாறுகள் சேர்க்கப்பட்டது: 21.01.2012\nவிளையாட்டு அளவு: 0.5 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.04 அவுட் 5 (93 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு கடை பழ சாறுகள் போன்ற விளையாட்டுகள்\nபுதிர் கருத்துக்களம்: ��ாய்ஸ் கடை\nகுழந்தை ஹேசல் கை முறிவு\nஇஞ்சி கண் டாக்டர் பேசி\nவிளையாட்டு கடை பழ சாறுகள் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கடை பழ சாறுகள் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கடை பழ சாறுகள் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு கடை பழ சாறுகள், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு கடை பழ சாறுகள் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபுதிர் கருத்துக்களம்: டாய்ஸ் கடை\nகுழந்தை ஹேசல் கை முறிவு\nஇஞ்சி கண் டாக்டர் பேசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/karaikudi-team-beat-chepak-in-tnpl-cricket-118072200001_1.html", "date_download": "2019-07-22T05:51:01Z", "digest": "sha1:LMA6SCRMNQYPENRBDYKUHC6O5YNOI34O", "length": 11026, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "சேப்பாக்கம் அணியை வீழ்த்திய காரைக்குடி காளை | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 22 ஜூலை 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசேப்பாக்கம் அணியை வீழ்த்திய காரைக்குடி காளை\nகடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் போட்டியில் இன்று நடந்த போட்டி ஒன்றில் காரைக்குடி காளை அபாரமாக விளையாடி சேப்பாக்கம் சூப்பர் கில்லிஸ் அணியை வீழ்த்தியது\nஇந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த காரைக்குடி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 193 ரன்கள் குவித்தது. அனிருதா 56 ரன்களும், ஷாஜன் 43 ரன்களும், பஃனா 31 ரன்களும் எடுத்தனர்.\n194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடி சேப்பாக்கம் அணி, 20 ஓவரக்ளில் 6 விக்கெட்டுக்களை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்து 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனையடுத்து மூன்று போட்டிகள் விளையாடியுள்ள சேப்பாக்கம் அணி இன்னும் ஒரு வெற்றியை கூட ருசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகாரைக்குடி அணியின் ஸ்ரீகாந்த் அனிருதா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இன்று மதுரை மற்றும் தூத்துகுடி அணிகளுக்கு இடையிலான போட்டி திண்டுக்கல் மைதானத்தில் நடைபெறும்\nப்ளே பாய் மாடலுக்கு எவ்வளவு பணம் தரவேண்டும்: வெளியான டிரம்ப் ஆடியோ\nசென்னை அருகே சரிந்து விழுந்த கட்டிட சாரம்: 30 பேர் கதி என்ன\nபியார் பிரேமா காதல்: டிரைலர் ரிலீஸ்\nகட்டம் என்ன சொல்லுது: முதல்வரின் எதிர்காலத்தை கணித்த டிடிவி தினகரன்\nஅதிமுக மிக தவறான பாதையை தேர்ந்தெடுத்து விட்டது; மம்தா அதிரடி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-22T06:25:01Z", "digest": "sha1:RBUUWJCDDQWFTH3C3UUQ2SULX5WEJHJF", "length": 5079, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "சரிதம் மதுரம் |", "raw_content": "\nசபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு கண்டிப்பு\nஉரிமைகளைப் பற்றி பேசிபேசியே கடமைகளை விட்டு விட்டோம்\nமுன்னாள் முதல்மந்திரி ஷீலா தீட்சித் காலமானார்\nமதுராஷ்டகம் அதரம் மதுரம் வதனம் மதுரம் நயனம் ; சமஸ்கிருதத்தில்\nஸ்ரீ மதுராஷ்டகம் அதரம் மதுரம் வதனம் மதுரம் நயனம் அதரம் மதுரம் வதனம்_ மதுரம் நயனம் _மதுரம் ஹஸிதம் மதுரம்ஹ்ருதயம் மதுரம் கமனம் ......[Read More…]\nFebruary,18,11, —\t—\tஅதரம் மதுரம், கமனம் மதுரம், சரிதம் மதுரம், நயனம் மதுரம், மதுராதிபதே, ரகிலம் மதுரம், லலிதம் மதுரம், வசனம் மதுரம், வதனம் மதுரம், வஸனம் மதுரம், ஹஸிதம் மதுரம், ஹ்ருதயம் மதுரம்\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா தலைவர் டாக்டர் ஸ்யாமா ப்ரஸாத் முகர்ஜி. சுதந்திர நாட்டின் முதல் வணிக, தொழில் ...\nஇம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்\nஇம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் ...\nநுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை ...\nபித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)\nபித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/vivekananda-quote-anbu-thotram/", "date_download": "2019-07-22T05:56:14Z", "digest": "sha1:JNELJX42VSINVSCVULY7ACEFXQ23FKV2", "length": 10659, "nlines": 101, "source_domain": "tamilthamarai.com", "title": "உலகில் காணும் அன்பு அனைத்தும் வெறும் தோற்றமே சாரமற்றது. |", "raw_content": "\nசபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு கண்டிப்பு\nஉரிமைகளைப் பற்றி பேசிபேசியே கடமைகளை விட்டு விட்டோம்\nமுன்னாள் முதல்மந்திரி ஷீலா தீட்சித் காலமானார்\nஉலகில் காணும் அன்பு அனைத்தும் வெறும் தோற்றமே சாரமற்றது.\nகுழந்தைகளின் மீதுள்ள அன்பு, தாய் தந்தை முதலியோர் மீது உள்ள அன்பு என்ற இத்தகைய பல வகையான அன்புகளை நாம் கடந்து சென்று கொண்டிருக்கிறோம். நம்முடைய அன்பு காட்டும் திறமைக்கு நாம் படிப்படியாகப் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் பெரும்பாலும் இதிலிருந்து நாம் எந்தப் படிப்பினையையும் பெறுவதற்கில்லை. ஏதாவது ஒருவரிடமோ அல்லது ஒரு நிலையிலோ கட்டுப்பட்டு விடுகிறோம். சிலரே இந்த வலையிலிருந்து விடுபடுகின்றார்கள்.\nமனிதர்கள் எப்பொழுதும் மனைவி செல்வம் புகழ், இவற்றின் பின்னே ஓடிக் கொண்டிருக்கிறார்கள், சில வேளைகளில் அவர்கள் தலையில் பலத்த அடி விழுகிறது. அப்பொழுது உண்மையில் இந்த உலகம் என்ன அது எத்தன்மையது என்பதை உணர்கிறார்கள். இவ்வுலகில் இறைவனைத் தவிர வேறு ஒன்றையுமே எவராலும் நேசிக்க இயலாது. மானிட அன்பு எவ்விதச் சாரமும் அற்றது என்பதை மனிதன் உணர்கிறான். மனிதனால் நேசிக்க இயலாது. பேசுவதெல்லாம் வெறும் பேச்சுத்தான். மனைவி தன் கணவனை நேசிப்பதாகக் கூறி அவனை அணைத்து முத்தமிடுகிறாள். ஆனால் அவன் இறந்தவுடன் முதலில் அவன் நினைவெல்லாம் அவன் வங்கியில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறான் என்பதைப் பற்றியும் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்பதைப் பற்றியும்தான். கணவன், மனைவியை நேசிக்கிறான். ஆனால் மனைவி உடல்நலம் குறைந்து அழகு குன்றினால் அல்லது விகாரமடைந்தால், அல்லது அவள் ஏதாவது ஒரு தவறு செய்தால் அவளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. உலகில் காணும் அன்பு அனைத்தும் வெறும் தோற்றமே சாரமற்றது.\nஅன்பு கட்டுரை கட்டுரைகள், அன்பு கட்டளை, அன்பு பாலம், அன்பு பாசம் பாடல் , பாடல்கள் அன்பு பொன் மொழிகள், அன்பு பொன்மொழிகள், அன்பு மலர்களே நம்பி இருங்களே\nஇந்தியாவின் இன்றைய உண்மையான மதச் சார்பின்மை இது தான்.\nசீனாவின் பிரதிநிதி போன்று ஏன் ராகுல் செயல்படுகிறார்\n15 இந்தியர்களுக்கு விதிக்கப் பட்டிருந்த மரணத்தண்டனை,…\nலஞ்சம் என்ற பாவத்தை மட்டும் செய்யாதே\nமாணவர்கள் புதிய இந்தியாவை உருவாக்கவேண்டும்\nதமிழகத்தை சிறந்தபண்பாட்டு பிரதேசமாக மாற்றுவதற்கு…\nஅன்பு கட்டளை, அன்பு கட்டுரை கட்டுரைகள், அன்பு பாசம், அன்பு பாலம், அன்பு பொன் மொழிகள், அன்பு பொன்மொழிகள், அன்பு மலர்களே நம்பி இருங்களே, பாடல், பாடல்கள்\nOne response to “உலகில் காணும் அன்பு அனைத்தும் வெறும் தோற்றமே சாரமற்றது.”\nதேசமே முதலில் என்று கூறுபவர்கள் தீண்ட� ...\nசித்திகளை கைவரப் பெற்றவர்களே சித்தர்� ...\nவந்தே மாதரம் பாடல் தமிழ்\nபாரத நாட்டை பாரியில் உயர்த்திட ஒன்று � ...\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nசபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு கண்ட� ...\nஉரிமைகளைப் பற்றி பேசிபேசியே கடமைகளை வ� ...\nமுன்னாள் முதல்மந்திரி ஷீலா தீட்சித் க� ...\nசுதந்திர தின சிறப்புரை மக்களிடம் கருத� ...\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமி� ...\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nகுடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். ...\nவிளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்\nவிளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் ...\nஇதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1147093.html", "date_download": "2019-07-22T05:25:11Z", "digest": "sha1:XWXCL6TMP6VNWH4V6T5TPIQ365STDE3U", "length": 10644, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி உணவு தவிர்ப்பு போராட்டம்..!! – Athirady News ;", "raw_content": "\nஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி உணவு தவிர்���்பு போராட்டம்..\nஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி உணவு தவிர்ப்பு போராட்டம்..\nதமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணியால், மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப்பூங்காவுக்கு முன்னால் உணவு ஒறுப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணித் தலைவியும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான திருமதி மனோகரன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சுசிகலா அருள்தாஸ் உள்ளிட்டோர் இந்த உணவு ஒறுப்புப் போராட்டத்தில்\nஅதிசய ஆட்டுக்குட்டியைக் காண படையெடுக்கும் மக்கள்..\nஇராணுவ கட்டளைத் தளபதியிடம் துப்பாக்கி கேட்ட சிறுவன் அவர் கொடுத்த பரிசு\nஜனாதிபதி தலைமையில் சத்விரு அபிமன் படைவீரர் நிகழ்வு இன்று\nதமிழ் மக்களுக்கு கிரகணம் பிடித்த மாதம் ஆடி தான்\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு செப்டம்பர் 9-ம் தேதி இந்தியா வருகை..\nஇலங்கை புத்திஜீவிகள் நிறைந்த நாடாக இருந்தாலும் பெற்றுக்கொள்ளும் பயன்கள் தொடர்பில்…\n16 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் \nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம்; விரட்டியடிப்பு\nகோப்பாய் ஸ்ரீ சபாபதி நாவலர் வாசிகசாலை நிர்வாகத்தினர் கலந்துரையாடல்\nஆபாசதளத்தில் மனைவியுடன் நெருக்கமாக இருந்த வீடியோ… Smart டிவியால் வந்த வினை:…\nஜனாதிபதி தலைமையில் சத்விரு அபிமன் படைவீரர் நிகழ்வு இன்று\nதமிழ் மக்களுக்கு கிரகணம் பிடித்த மாதம் ஆடி தான்\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு செப்டம்பர் 9-ம் தேதி இந்தியா…\nஇலங்கை புத்திஜீவிகள் நிறைந்த நாடாக இருந்தாலும் பெற்றுக்கொள்ளும்…\n16 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் \nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம்; விரட்டியடிப்பு\nகோப்பாய் ஸ்ரீ சபாபதி நாவலர் வாசிகசாலை நிர்வாகத்தினர்…\nஆபாசதளத்தில் மனைவியுடன் நெருக்கமாக இருந்த வீடியோ… Smart…\nபிரித்தானிய கணவரை எதிர்பார்த்து ஆசையாக காத்திருந்த கர்ப்பிணி…\nகனடாவில் பரிதாபமாக உயிரிழந்த பெண்… நடந்தது என்ன\nகுடிநீரால் பிரான்ஸ் மக்களுக்கு ஆபத்து இருக்கிறதா\nகணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய அழகிய மனைவி…\nமகள���யே 8 ஆண்டுகள் சிறையில் தள்ளிய கொடூரன்: துபாய் அரசரின் உண்மை…\nஜனாதிபதி தலைமையில் சத்விரு அபிமன் படைவீரர் நிகழ்வு இன்று\nதமிழ் மக்களுக்கு கிரகணம் பிடித்த மாதம் ஆடி தான்\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு செப்டம்பர் 9-ம் தேதி இந்தியா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/09/blog-post_19.html", "date_download": "2019-07-22T06:24:19Z", "digest": "sha1:75MAKGNE3RILCZ3NFJNMYAOORM7KBQ7Q", "length": 14539, "nlines": 76, "source_domain": "www.nisaptham.com", "title": "சூரிய மின் சக்தி ~ நிசப்தம்", "raw_content": "\nசூரிய மின்சக்திதான் நமக்கான ஒரே வழி. அதை ஏன் உங்களால் உரத்துச் சொல்ல முடியவில்லை\nஇப்படித்தான் நிறையப் பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பேசுவதற்கும் எழுதுவதற்கும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நம் தேவைக்கான மின்சாரத்தின் பெரும்பகுதியை சூரிய சக்தியில் தயாரிப்பது என்பது அவ்வளவு சுலபமில்லை. ஒரே ஒரு புள்ளிவிவரம் மட்டும் எடுத்துக் கொள்ளலாம். 2030 ஆம் ஆண்டு இந்தியாவின் மொத்த மின் தேவை 9,50,000 மெகாவாட் ஆக இருக்கும் என்கிறார்கள். இதில் எத்தனை சதவீதம் சூரிய சக்தியால் தயாரிக்க முடியும் என நினைக்கிறீர்கள்\nஒரு மெகாவாட்- வெறும் ஒரு மெகாவாட் மின்சாரத்தை சூரிய ஒளியால் தயாரிக்க தென்னிந்தியாவில் கிட்டத்தட்ட நான்கிலிருந்து ஆறு ஏக்கர் நிலம் தேவை. அது என்ன தென்னிந்தியா அப்படியானால் வட இந்தியாவில் இன்னமும் அதிக இடம் தேவையா அப்படியானால் வட இந்தியாவில் இன்னமும் அதிக இடம் தேவையா ஆமாம். தேவைப்படும் நிலத்தின் பரப்பு பகுதிக்கு பகுதி மாறுபடும். அதாவது பூமத்திய ரேகையில் நமது நாடு இருந்தால் சோலார் தகடுகளை படுகிடையாக வைக்கலாம் (ஜீரோ டிகிரியில்) அதுவே பூமத்திய ரேகைக்கு மேலே செல்லச் செல்ல அதன் கோணமும் மாறும். தென்னிந்தியாவில் பதினைந்து டிகிரி கோணத்தில் வைக்க வேண்டும். அதுவே வட இந்தியாவில் இருபத்து மூன்று டிகிரி வரையிலும் கூட மாறுபடலாம். இப்படி கோணத்தை அதிகரிக்க அதிகரிக்க ஒரு பிரச்சினை உண்டாகும். ஒரு தகட்டின் நிழல் இன்னொரு தகட்டின் மீது விழத் துவங்கும். அதனால் ஆறு ஏக்கர் போதாது. இன்னமும் அதிக பரப்பளவு தேவை. இதெல்லாம் வெறும் ஒரு மெகாவாட் மின்சாரத் தயாரிப்புக்குத்தான். முதல் பத்தியில் இந்தியாவின் தேவை எவ்வளவு என்று ஒரு முறை சரிபார்த்துக் கொள்ளவும். இதில் பத்து சதவீத உற���பத்திக்கு எவ்வளவு இடம் தேவைப்படும் என்று கணக்கிட்டுக் கொள்ளலாம்.\nதார் பாலைவனம் முழுவதும்- கிட்டத்தட்ட 35000 சதுரகிலோமீட்டர் பரப்புக்கு சோலார் தகடுகளை அமைத்து- திறமையாக பராமரிக்க முடிந்தால் கிட்டத்தட்ட இருபது லட்சம் மெகாவாட் தயாரிக்கலாம் என்கிற திட்டம் பரிசீலனையில் இருக்கிறது. ஆனால் அவ்வளவு பெரிய இடத்தை எப்படி பராமரிப்பது என்பதிலிருந்து அதற்கான முதலீடு என்பது வரையிலும் ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கின்றன.\nதார் பாலைவனம் இல்லாவிட்டால் என்ன நம்மிடம்தான் ஏகப்பட்ட இடம் இருக்கிறதே என்பார்கள். சாதாரண மைல்கல்லைக் கூட ஏமாந்தால் பிடுங்கி வீட்டுக்கு எடுத்துச் செல்லும் தேசத்தில் கண்காணாத இடத்தில் எல்லாம் இந்தத் தகடுகளை பதிக்க முடியுமா என்ன நம்மிடம்தான் ஏகப்பட்ட இடம் இருக்கிறதே என்பார்கள். சாதாரண மைல்கல்லைக் கூட ஏமாந்தால் பிடுங்கி வீட்டுக்கு எடுத்துச் செல்லும் தேசத்தில் கண்காணாத இடத்தில் எல்லாம் இந்தத் தகடுகளை பதிக்க முடியுமா என்ன பாதுகாப்பான இடம் வேண்டும். விவசாய நிலங்களைப் பயன்படுத்த முடியாது. நிழல் விழுந்தால் விவசாயம் பாதிக்கும். அதுவுமில்லாமல் இந்தத் தகடுகள் மீது தூசி படிய படிய மின் உற்பத்தி குறையும். சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும். பராமரிப்பு அதிகம். அதற்காக சில ஆட்டோமேடிக் பம்புகள் வந்திருக்கின்றன. தினமும் ஒரு முறை கழுவி விடும். ஆனால் அது அவ்வளவு சிறப்பு இல்லை.\nகட்டடங்கள் மீது வைக்கலாம் என்பார்கள். வைக்கலாம்தான். ஒன்றரை சதுர மீட்டர் கட்டிடத்தின் மீது சோலார் தகடை வைத்தால் அதிகபட்சம் 300 வாட்ஸ் தயாரிக்கலாம். அதுவும் பக்கத்துக் கட்டடத்தின் நிழல் தகடுகள் மீது விழாமல் இருந்தால். முந்நூறு வாட்ஸ் என்பது ஐந்து ட்யூப்லைட் எரிக்கும் கணக்கு. அவ்வளவுதான். அதற்கு மேல் ஹீட்டர் வேண்டும் என்றால் வாஷிங் மெஷின் ஓட்ட வேண்டுமென்றால் அதற்கெல்லாம் மின்சார வாரியத்தைத்தான் தொங்க வேண்டும்.\nமேகமூட்டம் இல்லாமல் நல்ல வெளிச்சம் இருந்தால் சோலார் தகடுகள் ஐந்தரை மணி நேரத்துக்கு தன் மொத்த உற்பத்தித் திறனில் மின் உற்பத்தி செய்யும். மற்ற நேரங்களில் இருபது சதவீதமோ முப்பது சதவீமோதான். இரவில் சுத்தமாகவே கிடையாது. இந்த நேரங்களில் எல்லாம் மின்சாரத்திற்கு எங்கே போவது அதுதான் பேட்டரியில் சேமித்து பயன்படுத்திக் கொள்ளலாமே அதுதான் பேட்டரியில் சேமித்து பயன்படுத்திக் கொள்ளலாமே பயன்படுத்திக் கொள்ளலாம்தான் 100 கிலோவாட்டுக்கு மேலாக பேட்டரி வேலைக்கு ஆகாது. அதுவும் இல்லாமல் ஒரு சாதாரண செல்போனில் பேட்டரி என்ன லட்சணத்தில் இருக்கிறது என்று தெரியும் அல்லவா பயன்படுத்திக் கொள்ளலாம்தான் 100 கிலோவாட்டுக்கு மேலாக பேட்டரி வேலைக்கு ஆகாது. அதுவும் இல்லாமல் ஒரு சாதாரண செல்போனில் பேட்டரி என்ன லட்சணத்தில் இருக்கிறது என்று தெரியும் அல்லவா உங்கள் வீட்டில் யுபிஎஸ் இருந்தால் எவ்வளவு நாட்களுக்கு மின்தேக்கி(பேட்டரி) வேலை செய்கிறது உங்கள் வீட்டில் யுபிஎஸ் இருந்தால் எவ்வளவு நாட்களுக்கு மின்தேக்கி(பேட்டரி) வேலை செய்கிறது ஒரு வருடத்திற்குள் ஏதாவதொரு செலவு வைத்துவிடும். ஒவ்வொரு வருடமும் சோலார் தகட்டின் விலை குறைந்து கொண்டே போகிறது ஆனால் பேட்டரியின் விலை பதினைந்து சதவீதம் வரை அதிகரித்துக் கொண்டே போகிறது.\nசூரிய மின்சாரம் என்பது நம் மேலதிகத் தேவைக்கும் மற்ற மின் பயன்பாட்டைக் குறைக்கவும் வேண்டுமானால் பயன்படுமேயொழிய அதுதான் அடுத்த தலைமுறை மின் உற்பத்திக்கான ஒரே வழி என்பதெல்லாம் அடிப்படை தெரியாமல் பேசுபவர்களின் பேச்சாக இருக்கும் என்றுதான் நம்புகிறேன். நமது ஆசை என்பது வேறு Practicality என்பது வேறு. அடுத்த இருபது முப்பது ஆண்டுகளில் நமது மொத்த மின் பயன்பாட்டில் ஐந்து சதவீதமாவது சூரிய மின்சாரம் என்ற நிலையை எட்டினாலே அது மிகப்பெரிய சாதனையாகத்தான் கருத வேண்டும்.\nநான் சொல்வதில் நம்பிக்கையில்லை என்றால் சூரிய மின் சக்தித் துறையில் யாராவது வல்லுநர் இருந்தால் கேட்டுப்பாருங்கள். நான் கேட்டுப்பார்த்துவிட்டேன்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2019/07/blog-post_182.html", "date_download": "2019-07-22T05:20:21Z", "digest": "sha1:4EBQOKWD53EG5ZVZAE63UL4TLL4O32Q4", "length": 7278, "nlines": 66, "source_domain": "www.tamizhakam.com", "title": "அனைத்து வாக்குகளையும் ஒருவருக்கே போட்ட ரியோ ராஜ் - யாருக்கு போட்டிருக்கிறார் பாருங்க..!", "raw_content": "\nHomeBiggBoss Tamil Season 3அனைத்து வாக்குகளையும் ஒருவருக்கே போட்ட ரியோ ராஜ் - யாருக்கு போட்டிருக்கிறார் பாருங்க..\nஅனைத்து வாக்குகளையும் ஒருவருக்கே போட்ட ரியோ ராஜ் - யாருக்கு போட்டிருக்கிறார் பாருங்க..\nதமிழ் பிக்பாஸ் சீசன் 3 மொத்தம் 16 போட்டியாளர்களுடன் கடந்த மாதம் 23ஆம் தேதி துவங்கியது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் இந்த நிகழ்ச்சியில் நாளை மறுதினம் மற்றொரு போட்டியாளர் வெளியே அனுப்பப்படுவார்.\nவீட்டில், காதல், சோகம், சண்டை, அழுகை என அனைத்தும் நிரம்பி வழியும் நேரத்தில் நடிகையும், செய்தி வாசிப்பாளருமான ஃபாத்திமா பாபு கடந்த வாரம் வெளியேறினார்.\nமேலும் இந்த வாரம் நாமினேசன் லிஸ்ட்டில் வனிதா, மதுமிதா, மீரா, மோகன் வைத்யா, சரவணன் ஆகியோ உள்ளன. இந்நிலையில், தனது விருப்ப போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் கவனமாக ஓட்டு அளித்து வருகின்றனர். இந்த வாரம் மோகன் வைத்யா வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇந்நிலையில் நடிகரும் தொலைகாட்சி தொகுப்பாளருமானவுமான ரியோ ராஜ் தான் யாருக்கு ஓட்டு அளித்துள்ளேன் என்பதை வெளிப்படையாக காட்டியுள்ளார். அதில், சித்தப்பு சரவணனுக்கே தன்னுடைய 50 ஓட்டுகளையும் போட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nநேற்றைய எபிசோடில் தான் டாஸ்கில் பங்கேற்கவில்லை என கேப்டன் அபிராமி சொல்லும் போது வாயை மூடிக்கொண்டு இருந்த அனைத்து போட்டியாளர்களையும் பொழந்து கட்டினார் சரவணன். இதனால், இவருக்கு ஓவர் நைட்டில் ரசிகர்கள் பலர் உருவாகியுள்ளனர். அந்த லிஸ்டில் ரியோவும் தன்னை இணைத்துக்கொண்டிருக்கிறார்.\nஉலகக்கோப்பை இங்கிலாந்திடமிருந்து திரும்ப பெறுகிறது ICC.. - வெடித்து கிளம்பிய சர்ச்சை..\n\"நேர்கொண்ட பார்வை\" சென்சார் ரிசல்ட் - படம் பார்த்தவர்கள் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\n\"ஈரப்பதமாக உள்ளது\" - இரட்டை அர்த்த வசனத்துடன் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராதிகா அப்தே..\nமேலாடையின்றி நடிகை ப்ரியா ஆனந்த் - ரசிகர்கள் ஷாக்..\nசந்தோஷத்திற்கான வாசலை திறந்து வைத்துள்ளேன் - கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட வின்னர் பட நடிகை கிரண்..\nஇது அட்லி காப்பி இல்ல.. அட்ட காப்பி.. - பிரபல நடிகரின் ஹிட் படத்தின் காப்பியா இந்த போஸ்டர்..\nஇதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை திரிஷா. - திகைத்து போன தணிக்கை குழு..\nகாருக்குள் இப்படியெல்லாமா போஸ் கொடுப்பார்கள் - திரிஷாவை விளாசும் ரசிகர்கள்...\n - அனு ஹாசனை பார்த்த ரசிகர்கள் ஷாக் - புகைப்படங்கள் உள்ளே\n - வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்\nஉலகக்கோப்பை இங்கிலாந்திடமிருந்து திரும்ப பெறுகிறது ICC.. - வெடித்து கிளம்பிய சர்ச்சை..\n\"நேர்கொண்ட பார்வை\" சென்சார் ரிசல்ட் - படம் பார்த்தவர்கள் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\n\"ஈரப்பதமாக உள்ளது\" - இரட்டை அர்த்த வசனத்துடன் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராதிகா அப்தே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/military-officer-wife-murder-in-delhi-and-another-offic", "date_download": "2019-07-22T05:28:40Z", "digest": "sha1:SNLDLNWDOQ4LA2LAT5WQFRXWAYMKFC6R", "length": 10666, "nlines": 118, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ராணுவ அதிகாரியின் மனைவி கழுத்தறுத்து கொடூர கொலை…. கள்ளக் காதல் விவகாரமா? சக ராணுவ மேஜர் கைது!!", "raw_content": "\nராணுவ அதிகாரியின் மனைவி கழுத்தறுத்து கொடூர கொலை…. கள்ளக் காதல் விவகாரமா சக ராணுவ மேஜர் கைது\nடெல்லி கன்டோன்மெண்ட் எல்லைக்குட்பட்ட பிரார் சதுக்கம் சாலையில் ராணுவ அதிகாரியின் மனைவி கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இந்த கொலை வழக்கு தொடர்பாக சக ராணுவ மேஜரை போலீசார் மீரட்டில் கைது செய்தனர்.\nடெல்லியின் மேற்கு பகுதியில் ராணுவ அதிகாரி அமித் திவிவேதி என்பவர் தனது மனைவி சைலஜா மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.. அமித் திவேதி திமாபூரில் பணியில் உள்ளார், டெல்லிக்கு பயிற்சிக்காக வந்துள்ளார். இவருடைய மனைவி சைலஜா திவிவேதி நேற்று முன்தினம் காலை பிசியோதெரபி’ சிகிச்சைக்காக அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு காரில் சென்றார்.\nகார் டிரைவர், சைலஜாவை மருத்துவமனையில் இறக்கிவிட்டு விட்டு வீட்டுக்கு திரும்பினார். பின்னர் மீண்டும் அவரை அழைத்துவருவதற்காக டிரைவர் மருத்துவமனை சென்றபோது அங்கு சைலஜா இல்லை. இதனால் குழப்பம் அடைந்த டிரைவர் உடனடியாக வீட்டுக்கு சென்று அமித் திவிவேதியிடம் சைலஜா காணாமல் போனது குறித்து தெரிவித்தார்.\nஇதையடுத்து அமித் திவிவேதி, மனைவியை தேடி சென்றார். எங்கும் அவர் கிடை��்காததால் உடனடியாக போலீலில் புகார் அளித்தார்.\nஇதற்கிடையே டெல்லி கண்டோன்மென்ட் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள சாலையில் பெண் பிணம் கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. கழுத்து அறுக்கப்பட்டு, முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பெண் பிணமாக கிடந்ததால் அவர் யார் என்று தெரியாமல் போலீசார் குழம்பிப் போயிருந்தனர்.\nஅந்த நேரத்தில்தான் ராணுவ அதிகாரி தனது மனைவியை காணவில்லை என புகார் அளித்திருந்தார். இதையடுத்து போலீசார், சாலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்ணின் உடலை அமித் திவிவேதியிடம் காட்டி விசாரித்தனர். அப்போதுதான் கொலை செய்யப்பட்டது ராணுவ அதிகாரி அமித் திவிவேதியின் மனைவி சைலஜா என்பது தெரியவந்தது.\nஇது தொடர்பாக விசாரணை நடத்திய காவல் துறையினர் அமித் திவிவேதியின் நண்பரான மற்றொரு ராணுவ மேஜர் நிகில் ராக்கு சைலஜா கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. போலீசார் அவரை தேடியபோது அவர் செல்போனை அணைத்துவிட்டு, தலைமறைவானார்.\nஇதையடுத்து தொடர் தேடுதல் வேட்டையில் உத்தரபிரதேச மாநிலம் மீரட் நகரில் பதுங்கி இருந்த ராணுவ மேஜர் நிகில் ராயை போலீசார் கைது செய்தனர். சைலஜா கொலை தொடர்பாக போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக் காதல் விவகாரமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n'மாத்தி மாத்தி' அடித்துக்கொண்ட பக்தர்கள்.. அத்திவரதர் கூட்ட நெரிசல் வீடியோ..\nகதிர் ஆனந்திற்கு வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த சேலம் கோவிந்தன்..\nபிரியங்கா காந்தியின் அதிரடி அறிவிப்பு.. பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்தனை லட்சம்\nகழுத்தை நெரித்து மனைவி கொலை.. தப்பி ஓடிய கணவன் பரபரப்பு வீடியோ..\nபிஞ்சு குழந்தையின் கழுத்தை நெரித்து தூக்கி எறிந்த பெண்.. கொந்தளித்து லதா ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ..\n'மாத்தி மாத்தி' அட��த்துக்கொண்ட பக்தர்கள்.. அத்திவரதர் கூட்ட நெரிசல் வீடியோ..\nகதிர் ஆனந்திற்கு வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த சேலம் கோவிந்தன்..\nபிரியங்கா காந்தியின் அதிரடி அறிவிப்பு.. பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்தனை லட்சம்\nரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை உடல் சிதறி இறந்த சோகம்....\nடெல்லியில் கெத்து காட்டிவிட்டு சென்னையில் கனிமொழியை தாஜா செய்த தமிழச்சி..\nஅம்மா சுருட்டு பிடிக்க கணவனுக்கு அருகில் அமர்ந்து தம் அடிக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/106298/", "date_download": "2019-07-22T05:30:42Z", "digest": "sha1:LJS4DWUDT32FNYWEXRFW65BADWWNH6BY", "length": 9664, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "மதுரையில் பிளாஸ்டிக் மீதான தடை இன்று முதல் அமுல் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமதுரையில் பிளாஸ்டிக் மீதான தடை இன்று முதல் அமுல்\nமதுரையில் பிளாஸ்டிக் மீதான தடை இன்று முதல் அமுலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக்கினால் உருவான பைகள் கோப்பைகள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த ஏற்கனவே தமிழக அரசு தடை விதித்துள்ளது. 50 மைக்ரோன்களுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்க, வைத்திருக்க மற்றும் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பிளாஸ்டிக் மாசில்லாத தமிழகம் என்பதை உருவாக்க, விழிப்புணர்வு பிரசார வாகனத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த திங்கள்கிழமை ஆரம்பித்து வைத்துள்ளார். இந்தப் பிரசார வாகனம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது\nTagsஅமுல் இன்று முதல் தடை பிளாஸ்டிக் மதுரை விழிப்புணர்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் போதனா வைத்தியசாலையில், குவைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலையம்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசந்திரயான் 2 விண்கலம் இன்று விண்ணில் செலுத்தப்படவுள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டி – நியூஸிலாந்து ஐந்தாவது முறையாக சம்பியனானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம் நடத்த முற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுதுகில் குண்டு பட்டு கவிகஜன் பலியானார்…\nசினிமா • பிரதா��� செய்திகள்\nதமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: ஆர்.கே. செல்வமணி வெற்றி\nமன்னாரில் நீண்ட நாட்களாக பூட்டப்பட்ட நிலையில் காணப்படும் பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகம் :\nமகாகவி பாரதியாரின் 137 ஆவது பிறந்த தினம் – திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம்\nயாழ் போதனா வைத்தியசாலையில், குவைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலையம்…. July 22, 2019\nசந்திரயான் 2 விண்கலம் இன்று விண்ணில் செலுத்தப்படவுள்ளது July 22, 2019\nஉலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டி – நியூஸிலாந்து ஐந்தாவது முறையாக சம்பியனானது July 22, 2019\nமதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம் நடத்த முற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர். July 21, 2019\nமுதுகில் குண்டு பட்டு கவிகஜன் பலியானார்… July 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2019/07/blog-post_648.html", "date_download": "2019-07-22T06:37:48Z", "digest": "sha1:GDB4TMC6W2ODVH5WS72WB3CQA2PCJPIY", "length": 6092, "nlines": 64, "source_domain": "www.tamizhakam.com", "title": "சதி வலையில் அஜித்தின் படம் - என்ன நடக்குது பின்னாடி..!", "raw_content": "\nHomeNerkonda Paarvaiசதி வலையில் அஜித்தின் படம் - என்ன நடக்குது பின்னாடி..\nசதி வலையில் அஜித்தின் படம் - என்ன நடக்குது பின்னாடி..\nநடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர். தமிழ் சினிமாவிலேயே மிகப்பெரிய ஒப்பனிங் யாருக்கு என்றால் அது அஜித்திற்கு தான் என்று அடித்து சொல்லலாம்.\nஇந்நிலையில், இவர் நடிப்பில் உருவாகியுள்��� \"நேர்கொண்ட பார்வை\" திரைப்படம் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாகவுள்ளது. படம் டார்க் மோடிலேயே எடுக்கபட்டுள்ளது போல் தெரிகின்றது. இப்படத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.\nஆனால், இப்படத்தை இன்னும் சில விநியோகஸ்தர்கள் வாங்கவில்லை என ஒரு பத்திரிகையாளர் கூறியுள்ளார். இதுக்குறித்து மேலும் அவர் கூறுகையில் ‘போனிகபூருடன் அஜித் இரண்டு படம் பணியாற்றுகின்றார், இந்த படம் நன்றாக ஓடினால் சரி. அல்லது சுமாராக ஓடினால் கூட இந்த நஷ்டத்தை வைத்து அடுத்த படத்தை இன்னும் குறைவான விலைக்கு வாங்கிவிடலாம்’ என சில விநியோகஸ்தர்கள் கணக்கு போட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஉலகக்கோப்பை இங்கிலாந்திடமிருந்து திரும்ப பெறுகிறது ICC.. - வெடித்து கிளம்பிய சர்ச்சை..\n\"நேர்கொண்ட பார்வை\" சென்சார் ரிசல்ட் - படம் பார்த்தவர்கள் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\n\"ஈரப்பதமாக உள்ளது\" - இரட்டை அர்த்த வசனத்துடன் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராதிகா அப்தே..\nமேலாடையின்றி நடிகை ப்ரியா ஆனந்த் - ரசிகர்கள் ஷாக்..\nசந்தோஷத்திற்கான வாசலை திறந்து வைத்துள்ளேன் - கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட வின்னர் பட நடிகை கிரண்..\nஇது அட்லி காப்பி இல்ல.. அட்ட காப்பி.. - பிரபல நடிகரின் ஹிட் படத்தின் காப்பியா இந்த போஸ்டர்..\nஇதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை திரிஷா. - திகைத்து போன தணிக்கை குழு..\nகாருக்குள் இப்படியெல்லாமா போஸ் கொடுப்பார்கள் - திரிஷாவை விளாசும் ரசிகர்கள்...\n - வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்\nமிட் நைட் பார்ட்டி - குடித்துவிட்டு ஆடை அவிழ்ந்தது கூட தெரியாமல் ஆட்டம் போட்ட 19 வயது நடிகை..\nஉலகக்கோப்பை இங்கிலாந்திடமிருந்து திரும்ப பெறுகிறது ICC.. - வெடித்து கிளம்பிய சர்ச்சை..\n\"நேர்கொண்ட பார்வை\" சென்சார் ரிசல்ட் - படம் பார்த்தவர்கள் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\n\"ஈரப்பதமாக உள்ளது\" - இரட்டை அர்த்த வசனத்துடன் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராதிகா அப்தே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/category/cricket/", "date_download": "2019-07-22T05:41:54Z", "digest": "sha1:GD77WQLS25Q7SFUIDKEBORD7R3WRHO3F", "length": 14164, "nlines": 211, "source_domain": "dinasuvadu.com", "title": "கிரிக்கெட் Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nஅத்திவரதரை மீண்டும் பூமிக்கு அடியில் வைக்க கூடாது \n#BREAKING :கர்நாடகாவில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு\nகர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாராம் அவசர வழக்காக விசாரிக்க முடியாது அவசர வழக்காக விசாரிக்க முடியாது\nஇன்றைய (ஜூலை 22) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதல-ஐ கையெடுத்து கும்பிட்டு, தொட்டு வணங்கும் சிறுவன்\nதமிழகம் பல்வேறு அபாயங்களை எதிர்நோக்கியிருக்கிறது-வைகோ\nரூ,10 க்கு சட்டை மற்றும் சேலை – ஆடி சலுகையால் ஜவுளிக்கடையில் முண்டியடித்த கூட்டம்\nமக்கள் அனைவரும் மழைநீரை சேமிக்கும் பணியில் ஈடுபடவேண்டும்-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்\nஒடிசா பள்ளியில் குண்டு வெடிப்பு\nஅத்திவரதரை மீண்டும் பூமிக்கு அடியில் வைக்க கூடாது \n#BREAKING :கர்நாடகாவில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு\nகர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாராம் அவசர வழக்காக விசாரிக்க முடியாது அவசர வழக்காக விசாரிக்க முடியாது\nஇன்றைய (ஜூலை 22) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதல-ஐ கையெடுத்து கும்பிட்டு, தொட்டு வணங்கும் சிறுவன்\nதமிழகம் பல்வேறு அபாயங்களை எதிர்நோக்கியிருக்கிறது-வைகோ\nரூ,10 க்கு சட்டை மற்றும் சேலை – ஆடி சலுகையால் ஜவுளிக்கடையில் முண்டியடித்த கூட்டம்\nமக்கள் அனைவரும் மழைநீரை சேமிக்கும் பணியில் ஈடுபடவேண்டும்-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்\nஒடிசா பள்ளியில் குண்டு வெடிப்பு\nவி.பி. காஞ்சி வீரன்ஸ் அணி 2 விக்கெட்டை இழந்து தடுமாறி விளையாடி வருகிறது\nசற்றுமுன் : வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிப்பு..\nவிதிகளை மீறி குடும்பத்தை தங்க வைத்த மூத்த வீரர் மீது நடவடிக்கை எடுக்குமா பிசிசிஐ \nஇந்திய அணியில் இடம்பெறாத தல தோனி…ரசிகர்கள் ஏமாற்றம் \nமீண்டும் 4வது இடத்திற்கு குழப்பம் \nஉலகக்கோப்பைக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒரு நாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது....\nதோனியின் ரசிகர்கள் போலியாக உருவாக்கிய பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது \nஉலகக்கோப்பைக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒரு நாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது....\nஇந்திய தேர்வு குழுவின் கவனத்தை ஈர்த்துள்ள புத்தம் புதிய விக்கெட் கீப்பர் \n2019 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அ���ி லீக் சுற்றில் சிறப்பாக விளையாடி முதல் இடத்தை பிடித்திருந்தது. ஆனால் அரையிறுதியில் இந்திய அணி வீரர்கள் மோசமான ஆட்டத்தை...\nஇலங்கையை விட்டு வெளியேறும் மலிங்கா\nஇலங்கை அணியின் நட்சத்திர வேக பந்து வீச்சாளர் மலிங்கா 35 வயதான இவர் உலகக்கோப்பை தொடருக்கு பிறகு ஓய்வு அறிவிப்பதாக கூறப்பட்டது.ஆனால் இதுவரை மலிங்கா ஓய்வை பற்றிய...\nTnpl – போட்டி 2, முரளி விஜய் 92 ரன்கள் குவிப்பு வீண் \nஐபிஎல் மற்றும் உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது தமிழ்நாடு பிரீமியர் லீக் 2019 என்ற கிரிக்கெட் தொடர் நேற்று முதல் தொடங்கியது. இந்த தொடர் சுதந்திர...\nதோனியின் ஓய்வு குறித்து மௌனம் கலைத்த நீண்ட நாள் நண்பர் \n2019 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி லீக் சுற்றில் சிறப்பாக விளையாடி முதல் இடத்தை பிடித்திருந்தது. ஆனால் அரையிறுதியில் இந்திய அணி வீரர்கள் மோசமான ஆட்டத்தை...\nராணுவ பயிற்சிக்குப் புறப்பட உள்ள தோனி\nஇந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசீல் சுற்று பயணம் மேற்கொண்டு அங்கு 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்...\nசச்சின் மாநிலங்களவை பதவி செயல்பாட்டை விமர்ச்சித்த மத்திய இணையமைச்சர்\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சினுக்கு ஹால் ஆஃப் ஃ பேம் விருது வழங்கியது.இந்நிலையில் சச்சினுக்கு வாழ்த்து தெரிவித்த மத்திய சுற்றுச்சூழல் துறை...\nஜிம்மில் தீவிர பயிற்சியை மேற்கொள்ளும் இந்திய அணி கேப்டன் – வைரலாகும் வீடியோ \nஇந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு டெஸ்ட் தொடருக்கு மட்டும் கேப்டனாக பதவியேற்கிறார். மற்ற தொடர்களுக்கு எல்லாம் ஹிட் மேன் ரோகித் சர்மா...\nசச்சினுக்கு முன் டிராவிட்டுக்கு ஹால் ஆஃப் ஃபேம்மில் இடம் பெற இதுதான் காரணம் \nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் \"ஹால் ஆஃப் ஃ பேம் ” என்ற கவுரவத்தை சச்சினுக்கு வழங்கி உள்ளது. இந்த கவுரவம் இந்திய சார்பில் வாங்கிய ஆறாவது வீரராக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/941476/amp", "date_download": "2019-07-22T05:57:09Z", "digest": "sha1:6UWBXHW2CGG2FWU7JY7M4YPKFGLKUNX6", "length": 7614, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "வாதானூரில் மூடி கிடக்கும் ஏடிஎம் மையம் | Dinakaran", "raw_content": "\nவாதானூரில் மூடி கிடக்கும் ஏடிஎம் மையம்\nதிருக்கனூர், ஜூன் 18: திருக்கனூர் அருகே உள்ள வாதானூரில் சென்ட்ரல் வங்கி கிளை இயங்கி வருகிறது. இந்த வங்கியில் வாதானூர், பிஎஸ்.பாளையம், மண்ணாடிப்பட்டு, சோம்பட்டு, செல்லிப்பட்டு, சோரப்பட்டு உள்ளிட்ட புதுச்சேரி கிராம மக்களும், திருமங்கலம், ஆண்டிபாளையம், சேஷங்கனூர், குராம்பாளையம் உள்ளிட்ட தமிழக கிராமங்களை சேர்ந்த மக்களும் கணக்கு வைத்துள்ளனர். இந்நிலையில் பொதுமக்களின் சிரமத்தை போக்குவதற்காக, இந்த வங்கியில் அருகில் ஏடிஎம் மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. அங்கு பொதுமக்கள் சென்று தங்களது கணக்கில் இருந்து தேவையான பணத்தை எடுத்து வந்தனர். ஆனால், கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இந்த ஏடிஎம் மையம் செயல்படாமல் மூடியே கிடக்கிறது. இதனால் கிராமப்புற மக்கள் பணம் எடுக்க வங்கியில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளது. இதனால் அங்கு கூட்டம் நிரம்பி வழிகிறது. இதுதொடர்பாக வங்கி மேலாளரை பொதுமக்கள் அணுகி கேட்டபோது, அவருக்கு தமிழ் தெரியாததால் பதில் அளிக்க மறுத்துவிட்டார். இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் விசாரித்துபோது, ஏடிஎம் இயந்திரம் கோளாறு ஏற்பட்டால், ஏடிஎம் மையத்தை மூடி வைத்திருப்பதாகவும், அதனை சரி செய்த பின்னர் மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவித்தனர்.\nகாங். பிரமுகரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி\nபுதுவை நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nபோக்குவரத்து நெரிசலை குறைக்க சாலை விரிவாக்கம் அவசியம்\nஎலி பேஸ்ட் சாப்பிட்ட வாலிபர் பரிதாப சாவு\nமதிப்பெண் பட்டியலை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்\nஒப்பந்த பேராசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்\nஇவ்வாறு அதில் கூறியுள்ளார். சம்மேளன தலைவருக்கு பிடிடிசி சேர்மன் சவால்\nபுதுவை- கடலூர் சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்\nநீர்பாசன பிரிவு அலுவலகத்தில் எம்எல்ஏ போராட்டம்\nமக்களின் குறைகளை தீர்க்க தொகுதி தோறும் முகாம்கள்\nசூதாடிய 5 பேர் மீது வழக்கு\nபாப்ஸ்கோ ஊழியர்கள் ஸ்டிரைக் ரேசன் அரிசி லாரிகள் காத்திருப்பு\nமதகடிப்பட்டு சந்தையில் வசிக்கும் 20 நரிக்குறவர்கள் குடும்பம்\nகரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரகளை கருப்பு பேட்ஜ் அணிந்து டாக்டர்கள் வேலை புறக்கணிப்பு போராட்டம்\nஉளவாய்க்கால் நான்குமுனை சந்திப்பில் சிசிடிவி கேமரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-22T05:58:51Z", "digest": "sha1:SP6MZZ2EZ3UEHTJKC2CWBEPSPKWEZBVO", "length": 8083, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தீவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தீவுகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: அந்தமான் நிக்கோபார் தீவுகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தீவுகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► இண்டர்வியூ தீவு‎ (1 பக்.)\n\"அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தீவுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 43 பக்கங்களில் பின்வரும் 43 பக்கங்களும் உள்ளன.\nஆண்டர்சன் தீவு (அந்தமான் தீவுகள்)\nசிமித் தீவு (அந்தமான் நிக்கோபார் தீவுகள்)\nநீளத்தீவு (அந்தமான், நிக்கோபார் தீவுகள்)\nமகாத்மா காந்தி தேசியப் பூங்கா\nராஸ் தீவு (அந்தமான் தீவுகள்)\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளின் புவியியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2015, 08:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/OruViralPurachi/2019/04/22235757/1032794/ORU-VIRAL-PURATCHI.vpf", "date_download": "2019-07-22T05:19:50Z", "digest": "sha1:L3LX2SZ5WKBBAN7CG65J6QJVRVI3LPDC", "length": 8123, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "(22.04.2019) ஒரு விரல் புரட்சி : இலங்கையை உலுக்கிய 9 - வது குண்டுவெடிப்பு சம்பவம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(22.04.2019) ஒரு விரல் புரட்சி : இலங்கையை உலுக்கிய 9 - வது குண்டுவெடிப்பு சம்பவம்\n4 தொகுதி இடைதேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடக்கம்\n(22.04.2019) ஒரு விரல் புரட்சி :\n* அரவக்குறிச்சி உ��்ளிட்ட 4 தொகுதி அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\n* 14 மாநிலங்களில் 116 மக்களவை தொகுதிகளில் நாளை தேர்தல்\n* உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை\n* உள்ளாட்சி தேர்தலை தாமதமின்றி நடத்த மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nகூட்டணி விவகாரத்தில் தடுமாறுகிறதா தேமுதிக..\nகூட்டணி பேச்சுவார்த்தையை வெளியே சொன்ன திமுக...\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : அனைத்து தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை...\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : காலியாக இருக்கும் 21 தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு\nஒரே தேசம் - 22.09.2018 - நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\n(17.05.2019) ஒரு விரல் புரட்சி : 7ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது.\nசூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளில் 19ம் தேதி வாக்குப்பதிவு\n(16.05.2019) ஒரு விரல் புரட்சி : நாடாளுமன்ற தேர்தலில் 300 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் - பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம்\nவாக்கு எண்ணிக்கை அன்று டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்\n(15.05.2019) ஒரு விரல் புரட்சி : காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே குறித்து வெளியிட்ட கருத்து வரலாற்று உண்மை - கமல்ஹாசன்\nதீவிரவாதியாக இருந்தால் அவன் இந்துவே கிடையாது என பிரதமர் மோடி கண்டனம்\n(14.05.2019) ஒரு விரல் புரட்சி : பாஜகவுடன் பேச்சுவார்த்தையை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் - ஸ்டாலின்\nதமிழிசைக்கு அரசியல் பக்குவம் இல்லை என ஆர்எஸ் பாரதி விமர்சனம்\n(13.05.2019) ஒரு விரல் புரட்சி : திமுக தலைவர் ஸ்டாலினுடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nதி.மு.க. சந்தர்ப்பவாத கட்சி என அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம்\n(09.05.2019) ஒரு விரல் புரட்சி : \"எங்களுக்கு திமுக தான் எதிரி, முதலமைச்சர் துரோகி\" - தங்க தமிழ்ச்செல்வன்\n\"தங்க தமிழ்ச்செல்வன் திமுக கொள்கை பரப்பு செயலாளரா\" பிரசாரத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வ��டியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-64/30169-2016-02-02-04-07-36", "date_download": "2019-07-22T05:40:07Z", "digest": "sha1:C5PKHGDVLTQEJCQBA3INFKR5BYNJVWC2", "length": 11223, "nlines": 229, "source_domain": "keetru.com", "title": "அதிக உடல் பருமனா? குறைக்க எளிய வழி!", "raw_content": "\nதமிழகத்தை அழிக்க காத்திருக்கும் அரச பயங்கரவாதம் எனும் டெங்கு கொசு\nசர்க்கரை நோய் – சில பரிமாணங்கள்\nமருத்துவப் படிப்புக்கு இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு எனும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தவிடு பொடியாக்குவோம்\nஏன் கை கழுவ வேண்டும்\nஅக்குபங்சர் சிகிச்சையில் சில எச்சரிக்கைக் குறிப்புகள்\nமுதல் குழந்தை சிசேரியன், அதன்பிறகு குடும்ப கட்டுப்பாடு. இப்போது மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா\nபுதிய சட்டத் திருத்தம் - சர்வம் மத்திய அரசு மயம்\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூலை 20, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nதஞ்சாவூர் பெருவுடையார் கோயிலின் தளிச்சேரிப் பெண்டுகள்\nஇந்தியாவின் நலனை விரும்பும் அந்த ஆறு பேருக்கு நன்றி\nவெளியிடப்பட்டது: 02 பிப்ரவரி 2016\nநாள்தோறும் பச்சை வாழைத்தண்டை நறுக்கி, அதைச் சாறு பிழிந்து, சாற்றுடன் எலுமிச்சைச் சாறு கலந்து பருகினால் உடல் எடை குறையும், பருமன் குறையும், இதயத்தில், இரத்தக் குழாய் அடைப்பு நீங்கி, மாரடைப்பு வராது காக்கும்.\nகொழுப்புப் பொருட்கள், இறைச்சி, செயற்கை உணவு சாப்பிடக் கூடாது.\nகீரை, பழம், காய்கறி, மீன் உண்ணவும்.\nநடைப்பயிற்சி, உடற்பயிற்சி தினம் 1 மணி நேரம் செய்யவும்.\nநாள்தோறும் காலையில் சாப்பாட்டிற்கு முன் ஒரு துண்டு இஞ்சியைத் தோல்நீக்கி, மென்று விழுங்கி தண்ணீர் குடிக்கவும்.\nமதியம் சாப்பாட்டிற்குப் பின் இரண்டு பூண்டு பல் பச்சையாக வாயில் தண்ணீர் வைத்து, தண்ணீருடன் சேர்த்து மென்ற விழுங்கவும். தண்ணீருடன் மென்றால் பூண்டு காரம் தெரியாது. வாய் புண்ணாகாது.\nகொள் சுண்டல் செய்து தினம் மாலையில் சாப்பிடவும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இ���ையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000017319/barbie-and-ellie-vet-school-prep_online-game.html", "date_download": "2019-07-22T05:38:18Z", "digest": "sha1:HG2TOTXMAMUNHS7GP6MWB7BXCPL7ZG55", "length": 12723, "nlines": 163, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பார்பி மற்றும் எல்லி: கால்நடை பள்ளி பிரெ ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு பார்பி மற்றும் எல்லி: கால்நடை பள்ளி பிரெ\nவிளையாட்டு விளையாட பார்பி மற்றும் எல்லி: கால்நடை பள்ளி பிரெ ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பார்பி மற்றும் எல்லி: கால்நடை பள்ளி பிரெ\nஇங்கே முக்கியமான விஷயம் உடை அல்லது ஒப்பனை, மற்றும் உங்கள் உதவி தேவை என்று நோயாளிகள், அதாவது, முத்திரைகள் மற்றும் நாய்கள் சிகிச்சை இல்லை, ஏனெனில் நீங்கள், நீங்கள் இன்னும் நடித்தார் இல்லை இந்த விளையாட்டில் ஒரு பெரிய விளையாட்டு அனுபவம், வேண்டும் என்றால். மருத்துவர்கள் ஒரு மானிட்டர் மற்றும் தொடர்ந்து அழகாக இருக்க என்பதால், உங்கள் பணி இந்த பகுதி பாதுகாப்பு இயக்க உள்ளது. கைகள் மற்றும் முகத்தை பல்வேறு கிரீம்கள் பயன்படுத்த உங்கள் எழுத்துக்கள் கற்றுக்கொடுங்கள். . விளையாட்டு விளையாட பார்பி மற்றும் எல்லி: கால்நடை பள்ளி பிரெ ஆன்லைன்.\nவிளையாட்டு பார்பி மற்றும் எல்லி: கால்ந���ை பள்ளி பிரெ தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பார்பி மற்றும் எல்லி: கால்நடை பள்ளி பிரெ சேர்க்கப்பட்டது: 04.03.2014\nவிளையாட்டு அளவு: 5.74 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.98 அவுட் 5 (347 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பார்பி மற்றும் எல்லி: கால்நடை பள்ளி பிரெ போன்ற விளையாட்டுகள்\nபார்பி ஐஸ் ஸ்கேட்டிங் கோஸ்\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\nபள்ளி பார்பி பேக் அப் செய்ய\nசெல்லப்பிராணிகள் வளர்ப்பு ரியல் Haircuts\nடோரா பாதுகாப்பு பேபி வரிக்குதிரை\nWiz நாய் வினாடி வினா\nஉங்களுக்கு பிடித்த பையன் ஒரு தேதி\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nவிளையாட்டு பார்பி மற்றும் எல்லி: கால்நடை பள்ளி பிரெ பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பார்பி மற்றும் எல்லி: கால்நடை பள்ளி பிரெ பதித்துள்ளது:\nபார்பி மற்றும் எல்லி: கால்நடை பள்ளி பிரெ\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பார்பி மற்றும் எல்லி: கால்நடை பள்ளி பிரெ நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பார்பி மற்றும் எல்லி: கால்நடை பள்ளி பிரெ, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பார்பி மற்றும் எல்லி: கால்நடை பள்ளி பிரெ உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபார்பி ஐஸ் ஸ்கேட்டிங் கோஸ்\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\nபள்ளி பார்பி பேக் அப் செய்ய\nசெல்லப்பிராணிகள் வளர்ப்பு ரியல் Haircuts\nடோரா பாதுகாப்பு பேபி வரிக்குதிரை\nWiz நாய் வினாடி வினா\nஉங்களுக்கு பிடித்த பையன் ஒரு தேதி\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2017/04/30/", "date_download": "2019-07-22T05:45:09Z", "digest": "sha1:BFPAIAYKIYTCXE5OVTQLFQH2NRUKOMPE", "length": 5221, "nlines": 119, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2017 April 30Chennai Today News | Chennai Today News", "raw_content": "\n‘பாகுபலி 2’ திரைவிமர்சனம். முதல் பாகத்தை விட சுமார் தான்\nஅமெரிக்க வரலாற்றில் முதல் 100 நாட்களில் இதுதான் சிறந்த நிர்வாகம். டிரம்ப் பெருமிதம்\nசயானின் மனைவி, மகளின் கழுத்தில் வெட்டுக்காயம்\nதிருப்பதி கோவில் லட்டு பிரசாதத்தில் நிலக்கரித்துண்டு. பெண் பக்தர் புகார்\n‘டை’ ஆனதால் விறுவிறுப்பான சூப்பர் ஓவரில் மும்பை வெற்���ி\nபுரோ கபடி போட்டி: தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றி\nJuly 22, 2019 விளையாட்டு\nடி.என்.பி.எல் கிரிக்கெட்: காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தியது லைகா கோவை கிங்ஸ்\nJuly 22, 2019 கிரிக்கெட்\nஇந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டி: பிவி சிந்து தோல்வி\nJuly 21, 2019 பேட்மிட்டன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/appointment-as-priests-cant-be-denied-on-basis-of-caste/", "date_download": "2019-07-22T06:23:03Z", "digest": "sha1:LEF6KC5CL4FVIWPSNC3DKY5RNDMW2QF4", "length": 29550, "nlines": 137, "source_domain": "www.envazhi.com", "title": "தொடங்கட்டும் சமூகநீதிப் போர்! – சுபவீ | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nHome கட்டுரைகள் தொடங்கட்டும் சமூகநீதிப் போர்\nதீர்ப்பு வந்தால் தெளிவு வரும் என்பார்கள். ஆனால், தீர்ப்பு வந்தபின்தான் குழப்பம் கூடியுள்ளது அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்னும் ஆணையையும், சட்டத்தையும் எதிர்த்து, உச்ச நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், 16.12.2015 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பின்படி, இனிமேல் எல்லா சாதியினரும் அர்ச்சகர் ஆகும் வாய்ப்புள்ளதா என்று கேட்டால், தேர்ந்த வழக்கறிஞராலும் விடை சொல்ல முடியவில்லை.\nஇந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, அட்டவணைச் சாதியினரின் சமூக, கல்வி, பொருளாதார மேம்பாட்டிற்காக அமைக்கப்பட்ட இளையபெருமாள் ஆணையம், 1969 ஆம் ஆண்டு, சமூகநீதி அடிப்படையில், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக்கப்பட வேண்டும் என்னும் பரிந்துரையை அளித்தது.\nசாதி இழிவை ஒழித்திட, தாழ்த்தப்பட்ட மக்க���ோடு 26.01.1970இல் கோயில் நுழைவுப் போராட்டம் நடத்தப்போவதாகத் தந்தை பெரியார் அறிவித்திருந்தார்.\nஇச்சூழலில், அன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கலைஞர், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்னும் சட்டத்தை 02.12.1970 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றினார். 1971 சனவரியில், குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று அது சட்டமாகியது. எனினும், சேஷம்மாள், எத்திராஜ் ஜீயர் உள்ளிட்ட 12 பேர் அதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தொடுத்த வழக்கு காரணமாக, அது முடங்கிப் போயிற்று.\nஎம்.ஜி.ஆர். தமிழக முதலமைச்சர் ஆன பிறகு, இது தொடர்பாக ஆராய்வதற்கு, 24.09.1979 அன்று, நீதிபதி மகாராசன் தலைமையிலான 12 பேர் குழுவை அமைத்தார். அக்குழு, 1982இல் தன் அறிக்கையை அரசுக்கு அளித்தது. சாதி அடிப்படையில் உச்சநீதி மன்றம் எத்தடையும் விதிக்கவில்லை என்றும், ஆகமப் பயிற்சி அர்ச்சகர்களுக்குக் கண்டிப்பான தேவை என்றும் அது பரிந்துரைத்தது. அதன்படியே ஆகமப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. இன்று அந்தப் பள்ளிகளில் பயின்று ஆகமத் தேர்ச்சி பெற்ற 206 பேர் அர்ச்சகர் ஆவதற்குக் காத்துள்ளனர்.\nஇதற்கிடையில், 2002 ஆம் ஆண்டு கேரளாவில் ஒரு வழக்கு நடைபெற்றது. ஆதித்யன் என்பவரை அர்ச்சகராக நியமித்ததை எதிர்த்து நடந்த வழக்கு அது. நம்பூதிரிப் பார்ப்பனர் அல்லாத ஒருவரை அக்கோயிலின் அர்ச்சகராக நியமித்தது செல்லாது என்று தொடுக்கப்பட்ட அவ்வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சாதி அடிப்படையில் மட்டுமே ஒருவரை அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்பது இந்திய அராசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று நீதி மன்றம் கூறிவிட்டது.\nகேரள நீதிமன்றத் தீர்ப்பு, மகராசன் குழு அறிக்கை அனைத்தையும் உள்வாங்கிக் கொண்டு, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்னும் அரசு ஆனையை 23.05.2006 அன்று, கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு வெளியிட்டது. பிறகு அதனையே 2006 ஜூலையில் சட்டமாகவும் ஆக்கியது.அதனை எதிர்த்து,2006 ஆம் ஆண்டே தொடங்கப்பட்ட வழக்கில்தான், உச்சநீதி மன்றம் இப்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஉச்ச நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்திருப்பதின் மூலம், அச்சட்டம் செல்லுபடியாகும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், ஆகமப் பயிற்சி பெற்றோர் மட்டுமே என்று கூறாமல், ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்கள் நி���மிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. இங்கேதான் குழப்பம் தொடங்குகிறது. ஆகமப்படி என்றால், ஒரு குறிப்ப்பிட்ட சாதியினர் மட்டும்தானே அர்ச்சகர் ஆக முடியும் மீண்டும் 1971 ஆம் ஆண்டு திரும்பிவிட்டதே என்று பலரும் கவலை கொள்கின்றனர். இது சமூக நீதிக்கு எதிரான தீர்ப்பு என்று தலைவர்கள் சிலர் அறிக்கை விட்டுள்ளனர்.\nஇத்தீர்ப்புக் கண்டு நாம் அஞ்ச வேண்டியதில்லை. ஆகமங்கள் சாதி அடிப்படையில்தான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று எங்கும் சொல்லவில்லை. ஆகமங்களைப் பற்றிப் படித்துள்ள என் போன்றோர் மட்டுமின்றி, ஆகமங்களையே படித்துள்ள சத்தியவேல் முருகனார் போன்றோரும் இவ்வாறே கூறுகின்றனர்.\nஆகமங்கள் என்பவை, கோயில் நடைமுறைகளைப் பற்றிக் கூறும் விதிமுறைகளைக் கொண்ட நூல்களே அன்றி வேறில்லை. கோயில்கள் எப்படிக் கட்டப்பட வேண்டும், குடமுழுக்கு எப்படி நடைபெற வேண்டும், பூசைகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் போன்ற தகவல்கள் ஆகமங்களில் இடம்பெற்றுள்ளன. அதிலும், சிவன் கோயில்களுக்கான ஆகமங்கள் வேறு, வைணவக் கோயில்களுக்கான ஆகமங்கள் வேறு.\nசிவாகமங்கள் மொத்தம் 28, வைணவ ஆகமங்கள் (சம்ஹிதைகள்) இரண்டு, சாக்த தந்திரம் ஒன்று, கௌமாரத் தந்திரம் ஒன்று என 32 ஆகமங்கள் உள்ளன என்று கூறப்பட்டாலும், நடைமுறையில் சிவாகமங்கள் ஒன்பதும், வைணவ ஆகமங்கள் இரண்டும்தான் உள்ளன. அவற்றுள்ளும், காமிய ஆகமம்தான் 90 சதவீதக் கோயில்களில் பின்பற்றப்படுகின்றது. அடுத்துக் காரணாகமம் பயன்பாட்டில் உள்ளது. சிதம்பரம், தில்லைக் கோயிலில் மகுட ஆகமம் பின்பற்றப்படுகிறது. அவ்வளவுதான். வைணவக் கோயில்களில் (தென்கலை), பாஞ்சரத்னம், வைகானசம் ஆகிய இரு சம்ஹிதைகளும் வழக்கில் உள்ளன.\nஇவற்றில் எந்த ஒன்றும், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவதைத் தடுக்கவில்லை.\nதடுத்தாலும், ஆகமங்கள் அப்படி ஒன்றும் மீறப்படாதவை அல்ல. தமிழ்நாட்டில் உள்ள 36000 கோயில்களில், 2000க்கும் குறைவான கோயில்களில் மட்டுமே, ஆகம விதிகள் பின்பற்றப்படுகின்றன என்று, தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் நாராயணனும், வழக்கரிஞார் ராமமூர்த்தியும், தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாகவே ஏற்றுக் கொண்டனர்.\nடிசம்பர் 31 ஆம் தேதி இரவு எல்லா இந்துக் கோயில்களும் திறந்து வைக்கப்படுகின்றனவே, அதே எந்த ஆகமத்தின் கீழ் என்பதற்கு யாரேனும் விடை சொல்வார்களா ஜனவரி ஒன்றாம் தேதிக்கும், இந்து மதத்திற்கும் என்ன தொடர்பு\nஉருவ வழிபாட்டை ஏற்காத, நெருப்பை வணங்குகிற ஸ்மார்த்தப் பார்ப்பனர்கள் (சங்கராச்சாரி போன்றவர்கள்), கோயில் கொடிக் கம்பம் தாண்டி வரக்கூடாது என்று காரண ஆகமம் கூறுகிறதே, அது நடைமுறையில் உள்ளதா\nஎனவே, இந்த நீதிமன்ற ஆணையைப் பயன்படுத்தி, அனைத்துச் சாதியினரையும் அரசு உடனடியாக அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும். அதுவே சமூக நீதி. அய்யா பெரியார் அவர்களின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றுவதற்கான நேரம் இதுவே \nஅரசு நீதியை நிலைநாட்டத் தவறுமேயானால், சமூகநீதி கோரி ஒரு சமூகப் போரை அறவழியில் நாம் அனைவரும் தொடங்க வேண்டும். சட்ட வழியிலான போர் முடிந்துவிட்டது. சமூகப் போராட்டத்திற்கான நேரம் வந்துவிட்டது\nTAGall castes subavee supreme court temple priest அனைத்து சாதியினரும் அர்ச்சகர் உச்ச நீதிமன்ற தீர்ப்பு சுபவீ\nPrevious Postதங்க மகன்... சூப்பர் ஸ்டாரின் இன்னொரு ஹிட் படத் தலைப்பும் வீணானது Next Postசூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.ஓ.... இந்தியாவின் மிகப் பெரிய பட்ஜெட் படம் இதுவே\nஎல்லோரையும் சந்தேகி… தருண் விஜய் எம்பி உள்பட\n – கதிர் சிறப்புக் கட்டுரை\nநம் கடவுள், சாதி காப்பாற்றும் கடவுள்\n2 thoughts on “தொடங்கட்டும் சமூகநீதிப் போர்\n36000 கோவில்களில் ஒரு 206 கோவில்களில் இந்தப் பயிற்சி பெற்றவர்களை நியமிக்க எந்தத் தடை இருந்தது எத்தனையோ கோவில்களில் பாரம்பரிய உரிமையின் படிப் பூஜை செய்ய ஆள் இல்லாத சூழ்நிலையில், அவற்றை அருகிலுள்ள பெரிய கோவில்களின் அர்ச்சகர்கள் கூடுதல் பணியாகக் கவனித்து வருவது பலரும் அறிந்ததே. அத்தகைய கோவில்களில் இவர்களை நியமித்திருந்தால் இந்த வழக்கு நடந்து முடியும் வரை இவர்கள் காத்திருக்க அவசியமே இல்லையே எத்தனையோ கோவில்களில் பாரம்பரிய உரிமையின் படிப் பூஜை செய்ய ஆள் இல்லாத சூழ்நிலையில், அவற்றை அருகிலுள்ள பெரிய கோவில்களின் அர்ச்சகர்கள் கூடுதல் பணியாகக் கவனித்து வருவது பலரும் அறிந்ததே. அத்தகைய கோவில்களில் இவர்களை நியமித்திருந்தால் இந்த வழக்கு நடந்து முடியும் வரை இவர்கள் காத்திருக்க அவசியமே இல்லையே இந்த விஷயத்தில் அரசியல்தான் முதல் நோக்கம், காரியம் ஒப்புக்கு என்ற நிலைப்பாட்டை திமுக அதிமுக இரு கட்சிகளும் எடுப்பதுடன், ஒத்து ஊதும் திக, கம்யூனிஸ்ட், விசி போன்ற கட்சிகளும் அரசியலை மட்டுமே குறியாக வைத்திருப்பதால்தான் பிரசினை முடியவில்லை. முதலில் எந்தக் கோவிலானாலும் சரி என்று உள்ளே நுழைந்துவிட்டால் பின்னர் எல்லாவற்றிலும் நுழைவது எளிது என்ற நடைமுறையை எவரும் நினைப்பதில்லை என்பதுதான் வேதனை. பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேணுமா என்று கவுண்டமணி நகைச் சுவைக்காகச் சொன்னாலும் அதிலும் வாழ்வியலுக்கான தீர்வு இருப்பதை உணரமறுக்கும் அரசியல் இதுவே.\nஇன்னொரு தீர்வும் இருக்கிறது. உதாரணமாக மயிலைக் கபாலீஸ்வரர் திருக்கோவிலுக்குச் சொந்தமான கிரீன்வேஸ் சாலயிலுள்ள பெரும் நிலத்தை ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து மீட்டுவிட்டதாக அறநிலையத் துறை தம்பட்டம் அடித்துக் கொண்டது நினைவிருக்கும். மீட்டு அதை வேறொருவரிடம் வாடகைக்குத் தருவதற்குப் பதிலாக, அந்த இடத்தில் இன்னும் ஒரு கபாலீஸ்வரர் திருக் கோவிலை அதே கபாலீஸ்வரர் கோவிலின் உபரி நிதியிலிருந்து கற்றளியாகவே வெகு நேர்த்தியாக எழுப்பி, அத்திருக்கோவிலில் இப்படிப் பயிற்சி பெற்றவர்களை நியமித்தால் எந்தத் தடையும் வர வாய்ப்பே இல்லை. இதைச் செய்ய திமுகவும் அதிமுகவும் முன்வரமாட்டார்கள். இப்படி எல்லாப் பெரிய கோவில் நிலத்திலும் மேலும் கோவில் கட்டிவிட்டால், அந்த நிலத்தைக் குத்தகைக்குத் தரத் தாங்கள் வாங்கும் லஞ்சம் குறையுமே\nஅதுபோக திகவும், கம்யூனிஸ்டுகளும் கோவில் பணத்தை மீண்டும் கோவிலுக்கே செலவிடும் மத வெறியை, பார்ப்பனீயத்தை அனுமதிக்க மாட்டார்களே கோவில் பணத்தை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கொள்ளையிடுவதைப் பார்ப்பனீயம் என்று இவர்கள் கூற மாட்டார்கள், ஏனெனில் இவர்களில் சிலருக்கே கூடக் குத்தகைக்கு கோவில் நிலம் கொடுக்கப் பட்டிருக்கிறது.\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்��ல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/942005/amp", "date_download": "2019-07-22T05:26:49Z", "digest": "sha1:A4LALMXRNK5I4Z4MUSWQTBZM4ZCWHD3Y", "length": 9646, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "கலெக்டருக்கு கடிதம் அனுப்பி திருமணத்தை நிறுத்திய மைனர் பெண் | Dinakaran", "raw_content": "\nகலெக்டருக்கு கடிதம் அனுப்பி திருமணத்தை நிறுத்திய மைனர் பெண்\nஇடைப்பாடி, ஜூன் 19: இடைப்பாடி அருகே, திருமணத்தில் விருப்பம் இல்லாத மைனர் பெண் கலெக்டர், எஸ்பி மற்றும் போலீசாருக்கு கடிதம் எழுதி தனக்கு நாளை நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினார்.\nசேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள வெள்ளரிவெள்ளி வேட்டுவப்பட்டியை சேர்ந்த ராமசாமி மகள் கார்த்திகா (இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், இவர் நங்கவள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில�� பிஎஸ்சி இரண்டாமாண்டு படித்து வருகிறார். கார்த்திகாவுக்கு இன்னும் 18 வயது முழுமையடையவில்லை. நான்கு நாட்கள் உள்ளது. இந்நிலையில் அவரது பெற்றோர் கார்த்திகாவுக்கு வேட்டுவப்பட்டியை சேர்ந்த வீரபத்திரன் மகன் விஜயகுமார் (23) என்பவருக்கும் இடையே திருமணம் நிச்சயம் செய்து நாளை (20ம்தேதி) எல்லமடை கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது.\nஇந்நிலையில் கார்த்திகா, எனக்கு விருப்பம் இல்லாமல் பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கினறனர். இதை தடுத்து நிறுத்தவேண்டும். மீறி திருமணம் செய்து வைத்தால் தற்கொலை செய்துகொள்வேன் என சேலம் கலெக்டர், எஸ்பி, சங்ககிரி மகளிர் காவல் நிலையம் மற்றும் பூலாம்பட்டி காவல் நிலையத்திற்கு தபால் மூலம் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் விஏஓ மாரிமுத்து மற்றும் பூலாம்பட்டி போலீசார், வீட்டிற்கு நேரில் சென்று கார்த்திகா மற்றும் அவரது பெற்றோரிடம் நேற்று விசாரணை நடத்தினர். அப்போது கார்த்திகா, 18 வயது பூர்த்தியடைந்தாலும், நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். படிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதற்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து கார்த்திகாவை மீட்ட அதிகாரிகள், சேலம் குழந்தைகள் நல குழும காப்பகத்தில் ஒப்படைத்தனர். நான்கு நாட்களுக்கு பின் அவருக்கு 18 வயது பூர்த்தியடைந்த பின், இதுகுறித்து பேச்சுவாரத்தை நடத்தப்படும் என தெரிவித்தனர்.\n₹15 கோடி நிதி ஒதுக்கியும் கிடப்பில் போடப்பட்ட சரபங்கா நதி சீரமைப்பு பணி\nகிராம வங்கி கிளைகளில் நிதிசார் கல்வி முகாம்\nகரபுரநாதர் கோயிலில் சிறப்பு பரிகார பூஜை\nமேட்டூர் ஐடிஐ.,யில் புதிய பிரிவு தொடக்கம் பயிற்றுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு\nமகுடஞ்சாவடியில் திமுக இளைஞரணி கூட்டம்\nவாழப்பாடி அருகே டூவீலர் திருடிய வாலிபர் கைது\nகடும் துர்நாற்றத்தால் மூச்சுத்திணறல் ஆலையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்\nஉணவு பாதுகாப்பை உறுதி செய்ய பொது விநியோக திட்டத்தில் தானிய வகைகளை வழங்க எதிர்பார்ப்பு\nசேலம் அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., படிப்பில் 87 பேருக்கு சேர்க்கை ஆணை\nநூறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடு ஊராட்சி செயலர் மீது கலெக்டரிடம் புகார்\nவிநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின���ஸ் சார்பில் இலவச கண் பரிசோதனை துவக்க விழா\nபாம்பாண்டி முனியப்பன் கோயில் விழா\nதாரமங்கலம் புறவழிச்சாலையை பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும்\nஓமலூர், தாரமங்கலம் வட்டாரத்தில் சுகாதாரமற்ற குடிநீர் விற்பனை அதிகரிப்பு\nபுனித பத்தாம் பத்திநாதர் ஆலயத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா\nகாமராஜர் பிறந்த நாளையொட்டி பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய முன்னாள் மாணவர்கள்\nவித்யவிகாஸ் பள்ளி மாணவிகள் சாதனை\n2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்\nவில் வித்தை போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு\nஓமலூர் பகுதிகளில் சாலை அமைக்கும் பணி பாதியில் நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2017/10/24/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-22T05:28:20Z", "digest": "sha1:BWGD55BXESVATAPLBMZOO22USDIDWI4H", "length": 10007, "nlines": 223, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "அக்கினி காரியம் ! | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← கோபல்ல கிராமம்: புலம் பெயர்தலின் வலியும் வாழ்வும்\nPosted on 24 ஒக்ரோபர் 2017 | பின்னூட்டமொன்றை இடுக\n← கோபல்ல கிராமம்: புலம் பெயர்தலின் வலியும் வாழ்வும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபடித்ததும் சுவைத்ததும் – 10: இராஜேந்திர சோழனின் யுத்த களம்\nபடித்ததும் சுவைத்ததும் -9: கோபல்ல கிராமம் -கி.ராஜநாராயணன்: புலம் பெயர்தலின் வலியும் வாழ்வும்\nபடித்ததும் சுவைத்ததும்- 8: பாவண்ணன் ஓர் எழுத்துப்போராளி\nபெருவெளி எழுத்து:குற்றம் நீதிபற்றிய விசாரணைகள்:காஃப்காவின் நாய்க்குட்டி – அ.ராமசாமி\nபடித்ததும் சுவைத்ததும் – 7: கதைமனிதர்கள் (‘அக்கா’) – கா.பஞ்சாங்கம்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Special%20Articles/17917-rajini-sivaji.html", "date_download": "2019-07-22T06:00:26Z", "digest": "sha1:WIVC75RYNDYJ3MZ5JUICI444JPOENMLI", "length": 13417, "nlines": 123, "source_domain": "www.kamadenu.in", "title": "‘ரஜினி நடிச்சதை கட் பண்ணவேணாம்; அவனும் வளரணுமே!’ - சிவாஜியின் பெருந்தன்மை | rajini - sivaji", "raw_content": "\n‘ரஜினி நடிச்சதை கட் பண்ணவேணாம்; அவனும் வளரணுமே’ - சிவாஜியின் பெருந்தன்மை\nசிவாஜி - ரஜினி, நான் வாழவைப்பேன்\n‘ரஜினி நடிச்சதை கட் பண்ணவேணாம். அவனும் வளரட்டும்’ என்று பெருந்தன்மையுடன் சொன்னார் நடிகர்திலகம் சிவாஜிகணேசன்.\n1979ம் ஆண்டு சிவாஜிகணேசன், கே.ஆர்.விஜயா, ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ‘நான் வாழவைப்பேன்’. அசோகா பிரதர்ஸ், வள்ளிநாயகி பிலிம்ஸ் எனும் பேனரில் வெளியான இந்தப் படம், கே.ஆர்.விஜயாவின் சொந்தப்படம்.\nசிவாஜியை வைத்து பல படங்களை இயக்கிய டி.யோகானந்த், இந்தப் படத்தையும் இயக்கினார். இளையராஜாவின் இசையில், எல்லாப் பாடல்களும் ஹிட்டடித்தன.\n’நான் வாழவைப்பேன்’ எனும் திரைப்படம், இந்தி படத்தின் ரீமேக். இந்தி திரைப்பட உலகின் புகழ்பெற்ற கதாசிரியர்களான சலீம் - ஜாவேத் எனும் இருவரின் கதையில் 1974ம் ஆண்டு வெளியானது ‘மஜ்பூர்’ எனும் திரைப்படம். அமிதாப், பிரான் முதலானவர்கள் நடித்த இந்தப் படம், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.\nஇந்தப் படத்தின் உரிமையைப் பெற்று 1979ம் ஆண்டு, கே.ஆர்.விஜயா, தமிழில் ரீமேக் செய்தார். அமிதாப் நடித்த வேடத்தில் சிவாஜி மிகச்சிறப்பாக நடித்திருந்தார். பிரான் நடித்த வேடத்துக்கு யாரைப் புக் செய்வது என்று குழப்பத்தில் இருந்தபோது, இயக்குநர் டி.யோகானந்திடம், ‘ரஜினியைப் போடேம்பா’ என்றார் சிவாஜி.\nஎல்லோருக்கும் குழப்பம். ஆச்சரியம். அந்தக் காலகட்டத்தில், ரஜினி மளமளவென வளர்ந்துகொண்டிருந்தார். அதேசமயம், ரஜினி மிகுந்த மன அழுத்தத்துக்கும் ஆட்பட்டிருந்த தருணம் அது. அதனால், ரஜினி எப்போது, எப்படி நடந்துகொள்வார் என்பதை அனுமானிக்கமுடியாத நிலை. ஆகவே படங்களில், அவரை நடிக்கவைக்கத் தயங்கினார்கள். அந்த சமயத்தில்தான், ‘ரஜினியைப் போடேம்பா அந்தக் கேரக்டருக்கு’ என்றார் சிவாஜி.\nபிறகு ரஜினி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தி நடிகர் பிரான் செய்த கேரக்டரை ரஜினி செய்திருந்தார். படத்தில் இடைவேளைக்குப் பிறகுதான் ரஜினி வருவார். அவருடைய மைக்கேல் டிஸோஸா எனும் கேரக்டர், மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.\n’ஆகாயம் மேலே பூலோகம் கீழே’ எனும் பாடல் ரஜினிக்கு கொடு��்கப்பட்டது. திருத்தேரில் வரும் சிலையே, எந்தன் பொன்வண்ணமே முதலான எல்லாப் பாடல்களுமே ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.\nபடம், முழுவதுமாக எடுக்கப்பட்டது. சிவாஜிக்கு திரையிடப்பட்டது. படம் பார்த்துவிட்டு, சிவாஜி உட்பட பலரும் அதிர்ந்துதான் போனார்கள். படத்தின் கடைசி இருபது நிமிடங்கள் முழுக்கவே, ரஜினியைச் சுற்றித்தான் கதை இருந்தது. மேலும், ரஜினி தன் ஸ்டைலாலும் நடிப்பாலும் பிரமாதப்படுத்தியிருந்தார். படம் முடிந்து வெளியே வரும்போது, ரஜினியைத்தான் கொண்டாடுவார்கள் ரசிகர்கள்.\n‘நல்லா வந்திருக்கு படம். நிச்சயம் ஜெயிச்சிரும்’ என்று சொல்லிவிட்டு காருக்குச் சென்றார் சிவாஜி. அப்போது இயக்குநரும் தயாரிப்பு தரப்பிலும், ‘சார், க்ளைமாக்ஸ் நேரத்தை வேணும்னா குறைச்சிடலாம். கொஞ்சம் கட் பண்ணிக்கலாம்’ என்று சொன்னார்கள். உடனே சிவாஜி, ‘எதுக்கு கட் பண்றீங்க கொஞ்சம் கூட குறைக்கக்கூடாது. ரஜினி நல்லாத்தானே பண்ணிருக்கான். அவனும் வளர்ந்துட்டிருக்கறவன். அவன் நல்லா வளரட்டும்’ என்று பெருந்தன்மையுடன் சொல்லிவிட்டு, காரில் ஏறிச் சென்றாராம்.\nஅவரின் பரந்த மனதை உணர்ந்து ‘நான் வாழவைப்பேன்’ யூனிட் மொத்தமும் நெகிழ்ந்து, நடிகர்திலகத்தைப் பாராட்டித்தள்ளியது.\nஇதற்கு முன்னதாக, சிவாஜியின் ‘ஜஸ்டிஸ் கோபிநாத்’ படத்தில் ரஜினியும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n’விஜய் பெரிய சூப்பர்ஸ்டாராவார்னு ‘பூவே உனக்காக’ படத்துலயே சொன்னேன்’ – இயக்குநர் விக்ரமன் ஓபன் டாக்\n’பூவே உனக்காக’ படத்துக்கு 23 வயது விஜய்க்கும் விக்ரமனுக்கும் ஸ்பெஷல் ’பொக்கே’ பார்சல்\n’ஆறு பாட்டு சம்பளத்தை, ரெண்டு பாட்டுக்கே தரேன்னு சொன்னேன்; ’ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு’ செம ஹிட்டு - நெகிழ்ந்த வாலி; மகிழ்ந்த பஞ்சு அருணாசலம்\nபுதுச்சேரியில் தொகுதி தோறும் குளத்தை தூர்வாரும் பணியைத் தொடங்கிய ரஜினி மக்கள் மன்றம்\nடிஜிட்டல் மேடை 35: கடிதங்களின் கதை\nமற்றும் இவர்: பாதை மாறிய பயணம்\n''எங்க கல்யாணத்தை சிவாஜிதான் நடத்திவைச்சார்’’ - எஸ்.ஏ.சந்திரசேகர் நெகிழ்ச்சி\n''அடுத்த ரஜினி நாமதான்னு நினைச்சேன்’’ - பார்த்திபன் பேச்சு\nமணிரத்னம் படத்தை உறுதி செய்த விக்ரம்\n‘ரஜினி நடிச்சதை கட் பண்ணவேணாம்; அவனும் வளரணுமே’ - சிவாஜியின் பெருந்தன்மை\nபோலீஸாரின் தற்கொலையை தடுக்க மன நல ஆலோசனை: நாட்டில் முதல் முறையாக தமிழகத்தில் அறிமுகம்\nராகுல் பிரதமரானால் கிரண்பேடி டிஸ்மிஸ்: போராட்டத்தில் காங். பொதுச் செயலாளர் சஞ்சய்தத் காட்டம்\nசிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியன் உயிர்த்தியாகம்; சோகத்தில் தவிக்கும் சவலாப்பேரி கிராமம்: தேசத்தொண்டிலும், விளையாட்டிலும் இளைஞர்களை ஊக்குவித்தவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/persons-appointment-aavins-appointment-prepared-nakkeeran/persons-appointment-aavins", "date_download": "2019-07-22T05:18:30Z", "digest": "sha1:E4ZEJPLRYLNR364O4GI7RW5MD2N3HVI6", "length": 10548, "nlines": 183, "source_domain": "www.nakkheeran.in", "title": "ஆவின் நியமனத்தில் ஆள் மாறட்டம்! -அம்பலப்படுத்திய நக்கீரன்! | A person's appointment in Aavin's appointment -Prepared Nakkeeran! | nakkheeran", "raw_content": "\nஆவின் நியமனத்தில் ஆள் மாறட்டம்\nதமிழக அரசின் ஆவின் நிறுவனத் தேர்வில் நடந்த முறைகேடுகளை \"பணம் தந்தால் ஆவின் போஸ்டிங் -ஆடியோ ஆதாரம்'’என்ற தலைப்பில் கடந்த 2018, ஜூன் –20-22 நக்கீரனில் முதலில் அம்பலப்படுத்தினோம். ஒட்டுமொத்த புகார்களையும் ஆதாரங்களையும் அப்போதே ஆவின் நிர்வாக இயக்குநர் காமராஜ் ஐ.ஏ.எஸ். கவனத்துக்கு கொண்டுசென... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nராங்-கால் : புதுத் தலைவர்\nஅழகிரிக்கு வரிந்து கட்டும் ஆளுங்கட்சி\nதினமும் ரூ.5 கோடி வந்து விழும் -ரேவதியின் தெய்வ வாழ்க்கை\n : கலக்க வரும் ஸ்ரீரெட்டி டைரி\n : கலெக்டர் ஆபீசில் எம்.பி. ராஜ்ஜியம்\n ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். மோதல்\nஅப்பல்லோவில் நடந்தது எங்களுக்குத் தெரியாது -அதிர வைத்த எய்ம்ஸ் டாக்டர்கள்\nராங்-கால் : புதுத் தலைவர்\nஅழகிரிக்கு வரிந்து கட்டும் ஆளுங்கட்சி\nமுதன் முறையாக செல்ஃபீ எடுத்த தல... வைரலாகும் புகைப்படம்...\nசச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\n360° ‎செய்திகள் 2 hrs\nவிக்ரமுக்குத் தேவையான அந்த ஒன்று, இந்தப் படத்திலாவது கிடைத்ததா கடாரம் கொண்டான் - விமர்சனம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பான பாலியல் புகார்...\nஇன்றைய ராசிப்பலன் - 22.07.2019\nகணவனுடைய செல்போனில் உள்ள வாட்ஸ்-அப் சங்கதிகளை ஆராய்ந்து அதிர்ந்து போன மனைவி\nவேலூர் தேர்தலில் கமல், தினகரன் வாக்குகள் யாருக்கு\nநங்கவள்ளியில் ஜவுளிக்கடை உரிமையாளர் மீது பட்டாக்கத்தி தாக்குதல்... சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு\nஓட்டலில் முறுக்குப�� போட வந்த ஊழியரின் மனைவிதான் கிருத்திகா... அவருடைய அழகில் கிறங்கிப்போன ராஜகோபால்...\nசெத்தப்பாம்மை அடிக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன்... தங்க தமிழ்செல்வன் பேச்சு\nபிக்பாஸ் வீட்டில் இப்படி பண்ணலாமா...புகார் கொடுத்த சமூக ஆர்வலர்\nநான் ரவுடி இல்ல சாமி... எப்படி என்னை ரவுடின்னு சொல்றீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-77/19182--mushroom-roastmanchuriyan", "date_download": "2019-07-22T06:12:28Z", "digest": "sha1:6GCJPNMSZO5W4ZLKM3XXIDE24R3JTBPI", "length": 12151, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "காளான் வறுவல்", "raw_content": "\nபுதிய சட்டத் திருத்தம் - சர்வம் மத்திய அரசு மயம்\nகருஞ்சட்டைத் தமிழர் ஜூலை 20, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nதஞ்சாவூர் பெருவுடையார் கோயிலின் தளிச்சேரிப் பெண்டுகள்\nஇந்தியாவின் நலனை விரும்பும் அந்த ஆறு பேருக்கு நன்றி\nவெளியிடப்பட்டது: 27 மார்ச் 2012\nகாளானைத் துடைத்து, பின் கழுவி நான்காக நறுக்கவும். பெல்லாரியை மெலிதாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். இஞ்சி, பூண்டை நைசாக அரைக்கவும். சீரகம், சோம்பு, கசகசா, பட்டை,கிராம்பை சேர்த்து நன்கு அரைக்கவும்.\nபின் அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பச்சை மிளகாய், வெங்காயத்தை லேசாக வதக்கவும்.\nஒரு பாத்திரத்தில் கழுவிய காளான், அரைத்த விழுது, வதக்கிய வெங்காயம், மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி, தயிர் +உப்பு போட்டு 2 தேக்கரண்டி நீர் ஊற்றிப் பிசையவும்.\nபின்னர் இதனை குளிர்பதன பெட்டியில் ஒரு மணி நேரம் வைக்கவும். குளிர் பெட்டி இல்லையென்றால், வெளியிலேயும் ஒரு மணி நேரம் வைக்கலாம்.\nபிறகு,அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், மசால் போட்ட காளானை போடவும். தீயைக் குறைத்து குறைவாக எரியவிடவும்.காளானில் நீர் வற்றி, சிவப்பு நிறம் வரும்வரை அடுப்பில் வைத்திருக்கவும். நன்றாக சிவந்து வறுபட்டதும், இறக்கி, கறிவேப்பிலை, மல்லி தழை தூவி பரிமாறவும்.\nஇந்த காளான் வறுவல் அட்டகாசமாய் இருக்கும், இதனை சப்பாத்தி, பூரி,சாம்பார் சாதம், தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், புலவு, மட்டன் குழம்பு,தயிர் சாதம் எதனுடனும் தொட்டு சாப்பிடலாம். சுவை பட்டையைக் கிளப்பும். செய்து பார்த்து, சுவைத்தபின் சொல்லுங்களேன்..\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-07-22T05:20:52Z", "digest": "sha1:3ZW7GZDLP7MXB4WTGKKGFQ5QQINLX43R", "length": 11063, "nlines": 109, "source_domain": "tamilthamarai.com", "title": "புகழ் இழந்தால் என்ன நடக்கும்? |", "raw_content": "\nசபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு கண்டிப்பு\nஉரிமைகளைப் பற்றி பேசிபேசியே கடமைகளை விட்டு விட்டோம்\nமுன்னாள் முதல்மந்திரி ஷீலா தீட்சித் காலமானார்\nபுகழ் இழந்தால் என்ன நடக்கும்\nதறி கெட்டு அலையும் அரசியல்வாதிகளே. புகழ் இழந்தால் என்ன நடக்கும். புகழ் இழந்தால் என்ன நடக்கும். திருந்துவதற்கான ஒரு பதிவு.\nமூளை இருந்தால் திருந்துங்கள். தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger) அர்னால்டின் பரிதாப நிலை.\nநடிப்பில் படிப்படியாக உயர்ந்து கலிபோர்னியாவின் கவர்னர் என்ற புகழின் உச்சத்தில் இருக்கும் பொழுது தன்னுடைய வெண்கலச் சிலை முகப்பில் நிறுவப்பட்ட வகையில் ஒரு ஆடம்பர ஹோட்டலை திறந்து வைத்தார்.\nஹோட்டலின் திறப்பு விழாவின் பொழுது அந்த ஆடம்பர ஹோட்டலின் உரிமையாளர் \"அர்னால்டு எப்பொழுது வேண்டுமானாலும் இந்த ஹோட்டலுக்கு வந்து முன் பதிவு ஏதும் இன்றி இலவசமாக தங்கிக் கொள்ளலாம், அவருக்கு எப்பொழுதுமே ஒரு அறை இருக்கும்\" என்று அறிவித்தார்.\nசமீபத்தில் சாதாரண மனிதனாக அந்த ஹோட்டலுக்கு சென்ற அர்னால்டுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.\nஹோட்டலில் எல்லா அறைகளும் புக்கிங் ஆகி விட்டது.தற்பொழுது அறைகள் ஏதும் இல்லை என்று ஹோட்டல் நிர்வாகம் கூறவே அதிர்ச்சியில் உறைந்து போனார் ஹாலிவுட் முன்னாள் ஹீரொ, கலிபோர்னியா முன்னாள் கவர்னர், அந்த ஹோட்டலை திறந்து வைத்த முன்னாள் வி.ஐ.பி \"அர்னால்டு ஸ்குவாஸுனேக்கர்\".\nமனமுடைந்த அர்னால்ட், தான் வைத்திருந்த போர்வையை எடுத்துக் கொண்டு அந்த ஹோட்டலின் முகப்பில் தன்னால் திறந்து வைக்கப்பட்ட, வெறும் அலங்கார பொருளாக நின்று கொண்டிருந்த தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன்னர் செய்வதறியாது படுத்து விட்டார்.\nஇந்த சம்பவத்தால் துவண்டு போன அர்னால்ட் அந்த காட்சியை புகைபடம் எடுத்து வலைதளத்தில் பதிவிட்டு உலகத்திற்கு ஓர் செய்தியை சொல்கின்றார்.\n\"நாம் பதவியில் இருக்கும் பொழுது மெச்சப் படுவோம், புகழப் படுவோம், நமக்கு உச்சபட்ச மரியாதை தரப்படும்\"\n\"எப்பொழுது நாம் பதவியையும், புகழையும் இழக்கின்றோமோ அடுத்த நொடியே நாம் ஒதுக்கப்படுவோம்,\nநமக்கு தந்த சத்தியங்கள் காற்றில் பறக்க விடப்படும்\". \"எந்த சத்தியங்களும், வாக்குறுதிகளும் உங்களுக்காக கொடுக்கப்பட்டது அல்ல.அது உங்களை அலங்கரித்த பதவிக்கு கொடுக்கப்பட்டது\".\nஉங்கள் அறிவை ஒரு போதும் நம்பாதீர்கள்\"\n\"இது எதுவுமே நிரந்தரம் கிடையாது\".\nஇதுதான் கண்ணுகளா வாழ்க்கை. இவருக்கே இப்படின்னா… நம்புன மக்களையும்,இயற்கையையும் நாசம் ஆக்கி, துரோகம் செய்த உங்க கடைசி நிலமை என்னவாகும்\nபுழுவை விட மோசம் ஆகும் என்பது சத்தியம். ஜாக்கிரதை டியர் மை செல்லம்ஸ்.\nஎத்தனை இழிவான மன நிலை\nமோடி அவ்வப்போது பதில் சொல்லலாம் அல்லவா\nஜல்லிக்கட்டுப் போராட்டம் - சில உண்மைகள்\nநீங்கள் திரும்பிப் போய் விடுங்கள் அமித் ஷா.\nArnold Schwarzenegger, அர்னால்டு, அர்னால்ட்\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nசபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு கண்ட� ...\nஉரிமைகளைப் பற்றி பேசிபேசியே கடமைகளை வ� ...\nமுன்னாள் முதல்மந்திரி ஷீலா தீட்சித் க� ...\nசுதந்திர தின சிறப்புரை மக்களிடம் கருத� ...\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமி� ...\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nதியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே ...\nகரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்\nகரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.\nதும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/JustIn/2018/09/08024504/1007906/Petrol-diesel-price-struggle-central-government-offices.vpf", "date_download": "2019-07-22T06:49:07Z", "digest": "sha1:IHCIXYLUG4VGD7CJQFWV4YR6E3Y476J7", "length": 11114, "nlines": 82, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, வருகிற 10ஆம் தேதி இந்தியா முழுவதும் முழு கடை அடைப்பு - முத்தரசன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, வருகிற 10ஆம் தேதி இந்தியா முழுவதும் முழு கடை அடைப்பு - முத்தரசன்\nபதிவு : செப்டம்பர் 08, 2018, 02:45 AM\nஇந்தியா முழுவதும் முழு கடையடைப்பு, சாலை மறியல் அனைத்துக்கட்சி சார்பில் முத்தரசன் பேட்டி\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, வருகிற 10ஆம் தேதி இந்தியா முழுவதும் முழு கடை அடைப்பு, சாலை மறியல் நடைபெற உள்ளது. மத்திய அரசு அலுவலகங்களுக்கு முன் முற்றுகை போராட்டமும் நடைபெற இருக்கிறது. இந்த போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக, வி.சி.க., மனிதநேய மக்கள் கட்சி, ம.தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த போராட்டங்களுக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு தருமாறு அனைத்து எதிர்க்கட்சிகளின் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர��� ஜெயக்குமார்\n\"ரஜினி, சூர்யா போன்றவர்கள் மக்களை குழப்புகிறார்கள் \" - தமிழிசை சவுந்தரராஜன்\nரஜினி, சூர்யா, திருமாவளவன் போன்றவர்கள் புதிய கல்வி கொள்கை குறித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்து மக்களை குழப்புகிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\n\"ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் சேமிக்க வேண்டும்\" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nஒவ்வொரு சொட்டு மழைநீரையும் சேமிக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகர்நாடகாவில் தொடரும் அரசியல் குழப்பம் : இன்று நடைபெறுமா நம்பிக்கை வாக்கெடுப்பு\nகர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் எம்எல்ஏக்கள் தனித்தனியே கூடி ஆலோசனை மெற்கொண்டனர்.\nடி. ராஜாவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டி. ராஜாவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇ.கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளராக டி.ராஜா தேர்வு : இனிப்புகள் வழங்கி உறவினர்கள், ஊர் பொதுமக்கள் மகிழ்ச்சி\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அவர் பிறந்த ஊரில் உறவினர்களும், ஊர் பொதுமக்களும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nநடிகர் சூர்யாவின் கருத்துக்கு வைகோ ஆதரவு\nதேசியக் கல்விக் கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யா தனது நியாயமான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2017/04/5-2017.html", "date_download": "2019-07-22T06:23:47Z", "digest": "sha1:JWEQUYX3KT2EQ2XJ6BQDC7IO7I3AN4IG", "length": 10037, "nlines": 163, "source_domain": "twit.neechalkaran.com", "title": "5-ஏப்ரல்-2017 கீச்சுகள்", "raw_content": "\nஹிந்திலா கத்துக்கமுடியாது, வேணும்னா 'தும்கிஹோ' ரெண்டு வரி பாடுறேன் கேட்டுட்டு ஓடிப்போய்டு ...@narendramodi… https://twitter.com/i/web/status/849093224207699969\nயாருகிட்ட இந்திய திணிக்கிறீங்க..தமிழ்ப் புலிடா....😂😂😂 http://pbs.twimg.com/media/C8iMZT0XcAEaLxN.jpg\nஎல்லாமே அக்கா என்று கிண்டலத்து வஞ்சக புகழ்சி செய்வதையும் ரசித்து சிரிக்கும் அக்கா.... https://video.twimg.com/ext_tw_video/849076895819943938/pu/vid/320x180/b7FV-fezYVZQ0oP5.mp4\nஎவ்வளவு கழுவி ஊத்துனாலும் மானங்கெட்டு சிரிக்கிரதுல தமிழிசையை மிஞ்ச ஆள் இல்லை 😂😂😂 இது நீங்க சிரிக்ககூடாது சென்ட்ராய… https://twitter.com/i/web/status/849100598729465856\nஅட்லாண்டா தமிழ் மகளிர் எனக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு செய்தனர். அட்லாண்டா தமிழ் மக்கள் எனக்கு \" தமிழ் தோழன் \" எனறு… https://twitter.com/i/web/status/849246805481205761\nஉனக்கு இந்தி கத்துக்குடுத்த கவர்மெண்டு கடசில உன்னைய எங்க ஊருக்குதான் தான் கட்டட வேலைக்கு அனுப்பி வெச்சிருக்கு … இதா… https://twitter.com/i/web/status/848949892412129281\nகொள்கையாவது கொண்டக்கடலையாவது நீங்க சுண்டல போடுங்க சுவாமி 😴 http://pbs.twimg.com/media/C8iopRRU0AIyopJ.jpg\nஇவர்களுக்கு ஹிந்தி மீது ஒன்றும் பெரும் காதல் இல்லை. சமஸ்கிருதம் செத்துப் போனதால் அந்தப் பிணத்தை ஹிந்தியின் தோள் மீது ஏற்றித் திரிகின்றனர்.\nதரவரிசையில 100 கல்லூரிகள்ல 37 கல்லூரிகள் பெற்ற தமிழ்நாடு முன்னிலையில இருக்கு. இப்ப தெரியுதா, NEET எதுக்கு\nடாக்டராக சொல்கிறேன் நியூட்ரினோ ஆபத்தில்லை. -தமிழிசை அது எப்படிக்கா நீங்க படிச்ச காலேஜ்ல மட்டும் மருத்துவத்தோட விஞ்ஞானமும் சொல்லித்தராங்க\nபெண்களை விட ஆண்கள் உயரமாக படைத்ததிற்கான காரணம்😍 ஆண்களை கட்டி பிடிக்கும் போது அவர்கள் இதய துடிப்பை பெண்கள் கேட்க வேண்டும் என்பதற்காகவே😍 #பபி\nஇந்திக்கு சப்போர்ட்பண்ற அன்பர்களே அதை ஏன் தமிழில் கீச்சறிங்க இந்திக்கு இந்திலயே ட்விட்போட்டு சப்போர்ட் பண்ணவேண்டியது தானே வெளக்கெண்ணையளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.cm.sp.gov.lk/index.php?option=com_phocagallery&view=category&id=4:estate&Itemid=1&lang=ta", "date_download": "2019-07-22T06:15:44Z", "digest": "sha1:RDJDD2U42QJGEWS4S24ZK2SYULC7QAEI", "length": 4110, "nlines": 71, "source_domain": "www.cm.sp.gov.lk", "title": "நிதி, திட்டமிடல், சட்டமும் ஒழுங்கும், போக்குவரத்து, நீர் வழங்கள் மற்றும் ���டிகாலமைப்பு, மின்சாரம், பொறியியல் சேவை, சுகாதாரம், சுதேச வைத்தியம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு. - Events", "raw_content": "முகப்பு முதலமைச்சர் சேவைகள் பயிற்சி வெற்றிடங்கள் செய்தி மற்றும் நிகழ்வுகள் தரவிறக்கங்கள் காட்சியகம் தொடர்புகளுக்கு தளம் வரைபடத்தை\nநிதி, திட்டமிடல், சட்டமும் ஒழுங்கும், போக்குவரத்து, நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு, மின்சாரம், பொறியியல் சேவை, சுகாதாரம், சுதேச வைத்தியம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு. - Events\nஇலங்கையின் சிறந்த பிரதான அமைச்சு தென் மாகாணத்திலிருந்து\nதேசிய கொள்கைகளுக்கேற்ப தென் மாகாண மக்களுக்கு உகந்த ஒரு சேவையை வழங்க கொள்கை உருவாக்கம், திட்டமிடல் மற்றும் செயற்படுத்தல், தொடர்புடைய நிறுவனங்களின் நிருவாகம் மற்றும் ஒருங்கிணைப்பு மூலம் தலைமை அமைச்சகத்தின் சேவையாக்கங்களை\nஎழுத்துரிமை © 2019 நிதி அமைச்சு - தென் மாகாணம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2019-07-22T06:30:28Z", "digest": "sha1:O2BTMPKGRNWHNWFWY76MSCX7IFRKABQI", "length": 5703, "nlines": 74, "source_domain": "www.thamilan.lk", "title": "'' ரிஷார்ட்டுக்கு ஆதரவளித்துவிட்டு ஊருக்கு வரவேண்டாம் \" - பல இடங்களில் பதாகைகள் - Thamilan - Sri Lanka News", "raw_content": "\n” ரிஷார்ட்டுக்கு ஆதரவளித்துவிட்டு ஊருக்கு வரவேண்டாம் ” – பல இடங்களில் பதாகைகள்\nஅமைச்சர் ரிஷார்ட் பதியுதீன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்காமல் ஊருக்கு வந்துவிடவேண்டாமென பாராளுமன்ற உறுப்பினர்களான அரசியல்வாதிகளை வலியுறுத்தி நாட்டின் பல இடங்களிலும் பதாகைகள் இடப்பட்டுள்ளன\nஊருபொக்க,பொலனறுவை ,பொரலஸ்கமுவ ,வெலிவிட்ட ,அனுராதபுரம், கடுவெல,மாலபே ஆகிய பகுதிகளில் இவ்வாறான பதாகைகள் போடப்பட்டுள்ளன\nதமிழர்களின் கோரிக்கைகளுக்கு இனச்சாயம் பூசுவது நியாயமில்லை – கல்முனை போராட்டம் பற்றி அமைச்சர் மனோ \nகல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை இன்று தமிழ்-முஸ்லிம் ஐக்கியத்தின் மையப்புள்ளியாக மாறியுள்ளது. எனவே கல்முனை வடக்கு உப-பிரதேச செயலகத்தை, முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர்த்தும் நீண்டகால கோரிக்கைக்கு உடன்பட்டு ம��ஸ்லிம் அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகள் தமிழ்-முஸ்லிம் ஐக்கியத்தை..\nவெல்லம்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காலி பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.தற்கொலை தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் பிணையில்...\nபூஜித்த – ஹேமசிறி மீதான வழக்கு ஒக்டோபர் 3 வரை ஒத்திவைப்பு \nபெலியத்த பிரதேச சபைத் தலைவர் கைது \nதோனியின் கோரிக்கைக்கு இந்திய இராணுவத் தளபதி அனுமதி\nஇலங்கையில் உதயமானது மேலுமொரு புதிய தமிழ் கட்சி\nஹொங்கொங் போராட்டம் திசை திரும்புகிறதா\nஇலங்கையில் உதயமானது மேலுமொரு புதிய தமிழ் கட்சி\nவிசேட ஆராதனையில் கலந்து கொண்டார் ஜனாதிபதி மைத்ரி \nகேப்பாப்புலவு மக்களுடன் ஐ.நா வின் விசேட அறிக்கையாளர் சந்திப்பு\n“முதுகெலும்பில்லாத தலைவர்கள் – அரசு வீட்டுக்கு செல்ல வேண்டும்” – பேராயர் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை \nநீர்கொழும்பு கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம் இன்று மீண்டும் திறந்து வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/do-you-know/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/190-2011-12-12-13-53-56", "date_download": "2019-07-22T05:52:41Z", "digest": "sha1:3M3SI55Y5TZVCROW7VHITVVSA2Z6FWYS", "length": 15917, "nlines": 241, "source_domain": "www.topelearn.com", "title": "நூறு இனிப்புகளில் எத்தனை போளி, எத்தனை மைசூர்பாகு ?", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nநூறு இனிப்புகளில் எத்தனை போளி, எத்தனை மைசூர்பாகு \nபாலு ஓர் இனிப்புக் கடைக்குச் சென்று ரூபாய் நூறு மதிப்பிலான மூன்று விதமான இனிப்புகள் வாங்கினான். அந்த இனிப்புகள் முறையே போளி,மைசூர்பாகு,ரசகுல்லா. ஒவ்வொரு இனிப்பு வகையிலும் குறைந்த பட்சம் ஒன்றாவது வாங்கினான்.ஒரு போளியின் விலை 50 பைசா. ஒரு மைசூர்பாகு ரூபாய் மூன்று.ஒரு ரசகுல்லா விலை ரூபாய் பத்து.மூன்று வகையான இனிப்புகளும் சேர்த்து நூறு இனிப்புகள் இருந்தன.\nநூறு இனிப்புகளில் எத்தனை போளி, எத்தனை மைசூர்பாகு மற்றும் எத்தனை ரசகுல்லாக்கள் இருந்தன\nஉங்களுடைய விடைகளை இங்கு பதிவு செய்யுங்கள் பார்ப்போம்..\nஉலகளாவிய இணையத்திற்கு எத்தனை வயது தெரியுமா\nதற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடித்தளமாக காணப்\nவேலையில் நீங்க டொப்பாக இருக்க வேண்டுமா \nஇது வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் உலகம். இங்கு நா\nஎன்ன தான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு\nதினசரி உணவில் நெல்லிக்காயை சேர்த்துக்கொண்டால் நூறு\nஇருக்கமுடியாது. பெண்களின் அழகு சாதனப் பொருட்களில்\nஎத்தனை பேருக்கு கிடைத்திருக்கும் இத்தகைய அனுபவம்….\nஇளமையில் நிகழும் பல அனுபவங்கள் பசுமரத்தாணி போல் நெ\nஉங்கள் குழந்தை பிறந்த மாதம் என்ன \nகுழந்தைகள் பிறக்கும் மாதங்களுக்கும், அவர்களின் ஆரோ\n‘ஹேர் கலரிங்’கில் எத்தனை வகை\n“ஹேர் கலரிங்’ என்பது, பேஷன் உலகில் ஆதிக்கம் செலுத்\nவீடியோ கேம்கள் நாட்டைக் காப்பாற்றுமா \nஉண்மையற்ற இன்ஜின் 4 தொழில் நுட்பம் என்பது இனி வ\nகால் பந்தாட்ட‌ உலகக் கோப்பை வேறு மாதத்துக்கு மாற்றவேண்டுமா \nகால்பந்து விளையாட்டின் உலக நிர்வாக அமைப்பான ,FIFA,\nஎத்தகைய ஆண்களை பெண்கள் விரும்புவார்கள் \nஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது எனக் கேட்\nஎம்முடைய Phone வாங்கி இன்றுவரை எத்தனை மணித்தியாலங்\nSearch Engine ஒன்றை உங்கள் விருப்பம் போல அமைத்துக்கொள்ள வேண்டுமா \nசர்வம் கணினி மயம் என்று ஆகியிருக்கும் இந்த வேளையில\nபட்டிணபுரி மன்னன் மருதன் தனக்கு ஒரு புதிய அந்தரங்க\nWindows 7 ஐ USB மூலம் install செய்வது எப்படி \nவிண்டோஸ் 7 இயங்குதளத்தை CD யிலிருந்து நிறுவும் போத\nகணணியில் மின்சாரத்தை மிச்சப்படுத்துவது எப்படி \nகணணியை பயன்படுத்திக் கொண்டிருக்கையில் சில வேளைகளில\nகணணியில் சிக்கிக்கொண்ட CD யை Eject பன்னுவது எப்படி \nநீங்கள் அடிக்கடி சீடி பயன்படுத்துபவராக இருந்தால் இ\nகடல் அலைகள் ஓய்வத்தில்லை‍ ஏன் தெறியுமா \nகடல்நீர் செங்குத்தாகவும் ,கிடைமட்டமகவும் அசைந்து க\nஒரு சதுரங்க அட்டையில் எத்தனை சதுரங்கள் இருக்கு\nஒரு சதுரங்க அட்டையில் எத்தனை சதுரங்கள் இருக்கு\nகுழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுவது ஏன் \nகுழந்தைகளின் மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்கு\nஉடலில் சிறுநீரகக் கல் எவ்வாறு உருவாகின்றது \nஉடலில் எந்த இடத்திலும் கல் உருவாகலாம். சிறுநீர் பை\nதனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வத\nமாலை மணி 6: 30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முட\nபடிக்காத குழந்தைகளை அடித்து வளர்த்தால்தானே ஒழுங்கு\nதீப்பற்றிக் கொண்டால் உடனடியாக என்ன செய்வது \nபல வகையில் பயன்படும் நெருப்பு ஆடையில் பற்றிக் கொண்\nஉங்கள் Dongle களை செலவில்லாமல் Unlock செய்வது எப்படி \nஉங்கள் Dongle களை Unlock செய்ய முடியாது திண்டாடுகி\nWindows 9 எப்போது வரும் நீடிக்கும் மர்மம் 16 seconds ago\nயூடியூப் அறிமுகம் செய்யும் சில அட்டகாசமான வசதிகள் 22 seconds ago\nஹுவாவி 2019 ஆம் ஆண்டில் முதலாவதாக அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி 28 seconds ago\nஒற்றை விரலால் ஓர் உலகசாதனை : (Video) 28 seconds ago\nயாகூ மின்னஞ்சல் பயன்படுத்துவோருக்கு ஓர் அதிர்ச்சி தகவல் 34 seconds ago\nகூகுள் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு 41 seconds ago\nமேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் படைத்துள்ள சாதனை\n2019 உலகக் கிண்ணத்தின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nWorld Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள்...\nபேஸ்புக் மீதான 5 பில்லியன் டொலர்கள் அபராதம்\n2019 உலகக் கிண்ணத்தின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2015/03/29/varlam-shalamov/", "date_download": "2019-07-22T07:05:47Z", "digest": "sha1:T6ORNJZK7WATRYZWXBCCC4XMRDWRJ2VA", "length": 66167, "nlines": 140, "source_domain": "padhaakai.com", "title": "கலங்கிய நதி- வர்லாம் ஷாலமோவின் கொலிமா கதைகள் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஜூலை 2019\nபதாகை – ஏப்ரல் 2019\nபதாகை – மே 2019\nபதாகை – ஜூன் 2019\nகலங்கிய நதி- வர்லாம் ஷாலமோவின் கொலிமா கதைகள்\nகார்டியன் இதழில் முன்னோடிச் சிறுகதைகள் குறித்து ஒரு தொடர் வெளியிடுகிறார்கள். அந்த வரிசையில் வர்லாம் சிறுகதைகள் குறித்து கிரிஸ் பவர் எழுதிய பகுதி இது.\n“நான் இலக்கியத்தை வெறுக்கிறேன்,” என்று 1965ஆம் ஆண்டு கடிதம் ஒன்றில் எழுதினார் வர்லாம் ஷாலமோவ். “நான் என் வாழ்க்கை அனுபவங்களை எழுதுவதில்லை; நான் சிறுகதைகளும் எழுதுவதில்லை. நான் சிறுகதை எழுதுவதை, இலக்கியமாய் இருக்கக்கூடியதை எழுதுவதைத் தவிர்க்க முயற்சி செய்கிறேன்”. ஷாலமோவ்வின் தயக்கங்கள் இவ்வாறு இருப்பினும், கொலிமா கதைகள் (Kolyma Tales) என்ற அவரது சிறுகதைத் தொகுப்பு, குலாக் அனுபவத்தில் உருவான மிகச் சிறந்த எழுத்துகளில் சிலவற்றைக் கொண்டிருக்கிறது.\nஅவர் தன் வேதனையின் மொழியில் கூறியது இதுதான்- அவரது எழுத்தில் உள்ள ஒவ்வொன்றுக்கும் ஒரு நோக்கம் இருந்தது. ஒருவன் உயிர�� வாழ்கிறானா மரணிக்கிறானா என்பதை அன்று அவனுக்குக் கிடைத்த சூப் திடமாக இருந்ததா அல்லது கூடுதலாக ஒரு ரொட்டித் துண்டு கிடைத்ததா அல்லது அவனுக்கென்று உணவு பெற ஒரு கோப்பை இருந்ததா என்பது போன்ற மிகச் சிறு விஷயங்களே தீர்மானித்த குலாக் போலவே அவரது கதைகளில் தேவைக்கு அதிகமாக எதற்கும் இடம் கிடையாது. வேண்டுமென்றோ இல்லையோ, தனது எழுத்து தனித்தன்மை கொண்டது என்பதையும் அவர் சொல்கிறார்.\nரஷ்யாவில் மனிதன் வாழ முடியாத பகுதிகளில் விரிந்திருந்த மிகப்பெரும் தொகுப்பு முகாம்களின் தொகையே குலாக், இவை அனைத்தைக் காட்டிலும் கொலிமாதான் மிகவும் அசாதாரணச் சூழல் கொண்டிருந்தது. “பொது நினைவில் ஆஷ்விட்ஸ் பிற அனைத்து நாஜி முகாம்களுக்கும் குறியீடாக இருப்பது போல், கொலிமா என்ற சொல் குலாக்கின் மிகத் தீவிரமான துன்பங்களின் குறியீடாக உருவாகியிருக்கிறது,” என்று எழுதுகிறார் வரலாற்றாய்வாளர் ஆன் ஆப்பிள்பாம். ஷாலமோவ்வின் மொழிபெயர்ப்பாளர் ஜான் கிளாட் கொலிமா பகுதியை இவ்வாறு விவரிக்கிறார், “கிழக்கில் பசிபிக் பெருங்கடல், வடக்கில் ஆர்க்டிக் சர்க்கிள், முக்கோணத்தின் மூன்றாம் திசையில் கடந்து செல்ல முடியாத மலைகள் கொண்டு இயற்கையாய் உருவான மாபெரும் சிறைக்கூடம்”. அதன் சீதோஷ்ணம் -45 டிகிரி சென்டிகிரேட்டை எட்டக்கூடியது. அதன் குளிர், ஷாலமோவ் சொற்களில், “தசைகளை நசுக்கி மனிதனின் நெற்றிப்பொட்டுக்களைப் பிழிந்தெடுக்கும்”.\nலெனினின் தடை செய்யப்பட்ட ஒரு கடிதத்தை விநியோகிக்க முயன்ற குற்றத்துக்காக 1929ஆம் ஆண்டு முதலில் கைது செய்யப்பட்ட ஷாலமோவ், மூன்றாண்டு கால ஹார்ட் லேபர் தண்டனைக்குப்பின் 1932ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். அதன்பின் மிகப்பெரும் சுத்திகரிப்பு நடவடிக்கையின் துவக்கத்தில் 1937ஆம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்ட ஷாலமோவ் அடுத்த பதினேழு ஆண்டுகளை கொலிமாவில் கழித்தார். அவரது சிறை தண்டனை பற்றி அலெக்சாண்டர் சோல்ஸனிட்சின், “எனதைக் காட்டிலும் கடுமையாகவும் நீண்டதாகவும் இருந்தது. அவர் மீது மிகுந்த மரியாதையுடன் இதைச் சொல்கிறேன், முகாம் வாழ்வு முழுமையும் எங்களை எத்தகைய இரக்கமின்மைக்கும் நம்பிக்கையின்மைக்கும் இட்டுச் சென்றதோ, அந்த அடிமட்டத்தைத் தொட வேண்டுமென்று எனக்கல்ல, அவருக்கே விதிக்கப்பட்டது”. தன பங்குக்கு ஷாலமோவ், சோல்ஸனிட்சின் பொருட்படுத்தத்தக்கவரல்ல என்றே கருதினார், அவரது புகழ் மீது ஷாலமோவ்வுக்கு பொறாமை இருந்தது; குலாக் தீவுத்தொகுப்பு எழுதும்போது, தன்னோடு இணைந்து எழுத சோல்ஸனிட்சின் அழைத்தபோது ஷாலமோவ் அவரது அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார். ஒருமுறை தொகுப்பு முகாம்கள் பற்றி பேசும்போது, இங்கு, “மிக எளிதாக சோல்ஸனிட்சின் போன்ற நூறு எழுத்தாளர்களுக்கும் ஐந்து தால்ஸ்தாய்களுக்கும் இடமிருக்கும்,” என்றார்.\n1954க்கும் 1973க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஷாலமோவ் ரஷ்ய சிறைகள், தற்காலிக இருப்பு முகாம்கள், கொலிமா சுரங்கங்கள், முகாம் மருத்துவமனை வாழ்வு, வீடு திரும்புதலின் பிரச்சினைக்குரிய அனுபவங்கள் குறித்து 147 சிறுகதைகள் எழுதினார். இந்தக் கதைகள் அவரது வாழ்வனுபவத்தை விவரிக்கின்றன என்று கருதுவது மிக எளிது, ஏன், சுயசரிதைகள் என்றும்கூட முடிவு செய்யலாம். ராபர்ட் கான்க்வெஸ்ட், ஆப்பிள்பாம் இருவரும் தங்கள் வரலாற்றாய்வு நூல்களிலும் அரசியல் தத்துவ ஆய்வாளர் ஜான் கிரே தன் எழுத்திலும் அவரது கதைகளை முதல்நிலை தரவுகளாக மேற்கோள் காட்டப் பயன்படுத்திக் கொள்கின்றனர்- இவற்றை வாசித்தவர்கள் இன்னும் தீர்மானமாக இவை சுயசரிதைகள் என்று நம்பக்கூடும். அவரது உரைநடை பாணியும் இந்த முடிவுக்கு சாதகமாகவே இருக்கிறது: “ஒரு கலைஞனாக ஷாலமோவ் தன்னை இறுக்கமான கட்டுக்கோப்புக்குள் வைத்துக் கொள்கிறார்,” என்று எழுதுகிறார் இர்விங் ஹோவ், “விருப்பு வெறுப்பற்ற பேரார்வத்துடன் அவர் ஒரு விஷயத்தில்தான் கருத்தாக இருக்கிறார், துல்லியமாக எழுத வேண்டும்”\nஆனால் எவ்வளவுக்கு எவ்வளவு அவரது எழுத்தை வாசிக்கிறோமோ, அவ்வளவுக்கும் நமது வாசிப்பு அனுபவம் ஆவண வாசிப்புக்கு முரணாய் இருக்கிறது.. இயல்புக்கு மாறான வகையில் சில விஷயங்கள் திரும்பத் திரும்ப சொல்லப்படுகின்றன- மூன்று வெவ்வேறு கதைகளில் ஒரு பணிக்குழு மாறுபட்ட கோணங்களில் விவரிக்கப்படுகிறது: மூன்று வெவ்வேறு பாதைகள் எதிர்பாராமல் சந்தித்துக் கொள்கின்றன. அதே போல், குறிப்பட்ட சில படிமங்களும் சொற்றொடர்களும் மீண்டும் மீண்டும் வருகின்றன; பொருட்கள் வலுவான குறியீடுகளுக்குரிய ஆற்றலை வெளிப்படுத்துகின்றன; இருபொருள்படும் விவரணையைக் காண முடிகிறது, முகாமின் அன்றாட வாழ்க்கை அழகியல் மற்றும் தத்துவவியல் பரிமாணங்கள் சேர்த்துக் கொள்கின்றன. ராபர்ட் சான்ட்லர், நாதன் வில்கின்சன் இருவரும் இவ்வாறு குறிப்பிடுகின்றனர்-\n“ஒரு சில கதைகள் மட்டுமே வாசித்த வாசகன், கொலிமா கதைகள் ஷாலமோவ்வின் அனுபவங்களை ஆவணப்படுத்துகின்றன என்று நினைத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. விவரிக்கப்படும் நிகழ்வுகள் ஒவ்வொரு கதையிலும் முழுக்க முழுக்க உண்மை போல் இருக்கின்றன. ஆனால் தொடர்ந்து வாசிக்கும்போதுதான், இந்த காவிய வட்டத்தை முழுமையாகக் கைப்பற்ற முயற்சி செய்யும்போதுதான், அதன் உண்மையைக் கைப்பற்றவே முடியாது என்று உணரத் துவங்குகிறோம். உயிர் பிழைத்தவனின் உலகம் எவ்வளவு பயங்கரமாய் யதார்த்தமற்றிருக்கிறது என்பதை ஒருவழியாய் நாமும் உணர்கிறோம். அடுத்தடுத்து வரும் கதைசொல்லிகள் ஒரே மாதிரியான கதைகளைச் சொல்கின்றனர், அசாத்திய வகையில் அவர்களது கதைகள் பின்னிப் பிணைகின்றன, காலம் ஸ்தம்பித்து நிற்கிறது. யதார்த்தமும் மீயதார்த்தமும் ஒன்று சேரும்போது கொலிமா கதைகளுக்கு அசாதாரணமான ஆற்றல் கிடைக்கிறது”\nஷாலமோவ்வின் எழத்து அதன் சிடுக்கின் காரணமாக வலைப்பின்னல் போன்றது என்று பலரும் குறிப்பிட்டிருக்கின்றனர். சிறுகதைகளை தனிக்கதைகளாக வாசிக்க முடியும், அவற்றில் சிலவற்றை மாஸ்டர்பீஸ்கள் என்றே சொல்லலாம். ஆனால் அவை அனைத்தையும் முழுமையாய்க் கொண்டு ஷாலமோவ் குறிப்பிடும் வரிசையில் வாசிப்பதே சரியாக இருக்கும். துரதிருஷ்டவசமாக, சோவியத் யூனியனிலிருந்து அவரது கதைகள் சிறு பகுதிகளாக கடத்திக் கொண்டுவரப்பட்டு மேற்கில் பதிப்பிக்கப்பட்டன- ஷாலமோவ் பிறந்த தேசத்தில், அவர் இறந்து ஏழாண்டுகள் ஆனபின் 1989க்குமுன் அவரது எந்த ஒரு சிறுகதையும் அச்சிடப்படவில்லை. இது தவிர, இன்றுவரை அவரது கதைகளில் மூன்றில் ஒரு பகுதி மட்டுமே பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. எனவே ரஷ்ய மொழி அறியாதவர்களால் இந்தக் கதைகளின் தாக்கத்தை முழுமையாய் பெற முடியாது.\nஷாலமோவின் கதைகள் தனியுலகம் போன்ற முகாம்களை வலிமிகு மாபெரும் அமைப்புகளாக விவரிக்கின்றன. அது தன்னுள் சிக்கிக்கொண்ட ஆண்களையும் பெண்களையும் தின்று செரிக்கிறது. ட்ரை ரேஷன்ஸ் என்ற கதையில் அவர் எழுதுகிறார்: “மனித உணர்வுகள் அனைத்தும்- அன்பு, நட்பு, பொறாமை, சக மனிதன் மீதான அக்கறை, கருணை, பு��ழாசை, நேர்மை- அவற்றின் உணவற்ற நீண்ட காலங்களில் நம் உடலிலிருந்து உருகி ஒழுகிய சதைப்பிண்டங்களாய் நம்மை விட்டுச் சென்றுவிட்டன”. டைபாய்ட் க்வாரண்டைன் என்ற கதையில் அவர் கடும் பணி தண்டனையின் நீண்ட கால பின்விளைவுகளைப் பட்டியலிடுகிறார்: இறுகி வளைந்த கரங்கள், பனிக்கு பலியான உடலுறுப்புகள், ஸ்கர்வி புண்கள், சீழ் ஒழுகும் கால் விரல்கள். தொழுநோயாளிகள் என்ற கதையில், ஒரு பணியாள், “அவனே கொதியில் வைக்கப்பட்டுள்ள பயங்கரமான ஒரு கெட்டிலில்” சிக்கிக் கொண்டவனாக விவரிக்கப்படுகிறான்.\nசுரங்கங்களில் வேலை செய்வதைத் தவிர்க்க தங்கள் காயங்களில் அழுக்கைத் தடவிக் கொள்ளும் கைதிகள் உலகுக்கு நம்மை ஷாலமோவ் கொண்டு செல்கிறார்; இங்கு அதே காரணத்துக்காக தங்களை ஊனப்படுத்திக் கொள்கின்றனர்- “கொல்யாவின் சந்தோஷம் குண்டு வெடித்து அவனது கை சிதறிய நாளில் துவங்கிற்று”-; அண்மையில் இறந்தவர்களை மண்ணிலிருந்து தோண்டி எடுத்து அவர்களின் ஆடைகளைத் திருடிக் கொள்கின்றனர் (“கால் சராய்கள் புதிது போல் இருக்கின்றன, தெரியுமா.” என்று திருப்தியுடன் சொன்னான் பாக்ரெட்சோவ்”); இங்கு கவிஞன் ஓசிப் மாண்டல்ஸ்டாமின் பங்க்கில் இருப்பவர்கள் அவன் இறந்தபின் அவனது கையை ஒரு பொம்மை போல் இரண்டு நாட்கள் உயர்த்திப் பிடிக்கின்றனர்- அவன் பங்காக அளிக்கப்படும் ரொட்டியைப் பகிர்ந்து கொள்கின்றனர்; இங்குதான் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைய வாய்ப்பு அளிக்கப்படுகிறது- அங்கு அற்புத கனிகள் இருக்கின்றன, “அடர்ந்த நீல வண்ண நெல்லிகள், காலியாய் இருக்கும் தோல்பை போல் சுருக்கங்கள் கொண்டவை, விவரிக்க முடியாத சுவை கொண்ட கருநீலச் சாறு நிரம்பியவை”, இந்தப் பகுதியினுள் புகுபவர்கள் தண்டனையாய் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.\n“நெல்லிகள்” என்ற கடைசி கதையில் உள்ள கதைசொல்லி, தன் சகாவின் உடலைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்:\n“மலைமேடுகளுக்கிடையே கிடந்த ரைபாகோவ் வினோதமான வகையில் குறுகிப் போயிருப்பது போல் தெரிந்தான். வானம், மலைகள், ஆறு எல்லாம் மிகப் பெரிதாய் இருந்தன, இந்த மலைப்பாதைகளிடையே எத்தனை பேர் இந்த மலைமேடுகளுக்கிடையே கொன்று புதைக்கப்பட முடியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்.”\nஇப்போதே இறந்தவர்களும் இனி இறக்கப்போகிறவர்களுமாய் இறந்தவர்கள் நிறைந்த வெ��ி என்று கொலிமா அனைத்து கதைகளூடும் விவரிக்கப்படுகிறது- இது, ஷாலமோவின் கதைகளின் நோக்கத்துக்கு அடிப்படை முக்கியத்துவம் கொண்டதொன்று குறித்து ஏதோ ஒன்றைச் சுட்டுகிறது. லெண்ட்- லீஸ் என்ற கதையில் வரும் இந்த வரிகளைப் பாருங்கள். இந்தக் கதை இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் நிகழ்கிறது, மரம் வெட்டும் இயந்திரம் ஒன்றை இயக்குபவன் 1958ஆம் ஆண்டைச் சேர்ந்த கூட்டுக் கல்லறைகளைக் கண்டெடுக்கிறான்:\n“கொலிமாவில் உடல்கள் மண்ணுக்கு அளிக்கப்படுவதில்லை, கல்லுக்குக் கொடுக்கப்படுகின்றன. கற்கள் ரகசியங்களைக் காப்பாற்றி வைத்திருக்கின்றன, ரகசியங்களை வெளிப்படுத்துகின்றன. உறைபனி ரகசியங்களை பாதுகாத்து வைத்து வெளிப்படுத்துகிறது. கொலிமாவில் இறந்த நம் அன்புக்குரியவர்கள் அனைவரும், சுட்டுக் கொல்லப்பட்ட அனைவரும், அடித்துக் கொல்லப்பட்ட அனைவரும், பசியால் உறிஞ்சப்பட்டு உலர்ந்து இறந்த அனைவரும், பல பத்தாண்டுகள் போன பின் இப்போதும் அடையாளம் கண்டு கொள்ளப்படக் கூடியவர்களாக இருக்கின்றனர். கொலிமாவில் வாயு அடுப்புகள் கிடையாது. பிணங்கள் கல்லில் காத்திருக்கின்றன, உறைபனியில் காத்துக் கிடக்கின்றன… இங்கு உடல்கள் அழுகிப் போவதில்லை; அவை காய்ந்து போன எலும்புக்கூடுகள் மட்டுமே, அவற்றின் மீது அழுக்காய், சிரங்குபிடித்து சொறிந்து கொள்ளப்பட்ட, உண்ணிகளால் கடிக்கப்பட்ட தோல் போர்த்தப்பட்டிருக்கிறது… பூமி திறந்து கொண்டது, அதன் மண்ணுறை காப்பிடங்களை வாய் திறந்து காட்டியது, அவற்றுள் பொன்னும் ஈயமும், டங்க்ஸ்டனும் யுரேனியமும் மட்டுமல்ல, அழுகாது கிடக்கும் பிணங்களும் இருக்கின்றன”\nஆயின், உறைந்த மண், ரகசியங்களை பாதுகாத்து வெளிப்படுத்துகிறது; அது ஓர் ஆவணக்காப்பகமாய் செயல்படுகிறது, ஷாலமோவ் நினைவுக்காப்பகங்களாய் படைக்கும் கதைகளின் பௌதிக மாற்றுரு. இவற்றில் நம்பிக்கையின்மை இருந்தாலும், முகாம்களிலிருந்து நன்மை எதுவும் பிறக்க வாய்ப்பில்லை என்ற அவரது வலியுறுத்தலுக்கு அப்பாலும் (“வடக்கு எங்களுக்கு நிரந்தரமாய் நஞ்சிட்டு விட்டது, அதை நாங்கள் அறிந்திருந்தோம்”), அவரது எழுத்து ஒரு எதிர்ப்பு, அது விரக்தியின் குரலல்ல. அவரது கதைகள், “உண்மையான வாக்குமூலம் ஆனால் அவற்றில் விரக்தியோ நம்பிக்கை வறட்சியோ கிடையாது” என்று எதை லியோனா டோகர் ��ிவரிக்கிறாரோ, அதில் அவருக்கு உண்மையாகவே நம்பிக்கை இருந்தது.\nஷாலமோவ்வின் நம்பிக்கையை அவரது கதைகளைக் கொண்டே நாம் அறிந்து கொள்ள இயலும். இந்தக் கதைத் தொடரின் முதல் கதை, பனியினூடே, சிறைக்கைதிக் குழுவொன்று மிதித்துச் செல்லும் வழி நெடுக சாலையொன்று உருவாவதை விவரிக்கிறது. நேரடி விவரிப்பு போல் இருக்கிறது இந்தக் கதை, அதாவது, அதன் இறுதி வாக்கியங்களுக்கு வரும் வரை:\n“அவர்கள் ஒவ்வொருவரும், அவர்களில் மிகச் சிறியவனும்கூட, அவர்களில் மிக தொய்ந்திருப்பவனும்கூட, கன்னிப்பனியை மிதித்துச் சென்றாக வேண்டும்- வேறொருவனின் பாதச்சுவட்டின் அடியொற்றிப் போகக்கூடாது. அந்தப் பாதையில் டிராக்டர்களிலும் குதிரைகளிலும் பயணித்தவர்கள், எழுத்தாளர்களாக மாட்டார்கள், வாசகர்களாய் இருப்பார்கள்”.\nதண்டனைக் கைதிகள் எழுத்தாளர்களாய் சித்தரிக்கப்படும் அந்தக் கணத்தில், புதிய சாலை முகாமுக்கும் சுரங்கத்துக்கும் இடையில் சரக்கு கொண்டு செல்லும் பாதையாய் மட்டும் நில்லாமல், முகாமுக்கும் அதைக் காட்டிலும் பரந்த சமுதாயத்துக்கும், ரகசியத்துக்கும் உண்மைக்கும் இடையிலான தொடர்பு பாதையாகிறது. கொலிமா கதைகள் தனித்தன்மை கொண்ட தளங்கள் பலவற்றிலும் ஏககாலத்தில் எப்போதும் இயங்கும் கதைகளாகத் தன்னை அறிவித்துக் கொள்கிறது. இதே போல், எஞ்சினியர் குப்ரீவ்வின் வாழ்க்கைக் கதை என்ற கதையில் ஒரு கண்ணாடியின் விவரணை சாட்சியம் அளித்தலின் முக்கியத்துவத்தையும் அதன் விலையையும் பேசி இரட்டைப் பணி செய்கிறது:\n“கண்ணாடிகள் நினைவு காப்பதில்லை. என் பெட்டியில் நான் ஒளித்து வைத்திருக்கும் பொருளை கண்ணாடி என்று சொல்லக் கடினமாக இருக்கிறது. கலங்கிய நதிப்பரப்பு போல் தோற்றம் தரும் கண்ணாடித் துண்டம் அது. இந்த ஆறு சேறாகிவிட்டது, இனி எப்போதும் சேறு படிந்தே இருக்கும், அது முக்கியமான எதையோ, எக்காலத்துக்கும் மறக்கப்படக்கூடாத முக்கியத்துவம் கொண்ட எதையோ நினைவு வைத்திருக்கிறது என்பதால் அல்ல, அது படுகை வரை தெள்ளிய படிகம் போன்ற, ஒளி ஊடுருவும் நீரோடையாய் இனி எப்போதும் இருக்க முடியாது. இந்தக் கண்ணாடி கலங்கலாகி விட்டது, அது எதையும் பிரதிபலிப்பதில்லை”\nசேறு படிந்த கண்ணாடியை ஷாலமோவ் என்று எடுத்துக் கொண்டால், அவரது நினைவுகூரல் (“எக்காலத்துக்கும் முக்கியத்துவ���் கொண்ட” ஏதோவொன்று) அதன் தடத்தை அவரிடத்து விட்டுச் சென்றிருந்தால், லேண்ட்-லீஸ் என்ற கதையின் முடிவில், தோண்டியெடுத்த பிணங்களை மீண்டும் புதைத்த புல்டோசர் ஒன்றைக் குறித்த விவரிப்பு, ரகசியம் காப்பது, ரகசியங்களை வெளிப்படுத்துவது ஆகிய இரண்டு குறித்த உரையாடலின் ஒரு பகுதியாகிறது:\n“புல்டோசர் உறுமியபடி எங்களைக் கடந்து சென்றது; கண்ணாடி போன்ற புல்லிதழில் ஒரு சிராய்ப்பும் இல்லை, துளி கறை படியவில்லை”\nஉண்மையை எதிர்கொள்வது என்பது, சிறிதளவு சேதத்தையேனும் ஏற்றுக் கொள்வதாகும் என்பதை இந்த இணை பிம்பங்கள் உணர்த்துகின்றன. இவற்றோடு தொடர்புடையதாய், ட்ரை ரேஷன்ஸ் என்ற கதையில், “மனிதன் தன மறதியின் ஆற்றலால் வாழ்கிறான்”, என்று வாசிக்கிறோம். ஆனால் நினைவுகூரல் என்ற வகையில் வலிந்து எழுதப்பட்ட ஒரு கதையில் இந்த வாக்கியம் வருவதில் ஒரு முரண்நகை இருக்கிறது. கொலிமா கதைகளை வாசிப்பது என்பது இதுபோன்ற கணங்களை எதிர்கொள்வதாகும், நமக்குள் மட்டுமல்ல, இந்தக் கதைகளிடையே உள்ள குறுக்குக் கோடுகளையும் விலகு கோடுகளையும் கண்டுணர்வதாகும். “ஒவ்வொரு நாவலாசிரியனைப் போலவும்,” என்று ஷாலமோவ் எழுதுகிறார், “நானும் துவக்கச் சொற்களும் இறுதிச் சொற்களும் தனித்துவம் கொண்ட வகையில் பொருள்பட அமைக்கிறேன்”. அந்த இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள சொற்கள் அனைத்து குறித்தும் அவர் இதையே சொல்லியிருக்கலாம், தனித்தனியாய் நிற்கும், ஆனால் ஒன்றுடனொன்று தொடர்புடைய இந்தக் கதைகளுக்கிடையே உள்ள அடர்ந்த, ஆனால் தீவிரமாய் இயங்கும் இடைவெளிகள் குறித்தும் அவர் இதையே சொல்லியிருக்கலாம்.\nமேற்கோளில் கையால்பட்டவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் ஜான் கிளாட், ராபர்ட் சான்ட்லர், நாதன் வில்கின்சன்.\nPosted in எழுத்து, பீட்டர் பொங்கல், மொழியாக்கம், விமர்சனம் and tagged ஷாலமோவ் on March 29, 2015 by பதாகை. Leave a comment\n← அடில் ஜுஸ்ஸாவாலா – இங்கிருத்தல் 3\nஅகத்துக்கு நெருக்கமான வடிவம் – டோர்தா நோர்ஸ் →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (105) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (6) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,442) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (33) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (15) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (581) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (2) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (32) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (49) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (52) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (326) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசுப்ரமணியம் காமாட்சி (2) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (10) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (37) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ��� (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (5) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (19) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (42) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (147) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (265) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (7) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (2) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (144) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன் லெ ரா (1) ஷாந்தேரி மல��லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nஜப்பான் – கடித… on மழைமாலைப் பொழுது\nkalaiselvi on கல் விழுங்கிய நாரை\nJaishanakr Venkatram… on பாட்டி தூங்கிக் கொண்டிருக்கிறா…\nகுமரகுருபரன் – விஷ்ண… on எஸ். சுரேஷின் ‘பாகேஸ்ரீ…\nபறவை கவிதைகள் மூன்று - சரவணன் அபி\nபதாகை - ஜூலை 2019\nகுருதிச் சோறு - 2\nகருப்பு என்பது நிறமல்ல - சத்யா கவிதை\nதுப்பறியும் கதை - காலத்துகள் சிறுகதை\nவிரும்பிப் படித்த கதைகள் : அன்றும் இன்றும்\nகற்பனவும் இனி அமையும் - நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்\nநூற்றாண்டுகளின் சர்ப்பம் - காஸ்மிக் தூசி கவிதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப���பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வா���ு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\n​சுழல் – சரவணன் அபி கவிதை\nநூற்றாண்டுகளின் சர்ப்பம் – காஸ்மிக் தூசி கவிதை\nஆதவன் இறந்துவிட்டார்* – செல்வசங்கரன் கவிதை\nஅந்திக்கிறிஸ்துவின் வருகை – காலத்துகள் சிறுகதை\n​செங்கண்கள் – கவியரசு கவிதை\nசுபிட்ச முருகன் நாவல் குறித்து விஜயகுமார்\n​எதிரீடு – கா.சிவா கவிதை\nக்ளைமேட் – சிறுபத்திரிகை அறிமுகம் – பீட்டர் பொங்கல்\nபாட்டி தூங்கிக் கொண்டிருக்கிறாள் – குன்ஹில்ட் ஓயாஹக் (Grandma Is Sleeping – Gunnhild Oyehaug) – பீட்டர் பொங்கல்\nநிழல்களின் புகலிடம் – காஸ்மிக் தூசி கவிதை\n​நினைவுக்கு சிக்காத ஒரு சொல் – கவியரசு கவிதை\n​​தசைகள் ஆடுகின்றன – விபீஷணன் கவிதை\n​சோஷல் மீடியாவும் சில மரணங்களும் – சரவணன் அபி கவிதை\nபடித்துறை – கலைச்செல்வி சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ptinews.in/watch.php?vid=30227dacf", "date_download": "2019-07-22T05:18:26Z", "digest": "sha1:OYJMVHH2DIJVD6ECJH7L7ZONT4NXIMVM", "length": 6493, "nlines": 139, "source_domain": "www.ptinews.in", "title": " எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இலவச குளூக்கோ மீட்டர் திட்டம்", "raw_content": "\nஎழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இலவச குளூக்கோ மீட்டர் திட்டம்\nஎழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இலவச குளூக்கோ மீட்டர் திட்டம்\nநீரிழிவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச குளூக்கோ மீட்டர்\nரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அன்றாடம் பரிசோதிக்க உதவும் திட்டம்\nஎழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் திட்டம் தொடக்கம்\nசென்னை முழுவதும் 50 மீட்டர் தூர இடைவெளியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் : ஏ.கே.விஸ்வநாதன்\n13ம் தேதி சசிகலாவை ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\nகோடநாடு வீடியோ வழக்கில் சயான், மனோஜுக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன்\nமூன்றாம் நாளாக மெட்ரோவில் இலவச பயணம் | இலவச பயணம் மேற்கொள்ள ஆர்வம் காட்டும் பயணிகள்\nமின்சார மீட்டர் தட்டுப்பாடு குறித்த தகவல்களுக்கு மின்துறை அமைச்சர் தங்கமணி மறுப்பு\nசென்னை எழும்பூர் காவல் சரகத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள CCTV கேமிரா\nகோடநாடு விவகாரத்தில் கைதான சயான், மனோஜூக்கு ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்\nசென்னையில் 45 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட முதற்கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நிறைவு\nகோடநாடு வீடியோ விவகாரம் : சயான், மனோஜ் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்\nகுழந்தைகள் விற்பனை:ஆதாரம் இருக்கு...குழந்தைகள் இல்லை...- சுகாதாரத்துறை அதிகாரிகள் குழு தொடர் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/04/20090537/1032505/Temple-Festivals-Chithirai-Festival.vpf", "date_download": "2019-07-22T05:18:22Z", "digest": "sha1:WI756SKMHQCVDBDPTWNDDPGF6HVHG4UO", "length": 15388, "nlines": 90, "source_domain": "www.thanthitv.com", "title": "திருச்சி ரெங்கநாதர் கோயில் கஜேந்திர மோட்சம் வழங்கும் விழா...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருச்சி ரெங்கநாதர் கோயில் கஜேந்திர மோட்சம் வழங்கும் விழா...\nதிருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் நம்பெருமாள் கஜேந்திர மோட்சம் வழங்கும் விழா விமர்சையாக நடைபெற்றது.\nதிருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் நம்பெருமாள் கஜேந்திர மோட்சம் வழங்கும் விழா விமர்சையாக நடைபெற்றது. நம்பெருமாள் பச்சை பட்டுடுத்தி, முத்துக்கொண்டை, நீலப்பதக்கம், வைர அபயஹஸ்தம் மற்றும் திருவாபரணங்கள் அணிந்தபடி மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அம்மா மண்டபம் ஆஸ்தான மண்டபத்திற்கு வந்து, திருமஞ்சனம் கண்டருளினார். தொடர்ந்து காவிரி ஆற்றில் கோவில் யானை ஆண்டாளின் காலை முதலை இழுப்பது போன்றும், யானையை நம்பெருமாள் காப்பாற்றி மோட்சம் அளிப்பது போன்று நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.\nகாமாட்சி அம்மனை தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்\nசித்ரா பௌர்ணமியை முன்னிட்டு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இந்த பூஜையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா கலந்து கொண்டார். பின்னர், காமாட்சி அம்மனை தரிசித்த அவர் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டார்.\nசித்ரா பௌர்ணமியையொட்டி குமரியில் குவிந்த மக்கள்\nசித்ரா பௌர்ணமியையொட்டி கன்னியாகுமரி கடற்கரையில் ஒரே நேரத்தில் நிகழும் சூரியன் அஸ்தமனம் மற்றும் சந்திரன் உதயம் ஆகியவற்றை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இந்த ஆபூர்வ காட்சி உலகில் ஆபிரிக்கா நாட்டின் அடர்ந்த காட்டுபகுதியிலும், கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்திலும் மட்டுமே தெரியும். இந்த அபூர்வ காட்சியை பார்க்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தந்தனர். மழை மேகங்கள் காரணமாக சூரியன் மறைவதை சுற்றுலா பயணிகள் பார்க்க முடியவில்லை. அதே வேளையில் முக்கடலில் இருந்து சந்திரன் உதயமாகும் காட்சியை சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.\nமாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்ட திருவிழா\nசமயபுரம் மாரியம்மன் கோயிலில் தெப்ப உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை தேரோட்ட திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்தாண்டு சித்திரை திருவிழா, கடந்த 7 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்டம் கடந்த16ம் தேதி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது.\nமேட்டுப்பாளையம் அருகே காட்டுக்குள் பொங்கல் வைத்து வழிபாடு\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காப்புக்காட்டில் இரவு நேரத்தில் கிராமமக்கள் பொங்கல் வைத்து வழிபட வனத்துறையினர் அனுமதி மறுத்ததால் பெண்கள் சாலை மறியலுல் ஈடுபட்டனர். ஊமப்பாளையம் பகுதியைச்சேர்ந்த கிராம மக்கள் ஒவ்வொரு ஆண்டும் சித்ராபவுர்ணமி அன்று இரவு வனப்பகுதிக்குள் சென்று பொங்கல் வைத்து சுவாமியை வழிபடுவது வழக்கம். சூனால், இந்த ஆண்டு காட்டுக்குள் செல்ல வனத்துறையினர் அனுமதி மறுத்தனர். தாரை தப்பட்டாத்துடன் சென்ற சாமி ஊர்வலத்தை வனத்துறையினர், தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து தடையை மீறி வனப்பகுதிக்குள் கிராமமக்கள் சென்று பொங்கல் வைத்து வழிபட்டனர்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதா���ிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஆந்திரா : கர்ப்பிணியை 10 கி.மீ. தூக்கி சென்ற உறவினர்கள்\nஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள கிராமம் ஒன்றில் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் கர்ப்பிணி பெண்ணை உறவினர்கள் 10 கிலோ மீட்டர் தூக்கி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை : ஹெல்மெட் உடன் வந்து பைக்கை திருடிய திருடன்\nசென்னை வியாசர்பாடியை சேர்ந்த வசந்த் என்பவர் கொடுங்கையூர் பகுதியில் உள்ள கடை ஒன்றுக்கு சென்றிருக்கிறார்.\nராஜ்கோட் : மழை வெள்ளத்தில் சிக்கிய கார் - காரை மீட்க நடந்த போராட்டம்\nகுஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கனமழை பெய்து வருகிறது.\nடெல்லி : அட மழையில் ஆனந்த குளியல்...\nதலைநகர் டெல்லியில் நேற்று மழை வெளுத்து வாங்கியது.\nபோர்ச்சுகல் : கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டு தீ\nமத்திய போர்ச்சுகல் பகுதியில் உள்ள காட்டு பகுதியில், கட்டுக்கடங்காமல் தீ பற்றி எரிந்து வருகிறது.\nசீன என்ஜின், சுருக்குமடி வலை பயன்படுத்துவதாக புகார் : வெளிநடப்பு செய்த விசைப்படகு மீனவர்கள்\nசீர்காழி அருகே பழையாறு மீனவ கிராமத்தில் விசைப்படகு மற்றும் சிறிய வகை படகு மீனவர்களுக்கு இடையே நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aniruddhafriend-tamil.blogspot.com/2015/02/aambil-recipee-tamil.html", "date_download": "2019-07-22T06:32:48Z", "digest": "sha1:VN73DDCHBSMJELRMXQD6N7ILWVGOGUUC", "length": 6764, "nlines": 69, "source_domain": "aniruddhafriend-tamil.blogspot.com", "title": "Aniruddafriend-Tamil Aniruddha Friend- Tamil: அநிருத்த பாப்புவின் தினசரி சிற்றுண்டி- அம்பில் அல்லது இட்லி.", "raw_content": "\nஅநிருத்த பாப்பு - வெப் ப்ரெஸென்ஸ்\nஅநிருத்த பாப்புவின் தினசரி சிற்றுண்டி- அம்பில் அல்லது இட்லி.\nஅவசர வாழ்க்கையில் மக்களுக்கு சரியான சிற்றுண்டி கூட சாப்பிட நேரமில்லை ,இன்நிலையில் பன் அல்லது ப்ரெட் சாப்பிட்டு ஓடுவது வழக்கமாகியிருக்கிறது..ப்ரெட் இல்லையேல் வாழ்க்கையில்லை போலும். சிலர் வித விதமான சிற்றுண்டி பட்டியல் இட்டு மகிழ்கின்றனர்.\nஆனால் அநிருத்த பாப்பு விற்கு இரண்டே ஐடம் தான். ஒன்று இட்லி, மற்றொன்று அம்ப்லி[அம்பில்]. இட்லி அதுவும் உளுந்து அரிசி கலவையில் செய்ததுதான் சாப்பிடுவார். சிலர் அர்சிமட்டும் உபயோகித்து செய்யும் இட்லி சாப்பிட்மாட்டார்.\nஅம்பில் \\அம்ப்லி என்பது என்ன [ அக்காலத்தில் [இன்றும் சில க்ராமத்தில்] பழைய சாதத்தில் நீர் விட்டு வைத்து அந்த ஊறிய நீரில் சற்று மோர் ,உப்பு ,விட்டு அருந்துவது போல்] ஆகும்\nஇரண்டு கோப்பை அம்பில் சாப்பிட்டால். வயிர் நிரம்பிய சமாதானம் எற்ப்படும். மற்ற பொருள்கள் தின்பது குறையும்.பசிபோகும், வயிரு குளிரும்\nபாப்புவின், தர்ம பத்னி நந்தா மாதா அவர்கள் அம்பில் செய்முறை யை தந்திருக்கிறார். அதன் தயார் செய்யும் முறை பின் வருமாரு.\nஅரிசி-ஒரு கோப்பை, சக்கரை -ஒரு ஸ்பூன்\nபுளிக்காத தயிரிலிருந்து கிடைந்த மோர்-ஐந்து கோப்பை\nகுடிநீர்- ஏழு கோப்பை, உப்பு- ருசிக்கு போதுமான அளவு.\nஒரு பாத்திரத்தில் அரிசியை மூன்றுமுறை களைந்து எடுத்துக்கொண்டு அதில் ஏழு கோப்பை நீரை விட்டு ப்ரெஷர் குக்கரில் மூன்று விசில் வரும் வறை வேகவிட்டு வெளியில் நிருத்தி வைத்துக்கொள்ளவும், அதை அந்த நீருடன் செர்ந்து மிக்ஸியில் ஐந்து வினாடி அடித்துக்கொள்ளவும். பிறகு மிக்ஸியில் இருந்து எடுத்து பாத்திரத்தில் மாற்றி ,ஒரு ஸ்பூன் சக்கரையிட்டு நன்கு கலக்கியபின் , ஐந்து கோப்பை மோரைவிட்டு, கலக்கி வைத்துக் கொள்ளவும். ருசி பார்த்து , போதுமான அளவு உப்பு செர்த்துக்கலாம். .அதை மூடிவைத்து சுமார் 12-14மணி நேரம் பிறகு அம்பில் சாப்பிட சுவையாக இருக்கும். அதாவது சுமார் இரவு எட்டு மணிக்கு அம்பிலை மூடி வைத்தால் , மறுநாள் காலை பத்துமணிக்கு அம்பில் தயார்.\nஹரி ஓம்|| ஸ்ரீ ராம்|| அம்பக்ஞ\nஈ - மெயிலினால் தொடர்பு கொள்ளவும்\nஅநிருத்த பாப்புவின் தினசரி சிற்றுண்டி- அம்பில் அல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_163187/20180810172025.html", "date_download": "2019-07-22T06:44:34Z", "digest": "sha1:3BG5JIWEL3ZAUPW4AOOR6ACJHXTKVA7N", "length": 8685, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசனைக் கைது செய்ய 6 வார தடை! உயர்நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசனைக் கைது செய்ய 6 வார தடை\nதிங்கள் 22, ஜூலை 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nடிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசனைக் கைது செய்ய 6 வார தடை\nசிலைக் கடத்தல் வழக்கில் டிவிஎஸ் குழும நிறுவனத்தின் தலைவரான வேணு சீனிவாசனை கைது செய்ய 6 வார கால இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உற்சவர் சிலை மாற்றப்பட்டுள்ளதாக, ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குப் தொடர்ந்தார். அதில், நம்பெருமாள் உற்சவர் சிலை மாற்றப்பட்டுள்ளது. பெரிய பெருமாள் சிலையில் சாலிக்ராம கற்களை காணவில்லை. கோயில் புனரமைப்பு பணியிலும் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இது குறித்து காவல் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறையிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியிருந்தார்.\nஇந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்துமாறு சிலைக் கடத்தல் பிரிவு தலைவர் பொன் மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில்தான் டிவிஎஸ் குழும நிறுவனத்தலைவரான வேணு சீனிவாசன் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.\nதனது முன்ஜாமின் மனுவில் 10 ஆயிரம் பேருக்கு மேல் தனது குழுமத்தில் வேலை பார்த்��ு வருவதாகவும், தமிழகம் கர்நாடகா ஆந்திரா மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களைப் புனரமைப்பு செய்து கொடுத்துள்ளதாகவும், முறைகேடு குற்றச்சாட்டுக்கு தன்னைக் கைது செய்வதை தவிர்க்க முன்ஜாமீன் கோருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் வேணு சீனிவாசனை 6 வார காலத்திற்கு கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபுதிய கல்விக்கொள்கை பற்றி சூர்யா பேசியது மோடிக்குக் கேட்டுள்ளது: ரஜினி பேச்சு\nஅத்திவரதரை தரிசிக்க வரவேண்டாம் என கூற ஆட்சியருக்கு அதிகாரம் இல்லை - பொன்னார் ஆவேசம்\nஉள்ளாட்சி அமைப்பு தனி அதிகாரிகளின் பதவிக் காலம் நீட்டிப்பு : தி.மு.க. எதிர்ப்பு\nநிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசி திமுக வெற்றி: முதல்வர் பழனிசாமி குற்றச்சாட்டு\nபுதிய கல்விக்கொள்கை கிராமப்புற மாணவர்களை துடைத்து எறிந்து விடும்: சூர்யா அச்சம்\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை: ‍ சென்னையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி\nரேஷன் கடை ஊழியர்களின் குடும்ப நல நிதி ரூ.3 லட்சமாக அதிகரிப்பு... முதலமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/ArithmeticCharacter/2018/04/23101411/1000169/AyuthaEzhuthu.vpf", "date_download": "2019-07-22T05:32:36Z", "digest": "sha1:VOQXBGU3XKB7LL2243Y2WRI2AE4D5NKO", "length": 11136, "nlines": 89, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "சமூக ஊடக சர்ச்சையில் பா.ஜ.க : என்ன காரணம் ? - ஆயுத எழுத்து 21.04.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசமூக ஊடக சர்ச்சையில் பா.ஜ.க : என்ன காரணம் - ஆயுத எழுத்து 21.04.2018\nஆயுத எழுத்து 21.04.2018 சமூக ஊடக சர்ச்சையில் பா.ஜ.க : என்ன காரணம் சமூக ஊடக சர்ச்சையில் சிக்கும் பா.ஜ.க தலைவர்கள் யாருக்கும் வக்காலத்து இல்லை-அமைச்சர் ஜெயகுமார் காவிரி விவகாரத்தை திசைதிருப்ப முயற்சி - கட்சிகள்..\nஆயுத எழுத்து - 21.04.2018\nசமூக ஊடக சர்ச்சையில் பா.ஜ.க : என்ன காரணம் சிறப்பு விருந்தினர்கள் சந்தோஷ்,சாமானியர்/வானதிஸ்ரீநிவாசன் பா.ஜ.க//மகேஷ்வரி,அதிமுக//விஜயதரணி,காங்கிரஸ் எம்.எல்.ஏ நேரடி விவாத நிகழ்ச்சி..\n(19/07/2019) ஆயுத எழுத்து - வேலூர் : வெற்றி யாருக்கு...\nசிறப்பு விருந்தினராக : கோவை சத்யன், அதிமுக // வைத்தியலிங்கம், திமுக // ப்ரியன், பத்திரிகையாளர் // மதனசந்திரன், சாமானியர்\n(29/05/2019) ஆயுத எழுத்து : 123 Vs 109 : ஆட்டம் ஆரம்பம்\nசிறப்பு விருந்தினராக - குறளார் கோபிநாத், அதிமுக // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // சிவ ஜெயராஜ், திமுக // புகழேந்தி, அமமுக\n(15/05/2019) ஆயுத எழுத்து: கூட்டணி சதுரங்கம் : யார் மனசில் யார் \nசிறப்பு விருந்தினராக - செல்வப்பெருந்தகை , காங்கிரஸ் // நாராயணன் , பா.ஜ.க // ரவீந்திரன் துரைசாமி , அரசியல் விமர்சகர் // ராசி அழகப்பன் , திரைப்பட இயக்குனர்\n(23/02/2019) ஆயுத எழுத்து : முற்றுப் பெறாத கூட்டணிகள் : எங்கே குழப்பம்\n(23/02/2019) ஆயுத எழுத்து : முற்றுப் பெறாத கூட்டணிகள் : எங்கே குழப்பம் - சிறப்பு விருந்தினராக - இளந்தமிழ் ஆர்வலன் , அமமுக // மார்கண்டேயன், அதிமுக // அந்தரிதாஸ் , மதிமுக // ராசி அழகப்பன் , திரைப்பட இயக்குனர்\n(23/10/2018) ஆயுத எழுத்து : ரஜினி மக்கள் மன்றத்தில் குழப்பமா\n(23/10/2018) ஆயுத எழுத்து : ரஜினி மக்கள் மன்றத்தில் குழப்பமா - சிறப்பு விருந்தினராக - பிரவீன்காந்த், இயக்குனர் // ரவிக்குமார், வி.சி.க // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // ராஜசக்திமாரிதாசன், சாமானியர்\nஆயுத எழுத்து - 13.08.2018 தமிழகத்தில் பயங்கரவாதிகள் : பிரதமர் சொல்வதன் பின்னணி என்ன \nஆயுத எழுத்து - 13.08.2018 தமிழகத்தில் பயங்கரவாதிகள் : பிரதமர் சொல்வதன் பின்னணி என்ன சிறப்பு விருந்தினர்கள் கே.டி.ராகவன், பா.ஜ.க,.கோமல் அன்பரசன், ஊடகவியலாளர், பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் நேரடி விவாத நிகழ்ச்சி...\n(20/07/2019) ஆயுத எழுத்து - சட்டப் பேரவை : கொஞ்சம் மோதல்..நிறைய விவாதம்\nசிறப்பு விருந்தினராக : நவநீதகிருஷ்ணன், அதிமுக எம்.பி // எழிலரசன் , திமுக எம்.எல்.ஏ // ஜெகதீஷ் , அரசியல் விமர்சகர் // விஜயதரணி எம்.எல்.ஏ, காங்கிரஸ் // தனியரசு எம்.எல்.ஏ ,கொங்கு இ.பேரவை\n(19/07/2019) ஆயுத எழுத்து - வேலூர் : வெற்றி யாருக்கு...\nசிறப்பு விருந்தினராக : கோவை சத்யன், அதிமுக // வைத்தியலிங்கம், திமுக // ப்ரியன், பத்திரிகையாளர் // மதனசந்திரன், சாமானியர்\n(18/07/2019) ஆயுத எழுத்து - ஆட்சிக்கு ஆபத்து : அடுத்து என்ன \nசிறப்பு விருந்தினராக : லோகநாதன், கர்நாடக காங்கிரஸ் // தன்ராஜ், கர்நாடக பா.ஜ.க // திருச்சி வேலுசாமி, தமிழக காங்கிரஸ் // புகழேந்தி, அ.ம.மு.க // தமிழ்மணி, வழக்கறிஞர்\n(17/07/2019) ஆயுத எழுத்து - நீட் : மாணவர்கள் நலனா...\nசிறப்பு விருந்தினராக : ஜெயராமன், சாமானியர் // கண்ணதாசன், திமுக // பா.கிருஷ்ணன், பத்திரிகையாளர் // சிவசங்கரி, அதிமுக\n(16/07/2019) ஆயுத எழுத்து - மக்கள் மனங்களை பிரதிபலிக்கின்றனவா அரசவைகள்\nசிறப்பு விருந்தினராக : தனியரசு எம்.எல்.ஏ, கொ.இ.பேரவை // சுர்ஜித், சாமானியர் // சரவணன், திமுக // கோவை சத்யன், அதிமுக // முருகன்-ஐ.ஏ.எஸ்(ஓய்வு)\n(15/07/2019) ஆயுத எழுத்து - மத்திய முடிவுகள் : எதேச்சதிகாரமா \n(15/07/2019) ஆயுத எழுத்து - மத்திய முடிவுகள் : எதேச்சதிகாரமா யதார்த்தமா - சிறப்பு விருந்தினராக : நவநீதகிருஷ்ணன், அதிமுக எம்.பி // கோவை செல்வராஜ், அதிமுக // ராம.ரவிகுமார், இந்து மக்கள் கட்சி // கான்ஸ்டான்டைன், திமுக // கணபதி, பத்திரிகையாளர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/cameraman-and-director-nk-vishwanath-dead/", "date_download": "2019-07-22T05:18:45Z", "digest": "sha1:CWZR733XPQNALTRTKY7UJ7EJYYTECDES", "length": 7958, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Cameraman and Director NK Vishwanath dead | Chennai Today News", "raw_content": "\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nஅமர்நாத் யாத்திரைக்கு சென்ற இரண்டு கால்கள் இல்லாத பக்தர்கள்\nஆட்டோ ஓட்டும் இந்த பெண்ணின் தாயன்பு\nசாலையில் வாழும் குழந்தைகளுக்கு உதவி செய்த இளம்பெண்\nகுழந்தைகளை போல் நாய்க்குட்டிகளை தொட்டிலில் ஆட்டும் தாய்\nபிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான என்.கே.விஸ்வநாதன் சென்னையில் நேற்று திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார். கடந்த சில நாட்களாக அவர் உடல்நலமின்றி இருந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதனை அடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பே அவரது உயிர் பிரிந்ததாகவும் தெரிகிறது.\nஆரம்பகாலத்தில் ஒளிப்பதிவாளராக இருந்த என்.கே.விஸ்வநாதன் ‘சட்டம் என் கையில்’, ‘கல்யாண ராமன்’, ‘கடல் மீன்கள்’, ‘மீண்டும் கோகிலா’, ‘சங்கர்லால்’, போன்ற பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் அவர் ‘இணைந்த கைகள்’, ‘நாடோடி பாட்டுக்காரன்’, ‘பெரிய மருது’, உள்பட பல படங்களை இயக்கியுள்ளார். நமீதா நடிப்பில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான ‘ஜகன்மோகினி’ என்ற படமே இவர் இயக்கிய கடைசி திரைப்படம் ஆகும்.\nஎன்.கே.விஸ்வநாதன் அவர்கள் மரணத்திற்கு கோலிவுட் பிரமுகர்கல் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்\nகைகோர்த்தபடியே காலமான 77 வருட இணைபிரியாத தம்பதி\nசிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே\nகசடதபற படத்தின் 6 ஒளிப்பதிவாளர்கள் பெயர்கள் அறிவிப்பு\nதேவ்’ படத்தின் படுதோல்விக்கு யார் காரணம்\nவிழுப்புரம் அதிமுக எம்பி ராஜேந்திரன் சாலை விபத்தில் மரணம்\nஇசை மேதை கேரக்டரில் விஜய் சேதுபதி\nபுரோ கபடி போட்டி: தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றி\nJuly 22, 2019 விளையாட்டு\nடி.என்.பி.எல் கிரிக்கெட்: காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தியது லைகா கோவை கிங்ஸ்\nJuly 22, 2019 கிரிக்கெட்\nஇந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டி: பிவி சிந்து தோல்வி\nJuly 21, 2019 பேட்மிட்டன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2019/07/blog-post_14.html", "date_download": "2019-07-22T06:23:45Z", "digest": "sha1:KNXBSMCXYU4LAG3BOM6ZIZAF7TXYDPA6", "length": 8610, "nlines": 72, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"இதெல்லாம் வேண்டாம்-மா என்று கெஞ்சிய மகள்..\" - தாய் செய்த அதிர வைக்கும் சம்பவம்.! - அதிர்ச்சி", "raw_content": "\nHomeKerala\"இதெல்லாம் வேண்டாம்-மா என்று கெஞ்சிய மகள்..\" - தாய் செய்த அதிர வைக்கும் சம்பவம்.\n\"இதெல்லாம் வேண்டாம்-மா என்று கெஞ்சிய மகள்..\" - தாய் செய்த அதிர வைக்கும் சம்பவம்.\nகேரளா-வை சேர்ந்த 34 வயதான மஞ்சுஷா என்பவர் பெண் தனது கணவர் இறந்த நிலையில் பள்ளியில் படிக்கும் மகள் மீராவுடன் தனியாக வசித்து வந்தார்.\nஇப்படியான சூழலில் மஞ்சுஷா-வுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அவரை விட ஐந்து வயது குறைவான வாலிபர் அனீஷ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நட்பாகியுள்ளனர்.\nநட்பு படிப்படியாக வளர்ந்து காதலாக மாறியது. ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட காம ஆசை கண்ணை மறைத்து. மஞ்சுஷாவும், அனீஷும் அடிக்கடி அவர்களது வீட்டில் களியாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.\nஇந்நிலையில், ஒருநாள் வீட்டில் இருவரும் ஒட்டுத்துணி இன்றி தனிமையில் இருப்பதை மகள் மீரா பார்த்துள்ளார். இதைத் தொடர்ந்து இந்தத் தவறான நட்பைக் கைவிடுமாறு தாயிடம் மீரா கெஞ்சியுள்ளார்.\nஇதனால் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த மஞ்சுஷா மகளைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு கள்ளகாதலன் அனீஷுடன் சேர்ந்து கொண்டு மகள் மீராவின் உடலைக் கிணற்றில் வீசிவிட்டனர்.\nமகளை கொலை செய்துவிட்டு பின்னர் தன் மகள் காதலனுடன் ஓடிவிட்டாள் என உறவினர்களிடம் கூறிய மஞ்சுஷா அவரைத் தேடிப் போவதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.\nபல நாட்களாகியும் அவர் திரும்பாததால் சந்தேகமடைந்த மஞ்சுஷாவின் தாய் வல்சலா இதுபற்றிப் போலீஸில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் நடத்திய விசாரணையில் அனீஷும் மாயமானது தெரியவந்துள்ளது.\nஇதைத் தொடர்ந்து போலீஸார் தேடுதலைத் தீவிரப்படுத்தியதில் மஞ்சுஷா, அனீஷ் இருவரும் நாகர்கோவிலில் வீடு எடுத்துத் தங்கியிருந்தது தெரியவந்து தனிப்படை அமைத்து இருவரையும் அதிரடியாக கைது செய்தனர்.\nவிசாரணையில் மஞ்சுஷா உண்மையை கக்கிவிட மகள் மீராவின் உடலைக் கிணற்றிலிருந்து மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தாயே மகளைக் கொலை செய்து கிணற்றில் வீசிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகக்கோப்பை இங்கிலாந்திடமிருந்து திரும்ப பெறுகிறது ICC.. - வெடித்து கிளம்பிய சர்ச்சை..\n\"நேர்கொண்ட பார்வை\" சென்சார் ரிசல்ட் - படம் பார்த்தவர்கள் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\n\"ஈரப்பதமாக உள்ளது\" - இரட்டை அர்த்த வசனத்துடன் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ���ாதிகா அப்தே..\nமேலாடையின்றி நடிகை ப்ரியா ஆனந்த் - ரசிகர்கள் ஷாக்..\nசந்தோஷத்திற்கான வாசலை திறந்து வைத்துள்ளேன் - கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட வின்னர் பட நடிகை கிரண்..\nஇது அட்லி காப்பி இல்ல.. அட்ட காப்பி.. - பிரபல நடிகரின் ஹிட் படத்தின் காப்பியா இந்த போஸ்டர்..\nஇதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை திரிஷா. - திகைத்து போன தணிக்கை குழு..\nகாருக்குள் இப்படியெல்லாமா போஸ் கொடுப்பார்கள் - திரிஷாவை விளாசும் ரசிகர்கள்...\n - வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்\nமிட் நைட் பார்ட்டி - குடித்துவிட்டு ஆடை அவிழ்ந்தது கூட தெரியாமல் ஆட்டம் போட்ட 19 வயது நடிகை..\nஉலகக்கோப்பை இங்கிலாந்திடமிருந்து திரும்ப பெறுகிறது ICC.. - வெடித்து கிளம்பிய சர்ச்சை..\n\"நேர்கொண்ட பார்வை\" சென்சார் ரிசல்ட் - படம் பார்த்தவர்கள் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\n\"ஈரப்பதமாக உள்ளது\" - இரட்டை அர்த்த வசனத்துடன் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராதிகா அப்தே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2019/07/nkp.html", "date_download": "2019-07-22T05:45:17Z", "digest": "sha1:EVHOPMMVXJWWGDSXGJV4J46MEYHCPSPA", "length": 9307, "nlines": 68, "source_domain": "www.tamizhakam.com", "title": "என்றோ ஒரு நாள் எதேர்ச்சியாக கேட்ட விஷயம் - ஆனால்... - அஜித் குறித்து NKP தயாரிப்பளர் போனி கபூர் உருக்கம்", "raw_content": "\nHomeஅஜித் குறித்து NKP தயாரிப்பளர் போனி கபூர் உருக்கம்என்றோ ஒரு நாள் எதேர்ச்சியாக கேட்ட விஷயம் - ஆனால்... - அஜித் குறித்து NKP தயாரிப்பளர் போனி கபூர் உருக்கம்\nஎன்றோ ஒரு நாள் எதேர்ச்சியாக கேட்ட விஷயம் - ஆனால்... - அஜித் குறித்து NKP தயாரிப்பளர் போனி கபூர் உருக்கம்\nபோனிகபூர். நடிகை ஸ்ரீதேவியின் கணவர். பாலிவுட்டில் பல ஹிட் படங்களை தயாரித்து கொடி கட்டி பறந்தவர். ஆனால், ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து தோல்விப்படங்களாக அமைய மிகப்பெரிய பண நஷ்டத்தை சந்தித்தார். அதன் பிறகு, தனது மனைவியும் நடிகையுமான ஸ்ரீ தேவியின் சொத்துக்கள் அவருக்கு கை கொடுத்தன. தற்போது, நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்துள்ளார்.\nதமிழ் நாட்டில் அஜித்தின் கால்ஷீட்டுக்காக தயாரிப்பளர்கள் காத்து கிடக்கும் நிலையில், போனிகபுருக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்று அவரிடமே கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், அஜித் எங்கள் குடும்ப நண்பர். நாங்கள் சென்னைக்கு வந்தாலும் அஜித் வீட்டுக்கு சென்று விட்டுதான் வருவோம். அதே போல அஜித் மும்பை வந்தாலும் எங்கள் வீட்டுக்கு வரவமால் திரும்ப மாட்டார்.\nஸ்ரீ தேவியுன் இங்க்லிஸ் விங்கிலிஷ் படத்தின் போது எங்கள் நட்பு இன்னும் பலம் பெற்றது. ஒரு நாள் மும்பையில் டின்னர் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அப்போது, எதேர்ச்சையாக, எங்கள் நிறுவனத்திற்கு ஒரு படம் பண்ணி கொடுங்க என்று கேட்டோம். அப்போது ஸ்ரீ தேவியும் எங்களுடன் இருந்தார். Sure sir கண்டிப்பா பண்ணலாம் என்று கூறினார்.\nஅதன் பிறகு, துரதிருஷ்டவசமாக ஸ்ரீ தேவி இழப்பை நாங்கள் சந்திக்க வேண்டியிருந்தது. உடைந்து போனேன். என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அஜித் ஆறுதல் கூறினார். சில நாட்கள் கழித்து மீண்டும் தொலைபேசியில் அழைத்து எப்போது படம் பண்ணாலாம் சார் என்று கேட்டார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.\nஎன்றோ ஒரு நாள் எதேர்ச்சையாக கேட்ட ஒரு விஷயத்தை இன்னும் மறக்காமல் இருக்கிறாரே என்று வியந்தேன். இப்போதே பண்ணலாம் என்று சென்னை வந்து அதற்கான வேலைகளை ஆரம்பித்து படமும் சொன்ன தேதிக்கு முன்னதாகவே முடிந்து விட்டது. சொன்ன வார்த்தையை மறக்காமல் அதனை செய்துவிட்டார் அஜித்.\nஇவரை போன்ற ஒரு மனிதர் எங்கள் குடும்பத்திற்கு நண்பராக கிடைத்தது எங்கள் பாக்கியம். இயக்குனர் வினோத் நாங்கள் எதிர்பார்த்தது என்னவே அதை அப்படியே டெலிவரி செய்திருக்கிறார் என்று கூறினார் போனி கபூர்.\nஅஜித் குறித்து NKP தயாரிப்பளர் போனி கபூர் உருக்கம்\nஉலகக்கோப்பை இங்கிலாந்திடமிருந்து திரும்ப பெறுகிறது ICC.. - வெடித்து கிளம்பிய சர்ச்சை..\n\"நேர்கொண்ட பார்வை\" சென்சார் ரிசல்ட் - படம் பார்த்தவர்கள் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\n\"ஈரப்பதமாக உள்ளது\" - இரட்டை அர்த்த வசனத்துடன் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராதிகா அப்தே..\nமேலாடையின்றி நடிகை ப்ரியா ஆனந்த் - ரசிகர்கள் ஷாக்..\nசந்தோஷத்திற்கான வாசலை திறந்து வைத்துள்ளேன் - கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட வின்னர் பட நடிகை கிரண்..\nஇது அட்லி காப்பி இல்ல.. அட்ட காப்பி.. - பிரபல நடிகரின் ஹிட் படத்தின் காப்பியா இந்த போஸ்டர்..\nஇதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை திரிஷா. - திகைத்து போன தணிக்கை குழு..\nகாருக்குள் இப்படியெல்லாமா போஸ் கொடுப்பார்கள் - திரிஷாவை விளாசும் ரசிகர்கள்...\n - அனு ஹாசனை பார்த��த ரசிகர்கள் ஷாக் - புகைப்படங்கள் உள்ளே\n - வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்\nஉலகக்கோப்பை இங்கிலாந்திடமிருந்து திரும்ப பெறுகிறது ICC.. - வெடித்து கிளம்பிய சர்ச்சை..\n\"நேர்கொண்ட பார்வை\" சென்சார் ரிசல்ட் - படம் பார்த்தவர்கள் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\n\"ஈரப்பதமாக உள்ளது\" - இரட்டை அர்த்த வசனத்துடன் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராதிகா அப்தே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/11/14/81088.html", "date_download": "2019-07-22T06:51:40Z", "digest": "sha1:IUFFYEFD7D5RH6W7WZP7PRPNIMTJSZ3L", "length": 19284, "nlines": 201, "source_domain": "www.thinaboomi.com", "title": "சேலம் 29வது கோட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: மாநகர செயலாளர் வெங்கடாஜலம் பங்கேற்பு", "raw_content": "\nதிங்கட்கிழமை, 22 ஜூலை 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை: காவிரியில் 8,300 கன அடி நீர் திறப்பு\nஅம்மா முதலமைச்சராக இருந்த காலத்திலிருந்து இன்று வரை சாலை பராமரிப்பில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கும் மாநிலம் தமிழகம்தான் - சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்\nமுழு அரசு மரியாதையுடன் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடல் தகனம்\nசேலம் 29வது கோட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்: மாநகர செயலாளர் வெங்கடாஜலம் பங்கேற்பு\nசெவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2017 சேலம்\nசேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து நேற்று 29 வது கோட்டத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ.கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.\nசேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாநகரில் உள்ள 60 வது கோட்டங்களிலும் கட்சி வளர்ச்சி பணிகள்,வாக்களர் பட்டியலில் பெயர் சேர்த்தல்,நீக்குதல் மற்றும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தான ஆலோசனைக் கூட்டம் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமையில் நடைப்பெற்று வருகிறது.நேற்று சேலம் 29 மற்றும் 30 வது கோட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் நடைப்பெர்றது.29 வது கோட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் சேலம் டவுன் ரயில் நிலையம் அருகில் உள்ள திருமண மண்டபத்தி்ல் நடைப்பெற்றது.கூட்டத்திற்கு பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினா���். வட்ட செயலாளர் ராஜேந்திரன் முனிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினர்களாக சேலம் பாராளுமன்ற உறுப்பினர் வி.பன்னீர் செல்வம்சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.ஏ.பி.சக்திவேல்,முன்னாள் மேயர் எஸ்.சவுண்டப்பன்,துணை மேயர் நடேசன்,முன்னாள் மாநகர செயலாளர் எம்.கே.செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ.தலைமை வகித்து சேலத்தில் வரும் காலங்களில் அதிமுகவின் வளரச்சி குறித்தும்,வாக்களர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்தல், புதிய பெயரை சேர்த்தல், அதிமுகவிற்கு புதியஉறுப்பினர்களை சேர்த்தல் போன்ற பணிகளை கட்சி நிர்வாகிள் மேற்கொள்ள வேண்டும்,பொதுமக்களுக்கு சாலை,குடிீநீர்,சாக்கடை கால்வாய் அமைத்தல் போன்ற முக்கியமான அத்தியாவசிய பணிகள் எங்கெங்கு செய்ய வேண்டும் என்பதை எம்.எல்.ஏ.க்கள்,எம்.பி.யிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்து பேசினார்.\nஇந்த கூட்டத்தில் பகுதி செயலாளர்கள் தியாகராஜன்,கே.ஆர்.எஸ்.சரவணன்,ஜெயலலிதா பேரவை செயலாளர் சரவணன்,மகளிர் ணி செயலாளர் ஜமுனா ராணி,இணைச் செயலாளர்கள் ஏ,கே.எஸ்.பாலு,மதலேனா,துணை செயலாளர் பாமா கண்ணன், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nகார்கில் போர் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி\nகேரளாவில் கனமழைக்கு 3 பேர் பலி\nடெல்லி பா.ஜ.க. முன்னாள் தலைவர் காலமானார்\nவீடியோ : கடாரம் கொண்டான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கடாரம் கொண்டான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : தி லயன் கிங் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு வி.ஐ.பி. டிக்கெட் வழங்கும் திட்டம் - திருப்பதியில் விரைவில் அறிமுகம்\nதிருப்­பதி கோவி­லில் சாமா­னிய பக்­தர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்க நட­வ­டிக்கை: தேவஸ்­தா­னம்\nதிருப்பதி கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் முழுமையாக ரத்தாகிறது\nஅத்திவரதர் உற்சவம்: பக்தர்களின் வ��ுகை அதிகரிப்பால் கூடுதல் சிறப்பு ஏற்பாடுகள் - தலைமைச் செயலாளர் சண்முகம் பேட்டி\nசந்திராயன்–2 விண்கலம் இன்று விண்ணுக்கு அனுப்பப்படுகிறது - சென்னையில் இஸ்ரோ தலைவர் பேட்டி\nமத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதா: தமிழகத்திற்கு உகந்ததாக இல்லை என்றால் உறுதியாக எதிர்ப்போம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்\nபாக். மருத்துவமனை வளாகத்தில் வெடிகுண்டு தாக்குதல்: 3 பேர் பலி\nஈரான் சிறைபிடித்த இங்கிலாந்து கப்பலில் 18 பேர் இந்தியர்கள் - பத்திரமாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை\nதிருமண விழாவில் கவர்ச்சி உடையில் வந்து கலகலக்க வைத்த அமெரிக்க நடிகை\nஉலக கோப்பை கிரிக்கெட்டில் வென்ற விதம் நியாயமற்றது - மோர்கன்\nபுரோ கபடி போட்டி: வெற்றியுடன் தொடங்கியது மும்பை அணி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடர் பங்கேற்கவுள்ள இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு: டோனிக்கு இடமில்லை\nஎஸ்.பி.ஐ. வங்கியில் ஆன்லைன் பணப்பரிமாற்ற கட்டணங்கள் ரத்து\nசென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 504 அதிகரிப்பு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nகெய்ரோவுக்கு செல்லும் விமானங்கள் ஒரு வாரம் ரத்து: பிரிட்டிஷ் ஏர்வேஸ்\nலண்டன் : எகிப்து தலைநகரம் கெய்ரோ செல்லும் விமானங்கள் ஒரு வாரம் ரத்து செய்யப்படுகிறது என பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான ...\nவெனிஸ் நகர புகழ் மிக்க பாலத்தில் அமர்ந்து காபி போட்டு குடித்த ஜோடி வெளியேற்றம்\nவெனிஸ் : வெனிஸ் நகருக்கு சுற்றுலா வந்த ஜோடி ரியால்டோ பாலத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து காபி போட்டு குடித்ததினால் ...\nஇந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் - இறுதிப்போட்டியில் பிவி சிந்து தோல்வி\nஜகார்தா : இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் பிவி சிந்து ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வியை ...\nதிருமண விழாவில் கவர்ச்சி உடையில் வந்து கலகலக்க வைத்த அமெரிக்க நடிகை\nவாஷிங்டன் : அமெரிக்காவில் நடிகை ஒருவர் தனது கவர்ச்சி உடையால் திருமண விழாவை கலகலக்க வைத்தார். அமெரிக்க நடிகை செலீனா ...\nகேரளாவில் கனமழைக்கு 3 பேர் பலி\nதிருவனந்தபுரம் : கேரளாவில் கனமழைக்கு 3 பேர் பலியாகினர். மேலும் அணைகள் திறப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.கேரளாவில் ...\nவீடியோ : ரேஷன் பொருள்கள் தகுதி உள்ள குடும்ப அட்டைக்கு வழங்கப்படுகிறது : அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்���ி\nவீடியோ : ஆடி - 1ம் நாள் தேங்காய் சுடும் பண்டிகை\nவீடியோ : புதிதாக 2 மாவட்டங்கள் உதயம் - சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nவீடியோ : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு\nவீடியோ : ஏ.டி.எம். இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி, ரகசிய கேமரா உள்ளதா\nதிங்கட்கிழமை, 22 ஜூலை 2019\n1திருமண விழாவில் கவர்ச்சி உடையில் வந்து கலகலக்க வைத்த அமெரிக்க நடிகை\n2கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை: காவிரியில் 8,300 கன அடி நீர் திறப்...\n3வெனிஸ் நகர புகழ் மிக்க பாலத்தில் அமர்ந்து காபி போட்டு குடித்த ஜோடி வெளியேற்...\n4டிக்டாக் செயலிக்கு தடை முதல்வர் இ.பி.எஸ் அறிவி்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/kaaka-muttai-make-new-record_14812.html", "date_download": "2019-07-22T05:29:17Z", "digest": "sha1:FCSVHWGWZOACVURORGCAK6HRVQM4J2QF", "length": 15864, "nlines": 207, "source_domain": "www.valaitamil.com", "title": "Kakka Muttai make New Record | தயாரிப்பு செலவு 80 லட்சம்... லாபம் 8 கோடி....", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சினிமா சினிமா செய்திகள்\nதயாரிப்பு செலவு 80 லட்சம்... லாபம் 8 கோடி....\nதேசிய விருது உட்பட பல விருதுகளை வாங்கி குவித்த காக்கா முட்டை திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியானது. வெளியானது முதல் இதுவரை சுமார் 8 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தயாரிப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nகாக்கா முட்டை படம் ரிலீஸ் ஆன போது பல ஊர்களில் மினி தியேட்டர்களில் தான் ரிலீஸ் ஆனது. சனி, ஞாயிறு என இரண்டு விடுமுறை நாட்களிலும் படத்திற்கு வந்த கூட்டத்தைப் பார்த்து தமிழகத்தின் பல ஊர்களில் பெரிய தியேட்டரில் படம் திரையிடப்பட்டது. முதல் மூன்று நாட்களில் வசூல் அதிகரித்ததை அடுத்து தற்போது தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே வரும் நாட்களில் காக்கா முட்டையின் வசூல் ஒரு புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவசூல் மழையை பொழிந்து கொண்டிருக்கும் காக்கா முட்டை படத்தின் தயாரிப்பு செலவு எவ்வளவு தெரியுமா வெறும் 80 லட்சம் தான். இந்த படத்தின் தற்போதைய நிலவரப்படி ��ுமார் 8 கோடி ரூபாயை தமிழகம் முழுவதும் வசூல் செய்துள்ளது. படத்தின் சேட்டிலைட் உரிமையை விற்றவகையில் 1 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. திரைப்பட விழாக்களில் படத்தை திரையிட்ட வகையில் சில கோடிகளை ஏற்கனவே சம்பாத்துக் கொடுத்துவிட்டது காக்கா முட்டை. இது தவிர பிற மொழி உரிமையை விற்கும்போதும் சில கோடிகள் கிடைக்கும். இவற்றை எல்லாம் பார்க்கும் போது காக்கா முட்டை சுமார் 15 கோடியை லாபமாக கொடுக்கும் என்கின்றனர் சினிமா விமர்சகர்கள்.\nதயாரிப்பு செலவு 80 லட்சம்... லாபம் 8 கோடி....\nஉலகத்திரைப்பட விழாவில் காக்கா முட்டை திரைப்படம் \nஇந்த பெருமை டைரக்டர் உடையது\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசட்டவிரோதமாக திரைப்படங்களை வீடியோ பதிவு செய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை- சட்டதிருத்தம்: மத்திய அரசு ஒப்புதல்\nசிறுநீரகக் கோளாறால் கன்னட நடிகர்- முன்னாள் அமைச்சரான அம்பரீஷ் காலமானார்\nசர்கார் திரைப்படத்தில் இடம்பெறும் 49P சட்டப்பிரிவு பற்றி பரபரப்பு\n\"பிறந்த நாளில் கட்சியின் அறிவிப்பு இல்லை\" நடிகர் ரஜினிகாந்த் பேட்டி\nஎழுமின் படம் பார்க்க மாணவர்களுக்கு சலுகை\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற��சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/business/gold-rate-high-today-pta85m", "date_download": "2019-07-22T06:00:14Z", "digest": "sha1:CKFVSBW5VQHCXRCC77XISUT76DZJZ5M5", "length": 7306, "nlines": 120, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வேக வேகமாக உயரும் தங்கம் விலை..!", "raw_content": "\nவேக வேகமாக உயரும் தங்கம் விலை..\nகடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nவேக வேகமாக உயரும் தங்கம் விலை..\nகடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்றைய மாலை நேர நிலவரப்படி, சவரனுக்கு ரூ.128 ரூபாய் குறைந்து இருந்தது. ஆனால், இன்று காலை நேர நிலவரப்படி, மீண்டும் தங்கம் விலை உயர்வு கண்டு உள்ளது.\nஇன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.16 ரூபாய் உயர்ந்து ரூ.3148 ஆகவும், சவரன் ரூ.25 ஆயிரத்து 184 ஆகவும் உள்ளது.\n வெள்ளி கிராம் ஒன்றுக்கு, 20 காசுகள் உயர்ந்து ரூ 40.10 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nதங்கம் விலையில் அதிரடி மாற்றம்..\nமாலை நேரத்தில் மளமளவென உயர்ந்த தங்கம் விலை..\nதங்கம் விலை அதிரடி குறைவு..\nஅதிர்ச்சி: விண்ணை தொடும் தங்கம் விலை.. இன்னும் ரூ.73 உயர்ந்தால் ரவுண்டாகி விடும்...\nதங்கம் விலை இப்படியா உயரும்.. மக்கள் என்னதான் செய்ய போறாங்களோ..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபால��ன மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n'மாத்தி மாத்தி' அடித்துக்கொண்ட பக்தர்கள்.. அத்திவரதர் கூட்ட நெரிசல் வீடியோ..\nகதிர் ஆனந்திற்கு வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த சேலம் கோவிந்தன்..\nபிரியங்கா காந்தியின் அதிரடி அறிவிப்பு.. பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்தனை லட்சம்\nகழுத்தை நெரித்து மனைவி கொலை.. தப்பி ஓடிய கணவன் பரபரப்பு வீடியோ..\nபிஞ்சு குழந்தையின் கழுத்தை நெரித்து தூக்கி எறிந்த பெண்.. கொந்தளித்து லதா ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ..\n'மாத்தி மாத்தி' அடித்துக்கொண்ட பக்தர்கள்.. அத்திவரதர் கூட்ட நெரிசல் வீடியோ..\nகதிர் ஆனந்திற்கு வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த சேலம் கோவிந்தன்..\nபிரியங்கா காந்தியின் அதிரடி அறிவிப்பு.. பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்தனை லட்சம்\nஇன்று முழுவதும் கொட்டித்தீர்க்கப்போகும் மழை... சென்னை மக்களே உஷார்..\nகள்ளக்காதலனோடு உல்லாச வாழ்க்கை நடத்திய கர்ப்பிணி மனைவி... நள்ளிரவில் வெறி தீர சம்பவம் பண்ணிய கணவன்\nநம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட முடியாது... சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் மனு நிராகரிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/johnson-and-johnson/?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic", "date_download": "2019-07-22T05:50:08Z", "digest": "sha1:3UZCAFMZBYPDQHTT2C76EXSJT44V74Z6", "length": 9333, "nlines": 137, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Johnson And Johnson News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nபுற்றுநோய் புகார்களால் உற்பத்தி இல்லை... ஆலையை திறக்காத ஜான்சன் அன் ஜான்சன்\nஹைதராபாத்: தெலுங்கானாவில் ஜான்சன் அன் ஜான்சன் நிறுவனத்திற்கு சொந்தமான மிகப்பெரிய ஆலை கட்டி முடித்து 3 ஆண்டுகள் கழிந்தும் இன்னும் திறக்கப்படாமல் காலம் தாழ்த்தி வருவ...\nமீண்டும் Johnson and Johnson நிறுவன பொருட்களில் புற்றுநோய் கூறுகளா..\nஇந்தியாவின் குழந்தைகளுக்கான மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சந்தையின் மதிப்பு 4000 க...\nஜான்சன் அன் ஜான்சன் ஷாம்புவில் புற்றுநோய் ஏற்படுத்தும் வேதிப்பொருள் - ஆய்வில் அதிர்ச்சி\nடெல்லி : ராஜஸ்தான் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு நடத்திய ஆய்வில் ஜான்சன் அன் ஜான்சன் பேப...\nஜான்சன் அன் ஜான்சன் பேபி பவுடர் மீண்டும் உற்பத்தியை தொடங்கியது\nடெல்லி: புற்றுநோயை உண்டாக்கும் ஆஷ்பெ���்டாஸ் துகள்கள் பேபி பவுடரில் கலந்திருப்பதாக எழுந்த சர...\nமருத்துவ சாதனங்களால் பாதிப்பா, நஷ்ட ஈடு கன்ஃபார்ம் புதிய சட்டம்..\nஇன்று மருத்துவத் துறை வெறும் மருந்து, மாத்திரைகளைத் தாண்டி பல்வேறு மருத்துவ சாதனங்களையும் (m...\nஜான்சன்ஸ் பேபி பவுடரால் வந்த புற்றுநோய்.. 4.69 பில்லியன் டாலர் அபராதம் விதித்த நீதிமன்றம்..\nஜான்சன்ஸ் பவுடர் பயன்படுத்தியதால் புற்றுநோய் வந்ததாக 22 பெண்கள் அமெரிக்கப் பார்மா நிறுவனமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=10&t=26", "date_download": "2019-07-22T06:28:47Z", "digest": "sha1:MVPXOX7YIG6B4OJJWZZT3PTCZPYS7URR", "length": 6854, "nlines": 186, "source_domain": "datainindia.com", "title": "என் பெயர் சுகன்யா - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Special Corner உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி. என் பெயர் சுகன்யா\nஉறுப்பினர்கள் தங்களை பற்றி மற்ற உறுபினர்களுக்கு அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஎன் பெயர் சுகன்யா. நான் ராசிபுரம். நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்து இருக்கிறேன். எனக்கு இந்த வொர்க் மிகவும் பிடித்து இருக்கிறது\nRe: என் பெயர் சுகன்யா\nஎங்களுடன் இணைந்தமைக்கு நன்றி இனி ஆன்லைன் மூலமாக சம்பாதிக்கும் வழிகளில் நீங்களும் எங்களுடன் வருவதற்கு வாழ்த்துக்கள்.\nRe: என் பெயர் சுகன்யா\nRe: என் பெயர் சுகன்யா\nRe: என் பெயர் சுகன்யா\nRe: என் பெயர் சுகன்யா\nRe: என் பெயர் சுகன்யா\nஉங்களுக்கு ஆன்லைன் பற்றிய அனைத்து விஷயங்களும் கற்று தரப்படும் .என்னை தொடர்பு கொள்ளலாம் .\nRe: என் பெயர் சுகன்யா\nRe: என் பெயர் சுகன்யா\nஏமாற்றாத உண்மையான ஆன்லைன் வேலை பற்றிய தகவல் தெரிவிக்கவும்...\nRe: என் பெயர் சுகன்யா\nஇங்கு ஏமாற்றம் என்ற வார்த்தைக்கு இடம் இல்லை அவர்கள் வேலைகள் செய்யும் பணம் அவர்களது வங்கி கணக்கில் தான் இருக்கும் . வாரம் ஒரு முறை டாலர்ஸ் கொடுத்துவிட்டு பணமாக பெற்று கொள்ளலாம்.\n5 வருடமாக நாங்கள் ஆன்லைன் வேலைகளை கற்று தருகிறோம் .\nReturn to “உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப���பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nftebsnlkkdi.blogspot.com/2017/10/", "date_download": "2019-07-22T06:57:46Z", "digest": "sha1:YQ7ZIAGQA27MIRKIFMIYOC4NMVSLNTMD", "length": 38209, "nlines": 465, "source_domain": "nftebsnlkkdi.blogspot.com", "title": "NFTE KARAIKUDI: October 2017", "raw_content": "\nநவம்பர் 9 10 11 தேதிகளில்…\nஅனைத்து மத்திய சங்கங்கள் பங்கேற்கும்…\nதோழர்கள் தங்குவதற்காக NFTE மத்திய சங்கம்\nகீழ்க்கண்ட தங்குமிடத்தை ஏற்பாடு செய்துள்ளது.\nஅகில பாரத இந்து மகா சபா...\nதங்குமிடம் புதுடெல்லி இரயில் நிலையத்தில் இருந்து\nஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.\nநவம்பர் 8 & 9 இரண்டு நாட்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.\nதமிழக அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டமைப்பு\nமத்திய அரசின் மக்கள் விரோத…\nதொழிலாளர் விரோதக் கொள்கைகளை எதிர்த்து\nநவம்பர் 9,10,11 தேதிகளில் நடைபெறும்\n29/10/2017 – ஞாயிறு – மாலை 3 மணி\nHMS சங்க அலுவலகம் – எழும்பூர் – சென்னை.\n30/10/2017 – திங்கள் மாலை 3 மணி\nSRMU சங்க அலுவலகம் – ரயில் சந்திப்பு நிலையம் – திருச்சி.\nமதுரை NFTE மாவட்டச்சங்கம் தொடர்ந்து\nமாவட்ட நிர்வாகம் மல்லுக்கு நின்றது…\nகூடவே மாற்றுச்சங்கமும் வரிந்து கட்டியது…\nஇரண்டு சங்கங்களையும் அழைத்துப் பேசியது\nநடுநிலையே தனது நிலை என்பதை..\nமதுரை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்தது…\nஇதோ… மதுரையிலே வெப்பம் தணிகிறது…\nஇதமாய்... தோழமை துளிர் விடுகின்றது…\nதோழமையோடு நின்று… கரம் கோர்த்து…\nதொழிலாளர் துயர் தீர்க்கும் நிலை உருவாகிறது…\nநமது நிறுவனமாம் BSNL காத்திட வேண்டும்…\nதொழிலாளர் உரிமைகளை வென்றிட வேண்டும்…\nமக்கள் விரோத அரசுகளை அகற்றிட வேண்டும்…\nNFTE மதுரை மாவட்ட சங்கம்…\nதொடர்ந்து நடைபோடும்…. என்று நம்புகிறோம்…\nNFTEன் மாண்பை… மரபைக் காக்க..\nஇதுவே நமது வேண்டுகோள்… விழைவு…\n24/10/2017 அன்று மதுரைப் பொதுமேலாளர் அலுவலகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் திட்டமிடப்பட்டிருந்தது.\nஉண்ணாவிரதம் துவங்கும் முன்பே மதுரை துணைப்பொதுமேலாளர் திரு.சந்திரசேகரன் அவர்கள் தோழர்களை சந்தித்து 25/10/2017 அன்று BSNLEU – NFTE இணைந்த பேச்சுவார்த்தையை மாவட்ட நிர்வாகம் நடத்தவிருப்பதாகவும், பிரச்சினைகள் சுமுகமாக தீர்க்கப்படும் எனவும் உறுதியளித்தார். மேலும் எழுத்துப்பூர்வமாகவும் வேண்டுகோள் விடுத்தார். எனவே மதுரைப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஆக்கப்பூர்வமான அணுகுமுறைக்கு நமது நன்றி.\nபல்வேறு மாவட்டங்களிலும் வந்திருந்து போராட்டத்திற்கு ஆதரவு நல்கிய முன்னணித்தோழர்களுக்கும் நமது நன்றி. இன்றைய பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமான முறையில் நடைபெற்று அமைதிவழியில் பிரச்சினைகளைத் தீர்த்திடும் என நம்புவோம்.\nஇன்றைய மதுரை மாவட்ட நிர்வாகம்…\n24/10/2017 - செவ்வாய் காலை 10 மணி முதல்\n20/10/2017 அன்று சென்னையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை\nNFTCL சார்பாக ஒப்பந்த ஊழியர்களின்\nகீழ்க்கண்ட 7 கோரிக்கைகளை வலியுறுத்தி\nநாம் வேலைநிறுத்த அறிவிப்பு செய்திருந்தோம்.\nஊதியத்துடன் கூடிய வார விடுப்பு\nஆண்டுதோறும் 15 நாள் விடுமுறை\nகாலியிடங்களில் ஒப்பந்த ஊழியர்களைப் பணியமர்த்துதல்..\nநமது வேலைநிறுத்த அறிவிப்பையொட்டி 20/10/2017 அன்று சென்னையில் உதவித்தொழிலாளர் ஆணையர் திரு.அண்ணாத்துரை அவர்கள் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. தமிழ்மாநில நிர்வாகத்தின் சார்பாக உதவிப்பொதுமேலாளர் திரு.இராஜசேகரன் கலந்து கொண்டார்.\nNFTE சென்னை மாநில உதவிச்செயலர் தோழர்.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஎங்கெல்லாம் அடையாள அட்டை வழங்கப்படவில்லை…\nஎந்தெந்த ஊர்களில் சம்பளம் என்ன தேதிகளில் வழங்கப்பட்டது…\nஎன்பது பற்றி தொழிலாளர் ஆணைய அலுவலகத்திற்கு\nNFTCL சார்பாக விரிவான தகவல் அளிக்கப்பட வேண்டும்.\nஅதனடிப்படையில் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என உதவித்தொழிலாளர் ஆணையர் தெரிவித்துள்ளார்.\nஅனைத்துப்பிரச்சினைகளும் விரைவில் தீர்க்கப்படும் என\nBSNL நிர்வாகத்தின் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.\nகுறைந்த பட்சப் போனஸ் வழங்குவது,\nஉரிய தேதிகளில் சம்பளம் வழங்குவது…\nஎனவே சட்டரீதியான அடுத்த கட்ட நடவடிக்கைக்கும்...\nபோராட்டத்திட்டத்திற்கும் நாம் தயாராவோம் தோழர்களே….\n2016ம் ஆண்டு காலியிடங்களுக்கான JE (TTA) இலாக்காத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு CORPORATE அலுவலகத்தால் 16/10/2017 அன்று வெளியிடப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் மொத்தக்காலியிடங்கள் = 774\nதேர்வுக்கு விண்ணப்பிக்கும் நாள் – 15/12/2017\nதேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் : 15/01/2018\nதேர்வு நடைபெறும் நாள் : 28/01/2018\nதேர்வு ONLINE முறையில் நடைபெறும்.\nதேர்வு 3 மணி நேரம் நடைபெறும்.\nதவறான ���திலுக்கு ¼ மதிப்பெண் குறைக்கப்படும். (NEGATIVE MARKS)\n01/07/2016 அன்று வயது 55க்கு கீழ் இருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி அல்லது\nஇரண்டாண்டு ITI தேர்ச்சி அல்லது 3 ஆண்டு DIPLOMA தேர்ச்சி.\n01/07/2016 அன்று 5 ஆண்டு சேவைக்காலம் இருக்க வேண்டும்.\nரூ.9020 – 17430 சம்பள விகிதத்தில் இருக்க வேண்டும்.\nஅதற்கு கீழ் உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியாது.\nTTA சம்பளத்திற்கு சமமான சம்பளவிகிதத்தில் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம். அத்தகைய ஊழியர்களுக்கு ஒரு ஆண்டு உயர்வுத்தொகை மட்டும் வழங்கப்படும்.\nகாந்துகின்ற எங்கள் வயிறு அணையும்…\nகந்தகங்களே எங்கள் வாழ்வைப் புரட்டிப்போடும்…\nநாங்கள் யாரிடம் சொல்வோம்… செல்வோம்…\n16/10/2017 அன்று அனைத்து சங்க ஆர்ப்பாட்டம்\nகாரைக்குடி, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை\nஆகிய இடங்களில் மிக்க எழுச்சியோடு நடைபெற்றது.\nகலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் நமது வாழ்த்துக்கள்.\nBSNL அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு\nBSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு\n3வது ஊதியமாற்றத்தை உடனடியாக அமுல்படுத்தக்கோரி….\n16/10/2017 – திங்கள் – மாலை 05 மணி.\nகல்லுக்கட்டி தொலைபேசி நிலையம் – காரைக்குடி\nA.பாண்டியன் - மாவட்டச்செயலர் – SNEA\nV.மோகன்தாஸ் – மாவட்டச்செயலர் - AIBSNLEA\nG.முத்துக்குமரன் - மாவட்டச்செயலர் – FNTO\nM.பூமிநாதன் - மாவட்டச்செயலர் – BSNLEU\nB.லால்பகதூர் – மாவட்டத்தலைவர் – NFTE\nதொலைபேசி நிலையம் – இராமநாதபுரம்\nP.வெங்கடேசன் – மாவட்டத்தலைவர் - AIBSNLEA\nK.தமிழ்மாறன் – மாவட்ட உதவிச்செயலர் - NFTE\nS.தவசிமணி - மாவட்ட உதவிச்செயலர் - SNEA\nS.கூரி குணராஜன் - மாவட்ட உதவிச்செயலர் – BSNLEU\nN.குமார் - கிளைச்செயலர் – FNTO\nதொலைபேசி நிலையம் – சிவகங்கை\nV.மாரி – மாவட்டச்செயலர் – NFTE\nK.குமரேசன் – மாவட்ட செயற்குழு உறுப்பினர் – SNEA\nS.ஆறுமுகம் – கிளைச்செயலர் – FNTO\nP.இரவி – மாவட்ட உதவிச்செயலர் – BSNLEU\nBSNL அனைத்து சங்கக் கூட்டமைப்பு\nBSNL அனைத்து சங்கங்களின் கூட்டம் 13/10/2017 அன்று காரைக்குடி பொதுமேலாளர் அலுவலகத்தில் AIBSNLEA மாவட்டச்செயலர் தோழர்.V.மோகன்தாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.\nஇராமநாதபுரம், சிவகங்கை ஆகிய வருவாய் மாவட்டத்தலைநகர்களிலும்…\nநமது போராட்டம் மக்களைச் சென்றடையும் வகையில் பத்திரிக்கைகளில் செய்திகளை வெளியிடச்செய்வது.\n16/11/2017 மனிதச்சங்கிலி இயக்கத்��ை மிகத்திரளான ஊழியர்கள் பங்கேற்பில் நடத்துவது. ஓய்வுபெற்ற ஊழியர்கள் மற்றும்\nமனிதச்சங்கிலிப் போராட்டத்திற்கு மாவட்டம் முழுமையும்\nவிளம்பரம் செய்வது... விழிப்புணர்வு ஏற்படுத்துவது.\nடிசம்பர் 12… 13 இரண்டுநாட்கள் வேலை நிறுத்தத்தை\nV.மாரி – மாவட்டச்செயலர் - NFTE\nV.மோகன்தாஸ் – மாவட்டச்செயலர் - AIBSNLEA\nM.பூமிநாதன் – மாவட்டச்செயலர் – BSNLEU\nA.பாண்டியன் – மாவட்டச்செயலர் – SNEA\nG.முத்துக்குமரன் – மாவட்டச்செயலர் – FNTO\nஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி\nதிருச்சியில் 02/10/2017 அன்று நடைபெற்ற NFTCL கோரிக்கை மாநாட்டில்... 10/10/2017 அன்று தமிழகம் தழுவிய கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்திடவும்... 16/10/2017 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்திடவும் தீர்மானங்கள் இயற்றப்பட்டன.\nஅதனடிப்படையில் 04/10/2017 அன்று NFTCL சார்பாக\nDY.CLC தொழிலாளர் ஆணையர் அவர்களுக்கும் கொடுக்கப்பட்டது. உடனடியாக பிரச்சினைகளைத் தீர்க்கச்சொல்லியும்...\n13/10/2017க்குள் உரிய தகவல் அளிக்கச்சொல்லியும்...\nதொழிலாளர் ஆணையர் 06/10/2017 அன்று\nBSNL நிர்வாகத்திற்கு கடிதம் எழுதினார்.\n10/10/2017 அன்று நமது வேலைநிறுத்தக்கடிதம் சம்பந்தமாக DY.CLC நம்மை அழைத்திருந்தார்.\nமாநிலச்செயலர் தோழர்.ஆனந்தன், மாநில செயல்தலைவர் தோழர்.மாரி ஆகியோர் DY.CLC... RLC மற்றும் ALC ஆகிய அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினர்.\nஒப்பந்த ஊழியர்களது கோரிக்கைகள் சட்டப்படி நியாயமானது என்றும்... அதனை BSNL நிர்வாகம் நிறைவேற்ற வேண்டியது அவர்களது கடமை என்றும்... தங்களது அலுவலகம் அதனைக் கண்காணித்து வருவதாகவும் தொழிலாளர் ஆணையர் கூறினார். மேலும் அமைச்சருடன் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகவும், தற்போதைய RLC பதவி உயர்வில் பெங்களூரு செல்வதாலும் உடனடியாக நிர்வாகத்தை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்திட இயலாத சூழல் இருப்பதை உணர்த்தினார். எனவே நம்முடைய போராட்டத்தை விலக்கிக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார். அதனை எழுத்துப்பூர்வமாகவும் நமக்கு கொடுத்தார்.\nஎனவே நமது 16/10/2017 முதல் திட்டமிடப்பட்டிருந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்படுகின்றது. ஒப்பந்த ஊழியர்களது கோரிக்கைகள் எவ்வாறு அமுல்படுத்தப்படுகின்றன\nஎன்பதைப் பொறுத்து... முத்தரப்பு பேச்சுவார்த்தைக்குப் பின்\nநமது அடுத்த கட்டப்போராட்டம் அமையும்.\nஇதனிடையே தமிழ் மாநில நிர்வாகம் அனைத்துப் பிரச்��ினைகளையும் தீர்த்திடக்கோரி மாவட்ட நிர்வாகங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது. NFTCL மாவட்டச்சங்கப் பொறுப்பாளர்களும்...\nமாநிலச்சங்க நிர்வாகிகளும் தங்களது பகுதியில் ஒப்பந்த ஊழியர்கள்\nபிரச்சினைகள் தீர்விற்காக கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும்.\n14/10/2017 – சனிக்கிழமை - காலை 10 மணி\nபொதுமேலாளர் அலுவலகம் - காரைக்குடி\nசிறந்த ஊழியர் விருது பாராட்டு\nமூன்று நாள் முற்றுகைப்போர்… மத்திய அரசின்தொழிலாளர்...\nமாநில கருத்தரங்குகள் தமிழக அனைத்துமத்திய தொழிற்சங்...\nஅமைதி வழியில்மதுரை… 24/10/2017 அன்றுமதுரைப் பொதுமே...\nமதுரை மாவட்டப்போராட்டம் அன்று... வளையாத செங்கோலுக்...\nதொடரும்… முத்தரப்பு பேச்சுவார்த்தை… 20/10/2017 அன்...\nTTA இலாக்காத்தேர்வு 2016ம் ஆண்டு காலியிடங்களுக்கான...\nகந்தக மலர்கள் காகிதங்களில் கல்வியைஅறிந்ததில்லை… கா...\nஅனைத்து சங்க ஆர்ப்பாட்டம் ALL UNIONS AND ASSOCIA...\nஒப்பந்த ஊழியர் போராட்டம் ஒப்பந்த ஊழியர்களின் கோரிக...\nNFTEமாவட்டச்செயற்குழு14/10/2017 – சனிக்கிழமை - கால...\nNFTEதொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம் காரைக்குடி மாவட...\nகோரிக்கை தினம் NFTCL ஒப்பந்தத் தொழிலாளர் சம்மேளனம...\nஅவனொரு ஏசுபிரான்…அக்டோபர் – 9தோழர்.சே குவேரா 50வது...\nIDA உயர்வு உத்திரவு 01/10/2017 முதல்5.3 சத IDA உய...\nஎரிதழல் ஊர்வலம்…04/10/2017 அன்றுடெல்லியில்BSNL அதி...\nநவம்பர் நாடாளுமன்ற முற்றுகை... ஆளும் மத்திய அரசின...\nNFTCLதிருச்சி மாநாட்டுத் தீர்மானங்கள்… குறைந்தபட்...\nஅண்ணல் காந்தி அவதார தின விழா அண்ணல் காந்தி அமரர் ஜ...\nகோரிக்கை மாநாடு NFTCLதேசியத்தொலைத்தொடர்பு ஒப்பந்த ...\nBSNL… 18வது உதய தினம் அக்டோபர் – 1 BSNL… 18வது உதய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/vishnu-temple-arulmigu-balaji-karthikeyan-thirukoyil-t756.html", "date_download": "2019-07-22T05:25:44Z", "digest": "sha1:3Z6QLKJCCC3Q5AP2DSWZAUTY6G54QC44", "length": 22058, "nlines": 250, "source_domain": "www.valaitamil.com", "title": "அருள்மிகு பாலாஜி கார்த்திகேயன் திருக்கோயில் | arulmigu balaji karthikeyan thirukoyil", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nஅருள்மிகு பாலாஜி கார்த்திகேயன் திருக்கோயில்\nகோயில் வகை விஷ்ணு கோயில்\nமூலவர் முருகப்பெருமான், வெங்கடேசப் பெருமாள்\nபழமை 1000-2000 வருடங்களுக்கு முன்\nமுகவரி அருள்மிகு பாலாஜி கார்த்திகேயன் திருக்கோயில் , செமினரி ஹில்ஸ் - 440 006 நாக்பூர் மாவட்டம். மகாராஷ்டிர மாநிலம்.\nமாநிலம் மகாராஷ்டிரா [ Maharashtra ]\nநாடு இந்தியா [ India ]\nமூன்றடுக்கு முறையில் ஏகதள விமானத்தில் பாலாஜியும், முருகப்பெருமானும் அருள்பாலிக்கிறார்கள்.மூன்றடுக்கு முறையில் ஏகதள விமானம்\nபாலாஜிக்கும், முருகப்பெருமானுக்கும் அமைக்கப்பட்டுள்ளது. 60 அடி நீள மகா மண்டபம் கட்டப்பட்டது. முருகனின் முன்னால் 2 மயில் வாகனங்கள்\nஅமைக்கப்பட்டன.மேல் கருவறையில் 3 அடி உயர முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராக காட்சி தருகிறார். கீழ்தள கருவறையில் பாலாஜி\nஎன்ற வெங்கடேசப் பெருமாள் ஆறு அடி உயரத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். இந்த கோயிலுக்கென்று திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து\nகுடை, சடாரி ஆகியவை பூஜிக்கப்பட்டு எடுத்து வரப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்தை ஸ்கந்தசமாஜ் என்ற குழுவினர் கவனிக்கின்றனர். சங்கடஹர\nசதுர்த்தியில் மகா கணபதி ஹோமம், சஹஸ்ரநாம அர்ச்சனை, சஷ்டி திதியன்று முருகனுக்கும், வேலுக்கும் விசேஷ திரவிய அபிஷேகம்,\nவெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீமா துர்காவுக்கு ராகுகால பூஜை, சனிக்கிழமைகளில் சனீஸ்வரனுக்கு மாலை நேர அர்ச்சனை, வியாழக்கிழமைகளில்\nதெட்சிணாமூர்த்தி அர்ச்சனை, வீர ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பிடுதல் ஆகியவை குறிப்பிடும்படியாக நடக்கின்றன.\nமூன்றடுக்கு முறையில் ஏகதள விமானத்தில் பாலாஜியும், முருகப்பெருமானும் அருள்பாலிக்கிறார்கள். மூன்றடுக்கு முறையில் ஏகதள விமானம் பாலாஜிக்கும், முருகப்பெருமானுக்கும் அமைக்கப்பட்டுள்ளது. 60 அடி நீள மகா மண்டபம் கட்டப்பட்டது. முருகனின் முன்னால் 2 மயில் வாகனங்கள் அமைக்கப்பட்டன.மேல் கருவறையில் 3 அடி உயர முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராக காட்சி தருகிறார்.\nகீழ்தள கருவறையில் பாலாஜி என்ற வெங்கடேசப் பெருமாள் ஆறு அடி உயரத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். இந்த கோயிலுக்கென்று திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து குடை, சடாரி ஆகியவை பூஜிக்கப்பட்டு எடுத்து வரப்பட்டுள்ளது.கோயில் நிர்வாகத்தை ஸ்கந்தசமாஜ் என்ற குழுவினர் கவனிக்கின்றனர்.\nசங்கடஹர சதுர்த்தியில் மகா கணபதி ஹோமம், சஹஸ்ரநாம அர்ச்சனை, சஷ்டி தித��யன்று முருகனுக்கும், வேலுக்கும் விசேஷ திரவிய அபிஷேகம், வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீமா துர்காவுக்கு ராகுகால பூஜை,சனிக்கிழமைகளில் சனீஸ்வரனுக்கு மாலை நேர அர்ச்சனை, வியாழக்கிழமைகளில் தெட்சிணாமூர்த்தி அர்ச்சனை, வீர ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பிடுதல் ஆகியவை குறிப்பிடும்படியாக நடக்கின்றன.\nஅருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம்\nஅருள்மிகு காளத்தியப்பர் திருக்கோயில் காளஹஸ்தி\nஅருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில் திருத்தெளிச்சேரி\nஅருள்மிகு யாழ்மூரிநாதர் திருக்கோயில் தருமபுரம்\nஅருள்மிகு பஞ்சனதீஸ்வரர் திருக்கோயில் திருவண்டார்கோயில்\nஅருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் திருவேட்டக்குடி\nஅருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோயில் திருக்கோகர்ணம்\nஅருள்மிகு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருநள்ளாறு\nஅருள்மிகு பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோயில் சுருட்டப்பள்ளி\nஅருள்மிகு ராமலிங்கேஸ்வரர் திருக்கோயில் கீசர குட்டா\nஅருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் ஸ்ரீ சேத்ர தர்மஸ்தலா\nஅருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் கத்ரி\nஅருள்மிகு சோமநாதீஸ்வரர் திருக்கோயில் மங்களூரு\nஅருள்மிகு கோகர்ணநாதேஸ்வரர் திருக்கோயில் குத்ரோலி\nஅருள்மிகு பாண்டேஸ்வரர் திருக்கோயில் மங்களூரு\nஅருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் மைசூரு\nஅருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் நஞ்சன்கூடு\nஅருள்மிகு மகாதேவர் திருக்கோயில் திருவைராணிக்குளம்\nஅருள்மிகு ராஜராஜேஸ்வரர் திருக்கோயில் தளிப்பரம்பா\nஅருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் கல்பாத்தி\nசேர்மன் அருணாசல சுவாமி கோயில் சிவன் கோயில்\nதியாகராஜர் கோயில் வீரபத்திரர் கோயில்\nசடையப்பர் கோயில் சித்தர் கோயில்\nஅம்மன் கோயில் சுக்ரீவர் கோயில்\nசனீஸ்வரன் கோயில் ஆஞ்சநேயர் கோயில்\nவிஷ்ணு கோயில் குருசாமி அம்மையார் கோயில்\nதத்தாத்ரேய சுவாமி கோயில் சேக்கிழார் கோயில்\nபிரம்மன் கோயில் வள்ளலார் கோயில்\nஐயப்பன் கோயில் திருவரசமூர்த்தி கோயில்\nகுருநாதசுவாமி கோயில் நட்சத்திர கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூ���் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/why-should-i-resign-karnataka-chief-minister-kumaraswamy-question/", "date_download": "2019-07-22T06:17:34Z", "digest": "sha1:KP6V6TUXZDYV6QJKQWXDXUP5UILLS5HR", "length": 11102, "nlines": 171, "source_domain": "dinasuvadu.com", "title": "நான் ஏன் பதவி விலக வேண்டும் ? - கர்நாடக முதல்வர் குமாரசாமி கேள்வி | Dinasuvadu Tamil", "raw_content": "\nவி.பி. காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்திய லைகா கோவை கிங்ஸ் அணி \nகடற்கரை அருகே இருந்து கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\nதமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் பிறந்த தினம் இன்று\nகர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சம்மன்\nஅத்திவரதரை மீண்டும் பூமிக்கு அடியில் வைக்க கூடாது \n#BREAKING :கர்நாடகாவில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு\nகர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாராம் அவசர வழக்காக விசாரிக்க முடியாது அவசர வழக்காக விசாரிக்க முடியாது\nஇன்றைய (ஜூலை 22) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதல-ஐ கையெடுத்து கும்பிட்டு, தொட்டு வணங்கும் சிறுவன்\nவி.பி. காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்திய லைகா கோவை கிங்ஸ் அணி \nகடற்கரை அருகே இருந்து கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\nதமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் பிறந்த தினம் இன்று\nகர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சம்மன்\nஅத்திவரதரை மீண்டும் பூமிக்கு அடியில் வைக்க கூடாது \n#BREAKING :கர்நாடகாவில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு\nகர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாராம் அவசர வழக்காக விசாரிக்க முடியாது அவசர வழக்காக விசாரிக்க முடியாது\nஇன்றைய (ஜூலை 22) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதல-ஐ கையெடுத்து கும்பிட்டு, தொட்டு வணங்கும் சிறுவன்\nநான் ஏன் பதவி விலக வேண்டும் – கர்நாடக முதல்வர் குமாரசாமி கேள்வி\nகர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் தலைமையிலான ஆட்சி நீடிக்க நான் தொடர்ந்து போராடுவேன் என்று முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார். மேலும், நான் ஏன் பதவி விலக வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 11 எம்.எல்.ஏ க்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தனர். அதனை தொடர்ந்து அமைச்சர்களும் தங்களை பதவியை ராஜினாமா செய்தனர். தற்போது ஆளும் அரசின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.\nஇந்த வாய்ப்பை பயன்படுத்தி, கர்நாடக பாஜக ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளது. மேலும், குமாரசாமி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மாநிலம் முழுவதும் பாஜக வினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று முதல்வர் குமாரசாமி அவர்கள், கூட்டணி அரசு நீடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது அதற்கு தேவையான நடவடிக்கைகளை செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார். எக்காரணம் கொண்டும் கர்நாடகாவில் எனது தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்படாது என்றும் கூறியுள்ளார்.\nகர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சம்மன்\n#BREAKING :கர்நாடகாவில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு\nகர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாராம் அவசர வழக்காக விசாரிக்க முடியாது அவ���ர வழக்காக விசாரிக்க முடியாது\nதோனி ஓய்வை பற்றி யோசிக்க வேண்டாம் என கோரிக்கை வைத்த- பாடகி லதா மங்கேஷ்கர்\nஇன்று உலக மக்கள் தொகை தினம்\nஎனக்கு ஒரு சான்ஸ் கொடுக்கவில்லை இந்திய அணி தோல்வி குறித்து அமைச்சர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/503141", "date_download": "2019-07-22T05:56:06Z", "digest": "sha1:T544WAVIGDXHSLI56WC72ZB6YOES72BU", "length": 15904, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Water savings in the eye of the Mullaperiyar-neglected Chain chain linking is mandatory in the term: hereafter Does the government realize? | முல்லைப் பெரியாறு-அலட்சியத்தால் பாதித்த கண்மாய் நீர் சேமிப்பு சங்கிலி தொடர் கண்மாய் இணைப்பு காலத்தின் கட்டாயம்: இனியாவது அரசு உணருமா? | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுல்லைப் பெரியாறு-அலட்சியத்தால் பாதித்த கண்மாய் நீர் சேமிப்பு சங்கிலி தொடர் கண்மாய் இணைப்பு காலத்தின் கட்டாயம்: இனியாவது அரசு உணருமா\nசென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, ந��ல்லை, குமரி போன்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தேனி மாவட்ட எல்லைப் பகுதியில் கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முல்லைப் பெரியாறு பாசனம் ஏற்பட்ட பின்னர் வைகை ஆற்று வடிநிலத்தின் கண்மாய்கள் நீர்வளம் மிக்கவையாக மாறின. இதனால், அப்போதைய மதுரை, இராமநாதபுரம் (தற்போதைய தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம்) ஆகிய மாவட்டங்கள் பலன் பெற்றன. இந்த நிலை சுதந்திரம் பெற்ற சிறிது காலம் வரைதான் நீடித்தது. வைகை அணை கட்டப்பட்டதும், அதன் பின்பும் வந்த பசுமைப் புரட்சியும், கண்மாய் பாசனங்களுக்கு வேட்டு வைத்துவிட்டன.உதாரணமாக, நிலக்கோட்டை தாலுகாவில் அணைப்பட்டி (பேரணை மதகு) நீரை கண்மாய்களுக்கு திருப்பிவிடும் பிரதான பணியை மேற்கொண்டிருந்தது. நாளடைவில் கான்கிரீட் நீரோடை மூலம் பிரிக்கப்பட்டு பாரம்பரிய கண்மாய் பாசனம் துண்டானது. மஞ்சளாறு தண்ணீரை அணைப்பட்டிக்கு மேலே கூட்டாத்து அய்யம்பாளையத்தில் பிரித்து ஆலங்குளம் என்ற 20 ஏக்கர் பரப்பளவில் கண்மாயில் நீரைத் தேக்கி பின்பு சிறுகுளம் நிரம்பி பின்பு ஆவம்பட்டி கண்மாய் (200 ஏக்கர்) சென்றடைந்து இறுதியில் மட்டப்பாறை கண்மாயை (400 ஏக்கர்) அடைகிறது. ஆவரம்பட்டி கண்மாய்க்கு நிலக்கோட்டை மன்னவராதி கண்மாய்களின் நீர்வரத்து வந்துள்ளது. மேலும் சிறுமலையிலிருந்து பள்ளப்பட்டி கண்மாயில் தேங்கிய நீர் மட்டப்பாறை கண்மாயை வந்தடைந்துள்ளது.\nதொடர் சங்கிலி போன்ற பிணைப்பால் 1000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் நேரடியாக ஒரு போக நன்செய் சாகுபடியும் சுமார் 3000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் மறைமுக புன்செய் சாகுபடியும் நடந்துள்ளன. அரசின் அலட்சியம் காரணமாக சரிவர பராமரிப்பு செய்யாததால் நீர்வரத்து கால்வாய்கள் அடைபட்டும் சீமைக் கருவேலி படர்ந்து கண்மாய் தொடர் சங்கிலி கட்டமைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஆலங்குளம், சிறுகுளம், சித்தர்கள் நத்தம், எத்திலோடு, ஆவாரம்பட்டி மற்றும் மட்டப்பாளை கண்மாய்கள் முட்புதர் மண்டி உள்ளன.மட்டப்பாறை, பிள்ளையார்நத்தம், கண்மாய்கள் ஆக்கிரமிப்பாளர்கள���ன் கோரப் பிடியால் பாதிக்கு மேற்பட்ட கண்மாய் தண்ணீர் சேமிப்பு பகுதிகள் விவசாய நிலமாக மாறப்பட்டுள்ளன. கரைகள் உடைந்து சரியாக சீரமைக்காமல் கண்மாய், இருந்த சுவடு தெரியாமல் அழிந்து வருகின்றன. மஞ்சளாறு நீர்வரத்து பாதையிலிருந்து பிரியும் வாய்க்கால் 1992ல் அரசால் வைகை முதல் அணைப்படி வரை கொண்டு வந்த கான்கிரீட் வாய்க்காலால் தடைப்பட்டுள்ளது.\nஇதனால், நீர்வரத்து கால்வாய் (மஞ்சளாறு) பள்ளமாகவும் நீர் செல்லும் கால்வாய் (கண்மாய் பாசனத்துக்கு) மேடாகவும் மாறிவிட்டது. இப்பகுதி விவசாயிகளின் பெரும் போராட்டத்திற்கு பின்பு 11வது மடையில் கான்கிரீட் கால்வாயிலிருந்து நீரை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறினாலும், நீர்வரத்து மிக குறைவாகவே உள்ளது. பசுமைப் புரட்சியால் பாரம்பரிய நீர் சேமிப்பு முறைகள் நிர்மூலமானதையும் தொடர் சங்கிலி நதி மற்றும் கண்மாய் பாசனப் பிணைப்புகள் துண்டாக்கப்பட்டதையும் தெரிந்து கொள்ள முடிந்தது என்று விவசாயிகள் கவலையுடன் கூறுகின்றனர்.\n* ஆக்கிரமிப்புகளால் கண்மாய் நீர் சேமிப்பு பகுதிகள் விவசாய நிலமாக மாறப்பட்டுள்ளன. கரைகள் போதிய பராமரிப்பு இல்லாததால் கண்மாய் இருந்த சுவடு தெரியாமல் அழிந்து வருகின்றன.\n* போதிய திட்டமிடல் இல்லாமல் கான்கிரீட் வாய்க்கால் போட்டதால் கண்மாய்க்கு நீர் வரத்து தடைபட்டது.\n* பசுமைப் புரட்சியால் பாரம்பரிய நீர் சேகரிப்பு முறைகள் நிர்மூலமானதையும் தொடர் சங்கிலி நதி மற்றும் கண்மாய் பாசனப் பிணைப்புகள் துண்டானதுதான் எதார்த்த நிலை.\nபுதிய கல்வி கொள்கைக்கு கல்வியாளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு : ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கு ஆபத்து என அச்சம்\nஇருமொழி கொள்கை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nஇனி பெய்யும் ஒவ்வொரு சொட்டு மழை நீரையும் சேமிப்போம்: மக்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்\nசூளைமேட்டில் கத்தியுடன் சுற்றித்திரிந்த ரவுடிகள் 3 பேர் கைது: போலீசார் விசாரணை\nஇளம்பச்சை நிற பட்டாடையில் அத்திவரதர் காட்சி: அத்திவரதரை தரிசிக்க காலையிலேயே அலைமோதிய கூட்டம்\nஇந்தியாவே வியக்கத்தக்க அளவுக்கு பள்ளிக்கல்வியில் பாட மாற்றங்கள்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nதமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்குத் தான் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது....அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nமேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் தகவல்\nபுதிய கல்வி கொள்கை பற்றி நான் பேசினால்தான் மோடிக்கு கேட்குமா\nசென்னையை தொடர்ந்து 11வது ராணுவ கண்காட்சி லக்னோவில் நடைபெறும்: பாதுகாப்பு அமைச்சகம் தகவல்\n× RELATED சென்னையில் ஒரே நாளில் நடந்த 9 செயின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meipporul.in/tag/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-07-22T05:31:47Z", "digest": "sha1:JZNEFZIPHKRIVFICPJ7XBFXUFVCS6DE7", "length": 17882, "nlines": 116, "source_domain": "www.meipporul.in", "title": "ஜமாஅத்தே இஸ்லாமி – மெய்ப்பொருள் காண்பது அறிவு", "raw_content": "\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 8) – மரியம் ஜமீலா\n2017-02-19 2018-09-23 மரியம் ஜமீலாஅபுல் அஃலா மௌதூதி, அய்யூப் கான், ஜமாஅத்தே இஸ்லாமி, பங்களாதேஷ், பாகிஸ்தான், ஸுல்ஃபிகர் அலி பூட்டோ0 comment\n“ஜமாத்தும் அதன் எழுத்துப் பணிகளும், தேசிய வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் நுழைந்து இஸ்லாத்தின்படி நம் வாழ்க்கையை எப்படி மறுகட்டமைப்பு செய்வது என்றும், நவீன காலத்தில் இஸ்லாத்தை எப்படி நடைமுறைப்படுத்துவது என்றும், உலகளாவிய அளவில் இஸ்லாம் எப்படி வழிகாட்டியாகத் திகழ முடியும் என்பதையும் மனமேற்கும்படியான வாதங்களுடன் எடுத்துரைத்தன. ஜமாத்தும் அதன் எழுத்துக்களும், மேற்கத்தியக் கலாச்சாரத்தையும், நாகரிகத்தையும் அதன் வாழ்க்கைத் தத்துவத்தையும், பொருள்முதல்வாதம் மற்றும் கம்யுனிசத்தையும் நுணுக்கமான பகுப்பாய்வுக்கு உட்படுத்தி, கற்றறிந்த வர்க்கத்தின் நலனுக்காக, அவற்றின் பலவீனங்களையும் பிழைகளையும், அவைகளை ஏற்றுக் கொள்வதால் ஏற்படும் துயரமான விளைவுகளையும் மிக விரிவாக வெளிப்படுத்தின.”\nமௌதூதியின் சிந்தனைகளும் தமிழ் அறிவுலகமும்: உரையாடல்களுக்கான முன்னுரை\n2017-02-07 2017-02-07 ஃபக்கீர் முஹம்மதுஅபுல் அஃலா மௌதூதி, அபுல் ஹசன் அலீ நத்வீ, அமீன் அஹ்சன் இஸ்லாஹி, ஜமாஅத்தே இஸ்லாமி, தஃப்ஹீமாத், தன்கீஹாத், தர்ஜுமானுல் குர்ஆன், ரூதாத்1 Comment\nமௌதூதியின் சிந்தனைகளை நாம் மீள்வாசிப்பிற்கு உட்படுத்த வேண்டியுள்ளது. ஏனெனில் மேற்கில் வளர்ச்சியுற்ற தேசியம், ஜனநாயகம், செக்குலரிசம் பற்றிய மௌதூதியின் விமர்சனங்கள் இன்று நாம் உரையாடும் பின்நவீன, பின்காலனிய கருத்து���ிலைகளோடு பொருந்திபோககூடியது. மேலும் மேற்கின் கடுமையான எதிரியாக அறியப்பட்ட அவர்தான் மேற்கின் அறிவுவளர்ச்சியை அது மேற்குக்கு மட்டும் உரியதல்ல, மாறாக முழுமனித குலத்தின் பாரம்பரிய சொத்து என்பார். இவ்வாறு பலகோணங்களில் அவரின் சிந்தனைகளை முழுமையாக பார்க்க வேண்டியுள்ளது. அதற்கு முன்னால் அவற்றை எலலாம் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டியுள்ளது.\nகட்டுரைகள் முக்கிய பதிவுகள் மொழிபெயர்ப்பு\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 2) – மரியம் ஜமீலா\n2017-01-07 2018-09-23 மரியம் ஜமீலாஅபுல் அஃலா மௌதூதி, அரசியல் சாசனம், இந்தியப் பிரிவினை, இஸ்லாமிய அரசு, ஜமாஅத்தே இஸ்லாமி, பாகிஸ்தான், மரியம் ஜமீலா, முஸ்லிம் லீக், முஹம்மது அலி ஜின்னா, மௌலானா முஹம்மது அலி ஜவ்ஹர், மௌலானா ஷவ்கத் அலி0 comment\n“எனவே, என் முன் மூன்று பிரச்னைகள் இருந்தன; நாடு பிரிக்கப்படாவிட்டால் முஸ்லிம்களை பாதுகாக்க என்ன செய்வது; நாடு பிரிக்கப்பட்டால் இந்தியாவில் தங்கிவிடும் முஸ்லிம்களுக்காக என்ன செய்வது; பிந்திய நிகழ்வில், புதிய முஸ்லிம் நாடு இஸ்லாம் அல்லாத அரசாக உருவாகிவிடாமல் தடுத்து, அசல் இஸ்லாமிய அரசாக உருவாக வழி செய்வது எவ்வாறு\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 1) – மரியம் ஜமீலா\n2016-11-10 2018-09-23 மரியம் ஜமீலாIslam in Theory and Practice, அபுல் அஃலா மௌதூதி, அலிகர், அல்லாமா முஹம்மது இக்பால், கிலாஃபத் இயக்கம், சர் செய்யது அஹ்மது கான், ஜமாஅத்தே இஸ்லாமி, ஜமியத்துல் உலமாயே ஹிந்த், ஜிஹாது, துருக்கி, தேசியவாதம், மரியம் ஜமீலா, முஸ்லிம் லீக்0 comment\nமரியம் ஜமீலா Islam in Theory and Practice என்ற தனது நூலில் அபுல் அஃலா மௌதூதி பற்றி எழுதியுள்ள அத்தியாயத்தை இங்கு மொழிபெயர்த்துத் தந்திருக்கிறேன். நீண்ட ஆக்கம் என்பதால் பகுதி பகுதியாக வெளியிடுகிறோம். அதில் முதற் பகுதி கீழே.\n‘சவூதி’ அறேபியா: மாயத்திரை விலகட்டும்\n2016-11-06 2018-11-22 உவைஸ் அஹமதுஅபுல் அஃலா மௌதூதி, இஃக்வான் அல்-முஸ்லிமூன், ஏகாதிபத்தியம், குற்றவியல் தண்டனைகள், சவூதி அரேபியா, சையித் குதுப், ஜமாஅத்தே இஸ்லாமி, பனீ சவூது, பெட்ரோ டாலர், முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப், வஹ்ஹாபிசம்\nசவூதியை இஸ்லாத்துடன் தொடர்புபடுத்தி குழப்பிக் கொள்ளும் இந்த பாமர உளவியலுக்குப் பின்னாலிருக்கும் காரணிகளை விளங்கிக் கொள்ளும்போதே நாம் அதிலிருந்து விடுபடுவது சாத்தியமாக���ம். அதே போல், அது தனது தோற்றம் முதல் இன்று வரை செய்து கொண்டிருப்பதென்ன என்பது பற்றியும் புரிந்து கொள்வது முக்கியம். சுருக்கமான இக்கட்டுரையின் வரம்புகளுக்குள் நின்று இவை பற்றி இயன்றவரை பார்க்கலாம்.\nஉயிர்த்த நாள் மரண நாளாக மாறிய பின்னணி\nநியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல்: வெறுப்பின் அறுவடை\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – நூல் அறிமுகம்\nமௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஉயிர்த்த நாள் மரண நாளாக மாறிய பின்னணி\n2019-05-07 2019-05-08 அ. மார்க்ஸ்ISIS, இலங்கை குண்டு வெடிப்பு, ஈஸ்டர் தாக்குதல்கள், தேசிய தௌஹீத் ஜமாத் (NTJ), ஸஹ்றான் ஹாஷிம்0 comment\nபிரச்சினையின் ஆழத்தையும் சிக்கல்களையும் நாம் புரிந்துகொள்வது அவசியம். முஸ்லிம்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாய்க் குற்றம் சாட்டுவது அறமும் அல்ல. புத்திசாலித்தனமும் அல்ல. பயங்கரவாதம் உருவாவதற்கான காரணத்தை நாம் ஒட்டுமொத்தமான இன்றைய...\nநியூஸிலாந்து பள்ளிவாசல் தாக்குதல்: வெறுப்பின் அறுவடை\n2019-03-20 2019-03-22 நாகூர் ரிஸ்வான்இனவாதம், இஸ்லாமிய வெறுப்புத் தொழில், இஸ்லாமோ ஃபோபியா, நியூஸிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிச் சூடு, மேற்குலகு0 comment\nநியூஸிலாந்து பயங்கரவாதச் சம்பவம் ஒரு தனித்த நிகழ்வன்று. முஸ்லிம்களுக்கு எதிராக மேலை நாடுகளில் உருவாக்கப்படும் இஸ்லாமோ ஃபோபியாவின் எதிரொலிதான் இதுவும். கருத்துச் சுதந்திரத்தின் பெயரால் அரசியல் தளத்திலும் ஊடகங்களிலும்...\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – நூல் அறிமுகம்\n2019-02-05 2019-02-05 ஆஷிர் முஹம்மதுஃபாசிஸம், அ. மார்க்ஸ், ஆட்சியில் இந்துத்துவம், இந்துத்துவத்தின் இருள்வெளிகள், இந்துத்துவம், இந்துத்துவம்: ஒரு பன்முக ஆய்வு, இ���்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள், நாஜிஸம்2 Comments\n2018-12-23 2019-01-30 ராஷித் சலீம் ஆதில்ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\n2018-12-04 2018-12-04 மெய்ப்பொருள்ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\n2018-12-01 2018-12-02 உவைஸ் அஹமதுசாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2011/08/blog-post_138.html", "date_download": "2019-07-22T06:21:07Z", "digest": "sha1:LLUG5LXHV7YZO2E4UJPKIKVIB57AVC6Z", "length": 16319, "nlines": 163, "source_domain": "www.tamilcc.com", "title": "உங்களுக்கென்று தனி வானொலி அமைப்பதற்கு", "raw_content": "\nHome » » உங்களுக்கென்று தனி வானொலி அமைப்பதற்கு\nஉங்களுக்கென்று தனி வானொலி அமைப்பதற்கு\nஎப் எம் வானொலி கேட்டு அலுத்து விட்டதா எப் எம் வானொலியில் அலறும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் அர்த்தமில்லா பேச்சுக்களால் வெறுத்து இருக்கிறீர்களா எப் எம் வானொலியில் அலறும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் அர்த்தமில்லா பேச்சுக்களால் வெறுத்து இருக்கிறீர்களா பாடல்களின் தேர்வில் அதிருப்தி இருக்கிற‌தா பாடல்களின் தேர்வில் அதிருப்தி இருக்கிற‌தாஆம் என்றால் நீங்களே ஏன் தனியாக ஒரு இணைய வானொலி ஆரம்பிக்க கூடாதுஆம் என்றால் நீங்களே ஏன் தனியாக ஒரு இணைய வானொலி ஆரம்பிக்க கூடாது ஓடியோ பிரியர்களுக்கான வானொலியாக ஏற்கனவே பாட்காஸ்டிங் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். மேலும் வானொலி நிகழ்ச்சிகளை நடத்தி கொள்ள உதவும் இனைய சேவைகள் இருப்பதையும் நீங்கள் அறிந்திருக்கலாம். இந்த வரிசையில் புதிதாக நேர்ந்திருக்கிறது ஸ்பிரிக்கர்.\nஉலகோடு பேசுங்கள் என அழைக்கும் இந்த இணையதளம் உங்களுக்கான இணைய வானொலியை நடத்தி கொள்ள வழி செய்கிற‌து. அதிலும் எப்படி, இதோ இந்த நிமிடத்தில் இருந்து உடனடியாக உங்கள் வானொலி சேவையை துவக்கி விடலாம்.\nஆம் பேசுவதற்கோ பகிர்ந்து கொள்வதற்கோ விஷயம் இருக்கிற‌து என்றால் இந்த தளத்தில் உறுப்பினராக உடனேயே உங்களுக்கான வானொலியை துவக்கி விடலாம்.\nநேரடி ஒலிபரப்பு என்பார்களே அதே போல நீங்கள் பேச பேச நிகழ்ச்சி உங்கள் வானொலியில் ஒலிபர‌ப்பாகும். இல���லை என்றால் அழகாக திட்டமிட்டு ஒரு நிகழ்ச்சியை தயார் செய்து இங்கு பகிர்ந்து கொள்ளலாம். பதிவு செய்யவும் சிறப்பு சப்தங்களை சேர்க்கவும் வசதி உள்ளது.\nநீங்கள் கேட்டு ரசித்த பாடல்கள், நாட்டு நடப்புகள் மீதான விமர்சனம், கிரிக்கட் வர்ணனை என்று எதை வேண்டுமானாலும் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம்.\nவானொலி நடத்தும் அளவுக்கு குரல் வளம் எல்லாம் இல்லை என்று நீங்கள் நினைத்தால் மற்றவர்கள் வானொலியை கேட்டு பாருங்கள். உருவாக்கி வைத்திருக்கும் விதவிதமான வானொலி நிகழ்ச்சிகளை கேட்டு ர‌சிக்கலாம். நிறுவனங்களால் நடத்தப்படும் வணிக ரீதியிலான வானொலி நிகழ்ச்சிகளை விட இவை மாறுபட்டதாக இருக்கும்.\nஉறுப்பினர்களின் நிகழ்ச்சிகள் அவற்றின் வகைகளுக்கேற்ப தனித்தனியே வகைப்படுத்தப்பட்டுள்ளன. நீங்கள் விரும்பும் பிரிவை தேர்வு செய்து கேட்கலாம்.\nசொந்தமாக வானொலியை நடத்துபவர்கள் தங்களுக்கான நேயர்களை தேடி கொள்ளும் வசதியும் இந்த தளத்தில் இருக்கிற‌து. வானொலியை உருவாக்கிய பிறகு அதனை பேஸ்புக் மற்றும் டிவிட்டர் வழியே நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். அதே போல் நிகழ்ச்சியின் வகைகளை அதற்கேற்ற சொற்கள் மூலம் வகைப்படுத்தலாம்.\nவானொலியை நடத்துபவர்களுக்கான தனி பக்கமும் தரப்படுகிறது. அதில் உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் பின்தொடரலாம். இணையம் ஏற்படுத்தி தந்துள்ள எல்லையில்லா வாய்ப்பின் அடையாளமாக இணையவாசிகள் தங்களுக்கான வானொலி நிலையத்தை நடத்தி கொள்ள உதவுகிற‌து இந்த தளம்.\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nமைக்ரோசாப்ட் தரும் இலவச இணையதளம்\nஃபேஸ்புக் பாவனையாளர்களின் IP Address ஐ கண்டுபிடிப்...\nவிண்டோஸ் 8 சோதனைப் பதிப்பு\nGoogle Chrome Beta 14: இணைய வேகத்தை அதிகப்படுத்துவ...\nஎந்தவித செலவும் இல்லாமல் இணைய வேகத்தை இரட்டிப்பாக்...\nடுவிட்டரில் அழகான Symbols உடன் பதிவிடுவது எப்படி\nபோட்டோஷாப் இன்றி PSD கோப்புகளைத் திறக்க 3 மென்பொரு...\nஒரே நேரத்தில் ஒரே இணையதளத்தை அனைவரும் பார்ப்பதற்கு...\nடவுண்லோட் ஆகும் பைல் என்ன வகை\nவிண்டோஸ் 7 ல் God Mode – மறைந்திருக்கும் ஆச்சரியமா...\nஉங்கள் பதிவுகள் எங்கெங்கே காப்பியடிக்கப்பட்டுள்ளன ...\nஉங்கள் கடவுச்சொல்லின் வலிமையை தெரிந்து கொள்வதற்கு...\nஉபயோகம் உள்ள சில மின் புத்தகங்கள் 10:11 PM(1) Comm...\nஉங்கள் வலைபூவை அழகுபடுத்துங்கள் ( எந்த மென்பொருளும...\nகணிபொறிக்கு தேவையான அணைத்து டிரைவர்களும் ஒரே இடத்த...\nகணினியில் உள்ள ஸ்டார்ட் பட்டனை நகர்த்த முடியுமா\nஒரே நேரத்தில் அனைத்து நண்பர்களுடனும் அரட்டை அடிக்க...\nPenDrive Tricks: உங்கள் பெர்சனல் கோப்புகளை மறைக்க ...\nஓன்லைன் மூலம் பிளாஷ் கோப்புகளை உருவாக்குவதற்கு ...\nமறந்து போன இணையங்களை தேடுவதற்கு\nCloud Computing: நம் தகவல்களை ஓன்லைனில் சேமிப்பதற்...\nவைரஸ் தாக்கப்பட்ட பென்டிரைவை போர்மட் செய்வதற்கு ...\nஉங்களுக்கென்று தனி வானொலி அமைப்பதற்கு\nநமக்கு விருப்பமான கார்டூன் புகைப்படங்களை வடிவமைப்ப...\nசீரியல் நம்பரை இலவசமாக பெற சிறந்த இணையத்தளங்கள்\nஇனி நீங்களும் மென்பொருள் உருவாக்கலாம்\nபாட்நெட் போன்ற ரூட்கிட் வைரஸ் புரோகிராம்கள் தங்களை...\nஇந்த வார இணையதளம் பி நோட்ஸ்\nஇந்த வார இணையதளம் : மூளையின் வயது என்ன\nகடந்த கால நினைவுகளை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கும் ...\nபல்வேறு குறிப்புகளை கொடுக்கும் பயனுள்ள இணையம்\nPreview Pane: ஜிமெயிலின் புதிய வசதி\n3D படங்களை கூகுள் குரோம் நீட்சியில் பார்வையிடுவதற்...\nவிண்டோஸ் 7 டாஸ்க்பார் ஹாட் டிப்ஸ்\nHarddisk இல் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்ய அதிக ந...\nஉங்கள் கணனியை உளவறிய ஓர் மென்பொருள். உங்கள...\nகாதலர்களுக்காக ஒரு இணையதளம் இணையதளங்களின் ப...\nகுரோம் தொலைக்காட்சி: பயனாளர்களுக்கு அறிமுகமாகும் ...\nஇந்த வார இணைய தளம் ஆன்லைன் இ-புக் நூலகம்\nபுதிய வசதிகளுடன் கூடிய VLC மீடியா பிளேயர் பதிப்பை ...\nகணணியின் திரையை அழகாக ஸ்கிறீன்சொட் எடுப்பதற்கு\nகணணியில் நிறுவியுள்ள மென்பொருட்களின் சீரியல் எண்கள...\nவீடியோ மின்னஞ்சலை ஓன்லைன் மூலம் அனுப்புவதற்கு வீட...\nகணணியில் உள்ள போலி கோப்புகளை கண்டறிந்து நீக்குவதற்...\nYOU TYBE வீடியோக்களை கணணியில் தரவிறக்கம் செய்வதற்க...\n3D படங்களை கூகுள் குரோம் நீட்சியில் பார்வையிடுவதற்...\nஇசையோடு வாழ்த்து சொல்ல உதவும் இணையம்\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nYahoo Mail பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2018/07/11190859/1003382/FIFA-World-Cup-Semi-Final--ENGLAND-vs-Croatia--Who.vpf", "date_download": "2019-07-22T05:28:15Z", "digest": "sha1:RCFHU63GPI2BMWNKDV6Z333QDGEHHDTG", "length": 13640, "nlines": 94, "source_domain": "www.thanthitv.com", "title": "உலக கோப்பை 2வது அரையிறுதி ஆட்டம் - குரோஷியா வெற்றி பெறும் என புலி கணிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஉலக கோப்பை 2வது அரையிறுதி ஆட்டம் - குரோஷியா வெற்றி பெறும் என புலி கணிப்பு\nஇன்று நடைபெற இருக்கும் இங்கிலாந்து மற்றும் குரேசியா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், குரேஷியா வெற்றி பெறும் என ரஷ்ய புலியின் கணிப்பு.\nகுரோஷியா வெற்றி பெறும் என புலி கணிப்பு\nஇன்று நடைபெற இருக்கும் இங்கிலாந்து மற்றும் குரேசியா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், குரேஷியா வெற்றி பெறும் என ரஷ்ய புலியின் கணிப்பில் தெரிய வந்துள்ளது. ரஷ்யாவில் உள்ள விலங்கியல் பூங்காவில், இங்கிலாந்து மற்றும் குரோஷியா நாட்டின் இரு தேசிய கொடிகளுடனான பெட்டிகள் மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்தன. இதில் முதலில் குரோஷியாவின் தேசிய கொடி அடங்கிய பெட்டியை புலி இழுத்ததன் மூலம் குரோஷிய அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.\nகுரோஷியா அணியை வீழ்த்துமா இங்கிலாந்து - கீரிகளின் கணிப்பு வெற்றி பெறுமா\nஇன்று நடைபெற இருக்கும் இங்கிலாந்து மற்றும் குரேசியா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், இங்கிலாந்து வெற்றி பெறும் என கீரிகளின் கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு கால்பந்து போட்டிகளில் மோதும் அணிகளில் எது வெற்றி பெறும் என பல்வேறு விலங்குகள் மூலம் கணிக்கப்படுகின்றன. இந்நிலையில்,இங்கிலாந்தில் உள்ள விலங்கியல் பூங்காவில், இங்கிலாந்து மற்றும் குரேசியா நாட்டின் இரு தேசிய கொடிகளுடன் அருகே உணவுகள் வைக்கப்பட்டன. இதில் முதலில் இங்கிலாந்து கொடி அருகே உள்ள உணவை கீரிகள் உட்கொண்டன. இதன் மூலம் இங்கிலாந்து அணி இன்று வெற்றி பெறும் என்று இங்கிலாந்து ரசிகர்கள் நம்புகின்றனர்.\nஉலக கோப்பை 2வது அரையிறுதி ஆட்டம் - குரோஷியா வெற்றி பெறும் என ஒட்டகம் ��ணிப்பு\nஇதற்கிடையே, உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் குரோஷியா வெற்றி பெறும் என்று ஓட்டகம் ஒன்று கணித்துள்ளது. தஜ்கிஸ்தானில் உள்ள சரணலாயத்தில் மரியா என்ற ஓட்டகம், 2வது அரையிறுதி ஆட்டத்தில் குரோஷியாவை வெற்றியாளராக தேர்வு செய்துள்ளது. ஏற்கனவே இந்த ஓட்டகம் 2 போட்டிகளின் வெற்றியாளர்களை சரியாக தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.\nஉலக கோப்பை கால்பந்து : ஜெயிக்கப்போவது யாரு\nஉலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியில், வருகிற 15- ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பிரான்ஸ் அணியை, குரோஷியா எதிர்கொள்கிறது. 3- வது இடத்தை முடிவு செய்யும் போட்டியில், பெல்ஜியம் - இங்கிலாந்து அணிகள், வருகிற சனிக்கிழமை மோதுகின்றன.\nஉருகுவே Vs பிரான்ஸ் இன்று பலப்பரீட்சை|பிரேசில் Vs பெல்ஜியம்- வெல்லப்போவது யார்\nஉருகுவே Vs பிரான்ஸ் இன்று பலப்பரீட்சை|பிரேசில் Vs பெல்ஜியம்- வெல்லப்போவது யார்\nகால்பந்து மைதானத்துக்குள் புகுந்த கங்காரு\nமைதானத்துக்குள் நுழைந்த கங்காரு முப்பது நிமிடங்களுக்கு மேலாக தனது சுட்டித் தனத்தால் அனைவரையும் கவர்ந்தது.\nஉலக கோப்பை கால்பந்து தொடர் : அடுத்த சுற்றுக்கு முன்னேறியது பெல்ஜியம்\nஉலக கோப்பை கால்பந்து தொடரில், ரஷ்யாவின் மாஸ்கோவில் நடைபெற்ற லீக் போட்டியில் பெல்ஜியம் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.\nஉலக கோப்பை கால்பந்து தொடர் : போர்ச்சுக்கல்-உருகுவே-ஸ்பெயின் வெற்றி\nஉலகக்கோப்பை கால்பந்து நாக் அவுட் சுற்றுக்கு முதல் அணியாக உருகுவே தகுதி....\nஉலக கோப்பை கால்பந்து தொடர் : தென்கொரியாவை வீழ்த்தியது, ஸ்வீடன்\nஸ்வீடன் அணி, தென்கொரியா அணியை 1 க்கு 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.\nஇந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ் அசத்தல்\nசெக் குடியரசு நாட்டில் நடைபெற்ற சர்வதேச அளவிலான தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் தங்க பதக்கம் வென்றார்.\nகெயில்,தோனி,மலிங்காவை பாராட்டி ஐசிசி வெளியிட்ட வீடியோ\nஉலக கோப்பை 50 ஓவர் தொடரில் இறுதி முறையாக விளையாடிய வீரர்களை பாராட்டும் விதமாக ஐசிசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஇந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மின்டன் தொடரின் இறுதி போட்டியில் பிவி சிந்து தோல்வி\nஇந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மின்டன் தொடரின் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து தோல்வி அடைந்தார்.\nசூப்பர் ஓவரில் காரைக்குடி காளை அணி வெற்றி : முரளி விஜய் அதிரடி வீண்\nடி.என்.பி.எல். தொடரில், திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் காரைக்குடி காளை அணி வெற்றி பெற்றது.\nடி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி - சூப்பர் ஓவரில் காரைக்குடி காளை அணி வெற்றி\nடி.என்.பி.எல். தொடரில் திருச்சி வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் காரைக்குடி காளை அணி வெற்றி பெற்றது.\nவெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து தோனி விலகல்\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து இந்திய கிரிக்கெட் வீரர் தோனி விலகியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-19-18-%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-07-22T06:08:29Z", "digest": "sha1:VLFYQHUKDAW2EO2R76YPH2VDKULQITLK", "length": 11300, "nlines": 301, "source_domain": "www.tntj.net", "title": "உணர்வு ஆன்லைன் எடிஷன்: 19-18 டிச 26 – ஜன 01 Unarvu Tamil weekly – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉணர்வு2014டிசம்பர் - 14உணர்வு ஆன்லைன் எடிஷன்: 19-18 டிச 26 – ஜன 01 Unarvu Tamil weekly\nசங்பரிவாரின் கட்டாய மதமாற்றம் , தடை விதித்த உபி அரசு\n6 ஆம் வகுப்பு மாணவியை அசிங்கம செய்து கொன்ற 10 ஆம் வகுப்பு மாணவன்.\nஇடியாப்ப சிக்கலில் மோடியின் ஜன்தன் யோஜனா திட்டம்\nமுழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nஏழை சகோதரிக்கு ரூபாய் 5 ஆயிரம் மருத்துவ உதவி – சிவகாசி கிளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/itemlist/tag/ACJU%20Beruwela%20Branch", "date_download": "2019-07-22T05:37:19Z", "digest": "sha1:DJ7A7WPB3HN6SNAQBMRAZH4P5BHWWYUY", "length": 4587, "nlines": 86, "source_domain": "acju.lk", "title": "Displaying items by tag: ACJU Beruwela Branch - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பேருவளைக் கிளையின் ஒன்று கூடல்\n19.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பேருவளைக் கிளையின் ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் ரிழாவன் அவர்களின் தலைமையில் அஸ்ஸலாஹ் அரபுக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன் போது கிளையின் நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/videos-ta/item/1333-2018-04-19-10-27-40", "date_download": "2019-07-22T06:37:06Z", "digest": "sha1:RJIERYBBEBXUCHK7WQC6ING4AK3T4LW6", "length": 6329, "nlines": 105, "source_domain": "acju.lk", "title": "திகன பிரச்சினையின் போது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட குழு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விஜயம் செய்த போது - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nதிகன பிரச்சினையின் போது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட குழு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விஜயம் செய்த போது\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புதிய தெரிவு\nஇவ்வருட உழ்ஹிய்யா சம்பந்தமாக ஜம்இய்யா விடுக்கும் முக்கிய வேண்டுகோள்\nகுனூத் அந்நாஸிலாவை சுருக்கமாக தொடர்ந்தும் ஓதி வருவோம்\nமக்தப் தொடர்பாக பொதுபல சேனா அமைப்பின் பிரச்சாரத்தை ஜம்இய்யா வன்மையாக கண்டிக்கின்றது\nதிகன பிரச்சினையின் போது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி அவர்கள் ஜம்இய்யாவின் தலைமையகத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு வழங்கிய விஷேட உரை\tஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப் பிரிவின் ஏற்பாட்டில் குருநாகல் மாவட்டம் மடிகே மிதியாலையில் இடம் பெற்ற இலவச கண் மருத்துவ முகாமின் போது\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvaspeaking.blogspot.com/2015/11/blog-post.html", "date_download": "2019-07-22T05:57:29Z", "digest": "sha1:E57ECAF7Q3LIVTZYPXVSFAP6OMS3ZEPY", "length": 8415, "nlines": 224, "source_domain": "selvaspeaking.blogspot.com", "title": "Selva Speaking: பளிச்சென்றுசொல்லி விடுகிறேன் சுகிர்தா!", "raw_content": "\nசுகிர்தராணியை பார்த்திருக்கிறேன். அறிமுகமில்லாததால் புத்தகக் கண்காட்சியில் கண்டும் காணாதது போல் கடந்திருக்கிறேன். நான் பொறுப்பேற்று நடத்தியிருக்கும் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்தபோது சில புன்னகைகளையும் பகிர்ந்திருக்கிறேன். ஏதோ ஒரு நாளில் தொலை பேசியில் பேசத் துவங்கியிருக்கிறேன். சுகிர்தாவின் குரலிலேயே இந்தக் கவிதையை கேட்டிருக்கிறேன். கவிதை எப்படி இருக்கிறது என்று சுகிர்தா கேட்டபோது நன்றாக இருக்கிறது என்றும் சொல்லியிருக்கிறேன். இப்போதும் அதையேதான் சொல்வேன்.\nஆனால் ”நன்றாக இருக்கிறது” என்பதற்கு அகராதிகள் தரும் அர்த்தம் வேறு. என் உணர்வுகள் தரும் அர்த்தம் வேறு. அது என்னவென்று அப்போதும் சொல்லத் தெரியவில்லை. இப்போதும் சொல்லத் தெரியவில்லை. சில கவிதைகள் கடைசி வரிகளில் இருந்து துவங்கும். இந்தக் கவிதையும் அப்படியே. இந்தக் கவிதையில் ஆங்காங்கே நானும், நீங்களும் சுகிர்தாவும் இருக்கிறோம். வாழ்த்துகள் சுகிர்தா\nவெகு நேரம் நின்று வாங்கிய\nசுடு சோறென பெருமை பேசுவேன்\nமுகம் முறைத்து கடந்து விடுவேன்\nஇப்போது யாரேனும் கேட்க நேர்ந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/25/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/26427/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2019-07-22T05:43:47Z", "digest": "sha1:BQWQYF6PRBDFHFHVNUGFDV2H3DK4TECM", "length": 20905, "nlines": 184, "source_domain": "www.thinakaran.lk", "title": "காந்தியைக் கொன்றது கோட்சே மட்டும்தானா? | தினகரன்", "raw_content": "\nHome காந்தியைக் கொன்றது கோட்சே மட்டும்தானா\nகாந்தியைக் கொன்றது கோட்சே மட்டும்தானா\nபடுகொலையின் பின்னணியில் புதைந்துள்ள மர்மங்கள்\nமகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக நீதிமன்ற ஆலோசனைக் ��ுழு ஒன்றை நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கியிருப்பது பழைய செய்தி.\nமகாத்மா காந்தியின் படுகொலை எவ்வாறு நடைபெற்றது, ஏன் நிகழ்ந்தது என்ற இரண்டு கோணங்கள் முக்கியமாகப் பார்க்கப்பட வேண்டும்.\nஆனால், இந்த வழக்கை தொடுத்துள்ள 'அபினாவ் பாரத்' அமைப்பின் அறங்காவலர் ​ெடாக்டர் பன்கிராஜ் பாட்னிஸ் வெளிநாட்டு சக்தி ஒன்று பின்னால் இருந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், இது நீரூபிக்கப்பட வேண்டும். மிகப் பெரிய பாதுகாப்புக் குறைபாட்டால் இந்தப் படுகொலை நிகழ்ந்துள்ளது.\nபேரிழப்பு மற்றும் கவலையோடு மகாத்மா காந்தியின் படுகொலை இப்போது நினைவுகூரப்படும் போது, அதுவொரு பெரிய பாதுகாப்புக் குறைபாடு என்கிற கருத்து மறக்கப்பட்டுள்ளது.\nமகாத்மா காந்தியை கொன்று விடுவதற்கு தீவிர இந்துக் குழு ஒன்று புறப்பட்டுள்ளது என்ற முடிவுக்கு வருவதற்கு அதிக சான்றுகள் அரசுக்கு அன்று இருந்தது. என்றாலும், அந்தத் திட்டத்தை முறியடிக்க மிகவும் குறைவாக பாதுகாப்பே வழங்கப்பட்டிருந்தது.\nகாந்தி படுகொலை செய்யப்படுவதற்கு 48 மணிநேரத்திற்கு முன்னதாக, காந்தியின் வழிபாட்டுக் கூட்டத்தின் மேடைக்கு பின்பக்கச் சுவரில் கடும்போக்குவாதக் குழுவை சேர்ந்த மதன் லால் என்பவர் குண்டு ஒன்றை பதித்து வைத்திருந்தார்.அக்குண்டு வெடித்தது.\nமகாத்மா காந்தி எதுவும் நடக்காததுபோல, கவலை கொள்ளாமல், வழிபாடு செய்து கூட்டத்தை நடத்தினார். பட்டாசுதான் வெடித்திருக்க வேண்டும் என்று பலர் எண்ணினர். அடுத்த நாள் செய்தித்தாள்களை புரட்டியபோதுதான், காந்தியின் இறப்பு எவ்வளவு நெருங்கி வந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. சர்தார் வல்லபாய் பட்டேல் அப்போது உள்துறை அமைச்சராக இருந்தார். தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டு, ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.ஆர்.எஸ்.எஸ் மீது விதிக்கப்பட்டிருந்த தடை கூட பின்னாளில் விலக்கப்பட்டது.\nஇந்த வலதுசாரித்துவம் எந்த அளவுக்கு ஆழமாக பரவியுள்ளது என்பதை புரிந்துகொண்டு உள்துறை அமைச்சும் அதிகமாக ஆய்வு செய்திருக்க வேண்டும். இந்தகைய நிகழ்வுகள் நடைபெறும் என்ற 'நிலைமையை'ஆர்.எஸ்.எஸ் உருவாக்கியிருப்பதாக அந்நேரத்தில் சர்தார் வல்லபாய் படேல் கூட கருத்து தெரிவித்திருந்தார்.\nகாந்தி சுடப்பட்டவுடன் விழுந்த இடத்தை பாதுகாத்துக்கொண்டு யாரும் நிற்கவில்லை.\nவழிபாடு நடைபெற்ற மேடைக்கு செல்லும் பாதையில் சற்று இரத்தக்கறை காணப்பட்டது. மிக முக்கிய சான்றான இரத்தத்தை பாதுகாத்து வைத்திருப்பதை உறுதி செய்யும் வகையில், அதனை சுற்றி காவல்துறையினர் யாரும் இல்லை.\nஅன்றைய நாளில் நடைபெற்றதை திருப்பிப் பார்க்க ஏன் எந்தவொரு அரசும் முயற்சி செய்யவில்லை பாரதிய ஜனதா கட்சியின் ஆசானான ஆர்.எஸ்.எஸ் எந்தவொரு புலனாய்வையும் தொடங்குவதற்கு கூட விரும்பாத காரணத்தால், பாரதிய ஜனதா கட்சியின் பலவீனத்தை புரிந்துகொள்ள முடிகிறது.\nகாங்கிரஸ் ஆட்சி செய்தபோது, இன்னும் ஆழமான புலனாய்வை மேற்கொண்டிருக்கலாம். சிம்லாவில் பஞ்சாப் உயர் நீதிமன்றத்தால் நடத்தப்பட்ட விசாரணையும், வழங்கப்பட்ட தீர்ப்பும்தான் இருக்கின்ற ஒரேயொரு தகவலாகும்.\nசிவில் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் கோட்ஸேக்கு துணிகளை தைத்து கொடுத்தனர் என்பது வெளிப்படையான இரகசியம். இதற்கான காரணத்தை அறிந்திருக்கும் அரசும் இத்தகைய விபரங்கள் பற்றி கண்டுகொள்ளவேயில்லை.\nமகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர், அவரைப் பின்பற்றியவர்கள் என்ன அனுபவித்தார்கள், இன்று என்ன அனுபவிக்கிறார்கள் என்பதை 132 ஆண்டுகள் வரலாறு உடைய காங்கிரஸ் கட்சி வெளிக்கொணரவில்லை.\nஆட்சியை கவிழ்க்க அவர்கள் முயற்சி செய்வதைப் போல சந்தேகப் பார்வையில் இந்திய அரசு அவர்களை பார்க்கிறது. பாரதிய ஜனதா கட்சி கொண்டிருக்கும் அதிகாரம் சோதிக்கப்படவில்லை.\nஜனநாயக அமைப்பில் நாட்டின் எல்லா அதிகாரங்களையும், விதிமுறைகளையும் பிரதமர் நரேந்திர மோடி தன்னை மட்டுமே சார்ந்திருக்க செய்துள்ளார். உதட்டளவில் அனுதாபம் தெரிவிக்கும் கட்சி, கூட்டங்களில் அவருடைய புகைப்படங்களை வைக்கிறது. அதுவும் வாக்குகளை வாங்கவே.\nசுதந்திர சந்தை பொருளாதாரத்திலும், சமனற்ற வளர்ச்சி காணப்படும் இந்நேரத்திலும் மகாத்மா காந்தி பொருந்தி செல்லது என்பது மிகவும் கடினமே.\nஅந்த சமயத்தில் சட்டம் மற்றும் ஒழுங்குமுறை இயந்திரம் குளறுபடியாக இருந்தது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், இந்தப் படுகொலைக்கு வழிவகுத்த நம்பகத்தகுந்த தகவல்களை எந்தவொரு காவல்துறை அதிகாரியும் விட்டுச் செல்லாதது மிகவும் வினோதமாக உள்ளது.\nசில இந்து கடும்போக்காளர்கள் கைது செய்யப்பட்டனர் ���ன்பது உண்மை. என்றாலும், இதற்கான திட்டம் உயர் மட்டத்திலுள்ள பலரின் ஈடுபாடு கொண்டதாக மிகவும் பெரியது என்று எண்ண முடிகிறது.\nமாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடைய சுவாமி அசீமானந்த் இந்து தீவிரவாதிகளின் வலையமைப்பு மிகவும் விரிவான அளவில் உள்ளது தெரிய வருகிறது என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்டபோது அப்படியே இருந்திருக்க வேண்டும்.\nஇந்த வழக்கு தொடர்பான தன்னுடைய கருத்தை விளக்க முடியும் என்றும், இந்த வழக்கை மீண்டும் நடத்துவதில் பயனில்லை என்றும் கூறி மேல்முறையீடு வேண்டாம் என்று உச்ச நீதிமன்றத்தில் முதலில் வழக்கு தொடர்ந்த துஷார் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.\nஇந்த விவகாரத்தில் ஆலோசனை வழங்குவதற்கு மூத்த வழக்கறிஞர் ஒருவரை நியமித்திருக்கும் உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை முன்னெடுத்து செல்வதற்கு முன்னர், இந்த ஆலோசகரின் அறிக்கைக்காக காத்திருக்கப் போவதாக தெரிவித்துள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபெலியத்த பிரதேச சபையின் தலைவர் சிரில் முனசிங்க கைது\nநபரொருவரை தாக்கியமை தொடர்பில் பெலியத்த பிரதேச சபையின் தலைவர் சிரில்...\n'ஏப்ரல் 21' தாக்குதலுக்கு முஸ்லிம்கள் பொறுப்பு கூற வேண்டியதில்லை\nகர்தினால் மெல்கம் ரஞ்சித்உயிர்த்த ஞாயிறுதினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத்...\nமோர்தசாவுக்கு பதில் பங்களாதேஷ் அணித்தலைவராக தமிம் நியமனம்\nபங்களாதேஷ் அணியின் தலைவர் மஷ்ரபீ மொர்தசா தொடை தசைப்பிடிப்பு உபாதை காரணமாக...\n36 ஆண்டு கால மர்மத்தை அவிழ்க்க வத்திக்கான் நிர்வாகம் புதிய முயற்சி\nகாணாமல்போன பதின்ம வயது பெண்:36 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல்போன இத்தாலி...\nஆபிரிக்க கிண்ணம் அல்ஜீரியா வசம்\nஆபிரிக்க நாடுகளுக்கு இடையிலான கால்பந்து கிண்ணத்தில் அல்ஜீரியா அணி...\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்யும் வீடியோவை வெளியிட்டது ஈரான்\nஹார்மூஸ் ஜலசந்தியில் பிரிட்டன் எண்ணெய் கப்பலை கைப்பற்றும் வீடியோ காட்சியை...\nஉலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ‘தவறான’ முடிவு: நடுவர் ஒப்புதல்\nஉலகக் கிண்ண இறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டதாக போட்டியின் நடுவர் குமார்...\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர்: இந்திய அணி அறிவிப்பு\nமேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/05/11/tet-2019-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-8-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2019-07-22T05:32:54Z", "digest": "sha1:OTCGPCDL5XUUDDNE7C5FVFXYDZCA4FBX", "length": 14884, "nlines": 355, "source_domain": "educationtn.com", "title": "TET 2019 தேர்வு ஜூன் 8 அன்று நடைபெற வாய்ப்பு - கல்வித்துறை இயக்குநர்கள் கூட்டத்தில் தகவல்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome TET TET 2019 தேர்வு ஜூன் 8 அன்று நடைபெற வாய்ப்பு – கல்வித்துறை இயக்குநர்கள் கூட்டத்தில்...\nTET 2019 தேர்வு ஜூன் 8 அன்று நடைபெற வாய்ப்பு – கல்வித்துறை இயக்குநர்கள் கூட்டத்தில் தகவல்.\nTET 2019 தேர்வு ஜூன் 8 அன்று நடைபெற வாய்ப்பு – கல்வித்துறை இயக்குநர்கள் கூட்டத்தில் தகவல்.\nஇன்று நடைபெற்ற வீடியோ கான்பரன்சில், மதிப்புமிகு கல்வித்துறை முதன்மை செயலர், பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோர் தெரிவித்த கருத்துக்கள் :\n1 ) EMIS ஆன்லைனில் அனைத்து விவரங்களும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் .அதை வைத்து தான் அனைத்து நலத்திட்டங்களும் வழங்கப்படும் .எனவே, EMIS-ல் அனைத்து தகவல்களையும் கவனமாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.\n2) பயோமெட்ரிக் முறை அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு அமல்பட���த்தப்படும். விரைவில் நடுநிலைப் பள்ளிகளுக்கும் அமல்படுத்தப்படும்.\n3) மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு ஜூனில் வழங்கப்படும்.\n4) EMIS மூலம் online TC வழங்கப்பட வேண்டும். 5 ,8 ம் வகுப்பு மாணவர்களை migrate செய்ய வேண்டும்.\n5) கல்வி சேனல் விரைவில் ஆரம்பிக்கப்படும்.\n6) பள்ளி திறக்கும் முதல்நாள் அன்றே அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும்.\n6) பள்ளி பராமரிப்பு பணிகளை முடிக்க வேண்டும்.\n7) பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுள் TET தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு Diet மூலம் இலவச பயிற்சி வழங்கப்படும் TET தேர்வு ஜூன் 8 நடத்தப்படும்.\n8)மாணவர் சேர்க்கை தீவிரப்படுத்தப்பட வேண்டும். கடந்த ஆண்டை விட கூடுதலாக சேர்க்கப்பட வேண்டும். சேர்க்கப்பட்ட மாணவர்களை EMIS-ல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.\n9)10க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகளில் கவனம் செலுத்தி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்.\n10) EMIS-ல் பள்ளிக்கு தேவையான அனைத்து பதிவேடுகளையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nமேற்காணும் அறிவுரைகளை தவறாது பின்பற்றுமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nPrevious articleபயோமெட்ரிக் முறை விரைவில் நடுநிலைப் பள்ளிகளுக்கும் அமல்படுத்தப்படும்.\nNext articleதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அரசாணை வெளியீடு.\n2013-14-ம் ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்கள் நீக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்கள் ஆசிரியர் பணியில் இல்லாத காரணத்தினால், மீண்டும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது...\nபுதிய பாடத்திட்டத்தில் அதிக வினாக்கள்.\nஆசிரியர் தகுதித் தேர்வில் இரண்டாம் தாளும் கடினம்: தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியாகும்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nWhatsApp பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை.\nநமது உடலானது எந்தவித அசதியும் இன்றி, ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமா\nஒரே போனில் இரண்டு வாட்ஸ்அப் எப்படி பயன்படுத்துவது.\nEmis வலைதளத்தில் ஆசிரியர்களின் பாட வகுப்புகளை ( Time table) எவ்வாறு பதிவேற்றம் செய்வது...\nWhatsApp பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை.\nநமது உடலானது எந்தவித அசதியும் இன்றி, ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமா\nஒரே போனில் இரண்டு வாட்ஸ்அப் எப்பட��� பயன்படுத்துவது.\nபுதுமைப்பள்ளி விருதுக்கு 128 அரசுப்பள்ளிகள் தேர்வு செய்ய கல்வித்துறை உத்தரவு\nபுதுமைப்பள்ளி விருதுக்கு 128 அரசுப்பள்ளிகள் தேர்வு செய்ய கல்வித்துறை உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/21270-azhagiri.html", "date_download": "2019-07-22T06:00:09Z", "digest": "sha1:QXMLJ2SBDOHCT3POZ62X5MRWRMFW7H6Q", "length": 6686, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "'அரசமைப்புச்சட்டத்தை அழிப்பதுதான் மோடியின் இலக்கு': ராகுல் காந்தி காட்டம் | 'அரசமைப்புச்சட்டத்தை அழிப்பதுதான் மோடியின் இலக்கு': ராகுல் காந்தி காட்டம்", "raw_content": "\n'அரசமைப்புச்சட்டத்தை அழிப்பதுதான் மோடியின் இலக்கு': ராகுல் காந்தி காட்டம்\nஆதரவு யாருக்கு என்பது குறித்து மு.க.அழகிரி பதிலளித்துள்ளார்.\nமதுரை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக திமுக கூட்டணியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் எழுத்தாளர் சு.வெங்கடேசன், அறிவிக்கப்பட்டார்.\n‘ஆதரவு கேட்டு மு.க.அழகிரியைச் சந்திப்பேன். ஆதரவு கேட்பேன்’ என்று எழுத்தாளர் சு.வெங்கடேசன் தெரிவித்தார்.\nஇந்தநிலையில், மு.க.அழகிரி மதுரையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:\nஎன்னுடைய ஆதரவு யாருக்கு என்பதை இன்னும் ஒரு வாரத்தில் தெரிவிப்பேன். மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர் என்னை சந்திப்பதாகச் சொல்லியிருக்கிறார். இப்படிச் சந்திப்பதில் தவறொன்றுமில்லை.\nஇவ்வாறு மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.\nசூப்பர் ஓவரிலும் டை ஆன 'த்ரில்' ஆட்டம்: முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து: நியூஸிலாந்து தோற்கவில்லை(\nஇங்கிலாந்துக்கு 242 ரன்கள் இலக்கு: பந்துவீச்சில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துமா நியூஸி\nதேவைகளைச் சுருக்கி வாழ்வதே இயல்பு: பழங்குடி மக்களிடம் கற்றதைக் கற்பிக்க முயலும் இளைஞர்\n12 ஆண்டுகள் சாதனையை முறியடித்த வில்லியம்ஸன்\nஐபிஎல் தொடரில் அதானி, டாடா நிறுவனங்கள்: 2020-ல் 10 அணிகளாக உயர்த்த பிசிசிஐக்கு ஆலோசனை\nகிழக்கு இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 7.3 என ரிக்டர் அளவில் பதிவு\n'அரசமைப்புச்சட்டத்தை அழிப்பதுதான் மோடியின் இலக்கு': ராகுல் காந்தி காட்டம்\nதுரைமுருகன் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடந்ததன் பின்னணி - அமைச்சர் ஜெயக்குமார் சந்தேகம்\nஎப்படியிருந்த திமுக, இன்ற��� இப்படியாகிவிட்டது - அமைச்சர் செல்லூர் ராஜு கிண்டல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vasantham.lk/video/rasavatham-22-03-2016/", "date_download": "2019-07-22T06:22:03Z", "digest": "sha1:DWEC2GFH23T3FZWX5DZ45SP7GFADY3V7", "length": 8817, "nlines": 257, "source_domain": "www.vasantham.lk", "title": "Rasavatham – (22-03-2016) – Vasantham TV | The Official Website of Vasantham TV", "raw_content": "\nநிகழ்ச்சிகள்Watch Our TV Shows\nகதை திரைக்கதை வசனம் இயக்கம்\nசெய்திகள் மற்றும் நடப்பு விவகாரம்\nநிகழ்ச்சிகள்Watch Our TV Shows\nகதை திரைக்கதை வசனம் இயக்கம்\nசெய்திகள் மற்றும் நடப்பு விவகாரம்\nநிகழ்ச்சிகள்Watch Our TV Shows\nகதை திரைக்கதை வசனம் இயக்கம்\nசெய்திகள் மற்றும் நடப்பு விவகாரம்\nமனிதனுடைய மனோவாற்றலை மேம்படுத்தி, அதனூடாக அவனுடைய செயற்பாடுகளுக்கு ஊக்கம் தருவதுடன், அவன் எதிர்நோக்கும் வாழ்வியல் பிரச்சினைகள்இ நோய்கள் என்பனவற்றிலிருந்து விடுபடுவதற்கு ஆன்மிகத்தில் எவ்வாறான வழிமுறைகள் இருக்கின்றன என்பது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இலங்கை தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக பௌர்ணமி தினந்தோறும் நடைபெறும் ஆன்மீகம் சார்ந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி.\nகூட்டுராஜினாமா உங்கள் எதிர்கால அரசியலை பாதிக்குமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/64595-contractor-nesamani-inspires-a-film-title-registered.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-22T05:22:21Z", "digest": "sha1:KEHLZPXB7CIIKQVWNF663OPRAS7VCNES", "length": 9452, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திரைப்படத்தின் தலைப்பாக பதிவு செய்யப்பட்ட ‘காண்ட்ராக்டர் நேசமணி’ | ‘Contractor Nesamani’ inspires a film, title registered", "raw_content": "\nவட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது\nவிளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\nதிரைப்படத்தின் தலைப்பாக பதிவு செய்யப்பட்ட ‘காண்ட்ராக்டர் நேசமணி’\n‘காண்ட்ராக்டர் நேசமணி’ என்பது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டான நிலையில், அது படத்தின் தலைப்பாகவும் பதிவாகியுள்ளது.\n‘காண்ட்ராக்டர் நேசமணி’ என்ற வார்த்தை சமூக வலைத்தளங்களில் இரண்டு நாட்களாக ட்ரெண்டிங்கில் இருக்கிறது. ‘ப்ரண்ட்ஸ்’ படத்தில் வடிவேலு நடித்த இந்த கதாபாத்திரம், இரண்டு நாட்களாக இந்திய மற்றும் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது. இதைத்தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் இதுதொடர்பாக நகைச்சுவையான பதிவுகளை வெளியிட்டனர். மீம்ஸ், கிண்டல்கள் என சமூக வலைத்தளங்கள் வழக்கத்தை மிஞ்சியது. இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய வடிவேலு, இது கடவுள் அருளால் தனக்கு கிடைத்த ஒரு கதாபாத்திரம் என மெய்சிலிர்த்திருந்தார்.\nஇந்நிலையில் ‘காண்ட்ராக்டர் நேசமணி’ என்பதை படத்தின் தலைப்பாக தமிழக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ளனர். ஏஸ் மீடியா என்ற நிறுவனம் இதனை பதிவு செய்துள்ளது. அத்துடன் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகினால், அதனை வேல்ஸ் எண்டர்பிரைசர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் எனவும் கூறப்படுகிறது.\nபெண்ணின் செல்போனை திருடர்கள் பறிக்கும் ‘சிசிடிவி காட்சிகள்’ : இருவர் கைது\nகடந்த ஆண்டு கடலில் கலந்த 130 டிஎம்சி காவிரி நீர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமழை வேண்டி ‘எட்டணா’ பாடலைப் பாடிய நடிகர் வடிவேலு\n நடிகர் வடிவேலுவுக்கு சமுத்திரக்கனி கண்டனம்\nமெழுகுவர்த்தி ஏந்தி நேசமணிக்காக பிரார்த்தனை செய்த ஐடி ஊழியர்கள்\n’ஒரே ஒரு காட்சியை 7 நாள் ஷூட் பண்ணிய சித்திக்’: மதன் பாப்பின் ’நேசமணி’ அனுபவம்\n\"சித்தப்பா நேசமணி செய்த அட்டூழியத்தால்தான் சுத்தியலை போட்டேன்\"- கிருஷ்ணமூர்த்தி விளக்கம்\nஎல்லோருக்கும் இளைப்பாறுதல் கொடுத்த நேசமணி - வடிவேலு ஒரு சகாப்தம்\nஉண்மையான நேசமணி யார் என தெரியுமா \nநேசமணி கேரக்டர் ஆண்டவன் கொடுத்த பரிசு - நடிகர் வடிவேலு\nயார் இந்த கான்ட்ராக்டர் நேசமணி \nதமிழகம் வந்தது கர்நாடகா திறந்துவிட்ட காவிரி நீர்\nஉச்சநீதிமன்ற பதிலுக்காக காத்திருக்கும் கர்நாடகா.. - நடைபெறுமா நம்பிக்கை வாக்கெடுப்பு \nசென்னையை குளிர்வித்த மழை - இன்றும் வாய்ப்பு\n''வனிதாவும், ரித்துவும்'' : சந்திரயான் 2 திட்டத்தை தாங்கி நிற்கும் 2 பெண்கள்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்���டி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபெண்ணின் செல்போனை திருடர்கள் பறிக்கும் ‘சிசிடிவி காட்சிகள்’ : இருவர் கைது\nகடந்த ஆண்டு கடலில் கலந்த 130 டிஎம்சி காவிரி நீர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/4%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-22T06:21:32Z", "digest": "sha1:DXNEZ7Y775V432KDRNCPGPSV7HZF2CSH", "length": 8917, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 4ஜி-யின் இலவச சேவைகள்", "raw_content": "\nவட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது\nவிளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\nப்ளஸ் 2 மாணவர்களுக்கு உடனடி லேப்டாப் - செங்கோட்டையன் வாக்குறுதி\nமாணவர்கள் மீது தடியடி நடத்துவதா \nதனியார் பள்ளிகளில் இலவச ஒதுக்கீட்டிற்கான கட்டணம் குறைப்பு\nபயணிகளுக்கு இலவசமாக தண்ணீர் கொடுக்கும் பேருந்து நடத்துநர்\nஇலவச கட்டாய கல்வி சட்டத்தில் படிக்கும் மாணவர்களிடம் கட்டண வசூல் \n''கட்டணம் வேண்டாம்: பிளாஸ்டிக் குப்பைகள் போதும்'' - அசத்தும் பள்ளி\nஇலவச மடிக்கணினிகள் உண்மையில் பயன்படுகிறதா\nபொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவச கல்வி\nபுதிய தலைமுறை அறக்கட்டளையின் ‘விழுதுகள்’ இலவச உயர்கல்வி திட்டம்\n“வசந்தகுமார் பெயரில் இலவச பொருட்கள் விநியோகம்” - பொன்னார் குற்றச்சாட்டு\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு உதவும் தனியார் உணவகம்\nகடந்த 4 நாட்களில் 7 லட்சம் பேர் மெட்ரோவில் இலவசப்பயணம்\nசென்னை மெட்ரோ ரயிலில் இன்றும் இலவசம்...\nசென்னை மெட்ரோ ரயிலில் நாளையும் இலவசம்\nசென்னை மெட்ரோ ரயிலில் இன்று இலவசப் பயணம் \nப்ளஸ் 2 மாணவர்களுக்கு உடனடி லேப்டாப் - செங்கோட்டையன் வாக்குறுதி\nமாணவர்கள் மீது தடியடி நடத்துவதா \nதனியார் பள்ளிகளில் இலவச ஒதுக்கீட்டிற்கான கட்டணம் குறைப்பு\nபயணிகளுக்கு இலவசமாக தண்ணீர் கொடுக்கும் பேருந்து நடத்துநர்\nஇலவச கட்டாய கல்வி சட்டத்தில் படிக்கும் மாணவர்களிடம் கட்டண வசூல் \n''கட்டணம் வேண்டாம்: பிளாஸ்டிக் குப்பைகள் போதும்'' - அசத்தும் பள்ளி\nஇலவச மடிக்கணினிகள் உண்மையில் பயன்படுகிறதா\nபொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தில் இலவச கல்வி\nபுதிய தலைமுறை அறக்கட்டளையின் ‘விழுதுகள்’ இலவச உயர்கல்வி திட்டம்\n“வசந்தகுமார் பெயரில் இலவச பொருட்கள் விநியோகம்” - பொன்னார் குற்றச்சாட்டு\nஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு உதவும் தனியார் உணவகம்\nகடந்த 4 நாட்களில் 7 லட்சம் பேர் மெட்ரோவில் இலவசப்பயணம்\nசென்னை மெட்ரோ ரயிலில் இன்றும் இலவசம்...\nசென்னை மெட்ரோ ரயிலில் நாளையும் இலவசம்\nசென்னை மெட்ரோ ரயிலில் இன்று இலவசப் பயணம் \n''3 மாதத்தில் ஒரு பெண் குழந்தைக்கூட பிறக்கவில்லை'' - அதிர்ச்சியில் ஆழ்த்திய உத்திரகாண்ட்\n''வனிதாவும், ரித்துவும்'' : சந்திரயான் 2 திட்டத்தை தாங்கி நிற்கும் 2 பெண்கள்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/tag/%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-07-22T07:07:07Z", "digest": "sha1:OM2T75C2LMUL3EY3HUECYEZQDG2GYT4F", "length": 44102, "nlines": 109, "source_domain": "padhaakai.com", "title": "கே.ஜே.அசோக்குமார் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஜூலை 2019\nபதாகை – ஏப்ரல் 2019\nபதாகை – மே 2019\nபதாகை – ஜூன் 2019\nபாவண்ணன் படைப்புலகம்: ஒரு பார்வை\nபூவண்ணன் என்ற சிறுவர் எழுத்தாளர் ஒருவ‌ர் இருந்தார். இப்போதும் எழுதுகிறார். என் சிறுவயதில் சிறுவர் புத்தகங்களில் அவர் கதைகளைப் படித்திருக்கிறேன். ஒரு வயது தாண்டியதும் அவரது கதைகளைப் படிப்பதை நிறுத்திவிட்டேன். குற்ற நாவல்கள் படித்து சுஜாதாவை தாண்டி சுந்தரராமசாமி, ஜெயமோகன் என்��ு படிக்க ஆரம்பித்தபோதும் நான் பாவண்ணனைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அல்லது அப்படி ஒரு பெயர் என் மனதில் பூவண்ணனாக ஒலித்து ஒதுங்கி போய்விட்டதாக நினைக்கிறேன். அல்லது இருவரும் ஒரே மாதிரியான குழந்தை எழுத்தாளர்கள் என்று நினைத்திருக்கலாம். ஒரு சமயம் இணையத்தில் ஏதோ ஒரு உந்துதலில் வேஷம் என்னும் சிறுகதையை படித்தபோது இவர் வேறு ஒருவர் என்று நினைக்க வைத்தது.\nவேஷம் மிக எளிய ஒரு புத்தக வெளியீட்டை பற்றிய கதை. கதை ஆரம்பத்தில் ஒரு டிட்டிபி அலுவலக‌த்தில் நடக்கும். அந்த அலுவலகத்தை நடத்துபவருக்கும் அதில் வேலைச் செய்பவருக்கும் இடையே நடக்கும் சின்ன உரையாடல்களும், அதிகார தோரனைகளும் வேகமாக முடிக்க வேண்டும் என்கிற அவசரமும் கொண்ட சூழ்நிலைகளை விளக்குபவை. ஆனால் எதிர்பார்த்ததுபோல் பக்கங்களை அடித்து முடியாது. மின்சாரமும் போய்விடுகிறது. ஆனால் அதன் ஆசிரியர் ஒரு அரசியல்வாதி தாமதமாக்க‌ விருப்பவில்லை. அத்தோடு காலை நூல்வெளியீட்டு விழா வேறு. வேறு வழியில்லாமல் வெறும் காகிதங்களை வைத்து பையிண்ட் செய்யப்பட்ட புத்தகத்தை கொண்டு வெளியிடுவார்கள். அதில் உச்சம் என்ன வென்றால் எல்லோரும் அதை படித்ததுபோல் அதன் உள்ளடக்கம் பற்றி மேடையில் பேசுவதும் ஆவேசத்துடன் அதைப்பற்றி வெளியில் சொல்வதுதான். அதை தட்டச்சு செய்த கதைச்சொல்லியும் அவர் முதலாளியும் அதைக் குறித்து பேசும்போது இதற்கு ஒருவகையில் நாமும்தான் பொறுப்பு என உணர்கிறார்கள்.\nநான் அப்போது படித்த கதைகளிலிருந்து இந்த கதை முற்றிலும் புதிய களம் இருந்தது. அதன் பேசும்பொருள் ஒரு புரட்சிகர சிந்தனையை கொண்டிருப்பது போலிருந்தாலும் மிக யதார்த்த தளத்தைதான் பேசுகிறது. ஆம் இதுதான் பாவண்ணன். மிக எளிய மனிதர்களின் நிலையில் நின்று சமூகத்தில் நடக்கும் அவசங்களையும் அவர்கள் மீதான தாக்குதல்களையும் எந்த எதிர்வினையும் இல்லாமல் மெல்லிய புன்னகையுட‌ன் பதிவு செய்கிறது அவருடைய கதைகள்.\nமுள் என்றோரு சிறுகதை. அதில் கதையின் நாயகன் அவரின் அலுவலக நண்பரை அடிக்கடி காண அவர் வீட்டிற்கு செல்பவர். அவர்களின் குழந்தைகள் அவரின் மேல் இருக்கும் அன்பால் அவரை சித்தப்பா என்றுதான் அழைப்பார்கள். ஒருமுறை ஆப்ரிக்காவிலிருந்து அந்த குழந்தைகளின் நிஜமான சித்தப்பா குடும்பத்துடன் வந்திருக்கும்ப��து அங்கு சென்றிருப்பார். ஆப்ரிக்க சித்தப்பாவின் குழந்தைகள் அவருடன் விளையாடுவதை விரும்பாத சித்தி அவர் குழந்தைகளை அடித்து ஏன் கண்டவர்களிடம் சாக்லெட் வாங்குகிறாய் என்று தூக்கி எறிய அது அவர் காலடியில் வந்து விழும். மெளனமாக எழுந்து வெளியே வருவார் அப்போது அவரின் நண்பர் எதுவே சொல்லாதது அவருக்கு மேலும் துன்பத்தை அளித்துவிடும். தமிழ் சிறுகதைகளில் முக்கியமான சிறுக‌தை என்று எல்லோராலும் சொல்லப்பட்டிருக்கிறது இக்கதை. ஒருவர் என்னதான் சித்தப்பா என்று சொல்லப்பட்டாலும் நிஜ சித்தப்பாவின் முன் அவர் வெறும் நபர் அல்லது நண்பர்தான், அதை எல்லா சமூக அமைப்புகளும் உணர்த்துவதை ஒருவர் அறியும் இடம் இந்த முள் கதை.\nபொதுவாக பாவண்ணனின் கதைகளின் எல்லா மனிதர்களும் நல்லவர்கள் என்று தான் சித்தரிக்கப்பட்டிருக்கும். கெட்டவர்கள் அவர்களின் குணங்கள் என்று பெரியதாக எதையும் அவர் எழுதுவதில்லை. விதிவசத்தால் சிலர் அப்படி நடந்துக் கொள்கிறார்கள் என்பதுபோல்தான் சொல்லப்பட்டிருக்கும். இதுவே அவர் எழுத்துகளின் சிறப்பு என்றும் சொல்லலாம்.\nவாழ்க்கை ஒரு விசாரணை, சிதறல்கள், பாய்மரக்கப்பல் என்ற மூன்று நாவல்களை எழுதியிருக்கிறார். மூன்று நாவல்களும் வெவ்வேறு கதைகளமாக கொண்டிருப்பவைகள். அதேவேளையில் எல்லோரும் கதாமாந்தர்களும் நல்லவர்கள். முதல் நாவல் வடதமிழகத்தின் எளிய மக்களின் வாழ்க்கையை விவரிக்கிறது. அவர்களின் ஆசைகள், கனவுகள், அது நிறைவேறாமல் போகும் தருணங்கள் என்று அவர்களின் வாழ்க்கையை அவர்கள் பேசும் கொச்சை பேச்சுகளை பதிவு செய்தபடி சொல்லப்பட்டிருகிறது.\nசிதறல்கள் நாவல் ஒரு ஆலை முடப்படும்போது அதில் வேலை செய்த மக்களின் அவலங்களை தினப்படி வாழ்க்கை பிரச்சனைகளைப் பற்றி பேசுகிறது. ஒரு ஆலை மூடப்பட்டதும் அதன் ஆலை முதலாளிகள் மிக இயல்பாக தங்கள் வாழ்வை பார்க்க போய்விடுகிறார்கள். ஆனால் அதன் தொழிலாளிகள், அவர்கள் வாழ்வில் அடுத்தடுத்து நடக்கவேண்டிய தருணங்கள் அப்படியே நின்று விடுகின்றன. அவர்கள் நினைத்திருக்கும் தங்கள் பிள்ளைகளின் திருமணங்கள், சுபகாரியங்கள், என்று எல்லாமே நின்றுவிடுவதால் மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள். தங்களை நிலைநிறுத்திக் கொள்ள தினப்படி செலவுகளை எதிர்க்கொள்ளவென்று உணவுகளை குறைத்து, தினக்கூலிக்கு சென்று, தன் வீட்டு பிள்ளைகளை வேலைக்கு அனுப்பி, வட்டிக்கு பணம் பெற்று என்று பலவகையிலும் அல்லல்படுகிறார்கள். ஆனால் மனிதர்கள் எந்த புகார்கள் இல்லாமல் தங்களை மட்டுமே குறை கூறி வாழ்கிறார்கள்.\nமூன்றாவதான பாய்மரக்கப்பல் நாவல் மூன்று தலைமுறை மனிதர்களின் வாழ்க்கை அப்பா–மகன்–பேரன் என்கிற மூன்று மனிதர்களை மையமாக பேசுகிறது. அப்பாவின் ஒரு சொல்லையும் எதிர்காமல் அவர் சொன்னவற்றையே செய்து வாழ்கிறான் மகன். ஆனால் அரசியல் சகவாசத்தால் பேரன் தன் அப்பா, தாத்தாவின் பேச்சை கேட்காமல் அவர்களின் சொற்களுக்கு எதிராகவே வாழ்கிறான். அவர்களுக்குள் நடக்கும் பனிப்போரில் மகன் ஒரு கட்டத்தில் இறந்துவிட தாத்தா பேரன் என சண்டைகள் நடக்கின்றன. நேரான வழிகளில் எதிலும் செல்லாமல் குறுக்குவழியில் மட்டுமே செல்லும் பேரனை நினைத்து வேதனைபடுகிறார் தாத்தா. ஆம் கிராமங்களில் இன்றும் அரசியலின் ஆதிக்கத்தால் அதிகாரத்தால் சில்லறைதனங்களை எந்த புகாரும் இல்லாமல் எளிய முன்வைப்பு மூலம் பாய்மரக் கப்பலாக வாழ்க்கை செல்வதை கூறுகிறார்.\nசமீபத்தில் பாவண்ணன் தொகுப்பாக வந்திருக்கும் பாக்கு தோட்டம் சிறுகதை தொகுப்பு மிக சிறப்பான‌ தொகுப்பாக இருக்கிறது. அதில் இருக்கும் கதைகளில் வாழ்வில் ஒரு நாள், கல்தொட்டி, பாக்கு தோட்டம் போன்றவைகள் முக்கியமான கதைகள். ஏழு லட்சம் வரிகள், கடலோர வீடு சேர்ந்த மொத்தம் 17 தொகுதி சிறுகதைகளை வெளியிட்டிருக்கிறார். வினைவிதைத்தவன் வினையறுப்பான், ஊறும் சேரியும், கவர்மெண்ட் பிராமணன், பசித்தவர்கள், பருவம், ஓம் நமோ, தேர் என்று பல முக்கிய மொழியாக்கங்களை கன்னடத்திலிருந்து செய்திருக்கிறார்.\nதொடர்ந்து தமிழ் இலக்கியத்திற்காக பணிபுரிபவர் பாவண்ணன். அவருடைய முழுமையான சிறுகதை மற்றும் கட்டுரைகளின் தொகுப்பு வரவேண்டும். அப்போதுதான் அவரது இதுவரையான பெரும் பங்களிப்பை நாம் சரியாக புரிந்துக் கொள்ள உதவும்.\nPosted in கே.ஜே.அசோக்குமார், பாவண்ணன், பாவண்ணன் சிறப்பிதழ், விமர்சனம் and tagged காலாண்டிதழ், கே.ஜே.அசோக்குமார், பாவண்ணன் சிறப்பிதழ் on January 22, 2016 by பதாகை. Leave a comment\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (105) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (6) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,442) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (33) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (15) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (581) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (2) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (32) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (49) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (52) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (326) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசுப்ரமணியம் காமாட்சி (2) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (10) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ���ிஃப்ரி ஹாசன் (37) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (5) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (19) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (42) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (147) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (265) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (7) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (2) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (144) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன் லெ ரா (1) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nஜப்பான் – கடித… on மழைமாலைப் பொழுது\nkalaiselvi on கல் விழுங்கிய நாரை\nJaishanakr Venkatram… on பாட்டி தூங்கிக் கொண்டிருக்கிறா…\nகுமரகுருபரன் – விஷ்ண… on எஸ். சுரேஷின் ‘பாகேஸ்ரீ…\nபறவை கவிதைகள் மூன்று - சரவணன் அபி\nபதாகை - ஜூலை 2019\nகுருதிச் சோறு - 2\nகருப்பு என்பது நிறமல்ல - சத்யா கவிதை\nதுப்பறியும் கதை - காலத்துகள் சிறுகதை\nவிரும்பிப் படித்த கதைகள் : அன்றும் இன்றும்\nகற்பனவும் இனி அமையும் - நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்\nநூற்றாண்டுகளின் சர்ப்பம் - காஸ்மிக் தூசி கவிதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சத்யரா��்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\n​சுழல் – சரவணன் அபி கவிதை\nநூற்றாண்டுகளின் சர்ப்பம் – காஸ்மிக் தூசி கவிதை\nஆதவன் இறந்துவிட்டார்* – செல்வசங்கரன் கவிதை\nஅந்திக்கிறிஸ்துவின் வருகை – காலத்துகள் சிறுகதை\n​செங்கண்கள் – கவியரசு கவிதை\nசுபிட்ச முருகன் நாவல் குறித்து விஜயகுமார்\n​எதிரீடு – கா.சிவா கவிதை\nக்ளைமேட் – சிறுபத்திரிகை அறிமுகம் – பீட்டர் பொங்கல்\nபாட்டி தூங்கிக் கொண்டிருக்கிறாள் – குன்ஹில்ட் ஓயாஹக் (Grandma Is Sleeping – Gunnhild Oyehaug) – பீட்டர் பொங்கல்\nநிழல்களின் புகலிடம் – காஸ்மிக் தூசி கவிதை\n​நினைவுக்கு சிக்காத ஒரு சொல் – கவியரசு கவிதை\n​​தசைகள் ஆடுகின்றன – விபீஷணன் கவிதை\n​சோஷல் மீடியாவும் சில மரணங்களும் – சரவணன் அபி கவிதை\nபடித்துறை – கலைச்செல்வி சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/05/22/china-cut-car-import-duty-good-sign-tata-motors-011464.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-07-22T05:18:55Z", "digest": "sha1:IOGHEYM5RHWWUS6RSLGA43H22O4UUKAV", "length": 24898, "nlines": 225, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சீனாவின் திடீர் முடிவால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மகிழ்ச்சி..! | China Cut Car Import Duty: Good sign to tata motors - Tamil Goodreturns", "raw_content": "\n» சீனாவின் திடீர் முடிவால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மகிழ்ச்சி..\nசீனாவின் திடீர் முடிவால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மகிழ்ச்சி..\n19 min ago ஏர் இந்தியா பணி நியமனம், ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பா.. அப்படின்னா Privatization கன்பார்மா..\n1 hr ago நாம கொஞ்சம் ஓவரா போய்ட்டோமோ... ரூ.9 லட்சம் விலையுள்ள கேமராவை 6000 ரூபாய்க்கு விற்ற அமேசான்\n16 hrs ago மொத்தம் ரூ.46 கோடி பிரிமீயம்.. க்ளைம் செய்தது வெறும் ரூ.7 கோடி தான்.. Railway passengers\n17 hrs ago தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nTechnology 18 வருடங்களுக்கு முன் காணாமல் போன நபரை கண்டுபிடித்த ஃபேஸ் ஆப்.\nMovies Mohan Vaidya பிக் பாஸ் ஏன் மோகன் வைத்யாவை அவசரமாக வெளியேற்றினார் தெரியுமா\nNews கர்நாடகா: குமாரசாமிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யும் சுயேட்சை எம்.எல்.ஏக்கள்\nLifestyle கஷ்டம் மட்டும்தான் வருதா உங்க ராசிப்படி எப்ப ராஜயோகம் வருதுகு தெரியுமா\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்கா அரசு வழக்கம் போல், தான் செய்வது தான் சரி, எல்லா நாடுகளும் தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சீனாவை அடக்கியாளத் திட்டமிட்டு, இந்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை அதிகளவில் விதித்தது டொனால்டு டிரம்ப் அரசு.\nஇந்நிலையில் அமெரிக்கா சற்றும் எதிர்பார்க்காத வகையில் சீனா அமெரிக்கா உடன் போட்டி போட்டு வரியை விதித்து அதிரவைத்தது. இதில் பாதிப்பு இரு நாடுகளுக்கும் அதிகமாக இருக்கிறது எனத் தெரிந்தும் சீனா உறுதியாக நின்று வரியை விதித்து அமெரிக்காவிற்குத் தண்ணி காட்டியது.\nஇதனால் அமெரிக்கா சீனா இடையில் மிகப்பெரிய வர்த்தகப் போர் உருவாகும் சூழ்நிலை கூட உருவானது\nவர்த்தக இழப்பைத் தாங்க முடியாது என்பதை உணர்ந்த அமெரிக்கப் பேச்சுவார்த்தைக்குச் சீனாவை அழைத்து இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகப் போர், வரி விதிப்பு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.\nஇந்நிலையில் சீனா தனது ஆட்டோமொபைல் வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக இறக்குமதி செய்யப்படும் பயணிகள் கார்கள் மீதான வரியை 15 சதவீதமாகக் குறைத்தது.\nஇது பிஎம்டப்ள்யூ, போர்டு, டாடா மோட்டார்ஸ் ஆகிய முன்னணி நிறுவனங்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.\n10 வருடங்களுக்கும் அதிகமாக இறக்குமதி கார்கள் மீது விதிக்கப்பட்டு இருந்து 25 சதவீத வரி அளவீட்டை தற்போது அமெரிக்கா சீன வர்த்தகப் போர் பிரச்சனை பேச்சுவார்த்தை முடிவடைந்தன வாயிலாகச் சீனா இதன் அளவை 10 சதவீதம் குறைத்து 15 சதவீதமாக அறிவித்துள்ளது.\nசீனாவின் அறிவிப்பைத் தொடர்ந்து ஜாகுவார் லேன்ட் ரோவர் விற்பனை உரிமையைப் பெற்றிருக்கும் டாடா மோட்டார்ஸ், பிஎம்டபள்யூ, டையாம்ளர் ஆகிய நிறுவனப் பங்குகள் உயர்வடைந்தது.\nசீனாவில் டாடா மோட்டார்ஸ் தயாரிப்புக்கு பெரிய அளவிலான வர்த்தகம் இல்லையென்றாலும், இந்நிறுவன கட்டுப்பாட்டில் இருக்கும் ஜாகுவார் லேன்ட் ரோவர் நிறுவனத்தில் பெரிய அளவிலான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.\nஇதன் அடிப்படையில் சீனாவின் அறிவிப்பைத் தொடர்ந்து மும்பை பங்குச்சந்தையில் இருக்கம் டாடா மோட்டார்ஸ் நிறுவனப் பங்குகள் 4.7 சதவீதம் வரையில் உயர்ந்தது.\nஅதேபோல் பிராங்க்ப்ரூட் சந்தையில் இருக்கும் பிஎம்டபள்யூ 1.5 சதவீதமும், டயாம்ளர் 1.3 சதவீதமும் உயர்வடைந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎன்ன டிரம்ப் சார் இப்ப சந்தோஷமா.. சீனாவின் பொருளாதார பலவீனத்திற்கு அமெரிக்கா தான் காரணம்..\nசொன்னா கேளுங்க டிரம்ப் சார்.. இனி நாங்க எந்த பிரச்சனையும் பண்ண மாட்டோம்.. பேச்சு வார்த்தைக்கு வாங்க\nநீங்க அடிச்சா நாங்களும் திருப்பி அடிப்போம் சீன பதிலடியை பின்பற்றுமா இந்தியா சீன பதிலடியை பின்பற்றுமா இந்தியா\nTrade War: உங்க மேல புது வரி போட மாட்டோம் வாங்க பேசுவோம் சீனாவுக்கு அழைப்பு விடுத்த அமெரிக்கா\nஅமெரிக்க சீன Trade War-ஐ தனக்கு சாதகமாக்கும் இந்தியா.. சுமார் 900 பொருட்களை ஏற்றுமதி செய்ய திட்டம்\nApple உசுர காப்பாத்த சென்னை இருக்கு சார்.. வந்தார வாழ வைக்கும் பூமி.. Apple-ஐ மட்டும் கை விட்ருமா\nஓரமா போய் சண்டை போடுங்க... வியாபாரம் பாதிக்குதுல்ல- அமெரிக்கா சீனாவை எச்சரிக்கும் ஐஎம்எஃப்\nமோடிஜியால் வலுவடைந்த இந்திய - சீனா உறவு.. நடப்பாண்டில் வர்த்தகம் $100 பில்லியனை தாண்டுமாம்\nஎன்ன டிரம்ப் சார்... வெள்ளக் கொடி காட்டுனா, பயந்துட்டோன்னு நெனைச்சீங்களா..\n இனி சீனாவை ஜெயிக்க முடியுமா எனத் தெரியவில்லை\nஅமெரிக்காவுக்கு இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட ஈயோட நிலையா போச்சே \nஇனி அமெரிக்கா வேண்டாம்.. சீனாவில் அமெரிக்க ஸ்கிராப்புக்கு தடை.. களிப்பில் அமெரிக்க நிறுவனங்கள்\nRead more about: china america trade war import duty car ford bmw tata motors சீனா அமெரிக்கா வர்த்தக போர் இறக்குமதி வரி ���ார் டாடா டாடா மோட்டார்ஸ்\nராஜகோபால் மறைந்தும் கூட... விடாமல் இயங்கிய சரவணபவன் ஹோட்டல்கள்\nஆர்டர்கள் குவிந்தாலும் ஆள் பற்றாக்குறையால் தவிக்கும் சிவகாசி ஆலைகள்.. பட்டாசு விலை உயர்வு\nSaravana Bhavan அண்ணாச்சியைப் பாராட்டிய முருகன் இட்லிக் கடை உரிமையாளர் மனோகரன்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/06/25/now-iran-is-in-a-very-dangerous-economic-position-014987.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-07-22T06:13:06Z", "digest": "sha1:ZFQER53FOGP4ESUCYPMET5ZOZIPCFSIB", "length": 29865, "nlines": 225, "source_domain": "tamil.goodreturns.in", "title": "எங்களயா பகச்சுகிறீங்க.. அடிச்சு தூள் கிளப்பிடுவோம்.. இது அமெரிக்காடா.. எச்சரிக்கும் Trump! | Now Iran is in a very dangerous economic position - Tamil Goodreturns", "raw_content": "\n» எங்களயா பகச்சுகிறீங்க.. அடிச்சு தூள் கிளப்பிடுவோம்.. இது அமெரிக்காடா.. எச்சரிக்கும் Trump\nஎங்களயா பகச்சுகிறீங்க.. அடிச்சு தூள் கிளப்பிடுவோம்.. இது அமெரிக்காடா.. எச்சரிக்கும் Trump\n5 min ago நெடுஞ்சாலை துறைக்குக் கடன் கொடுக்கும் LIC.. ரூ.1.25 லட்சம் கோடி கடன்.. ஆண்டுக்கு ரூ.25,000 கோடி\n1 hr ago ஏர் இந்தியா பணி நியமனம், ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பா.. அப்படின்னா Privatization கன்பார்மா..\n1 hr ago வாராக்கடன் சிக்கலில் தவிக்கும் வங்கிகள்- கடன் வழங்குவதில் காலதாமதமாக காரணம் சொல்கிறார் நிதின் கட்கரி\n2 hrs ago நாம கொஞ்சம் ஓவரா போய்ட்டோமோ... ரூ.9 லட்சம் விலையுள்ள கேமராவை 6000 ரூபாய்க்கு விற்ற அமேசான்\nMovies இந்த தடவையாவது ஒர்க் அவுட் ஆகணும்.. சாயிஷா அம்மாவிடம் காதலைச் சொன்ன ஆர்யா\nNews சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நல்ல மழை.. மாறிய கிளைமேட்.. உற்சாகத்தில் மக்கள்\nAutomobiles \"சன் ஆஃப் எம்எல்ஏ\"... பாஜக எம்எல்ஏ -வுக்கு சபாநாயகர் கடிதம்...\nSports தோனிக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்வுக் குழு.. டீசன்ட்டாக ஒதுங்க இது தான் காரணம்.. வெளியான ரகசியம்\nTechnology கால்குலேட்டரை விட வேகமாக கணிக்கும் 15வயது ஹியூமன் கால்குலேட்டர்: இவர் தமிழரா\nLifestyle கஷ்டம் மட்டும்தான் வருதா உங்க ராசிப்படி எப்ப ராஜயோகம் வருதுனு தெரியுமா\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாஷிங்டன் : எப்படியும் தினசரி ஒரு அதிரடியாக பேட்டியோ அல்லது ஒரு ட்விட்டரிலோ தராவிடில், அதிலும் மத்தவங்களுக்கு பீதிய கிளப்பலன்னா தூக்கம் வராது போல நம்ம அமெரிக்கா ஜனாதிபதி டிரம்புக்கு அதிலும் ஈரானிடம் சண்டையிடுவதில் அலாதி பிரியம் என்றே கூறலாம். பாவம் ஈரானுக்கு அணு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதிலிருந்தே ஏழரைச் சனி ஸ்டார்ட் ஆகிடுச்சு போல.\nஒரு புறம் என்னதான் அமெரிக்காவுடன் மல்லுகட்டிக் கொண்டு நின்றாலும், மறுபுறம் ஈரானின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையிலும் அமெரிக்கா ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறது. இதனால் ஈரான் சற்று ஆட்டம் கண்டுள்ளது என்றே கூறலாம்.\nஅதிலும் ஈரானுக்கு முக்கிய வருமான வாய்ப்பாக இருந்த எண்ணெய் ஏற்றுமதியிலேயே கைவைத்தது அமெரிக்கா. ஒரு புறம் தான் மட்டும் அல்ல, மற்ற நாடுகளும் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்க கூடாது என்றும் கூறியது.\nஎன்னதான் வலுவாக இருந்தாலும், இந்தியா போன்றதொரு வளர்ந்து வரும் நாடுகள் அமெரிக்காவை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஆக ஈரானை பகைத்துக் கொண்டன. இதனால் இந்திய உள்ளிட்ட பல நாடுகள் ஈரானிடம் எண்ணெய் வாங்குவதை தவிர்த்து விட்டன. இந்த நிலையில் மலையாய் நம்பியிருந்த பொருளாதாரம் சரிய தொடங்கியதும் ஈரான் தற்போது ஆட்டம் காண தொடங்கியுள்ளது.\nஎப்படியாவது ஈரானையும் தன் கைக்குள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா கங்கனம் கட்டுக் கொண்டு அலைய, மறுபுறம் நீ சொல்லி நான் கேட்பதா என ஈரான் திமிறிக் கொண்டு நின்றது. அப்படியா என்னயே எதிர்க்கிறாயா என ஈரான் திமிறிக் கொண்டு நின்றது. அப்படியா என்னயே எதிர்க்கிறாயா என்று அமெரிக்கா தொடர்ந்து ஈரான் மீது பிரச்சனைகளின் அழுத்தத்தை அதிகரித்துக் கொண்டே போகிறது அமெரிக்கா.\nஈரான் ஒரு புறம் கிளர்ச்சியாளர்காளுக்கு மறைமுகமாக நிதியுதவி செய்வதாகவும், அதிலும் ஈரானில் உள்ள முக்கிய எண்ணெய் நிறுவனங்கள் மூலம் உதவியதாகவும் கருதியது. இந்த நிலையில் அணு ஒப்பந்தமும் ரத்தாகவே, ஈரான் மீது பொருளாதார தடையை விதித்தது அமெரிக்கா. அதோடு பிரச்சனை முடிந்த பாடில்லை, இன்னும் மோசமான நிலைக்க�� போய்க் கொண்டிருக்கிறது. அதிலும் தற்போது இரு நாடுகளுக்கு இடையே போர் மூலும் அபாயத்தில் உள்ளது.\nஇரண்டாவது முறை பொரூளாதார தடை\nஏற்கனவே ஒரு முறை பொருளாதார தடைக்கே ஆட்டம் காணத் தொடங்கியுள்ள ஈரானுக்கு தற்போது இரண்டாவது முறையாக கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. அதோடு ஈரானிய தலைவர் மற்றும் அதிகாரிகள் அமெரிக்காவில் நிதி பரிவர்த்தனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இதற்கான கோப்புகளிலும் டிரம்ப் கையெழுத்து இட்டுள்ளாராம்.\nஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையில் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருன்டஹ் நிலையில், ஈரான் வான் எல்லையில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க உளவு விமானத்தை ஈரான், கடந்த சில தினங்களுக்கு முன்பு சுட்டு வீழ்த்தியது. இதனால் கடும் கோபமடைந்த அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஈரான் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். இந்த நிலையில் கடைசி நிமிடத்தில் அந்த தாக்குதலில் இருந்து தப்பியது ஈரான். எப்படியோ மனம் மாறிய டிரம்ப் அதை கடைசி நிமிடத்தில் நிறுத்தினார்.\nதாக்குதலை நிறுத்தினாலும் டிரம்பின் மனம் இன்னும் மாறவில்லை. எப்படியேனும் ஈரானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று, சில தினங்களுக்கு முன்பு ஈரானின் பாதுகாப்பு படையில் உள்ள கம்யூட்டர்களை சைபர் அட்டாக் மூலம் தாக்குதல் நடத்தியதில் அனைத்து கம்ப்யூட்டர்களும் செயலிழந்ததாக கருதப்பட்டது. இந்த நிலையில் இது போதாது என்றுதான், இந்த இரண்டாவது பொருளாதார தடையினையும் விதித்துள்ளது அமெரிகக. .\nஈரானை அணு ஆயுதங்கள் வைத்திருக்க விடமாட்டோம்\nஇது குறித்து தனது ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஈரான் உள்பட எந்த நாட்டுடனும் நாங்கள் மோதலை விரும்பவில்லை. எனினும் ஈரான் ஒருபோதும் அணு ஆயுதம் வைத்திருக்க நாங்கள் விடமாட்டோம் என்பதை மட்டும் என்னால் கூற முடியும் என்று கூறியுள்ளாராம்.\nஒரு புறம் இந்த இரு நாடுகளும் நீயானா நானா என அடித்துக் கொண்டிருக்க, இதனால் அதிகம் பாதிக்கப்படுவது ஈரானிய மக்களே. ஒரு புறம் அடிப்படை ஆதாரங்களுக்கே கஷ்டப்படும் நிலை, மறுபுறம் இனி என்ன செய்ய போகிறோம் என்ற கவலை. அதோடு அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது மிகுந்த கடுப்பிலும் உள்ளனராம். மேலும் அமெரிக்க அதிபர் பிரச்சனை நீடித்தால் போர் தொடுக்க���ும் தயாங்க மாட்டோம் என்று கூறியிருப்பது கவலை அளிப்பதாகவும் கூறுகின்றனராம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஎங்களயா பகச்சுகிறீங்க.. ஈரானுக்கு தக்க பதிலடி கொடுத்த டிரம்ப்.. இனியாவது எச்சரிக்கையா இருங்க..\nஐயய்யோ எங்க எண்ணெய் கப்பலை காணவில்லை.. ஈரான் தான் கடத்திட்டு போயிடுச்சு.. வாங்கிக் கொடுங்க டிரம்ப்\n27 வருட சரிவில் இருந்து மீளத் தான் அமெரிக்காவுக்கு வெள்ளைக் கொடி காட்டுகிறதா China\nஎன்ன டிரம்ப் சார் இப்ப சந்தோஷமா.. சீனாவின் பொருளாதார பலவீனத்திற்கு அமெரிக்கா தான் காரணம்..\nசொன்னா கேளுங்க டிரம்ப் சார்.. இனி நாங்க எந்த பிரச்சனையும் பண்ண மாட்டோம்.. பேச்சு வார்த்தைக்கு வாங்க\n வர்த்தகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண பேச்சு வார்த்தை தொடங்குகிறது..\nஐயா ட்ரம்பு தொண்டைல கத்தி வெச்சிட்டு பேசு பேசுன்னா எப்புடி பேச நீங்க வந்து பேசுங்க\nUS Drone: வேவு பாக்க வந்தவய்ங்களுக்கு விருந்தா போடுவோம் அதான் தூக்கிட்டோம்\nஅமெரிக்க சீன Trade War-ஐ தனக்கு சாதகமாக்கும் இந்தியா.. சுமார் 900 பொருட்களை ஏற்றுமதி செய்ய திட்டம்\nHuawei-யோட உறவு கொண்டாடுனா ட்ரம்போட கோபத்துக்கு ஆள் ஆவீங்க மோடி அவனோட அன்னம் தண்ணி பொழங்காதீங்க\nApple உசுர காப்பாத்த சென்னை இருக்கு சார்.. வந்தார வாழ வைக்கும் பூமி.. Apple-ஐ மட்டும் கை விட்ருமா\n இந்திய ஏற்றுமதிக்கு USA-ல் 0% வரி, USA ஏற்றுமதிக்கு இந்தியால 50% வரி\nSaravana Bhavan ராஜகோபாலின் வாழ்நாளில் தொழிலாளர்களுக்கு இவ்வளவு செய்திருக்கிறாரா..\nஎங்களயா பகச்சுகிறீங்க.. ஈரானுக்கு தக்க பதிலடி கொடுத்த டிரம்ப்.. இனியாவது எச்சரிக்கையா இருங்க..\nJet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/netizens-condemns-southern-railway-for-banning-tamil-in-office-354077.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-22T05:26:33Z", "digest": "sha1:4H3VYDDWFPO7JG3EDCLQIKUG65NQNMBH", "length": 20622, "nlines": 226, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாலமாக இருக்கவேண்டும்.. பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது.. தெற்கு ரயில்வேக்கு நெட்டிசன்ஸ் அட்வைஸ்! | Netizens condemns Southern railway for banning Tamil in office - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n8 min ago கள்ள உறவுக்காக ஜோதி செய்த வேலை.. வாட்டர்ஹீட்டரை வைத்து புருஷனை கொல்ல முயற்சி.. ஓசூர் பகீர்\n14 min ago காந்த குவியல்.. ஐஸ் பாறைகள்.. சந்திரயான் 2வை நிலவின் தென் துருவத்திற்கு அனுப்ப இப்படி ஒரு காரணமா\n31 min ago கர்நாடகா: உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட முடியாது- உச்சநீதிமன்றம் திட்டவட்டம்\n31 min ago கள்ளக்குறிச்சி பிரபுவுக்கு இன்னொரு உத்தரவாதமும் கொடுத்திருக்கிறாராம் எடப்பாடியார்\nMovies Lakshmi stores serial: போச்சா...சின்ன புள்ளைங்க வெள்ளாமை வீடு வந்து சேராதுன்னு சும்மாவா சொன்னாங்க\nAutomobiles 4 ஆண்டுகள், 5 லட்சம் யூனிட்டுகள்... அசத்தும் ஹூண்டாய் க்ரெட்டா\nTechnology 18 வருடங்களுக்கு முன் காணாமல் போன நபரை கண்டுபிடித்த ஃபேஸ் ஆப்.\nFinance ஏர் இந்தியா பணி நியமனம், ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பா.. அப்படின்னா Privatization கன்பார்மா..\nLifestyle கஷ்டம் மட்டும்தான் வருதா உங்க ராசிப்படி எப்ப ராஜயோகம் வருதுகு தெரியுமா\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாலமாக இருக்கவேண்டும்.. பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது.. தெற்கு ரயில்வேக்கு நெட்டிசன்ஸ் அட்வைஸ்\nசென்னை: அலுவலகங்களில் தமிழில் பேசக்கூடாது என உத்தரவு பிறப்பித்த தெற்கு ரயில்வே துறையை நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.\nஅண்மையில் தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட மொழிப் பிரச்சனையால் மதுரையில் ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் இயக்கப்பட்டன. இதனால் நேர இருந்த கோர விபத்து கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டது.\nஇந்நிலையில் ரயில்வே கட்டுப்பாட்டு அறையில் தமிழில் பேசக்கூடாது என தெற்கு ரயில்வே இன்று அறிக்கை மூலம் உத்தரவிட்டது. அதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தெற்கு ரயில்வேயை கண்டித���து நெட்டிசன்களுகம் டிவிட்டியுள்ளனர்.\nதமிழகத்தில் தமிழில் பேச தடையா... தெற்கு ரயில்வே துறைக்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம்\nதெற்கு ரயில்வே.. உங்கள் சேவையின் மீது நாங்கள் வைத்திருந்த மரியாதையை நீங்கள் இழந்துவிட்டீர்கள் எந்த பிராந்திய மொழியையும் அவர்களின் சொந்த ஊரில் நீங்கள் தவிர்க்க முடியாது... தமிழகத்தில் தமிழுக்கு தடையா எந்த பிராந்திய மொழியையும் அவர்களின் சொந்த ஊரில் நீங்கள் தவிர்க்க முடியாது... தமிழகத்தில் தமிழுக்கு தடையா நான் தமிழன் அல்ல இருந்தாலும் என்னால் இது ஜீரணிக்கவும் முடியவில்லை ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. உங்கள் அறிவிப்பை திரும்ப பெறுவீர்கள் என நம்புகிறேன்.. இவ்வாறு தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன்\n இந்த அறிக்கை தமிழகத்தில் தமிழ் பயன்படுத்த கூடாது என்கிறது. முறையான தகவல் பரிமாற்றம் வேண்டும் என்றால், மற்றவர்களை இந்தியும் ஆங்கிலமும் பயன்படுத்த சொல்வதற்கு பதில் பணியில் அமர்த்தியுள்ள உங்கள் பணியாளர்களுக்கு தமிழை கற்றுக்கொடுங்கள் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்\nடியர் தெற்கு ரயில்வே.. எங்கள் சொந்த மொழியை பயன்படுத்துவதால் உங்களுக்கு என்ன பாதிப்பு என்பதை தெரியப்படுத்துங்கள். உங்களை போன்ற அரசு ஊழியர்கள் மக்களையும் அரசாங்கத்தையும் இணைக்கும் பாலாமாக இருக்கவேண்டும், பிரிக்கும் சுவராக இருக்கக்கூடாது. நீங்கள் மக்களால் மக்களுக்காக அரசாங்கத்தை அமைத்துள்ளீர்கள்.\nதெற்கு ரயில்வேயில் மொழிப்பெயர்ப்பு துறையை உருவாக்குங்கள். அதன்மூலமாக உத்தரவுகளையும் கட்டுப்பாடுகளையும் பிராந்திய மொழியில் பயன்படுத்துங்கள் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்\nடியர் ரயில்வே அமைச்சகமே.. முதலில் பிராந்திய மொழி தெரியாத நபதை ஸ்டேஷன் மாஸ்டராக ஏன் பணியில் அமர்த்தினீர்கள் அவர்கள் இங்கு வேலை செய்ய வேண்டுமானால் இங்குள்ள மொழியை அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள் இல்லையெனில் தமிழ் தெரிந்தவர்களை பணியில் அமர்த்துங்கள் என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகள்ளக்குறிச்சி பிரபுவுக்கு இன்னொரு உத்தரவாதமும் கொடுத்திருக்கிறாராம் எடப்பாடியார்\nமோடிகிட்ட நான் வேற சொல்லணுமா.. அவருக்கே காது கேட்டிருக்கும்.. சூர்யாவுக்காக வாய் திறந்த ரஜினி\nகுமரகுருவை நிறுத்த சொல்லுங்கள்.. உத்தரவாதம் வாங்கிய கள்ளக்குறிச்சி பிரபு\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை.. தண்ணீர் பிரச்சனை தீரும் என எதிர்பார்ப்பு\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்.. யார் கைக்கு போகும்\nவானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\nஇயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nபுதிய கல்வி கொள்கை- இயக்குநர் ஷங்கர் மீது சீமான் பாய்ச்சல்\nஎம்ஜிஆர், ஜெயலலிதாவை பாராட்டும் மு.க.ஸ்டாலின்.... அதிமுக வாக்கு வங்கிக்கு குறி\nஇன்னல்கள் விளைந்தால் இனிமை நேரும்... சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த வைகோ எம்.பி\nதிராவிடம், தேசியம், தமிழ்த் தேசியம்.. சிவாஜி எனும் ஆளுமை கண்ட அரசியல்\nசமூக நீதி பாதுகாவலர், ஏழைகளின் உரிமைக்குரலுக்கு சொந்தக்காரர் டி. ராஜா... மு.க. ஸ்டாலின் வாழ்த்து\n108 சேவையின் கீழ் இயக்கப்படும் ஆம்புலன்ஸ்களில் முறையான பராமரிப்பு இல்லை.. ஊழியர்கள் புகார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsouthern railway tamil twitter தெற்கு ரயில்வே தமிழ் டிவிட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mylapore-kozhavizhi-amman-temple-291383.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-22T05:26:04Z", "digest": "sha1:3XQII2ZSXVZSCPNDXEJLHA4LLYZAWV7R", "length": 21335, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "பக்தர்களின் நோய்கள்,பிணிகளை கண்களால் தீர்க்கும் மயிலை கோலவிழி பத்ரகாளியம்மன் | Mylapore Kozhavizhi Amman Temple - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமருங்கூரில் எங்க திரும்பினாலும்.. ஒன்லி வெள்ளை\n7 min ago கள்ள உறவுக்காக ஜோதி செய்த வேலை.. வாட்டர்ஹீட்டரை வைத்து புருஷனை கொல்ல முயற்சி.. ஓசூர் பகீர்\n14 min ago காந்த குவியல்.. ஐஸ் பாறைகள்.. சந்திரயான் 2வை நிலவின் தென் துருவத்திற்கு அனுப்ப இப்படி ஒரு காரணமா\n30 min ago கர்நாடகா: உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட முடியாது- உச்சநீதிமன்றம் திட்டவட்டம்\n31 min ago கள்ளக்குறிச்சி பிரபுவுக்கு இன்னொரு உத்தரவாதமும் கொடுத்திருக்கிறாராம் எடப்பாடியார்\nMovies Lakshmi stores serial: போச்சா...சின்ன புள்ளைங்க வெள்ளாமை வீடு வந்து சேராதுன்னு சும்மாவா சொன்னாங்க\nAutomobiles 4 ஆண்டுகள், 5 லட்சம் யூனிட்டுகள்... அசத்தும் ஹூண்டாய் க்ரெட்டா\nTechnology 18 வருடங்களுக்கு முன் காணாமல் போன நபரை கண்டுபிடித்த ஃபேஸ் ஆப்.\nFinance ஏர் இந்தியா பணி நியமனம், ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பா.. அப்படின்னா Privatization கன்பார்மா..\nLifestyle கஷ்டம் மட்டும்தான் வருதா உங்க ராசிப்படி எப்ப ராஜயோகம் வருதுகு தெரியுமா\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபக்தர்களின் நோய்கள்,பிணிகளை கண்களால் தீர்க்கும் மயிலை கோலவிழி பத்ரகாளியம்மன்\nசென்னை: மயிலாப்பூரில் பிரசித்தி பெற்ற கோலவிழி அம்மன் கோவில் உள்ளது. தன்னுடைய அருட் பார்வையினால் பக்தர்களை காத்தருளும் இந்த அம்மனை வழிப்பட்டால் தீராத குறைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nமயிலாப்பூர் கோலவிழி அம்மன் கோவில், கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு இணையான தொன்மைச் சிறப்பு வாய்ந்தது. விக்கிரமாதித்தன் காலத்துக் கோவில், 600 ஆண்டுகளுக்கு முன்பு அகோரிகள் வழிபட்ட ஆலயம் என சித்தர் வாக்கின் மூலம் தெரிய வருகிறது.\nசென்னையில் காவல் தெய்வமாக போற்றப்படும் கோல விழியம்மன் ஆலயம் இது சோழர் காலத்தைச் சார்ந்தது என்கின்றனர். தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளையும், நோய்களையும் அகண்ட கண்களால் நோக்கி போக்குகிறாள் அன்னை. ஆடி செவ்வாய் தினமான இன்று கோலவிழியம்மனை தரிசிப்போம்.\nவடக்கு திசை நோக்கி எளிய நுழைவு வாசலுடன் ஆலயம் அமைந்துள்ளது. ஆஞ்சநேயர் சன்னிதி, அரசடி விநாயகர், சப்தமாதர்கள், கருவறை முன்புறம் விநாயகர், பாலமுருகன் ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். அம்மனுக்கு எதிரே பலிபீடம், சிம்ம வாகனம் ஆகியவை காட்சி தருகின்றன.\nஅம்மனின் இயற்பெயர் பத்ரகாளி என்பதாகும். பத்ர என்பதற்கு மங்களம் என்றொரு பொருள் உண்டு. தன்னை நாடி வருவோருக்கு மங்களங்களை அள்ளித் தருபவளாகத் திகழ்வதால், இத்தல அம்மன் பத்ரகாளியாகவும் விளங்குகின்றாள். ஸ்ரீபத்ரகாளி உக்கிர தெய்வம். ஸ்ரீபத்ரகாளி அம்மனுக்கு, தைலக்காப்பு மட்டுமே சார்த்தப்படுகிறது.\nஇந்த திருத்தலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதற்கு சான்றாக, இங்கு அமைந்துள்ள கலை நயம் மிக்க நடனமாடும் காளி உற்சவர் அமைந்துள்ளது. இது சோழர் காலத்தைச் சார்ந்ததாகும். அபிஷேக ஆராதனைகள் சிறிய அம்மனுக்கும், அலங்காரம் ஆராதனைகள் பெரிய அம்மனுக்கும் நடத்தப்படுகின்றன. அமர்ந்த கோலத்தில் இடது காலடியில் அசுரனின் தலையை அழுத்தி, வலது காலை மடக்கிய கோலத்தில் அமர்ந்துள்ளாள் அன்னை.\nஅன்னையின் சிறப்பே அவளின் கோல விழிகள்தான். அன்னையின் கண்களைக் காண கண் கோடி வேண்டும். பத்ரகாளியை குளிர்விக்க, கோலவிழி அம்மனின் விக்கிரகத்தை வைத்து வழிபடுவதாகச் சொல்கின்றனர். அபிஷேகம் முழுவதும் கோலவிழி அம்மனுக்கே. பத்ரகாளி அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது என்றாலும் அருள் மழை பொழிவதில் இவளுக்கு நிகர் யார் உண்டு என்கின்றனர் பக்தர்கள்.\nதீராத நோயுற்றவர்கள் கருவறையின் வெளியே உள்ள ஆமை புடைப்புச் சிற்பத்திற்கு ராகு காலத்தில் இளநீர் அபிஷேகம் செய்து, அர்ச்சனை, ஆராதனை செய்தால் நோயின் தாக்கம் படிப்படியாக குறைந்து நோய் குணமாகும் என்பது ஐதீகம்.\nபில்லி, சூனியம், ஏவல் போன்ற தீவினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இவ்வாலயத்தில் மனம் உருக வேண்டி ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வலமாக 27 சுற்றும் இடமாக இரண்டு சுற்றும் சுற்றி வழிபட்டு வந்தால் நல்ல பலன் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.\nதிருமணப் பேறு, குழந்தைப் பேறு, குடும்பச் சிக்கல்கள், பிணி தீர்த்தல், மன அமைதி மற்றும் ராகு தோஷம் போன்றவற்றை தீர்த்து வைக்கும் கண்கண்ட தெய்வ மாகக் கோலவிழி அம்மன் விளங்குகின்றாள். ராகுதோஷம் உள்ளவர்கள் கோலவிழி அம்மனையும், இங்குள்ள வராகியையும் வழிபட்டு சிறப்பான பலன் பெறலாம்.\nபக்தர்கள் தங்களுக்கு எவ்வளவு பெரிய பிரச்னை நேர்ந்தாலும், அம்மனின் காலடியில் பூட்டு வைத்து பூஜித்துவிட்டு, பிறகு இந்த வேலியில் பூட்டிவிட்டு, சாவியை அம்மனின் திருவடியில் வைத்துவிட்டால் பிரச்னைகள் தீரும் என்பது ஐதீகம்.\nசென்னை மெரீனா கடற்கரை காமராஜர் சாலையில் கலங்கரை விளக்கம் மற்றும் ஆல் இண்டியா ரேடியோவில் இருந்து தென்மேற்கே அரை கிலோமீட்டர் தொலைவில் கோலவிழியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. அதேபோல, முண்டகக் கண்ணியம்மன் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரம் சென்றால் கோலவிழி அம்மன் ஆலயத்தை அடையலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜெய��லிதாவுக்கு ஒரு \\\"இதய கோயில்\\\" கோவை மக்களின் நெகிழ்ச்சி சம்பவம்\nநாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. பெங்களூர் கோவில்களில் குமாரசாமி, எடியூரப்பா பூஜை, யாகம்\nபக்தர்கள் கொடுக்கும் காணிக்கையை எடுக்க கூடாது.. அர்ச்சகர்களுக்கு கர்நாடக அரசு நூதன உத்தரவு\nதிருமண தடை நீக்கும் மதுரை செல்லூர் திருவாப்புடையார் கோவில்\nபண்பொழி திருமலைக்குமாரசாமியை வழிபட்டால் வாழ்வில் வசந்தம் வீசும் - திருப்பம் ஏற்படும்\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் ஆய்வு நடத்த உத்தரவிட்ட அதிகாரி அதிரடி டிரான்ஸ்பர்\nஏழு கொண்டல வாடா.. கோவிந்தா.. கோவிந்தா.. திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்திரசேகர் ராவ்\nபாதாள சொர்ண சனீஸ்வரரை வணங்கினால் தீராத நோய்கள் தீரும்\nதண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது... 200 பக்தர்கள் அங்கபிரதட்சணம்\nஇறந்து போன தனுஜா குரலில் பேசிய ஐயர்.. \\\"நான் தெய்வம் ஆயிட்டேன்\\\".. திருச்சி அருகே நூதனம்\nமீண்டும் கிடைக்காத சிம்மாசனம் கருவறை.. அன்னைக்கு பிரம்மாண்ட கோயில்.. நெகிழ வைத்த தொழிலதிபர்\nகேரளாவில் களைகட்டும் உலகப்புகழ் பெற்ற பூரம் திருவிழா.. பாதுகாப்பு வளையத்திற்குள் திருச்சூர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntemple ஆடி செவ்வாய் கோவில் ஆன்மீகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actor-senthil-clears-rumour/", "date_download": "2019-07-22T06:23:07Z", "digest": "sha1:2WGEWYHYZ7QIHFSN74A4KMVH3CARIESE", "length": 6620, "nlines": 91, "source_domain": "www.cinemapettai.com", "title": "நான் சாகவில்லை - பதறும் நகைச்சுவை நடிகர் செந்தில் - Cinemapettai", "raw_content": "\nநான் சாகவில்லை – பதறும் நகைச்சுவை நடிகர் செந்தில்\nநான் சாகவில்லை – பதறும் நகைச்சுவை நடிகர் செந்தில்\nநகைச்சுவை நடிகர் செந்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது அங்கு சிலர் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். ரகளையால் அங்கிருந்து உடனே செந்தில் கிளம்பியிருக்கிறார்.\nஆனால் நேற்று சமூக வலைதளங்களில் நடிகர் செந்தில் இறந்துவிட்டதாக செய்திகள் பரவ ஆரம்பித்துவிட்டன.தற்போது இதுகுறித்து செந்தில், என்னை பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம், நான் நலமாக இருக்கிறேன் என்று திருச்சியில் பேட்டி அளித்துள்ளார்.\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து ���ூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\nஇந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் இவர்தான்.. ரவி சாஸ்திரிக்கு அல்வா.. கங்குலி, சேவாக் வாய்ப்பே இல்லை\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nஅமலாபாலின் புது காதலர் இவர்தான்.. இறுக்கி புடிச்சி ஒரு புகைப்படம் வெளியிட்டார்\n50 நாள் 70% தேர்தல் வாக்குறுதிகள் முடிந்தது.. இப்ப விவாயிகளுக்கு இலவச டிராக்டர்.. ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/aruvi-movie-deserves-an-oscar-vijay-sethupathy-say/", "date_download": "2019-07-22T06:02:46Z", "digest": "sha1:FA5RF4DF3RFYVH4FJ33WVMEIGBUOBTZZ", "length": 7384, "nlines": 96, "source_domain": "www.cinemapettai.com", "title": "தலை வணங்குகிறேன்.! ஆஸ்காருக்கு தகுதியான படம் இதுதான் விஜய் சேதுபதி! - Cinemapettai", "raw_content": "\n ஆஸ்காருக்கு தகுதியான படம் இதுதான் விஜய் சேதுபதி\n ஆஸ்காருக்கு தகுதியான படம் இதுதான் விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி தரமான கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் இவர் தம்ழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழுகிரார். இவர் தற்பொழுது ஆஸ்கார் அவார்டு வாங்க தகுதியான படம் இந்த படம் தான் என கூறியுள்ளார். ஆம் அவர் சொன்னது அருவி படத்தை தான்.\nதமிழ் சினிமாவில் மசாலா படம் தான் ஓடும் என்ற பெயரை, இந்தப்படம் முறியடித்து மற்ற படங்களுக்கு ஒரு முன்னோட்டமாக அமைந்துள்ளது.\nஅருவி படம் பற்றி ரசிகர்கள் தான் புகழ்ந்து வருகிறார்கள் என்றால் திரை பிரபலங்களும் புகழ்ந்து தள்ளுகிறார்கள்,ஆம் இப்பொழுது விஜய் சேதுபதியும் அந்த பட்டியலில் சேர்ந்துள்ளார்.\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்கா��ல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\nஇந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் இவர்தான்.. ரவி சாஸ்திரிக்கு அல்வா.. கங்குலி, சேவாக் வாய்ப்பே இல்லை\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nஅமலாபாலின் புது காதலர் இவர்தான்.. இறுக்கி புடிச்சி ஒரு புகைப்படம் வெளியிட்டார்\n50 நாள் 70% தேர்தல் வாக்குறுதிகள் முடிந்தது.. இப்ப விவாயிகளுக்கு இலவச டிராக்டர்.. ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/udhayanithi-stalin-warning-vijay-antony-annadurai/", "date_download": "2019-07-22T05:47:16Z", "digest": "sha1:VJXEBWFKCE7JQ3W4KREZO44CEFBTIA46", "length": 20559, "nlines": 113, "source_domain": "www.cinemapettai.com", "title": "அண்ணாதுரை விஜய் ஆன்ட்டனியை பகீரங்கமாக எச்சரித்த உதயநிதி.! - Cinemapettai", "raw_content": "\nஅண்ணாதுரை விஜய் ஆன்ட்டனியை பகீரங்கமாக எச்சரித்த உதயநிதி.\nஅண்ணாதுரை விஜய் ஆன்ட்டனியை பகீரங்கமாக எச்சரித்த உதயநிதி.\nஆர் ஸ்டுடியோஸ் ராதிகா சரத்குமார், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி இணைந்து தயாரிக்க விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் படம் அண்ணாதுரை. அறிமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு இசை அமைப்பதோடு, படத்தொகுப்பையும் கூடுதலாக கவனித்திருக்கிறார் நாயகன் விஜய் ஆண்டனி.\nநவம்பர் 30ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தை பிக்சர் பாக்ஸ் கம்பெனி அலெக்ஸாண்டர் வெளியிடுகிறார். இந்த படத்தின் இசை வெளியீடு சென்னை சத்யம் சினிமாஸில் நடைபெற்றது.\nநான் பேரறிஞர் அண்ணாதுரையின் தீவிர ரசிகன். அந்த பெயரை தலைப்பாக வைத்திருப்பதால் இந்த படத்தை நானும் வாங்கியிருக்கிறேன். இந்த படத்தில் ரசிகர்களுக்கு தேவையான நல்ல செண்டிமெண்டும் இருக்கிறது. விஜய் ஆண்டனிக்கு நிச்சயம் இது ஒரு வெற்றிப்படமாக அமையும் என்றார் அபிராமி ராமநாதன்.\nபறவை அமர்ந்திருப்பது கிளையை நம்பி அல்ல, சிறகை நம்பி என்ற பழமொழிக்கேற்ப வாழ்ந்து வரும் விஜய் ஆண்டனிக்கு சிறகாக அவரது மனைவி ஃபாத்திமா விஜய் ஆண்டனி இருக்கிறார். படத்தில் ஜிஎஸ்டி பற்றி ஒரு பாடலில் எழுதி இருந்தேன். ஆனால் சென்சாரில் அது கட் ஆகி விட்டது என்றார் பாடலாசிரியர் அருண் பாரதி.\nஒவ்வொரு முதல் பட இயக்குனருக்கும் முதல் பட வாய்ப்பு என்பது சாதாரணம் அல்ல. இப்போது முதல் பட இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் ஹீரோக்களும், தயாரிப்பாளர்களும் குறைந்து விட்டனர். விஜய் ஆண்டனி தான் நிறைய இயக்குனர்களை அறிமுகப்படுத்தி வருகிறார். அறம் போல நல்ல சினிமாக்கள் வந்து தமிழ் சினிமாவுக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டும் என்றார் இயக்குனர் வசந்தபாலன்.\nஅண்ணாதுரை தலைப்பை வைத்து விட்டு, தவறான படத்தை எடுக்க மாட்டார்கள். சர்ச்சைக்காக தலைப்பு வைப்பவர்கள் அல்ல சரத்குமாரும், விஜய் ஆண்டனியும். இந்த படத்துக்கு சர்ச்சை என எதுவும் தேவையில்லை, கதையே போதும். உங்கள் சொந்த தயாரிப்பை தாண்டி வெளி தயாரிப்பாளர்களுக்கும் கொஞ்சம் வாய்ப்பு கொடுங்கள் என்றார் தயாரிப்பாளர் சிவா.\nமோடி ஒன் இந்தியா ஒன் டேக்ஸ் என்ற கொள்கையில் தான் ஜிஎஸ்டி கொண்டு வந்தார். ஆனால் தமிழ்நாட்டில் எண்டர்டெய்ன்மெண்ட் டேக்ஸ் கூடுதலாக வசூலிப்பது சினிமாவையும், தயாரிப்பாளர்களையும் பாதிக்கிறது. அரசுக்கு நெருக்கமாக இருக்கும் சரத்குமார் அதை பற்றி நமது தமிழ்நாடு அரசிடம் எடுத்து சொல்லி அதை நீக்க வலியுறுத்த வேண்டும் என்றார் காட்ரகட்டா பிரசாத்.\nஎந்த வீட்டில் பெண்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறதோ அங்கு வெற்றி அதிகம் இருக்கும். அந்த வகையில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி இருப்பது விஜய் ஆண்டனியின் வெற்றிக்கு முக்கிய காரணம். நல்ல கதைகளாக தேர்வு செய்து படத்துக்கு படம் எல்லைகளை கடந்து கொண்டிருக்கிறார் விஜய் ஆண்டனி. மழை உட்பட எந்த எதிர்ப்பு வந்தாலும் அண்ணாதுரை வெற்றி பெறும் என்றார் தனஞ்செயன்.\nகதைத்தேர்வில் விஜய் ஆண்டனிக்கு நிகர் அவரே தான். காளி படத்தின் கதையை சொல்லும் முன்னர் அவரிடம் நான் வேறு ஒரு கதையை சொன்னேன், அவர் மிகவும் வெளிப்படையாக அந்த கதை பிடிக்கவில்லை என சொல்லி நிராகரித்தார். அதுதான் அவர் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்றார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி.\nஅண்ணாதுரைனு தலைப்பு வச்சிருக்கீங்க, ரிலீஸ் நேரத்தில் ஐடி ரெய்டு வரலாம், தலைப்பை மாற்ற சொல்லி சிலர் வரலாம், ஜாக்கிரதையாக இருங்கள் என்றார் நடிகர் உதயநிதி ஸ்டாலின்.\nவிஜய் ஆண்டனியை அண்ணாதுரையாக உயர்த்தியி���ுக்கிறார்கள் ரசிகர்கள். சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், மெகா ஸ்டார் எல்லாத்துக்கும் அடிப்படை ரசிகர்கள் தான். அவள், அறம் போன்ற சின்ன படங்கள் எல்லாம் பெரிய வெற்றியை பெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. எந்த சோதனையும் எளிதாக கடந்து வரும் ராதிகா இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.\nஅண்ணாதுரைனு தலைப்பு வைத்த விஜய் ஆண்டனிக்கு விருப்பம் இருக்கோ, இல்லையோ ரசிகர்கள் தெளிவாக இருக்கிறார்கள். விஜய் ஆண்டனி மிகவும் தன்னம்பிக்கையோடு இருக்கிறார், நிச்சயம் படம் வெற்றி பெறும் என்றார் இயக்குனர் பாக்யராஜ்.\nஒவ்வொரு விஷயத்திலும் விஜய் ஆண்டனி தன்னை நிரூபித்து அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து வருகிறார். ஆனால் இதே தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் சரியாக படப்பிடிப்புக்கு வருவதில்லை என தயாரிப்பாளர் சங்கத்துக்கு புகார்கள் வந்திருக்கிறது. ஒரு நடிகர் 29 நாட்கள் மட்டுமே படப்பிடிப்புக்கு வந்திருக்கிறார்.\nஎடுத்தவரை ரிலீஸ் செய்யுங்கள் என சொல்கிறார். அந்த நடிகரால் தயாரிப்பாளருக்கு 18 கோடி நஷ்டத்தில் இருக்கிறது. ஒரு பிரபல காமெடி நடிகரும் அந்த புகாரில் சிக்கி, தயாரிப்பாளர்களை காயப்படுத்தி இருக்கிறார். அப்படிப்பட்ட சிலர் இருக்கும் இந்த இண்டஸ்ட்ரியில் விஜய் ஆண்டனி மாதிரி இரவு பகலாக உழைக்கும் நடிகர்களை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் மனதுக்காகவே படம் பெரிய வெற்றி பெறும் என்றார் ஞானவேல் ராஜா.\nவாழ்க்கையில் உழைப்பையும், உண்மையையும் மட்டும் தான் எப்போதும் நம்புவேன். எதற்கும் பயப்படவே மாட்டேன். யார் எப்போது அழைத்தாலும் இரவு, பகல் பாராமல் அங்கு போய் உதவி செய்பவர் சரத்குமார். அவர் தான் சீனிவாசனிடம் கதையை கேட்டு, என்னையும் கதை கேட்க வைத்தார். விஜய் ஆண்டனியை எனக்கு சன்டிவி காலத்திலேயே நன்றாக தெரியும். விஜய் ஆண்டனி தான் அந்த கதைக்கு பொருத்தமாக இருப்பார் என்றவுடன், அவரை போய் கேட்க சொன்னேன்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா, தனுஷ் மாதிரி உதவி செய்ய பலர் முன் வந்திருக்கிறார்கள். ஆனால் விஜய் ஆண்டனி எனக்காகவே படத்தை ஒப்புக் கொண்டு நடிக்க முன் வந்தார். பல உண்மையான மனிதர்கள், கொட்டிய உழைப்பு தான் இந்த அண்ணாதுரை. இது சூர்யவம்சம் மாதிரி ரொம்பவே பாஸிடிவ்வான படம் என்றார் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார்.\nசர்ச்சைகள் இருந்தால் தான் படம் ஓடும் என்றில்லை, அண்ணாதுரை சர்ச்சை இல்லாமலேயே பெரிய வெற்றியை பெறும். அப்படிப்பட்ட கதை, திரைக்கதையை எழுதி இயக்குனர் சீனிவாசன் இயக்கியிருக்கிறார். இந்த மேடையில் அரசியல் பற்றி பேசக்கூடாது என முடிவெடுத்து நான் அண்ணாதுரையை பற்றி மட்டும் தான் பேச வந்தேன்.\nவிஜய் ஒரு நாள் சூப்பர் ஸ்டார் ஆவார் என்று நான் அன்றே சொன்னேன், அது மாதிரி விஜய் ஆண்டனியும் ஒரு நாள் சூப்பர் ஸ்டார் ஆவார். கருத்துக்களை தைரியமாக களத்தில் சொல்ல வேண்டும், ட்விட்டரில் சொல்லக் கூடாது என்றார் நடிகர் சரத்குமார்.\nஒரு மேடையில் இன்னொருவருக்காக இரண்டு மணி நேரம் செலவு செய்வது சாதாரண விஷயம் இல்லை. அப்படி எனக்கு ஆதரவாக இங்கு வந்தவர்களுக்கு நன்றி. என் வெற்றி என்பது தனி மனித வெற்றி அல்ல, எங்கள் கூட்டு முயற்சி என்றார் நாயகன் விஜய் ஆண்டனி.\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\nஇந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் இவர்தான்.. ரவி சாஸ்திரிக்கு அல்வா.. கங்குலி, சேவாக் வாய்ப்பே இல்லை\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nஅமலாபாலின் புது காதலர் இவர்தான்.. இறுக்கி புடிச்சி ஒரு புகைப்படம் வெளியிட்டார்\n50 நாள் 70% தேர்தல் வாக்குறுதிகள் முடிந்தது.. இப்ப விவாயிகளுக்கு இலவச டிராக்டர்.. ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=161597&cat=32", "date_download": "2019-07-22T06:23:00Z", "digest": "sha1:FPDYAWYSLU3B5DRLXRHYPQ4YX7SC6US7", "length": 25636, "nlines": 572, "source_domain": "www.dinamalar.com", "title": "சென்ட்ரலில் 100 அடி கம்பத்தில் தேசியக்கொடி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » சென்ட்ரலில் 100 அடி கம்பத்தில் தேசியக்கொடி பிப்ரவரி 15,2019 15:35 IST\nபொது » சென்ட்ரலில் 100 அடி கம்பத்தில் தேசியக்கொடி பிப்ரவரி 15,2019 15:35 IST\nமதுரை கோவைக்கு அடுத்தபடியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 100 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடியை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.கே.குல்ஷ் ரேஸ்தா ஏற்றி வைத்தார். 2 டன் எடை துருப்பிடிக்காத இரும்பை பயன்படுத்தி கொடி மரம் உருவாக்கப்பட்டுள்ளது. செலவு 15 லட்ச ரூபாய். கொடியின் நீளம் 30 அடி; அகலம் 20 அடி. கைகளால் மட்டுமின்றி மின்சாரத்தை பயன்படுத்தியும் கொடி ஏற்றலாம். ஏற்றுவது சுலபம்; முறைப்படி இறக்கி மடக்க 8 பேராவது வேண்டுமாம்.\nபட்டபகலில் 30 பவுன் கொள்ளை\nபிரதமர் பாராட்டிய மதுரை பெண்மணி\nமதுரை மாநகராட்சியில் ரோபோடிக் பயிற்சி\nஅரக்கோணம்- சென்னை ரயில் சேவை\nநடிகர் தனுசுக்கு மதுரை கோர்ட் நோட்டீஸ்\nஅடுத்த மாதம் சென்னைக்கு சர்குலர் ரயில்\nமதுரை சிட்டிசன் விருது விழங்கும் விழா\n100 மீ ஓட்டத்தில் கவிப்பிரியா முதலிடம்\nசிறுமி பலாத்காரம்: இளைஞனுக்கு 15 ஆண்டுகள்\nபியுஷ் கோயல் ஓட்டிய மின்னல் ரயில்\nஅமெரிக்காவை பீட் அடிப்போம் 20 ஆண்டுகளில்\nடி- 20 கிரிக்கெட்: யு.ஐ.டி., வெற்றி\nஅடி தடியில் இறங்கிய அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,\nசென்னைக்கு ஏன் மெட்ரோ ரயில் \n17 வயது சிறுவனால் 20 வாகனங்கள் சேதம்\nரயில் தடம் புரண்டு 6 பேர் பலி\nகுடிக்காரர்களுக்கு சொந்த வீடாக மாறிய ரயில் நிலையம்\nடிஎம்எஸ்- வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் சேவை துவக்கம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஅரசு பள்ளிக்கு சப்போர்ட் பண்ணுங்க...\n'வீல் சேர்' மாரத்தானில் வீரர்கள் அசத்தல்\nஜூனியர் கிரிக்கெட் மாவட்ட அணி 'அசத்தல்'\nமாவட்ட கோகோ; டி.என்.ஜி.ஆர்., டி.கே.எஸ்., பள்ளிகள் வெற்றி\nகண்களைக் கட்டி சாதனை படைத்த சிறுவன்\nமெல்ல அழியும் மேற்கு தொடர்ச்சி மலை\nபிரதமரின் திட்டம் சுகாதாரத்தை மேம்படுத்தியுள்ளது\nஅத்திவரதரை தரிசிக்க கூடுதல் ஏற்பாடு\nஐவர் கால்பந்து ஜவஹர் கிளப் சாம்பியன்\nரூ. 565 கோடியில் 100 ஏரிகளை நிரப்ப திட்டம்\nதினமலர் நிறுவனர் டி.வி.ஆர் நினைவு தினம்\nநீர்நிலைகளை இணைக்கவும்: வி.ஐ.டி., பல்கலை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபிரதமரின் திட்டம் சுகாதாரத்தை மேம்படுத்தியுள்ளது\nஷீலா தீட்சித் மரணம்; ராகுல் அதிர்ச்சி\nஅரசு பள்ளிக்கு சப்போர்ட் பண்ணுங்க...\n'வீல் சேர்' மாரத்தானில் வீரர்கள் அசத்தல்\nகண்களைக் கட்டி சாதனை படைத்த சிறுவன்\nரூ. 565 கோடியில் 100 ஏரிகளை நிரப்ப திட்டம்\nஅத்திவரதரை தரிசிக்க கூடுதல் ஏற்பாடு\nஜவுளிக்கடை உரிமையாளரை வெட்டும் 'பகீர்' வீடியோ\nராமாயணம் வாசிக்கும் பாதிரியார் | Roy Joseph Vadakkan | Ramayanam\nநீர்நிலைகளை இணைக்கவும்: வி.ஐ.டி., பல்கலை\nபாரம்பரியத்தில் நவீனத்தைப் புகட்டும் மாணவிகள்\nதினமலர் நிறுவனர் டி.வி.ஆர் நினைவு தினம்\nISIS தொடர்பு: 14 பேர் வீடுகளில் NIA சோதனை\n; பீகார் இளைஞர்கள் கைது\nசெத்து மிதக்கும் மீன்கள்; வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்கள்\nதோனி இல்லை சஸ்பென்ஸ் முடிந்தது\nமுதல்வரை கடத்துவதாக கூறியவர் கைது\nஇறந்த காளைக்காக ஆட்டம், பாட்டம் | Bull Death | Trichy | Dinamalar\nதறிகெட்டு ஓடிய தனியார் பேருந்து\nலாரி, பஸ்கள் மோதலில் இருவர் பலி\nமெல்ல அழியும் மேற்கு தொடர்ச்சி மலை\nஉரம் தயாரிப்பில் பொறியியல் கல்லூரி\nபறவைகளுக்காக செயற்கை மணல் திட்டுகள்\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nகுட்டை தென்னையால் பல லட்சங்கள் வருமானம்\nமக்காச்சோளத்தில் நோய் தாக்குதல் அபாயம்\nபயிர் வளர்க்கும் தானியங்கி இயந்திரம்\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஜூனியர் கிரிக்கெட் மாவட்ட அணி 'அசத்தல்'\nமாவட்ட கோகோ; டி.என்.ஜி.ஆர்., டி.கே.எஸ்., பள்ளிகள் வெற்றி\nஐவர் கால்பந்து ஜவஹர் கிளப் சாம்பியன்\nகுழந்தை தொழிலாளர்; விழிப்புணர்வு மாரத்தான்\nமீடியா டி-20 கிரிக்கெட் தினமலர் அணி வெற்றி\nடேக்வாண்டோ; சிறுவர், சிறுமியர் 'அசத்தல்'\nமாவட்ட கூடைப்பந்து; ஒய்.எம்.சி.ஏ., யுனைடெட் வெற்றி\nஜூனியர் கால்பந்து; எஸ்.பி.ஓ.ஏ.., சின்மயா வெற்றி\nஸ்ரீவீரராகவ பெருமாள் கோவிலில் மழை வேண்டி பூஜை\nஆடை பிரச்னை : தீர்த்து வைத்த அமலாபால்\nதி லயன் கிங் திரைவிமர்சனம்\nசென்னை பழனி மார்ஸ் டிரைலர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=162452&cat=464", "date_download": "2019-07-22T06:29:44Z", "digest": "sha1:XR2FDXRXA25TWA4OPCLWYIFSMNEBAO5X", "length": 27164, "nlines": 616, "source_domain": "www.dinamalar.com", "title": "மாவட்ட செஸ் போட்டி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » மாவட்ட செஸ் போட்டி மார்ச் 03,2019 14:38 IST\nவிளையாட்டு » மாவட்ட செஸ் போட்டி மார்ச் 03,2019 14:38 IST\nபொள்ளாச்சியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான செஸ் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு வயது பிரிவுகளில் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.\nமாநில அளவிலான செஸ் போட்டி\nஅரசு கல்லூரி கபடி போட்டி\nமுதல்வர் கோப்பை பரிசளிப்பு விழா\nமுதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்\nமுதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்\nலேப் டெக்னீசியன் மாணவிகள் மயக்கம்\nபல்வேறு மொழி, கலாச்சாரம் பழகவேண்டும்\nநாகை அணிக்கு முதல்வர் கோப்பை\nஹாக்கி: கொங்கு கல்லூரி சாம்பியன்\nமுதல்வர் கோப்பைக்கான கைப்பந்து போட்டி\nகிரிக்கெட்: அரசு கல்லூரி வெற்றி\nஇன்ஜினியரிங் கல்லூரி மாநில ஹேண்ட்பால்\nஇன்ஜினியரிங் கல்லூரி மண்டல ஹாக்கி\nமாவட்டங்களுக்கு இடையிலான டேக்வாண்டோ போட்டி\nதென்மண்டல ரோலர் ஸ்கேட்டிங் போட்டி\nஆசிரியர்களின் காலை பிடித்து கெஞ்சிய மாணவிகள்\n18 வயது ஆனாதான் மெரினால குளிக்கலாம்\nசாதியே இல்லை சான்றிதழ் பெற்ற வழக்கறிஞர்\nடி20 கிரிக்கெட்: பச்சையப்பன் கல்லூரி வெற்றி\nஹேண்ட்பால் போட்டி சர்வீஸஸ் அணி சாம்பியன்\nமாநில அளவிலான ஹாக்கி போட்டி துவக்கம்\nமாநில அளவிலான ஹாக்கி போட்டி துவக்கம்\nஎங்கள் ஓட்டு எங்கள் உரிமை : மாணவிகள் பேட்டி\nகிணற்றில் தவறி விழுந்து 3 மாணவிகள் பலி\n3 வயது மகன் முன் தாய் படுகொலை ரவுடி கைது\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஅரசு பள்ளிக்கு சப்போர்ட் பண்ணுங்க...\n'வீல் சேர்' மாரத்தானில் வீரர்கள் அசத்தல்\nஜூனியர் கிரிக்கெட் மாவட்ட அணி 'அசத்தல்'\nமாவட்ட கோகோ; டி.என்.ஜி.ஆர்., டி.கே.எஸ்., பள்ளிகள் வெற்றி\nகண்களைக் கட்டி சாதனை படைத்த சிறுவன்\nமெல்ல அழி���ும் மேற்கு தொடர்ச்சி மலை\nபிரதமரின் திட்டம் சுகாதாரத்தை மேம்படுத்தியுள்ளது\nஅத்திவரதரை தரிசிக்க கூடுதல் ஏற்பாடு\nஐவர் கால்பந்து ஜவஹர் கிளப் சாம்பியன்\nரூ. 565 கோடியில் 100 ஏரிகளை நிரப்ப திட்டம்\nதினமலர் நிறுவனர் டி.வி.ஆர் நினைவு தினம்\nநீர்நிலைகளை இணைக்கவும்: வி.ஐ.டி., பல்கலை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபிரதமரின் திட்டம் சுகாதாரத்தை மேம்படுத்தியுள்ளது\nஷீலா தீட்சித் மரணம்; ராகுல் அதிர்ச்சி\nஅரசு பள்ளிக்கு சப்போர்ட் பண்ணுங்க...\n'வீல் சேர்' மாரத்தானில் வீரர்கள் அசத்தல்\nகண்களைக் கட்டி சாதனை படைத்த சிறுவன்\nரூ. 565 கோடியில் 100 ஏரிகளை நிரப்ப திட்டம்\nஅத்திவரதரை தரிசிக்க கூடுதல் ஏற்பாடு\nஜவுளிக்கடை உரிமையாளரை வெட்டும் 'பகீர்' வீடியோ\nராமாயணம் வாசிக்கும் பாதிரியார் | Roy Joseph Vadakkan | Ramayanam\nநீர்நிலைகளை இணைக்கவும்: வி.ஐ.டி., பல்கலை\nபாரம்பரியத்தில் நவீனத்தைப் புகட்டும் மாணவிகள்\nதினமலர் நிறுவனர் டி.வி.ஆர் நினைவு தினம்\nISIS தொடர்பு: 14 பேர் வீடுகளில் NIA சோதனை\n; பீகார் இளைஞர்கள் கைது\nசெத்து மிதக்கும் மீன்கள்; வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்கள்\nதோனி இல்லை சஸ்பென்ஸ் முடிந்தது\nமுதல்வரை கடத்துவதாக கூறியவர் கைது\nஇறந்த காளைக்காக ஆட்டம், பாட்டம் | Bull Death | Trichy | Dinamalar\nதறிகெட்டு ஓடிய தனியார் பேருந்து\nலாரி, பஸ்கள் மோதலில் இருவர் பலி\nமெல்ல அழியும் மேற்கு தொடர்ச்சி மலை\nஉரம் தயாரிப்பில் பொறியியல் கல்லூரி\nபறவைகளுக்காக செயற்கை மணல் திட்டுகள்\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nகுட்டை தென்னையால் பல லட்சங்கள் வருமானம்\nமக்காச்சோளத்தில் நோய் தாக்குதல் அபாயம்\nபயிர் வளர்க்கும் தானியங்கி இயந்திரம்\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஜூனியர் கிரிக்கெட் மாவட்ட அணி 'அசத்தல்'\nமாவட்ட கோகோ; டி.என்.ஜி.ஆர்., டி.கே.எஸ்., பள்ளிகள் வெற்றி\nஐவர் கால்பந்து ஜவஹர் கிளப் சாம்பியன்\nகுழந்தை தொழிலாளர்; விழிப்புணர்வு மாரத்தான்\nமீடியா டி-20 கிரிக்கெட் தினமலர் அணி வெற்றி\nடேக்வாண்டோ; சிறுவர், சிறுமியர் 'அசத்தல்'\nமாவட்ட கூடைப்பந்து; ஒய்.எம்.சி.ஏ., யுனைடெட் வெற்றி\nஜூனியர் கால்பந்து; எஸ்.பி.ஓ.ஏ.., சின்மயா வெற்றி\nஸ்ரீவீரராகவ பெருமாள் கோவிலில் மழை வேண்டி பூஜை\nஆடை பிரச்னை : தீர்த்து வைத்த அமலாபால்\nதி லயன் கிங் திரைவிமர்சனம்\nசென்னை பழனி மார்ஸ் டிரைலர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2018/07/21120030/1178035/nellaiappar-temple-festival.vpf", "date_download": "2019-07-22T06:32:07Z", "digest": "sha1:PAWS6V7TEFGCITRKQ643TTFOBBRA2NSZ", "length": 15158, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "நெல்லையப்பர் கோவிலில் சுந்தரமூர்த்தி - சேரமான் நாயனார் வீதிஉலா || nellaiappar temple festival", "raw_content": "\nசென்னை 22-07-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nநெல்லையப்பர் கோவிலில் சுந்தரமூர்த்தி - சேரமான் நாயனார் வீதிஉலா\nநெல்லையப்பர் கோவிலில் திருவாடி சுவாதியை முன்னிட்டு சுந்தரமூர்த்தி, சேரமான் நாயனார்கள் வீதிஉலா நடந்தது.\nசுந்தரமூர்த்தி நாயனார் வெள்ளை யானை வாகனத்திலும், சேரமான் நாயனார் குதிரை வாகனத்திலும் வந்தபோது எடுத்த படம்.\nநெல்லையப்பர் கோவிலில் திருவாடி சுவாதியை முன்னிட்டு சுந்தரமூர்த்தி, சேரமான் நாயனார்கள் வீதிஉலா நடந்தது.\nநெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் நாயனார் குருபூஜை, திருவாடி சுவாதி விழா நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை சுந்தரமூர்த்தி, சேரமான் நாயனார்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.\nமாலையில் சுந்தரமூர்த்தி நாயனார் வெள்ளை யானை வாகனத்திலும், சேரமான் நாயனார் குதிரை வாகனத்திலும் வீதி உலா நடந்தது. அவர்களுக்கு பின்னால் 63 நாயன்மார்கள் அணிவகுத்து சென்றனர். வீதிஉலா முடிந்ததும் நெல்லையப்பர் கோவிலை சென்றடைந்தனர்.\nதொடர்ந்து சுந்தரமூர்த்தி நாயனார் கைலாசம் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. அவருக்கு மட்டும் கைலாசம் செல்வதற்கு அனுமதி உள்ளதாகவும், சேரமான் நாயனாரை நந்தி பகவான் தடுத்ததாகவும் புராண வரலாறு கூறுகிறது. இந்த நிகழ்ச்சி நெல்லையப்பர் கோவிலில் நடந்தது. தொடர்ந்து சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் நாயனாரை கைலாசம் அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது.\nஇரவில் சுவாமி சன்னதி பிரகாரத்தில் கைலாச மலையில் சுவாமி, அம்மாள் அமர்த்தப்பட்டு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தத��. அந்த இடத்துக்கு சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் நாயனாரை அழைத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nஇதற்கான ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.\nநம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த 2 நாட்கள் அவகாசம் வழங்குமாறு சபாநாயகரிடம் கர்நாடகா முதல்வர் குமாரசாமி கோரிக்கை\nநாளை காலை 11 மணிக்கு தன்னை சந்திக்க வேண்டும் என கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் சம்மன்\nகர்நாடகாவில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\nகாவிரியாற்றில் கர்நாடகா திறந்து விட்ட நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது\nநடிகர் சூர்யாவின் கருத்தை ஆதரிக்கிறேன்- ரஜினி காந்த் பேச்சு\nகர்நாடகாவில் குமாரசாமி அரசுக்கு மாயாவதி கட்சி எம்எல்ஏ ஆதரவு\nகர்நாடகாவில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது\nசூரிய தோஷம் போக்கும் விரதம்\nசொரிமுத்து அய்யனார் கோவில் ஆடி அமாவாசை திருவிழா\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா 25-ந்தேதி தொடங்குகிறது\nசிதம்பரம் இருதய ஆண்டவர் ஆலய ஆடம்பர தேர் பவனி\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு\nதிரையுலகை விட்டு விலக நினைத்தேன் - விக்ரம்\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் டோனி இல்லை - பிசிசிஐ\nஉலகக்கோப்பையில் பூஜ்ஜியம்: ஆப்கானிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது பிசிசிஐ\nகிரிக்கெட்டில் மாற்று வீரர்களால் இனிமேல் பேட்டிங், பந்து வீச முடியும்- ஐசிசி அனுமதி\nஇந்த வீரர் கடும் போட்டியாக விளங்கினார்: தேர்வுக்குழு தலைவர் பிரசாத்\nஅமலா பாலின் ஆடை படம் ரிலீஸ் இல்லை- ரசிகர்கள் ஏமாற்றம்\nபுதிதாக உருவாகும் செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம்-பல்லாவரம்\nஅத்திவரதரை தரிசிக்க ரூ.300 கட்டணத்தில் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் சேவை திட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/farmers-worried", "date_download": "2019-07-22T05:39:27Z", "digest": "sha1:YPW7XKWYJPLC7IN2HW52F6NCKUEUOMN5", "length": 16416, "nlines": 169, "source_domain": "www.nakkheeran.in", "title": "காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீர் கடைமடைப் பகுதிகளுக்கு வரவில்லை: விவசாயிகள் வேதனை | Farmers worried | nakkheeran", "raw_content": "\nகாவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீர் கடைமடைப் பகுதிகளுக்கு வரவில்லை: விவசாயிகள் வேதனை\nவாய்க்கால்கள் தூர்வாராப்படாததால் காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீர் கடைமடைப்பகுதிகளுக்கு வந்துசேரவில்லை என குறைதீர்க்கும் கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.\nபுதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகளை எழுப்பினர்.\nதமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.பொன்னுச்சாமி பேசும்போது: ஆவுடையார்கோவில் தாலுகாவில் 2017-18-ஆம் ஆண்டுக்கு பயிர்க்காப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆவுடையாhர்கோவில் தாலுகாவில் 3822 ஹெக்டேர்தான் மொத்த விவசாய நிலப்பரப்பு. ஆனால், 5274 ஹெக்டேருக்கு பயிர்க்காப்பீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஏம்பல் பிர்காவில் 3500 ஏக்கரும், மீமிசல் பிர்காவில் 684 ஏக்கரும், பொன்பேத்தியில் 1262 ஏக்கரும் கூடுதலாக பயிர்க்காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏதோ மோசடி நடப்பதாக சந்தேகிக்க வேண்டியுள்ளது. எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதற்குப் பதிலளித்த ஆட்சியர், அதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nவரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீர் கடைமடைப்பகுதிகளுக்கு வந்துசேரவில்லை. கடலில் கலந்து நீர் விணாகிறது. எனவே, போர்க்கால அடிப்படையில் உடனடியாக வாய்க்கால்களை தூர்வரா நடவடிக்கை எடுக்க வேண்டும். நூறுநாள் வேலைத் திட்டத்தை இந்தப் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். உபரிநீர் கடலில் கலப்பதைத் தடுத்து பாசனத்திற்குப் பயன்படுத்துவதே காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தின் பிரதான நோக்கம். ஆனால், வழக்கம் போல இந்த ஆண்டும் கடலில் தண்ணீர் வீணாகிறது. எனவே, திட்டத்தை விரைந்து செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்ளிடம் உபரிநீர்த்திட்டம் தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றார்.\nகறம்பக்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. அதிகாரிகள் தலையிட்டு சீரான மின் வினியோத்தை உத்தரவாதப்படுத்த வேண்டும். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக வந்துசெல்லும் திங்கள் கிழமை மற்றும் விவசாயிகள் குறைதீர்க்கம் கூட்ட நாட்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் எனப் பேசினார். வரும் நாட்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர்.\nவிவசாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் சி.சுப்பிரமணியன் பேசும்போது: ஆவுடையார்கோவில் தாலுகா இலங்குடி கிராமத்தில் குறைவான மின் அழுத்தத்தை போக்கும் வகையில் கூடுதல் மின்மாற்றி அமைத்திட வேண்டும். எழுநூற்றுமங்களம், அரசூர் பாசன ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆவுடையார் கோவில் வெள்ளாற்றில் நடைபெறும் மணல்கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றார். பதிலளித்த ஆட்சியர், ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என்றார்.\nவிவசாயி சொக்கலிங்கம் பேசும்போது: அறந்தாங்கி தாலுகா பூவரக்குடி வரிசாக்குளத்தில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் வனத்துறையின் சார்பில் நட்டு வளர்க்கப்பட்டுள்ள யூக்கலிப்பிட்டஸ் மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்றார். கூட்டத்திலேயே வனத்துறை அதிகாரிகளை அழைத்து கண்டித்த ஆட்சியர் உடனடியாக அப்புறப்படுத்தவில்லை என்றால் வட்டரா வளர்ச்சி அலுவலர் மரங்களை அப்புறப்படுத்தப்படும் என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு\nமரங்களில் நோய் தாக்குதல்;வாழ்விழக்கும் முருங்கை விவசாயிகள்\nஅரசைமட்டும் எதிர்பார்க்காமல் தனிமனிதரும் நீரை சேமிக்கவேண்டும்- கமல்ஹாசன்\nஅரசாங்கமும், ரிசர்வ் வங்கியும் ஒருங்கிணைந்து செயல்படவில்லை - ஆடிட்டர் குருமூர்த்தி பேச்சு\nஎழுத்துக்கூட்டிப் படிக்கும் ஒவ்வொரு தமிழனும் நினைத்துப் பார்க்க வேண்டியது காமராஜரை - கமல் பேச்சு\nஅணை பாதுகாப்பு மசோதாவில் திருத்தம் வேண்டும்: எடப்பாடி பழனிசாமி\nமுதன் முறையாக செல்ஃபீ எடுத்த தல... வைரலாகும் புகைப்படம்...\nசச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\n360° ‎செய்திகள் 2 hrs\nவிக்ரமு��்குத் தேவையான அந்த ஒன்று, இந்தப் படத்திலாவது கிடைத்ததா கடாரம் கொண்டான் - விமர்சனம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பான பாலியல் புகார்...\nஇன்றைய ராசிப்பலன் - 22.07.2019\nஓட்டலில் முறுக்குப் போட வந்த ஊழியரின் மனைவிதான் கிருத்திகா... அவருடைய அழகில் கிறங்கிப்போன ராஜகோபால்...\nகணவனுடைய செல்போனில் உள்ள வாட்ஸ்-அப் சங்கதிகளை ஆராய்ந்து அதிர்ந்து போன மனைவி\nவேலூர் தேர்தலில் கமல், தினகரன் வாக்குகள் யாருக்கு\nஎனக்கு எம்.எல்.ஏ., எம்.பி. பதவி வேணாம்... ஸ்டாலின் முன்பு தங்க தமிழ்செல்வன் பேச்சு\nஓட்டலில் முறுக்குப் போட வந்த ஊழியரின் மனைவிதான் கிருத்திகா... அவருடைய அழகில் கிறங்கிப்போன ராஜகோபால்...\nசெத்தப்பாம்மை அடிக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன்... தங்க தமிழ்செல்வன் பேச்சு\nபிக்பாஸ் வீட்டில் இப்படி பண்ணலாமா...புகார் கொடுத்த சமூக ஆர்வலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/JustIn/2018/09/06235014/1007770/Rajiv-killing-7prisoners-DMK-leader-MKStalin.vpf", "date_download": "2019-07-22T06:37:38Z", "digest": "sha1:6Q5J4V3HFB4RH42AIUFLRWTSPCD5ZZHI", "length": 10478, "nlines": 83, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்யுங்கள் - தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கோரிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்யுங்கள் - தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கோரிக்கை\nபதிவு : செப்டம்பர் 06, 2018, 11:50 PM\nராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அமைச்சரவையை கூட்டி, விரைந்து முடிவு எடுக்குமாறு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.\nராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக\nதமிழக அமைச்சரவையை கூட்டி, விரைந்து முடிவு எடுக்குமாறு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். சென்னை - அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வழக்கை முடித்து வைத்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்தார்.\nகுட்கா வழக்கு - விழுப்புரம் எஸ்.பி.ஜெயக்குமாரிடம் 2வது நாளாக விசாரணை\nகுட்கா வழக்கு - விழுப்புரம் எஸ்.பி.ஜெயக்குமாரிடம் 2வது நாளாக விசாரணை\nபேரறிவாளன் உள்��ிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய கூடாது - காங்கிரஸ் எம்.எல்.ஏ.வசந்தகுமார்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய கூடாது என காங்கிரஸ் எம்எல்ஏ வசந்தகுமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nபேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை : மாஃபா.பாண்டியராஜன் வரவேற்பு\nபேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nசி.பி.ஐ. விசாரணை சரியான முறையில் நடைபெறுகிறது - பொன். ராதாகிருஷ்ணன்\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் சிபிஐ சோதனை சரியான முறையில் சென்று கொண்டிருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\n\"ரஜினி, சூர்யா போன்றவர்கள் மக்களை குழப்புகிறார்கள் \" - தமிழிசை சவுந்தரராஜன்\nரஜினி, சூர்யா, திருமாவளவன் போன்றவர்கள் புதிய கல்வி கொள்கை குறித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்து மக்களை குழப்புகிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\n\"ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் சேமிக்க வேண்டும்\" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nஒவ்வொரு சொட்டு மழைநீரையும் சேமிக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகர்நாடகாவில் தொடரும் அரசியல் குழப்பம் : இன்று நடைபெறுமா நம்பிக்கை வாக்கெடுப்பு\nகர்நாடக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் எம்எல்ஏக்கள் தனித்தனியே கூடி ஆலோசனை மெற்கொண்டனர்.\nடி. ராஜாவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டி. ராஜாவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇ.கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளராக டி.ராஜா தேர்வு : இனிப்புகள் வழங்கி உறவினர்கள், ஊர் பொதுமக்கள் மகிழ்ச்சி\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக டி.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அவர் பிறந்த ஊரில் உறவினர்களும், ஊர் பொதுமக்களும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nநடிகர் சூர்யாவின் கருத்துக்கு வைகோ ஆதரவு\nத��சியக் கல்விக் கொள்கை தொடர்பாக நடிகர் சூர்யா தனது நியாயமான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/Soliadi/2018/06/13075232/1001029/Solli-Adi-120618.vpf", "date_download": "2019-07-22T05:20:45Z", "digest": "sha1:UGEGXKFGRW4GXPLEVQYOKDUG3CUDKXK7", "length": 6101, "nlines": 89, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "சொல்லிஅடி - 12.06.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசொல்லிஅடி - 12.06.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்\nசெய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்... தினந்தோறும் தந்தி டி.வி., தினத்தந்தி செய்திகளின் அடிப்படையில் கேள்வி, பதில் நிகழ்ச்சி... சொல்லுங்க... வெல்லுங்க..\nசொல்லி அடி - 25.06.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nசொல்லிஅடி - 20.06.2018 - சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்\nசொல்லிஅடி - 13.06.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்\nசொல்லிஅடி - 07.06.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nசொல்லிஅடி - 01.06.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nசொல்லி அடி - 26.04.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nசொல்லி அடி - 13.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nசொல்லி அடி - 12.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nசொல்லி அடி - 11.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nசொல்லி அடி - 10.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nசொல்லி அடி - 09.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nசொல்லி அடி - 06.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2017/04/18/", "date_download": "2019-07-22T05:56:33Z", "digest": "sha1:TIDFB2EVBT7UH6PD3TL2T3WWPPC2WVOU", "length": 6428, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2017 April 18Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nபிரசவ நலனும் அடிப்படை உரிமையே\nவிவசாயக் கடன் தள்ளுபடியால் மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை அதிகரிக்கும்: வெளிநாட்டு ஆய்வு நிறுவனம் தகவல்\nஇளமை .நெட்: உஷார்… உங்கள் ஃபேஸ்புக் கண்காணிக்கப்படுகிறது\nமாலை நேர டிபன் தக்காளி இடியாப்பம்\nகோவை அரசு கலை கல்லுாரியில் மாணவர் சேர்க்கை ஆரம்பம்\nஅடுக்குமாடி வீட்டுக்கு பட்டா இருக்கிறதா\nஇன்ஞ்சினியரிங் முடித்தவர்களுக்கு சென்னை மெட்ரோ ரயிலில் வேலை\nஉடலுக்கு குளிர்ச்சியும் புத்துணர்வும் தரும் இயற்கை குளிர்பானங்கள்\nTuesday, April 18, 2017 3:47 pm ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம், தல வரலாறு, யோகிகள், ஞானிகள் Siva 0 65\nஉலகையே திரும்பிப்பார்க்கவைத்த புகைப்படக் கலைஞர்\nTuesday, April 18, 2017 3:35 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் Siva 0 71\nபுரோ கபடி போட்டி: தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றி\nJuly 22, 2019 விளையாட்டு\nடி.என்.பி.எல் கிரிக்கெட்: காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தியது லைகா கோவை கிங்ஸ்\nJuly 22, 2019 கிரிக்கெட்\nஇந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டி: பிவி சிந்து தோல்வி\nJuly 21, 2019 பேட்மிட்டன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/cooked+wild+grains+and+plants?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-22T05:27:22Z", "digest": "sha1:BD57WXOUPDO5WFU7R4ATDCLRDCQIPESB", "length": 8817, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | cooked wild grains and plants", "raw_content": "\nவட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது\nவிளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\nபெண் கதாபாத்திரமாகும் 'தோர்': 2021ல் வெளியீடு\nகர்ப்பிணி பெண் வெட்டிக்கொலை - முதல் கணவருக்கு போலீஸ் வலைவீச்சு\n''வனிதாவும், ரித்துவும்'' : சந்திரயான் 2 திட்டத்தை தாங்கி நிற்கும் 2 பெண்கள்\nநாளை விண்ணில் பாய்கிறது சந்திரயான்-2 : வேகமெடுக்கும் கவுண்டவுன்\nசாலை வசதி இல்லை: தொட்டில் கட்டி தூக்கிச்செல்லப்பட்ட கர்ப்பிணி\nமேடையிலேயே உயிரிழந்த இந்திய வம்சாவளி காமெடியன்: பார்வையாளர்கள் அதிர்ச்சி\nவிண்ணில் நாளை பாய்கிறது சந்திரயான் 2\nவிண்ணில் நாளை பாய்கிறது சந்திரயான் 2\nவிண்ணில் நாளை பாய்கிறது சந்திரயான் 2\nமத்திய புள்ளியியல் அமைச்சக குழுவினருக்கு புதிய கட்டுப்பாடு\nமீண்டும் மிடில் ஆர்டர் பஞ்சாயத்து: அணிக்கு திரும்புகிறார் மணீஷ் பாண்டே\nஷீலா தீக்ஷித் அரசியல் நுழைவுக்கு அடித்தளமிட்ட இந்திரா காந்தி\n6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்\n\"துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்க வேண்டும்\" - பிரியங்கா காந்தி\nபெண் கதாபாத்திரமாகும் 'தோர்': 2021ல் வெளியீடு\nகர்ப்பிணி பெண் வெட்டிக்கொலை - முதல் கணவருக்கு போலீஸ் வலைவீச்சு\n''வனிதாவும், ரித்துவும்'' : சந்திரயான் 2 திட்டத்தை தாங்கி நிற்கும் 2 பெண்கள்\nநாளை விண்ணில் பாய்கிறது சந்திரயான்-2 : வேகமெடுக்கும் கவுண்டவுன்\nசாலை வசதி இல்லை: தொட்டில் கட்டி தூக்கிச்செல்லப்பட்ட கர்ப்பிணி\nமேடையிலேயே உயிரிழந்த இந்திய வம்சாவளி காமெடியன்: பார்வையாளர்கள் அதிர்ச்சி\nவிண்ணில் நாளை பாய்கிறது சந்திரயான் 2\nவிண்ணில் நாளை பாய்கிறது சந்திரயான் 2\nவ���ண்ணில் நாளை பாய்கிறது சந்திரயான் 2\nமத்திய புள்ளியியல் அமைச்சக குழுவினருக்கு புதிய கட்டுப்பாடு\nமீண்டும் மிடில் ஆர்டர் பஞ்சாயத்து: அணிக்கு திரும்புகிறார் மணீஷ் பாண்டே\nஷீலா தீக்ஷித் அரசியல் நுழைவுக்கு அடித்தளமிட்ட இந்திரா காந்தி\n6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்\n\"துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்க வேண்டும்\" - பிரியங்கா காந்தி\n''வனிதாவும், ரித்துவும்'' : சந்திரயான் 2 திட்டத்தை தாங்கி நிற்கும் 2 பெண்கள்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/mother+killed+a+son?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-22T05:23:29Z", "digest": "sha1:K3SYWNYLT4FBH5SVTNN23DSFKT6AYQYH", "length": 8544, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | mother killed a son", "raw_content": "\nவட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது\nவிளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\n“அத்தி வரதரை மீண்டும் குளத்திற்குள் வைக்கக்கூடாது” - ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்\nபணம் வசூலித்து கார்: கேரள எம்.பி. ரம்யா ஹரிதாஸ் மறுப்பு\nபெண் கதாபாத்திரமாகும் 'தோர்': 2021ல் வெளியீடு\nபாராசூட் ரெஜிமெண்டில் பயிற்சி பெற தோனிக்கு அனுமதி\nமழை நீரை சேமிக்க வேண்டுகோள் விடுத்த அமைச்சர் வேலுமணி\nகர்ப்பிணி பெண் வெட்டிக்கொலை - முதல் கணவருக்கு போலீஸ் வலைவீச்சு\nபோலீசை கிண்டலடித்து வீடியோ: இந்தி நடிகர் அஜாஸ் கானுக்கு சிறை\nபீகார், அசாம் வெள்ளம்: இதுவரை 166 பேர் பலி\n''வனிதாவும், ரித்துவும்'' : சந்திரயான் 2 திட்டத்தை தாங்கி நிற்கும் 2 பெண்கள்\nஅதிக தொகை டெபாசிட்டுக்கு கட்டாயமாகிறது ஆதார்\nசென்னையை குளிர்வித்த மழை - இன்றும் வாய்ப்பு\nகேப்டன் பதவிக்கு மனரீதியாக தயாராகி விட்டேன்: ரஷித் கான்\nஉச்சநீதிமன்ற பதிலுக்காக காத்திருக்கும் கர்நாடகா.. - நடைபெறுமா நம்பிக்கை வாக்கெடுப்பு \n18 இந்தியர்களை மீட்க நடவடிக்கை: ஜெய்சங்கர்\nபுரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் வெற்றி\n“அத்தி வரதரை மீண்டும் குளத்திற்குள் வைக்கக்கூடாது” - ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்\nபணம் வசூலித்து கார்: கேரள எம்.பி. ரம்யா ஹரிதாஸ் மறுப்பு\nபெண் கதாபாத்திரமாகும் 'தோர்': 2021ல் வெளியீடு\nபாராசூட் ரெஜிமெண்டில் பயிற்சி பெற தோனிக்கு அனுமதி\nமழை நீரை சேமிக்க வேண்டுகோள் விடுத்த அமைச்சர் வேலுமணி\nகர்ப்பிணி பெண் வெட்டிக்கொலை - முதல் கணவருக்கு போலீஸ் வலைவீச்சு\nபோலீசை கிண்டலடித்து வீடியோ: இந்தி நடிகர் அஜாஸ் கானுக்கு சிறை\nபீகார், அசாம் வெள்ளம்: இதுவரை 166 பேர் பலி\n''வனிதாவும், ரித்துவும்'' : சந்திரயான் 2 திட்டத்தை தாங்கி நிற்கும் 2 பெண்கள்\nஅதிக தொகை டெபாசிட்டுக்கு கட்டாயமாகிறது ஆதார்\nசென்னையை குளிர்வித்த மழை - இன்றும் வாய்ப்பு\nகேப்டன் பதவிக்கு மனரீதியாக தயாராகி விட்டேன்: ரஷித் கான்\nஉச்சநீதிமன்ற பதிலுக்காக காத்திருக்கும் கர்நாடகா.. - நடைபெறுமா நம்பிக்கை வாக்கெடுப்பு \n18 இந்தியர்களை மீட்க நடவடிக்கை: ஜெய்சங்கர்\nபுரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் வெற்றி\n''வனிதாவும், ரித்துவும்'' : சந்திரயான் 2 திட்டத்தை தாங்கி நிற்கும் 2 பெண்கள்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/3459-2013-10-21-04-56-53", "date_download": "2019-07-22T05:55:13Z", "digest": "sha1:27WT3YWKFHTYQBMPZVIMXWXP4Z3M65V7", "length": 39143, "nlines": 393, "source_domain": "www.topelearn.com", "title": "வங்காளதேசம் - நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் இன்று ஆரம்பம்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nவங்காளதேசம் - நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் இன்று ஆரம்பம்\nபிரன்டன் மெக்கல்லம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.\nஇதில் சிட்டகாங்கில் நடந்த முதலாவது டெஸ்ட் சமநிலையில் முடிவானது. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்காவில் இன்று தொடங்குகிறது.\nகடந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 501 ஓட்டங்களை குவித்ததன் மூலம் வங்காளதேசத்தின் நம்பிக்கை அதிகமாகியுள்ளது. வங்காளதேச சுழற்பந்து வீச்சாளர் சோஹக் காஜி சதம் அடித்ததுடன், ஹாட்ரிக் விக்கெட்டும் வீழ்த்தி புதிய சாதனை படைத்தார்.\nநியூசிலாந்துக்கு எதிராக இதுவரை 10 டெஸ்டில் விளையாடியுள்ள வங்காளதேச அணி அதில் 8-ல் தோல்வியும், 2-ல் சமநிலையும் கண்டுள்ளது.\nமுதல் முறையாக அந்த அணியை தோற்கடித்து வரலாறு படைக்கும் முனைப்புடன் வங்காளதேசம் தயாராக உள்ளது\nஇந்த ஆண்டில் நியூசிலாந்து அணி இன்னும் ஒரு டெஸ்டில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nWorld Cup 2019: இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட\nஇந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி இன்று தொடரும்\nமழை காரணமாக நேற்று இடைநிறுத்தப்பட்ட இந்தியா - நியூ\nWorld Cup 2019 - அவுஸ்திரேலியாவை வீழ்த்தில் தென் ஆபிரிக்கா த்ரில் வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்றுடன் லீக்\nWorld Cup 2019 - பங்களாதேஷ் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி\nபங்களாதேஷ் அணியை 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்\nWorld Cup 2019 - நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து\nஇங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக் கிண\nWorld Cup 2019 - இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று பர்மிங்காமில்\nWorld cup 2019 - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஇங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப\nWorld cup 2019 - மேற்கிந்திய தீவுகள் அணியை வெளுத்து வாங்கியது பங்களாதேஷ்\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதி\nWorld Cup 2019 - பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி\nஇந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கிண்ண தொட\nWorld Cup 2019 - தென் ஆபிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது பங்களாதேஷ்\nஉலக கிண்ண கிரிக்கெட் தொடரில் லண்டனில் நடைபெற்ற 5வத\nஇலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நேற\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து\nஇன்று பகல் 1 மணிக்கு பாராளுமன்றம் கூடுகிறது\nஇன்று (21ஆம் திகதி) பகல் 01.00 மணிக்கு சபாநாயகர் க\nIPL 2019 - பெங்களூரு அணி அபார வெற்றி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்\nஇந்தியாவில் தேர்தலில் போட்டியிடும் கவுதம் காம்பீர் - 147 கோடி ரூபாய் சொத்து\nஇந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர்\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஐபிஎல் தொடரின் 34 வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மண\nIPL 2019 - ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றிரவு\nIPL 2019 - பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி\nஇந்தியன் பிரிமியர் லீக் 20ற்கு 20 தொடரின் நேற்றைய\nSamsung Galaxy S10 - 5G கைப்பேசிகளை முன்பதிவு செய்யும் திகதி அறிவிக்கப்பட்டது\nசாம்சுங் நிறுவனத்தின் முதலாவது 5G தொழில்நுட்பத்தின\nஇந்தியா பொதுத் தேர்தல் 2019 - முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\n7 கட்டங்களாக நடைபெற்றும் இந்தியாவின் 17 வது மக்களவ\nIPL 2019 - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கனவை சிதைத்த மும்பை இந்தியன்ஸ்\nஐபிஎல் தொடரின் 24 ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே\nதேர்தல் அறிக்கை - அனைவருக்கும் வீடு கட்டித்தர உத்தரவாதம்\nபிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாஜகவின் பிற முக்கிய\nமாலைத்தீவில் பாராளுமன்ற தேர்தல் - ஜனாதிபதியின் கட்சி அமோக வெற்றி\nஇந்திய பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளால் ஆன நாட\nIPL 2019 - தொடர்ந்து 4 ஆவது தடவை தோல்வியை தழுவியது RCB\nஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஜெய்ப்பூரில் உள\nIPL 2019 - டெல்லியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி\n8 அணிகள் இடையிலான 12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்\nIPL 2019 - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 118 ஓட்டங்கள் வித்தியாசத்தால் வெற்றி\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அ\nஇலங்கை டெஸ்ட் தலைவர் திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை\nவாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை டெஸ\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் கைது\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் திமுத் கருணார\nIPL 2019 - கடைசி ஓவரில் வெற்றியை தழுவியது மும்பை இந்தியன்ஸ் அணி\n8 அணிகள் பங்கேற்றுள்ள 12 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிர\nIPL 2019 - அணி 2 வது வெற்றி பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி\nஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ\nIPL 2019 - இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\n12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேற\nIPL 2019 - சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் மோதும் டெல்லி கேப்பிட்டல்ஸ்\n12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர்\nIPL 2019 - மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி\nஇரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையில்\nIPL 2019 முழு அட்டவணை - 56 லீக் போட்டிகளின் முழு விவரம்\nபாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் மே 19\nபிரெக்ஸிட் விவகாரம் - வாக்கெடுப்பு இல்லை - சபாநாயகர் அதிரடி\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற\nமுன்னாள் ஜனாதிபதி அபூர்வ நோயால் பாதிப்பு - டுபாய் வைத்தியசாலையில்\nபாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி மு‌‌ஷரப் கடந்த 2016 ஆ\nஇலங்கை - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 ஆரம்பம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது\nநிலச்சரிவில் 10 பேர் பலி - மேலும் 10 பேர் மாயம்\nசீனாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மா\nமின்சாரம் எப்படி உருவாகிறது - ஒரு அறிவியல் தகவல்.\nநமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் விளக்குகளையே பய\nஇலங்கை அணி இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் தோல்வி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nஇரண்டாவது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்க அணி 259 ஓட்டங்களை பெற்றது\nஇலங்கை மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை க���ரிக்கெட்\nஇன்று 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சென்னையைத் தாக்கியது\nசென்னையிலிருந்து வட கிழக்கே 600 கிலோமீற்றர் தொலைவி\nதினேஸ் சந்திமால் டெஸ்ட் போட்டித் தொடரிலிருந்து நீக்கம்\nதென் ஆபிரிக்காவுடன் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டித் தொ\nஇன்று முதலில் அவுஸ்திரேலியா துடுப்பாட்டம்\nஅவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இ\n8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி\nஇந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம்\nஇந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்\nஇந்தோனேஷியாவின் மத்திய தீவான சம்பாவா தீவின் ரபா நக\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் - ஐசிசி அறிவிப்பு\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் என சர்வதேச கிரி\nநியூசிலாந்து அணி சற்று முன்னர் வரை 307 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3\n45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மு\nபங்களாதேஷில் இன்று பொதுத் தேர்தல்\nபங்களாதேஷில் இன்று (30) பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள\n423 ஓட்டங்களால் நியூசிலாந்து அணிக்கு அபார வெற்றி\nஇலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 வது மற்\nடெஸ்ட் துடுப்பாட்ட நிரல்படுத்தலில் முன்னேறியுள்ள அஞ்சலோ மெத்யூஸ், குசல் மென்டிஸ்\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் துடுப்பாட்ட நி\nமுதலாவது டெஸ்ட் போட்டி ​வெற்றி தோல்வியின்றி நிறைவு\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\nநியூசிலாந்து அணி 578 ஓட்டங்கள்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல\n12 வது IPL ஏலம் - தொடக்க விலை 1 கோடி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின்\nநியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை திருப்புமுனையாக்க எதிர்ப்பார்ப்பு\nநியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை திருப்புமுனைய\nமுதலாம் உலகப்போரின் நூறாவது ஆண்டு நிறைவு இன்று\nமனித உடல்களை கொத்தாய் கொத்தாய் காவு கொள்ளப்பட்ட மு\nமுதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்க�� இடையிலான ஐந்தாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெ\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்\nரங்கன ஹேரத் டெஸ்ட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nஇலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரங்\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் சமர் இன்று ஆரம்பம்\nஇலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட\nடெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற டாப் 5 வீரர்கள்\nதற்போது இருக்கும் கிரிக்கெட் தொடரில் டி20 போட்டியை\nஃபேஸ்புக்கை விட்டு வெளியேற திட்டமா - இதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்களது வீட்டிற்குள் புகுந்து விலைமதிப்புமிக்க பொர\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்\n - காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்\nகாலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடனோ, மதிய உணவை\nஇன்று 20வது பிறந்த நாள் காணும் கூகுள் வழங்கும் அதிகம் தெரியாத சேவைகள்\nகூகுள் - கோடிக்கணக்கான மக்களின் பல ட்ரில்லியன் கேள\nஆசிய கிண்ணம்: இறுதி போட்டிக்கு நுழைந்த வங்காளதேசம்\nஆசிய கிண்ணம் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில்\nAsiaCup 2018 - இந்தியாவுடன் போட்டியை சமன் செய்தது ஆப்கானிஸ்தான்\nஆசிய கிண்ணத்தில் சூப்பர் 4 பிரிவில் இந்தியா - ஆப்க\nஇலங்கை அணி விளையாடுவதை பார்க்கும்போது வெட்கமளிக்கிறது - ரொஷான் மஹாநாம\nஇலங்கை அணி விளையாடும் போட்டிகளை பார்க்கும்போது, ஒன\nதென்னாபிரிக்க அணி இரண்டாவது போட்டியிலும் வெற்றி\nஇலங்கை மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான\n2 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை வீரர்கள் மூவர் கலந்து கொள்ள தடை\nதினேஷ் சந்திமால், சந்திக ஹதுருசிங்க மற்றும் அசங்க\nஉலக கோப்பை கால்பந்து - காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nடிரம்ப் - புதின் சந்திப்பு விரைவில்...\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி\nவெற்றி தோல்வி இன்றி நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி\nஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இட\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி ‍- 253 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை அணி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ\nஉலக கிண்ண கால்பந்து போட்டி; இன்று ரஷ்யா, சவுதி அரேபியா மோதல்\nஉலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா தொடருக்கான அணியில் ஸ்டெயின் இடம்பிடித்தார்\nஇலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில்\nவரலாற்று சிறப்பு மிக்க டிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை ஆரம்பம்\nபெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர்\nமுதல் டெஸ்ட் - 226 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்\nபோர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்ற இலங்கைக்கு எ\nபசுக்களை கொல்ல நியூசிலாந்து அரசு திட்டம்\nநியூசிலாந்து நாட்டில் மைக்கோபிளாஸ்மா போவிஸ் எனப்\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ‘டாஸ்’ போடும் முறையை தொடர முடிவு\nடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ‘டாஸ்’ போடும் முறைய\nகாலி டெஸ்ட் போட்டியில் ஆட்ட நிர்ணயம்\nஆட்டநிர்ணய சதி தொடர்பிலான விசாரணைகளுக்கு பூரண ஒத\nஇரண்டாவது முறை கர்ப்பமடைந்தால் முதல் குழந்தையிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும்\nநீங்கள் மறுபடியும் கர்பம் அடைந்து இருக்கிறீர்களா\nஐபிஎல் 2018 - டக் அவுட் ஆவதில் மும்பை அணி புதிய சாதனை\nஐபிஎல் தொடரின் 31-வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்\nதேசிய மெய்வல்லுநர் போட்டி நாளை ஆரம்பம்\nவடக்கு, கிழக்கு உட்­பட நாட்டின் சகல பாகங்­க­ளி­ல\nபூமியில் இரண்டாவது காந்தப்புலம் கண்டுபிடிப்பு\nபூமியில் வடக்கு தெற்காக ஏற்கணவே காந்தப் புலம் கா\nகோல்கோஸ்ட் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இன்று ஆரம்பம்\nகடந்த 1930 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 4 ஆண்டுக\nமைன்ட் ரிலேக்ச் - Please Read\nமைன்ட் ரிலேக்ச்ஒருவர் : நீங்க பாடிக் கொண்டிருக்கும\nமைன்ட் ரிலேக்ச் - Please Read\nடாக்டர் : உங்க மனைவிக்கு நாய் கடிச\nஇன்று சர்வதேச மகளிர் தினம்\nஇன்று சர்வதேச மகளிர் தினம் (International Women's\nஜெருசலேமில் திறக்கப்படும் அமெரிக்க தூதரகம் - ஏற்கமுடியாது என்கிறது பலஸ்தீன்\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த டிசம்பர் மாதம் அத\nஉயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் இறுதி திகதி பெப்ரவரி‍ - 23\n2018ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக\nமரணத்திற்கு பின், வாழ்க்கை உண்டு - நிரூபித்த ஜேர்மன் மருத்துவர்கள்\nஜெர்மன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர்கள் மற\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்\nஉலகின் மிகப் பெரிய மரத்திலால் ஆன‌ கட்டடம்: ஜப்பானின் புதிய திட்டம் 40 seconds ago\nகுழந்தைகளின் மனப்பதற்றத்துக்கான அறிகுறிகள் எவை தெரியுமா\nகொல்கத்தாவுக்கு எதிரான வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத் அணி 162 ரன்கள் சேர்ப்பு 1 minute ago\nஅன்னையர் தினம் கொண்டாடுவது ஏன்\nஉங்களை தலைவனாக்கும் பண்புகள் எவை தெரியுமா\nகுறைந்த விலையில் பெரிய திரைகொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் Reliance Jio 2 minutes ago\nஒருநாள் தொடர் இந்தியா வசம்\n2019 உலகக் கிண்ணத்தின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nWorld Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள்...\nபேஸ்புக் மீதான 5 பில்லியன் டொலர்கள் அபராதம்\n2019 உலகக் கிண்ணத்தின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/is-velai-illa-pattathari-and-poriyaalan-same-story_13341.html", "date_download": "2019-07-22T06:14:33Z", "digest": "sha1:7Y2AOKJI57GKHCSXSLJDPBZ7LNJICG43", "length": 16427, "nlines": 217, "source_domain": "www.valaitamil.com", "title": "Is Velai Illa Pattathari and Poriyaalan Same Story | வேலையில்லா பட்டதாரியும், பொறியாளனும் ஒரே கதையா !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சினிமா சினிமா செய்திகள்\nவேலையில்லா பட்டதாரியும், பொறியாளனும் ஒரே கதையா \nகடந்த மாதம் வெளியான வேலையில்லா பட்டதாரியும், இந்த வாரம் வெளியாக போகும் பொறியாளன் படமும் ஒரே சாயலான கதை என சினிமா வட்டாரங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.\nகட்டுமான பொறியியல் படித்தவரின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த வாரம் வெளிக்கிழமை வெளியாகப்போகும் படம் பொறியாளன்.\n'உதயம் NH4' படத்தை இயக்கிய மணிமாறன் கதை, திரைக்கதை, வசனம் எழுத, தாணுகுமார் இயக்க, கிராஸ் ரூட் நிறுவனம் சார்பில் வெற்றிமாறன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.\nஇந்த படத்தை கதாநாயக��ாக, ஹரிஷ் கல்யாண், கதாநாயகியாக ஆனந்தி ஆகியோர் நடித்துள்ளனர்.\nஒரு சிவில் இன்ஜினீயர் தனது வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளை எப்படி சமாளிக்கிறான் என்பது தான் பொறியாளனின் கதையாம்.\nசமீபத்தில், இதே கதைக்களத்தில் ஹிட்டடித்தது தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி'. தற்போது அதே பாணியிலான கதையா என சினிமா வட்டாரங்களில் ஒரு சிறிய சலசலப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.\nமேலும் பொறியாளன் படத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தான் வேலையில்லா பட்டதாரி படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎது எப்படியோ... வரும் வெள்ளிக்கிழமை தெரிந்து விடும்.. பொறியாலனுக்கும், வேலையில்லா பட்டதாரிக்கும் உள்ள தொடர்பு....\nதனுஷ் நடிப்பில் விரைவில் உருவாக இருக்கும் வேலையில்லா பட்டதாரி - இரண்டாம் பாகம் \nமீண்டும் இணையும் வேலையில்லா பட்டதாரி டீம் இந்த முறை புதுசா டீமில் எமி ஜாக்சனும் சேர்ந்திருக்கிறாராம். \nபாலிவுட்டில் ரீமேக் ஆகும் வேலையில்லா பட்டதாரி..\nவேலையில்லா பட்டதாரியும், பொறியாளனும் ஒரே கதையா \nஉண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவான பொறியாளன் \nவேலையில்லா பட்டதாரி - திரை விமர்சனம் \nவேலையில்லா பட்டதாரியில் தனுஷ் - விவேக் காமெடி கூட்டணி \nதனுசுக்காக வேலையில்ல பட்டதாரி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடிய சிவகார்த்திகேயன் \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமை���ான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசட்டவிரோதமாக திரைப்படங்களை வீடியோ பதிவு செய்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை- சட்டதிருத்தம்: மத்திய அரசு ஒப்புதல்\nசிறுநீரகக் கோளாறால் கன்னட நடிகர்- முன்னாள் அமைச்சரான அம்பரீஷ் காலமானார்\nசர்கார் திரைப்படத்தில் இடம்பெறும் 49P சட்டப்பிரிவு பற்றி பரபரப்பு\n\"பிறந்த நாளில் கட்சியின் அறிவிப்பு இல்லை\" நடிகர் ரஜினிகாந்த் பேட்டி\nஎழுமின் படம் பார்க்க மாணவர்களுக்கு சலுகை\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/jayakumar-speech-about-ind-fails-about-wc/", "date_download": "2019-07-22T05:47:45Z", "digest": "sha1:SZFLCKJBLKV7XWEHKFNSRHIJUVYXAKLE", "length": 10546, "nlines": 170, "source_domain": "dinasuvadu.com", "title": "எனக்கு ஒரு சான்ஸ் கொடுக்கவில்லை! இந்திய அணி தோல்வி குறித்து அமைச்சர் பேட்டி! | Dinasuvadu Tamil", "raw_content": "\nகர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சம்மன்\nஅத்திவரதரை மீண்டும் பூமிக்கு அடியில் வைக்க கூடாது \n#BREAKING :கர்நாடகாவில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு\nகர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாராம் அவசர வழக்காக விசாரிக்க முடியாது அவசர வழக்காக விசாரிக்க முடியாது\nஇன்றைய (ஜூலை 22) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதல-ஐ கையெடுத்து கும்பிட்டு, தொட்டு வணங்கும் சிறுவன்\nதமிழகம் பல்வேறு அபாயங்களை எதிர்நோக்கியிருக்கிறது-வைகோ\nரூ,10 க்கு சட்டை மற்றும் சேலை – ஆடி சலுகையால் ஜவுளிக்கடையில் முண்டியடித்த கூட்டம்\nமக்கள் அனைவரும் மழைநீரை சேமிக்கும் பணியில் ஈடுபடவேண்டும்-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்\nகர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சம்மன்\nஅத்திவரதரை மீண்டும் பூமிக்கு அடியில் வைக்க கூடாது \n#BREAKING :கர்நாடகாவில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு\nகர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாராம் அவசர வழக்காக விசாரிக்க முடியாது அவசர வழக்காக விசாரிக்க முடியாது\nஇன்றைய (ஜூலை 22) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதல-ஐ கையெடுத்து கும்பிட்டு, தொட்டு வணங்கும் சிறுவன்\nதமிழகம் பல்வேறு அபாயங்களை எதிர்நோக்கியிருக்கிறது-வைகோ\nரூ,10 க்கு சட்டை மற்றும் சேலை – ஆடி சலுகையால் ஜவுளிக்கடையில் முண்டியடித்த கூட்டம்\nமக்கள் அனைவரும் மழைநீரை சேமிக்கும் பணியில் ஈடுபடவேண்டும்-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள்\nஎனக்கு ஒரு சான்ஸ் கொடுக்கவில்லை இந்திய அணி தோல்வி குறித்து அமைச்சர் பேட்டி\nஉலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதி ஆட்டம் நேற்று இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் மோதியது . இந்திய அணி வீரர்களான ஜடேஜாவும், தோனியும் கடைசி வரை போராடியும் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால் உலக கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியது.\nஇந்த நிலையில் இது குறித்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ அணியில் என்னை சேர்த்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம். எனக்கு சான்ஸ் கொடுக்கவில்லை. வெற்றியும் தோல்வியும் சகஜம் தான். இந்த வருடம் அதிமுக பாராளுமன்ற தேர்தலில் தோற்றுள்ளோம். அடுத்த வரும் தேர்தல்களில் கண்டிப்பாக வெற்றிபெறுவோம். அதுபோல இந்திய அணியும் கண்டிப்பாக வெற்றி பெரும். என தெரிவித்தார்.\nகர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சம்மன்\nஅத்திவரதரை மீண்டும் பூமிக்கு அடியில் வைக்க கூடாது \n#BREAKING :கர்நாடகாவில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு\nஆன்லைன் மோசடியில் முதலிடம் பிடித்த தமிழ்நாடு\n\"பெரியார்\" பெயரை ரயில் நிலையத்திற்கு சூட்ட வேண்டும் - கனிமொழி வலியுறுத்தல்\nதேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் - மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/05/", "date_download": "2019-07-22T06:34:59Z", "digest": "sha1:4ZIY2MCAIHSLBHZ6BEWR4TONCKEYFUE4", "length": 63261, "nlines": 368, "source_domain": "kuvikam.com", "title": "May | 2016 | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nநீங்கள் ஒவ்வொருவரும் ஆயிரத்தில் ஒருவர் ஆம். குவிகம் வாசகர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேற்பட்டுவிட்டது \nஅதாவது, உங்கள் குவிகம் இதழ் இப்போது ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு அனுப்பப்படுகிறது. ( அதில் எத்தனை பேர் படிக்கிறார்கள் என்று கேட்பது புரிகிறது)\nஇன்றில்லாவிட்டாலும் நாளை படிக்கப் போகிறார்கள் \nகுவிகம் இருபத்தொன்பது மாதங்களாக வருகிறது.\nமாதம் 25 மின்-பக்கங்கள் – மொத்தம் 725 பக்கங்கள் வந்துள்ளன. கடந்த ஐந்து மாதங்களாக நமது குவிகத்தை kuvikam .com என்ற தனி அமைப்பில் கொண்டுவந்துள்ளோம். அதற்குப்பிறகு 2766 பார்வைகள் 1327 பார்வையாளர்கள். போதாதுதான். இன்னும் நிறைய வாசகர்களை நமது தளத்துக்கு அழைத்து வரவேண்டும் \n காகித விலையேற்றம் காரணமாக பத்திரிகையின் விலையை ஏற்றப் போகிறோம் என்று சொல்லப்போவதில்லை – சொல்லவும் முடியாது. )\nஉங்கள் கருத்துகளைத் தற்போது நேரில் சந்திக்கும்போதும், போனில் பேசும்போதும் சொல்கிறீர்கள் தயவுசெய்து இமெயில் மூலமாக அல்லது குவிகத்தின் பக்கங்கள் மூலமாக எது பிடித்திருக்கிறது, பிடிக்கவில்லை, பரவாயில்லை , மோசம் என்ற கமெண்ட்ஸ்களையும், மற்ற உங்கள் பொதுக் கருத்துகளையும் எங்களுக்கு எழுதுங்கள் \nமற்ற நண்பர்களின் ஈ -மெயில்களையும் editor@kuvikam.com என்ற நமது மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் – அவர்களையும் நம் குவிகத்தில் குவிக்கலாம் \nPosted in இலக்கிய வாசல் - அறிவிப்பு\t| 1 Comment\nமாத்தி யோசி….மாத்தி யோசி…. மாத்தி யோசி …\nநாளை மே 16 தமிழகத்தில் தேர்தல் நாள்.\nமாறி மாறி வரும் தி மு க -அ தி மு க என்ற துலாம் பலகை ஆட்டமா\nஇல்லை இந்த ஆண்டு அம்மா மீண்டுமா\nஇரண்டும் இல்லாத மூன்றாவது அணிக்கு வாய்ப்பு இருக்கிறதா \nகவர்ச்சி நடிகை கவர்ச்சியைக் காட்டி மக்களை இழுப்பது போல அரசியல்வாதிகளும் இலவசங்களைக் காட்டி நம்மைக் கவரப் பார்க்கிறார்கள்.\nகருத்துக்கணிப்பு இப்போது விலை போகிறது. கட்சிகள் சொல்லுவது போலக் காட்சிகள் எழுதப்படுகின்றன.\nஓட்டைக் கூடக் காசு கொடுத்து வாங்கலாம் என்று அரசியல் வாதிகள் துணிந்து செயல்படுகிறார்கள்.\nதொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் தலைவர்களோடு ஒருங்கிணைப்பாளரும் சேர்ந்து அலறுகிறார்.\nஊடக விளம்பரங்களில் நாகரிகம் நசுங்க�� மிதிபடுகின்றது.\nஎந்தக் கட்சிக்கும் கொள்கை கிடையாது . பண்பு கிடையாது. நல்ல உணர்வுகள் கூடக் கிடையாது.\nஇணையதளங்களிலும், எல்லாக் கட்சிகளும் ஒருவரை ஒருவர் எவ்வளவுக்கு அசிங்கம் செய்ய முடியுமோ அவ்வளவு செய்கிறார்கள்.\nபடித்தவர் – படிக்காதவர், பணக்காரன் – ஏழை , ஆண் – பெண் அனைவரும் அசிங்கப் படுத்துகிறோம். அசிங்கப் படுகிறோம்.\n போகப்போக இவை இன்னும் மோசமாகப் போகுமேயன்றி நல்லபடியாக மாறும் என்பதற்கான அறிகுறிகளே இல்லை.\nஆபாசம் இல்லாத தேர்தல் நடக்காதென்றால் தேர்தல் இல்லாத ஜனநாயகம் சாத்தியமா என்று மாத்தி யோசிக்கலாமே\nஷாலு மை வைஃப் -எஸ்எஸ்\nஷாலு முதலில் மோடிஜியைப் பார்த்ததைப் பத்திக் கொஞ்சம் பிகு பண்ணிக்கொண்டு சஸ்பென்சில் என்னை நிறுத்தி வேணுமென்னே என்னை டீஸ் செய்து, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மெகா சீரியல் மாதிரி நடுநடுவே கமர்சியல் பிரேக்குடன் சொன்னாள். என்ன இருந்தாலும் நம்ம நாட்டுப் பிரதமரை வெளிநாட்டிலே பார்த்து, அவரோட பேசி, அவர் கொடுத்த டீயைக் குடித்த அனுபவம் யாருக்குக் கிடைத்தாலும் அவர்கள் தலைகால் புரியாமல் ஆடுவதில் கொஞ்சமும் தப்பில்லை. ஷாலு ஆனாலும் ரொம்பவே அடக்கி வாசிக்கிறாள் . ஒருவேளை குருஜினியோட … Continue reading →\nகுரங்கு மேட்டர் – சரசம்மாவின் சமரசம் – பாஞ்சாலியைத் துகிலுரித்தபோது… ……… (சிந்தாமணி )\nஒருமுறை காட்டுக்குள் போகும்போது அங்கிருந்த குரங்குகள் தின்பதற்குப் பழங்கள் கொடுத்தோம். எங்களை அழைத்த வனத்துறை அதிகாரி, “குரங்குகளுக்கு மனிதர்கள் இப்படிப் பழங்கள் கொடுத்துப் பழக்குவது தவறானது” என்றார். ஆச்சர்யமாய் இருந்தது..\nவிலங்குகளுக்கு உணவிடுவது நல்லதுதானே என்று கேட்டேன்…\n“சுற்றிப் பார்ப்பதற்காக வரும் மனிதர்கள் ஒரு பிரியத்தில்தான் குரங்குகளுக்கு உணவிடுகிறார்கள். ஆனால் தினமும் இப்படியே இந்தக் குரங்குகளுக்கு உணவு கிடைத்து விடுவதால் இந்தக் குரங்குகள் கஷ்டப்பட்டு உணவு தேடுவது, மரங்களின்மேல் ஏறிப் பழங்கள் பறிப்பது போன்ற பழக்கங்களை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கைவிட்டுக் கொண்டிருக்கின்றன.. இப்படியே போவதால் ஒரு நாள் முற்றிலும் அந்த பயிற்சி இல்லாமலேயே புதிய தலைமுறைக் குரங்குகள் மாறி விடுகின்றன… வரிசையில் உட்கார்ந்து பிச்சை எடுப்பது போல இந்தக் குரங்குகளும் டூரிஸ்ட்களிடம் பிச்சை எடுக்கும் ஜீவன்களாக மாறி விடுகின்றன… எனவே இயற்கையுடன் இணைந்து வாழும் மிருகங்களை அதன் போக்கில் வளரவிடுவதே அவற்றுக்கு ஆரோக்கியமானது” என்று பதில் சொன்னார்…\n – இலவச அரிசி வாங்கி, இலவச மிக்ஸியில் சட்னி அரைத்து, இலவச கிரைண்டரில் இட்லிக்கு மாவாட்டி, இலவச மின்விசிறியைப் போட்டு இளைப்பாறி, இலவச டிவியில் படமும் சீரியல்களும் பார்க்கும் நம்ம ஊர் மக்களுக்கும், இது தான் நடக்கிறது\n“மேட்டர்” என்னவோ குரங்கு பற்றித்தான்.. (whatsup இல் கண்டது)\nசம்பாரிச்ச பணம் மொத்தம் சாராயத்திற்கே போக,\nசரிந்த புருஷனோடு பாயில் சரசமாடும்,\nஅமைச்சர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் அலமாரிகளில்.\nஒரு பெக்கும் மட்டன் தொக்கும் தந்ததும்,\nஆயிரம் ரூபாய் அதிசயமாய் இருந்த காலம்போய்,\nஆயிரங்கோடி குடோன்களில் அரிசி மூட்டைகளாய்.\nபாவியர் சபைதனில் பாஞ்சாலியைத் துகிலுரித்தபோது,\nபாவம் பீஷ்மர் துரோணர் எல்லாம்\nகைகட்டி நின்றார்கள் கண்களில் ரத்தம் கசிய.\nஇன்று ஜனநாயகப் பாஞ்சாலியை துகிலுரிக்கின்றோம் தேர்தல் நா ளில்,\nவரிசையில் நின்று நாம் எல்லாம்\nநாங்கள் புதியதாக ஆரம்பித்திருக்கும் அகில இந்திய கட்சி இது தான் ‘நோட்டா’ .\n உங்கள் பொன்னான வாக்குகளை எங்கள் நோட்டாக் கட்சிக்குப் போட்டு ஆதரியுங்கள்\nஎங்கள் கட்சிக் கொடி என்ன தெரியுமா கருப்புக் கொடியில் 49 ஓட்டை. சிம்பாலிக் ஆக செக்ஷன் 49 -ஓ வை நினைவுப் படுத்த.\nஎங்களை எலெக்ஷன் கமிஷன் அங்கீகரித்து எங்களுக்காகத் தனி சின்னம் ஒதுக்கியிருக்கிறது. அது தான் இது\n எங்கள் சின்னம் கடைசியில் இருக்கும்.\nஅதற்கு எவ்வளவு நோட்டுக் கொடுக்கப்போகிறோம் என்று கேட்கிறீர்களாநோட்டாவுக்கே நோட்டா\nஎங்கள் நோட்டாவை ஆட்சி பீடத்தில் அமர்த்தினால் நாங்கள் என்னென்ன இலவசங்கள் தருவோம் தெரியுமா\nசன் டிவி, கலைஞர் டிவி, ஜெயா டிவி, மக்கள் டிவி,கேப்டன் டிவி போன்ற கட்சி டிவிக்களை ஒழிப்போம். அதற்குப் பதிலாக சினிமா சேனல், சீரியல் சேனல், விளையாட்டு சேனல் என்று ஒவ்வொரு துறைக்கும் தனி சேனல் அமைப்போம்.\nஎல்லோருக்கும் பஸ், ரயில் , ஆகாய விமானம் பயணம் இலவசம்.\nகார் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக மற்ற பயணிகளை ஏற்றிச் செல்லவேண்டும். இல்லாவிட்டால் கார் லைசன்ஸ் ரத்து. சைக்கிள்.ஸ்கூட்டர்,பைக்காரர்களுக்கும் அது பொருந்தும். அதன் சீட்டு எண்ணிக்கையை விடக் குறைந்த பேர்களுடன் ஓட்டினால் அபராதம்.\nரேஷன் கடையில் எல்லாம் இலவசம். சமையல் கேஸ் இலவசம். சினிமாவும் இலவசம்.\nஇந்தியா முழுதும் எல்லா பொருட்களுக்கும் – உப்பு, குடிநீர், மருந்து, எல்லாம் நோட்டா பிராண்ட்தான். எந்தப் படமும் இருக்காது – அம்மா படம் உள்பட.\nமாதாமாதம் மேலும் என்னென்ன பொருட்கள் இலவசமாகக் கொடுக்கலாம் என்று யோசித்து செயல் படுத்துவோம்.\nவேலையில்லாமல் இருக்கும் அனைவரும் அரசாங்க ஊரக வளர்ச்சித் திட்டத்தில் வேலை செய்யவேண்டும். இலவசமாகச் சாப்பாடு போடப்படும். சம்பளம் கிடையாது.\nஎல்லா பள்ளிகளும் , கல்லூரிகளும் பீஸ் வாங்காமல் செயல்படும். அரசாங்கமே எல்லாவற்றையும் நடத்தும்.\nஆறு கடல் குளம் ஏரி எல்லாம் தேசியமயமாக்கப்படும். எல்லா நதிகளும் இணைக்கப்படும். எந்த மாநிலமும் அதற்குச் சொந்தம் கொண்டாடமுடியாது.\nமீனவர்கள் மீன் பிடிக்கப் போகும்போது அவர்களை மற்ற நாடுகள் கைது செய்யாமலிருக்க நமது கடற்படையும் கூடப் போகும்.\nவிரைவில் நமது சந்திராயானம் சந்திரனில் ஆட்களைக் குடியேற்றும்.\nவீடு இல்லாதவர்களுக்கு அரசே வீட்டைக் கட்டிக் கொடுக்கும்.\nஇப்போது தமிழ் நாட்டில் முக்கியமான கட்சி நாங்கள் தான். நாங்கள் யாரோடும் கூட்டு வைக்கமாட்டோம்.\n நீர் நோட்டாவை வைச்சிக்கிட்டு பீலா விடுறது என்று குமுறுவது கேட்குது.\nசரி, உண்மையில் நோட்டாவிற்கு ஓட்டுப் போட்டால் என்னவாகும்\nஇது உங்கள் எதிர்மறை எண்ணத்தைத் தெரிவிக்கும் முறை தானே தவிர எல்லா வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமை அல்ல.\nநோட்டா ஓட்டுக்களை எண்ணி அவற்றைச் செல்லாத ஒட்டாக அறிவிப்பார்கள். நோட்டாவிற்குப் போடும் ஓட்டு தேர்தல் வெற்றி-தோல்வியை மாற்றவே மாற்றாது. உதாரணமாக மொத்தம் 100 பேர் மட்டுமே ஒரு தொகுதியில் வாக்காளர்கள் இருந்து அதில் 99 பேர் நோட்டாவிற்குப் போட்டாலும் , மீதமுள்ள ஒரு ஓட்டை வாங்கியவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இப்படித் தான் தேர்தல் சட்டம் கூறுகிறது.\nமுதலில் இருந்த செக்சன் 49 ஓ வை மாற்றிச் சென்ற ஆண்டு இந்த நோட்டாவைக் கொண்டுவந்தார்கள். சென்ற ஆண்டு 1.5 சதவீத மக்கள் நோட்டாவிற்கு ஓட்டுப் போட்டனர்.\nசெக் 49 ஓ படி, உங்களுக்கு எந்த வேட்பாளரும் பிடிக்காவிட்டால் அதற்கென்ற ஒரு பாரம் (17 A ) வாங்கி அதில் உங்கள் எதிர்ப்பை ஓட்டைக் கா��ணத்துடன் பதிவு செய்து கையெழுத்திட்டு தேர்தல் அதிகாரியிடம் கொடுக்கவேண்டும். இது உங்கள் ஓட்டை யாரும் கள்ள ஒட்டாகப் போடுவதைத் தடுக்கும். ஆனால் இதனால் ஓட்டின் ரகசியம் பாதுகாக்கப்படாததால் இதை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.\nநோட்டா இருப்பதால் இப்போது கட்டாய ஓட்டுரிமையைக் கொண்டு வரவேண்டும் என்கிறார்கள்.\nசனிக்கிழமை மிஸஸ் சாரி போன் செய்கிறாளே என்று அவள் மீது எனக்குக் கோபம். சனிக்கிழமை இரண்டு மணியுடன் அலுவலகம் முடிந்து விடுகிறது. பின் நாங்கள் வங்கிக் கணக்கு வழக்குகளை முடித்துக்கொண்டு வீட்டிற்குக் கிளம்பும்போது மணி மூன்றடித்து விடும். சனிக்கிழமைகூட நிம்மதியாக இருக்க முடியவில்லையே என்ற கடுப்பு எனக்கு எப்போதும் இருக்கும்.\nமிஸஸ் சாரி இப்போது நங்கநல்லூரில் வசிக்கிறார். அவர் கணவரும் அவரும்தான் தனியாக இருக்கிறார்கள். பிள்ளைகள், பெண்கள் எல்லோரும் இந்தியாவின் பல பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் இருக்கிறார்கள். சாரி குடும்பத்தில் எல்லோருக்கும் ஏகப்பட்ட வருமானம். நல்ல நிலையில் இருந்து சாரி அவர்கள் ரிட்டையர்டு ஆகி, பென்சன் பணம் கணிசமான அளவிற்கு வாங்குகிறார். அவர்கள் முதலில் திருவல்லிக்கேணியில் இருந்தார்கள். அப்போது எங்கள் வங்கியில் ஆரம்பித்த கணக்கை அப்படியே வைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நினைத்தால் எப்போதோ கணக்கை மாற்றிக் கொண்டிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. காரணம் திருவல்லிக்கேணியில் உள்ள எங்கள் கிளைதான் ராசியான கிளையாம்.\nசாரி மாமி லாக்கருக்காக நங்கநல்லூரிலிருந்து இங்கு வந்து லாக்கரைத் திறப்பாள். அவள் போட்டிருக்கும் சேமிப்பு கணக்குகளிலிருந்து வட்டி ஒழுங்காக வரவில்லை என்றால், ஏன் என்ற கேள்வியைக் கேட்பாள். நேரே உள்ளே தலைமை மேலாளரைப் போய்ப் பார்ப்பாள். அவர் எனக்கு அவர் அறையிலிருந்து போன் பண்ணிக் கூப்பிடுவார். நான் உள்ளே போய் சொல்ல வேண்டும்.\nபின் மிஸஸ் சாரி என் ஸீட்டிற்கு வந்து, ஒவ்வொரு மாதமும் ஒண்ணாந்தேதி வட்டி வந்திடும், ஏன் வரலைன்னு ஒரு பாட்டுப் பாடுவாள். அவளை சமாதானம் செய்ய வேண்டும்.\nபக்கத்தில் உட்கார்ந்திருக்கும் கீதா சொல்வாள் : “சார், அந்த மாமியை பகைச்சுக்காதீங்க..எல்லா டெப்பாஸிட்டுக்களையும் எடுத்துக்கிட்டுப் போயிடுவா…”\nகீதா இப்படி சொல்வாளே தவிர ஒரு உதவியும் செய்ய மாட்டாள். பெரிய ராணி மாதிரி அவளுக்கு நினைப்பு. தன் டிரஸ் மீது அழுக்கே படாம உட்கார்ந்து போகிறவள்.\nசனிக்கிழமை வந்தாலே ஒரே கூட்டமாக இருக்கும். அதுவும் முதல் வாரம் என்றால் கேட்கவே வேண்டாம்.\nமிஸஸ் சாரி சரியாக ஒன்றரை மணிக்கு வந்தாள்.\n“லேட் ஆயிடுத்து,” என்றாள் மிஸஸ் சாரி.\n“உட்காருங்கள்,” என்று உட்கார வைத்தேன்.\nஎன் முன் நின்ற வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டிருந்தேன். அந்தத் தருணத்தில் மிஸஸ் சாரி வந்திருப்பதையே மறந்து விட்டேன்.\nகீதா உடனே, “மாமியை உள்ளே அழைத்துப் போய் லாக்கரைத் திறந்து விடுங்க,”என்று சொன்னவுடன் மாமி எதிரில் உட்கார்ந்திருப்பது ஞாபகத்திற்கு வந்தது.\nலாக்கர் நோட்டில் கையெழுத்துப்போடும்படி சொன்னேன். பின் மிஸஸ் சாரியை லாக்கர் அறைக்கு அழைத்துக்கொண்டு போனேன். ஒவ்வொரு முறையும் லாக்கருக்கு அழைத்துக்கொண்டு போவதற்குள் எனக்குப் பெரும்பாடாக இருக்கும். எங்கள் கிளையில் லாக்கர் கீழே பாதாள அறையில் இருக்கிறது. உண்மையில் லாக்கர் பக்கத்தில்தான் வங்கிப் பணத்தைப் பூட்டி வைக்கும் பெட்டகமும் இருக்கும்.\nமிஸஸ் சாரியை லாக்கர் முன் நிறுத்தி லாக்கரைத் திறந்து வைத்தேன். பெரிய லாக்கர் வைத்திருந்தாள் மாமி. இதைத் தவிர பையன், பெண்ணிற்கெல்லாம் வேற வேற லாக்கர் வைத்திருந்தாள். லாக்கரைத் திறந்து அதில் உள்ள பொருள்களை எண்ணுவாள். அதற்குத் தன் கையிலிருந்து ஒரு நோட்புக் வைத்திருந்தாள். அதில் எழுதியிருக்கிற ஐட்டம்ஸ் சரியாகப் பார்த்து ஒப்பீடு செய்த பிறகுதான் போவாள்.\n“நீங்க சீக்கிரமா முடிச்சுடுங்க..இன்னிக்கு சனிக்கிழமை..அரைநாள்தான்..இன்னும் கொஞ்ச நேரத்தில பூட்டிடுவோம்..”\n“சரி, சரி,” என்றாள் மாமி.\nநான் மாடி ஏறி வந்துவிட்டேன். ஒவ்வொரு முறையும் படிக்கட்டில் ஏறி இறங்க வேண்டும். ஏறும்போது மூச்சிரைக்கும். பெரிய அவதி. லாக்கரில் ஒருவரை விட்டுவிட்டு வந்திருப்பேன். மேலே போய் என் ஸீட்டில் உட்காரப் போனால் இன்னொருவர் வந்திருப்பார். திரும்பவும் அவரை அழைத்துக்கொண்டு லாக்கருக்குப் போக வேண்டும். இப்படியே ஒருத்தர் மாற்றி ஒருத்தர் வந்து கொண்டிருப்பார்கள். எனக்கு எரிச்சலாக இருக்கும். ஆனால் யாரிடம் இதையெல்லாம் காட்ட முடியும்.\nலாக்கரைப் பற்றி இன்னொரு ப���ரச்சினை என் ஸீட் முன்னால் நின்று கொண்டிருந்தது. வந்திருந்தவர் டிப்டாப்பாக டிரஸ் செய்து கொண்டிருந்தார். லாக்கர் லெட்ஜரில் அவர் பெயரைச் சேர்க்க வேண்டுமாம். அவரை உட்காரச் சொன்னேன். அவர் கொண்டு வந்த பேப்பரைப் பார்த்தேன்.\n“யார் பெயரில் லாக்கர் இருக்கிறது\n“தங்கை பெயரிலும் அவர் கணவர் பெயரிலும் இருக்கிறது.”\n“அவர்கள் இருவரும் வர வேண்டும்.”\n“அவர்கள் இருவரும் இங்கே இல்லை. அமெரிக்காவில் இருக்கிறார்கள்..”\n“அவர்கள் இருவரும் ஒரு முறையாவது நேராக இங்குவந்து உங்கள் பெயரைச் சேர்க்கவேண்டும் என்று சொல்லவேண்டும்..”\n“இப்போதைக்கு அவர்களால் வர முடியாது…”\n“அவர்கள் கடிதம் அனுப்பி உள்ளார்கள். என் பெயரைச் சேர்க்கச் சொல்லி..”\n“கடிதம் கொடுத்தாலும் நேரே வரவேண்டும். இல்லாவிட்டால் நாளைக்கு பிரச்சினைவரும்.”\nநான் சொன்னதைக்கேட்டு பெரிதாக சத்தம் போட்டபடி அவர் கடுப்புடன் அந்த இடத்தை விட்டுப் போனார்.\nஇந்த வங்கிக் கிளையில் லாக்கர் எப்போதும் ஒரு பிரச்சினை. நூறு ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் வங்கி இது.\nசனிக்கிழமை என்பதால் 12 மணிக்கே வங்கியை மூடிவிட வேண்டும். ஆனால் முடிவதில்லை. நசநசவென்று கூட்டம். தாங்க முடியவில்லை. ஒரு வழியாகக் கூட்டம் முடிந்து எல்லோரும் போய்விட்டார்கள். ஒவ்வொரு ஊழியரும் வீட்டிற்குக் கிளம்பிப் போய்க்கொண்டிருந்தார்கள். இதோ கீதாவும் கிளம்பிவிட்டாள். கொடுத்து வைத்தவள். வீடு பக்கத்திலேயே அலுவலகம். விருப்பமான நேரத்தில் வந்துவிட்டுப் போகலாம். எதிரில் எஸ்பி பார்த்துக்கொண்டிருந்த ஆபிஸர் ஜெகந்நாதன் டிபன் சாப்பிடப் போய்விட்டார்.\nஉள்ளே தலைமை மேலாளர் வட்டார அலுவலகத்தில் கூட்டம் என்று கிளம்பிப் போய்விட்டார். சனிக்கிழமை என்பதால் வரமாட்டார். இரவு பங்களுர் போகும் வண்டியில் ஏறி திங்கள் காலையில்தான் அலுவலகம் வருவார். மாடியில் லோன் ஆபிஸர் கூடுவாஞ்சேரியிலிருந்து வருகிறார். சனிக்கிழமை என்றால் யாரிடமும் சொல்லாமல் கூட ஓடிப் போய்விடுவார். அவருக்கும் தலைமை மேலாளருக்கும் எப்போதும் சண்டை வந்துகொண்டுதான் இருக்கும்.\nஇதோ கோடியில் உட்கார்ந்திருக்கும் ஓய்வு ஊதியம் பார்க்கும் அலுவலரும் கிளம்பிவிட்டார். இப்போது நானும், தலைமை காஷியரும், பெட்டியைத் தூக்கிக்கொண்டு போய் வைக்கும் கடை நிலை ஊழியர் க���சவனும்தான் இருக்கிறோம்.\n“சார், முடிந்து விட்டது. வர்ரீங்களா\n“இதோ” என்று காஷியர் அறைக்குள் நுழைந்தேன்.\nஎல்லாவற்றையும் எண்ணிக் கையெழுத்துப் போட்டேன். பின் கேசவனைக் கூப்பிட்டு காஷ் எடுத்துக்கொண்டு போகும் பெட்டியை எடுத்துக்கொண்டு கீழே சென்றோம். பாதாள அறைக்குச் செல்ல வேண்டும். பின் காஷ் காபினைத் திறந்து எல்லாப் பெட்டிகளையும் உள்ளே வைத்துப் பூட்டினோம். வெளியே வந்து ஸ்டிராங் ரூமை பல சாவிகளை வைத்துப் பூட்டினோம். பின் மாடிக்கு வந்து கதவைப் பூட்டினோம்.\n“இன்னிக்கு ஏகப்பட்ட கூட்டம்….ஐந்நூறில இரண்டு கள்ள நோட்டு வேற,,” என்று அலுத்துக் கொண்டார். இதோ காஷியரும் கிளம்பிப் போய் விட்டார்.\nநானும் கேசவனும்தான். கணினிக் கணக்குகளையெல்லாம் முடிக்கச் சிறிது நேரம் ஆகும். வேகம் வேகமாக முடித்துக் கொண்டிருக்கிறேன்..\n“என்னப்பா கேசவா…சனிக்கிழமை கூட வங்கியைவிட்டுச் சீக்கிரமா கிளம்ப முடியலை…”என்றேன் அலுத்தபடியே.\nஅவன் இன்னும் கொஞ்ச நேரத்தில் குடிக்கப் போய்விடுவான். அவனால் குடிக்காமல் இருக்க முடியாது. சனிக்கிழமை நிச்சயமாகக் குடி உண்டு.\n“அவர் அப்பவே வீட்டிற்குப் போய்விட்டார். தெரியாதா உங்களுக்கு”\n“அப்படியா….சீக்கிரம் வங்கியைப் பூட்டிவிட்டு வீட்டிற்குப் போக வேண்டும்…”\nஅவசரம் அவசரமாக நானும் கேசவனும் வங்கியைப் பூட்டிவிட்டுக் கிளம்ப ஆயுத்தமானோம்… மெயின் ஸ்விட்சை கேசவன் ஆப் செய்தான்…அந்த சமயத்தில் யாரோ சன்னமாய் சத்தம் போடுகிற மாதிரி குரல் கேட்டது…\n“கேசவா…யாரோ சத்தம் போடுகிற மாதிரி குரல் கேட்கிறது. எங்கே\n“சார், அது ரோடில யாரோ சத்தம் போட்டுக்கிட்டு இருப்பாங்க…வாங்க சார் போகலாம். “\nவங்கிக் கதவைப் பூட்டும்போது எனக்குக் காரணம் புரியாத படபடப்பு இருந்தது. பூட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். இன்னும் ஒரு நாள் வங்கியைப் பற்றி நினைக்க வேண்டாம்.\nமேற்கு மாம்பலத்திலிருந்து தினமும் நான் 8 மணிக்கே திருவல்லிக்கேணிக்கு வந்து விடுவேன். திரும்பவும் வீடு போய்ச் சேர ஒவ்வொரு நாளும் இரவு எட்டு மணி ஆகிவிடும். அண்ணாசாலை வழியாக மாலையில் வீட்டிற்குப் போவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும்.\n“என்ன இன்றைக்கு சீக்கிரம் வந்து விட்டீர்கள் போலிருக்கே” என்று கேட்டாள் மனைவி.\n“இல்லை. உண்மையில் மானேஜர் சீக���கிரமாய்க் கிளம்பிப் போய்விட்டார்…அதான் கொஞ்சம் சீக்கிரம்…அவர் இருந்தால் போக விட மாட்டார்.\n“இன்னிக்கு தி நகர் மார்க்கெட் போகணும்…மொத்தமா காய்கறி வாங்கிக்கொண்டு வந்துடலாம்..அர்ச்சனாவிற்கும் வாங்கிக் கொண்டு வந்துடலாம்..”என்றாள் மனைவி.\n“எனக்குத் தூக்கம் வரும்போல் இருக்கு…நான் தூங்கறேன்..எழுப்பு,”\nஎன்று கூறியபடி அறையில் போய்ப் படுத்தேன்.\nகொஞ்ச நேரம் தூங்கியிருப்பேன். விழிப்பு வரும் சமயத்தில் எனக்கு\nயாரோ முனகுவதுபோல் குரல் கேட்டது. எழுந்து உட்கார்ந்து கொண்டேன். மணி ஆறடித்திருந்தது. என் உடம்பு பரபரப்பாகிவிட்டது. மிஸஸ் சாரியைப் பற்றி திடீரென்று ஞாபகம் வந்தது. லாக்கரிலிருந்து மிஸஸ் சாரி சொல்லிக்கொண்டு போகவில்லை என்று ஞாபகம் வந்தது. அவசரம் அவசரமாக சட்டையை மாட்டிக்கொண்டேன். கேசவனுக்கு போன் செய்தேன்.\n“என்ன சார்,” என்று கேட்டான் கேசவன்.\n“உடனே ஆபீஸிக்கு வா…அந்த மிஸஸ் சாரி போகும்போது\nசொல்லிக்கொண்டு போகலை… மிஸஸ் சாரியைப் பூட்டிக்கிட்டு வந்துட்டோம்னு நினைக்கிறேன்..”\n“நான் நல்லா பாத்தேன் சார்…யாரும் இல்லை..”\n“எனக்கு தூக்கம் வராது. கதவைத் திறந்து பார்த்திட்டா நல்லது.”\nஎரிச்சலுடன், “இல்லை இல்லை,” என்றேன் மனைவியைப் பார்த்து.\nதிரும்பவும் திருவல்லிக்கேணியை நோக்கி ஓட்டினேன். பனகல் பார்க் பக்கம் போக முடியாமல் கூட்டம். மிஸஸ் சாரி அங்கிருக்கக் கூடாது என்று எனக்கு இஷ்டமான தெய்வத்தை வேண்டிக்கொண்டேன்.\nபோகும்போது தலைமை காஷியர் வீட்டிற்குப் போய் அவருடைய சாவியை வாங்கிக்கொண்டேன். “ஏன்\n“மிஸஸ் சாரியை வைத்துப் பூட்டிவிட்டோமோவென்று, தோன்றுகிறது,” என்றேன்.\n“வேண்டாம். நான் பூட்டிட்டுத் திரும்பவும் சாவியைக் கொண்டுவந்து கொடுத்திடறேன்..”\nகேசவன் வங்கி வாசலில் காத்திருந்தான்.\n“மிஸஸ் சாரியை வைத்துப் பூட்டிவிட்டோமோவென்று, தோன்றுகிறது”என்றேன்.\n“வேண்டாம். நான் பூட்டிட்டு திரும்பவும் சாவியை கொண்டு வந்து கொடுத்திடறேன்..”\nகேசவன் வங்கி வாசலில் காத்திருந்தான்.\n“கேசவா..மிஸஸ் சாரி லாக்கருக்குப் போனவங்க வெளியே வந்த மாதிரி தெரியலை..”\n“ஏன் சார், வரலைன்னா எப்படி சார்…அவங்க கிட்டே செல்போன் இருக்காது..போன் பண்ண மாட்டாங்க..”\nஅவசரம் அவசரமாகக் கதவுகளைத் திறந்து கொண்டு உள்ளே போனோம். மெயினை ஆன் செய்தே���். கேசவன் மாடிப்படிக்கட்டுக் கேட்டைத் திறந்தான். லைட்டைப் போட்டான்.\nஅங்கும் இங்கும் எலிகள் ஓடிக்கொண்டிருந்தன. மனித அரவம் கேட்டதும் பதுங்கிக் கொண்டன.\n“சார் எந்தச் சத்தமும் கேட்கலை.. உங்களுக்குப் பிரமை சார்..”\nஸ்ட்ராங் ரூமைத் திறந்தோம். ஸ்ட்ராங் ரூமைப் பூட்டிவிட்டால், அந்த இடம் கும்மென்று இருக்கும். காற்று நுழையக் கூட வழி இருக்காது. யாராவது மாட்டிக்கொண்டால் மூச்சுத் திணறிச் சாக வேண்டியதுதான்.\n“சாரி மாமி..”என்று சத்தம் போட்டபடி லாக்கர் அறைக்குள் நுழைந்தேன்.\nநான் லாக்கர் திறந்த இடத்தில் சாரி மாமி மயக்கம் போட்டு விழுந்திருந்தாள்.\nஎனக்குப் பதட்டமாகப் போய்விட்டது. அவசரம் அவசரமாக முகத்தில் தண்ணீரை அடித்தோம். மாமி அசைந்து கொடுக்கிற மாதிரி தெரியவில்லை.\nமாமி லாக்கரில் எல்லாவற்றையும் வைத்துவிட்டுச் சாத்தியிருந்தாள். லாக்கரிலிருந்து நகைகள் எதுவும் எடுத்துக்கொண்டு போகவில்லை. லாக்கரில் நகைகளை வைப்பதற்குத்தான் வந்திருக்கிறாள் போலிருக்கிறது.\nமாமியை நானும் கேசவனும் சேர்ந்து தூக்கிக்கொண்டு வந்து மாடிப்படி வழியாக ஏறி ஹாலில் படுக்க வைத்தோம்.\nகேசவனைப் பார்த்து, கேசவா..மாமிக்கு மூச்சு வர்றது இல்லையா\n“மூச்சு வர்றது…கவலைப்படாதீங்க.. மாமியை ஆஸ்பத்திரியில் சேர்த்தால் போதும்…பக்கத்திலேயே சக்தி ஆஸ்பத்ரி இருக்கு..சேர்த்து விடலாம்..”\n“கேசவா, நான் இங்க இருக்கேன்..நீ போய் டாக்டர் யாரையாவது கூப்பிட்டு வா…”\nடாக்டர் வந்து பார்த்துவிட்டு, ஆஸ்பத்ரியில் சேர்க்கச் சொன்னார்.\n” என்று பதட்டத்துடன் கேட்டேன்.\n“ஒண்ணும் தெரியலை..ஆஸ்பத்ரியில உடனடியாகச் சேர்க்கணும்..”\nநானும் கேசவனும் பக்கத்தில் இருக்கிற ஆஸ்பத்ரியில் சாரி மாமியைச் சேர்த்துவிட்டு, வங்கிக் கதவைச் சார்த்திவிட்டு ஆஸ்பத்ரியில் கிடந்தோம். பின் மாமி வீட்டுக்குப் போன் பண்ணித் தகவல் தெரிவித்தேன். கீதாவிடம் போன் பண்ணிச்சொன்னேன். அவளும் ஆஸ்பத்ரிக்கு ஓடி வந்துவிட்டாள். க்ளூக்கோஸ் வாட்டர் எல்லாம் ஏற்றியவுடன் மாமி கொஞ்சம் கொஞ்சமாகக் கண்ணைத் திறந்து பார்த்தாள். என்னை ஒரு மாதிரி பார்த்தாள்.\n“என்ன இப்படி செய்து விட்டீர்களே\nநான் ஒன்றும் புரியாமல் விழித்தேன். “மன்னிச்சிடுங்கோ..நீங்க லாக்கரிலிருந்து வந்து விட்டீர்கள் என்று நினைத்தேன்.”\n“நல்லா நினைத்தீர்கள், போங்கள்..”என்றாள் சாரி மாமி விரக்தியுடன்.\nடாக்டர் தனியாகப் பேசும்போது, “இன்னும் கொஞ்ச நேரம் தாமதித்திருந்தால், மாமி பிராணன் போயிருக்கும்,” என்றார்.\nஎனக்கு கேட்கும்போது திக்கென்றது. எவ்வளவு பெரிய முட்டாள்தனம். சாரிமாமா எப்படியோ வந்து சேர்ந்தார். ரொம்ப வயசானவர். என்னைப் பார்த்து கண்டபடி திட்ட ஆரம்பித்தார். நான் அவர் கைகளைப் பிடித்துக்கொண்டு, “தெரியாமல் நடந்துடுத்து…மன்னித்துக் கொள்ளுங்கள்,”என்றேன்.\n“நான் உன்னை சும்மா விடமாட்டேன். போலீசுல சொல்றேன்..”என்றார் உணர்ச்சி வசப்பட்டு. கீதாவிற்கு ரொம்பத் தெரிந்தவர். கீதா என்னை மன்னிக்கும்படி அவரிடம் கேட்டுக்கொண்டாள்.\nசாரி மாமி இரண்டு நாட்கள் ஆஸ்பத்ரியில் இருந்தாள். எங்கள் வங்கிக்கிளையிலிருந்து எல்லோரும் சாரி மாமியை விஜாரித்தார்கள். தலைமை மேலாளர் என்னைத் தனியாகக் கூப்பிட்டுக் கண்டபடி திட்டினார்.\n“உங்களாலே பிராஞ்ச் பேரே கெட்டுப்போயிடுத்து…”\nவீட்டிற்குப் போன இரண்டு வாரங்களில் சாரி மாமி செய்த காரியம் என்னவென்றால், எல்லா கணக்குகளையும் நங்கநல்லூருக்கு மாற்றியது. லாக்கர்கூட சாரி மாமி மாற்றிவிட்டார்.\nஎன்னை வேற இடத்திற்கு மாற்றும்படி கிளை மேலாளர் வட்டார அலுவலகத்திற்குக் கடிதம் எழுதியிருக்கிறார்.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – ஜூலை 2019\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n“நிராகரிக்கப் பட்டேன்” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nஒருநாள் மட்டும் – செவல்குளம் செல்வராசு\nவெற்றிக்கான குட்டிக்கதை – வீடியோ\nதிரைக்கவிதை – வாலி- படகோட்டி\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\n30 நாட்களில் முன்னேறுவது எப்படி\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nகுவிகம் பொக்கிஷம் -இருவர் கண்ட ஒரே கனவு – கு. அழகிரிசாமி\nகிரேசி மோகனின் கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்\nகி ரா – ஜெ பாஸ்கரன் சந்திப்பு\n10ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு\nநான்காம் பத்து – என் செல்வராஜ்\nதிருமந்திரம் பாடிய திருமூலர் வரலாறு\nஅம்மா கை உணவு (17) – இனிப்பு வரிகள் – சதுர்புஜன்\nகிரேஸி மோகனுக்கு கவிதாஞ்சலி – சு ரவி\nஆத்மாநாம் நினைவுகள் – வைதீஸ்வரன்\nதவறின்றி தட்டச்சுவோம் வாருங்கள் -கிருபானந்தன்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் – ஜூன் 2019\nபிரிவுகள் Select Category அட்டைப்படம் (10) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (10) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (11) எமபுரிப்பட்டணம் (8) கடைசிப்பக்கம் (11) கட்டுரை (59) கதை (89) கவிதை (42) கார்ட்டூன் (9) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (19) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) திரைச் செய்திகள் (6) படைப்பாளிகள் (10) புத்தகம் (5) மணிமகுடம் (12) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (1,502)\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/aiadmk-district-secretaries-meeting-on-september-19th/", "date_download": "2019-07-22T06:08:39Z", "digest": "sha1:HFSLQKVEL2TR2MSRYM6YPAZ56C6D5SHA", "length": 10559, "nlines": 181, "source_domain": "patrikai.com", "title": "19ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»19ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\n19ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nஅதிமுக., மாவட்ட செயலாளர் கூட்டம் வரும் 19ம் தேதி சென்னையில் நடக்கிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அதிமுக. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.\nகட்சியின் சட்ட ஆலோசகராக பி.எச்.பாண்டியன் மற்றும் அமைப்புச் செயலாளர்களாக அமைச்சர் விஜயபாஸ்கர், பாப்பாசுந்தரம், முத்துராமலிங்கம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\n16ந்தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: டிடிவி முகாமுக்கு வலை\n16ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nஇன்று மாலை நடக்கிறது: அதிமுக எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nசேலம் பழைய பேருந்து நிலைய மணிக்கூண்டு : சில நினைவுகள்\nFood Marketing திலீப் குமாருடன் ���ரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nநாம் அறிந்த நடிகர் திலகம்.. கடலில் ஒரு துளி..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nசபரிமலைக்குச் செல்ல ஹெலிகாப்டர் வசதி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/meat-quality-denial-police-attack-in-family-plbgw0", "date_download": "2019-07-22T05:32:49Z", "digest": "sha1:NB3YLK6EAVANJCAYUA25E7IQCCXN34BL", "length": 9146, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தூக்குதுரை மீசை வைத்து துவம்சம் செய்த எஸ்.ஐ... ஓசிக்கறி கேட்டு குடும்பத்தையே கொத்துப் பரோட்டா போட்ட கொடூரம்!", "raw_content": "\nதூக்குதுரை மீசை வைத்து துவம்சம் செய்த எஸ்.ஐ... ஓசிக்கறி கேட்டு குடும்பத்தையே கொத்துப் பரோட்டா போட்ட கொடூரம்\nசேலத்தில் 2 கிலோ ஆட்டிறைச்சி ஓசியாக வழங்கக் கேட்டு முதியவரை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர்கள் இருவர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nசேலத்தில் 2 கிலோ ஆட்டிறைச்சி ஓசியாக வழங்கக் கேட்டு முதியவரை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர்கள் இருவர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nசேலம் அன்னதானப்பட்டி பேருந்து நிலையம் அருகே மூக்குத்தி கவுண்டர் என்ற முதியவர் ஆட்டிறைச்சி கடை நடத்தி வருகிறார். கடந்த வாரம் அங்கு வந்த அன்னதானப்பட்டி காவல் நிலைய உதவியாளர்கள் பாலசுப்பிமணியம், சிவபெருமான் ஆகியோர் மூக்குத்தி கவுண்டரிடம் 2 கிலோ இறைச்சி ஓசியாக கேட்டதாக கூறப்படுகிறது.\nஇறைச்சியை ஓசியாக தர அவர் மறுத்துவிட்டார். ஆகையால் கோபமடைந்த காவல் துறை அதிகாரிகள் அவரை தகாத வார்த்தையால் வசைப்பாடியுள்ளனர். மூக்குத்தி கவுண்டர் மற்றும் அவரது மனைவி, மகன் விஜயகுமாரை ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தாக்கியதாக கூறப்படுகிறது.\nஇதில் விஜயகுமாரின் காதில் பலமாக போலீசார் தாக்கியுள்ளனர். இது தொடர்பாக தகவல் அறிந்த மாநகர காவல் ஆணையாளர் சங்கர், காவல் ஆய்வாளர்கள் இருவரையும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி உத்தரவிட்டார். இதனையடுத்து தான் செய்த செயலுக்கு காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் கைக்கூப்பி அவர்களிடம் மன்னிப்பு கேட்டார்.\nகல��க்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சியால் பரபரப்பு\nசேலத்தில் அடுத்தடுத்து 6 பைக்குகளுக்கு தீ வைத்த மர்மநபர்கள்...\nசைக்கிள் வாங்க வைத்திருந்த சேமிப்பை கஜா நிவாரண நிதிக்கு கொடுத்த குட்டி தேவதை\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n'மாத்தி மாத்தி' அடித்துக்கொண்ட பக்தர்கள்.. அத்திவரதர் கூட்ட நெரிசல் வீடியோ..\nகதிர் ஆனந்திற்கு வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த சேலம் கோவிந்தன்..\nபிரியங்கா காந்தியின் அதிரடி அறிவிப்பு.. பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்தனை லட்சம்\nகழுத்தை நெரித்து மனைவி கொலை.. தப்பி ஓடிய கணவன் பரபரப்பு வீடியோ..\nபிஞ்சு குழந்தையின் கழுத்தை நெரித்து தூக்கி எறிந்த பெண்.. கொந்தளித்து லதா ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ..\n'மாத்தி மாத்தி' அடித்துக்கொண்ட பக்தர்கள்.. அத்திவரதர் கூட்ட நெரிசல் வீடியோ..\nகதிர் ஆனந்திற்கு வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த சேலம் கோவிந்தன்..\nபிரியங்கா காந்தியின் அதிரடி அறிவிப்பு.. பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்தனை லட்சம்\nஅவங்க கேட்டாங்க.. நாங்க எடுத்து கொடுத்தோம்.. சர்ச்சைக்கு நறுக்குனு முற்றுப்புள்ளி வைத்த எம்.எஸ்.கே.பிரசாத்\nரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை உடல் சிதறி இறந்த சோகம்....\nடெல்லியில் கெத்து காட்டிவிட்டு சென்னையில் கனிமொழியை தாஜா செய்த தமிழச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2256235", "date_download": "2019-07-22T06:26:57Z", "digest": "sha1:AFV7JAUY4DAOC5AKKJX4FNAL6PM5U7MO", "length": 18721, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "| ரோப்கார், வின்ச் ஸ்டேஷன்களில்குறைந்த கட்டணம் இருட்டடிப்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திண்டுக்கல் மாவட்டம் பொது செய்தி\nரோப்கார், வின்ச் ஸ்டேஷன்களில்குறைந்த கட்டணம் இருட்டடிப்பு\n200 தொகுதிகளில் வெற்றி ஸ்டாலின் நம்பிக்கை ஜூலை 22,2019\nசூர்யா பேசியது மோடிக்கு கேட்���ுவிட்டது: ரஜினி ஜூலை 22,2019\n உலகை உலுக்கிய ஒற்றை போட்டோ ஜூலை 22,2019\n\"கொள்ளை அடித்தவர்களை கொல்லு\" பயங்கரவாதிகளுக்கு கவர்னர் அதிரடி ஜூலை 22,2019\nஅத்தி வரதர் இடம் மாற்றம்\nபழநி:பழநி முருகன் கோயில் ரோப்கார், வின்ச் ஸ்டேஷன்களில் குறைந்த விலை (ரூ.15, ரூ.10) டிக்கெட்கள் பெயரளவில் வழங்குவதாக பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.பழநி முருகன் கோயில் மலைக்கு மூன்று நிமிடங்களில் எளிதாக செல்லும் வகையில் ரோப்கார் காலை 7:15 மணி முதல் இரவு 8:30 மணி வரை இயக்கப்படுகிறது. இதில் செல்வதற்கு ஒரு நபருக்கு குறைந்த கட்டணமாக ரூ.15, சிறப்புவழி கட்டணமாக ரூ.50ம் வசூலிக்கின்றனர். இதேபோல மலைக்கோயிலுக்கு 8 நிமிடங்களில் செல்லும் வகையில் காலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை மூன்று வின்ச் கள் இயக்கப்படுகின்றன.இதில் ஒருநபருக்கு ரூ.10ம், சிறப்புவழி கட்டணமாக ரூ.50ம், மேல் இருந்து கீழே வருவதற்கு சிறப்புவழி கட்டணமாக ரூ.25ம் வசூலிக்கின்றனர்.\nகடந்த சிலநாட்களாக ரோப்கார், வின்ச் ஸ்டேசன்களில் பெயரளவிற்கே ரூ.15, ரூ.10 டிக்கெட் வழங்கப்படுவதாகவும், பெரும்பாலும் ரூ.50 டிக்கெட் மட்டுமே விற்பனை செய்வதாகவும் பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் ரோப்கார், வின்ச் மூலம் செல்ல விரும்பும் ஏழை, நடுத்தர பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர்.ஆண்டுக்கு ரூ.பலகோடி வருவாய் உள்ள கோயில் நிர்வாகம், வின்ச், ரோப்கார் ஸ்டேசன்களில் குறைந்த விலை ரூ.10, ரூ.15 டிக்கெட்களை விரும்புவோருக்கு வழங்க வேண்டும். இணை ஆணையர் செல்வராஜ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nமேலும் திண்டுக்கல் மாவட்ட செய்திகள் :\n1.நத்தம் மதுரை நான்கு வழிச்சாலை திட்டப்பணிகள் விரைவு\n2. 'கொடை'யில் குவிந்த சுற்றுலா பயணிகள்\n4. அரசாணையின்படி சீர்மரபினருக்கு சான்றிதழ்; மாநில துணை பொது செயலாளர் கோரிக்கை\n5. திண்டுக்கல்லில் செப்.23 ல் சிறை நிரப்பும் போராட்டம்\n1. பழநியில் பகலில் அதிரும் ஒலி பெருக்கியால் அவதி\n2. 'உவ்வே' சூழலில் குவியும் கழிவுகள்\n3. தண்ணீர் பிரச்னைக்காக மறியல் ஐந்து மணிநேரம் தவித்த பயணிகள்\n1. பெண் தற்கொலை; ஆர்.டி.ஓ., விசாரணை\n2. மது விற்ற மூவர் கைது\n3. அரசு மருத்துவமனையில் எரியும் குப்பையால் தீ விபத்து\n4. மின் திருட்டுக்கு அபராதம்\n» திண்டுக்கல் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்���ளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=234489&Print=1", "date_download": "2019-07-22T06:29:34Z", "digest": "sha1:WNG36XS7RDS6IXIFM2TFZETUM7TSWIE3", "length": 13378, "nlines": 200, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "jack fruit season in pudukottai | புதுகையில் பலாப்பழம் சீஸன் துவக்கம்:நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி Dinamalar\nதினமலர் முதல் பக்கம் புதுக்கோட்டை மாவட்டம் பொது செய்தி\nபுதுகையில் பலாப்பழம் சீஸன் துவக்கம்:நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி\nபுதுக்கோட்டை: புதுக்கோட் டை மாவட்டத்தில் பலாப்பழம் சீசன் களைகட்டியுள்ளது. நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆலங்குடி, வடகாடு, கொத்தமங்கலம், கீரமங்கலம், ஆவணத்தான்கோட்டை, மறமடக்கி, திருவரங்குளம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் முக்கிய பழப்பயிராக இன்றளவும் பலாப்பழம் நீடித்து வருகிறது. இப்பகுதிகளில் உள்ள மண்வளம் பலா மரம் சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளதால் இவற்றை சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் செலுத்திவருகின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் பலாப்பழம் சுவை மிகுந்ததாக உள்ளதால் இவற்றை வாங்கி செல்வதில் வியாபாரிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் துவங்கி ஜூன் மாதம் முடிய பலாப்பழம் அறுவடையாவது வழக்கம். தற்போது பலாப்பழம் சீசன் களைகட்டியுள்ள நிலையில் கிராமப்பகுதிகளில் இயங்கி வரும் வாரச்சந்தை மற்றும் தினசரி சந்தைகளில் ஏராளமான பலாப்பழங்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளது. ஆலங்குடி, கீரமங்கலம், கொ த்தமங்கலம், வடகாடு பகுதிகளில் உள்ள சந்தைகளில் மட்டும் நாள்தோறும் இரண்டு டன் முதல் 200 டன் பலாப்பழங்கள் வரை விற்பனையாகிறது. இவை மா வட்டத்தின் இதரப்பகுதிகள் மட்டுமின்றி சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், திருச் சி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக விற்பனைக்காக வாங்கிச் செல்லப்படுகிறது. இத ற்காக அப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் ஆலங்குடி மற்றும் சுற்று��ட்டாரப் பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். பலாப்பழங்களை வாங்கி கு விப்பதில் வியாபாரிகளுக்கு இ டையே கடும் போட்டி நிலவுவதால் இதன் விலை பலமடங்கு அதிகரித்துள்ளது. கடந்தாண்டு 20 ரூபாய்க்கு விற்பனையான ந டுத்தர பலாப்பழம் ஒன்று இந்த ஆண்டு 60 ரூபாயாக எகிறியுள்ளது. பெரிய பழங்கள் ஒவ்வொ ன்றும் 100 முதல் 150 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எதிர்பார்த்ததைவிட நல்ல விலை கிடைப்பதால் பலாப்பழ விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பலாப்பழத்துக்கு கிராக்கி அதிகரித்துள்ளதாலும், நல்ல விலை கிடைப்பதாலும் மாவட்டத்தில் இதன் உற்பத்தி மேல் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தோட்டக்கலைத் துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். விவசாயிகளுக்கு தேவையான ஒட்டு ரக பலாச் செடிகளை மானிய விலையில் வழங்கவும் தோட்டக்கலைத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nமேலும் புதுக்கோட்டை மாவட்ட செய்திகள் :\n1.பிரசவ செலவுக்கு சேமித்த பணத்தை குளம் சீரமைக்க கொடுத்த தம்பதி\n» புதுக்கோட்டை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/?start=&end=&page=1", "date_download": "2019-07-22T06:02:41Z", "digest": "sha1:V2WNNJFPDVY6IHXDC3HUNO7CZ7XOGNHX", "length": 8462, "nlines": 180, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | உலகம்", "raw_content": "\nநான் பேசுனாதா மோடிக்கு கேட்குமா.. அவர் பேசுனாலும் கேட்கும்..\nஎனக்கு எம்.எல்.ஏ., எம்.பி. பதவி வேணாம்... ஆனால்... ஸ்டாலின் முன்பு தங்க…\nவீட்டில் உள்ளது ஒரே ஃபேன், ஒரு லைட்.. ஆனால் கரண்ட் பில் 128 கோடி ரூபாய்...\nசெத்தப்பாம்மை அடிக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன்... தங்க தமிழ்செல்வன் பேச்சு\nஅமெரிக்காவில் அவமதிக்கப்பட்ட இம்ரான் கான்... கொதித்தெழுந்த பாகிஸ்தான்…\nஅரசாங்கமும், ரிசர்வ் வங்கியும் ஒருங்கிணைந்து செயல்படவில்லை - ஆடிட்டர்…\nஎழுத்துக்கூட்டிப் படிக்கும் ஒவ்வொரு தமிழனும் நினைத்துப் பார்க்க வேண்டியது…\nஅணை பாதுகாப்பு மசோதாவில் திருத்தம் வேண்டும்: எடப்பாடி பழனிசாமி\n முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதல்\nஉடனே 35,000 கோடி ரூபாயை செலுத்துங்கள்... ஃபேஸ்புக் நிறுவனத்தால் சிக்கலில் சிக்கிய மார்க்...\nஉயிருடன் இருக்கும் போதே வெட்டி எடுக்கப்படும் உறுப்புகள்... நோயுடன் போராடும் ஆயிரக்கணக்கான மக்களின் துயரம்...\nராணுவ மோதலில் 76 அப்பாவி மக்கள் உயிரிழப்பு...\nஉலக்கோப்பை இறுதிப்போட்டி ''டை'' ஆனது;வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை\nஉலக்கோப்பை இறுதிப்போட்டி; இங்கிலாந்துக்கு 242 ரன்கள் இலக்கு\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஉலகக்கோப்பை இறுதி போட்டி டாஸ் வென்று நியூசிலாந்து அணி பேட்டிங்\nஇனி அமெரிக்காவில் க்ரீன் கார்ட் பெறுவது ஈஸி... விதிகளை மாற்றியமைத்தது அமெரிக்கா... உற்சாகத்தில் இந்தியர்கள்...\n36 ஆயிரம் அடி உயரத்தில் கட்டுப்பாட்டை இழந்த விமானம்... 284 பயணிகளுடன் சென்ற போது ஏற்பட்ட விபத்து...\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nபிரிவினையைத் தவிர்க்கும்பெயர் வசியப் பரிகாரம்\nகுறைவிலா வாழ்வு தரும் குருபகவான் கவசம் குரு தசைக்கான பரிகாரம் -ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\n - முனைவர் முருகு பாலமுருகன் 29\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sigaram.info/2018/09/sigaram-news-2018-09-19.html", "date_download": "2019-07-22T05:56:22Z", "digest": "sha1:B7TSQFFJ72YGUBKYVZQJNQWF43Q7MUZL", "length": 13791, "nlines": 87, "source_domain": "www.sigaram.info", "title": "குறிஞ்சி செய்திகள் | KURINJI NEWS: இலங்கை | செய்தித்துளிகள் 2018/09/19", "raw_content": "குறிஞ்சி செய்திகள் | KURINJI NEWS\nஇன்றைய செய்தி; நாளைய வரலாறு \nஇலங்கை | செய்தித்துளிகள் 2018/09/19\nமத்திய, வடமேல், வடமத்திய, தென்மாகாணங்கள், பதுளை மற்றும் தென் மாகாணங்களில் மணிக்கு 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும். மத்திய, சப்ரகமுவ, மேல், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யும். வடமேல் மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும்.\nஅனுராதபுரம் சிறைச்சாலையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டுள்ள 8 கைதிகள் ஐந்தாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னின்று வழிநடத்திய தில்லைராஜ் என்னும் கைதி தற்போது வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nஇந்திய அரசாங்கத்தின் ஊடாக யாழ் நூலகத்திற்கு 50,000 நூல்களை வழங்குதல் மற்றும் இலங்கை கல்வி அமைச்சின் ஊடாக பாடசாலைகளுக்கு புத்தகங்களை பெற்றுக்கொள்வதற்கான நிதியை வழங்கும் நிகழ்வும் நேற்று யாழ் நூலக கேட்போர�� கூடத்தில் இடம்பெற்றது. இதில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் இலங்கை ராஜாங்க கல்வி அமைச்சர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nLabels: இலங்கை, செய்தித் தொகுப்பு\nமலையகத் தமிழர்களும் சுய நிர்ணய உரிமையும்\n மலையக மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வரலாறு 1800ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையில் ஆரம்பமாகின்றது. ஆங்கிலேயர்...\nஇலங்கை | பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை - ஒரு பார்வை\nமலையக மக்களின் அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் திட்டங்கள் இதுவரை பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டு வந்தன. த...\nஇலங்கை | எம்.ஜி.ஆரின் 102அவது பிறந்தநாள் நினைவு நிகழ்வு கண்டியில் - ஒரு தொகுப்பு\nஎம்.ஜி.ஆர் எனப்படும் மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் 17.01.1917 அன்று மருதூர் கோபாலமேனன் சத்தியபாமா தம்பதிகளுக்கு இலங்கை, கண்டி, நாவலப்ப...\nஇலங்கை | உடைத்தெடுக்கப்படும் மலையகம் - விழிப்புணர்வு தேவை\nதற்காலத்தில் இயற்கையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் பற்றிப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. சூழல் மாசடைதல், வளி மாசடைதல், ஒலி மாசடைதல் என இ...\nஇந்தியா | செய்தித்துளிகள் 2018/09/23\nஇந்திய மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கு இடையே அடுத்த வாரம் நடக்க இருந்த பேச்சுவார்த்தை ரத்தாகியுள்ளது. இந்தவாரம் காஷ்மீர...\nஇந்தியா | பள்ளி வளாகத்தில் பாலியல் வல்லுறவு | கருவைக் கலைத்த பள்ளி\nஇந்தியா, உத்தரகண்ட் மாநிலத்தில் பள்ளி வளாகத்தில் தங்கிப் படித்துவரும் 10ஆம் வகுப்பு மாணவியை அதே பள்ளியில் படித்துவரும் 12ஆம் வகுப்பு நான்க...\nஇலங்கை | சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு எப்போது\nஇலங்கையில் மலையக மக்கள் என்னும் சமூகம் உருவான கடந்த 200 ஆண்டுகளில் காலம் காலமாக பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வந்துள்ளனர். சுதந்திரத்து...\nஉலகம் | 2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் கோரி பூகர்\nஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கோரி பூகர் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் இணைந்துகொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். செனட் சபையில் நிய...\nஇலங்கை | தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் 2018 வெளியீடு\nகடந்த ஆகஸ்ட் மாதம் 05ஆம் திகதி தரம் ஐந்து ம��ணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இடம்பெற்றிருந்தது. இந்தப் பரிட்சையில் 3,55,326 மாணவர்கள் ...\nஉலகம் | நோபல் பரிசு 2018 | மருத்துவம் மற்றும் வேதியியல்\n1901ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அல்ஃபிரெட் நோபல் என்பவற்றின் 1895ஆம் ஆண்டு உயிலின் படி நோபல் பரிசு வழங்கப்பட்டு வரு...\nஇலங்கை | கூட்டு ஒப்பந்தத்தின் எதிர்காலம் என்ன\nஇலங்கை | பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கி...\nஇலங்கை | செய்தித் துளிகள் 2018/09/23\nஇந்தியா | செய்தித்துளிகள் 2018/09/23\nஇலங்கை | வாகனங்களின் விலை உயரும் - இறக்குமதியாளர்க...\nஇலங்கை | நாணய மாற்று விகிதம் 22.09.2018\nஇலங்கை | இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்\nஇலங்கை | அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிப...\nஇலங்கை | பேரூந்து கட்டணம் அதிகரிப்பு\nபாகிஸ்தான் | முன்னாள் பிரதமர் நவாஸ் விடுதலை\nஇலங்கை | செய்தித்துளிகள் 2018/09/19\nஇலங்கை | மலையகம் | கொட்டகலை - லொக்கீல் தோட்ட பாதை ...\nஇலங்கை | செய்திகள் ஐந்து 18.09.2018 | யானை விபத்து...\nஇந்தியா | பள்ளி வளாகத்தில் பாலியல் வல்லுறவு | கருவ...\nஇலங்கை | எம்.ஜி.ஆரின் 102அவது பிறந்தநாள் நினைவு நி...\nவெனிசுவேலாவுக்குத் திரும்பினார் ஜுவான் கைடோ\nதென்அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஜுவான் கைடோ நேற்று (04) நாடு திரும்பினார்.\nமலையகத் தமிழர்களும் சுய நிர்ணய உரிமையும்\n மலையக மக்களைப் பொறுத்தவரை அவர்களின் வரலாறு 1800ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையில் ஆரம்பமாகின்றது. ஆங்கிலேயர்...\nஅமெரிக்கா | 2020 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை - ஹிலாரி கிளின்டன்\n2020ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என ஹிலாரி கிளின்டன் அறிவித்துள்ளார்.\nஉலகம் | 2020 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் கோரி பூகர்\nஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கோரி பூகர் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் இணைந்துகொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். செனட் சபையில் நிய...\nஅமெரிக்கா (2) அரசியல் (1) இந்தியா (6) இலங்கை (17) இன்றைய நாளேடு (1) ஈழம் (1) உத்தரகண்ட் (1) உலகம் (4) எம்ஜிஆர் (1) கட்டுரை (4) குற்றம் (2) கூட்டு ஒப்பந்தம் (3) சிறை விடுதலை (2) செய்தி (1) செய்தித் தொகுப்பு (5) தமிழ் நாடு (1) தேர்தல் (2) நாணய மாற்று விகிதம் (1) நிகழ்வுகள் (1) நீதிமன்றம் (2) நோபல் பரிசு 2018 (1) பரீட்சைப் பெறுபேறுகள் (1) பாகிஸ்தான் (1) மலையகம் (8) விலை அதிகரிப்பு (3) வெனிசுவேலா (1) ஜனாதிபதித் தேர்தல் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/27_22.html", "date_download": "2019-07-22T05:20:38Z", "digest": "sha1:QEHHXZQDMTTWSVEIM7WIALJ5ZXKGXLEZ", "length": 11226, "nlines": 90, "source_domain": "www.tamilarul.net", "title": "த.ம.முன்னணியின் கல்விமேம்பாட்டுப்பிரிவினால் பத்து மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / த.ம.முன்னணியின் கல்விமேம்பாட்டுப்பிரிவினால் பத்து மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு\nத.ம.முன்னணியின் கல்விமேம்பாட்டுப்பிரிவினால் பத்து மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு\nதேசத்தலைவனின் அகவை நாளையொட்டி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கல்விமேம்பாட்டுப்பிரிவினால் பத்து மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் புதிய கொலனி மாங்குளம் பகுதியில் வைத்து இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\nமாங்குளம் செயற்பாட்டாளர் திரு.பிறேம் அவர்களது தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முன்னணியின் முல்லைமாவட்டச்செயலாளர் திரு.கிந்துஜன், மாங்குளம் பிரிவுச்செயற்பாட்டாளர் திரு.சுரேஸ், வவுனியா சிதம்பரபுரம் செயற்பாட்டாளர் திரு.சுரேஸ், தோணிக்கல் செயற்பாட்டாளர் திரு.விக்னா ஆகியோர் கலந்து கொண்டார்கள். மேற்படி துவிச்சக்கர வண்டிக்கான உதவிகளை கனேடிய பேரவையின் மண்வாசனை அமைப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்கள��ல் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/92740/", "date_download": "2019-07-22T05:43:48Z", "digest": "sha1:FWRFWXZQM4JTS2L7H4QUN6F3KOML3TT6", "length": 11604, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "பண்டார வன்னி���ன் முல்லையை கைப்பற்றிய நாளை, புலிகள் நினைவு நாளாக அறிவித்தனர்! – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபண்டார வன்னியன் முல்லையை கைப்பற்றிய நாளை, புலிகள் நினைவு நாளாக அறிவித்தனர்\nவன்னியின் தலை சிறந்த மன்னனான பண்டார வன்னியன் முல்லைத்தீவு கோட்டையை வெற்றி கொண்ட நாள் இன்றாகும். இந்த வெற்றி நாளை நினைவு கூறும் நிகழ்வு இன்று முல்லைத்தீவில் இடம்பெற்றது. முல்லைத்தீவு கோட்டையை பண்டார வன்னியன் கைப்பற்றிய 215ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். இதனை முன்னிட்டு பண்டார வன்னயனின் உருச் சிலைக்கு மலர்மாணி அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஇன்றைய நாளை பண்டார வன்னியன் நினைவு நாளாக (1803 ஆகஸ்ட் 25) விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தனர். முல்லைத்தீவுக் கரையோரத்தைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் படைத்தளமொன்றை அமைத்திருந்தார்கள். அப்போது பனங்காமத்தை மையமாக வைத்து பண்டாரவன்னியனின் அரசாட்சி இடம்பெற்று வந்தது. வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைத்தளம் மீது பண்டாரவன்னியன் போர் தொடுத்து, அப்படைத்தளத்தை நிர்மூலமாக்கியதுடன் அங்கிருந்த இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றினான். அந்த நாள்தான் 1803 ஆகஸ்ட் 25. எனவே, பண்டார வன்னியனின் உச்சபட்சமான போர் வெற்றியே அவரது நினைவு நாளாக இன்றைய நாள் நினைவு கூறப்படுகிறது.\nபண்டார வன்னியன் கொலைசெய்யப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் உறுதியாக இல்லை என்று வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பண்டாரவன்னியன் 1803 ஆம் ஆண்டில் தோற்கடிக்கப்பட்டதை வைத்தே, இறந்த நாள் (அக்டோபர் 31) என்று கணக்கிடுகிடப்படுகின்றது. எனினும் 1810 ஆம் ஆண்டு வரை அவர் உயிரோடு இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், போரில் ஏற்பட்ட காயங்களின் விளைவாக அவர் 1811 ஆம் ஆண்டில் பனங்காமத்தில் இறந்திருப்பார் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nTagsபண்டார வன்னியன் முல்லைத்தீவு கோட்டை விடுதலைப் புலிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் போதனா வைத்தியசாலையில், குவைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலையம்….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநளினி செவ்வாய்க்கிழமை பரோலில் வெளியே வரலாம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசந்திரயான் 2 விண்கலம் இன்று விண்ணில் செலுத்தப்படவுள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டி – நியூஸிலாந்து ஐந்தாவது முறையாக சம்பியனானது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம் நடத்த முற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுதுகில் குண்டு பட்டு கவிகஜன் பலியானார்…\nகடற்படையினரின், 22 வருட கால வீட்டுக் காவல் முடிவில், வரதராஜப் பெருமாளின் மகோற்சவம்\nமன்னார் வட்டக்கண்டல் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய மகோற்சவ பெருவிழா\nயாழ் போதனா வைத்தியசாலையில், குவைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலையம்…. July 22, 2019\nநளினி செவ்வாய்க்கிழமை பரோலில் வெளியே வரலாம் July 22, 2019\nசந்திரயான் 2 விண்கலம் இன்று விண்ணில் செலுத்தப்படவுள்ளது July 22, 2019\nஉலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டி – நியூஸிலாந்து ஐந்தாவது முறையாக சம்பியனானது July 22, 2019\nமதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம் நடத்த முற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர். July 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/category.php?name=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE&categ_no=740016&page=2", "date_download": "2019-07-22T06:37:29Z", "digest": "sha1:TVOMI3BPHTNM6UKGXWBQDRX7PLSAPNLO", "length": 19971, "nlines": 186, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nபுதிய கல்விக் கொள்கை பற்றிய சூர்யாவின் கருத்தை வரவேற்கிறேன் இயக்குனர் ரஞ்சித்\nசட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெர��யகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nபரம இரகசியம் --- விதியை வெல்லும் சூட்சுமம்\nநவம்பர் 01- தமிழ்நாடு தினம்\nவிதி எண் 110ன் கீழ் வெற்று அறிவிப்புகள் – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nகாமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற முதல் தமிழக பெண் வீராங்கனை - ப.அனுராதா\n10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை - பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது\nவேலூர் தேர்தல் ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனு மீதான பரிசீலனை நிறுத்திவைப்பு\nதமிழக மண்ணின் மகள் நிர்மலா சீதாராமன் - தமிழச்சி தங்கபாண்டியன் புகழாரம்\nவைகோவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தம் - உயர்நீதிமன்றம் உத்தரவு\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித் மறைவு – பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்\n6 மாநில கவர்னர்கள் மாற்றம் – குடியரசுத் தலைவர் உத்தரவு\nகேரளாவில் கனமழை – கண்ணூரில் வெள்ளப் பெருக்கு\nஏழைகள் பயன்பெற வசதிபடைத்தவர்களுக்கு கூடுதல் வரி - மத்திய நிதி அமைச்சர்\nசமாஜ்வாதி எம்.பி அசம்கான் மீது 12க்கும் மேற்பட்ட நில மோசடி வழக்குகள்\nசச்சினுக்கு \" ஹால் ஆஃப் ஃபேம் \" கௌரவ விருது : ஐசிசி\nநேபாளத்தில் கனமழை, நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு\nஅமெரிக்கா பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பு – டிரம்ப் குற்றச்சாட்டு\nகலிபோர்னியாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.1 பதிவு\nஇலங்கை தேவாலய குண்டு வெடிப்பு – முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கைது\nஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடிப்பு தாக்குதல் - 34 பேர் பலி, 68 பேர் படுகாயம்\nபயங்கரவாதம் மனித குலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் – ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு\nஜப்பானில் ஜி20 மாநாடு – பிரதமர் மோடி ஜப்பான் சென்றடைந்தார்\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோ���ோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இங்கிலாந்து அணி அபார வெற்றி\nஉலகக் கோப்பை லீக் தொடர் – ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் மோதல்\nகாயம் காரணமாக ஷிகர் தவான் விலகல் - ரிஷப் பந்த் அணியில் சேர்ப்பு \nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nவிண்வெளியில் அதிகரித்துள்ள கழிவுகளால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆபத்து - நாசா\nஎமிசாட் உட்பட 29 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nஇந்தியில் பயமறுத்த இருக்கும் காஞ்சனா\nதிரிஷ்யம் பட இயக்குனர் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nமும்பை கட்டிட விபத்து - தொடரும் மீட்பு பணிகள்\nமும்பை கட்டிட விபத்து - தொடரும் மீட்பு பணிகள்\nசபாநாயகர் தீர்ப்பில் தலையிட முடியாது – உச்சநீதிமன்றம்\nகர்நாடக சபாநாயகர் முடிவில் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.....\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு\nகர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்க�� நீர் திறப்பு\nமும்பை கட்டிட விபத்து – 12 பேர் பலி, 7 பேர் படுகாயம்\nமும்பை கட்டிட விபத்து – 12 பேர் பலி, 7 பேர் படுகாயம்\nஅனைத்து மொழிகளிலும் தபால்துறை தேர்வு – அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nஅனைத்து மொழிகளிலும் தபால்துறை தேர்வு – அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nவாடகைத் தாய் ஒழுங்குமுறை மசோதா - மக்களவையில் அறிமுகம்\nவாடகைத் தாய் ஒழுங்குமுறை மசோதா 2019-ஐ மத்திய அரசு மக்களவையில் அறிமுகம் செய்திருக்கிறது\nஆறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் - வானிலை மையம்\nதமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.\nதமிழகம், புதுச்சேரிக்கு நீட் விலக்கு இல்லை – மத்திய அரசு உறுதி\nதமிழகம், புதுச்சேரிக்கு நீட் விலக்கு இல்லை – மத்திய அரசு உறுதி\nவேலூர் தொகுதி - ஜெகத்ரட்சகனிடம் ஒப்படைப்பு\nவேலூர் தொகுதி இடைத்தேர்தல் பணிகளை திமுக எம்பி ஜெகத்ரட்சகனிடம் ஸ்டாலின் ஒப்படைத்தார்.\nகுடிமராமத்துப் பணியில் ஊழல் - வைகோ\nகுடிமராமத்துப் பணியில் ஊழல் நடைபெற்றிருக்கிறது என்று வைகோ குற்றம் சாட்டியிருக்கிறார்.\nநேபாளத்தில் கனமழை, நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு\nஅமெரிக்கா பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பு – டிரம்ப் குற்றச்சாட்டு\nகலிபோர்னியாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.1 பதிவு\nஇலங்கை தேவாலய குண்டு வெடிப்பு – முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கைது\nஆப்கானிஸ்தானில் கார் குண்டு வெடிப்பு தாக்குதல் - 34 பேர் பலி, 68 பேர் படுகாயம்\n400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்\n75 வது கோல்டன் க்ளோப் விருதுகள்\nரூ 2500 கோடி வசூல் செய்த ஹாலிவுட் படம்\nஅதே தேதியில் 'சாமி ஸ்கொயர்' ரிலீஸ்.\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இங்கிலாந்து அணி அபார வெற்றி\nநவம்பர் 01- தமிழ்நாடு தினம்\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித் மறைவு – பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்\n6 மாநில கவர்னர்கள் மாற்றம் – க���டியரசுத் தலைவர் உத்தரவு\nகேரளாவில் கனமழை – கண்ணூரில் வெள்ளப் பெருக்கு\nவிதி எண் 110ன் கீழ் வெற்று அறிவிப்புகள் – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஏழைகள் பயன்பெற வசதிபடைத்தவர்களுக்கு கூடுதல் வரி - மத்திய நிதி அமைச்சர்\nசமாஜ்வாதி எம்.பி அசம்கான் மீது 12க்கும் மேற்பட்ட நில மோசடி வழக்குகள்\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nஅரியலூர் - இசை கருவி, நிதியுதவி கோரிக்கை\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-22T05:44:04Z", "digest": "sha1:VIEAIBE2J2XNGDZ7JMODTZTG7PSE6IWC", "length": 10053, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொட்டிபாளையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதொட்டிபாளையம் (ஆங்கிலம்:Thottipalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகரியம் ஆகும்.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 24,969 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 53% ஆண்கள், 47% பெண்கள் ஆவார்கள். தொட்டிபாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 59% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தொட்டிபாளையம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.\nமக்களவை & சட்டமன்றத் தொகுதிகள்\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழ்நாடு மாநிலத்திலுள��ள ஊர்களும் நகரங்களும்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 அக்டோபர் 2013, 14:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/05/22/tata-s-biggest-challenge-14-billion-in-auto-debt-and-a-slowdown-in-china-014662.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-07-22T05:22:13Z", "digest": "sha1:VBS3ZB6EZLHLXQMH3ULXSSZDMSTEZSEW", "length": 25130, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜாகுவாரில் நல்ல லாபம் தான்.. ஆனால் $14 பில்லியன் கடன் இருக்கே... புலம்பலில் டாடா குழுமம் | Tata's biggest challenge: $14 billion in auto debt and a slowdown in China - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜாகுவாரில் நல்ல லாபம் தான்.. ஆனால் $14 பில்லியன் கடன் இருக்கே... புலம்பலில் டாடா குழுமம்\nஜாகுவாரில் நல்ல லாபம் தான்.. ஆனால் $14 பில்லியன் கடன் இருக்கே... புலம்பலில் டாடா குழுமம்\n22 min ago ஏர் இந்தியா பணி நியமனம், ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பா.. அப்படின்னா Privatization கன்பார்மா..\n1 hr ago நாம கொஞ்சம் ஓவரா போய்ட்டோமோ... ரூ.9 லட்சம் விலையுள்ள கேமராவை 6000 ரூபாய்க்கு விற்ற அமேசான்\n16 hrs ago மொத்தம் ரூ.46 கோடி பிரிமீயம்.. க்ளைம் செய்தது வெறும் ரூ.7 கோடி தான்.. Railway passengers\n17 hrs ago தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nNews கள்ள உறவுக்காக ஜோதி செய்த வேலை.. வாட்டர்ஹீட்டரை வைத்து புருஷனை கொல்ல முயற்சி.. ஓசூர் பகீர்\nTechnology 18 வருடங்களுக்கு முன் காணாமல் போன நபரை கண்டுபிடித்த ஃபேஸ் ஆப்.\nMovies Mohan Vaidya பிக் பாஸ் ஏன் மோகன் வைத்யாவை அவசரமாக வெளியேற்றினார் தெரியுமா\nLifestyle கஷ்டம் மட்டும்தான் வருதா உங்க ராசிப்படி எப்ப ராஜயோகம் வருதுகு தெரியுமா\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை : டாடா குழுமம் வாகன விற்பனை குறைந்துள்ளதாக அறிக்கைகள் வெளியாகிய வண்ணம் இருந்த நிலையில், டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என் சந்திரசேகர���் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வாரம் சொகுசு காரான ஜாகுவார் விற்பனை மூலம் 119 மில்லியன் பவுண்டுகள் ($ 151 மில்லியன்) நிகர வருமானத்தை சம்பாதித்துள்ளதாக கூறியுள்ளார்.\nஎனினும் ஜாகுவாரில் லாபத்தை பிடித்தாலும், சர்வதேச அளவில் விற்பனை மந்தமாக உள்ளதாலும், அதோடு உலகின் மிகப்பெரிய கார் சந்தையை சீனாவில் நிலவி வரும் வர்த்தக போரினாலும் விற்பனை வெகுவாக குறைதுள்ளதாகவும் கூறியுள்ளது. இதனால் இந்த நிறுவனம் சுமார் 14 பில்லியன் டாலர்கள் கடனை சந்தித்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.\nடாடா குழுமம் பிரிட்டிஷ் ஆடம்பர கார் தயாரிக்கும் நிறுவனத்தை 2008 ஆம் ஆண்டில் 2.3 பில்லியன் டாலருக்கு வாங்கியது. எனினும் இதுவரை இது வரை இது போன்ற இழப்புகளை சந்தித்ததில்லை என்றும், இந்த வீழ்ச்சியானது கடந்த டிசம்பர் மாதத்தில் காலாண்டுகளில் பெரும் இழப்புக்களை சந்தித்தும் வந்தது. எனினும் அது தற்போது வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்கிறது டாடா நிறுவனம்.\nஜே.எல்.ஆரின் நிறுவனத்தின் உடனான கலப்பு , டாடாவுக்கு மேலும் கடன் சுமையை சுமத்தியுள்ளதாகவும் இந்த நிறுவனம் கூறியுள்ளது. அதோடு இந்த நிறுவனத்தின் பரந்த கடன் 36 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது இந்த நிறுவனம்.\nஇந்திய ஐடி இளைஞர்களுக்குத்தான் டிரம்ப் நம்பியார்... மாணவர்களுக்கு எப்பவுமே எம்ஜிஆர்தான்\nஅதோடு இந்த கடன் விகிதங்களை இன்னும் அதிகரிக்கும் அளவுக்கு ஐரோப்பாவுடன் போட்ட இரும்பு ஒப்பந்தம் இன்னும் இந்த நிலைமையை மோசமாக்கியுள்ளது எனவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.\nமேலும் டாடா மோட்டார்ஸ் மற்றும் டாடா ஸ்டீல் நிறுவனங்களின் மொத்த கடன் தொகை 27 பில்லியன் டாலர் என்றும், இது இந்த குழுமத்தின் முக்கிய கிளைகளை வெகுவாக பாதிக்கும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் டாடா ஸ்டீல் மற்றும் டாடா டெலிசேர்வேஷிஸ் மகாராஷ்டிரா லிமிடெட் நிறுவனத்தின் கடன் தொகையாக கடந்த மார்ச் 2018 ஆம் ஆண்டிலேயே 9 பில்லியன் டாலர் வரை கடனை ஒதுக்கியுள்ளது கவனிக்கதக்கது.\nஅதோடு 150 வருட பழைமையான நிறுவனம் இவ்வாறு கடன் பிரச்சனையால் சிக்கித் தவித்து வருவது மிகப்பெரிய பிரச்சனையாகவே கருதப்படுகிறது. அதுவும் அதுவும் இந்தியா போன்று வளர்ந்து வரும் நாடுகளில் பெரிய அளவில் வாராக்கடன்கள் அதிகரித்து வருவதையடுத்து, டாடா குழுமம் போன்ற முன்னணி நிறுவனங்கள் இரட்டை சவால்களை மேற்கொள்கின்றன என்றும் கருத்தப்படுகிறது.\nஎனினும் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான டாடா குழுமம் தனது வியாபாரத்தை இந்தியாவில் சீரமைக்க முற்படுகிறது இது குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாகும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nநாங்க ரோஷகாரங்கய்யா.. சொத்த வித்தாவது கடன கட்டுவோம்..டாடா குழுமம் ரூ.50,000 கோடி கடன் அடைப்பு\nஎஸ்கேப்பானா ஏர்ஏசியா.. ஜெட் விமானங்களை குத்தகைக்கு எடுக்க டாடா குழுமம் ஆர்வம்\nசிங்கப்பூரில் முதலீடு செய்யும் டாடா குழுமம்.. ரூ.4000 கோடி முதலீடு\nஏர் இந்தியாவை வாங்க வருபவர்கள் தெறித்து ஓட இதுதான் காரணம்..\nடாடா குழுமத்தில் 150 வருடத்தில் முதன் முறையாக ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்..\n10 வருடம், 600% வளர்ச்சி.. பட்டையைக் கிளப்பும் டிசிஎஸ்..\nஒரு வருடத்தில் ரூ.1.25 லட்சம் கோடி.. சாதித்துக் காட்டிய சந்திரசேகரன்..\nடாடா குழுமம் பார்தி ஏர்டெல்-ன் டிடிஎச் சேவையினை கைப்பற்ற வாய்ப்பு\n110 நிறுவனங்களை சமாளிக்க புதிய திட்டம்.. அதிரடி முடிவுகளுடன் சந்திரசேகரன்..\nஅமேசானுக்கு போட்டியாக களமிறங்கும் டாடா குரூப்.. வெற்றி யாருக்கு..\nசர்வதேச நிதியியல் சேவைக்காக சீன வங்கியுடன் இணைந்தது டாடா..\n6 லட்சம் பணியாளர்கள்.. ரூ.7,00,000 கோடி வருவாய்.. இது டாடா குழுமத்தின் கதை..\nராஜகோபால் மறைந்தும் கூட... விடாமல் இயங்கிய சரவணபவன் ஹோட்டல்கள்\nதென்மேற்குப் பருவமழை 16% பாதிப்பு : விதைச்சது முளைக்கலையே பதற்றத்தில் விவசாயிகள்\nஎங்களயா பகச்சுகிறீங்க.. ஈரானுக்கு தக்க பதிலடி கொடுத்த டிரம்ப்.. இனியாவது எச்சரிக்கையா இருங்க..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/Curfew-srilanka.html", "date_download": "2019-07-22T06:24:15Z", "digest": "sha1:ULGAOTQY3562W3FOHX5UUFJC7EFPINCD", "length": 6189, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "8 மணி தொடக்கம் 4 மணி வரை ஊரடங்கு அமுல் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / 8 மணி தொடக்கம் 4 மணி வரை ஊரடங்கு அமுல்\n8 மணி தொடக்கம் 4 மணி வரை ஊரடங்கு அமுல்\nஇலங்கையில் நாடு தழுவிய ரீதியில் கிவல்துறையின் ஊரடங்குச் சட்டம் இன்று திங்கட்கிழமை இரவு 8 மணி தொடக்கம் நாளை செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என அரச திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.\nபணப் பட்டுவாடு காரணமாக நிறுத்தி வைக்கப் பட்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் வரும் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதிமுக, திமுக ...\n“அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வடக்கு, கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிட மாட்டேன். உரிமை...\nசிறுமி பாலியல் வன்புணர்வு:மரணதண்டனை தீர்ப்பு\nஇலங்கை இராணுவத்தில் பணியாற்றியிருந்தவரது 10 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர் தலைமறைவாகியதாக கூறப்படும் நபர், தாக்க...\nபாணிலும் கை வைத்தது நல்லாட்சி\nஇலங்கையில் ஏழை மக்களின் கடைசி புகலிடமான பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரித்துள்ளது.இதன் பிரகாரம் 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்...\nகஞ்சா வழக்கிலிருந்து விடுவிக்க ஜந்து இலட்சம்\nசாவகச்சேரியில் கஞ்சாவுடன் பிடிபட்ட ரிசாட் எனும் முஸ்லீம் வர்த்தகரை விடுவிக்க தனது குருவின் பாணியில் ஜந்து இலட்சம் கட்டணம் அறவிட்டுள்ளா...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து அம்பாறை பலதும் பத்தும் வலைப்பதிவுகள் மலையகம் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா அறிவித்தல் சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து இத்தாலி நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/dr-iravatham-mahadevan-a-tribute-to-an-editor/", "date_download": "2019-07-22T05:35:57Z", "digest": "sha1:UGH6FSN2FEC4JREXY57Z5AY3BV7ZAZX3", "length": 51364, "nlines": 88, "source_domain": "www.aanthaireporter.com", "title": "இருந்தாலும் இறந்தாலும் என்றென்றும் ஆசிரியர்தான்- ஐராவதம் மகாதேவன்!. – AanthaiReporter.Com", "raw_content": "\nஇருந்தாலும் இறந்தாலும் என்றென்றும் ஆசிரியர்தான்- ஐராவதம் மகாதேவன்\nஅறிஞர் ஐராவதம் மகாதேவன் என்றதும் பெரும்பாலும் தொல்லியல், ஆரியர் வருகைக்கு முந்தைய சிந்துவெளி நாகரிகம், புகளூர்த் தமிழ் பிராமிக் கல்வெட்டு ஆகியவற்றைப் பேசி, மிகக் குறைவாகவே தினமணி பற்றிக் குறிப்பிட்டு விட்டு விடுகிறார்கள். ஆனால், தினமணி ஆசிரியராக அவர் நிகழ்த்தியவை உள்ளபடியே பெரும் சாதனைகள். தமிழ் உரைநடையில் நல்ல தமிழையும் ஒழுங்கையும் அறிமுகப்படுத்தி, அவர்தான் காரணம் என்பதைக்கூட அறியாமலேயே, இன்று அனைவராலும் பின்பற்றப்பட்டுக் கொண்டிருக்கும் எத்தனையோ புதுமைகளுக்குக் காரணமான வராக வாழ்ந்திருப்பவர் ஆசிரியர் ஐராவதம் மகாதேவன். எவ்வித ஆர்ப்பாட்டங்களோ, கூச்சலோ இல்லாமல் தினமணியின் வாயிலாகத் தமிழில் மிகச் சிறந்த மாற்றங்களும் மேம்பாடும் ஏற்படக் காரணமாக இருந்தவர் அவர்.\nதினமணியில் ஆசிரியராகப் பொறுப்பேற்றிருந்த காலம். (தினமணியில் நான் பணியாற்றிக் கொண்டிருந்த) மதுரைப் பதிப்புக்கு வந்திருந்தார் ஐராவதம். மாடியில் ஆசிரிய குழாமுடன் கூட்டம். ஒரு நாளிதழ் எவ்வாறு, எந்தெந்த வகையில் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருந்தார். ஆசிரியப் பக்கத்திலும் தமிழ்மணியிலும் அவர் அறியாமல், அவர் படித்துப் பார்க்காமல், ஒரு சொல் கூட வெளிவராது என்ற நிலையில், அப்போது திரைச் செய்திகளுக்கு என்றே அறிமுகப்படுத்தப்பட்ட வெள்ளிமணி பற்றிக் குறிப்பிடும்போது, விற்பனையை மனதில் கொண்டு அதை நிர்வாகம் வெளியிட விரும்புவதாகத் தெரிவித்தார். திரைப்படம் பற்றியெல்லாம் தனக்கு எதுவும் தெரியாது, தேவையுமில்லை, தான் அவற்றில் எதையும் புரட்டியும் பார்ப்பதில்லை என்றும் குறிப்பிட்ட அவர், ஒருவேளை இப்படியெல்லாம்தான் எழுத வேண்டும் என்று வற்புறுத்தினால், உடனடியாக இந்தப் பேனாவைத் தூக்கிப் போட்டுவிட்டுப் போய் விடுவேன் என்றார். கடைசி வரை அவர் அவ்வாறே இருந்தார்.\nமற்றொரு முறை தொல்லியல் கூட்டம் ஒன்றில் பேசுவதற்காக மதுரை வந்திருந்த ஐராவதம், அலுவலகத்துக்கு வந்தார். இந்தக் கூட்டத்துக்கு செய்தி சேகரிக்க வரப் போவது யார் என்றார் அவர். அந்தச் செய்தியாளர் நண்பர் கூடலரசன் என்று நினைவு. அவரிடம், ‘கூட்டச் செய்தியில் ஆசிரியர் என்பதற்காக என்னை முன்னிலைப்படுத்திவிட வேண்டாம்; மேடையில் ஓர் ஓரமாக நான் அமர்ந்து கொள்வேன், என்னைத் தவிர்த்துவிட்டுப் புகைப்படமெடுத்து வெளியிட்டால் போதுமானது;பேச்சில் மட்டும் ஓரளவு வெளியிடலாம்’ என்று கறாராகக் கூறிவிட்டார், அவ்வாறுதான் நடந்தது. இன்றைக்கெல்லாம் நினைத்தும் பார்க்க முடியாதது.\nதிருச்சியில் தினமணியில் செய்தியாளராக நான் பணிபுரிந்துகொண்டிருந்த காலம். தினமணியில் ஆசிரியராக இல்லை அவர். தேசிய கல்லூரியில் சிந்துவெளி நாகரிகம் பற்றிச் சிறப்புரை. அப்போது தினமணியின் ஆசிரியராக இருந்த இராம.திரு. சம்பந்தம் முந்தைய நாளே என்னைத் தொலைபேசி யில் அழைத்துச் சொல்லிவிட்டார், ‘ஏம்ப்பா, நாளைக்கு உன்னோட ஆசிரியர் (அடிக்கடி ஐராவதத்தின் சீர்திருத்தங்கள் பற்றி அவரிடமே நான் குறிப்பிடுவதால்), திருச்சியில் பேச வருகிறாரப்பா, பார்த்து செய்தி எடு, தப்பு ஏதாவது வந்துவிட்டால் கொதித்துவிடப் போகிறார், ஜாக்கிரதை’ என்று எச்சரித்துவிட்டார்.\nகல்லூரியில் பெரிய வகுப்பறையொன்றில்தான் கூட்டம். நானும் மூத்த பத்திரிகையாளர் ஹிந்து கணபதியும் சென்றிருந்தோம். பேராசிரியர் சேஷாத்திரி கல்லூரி முதல்வர்; பேசத் தொடங்கும் போதே எங்கள் பெயர்களை அவர் குறிப்பிட மேடையில் அமர்ந்திருந்த ஆசிரியரைப் பார்த்து வணக்கம் வைத்துக்கொண்டோம். பேசத் தொடங்கினார் ஐராவதம் மகாதேவன், மடை உடைத்தாற் போல ஏறத்தாழ ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக ஆங்கிலத்தில், கரும்பலகையில் ஏராளமான விளக்கங்களுடன். நிறைவாகக் கைகுலுக்கிவிட்டுப் புறப்பட்டுப் போய்விட்டார். இந்த விஷயத்தைப் புரிந்து கொள்வதே பெரும்பாடு, உரையோ முழுவதுமாக ஆங்கிலத்தில் வேறு. வேறு யாராவது பேராசிரியர்கள், துணைவேந்தர்கள் என்றால் செய்தியை அடித்த பின் தொலைபேசியில் அழைத்து,சரிதானா என்று வாசித்துக்கூட காட்டிவிடலாம், ஆனால், ஆசிரியரிடம் என்ன செய்ய முடியும் என்று வாசித்துக்கூட காட்டிவிடலாம், ஆனால், ஆசிரியரிடம் என்ன செய்ய முடியும்நல்லவேளையாக கணபதி, டேப் ரெகார்டர் கொண்டுவந்து உரையைப் பதிவு செய்திருந்தார். அலுவலகம் சென்று ஐராவதத்தின் உரையை, என்னுடைய குறிப்புகளைக் கொண்டு அடித்தவாறே, சந்தேகமான இட���்களில் கணபதி சாரைத் தொலை பேசியில் அழைத்து, ரெகார்டரைப் போட்டுப் பார்த்துச் சொல்லச் சொல்லித் தொல்லை தந்து, விரிவாக செய்தியை அனுப்பிவிட்டேன். ஆசிரியர் இராம.திரு. சம்பந்தத்திடமும் தொலைபேசியில் தெரிவித்துவிட்டேன். ஆனால், உள்ளுக்குள் என்னவோ உதறல் இருந்துகொண்டே இருந்தது. மறுநாள் காலையில் தினமணி வந்தது, படத்துடன் செய்தியும் வந்திருந்தது; தொலைபேசி அழைப்பு எதுவும் வரவில்லை (ஏதாவது தப்புத் தவறு என்றால் காலையிலேயே வீட்டுக்குத் தொலைபேசியில் அழைத்துத் தாளித்துவிடுவார் ஆசிரியர் ஆர்எம்டி – சம்பந்தம்நல்லவேளையாக கணபதி, டேப் ரெகார்டர் கொண்டுவந்து உரையைப் பதிவு செய்திருந்தார். அலுவலகம் சென்று ஐராவதத்தின் உரையை, என்னுடைய குறிப்புகளைக் கொண்டு அடித்தவாறே, சந்தேகமான இடங்களில் கணபதி சாரைத் தொலை பேசியில் அழைத்து, ரெகார்டரைப் போட்டுப் பார்த்துச் சொல்லச் சொல்லித் தொல்லை தந்து, விரிவாக செய்தியை அனுப்பிவிட்டேன். ஆசிரியர் இராம.திரு. சம்பந்தத்திடமும் தொலைபேசியில் தெரிவித்துவிட்டேன். ஆனால், உள்ளுக்குள் என்னவோ உதறல் இருந்துகொண்டே இருந்தது. மறுநாள் காலையில் தினமணி வந்தது, படத்துடன் செய்தியும் வந்திருந்தது; தொலைபேசி அழைப்பு எதுவும் வரவில்லை (ஏதாவது தப்புத் தவறு என்றால் காலையிலேயே வீட்டுக்குத் தொலைபேசியில் அழைத்துத் தாளித்துவிடுவார் ஆசிரியர் ஆர்எம்டி – சம்பந்தம்). அன்று செய்திக்கான அலைச்சலை முடித்துக் கொண்டு பிற்பகல் இரண்டு மணிவாக்கில் அலுவலகம் சென்ற சிறிது நேரத்தில் ஆர்எம்டியிடமிருந்து தொலைபேசி அழைப்பு. ‘யப்பா, ஒன்னோட முதுகுல நீயே ஒரு தட்டு தட்டிக்கப்பா’ என்றார். ‘ஏன் சார், சொல்லுங்கள்’ என்றேன் . தயக்கத்துடன். ‘இல்லப்பா, நானும் பயந்துகொண்டுதானிருந்தேன், காலையிலேயே ஐராவதம் பேசிவிட்டார். உங்க ரிப்போர்ட்டர் நல்லா ரிப்போர்ட் செய்திருக்கிறார், என்னோட பாராட்டத் தெரிவிச்சுருங்க’ என்றார், நானும் உன்னிடம் தெரிவித்து விட்டேன்’ என்றார். எனக்கு உயிர் வந்தது.\nமற்றொரு தருணம். ‘தென்னிந்திய கோவில்கள்’ என்ற புகழ்பெற்ற நூலை எழுதியவரான மறைந்த தொல்லியல் ஆய்வாளர் கூ.ரா. சீனிவாசன் நினைவுச் சொற்பொழிவு, கணபதி ஸ்தபதி சிறப்புரை. திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில். ஏற்பாடுகள் எல்லாம் ஐராவத���் மகாதேவன்தான். திருச்சியில் டாக்டர் இரா. கலைக்கோவன் எடுத்துச்செய்தார். நிகழ்ச்சி தொடங்கும் நேரம், ‘தினமணி செய்தியாளர் வந்துவிட்டாரா, அவர் வந்துவிடட்டுமே’ (இதுபோன்ற செய்திகளை யெல்லாம் அப்போது அவ்வளவாக யாரும் வெளியிடுவதில்லை) என்று ஐராவதம் மகாதேவன் கூற, பார்வையாளர்களுடன் அமர்ந்திருந்த என்னை நோக்கிக் கைகாட்டினார் கலைக்கோவன். ஒரு வணக்கம், அவரிடமிருந்து ஒரு புன்முறுவல். கூட்டம் தொடங்கியது.\nகூட்டம் முடிந்து அனைவரும் வெளியேறிய பின், ஐராவதம் மகாதேவனிடம் சென்று அறிமுகப் படுத்திக் கொண்டேன் (தினமணியில் அவர் இருந்த காலத்தில் தனிப்பட்ட முறையில் அவருடன் எனக்கு எவ்வித அறிமுகமும் கிடையாது. அவர் சென்னையில், நான் மதுரையில். வரும்போது விசாரிப்பார். ஆசிரியருக்கும் உதவி ஆசிரியருக்கும் இருந்த உறவுதான், ஏகலவ்யம்). நான் ஒருகாலத்தில் தினமணியில் ஆசிரியராக இருந்தேன், உங்களுக்குத் தெரிந்திருக்குமோ என்னவோ என்றார். சார், மிக நன்றாகத் தெரியும், நீங்கள்தான் என்னை உதவி ஆசிரியராகப் பணி உயர்த்தினீர் கள் என்று கூறி, அப்போது நடந்த சில திருவிளையாடல்களையும் யாரென்றே தெரியாதபோதிலும் என்னைப் பணி உயர்த்தியதில் அவர் காட்டிய நேர்மையையும் குறிப்பிட்டபோது, என்னையறி யாமலேயே என் கண்களில் நீர்வழிந்துகொண்டிருந்தது. அந்தத் தருணத்தில் எப்படியோ அவரும் நானும் கைகளைப் பற்றிக் கொண்டிருந்தோம், அவரும் கண்கலங்கிவிட்டிருந்தார். கவனித்துக் கொண்டிருந்த டாக்டர் கலைக்கோவன் வந்துதான் எங்களை வேறு விஷயத்துக்குத் திருப்பி சூழ்நிலையின் கனத்தைக் குறைத்தார். ஐராவதம் என்ன நினைத்திருப்பார் என்று இதுவரையிலும் எனக்குப் புலப்பட்டதில்லை.\n‘தினமணி என்றால் ஏ.என். சிவராமன், ஏஎன்எஸ் என்றால் தினமணி’ என்றிருந்த காலத்தின் முடிவாகத்தான் ஆசிரியப் பொறுப்பேற்றார் ஐராவதம் மகாதேவன். தஸ்தாவேஜுவை ஆவணம் என்றும் சட்டசபையை சட்டப்பேரவை என்றும் எழுதியதற்காகக் கண்டிக்கப்பட்டுக்கொண்டிருந்த காலமும் மாறியது. தினமணியில் ஆசிரியப் பொறுப்பேற்றவுடன் ஐராவதம் மகாதேவன் செய்த முதல் வேலை, பெரியார் சீர்திருத்த எழுத்தை நடைமுறைப்படுத்தியதுதான். தினமணியின் இந்த மாற்றம், அந்தக் காலகட்டத்தில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\n1935-ல்தான் முதன்முதலில் எழுத்துச் சீர்திருத்தத்தைக் குடிஅரசு இதழில் பெரியார் அறிமுகப் படுத்தினார். திராவிடர் கழக நாளிதழ்களும் வெளியீடுகளும்தான் பின்பற்றின. திமுக இதழ்கள்கூட பின்பற்றவில்லை. 1978-ல் பெரியார் நூற்றாண்டு விழாவின்போது, தம்மைத் திராவிட இயக்க வழிவந்தவர் என்பதாக உறுதிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில், தமிழக அரசுப் பயன்பாடு அனைத்தும் இனி பெரியார் சீர்திருத்த எழுத்துகளில்தான் என அறிவித்தார் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். பள்ளி, கல்லூரி பாடப் புத்தகங்களிலும் பெரியார் எழுத்துகள் நடைமுறைக்கு வந்தன. அப்போது எம்ஜிஆருக்கு நெருக்கமாக இருந்ததாகக் கருதப்பட்ட தினமலரும் பெரியார் எழுத்துகளைப் பின்பற்றத் தொடங்கியது. எம்ஜிஆர் அறிவித்து ஒன்பது ஆண்டுகளானபோதிலும் தினமலரையும் பாட நூல்களையும் அரசு ஆவணங்களையும் தவிர வேறு எங்கேயும் பெரியார் எழுத்துகள் வழக்கத்துக்கு வரவில்லை. ஏறத்தாழ இதுவுமொரு புறக்கணிப்பைப் போலதான். இத்தகைய சூழலில்தான் 1987-ல் ஆசிரியப் பொறுப்பேற்ற ஐராவதம் முதல் வேலையாகத் தினமணியில் பெரியார் எழுத்தை நடைமுறைப்படுத்த முடிவெடுத்தார்.\nஆசிரியராக ஐராவதம் மகாதேவன் அனுப்பிய, 1987 ஆகஸ்ட் 22 ஆம் தேதியிட்ட, முதல் குறிப்பே பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிதான். இனியும் தும்பிக்கை (அல்லது கொம்பு) போட்ட எழுத்துகளை எழுதிக் கொண்டிருந்தால் குழந்தைகளோ, இளைஞர்களோ இவற்றைப் படிக்க மாட்டார்கள்; வெறும் கல்வெட்டாய்வாளர்கள் மட்டும்தான் படிக்கக் கூடியதாக இருக்கும், எனவே, உடனடியாகப் பெரியார் சீர்திருத்த எழுத்துகளுக்குத் தினமணி மாறுகிறது என்று அறிவித்தார்.\nஅச்சுக்கோர்ப்பு கணினிமயமாகத் தொடங்கிய நிலையில், அடுத்து சில ஆண்டுகளில் தினத்தந்தி மாறியது. ஒவ்வொன்றாகப் பெரியார் எழுத்துகளுக்கு மாறத் தொடங்கின. என்னுடைய நினைவு சரியாக இருக்கும்பட்சத்தில் (சரிதான்) கடைசியாக மாறிய நாளிதழ் முரசொலி அச்சுக்கோர்ப்பு முழுவதும் கணினிமயமாகி, இனி பெரியார் எழுத்தைவிட்டால் வேறு வழியே இல்லை என்ற போதிலும் துக்ளக்கில் சோ மட்டும் மாற்றாமல் என்னென்னவோ செய்து பழைய எழுத்துகளையே பராமரித்துக் கொண்டிருந்தார். ஆனாலும், ஒருகட்டத்தில் அவரும் மாறியாக வேண்டிய கட்டாயத்தைத் தொழில்நுட்பம் ஏற்படுத்திவிட்டது. ஒட்டுமொத்த இதழியல் உலகமும் தயங்கிக்கொண்டிருந்தபோது, மாபெரும் மாற்றத்தை நோக்கித் துணிந்து முதல் அடியை எடுத்துவைத்தவர் ஐராவதம் மகாதேவன்.\nஅன்று தொடங்கிய திருத்தங்களையும் மாற்றங்களையும் கடைசி வரை தொடர்ந்தார். அவர் செய்த மாற்றங்களைப் பலர் பின்பற்றினர், சிலர் கேலி செய்தனர். இன்று அவருடைய மாற்றங்களும் அவரும் நிலைத்திருக்கின்றனர், மற்றவர்கள் யாரென்றுகூட தெரியவில்லை.\nமுதல் நாள் குறிப்பிலேயே இந்த ‘ஆ’காரத்தை ஒழித்துக் கட்டுங்கள், ஆங்கிலத்தில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா என்று எழுதுகிறார்கள், தமிழிலும் எதற்காக இந்த ஆங்காரம் என்ற அவர், தமிழில் கேரளம், கேரளத்தில், ஆந்திரம், ஆந்திரத்தில் என்றெழுதுங்கள் என்றார். நவோதயா பள்ளிகளை நவோதய பள்ளிகள் என்றார். அவருடைய ஆர்வப் பகுதியான தொல்பொருள் துறையைத் தொல்லியல் துறை என்றழைக்கச் சொன்னார். உயர்ந்த பின் மட்டம் வேண்டாம், உயர்நிலை என்று குறிப்பிடுங்கள் என்றார்; உயர்நிலைக் குழுக் கூட்டம்\nவடமொழியில் ‘ஜெ’ என்ற எழுத்தே கிடையாது, ‘ஜ’ மட்டும்தான், அல்லது ‘ஜே’ உண்டு என்று குறிப்பிட்ட அவர், ஜெயேந்திரர் அல்ல ஜயேந்திரர், ஜெயவர்த்தன அல்ல ஜயவர்த்தன என்றார். இதே ஒழுங்கில் ஜெயலலிதாவின் பெயரையும் ஜயலலிதா என்று தினமணியில் குறிப்பிட, ‘நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான், ஆனால், ஜெயலலிதா என்றே வழக்கமாகிவிட்டது, நானும் அவ்வாறுதான் எழுதுகிறேன், குறிப்பிடுகிறேன், அதையே பின்பற்றவும்’ என்று ஜெயலலிதா கேட்டுக்கொள்ளவும், தமிழகத்தில் அவரவர் எழுதும் விதத்திலேயே பெயர்களை எழுதுவதென்ற முடிவுக்கு வந்தார்.\nஒரு மொழியில் ஒரு பெயரை அல்லது ஒரு சொல்லை எவ்வாறு உச்சரிக்கிறார்களோ அதன்படியே தமிழிலும் எழுத வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் அவர். தமிழ், ஆங்கிலம், வடமொழி, ஹிந்தி போன்றவற்றில் அவரே புலமை பெற்றிருந்தால் அவரால் எளிதாகச் சொல்லவும் முடிந்தது.(இன்றைய இணைய உலகில் ஃபோர்வோ போன்ற தளங்களுக்குச் சென்றால் உலகில் எந்த மொழிச் சொல்லாக இருந்தாலும் ஏறத்தாழ சரியான உச்சரிப்பைக் கண்டறிந்துவிட முடியும், ஆனாலும்கூட யாரும் கவலைப்படுவதில்லை, அக்கறை கொள்வதுமில்லை என்பது பெரும் சோகம்\nஇவ்வாறாகத்தான், காலம்காலமாக அம்பேத்கார் என்றே அறிந்துவந்த பெயரை, உச்சரிப்பின்படி அம்பேத்கர் என்பதே சரி என்று மாற்றிக் குறிப்பிட்டார் ஐராவதம் மகாதேவன் (24.9.1987). ரே என்றொரு பெயரில்லை, ராய் என்பதே சரி, சத்யஜித் ராய், சித்தார்த்த சங்கர் ராய் என்று தெளிவு படுத்தினார் அவர். டில்லி என்பதைக்கூட ஹிந்தியில் உச்சரிப்பதைப் போல தில்லி என்று மாற்றி எழுதவைத்தார். புரி, ஹரியாணா, லக்னௌ எத்தனையோ வட இந்தியப் பெயர்களை இப்போதும் கூட கொஞ்சமும் வெட்கமோ, கூச்சமோ இன்றி நாம் தவறாகவே சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஐராவதம் எப்போதுமே சொல்வார், எந்தவொரு பெயரானாலும் சொல்லானாலும் வேர்ச் சொல்லைக் கண்டறியுங்கள், அதையொட்டித் தமிழில் எழுதுங்கள் என்பார். அவர் இருந்த வரை யிலும் புதிதாக அறிமுகமாகும் ஒவ்வொன்றையும் எவ்வாறு எழுத வேண்டும் என உடனுக்குடன் தெரிவித்துவிடுவார்.\nஅவருடைய காலத்தில் சென்னைக் கடல் பகுதிக்கு ஒரு கப்பல் வந்தது, இரவு தந்த செய்தியின் அடிப்படையில் அதன் பெயர் காம்பிர் என்று மறுநாள் காலை தினமணியில் பிரசுரமானது. துடித்துப் போன ஐராவதம் சொன்னார், கம்பீரம் என்ற சொல்லிலிருந்து வருவது இது, கம்பீர் என்று எழுதுங்கள், தெரியவில்லை என்றால் என்னேரம் என்றாலும் கேளுங்கள், தவறாக எழுதிவிட வேண்டாம் என்று அறிவுறுத்தினார். திபீந்தர் சிங் என்றெழுதிக் கொண்டிருந்த ராணுவத் தளபதியின் பெயரைப் பொருள் புரிந்து தேவீந்தர் சிங் என்றெழுத வைத்தார். சுராஜ்கண்ட் என்பது சூரஜ்குண்ட், அதாவது சூரியகுண்டம் என்றார்.\nஇந்த சத்தீஸ்கர் என்ற பெயர் என்னென்ன பாடோ பட்டுக்கொண்டிருந்தது. ஐராவதம்தான் சத்தீஸ்கட் அல்லது சத்தீஸ்கர் என்று குறிப்பிட்டு, இதன் பொருள் முப்பத்தாறு கோட்டைகள் என்றும் விளக்கினார். கர் என்றால் இங்கே கோட்டை.\nதமிழில் பதட்டம் என்றொரு சொல்லே இல்லை, பதறுதலிலிருந்து வருவது பதற்றம் என்று தினமணியில் மாற்றிக் காட்டினார். பெரும்பாலோர் மாறவேயில்லை. முதலில் தினத்தந்தி மாறியது, பிறகு ஒவ்வொருவராக பதற்றம் என மாற்றினர்.\nதமிழில் மட்டும்தான் ‘ன’கரம் உண்டு, பிற மொழிகளில் இல்லை. எனவே, வடமொழி, வேற்று மொழிச் சொற்களில் ‘ந’வைத்தான் பயன்படுத்த வேண்டும் (ராஜினாமா வேண்டாம், ராஜிநாமா, வினாயகர் கூடாது, விநாயகர்). தேவைப்பட்டால் சொல்லின் ஈற்றில் ‘ன’வைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பார், ஜனங்கள், சேனை.\nஎவ்வளவோ மாற்றங்கள் நடந்தா���ும் விடாது தொடர்ந்த லோக்சபா, ராஜ்யசபா, பார்லிமென்ட், சபாநாயகர் என்பதை எல்லாம் ஒரே நாளில் ஒழித்துக்கட்டிவிட்டு, மக்களவை, மாநிலங்களவை, பேரவைத் தலைவர், அவைத் தலைவர் என்ற சொற்களை அறிமுகப்படுத்தினார். அதிகாரி என்ற உருதுச் சொல்லை முதன்முதலாக ஐராவதம் மகாதேவன்தான் அலுவலர் எனத் தமிழில் எழுதப் பழக்கினார். மாவட்ட வருவாய் அலுவலர், வட்டார வழங்கல் அலுவலர்… பேச்சில் இல்லா விட்டாலும் எழுத்தில் இன்றைக்குப் பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது, அதிகாரிக்குப் பதிலாக அலுவலர் என்ற சொல். மாவட்ட ஆட்சியரும்கூட அப்படிவந்தவர்தான்.\nசஸ்பென்ஷன் என்ற சொல்லுக்குத் தமிழில் இடைநீக்கம் என்ற சொல்லை அறிமுகப்படுத்தினார். சிலர் கேலி செய்வதாக அவரிடம் குறிப்பிட்டபோது, அவர்களுக்கு ஏன் அவ்வாறு புத்தி செல்கிறது என்றவர், அப்படியானால், இனி பணியிடை நீக்கம் என்று மாற்றிக் கொள்ளுங்கள் என்றார். ஆனால், இன்று அதுவே இடைநீக்கமாகி நிலைத்தும்விட்டது.\nஆங்கிலத்தில் பெரும்பான்மை இல்லாத அவைகளை ஹங் பார்லிமென்ட், ஹங் அசெம்பிளி என்பார்கள். அதை அப்படியே தமிழ்ப்படுத்தி தொங்கு நாடாளுமன்றம், தொங்கு சட்டமன்றம் என்று எழுதுவார்கள், கூறுவார்கள் (இன்னமும்கூட அப்படியேதான் பல பேர் எழுதிக்கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கிறார்கள்). ஆனால், அவர் மட்டும் பொருள் புரியும் வகையில் அனைவரும் அறிந்த புராணக் கதையொன்றின்படி திரிசங்கு மக்களவை, திரிசங்கு சட்டப்பேரவை எனக் குறிப்பிட்டார்.\nஐராவதம் ஆசிரியராக இருந்த காலத்தில்தான் மறைந்த சங்கராச்சாரியரான காஞ்சி ஜயேந்திரர் திடீரெனக் காணாமல்போன சம்பவம் நடைபெற்றது. விஷயம் கசிந்து செய்தியானபோது முதல் பக்கத்தில் வெளியிடச் சொன்னார். ‘ஜயேந்திரரைக் காணவில்லை’ – இதுதான் தலைப்பு என நினைவு. மதுரைப் பதிப்பில் இப்படியொரு செய்தியை எப்படி வெளியிடுவது அதுவும் முதல் பக்கத்தில் என ஒரே குழப்பம், ஆசிரியர் அறிவுறுத்தலே, என்ன செய்ய என்று நினைத்துக் கொண்டு, சின்ன சமரசத்துடன் உள்பக்கத்தில் வெளியிட்டனர். ஆனால், விஷயம் தெரியவந்ததும் காய்ச்சித் தள்ளிவிட்டார். பெயரையும் காஞ்சி ஜயேந்திரர் என்று குறிப்பிட்டால் போதும் என்றும் அறிவுறுத்தினார்.\nஆசிரியராக இருந்த காலத்தில் ஐராவதம் மகாதேவன் எழுதிய தலையங்கங்கள், அவருடைய சொற்களில் ஆசிரிய உரைகள், மிகப் புகழ் பெற்றவை, சமரசம் இல்லாதவை, தொலைநோக்கு கொண்டவை, புரட்சிகரமானவை. கடைசி வரை தெளிவுபடுத்தாமல் இருந்துவிட்டுக் கடைசி நேரத்தில் வி.பி. சிங்கைப் பிரதமராகத் தேர்வு செய்தபோது அந்த அணுகுமுறையைக் குறைகூறி ஐராவதம் எழுதிய ஆசிரிய உரையின் தலைப்பு, முதல் கோணல் கடைசியில் வி.பி. சிங் அரசு கவிழ்ந்தபோது முற்றும் கோணல் எனத் தலைப்பிட்டு ஆசிரிய உரை எழுதினார்.\nஆனால், அதேவேளையில் மண்டல் கமிஷன் பரிந்துரை அமலை வரவேற்று எழுதினார். இட ஒதுக்கீட்டையும் அதை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் மிகத் தீவிரமாக எழுதியவர் ஐராவதம் மகாதேவன் (கூச்சமாக இருந்தாலும் இந்த இடத்தில் பதிவு செய்ய வேண்டிய ஒரு முக்கிய விஷயம், அவர் ஒரு பிராமணர் என்பது).\n‘கூடவே கூடாது கூடங்குளம்’ என்று தலைப்பிட்டு அணுமின் நிலையம் ஆபத்தானது என்று எழுதியதுடன், தீவிரமாகத் தொடர்ந்து அதுபற்றிய செய்திகளையும் வெளியிட்டு வந்தார்.\nசந்திரசேகர் பிரதமராக இருந்த காலத்தில் இக்கட்டான ஒரு தருணத்தில் பொருளாதார நிலைமையைச் சமாளிக்க இந்தியாவின் கையிருப்பில் இருந்த பல நூறு (நானூறு என்று நினைவு) டன்கள் தங்கத்தை பிரிட்டனில் அடகு வைத்தது இந்திய அரசு. செய்தி கசிந்தவுடன் ஒரே பரபரப்பு, நாடு முழுவதும் கண்டனங்கள். ஆனால், தினமணியில் ஐராவதம் எழுதினார், ‘இதிலென்ன தவறு இருக்கிறது வீட்டில் பிரச்சினை, இருப்பதை அடகு வைத்துச் சமாளிக்கிறோம்; அனைவருக்கும் சொல்லிவிட்டே செய்திருக்கலாமே, ரகசியமாக செய்ததுதான் தவறு.’\nதமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் வேலைநிறுத்தம். அன்றிருந்த சூழ்நிலையில், இந்த வேலை நிறுத்தம் தவறு என்று ஆசிரிய உரையில் துணிந்து எழுதினார். பள்ளிகள் அனைத்திலும் சந்தா செலுத்தி அப்போது தினமணிதான் வாங்கிக் கொண்டிருந்தார்கள், இந்த ஒரே காரணத்துக்காகப் பெரும்பாலான பள்ளிகளில் தினமணி வாங்குவதை ஆசிரியர்கள் நிறுத்தினார்கள் (எவ்வளவு நல்லவர்கள்). விற்பனை பாதிக்கப்பட்டது. பல்வேறு நெருக்குதல்கள். ஆனால் கடைசிவரை அவர் சமரசம் செய்துகொள்ளவேயில்லை.\nதினமணியில் ஐராவதம் மகாதேவன் செய்த மாற்றங்கள் அனைத்தையும் உடனுக்குடன் மறுநாளே தூர்தர்சன் தொலைக்காட்சி மட்டும் தொடர்ந்து பின்பற்றியது; அந்தக் காலகட்டத்தில் அங்கிருந்த நல்ல மனிதர் யாரெனத் தெரியவில்லை. பின்னாள்களில் மற்ற இதழ்களும் அவர்கள் அறியாம லேயே கடைப்பிடிக்கத் தொடங்கினர். அவரைப் பற்றியும் அவருடைய தமிழ்க் கொடையைப் பற்றியும் எழுதுவதற்கு இன்னமும் எவ்வளவோ இருக்கின்றன.\nஇவர் கைத்தறித் துறை இயக்குநராகப் பொறுப்பேற்றிருந்த (1962-67) காலத்தில்தான், மாவட்டத்துக்கு ஒரு நூற்பாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. விருப்ப ஓய்வு பெற்று வெளியேறியவரான அவருடைய ஆட்சிப் பணிச் செயல்பாடுகள் அற்புதமானவை எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், யாரும் எழுத வாய்ப்பிருக்கிறதா என்று தெரியவில்லை. ஏனெனில் அது வேறொரு காலம்.\nஐராவதம் மகாதேவன் செய்த எதுவுமே தினமணிக்காக மட்டுமே செய்த மாற்றங்கள் அல்ல, தமிழுக்காகச் செய்த மாற்றங்கள். தமிழின் மேம்பாட்டுக்காக மேற்கொண்ட முயற்சிகள்.\nதினமணியில் அவர் சம்பந்தப்பட்ட நறுக்குகள், சேகரிப்புகள் உள்ளிட்ட அனைத்தையும் தம்மிடம் ஐராவதம் மகாதேவன் ஒப்படைத்ததாகத் தினமணியின் தற்போதைய ஆசிரியர் கே. வைத்தியநாதன் எழுதியிருக்கிறார். அனைத்தும் நூல் வடிவானால் இதழியல் மாணவர்களுக்கு வழிகாட்டியதாக மட்டுமல்ல, ஐராவதத்துக்கு அஞ்சலி செலுத்தியதாகவும் இருக்கும்.\nஎன்னுடைய ஆசிரியர்களில் ஒருவர் ஐராவதம் மகாதேவன். இன்றைக்கும் எந்தச் சொல்லை, பெயரைப் புதிதாக எதிர்கொண்டாலும் எவ்வாறு எழுத வேண்டும் என்பதுதான் என்னுடைய முதல் எண்ணமாக இருக்கிறது என்றால் அவரே காரணம். அவருடன், அவருடைய வழிகாட்டுதலில் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பு பெரும்பேறு.\nஇந்திய ஆட்சிப் பணி அலுவலர், தொல்லியல் அறிஞர் என்பனவற்றையெல்லாம் தாண்டி எப்போதுமே எனக்குக் கண்டிப்பான ஆசிரியராகத்தான் தெரிகிறார் அவர். இருந்தாலும் இறந்தாலும் என்றென்றும் அவர் ஆசிரியர்தான்.\nPrevஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் வெளியாகும் ‘பொட்டு’\nNextநெடுநல்வாடை படத்தை தயாரிச்சது யார் தெரியுமா\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான தோனி இல்லாத இந்திய அணி அறிவிப்பு\nசந்திரயான்-2 விண்கலம் நாளை பிற்பகல் விண்ணில் பாய ஆயத்தம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\nஇனி திருநெல்வேலிக்காரன் என்று பெருமையாக சொல்லிக் கொள்ள முடியாதோ\nஆயா வடை சுட்ட நிலாவும் – ஆர்ம்ஸ்ட்ராங் இறங்கிய நிலாவும்…\nகல்லூரி விடுதிகளின் களத்தை பின்னணியாகக் கொண்டு தயாரான ‘மயூரன்’\n18 இந்தியர்கள் & 23 கப்பல் மாலுமிகளுடன் சென்று கொண்டிருந்த எண்ணெய்க் கப்பலை ஈரான் சிறை பிடித்துள்ளது\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்\nமெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸின் ‘வானம் கொட்டட்டும்’ பட ஷூட் ஸ்டார்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/vishwaroopam-ii-tamil-naanaagiya-nadhimoolamae-lyric-video/", "date_download": "2019-07-22T05:41:49Z", "digest": "sha1:IFK6CG3HKZ25L4KUOSSIYC227ABOM5DE", "length": 3500, "nlines": 52, "source_domain": "www.aanthaireporter.com", "title": "விஸ்வரூபம் 2 – நானாகிய நதிமூலமே பாடல் வரிகள் வீடியோ! – AanthaiReporter.Com", "raw_content": "\nவிஸ்வரூபம் 2 – நானாகிய நதிமூலமே பாடல் வரிகள் வீடியோ\nPrevதம்பி ராமையா இயக்கிய ‘மணியார் குடும்பம்’ படத்தின் ட்ரெய்லர்\nNextகாவிரியில் இருந்து 31.24 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட ஆணையம் ஆர்டர்\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான தோனி இல்லாத இந்திய அணி அறிவிப்பு\nசந்திரயான்-2 விண்கலம் நாளை பிற்பகல் விண்ணில் பாய ஆயத்தம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\nஇனி திருநெல்வேலிக்காரன் என்று பெருமையாக சொல்லிக் கொள்ள முடியாதோ\nஆயா வடை சுட்ட நிலாவும் – ஆர்ம்ஸ்ட்ராங் இறங்கிய நிலாவும்…\nகல்லூரி விடுதிகளின் களத்தை பின்னணியாகக் கொண்டு தயாரான ‘மயூரன்’\n18 இந்தியர்கள் & 23 கப்பல் மாலுமிகளுடன் சென்று கொண்டிருந்த எண்ணெய்க் கப்பலை ஈரான் சிறை பிடித்துள்ளது\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்\nமெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸின் ‘வானம் கொட்டட்டும்’ பட ஷூட் ஸ்டார்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/12/blog-post_8.html", "date_download": "2019-07-22T05:59:24Z", "digest": "sha1:NPMLYM4PIZ7FD7WCKF7XYC3QLN5E4UFC", "length": 21073, "nlines": 77, "source_domain": "www.nisaptham.com", "title": "ஒரு எப்.ஐ.ஆர் கிடைக்குமா? ~ நிசப்தம்", "raw_content": "\nநம் ஊரில் சிரமமான காரியங்கள் என்று ஐந்து காரியங்களைப் பட்டியலிட்டால் அதில் போலீஸாரிடம் எப்.ஐ.ஆர் வாங்குவது முதல் மூன்று இடங்களுக்குள் வந்துவிடும் போலிருக்கிறது. வியாழக்கிழமை ஊரில் ஒரு பிரச்சினை. திருட்டுதான். வெகு நாட்களுக்கு முன்பு ஜல்லி கிரஷர் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. கருங்கல்லை ஜல்லிகளாக உடைத்து சாலைப் பணிக்கும், கான்க்ரீட் அமைப்பதற்கும் விற்பார்கள். சில வருடங்களாக பாறைகள் கிடைப்பதில்லை என்பது போன்ற காரணங்களால் கிரஷரைக் கைவிட்டுவிட்டார்கள். ஆனால் கிரஷரில் பயன்படுத்திய இரும்புச் சாமான்கள் எல்லாம் அப்படியேதான் கிடந்தன- மோட்டார்கள் உட்பட.\nசிவப்பாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான் என்பது போல கிராமத்தில் திருட மாட்டார்கள் என்று நம்பிக் கொண்டார்கள் போலிருக்கிறது. ஆனால் அவ்வப்போது யாரோ வந்து ஆட்டையைப் போட்டுக் கொண்டேயிருந்திருக்கிறார்கள். அப்பொழுதாவது விழித்திருக்கலாம். ம்ஹூம். வியாழக்கிழமையன்று இரண்டு பேருக்கு மூக்கு வியர்த்திருக்கிறது. டாஸ்மாக்கில் சரக்கை ஏற்றிக் கொண்டு வந்து கிரஷருக்குள் புகுந்துவிட்டார்கள். அது சற்று ஒதுக்குப்புறமான காடு. ஆள் நடமாட்டம் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் இந்த முறை திருட வந்தவர்களுக்கு சனிப்பெயர்ச்சி பலன் சரியில்லை போலிருக்கிறது. கிரஷர்காரர் அந்தப்பக்கமாக வந்துவிட்டார். வழக்கமாக திருட வருபவர்கள் ஆயுதத்துடன் தானே வர வேண்டும்\nசில நாட்களுக்கு முன்பு கூட பெங்களூரில் ஒருவன் திருட வந்திருக்கிறான். கீழ் வீட்டில் ‘ட்யூஷன் சொல்லித் தரப்படும்’ என்ற அட்டையைத் தொங்கவிட்டிருக்கிறார்கள். மேல் வீட்டில்தான் வீட்டு ஓனர் குடியிருக்கிறார். வந்தவன் ஓனரிடம் விசாரித்திருக்கிறான். ‘அவங்க இல்லையே ரெண்டு நாள் ஆகும்’ என்று சொல்லிவிட்டு மேலே சென்றுவிட்டார். திரும்பிச் செல்வது போல நடித்தவன் அடுத்த இருபதாவது நிமிடத்தில் வந்து வீட்டுக் கதவைத் திறக்க முயற்சித்திருக்கிறான். என்னமோ சத்தம் கேட்கிறதே என கீழே வந்த வீட்டு ஓனரிடம் கத்தியைக் காட்டியிருக்கிறான். வீட்டு ஓனர் அப்படியே பின்னால் சென்றுவிட்டார். இனி திறக்க முயன்றால் சிக்கிக் கொள்வோம் என்று நினைத்தவன் தப்பித்துவிட்டான். ஆயுதம் அவனை எந்தவிதமான சேதாரமும் இல்லாமல் காப்பாற்றியிருக்கிறது.\nஆனால் இந்தக் கத்தி டெக்னிக் கூட இல்லாமல் கிரஷருக்குத் திருட வந்திருக்கிறார்கள். குடி கண்ணை மறைக்கும் என்று பெரியவர்கள் சொன்னது சரியாகப் போய்விட்டது. மப்பு கண்ணை மறைத்துவிட்டது. எந்தத் திட்டமிடலும் இல்லை. மோட்டாரைக் கழட்டி வண்டி மீது வைக்கும் போது யதேச்சையாகச் அந்த வழியாக வந்த கிரஷர்காரர் பார்த்துவிட்டார். ஓடி வந்து எட்டி உதைத்திருக்கிறார். பைக்கோடு கீழே விழுந்தவர்கள் ஓட்டம் ��ிடித்திருக்கிறார்கள். அவர்கள் இரண்டு பேர் இருந்திருக்கிறார்கள். ஆனால் கிரஷர்காரர் ஒருவர்தான். இரண்டு பேரும் சேர்ந்து தாக்கியிருந்தால் தப்பித்திருக்க முடியும். போதையில் அதைக் கூட யோசிக்கவில்லை. ஓடியிருக்கிறார்கள். சுற்றிலும் பொட்டல்காடுதான். இரண்டு மூன்று சோளக்காடுகள் உண்டு. ஆனால் இப்பொழுதுதான் செல்போன் இருக்கிறதே கிரஷர்காரர் கூட்டம் சேர்த்துவிட்டார். ஆளாளுக்கு ‘திருடன் சிக்கிட்டாண்டோய்’ என்று தகவல் கொடுக்க கிட்டத்தட்ட இருநூறு பேர் சேர்ந்துவிட்டார்கள். இரண்டு பேரையும் சுற்றி வளைத்து பிடித்துவிட்டார்கள். அப்புறம் என்ன. வீட்டில் மனைவி மீதான கோபம் தோட்டத்தில் ஆள்காரன் மீதான கோபம் என்று எங்கெங்கோ இருந்த கோபத்தையெல்லாம் இவர்கள் இரண்டு பேர் மீதும் இறக்கியிருக்கிறார்கள். இத்தனை அடியிலும் அவர்கள் வாயையே திறக்கவில்லை. பழைய திருட்டையெல்லாம் எந்தவிதத்திலும் விசாரிக்க முடியவில்லை.\nஇந்த சம்பவத்தில் என்ன ட்விஸ்ட் என்றால் அடி வாங்கியவர்கள் இரண்டு பேரும் ஒரு சாதி. ஆதிக்க சாதிதான். அடி கொடுத்தவர்களில் பலரும் வேறொரு சாதி. அவர்களும் ஆதிக்க சாதிதான். அடி வாங்கிக் கொண்டிருந்தவர்களின் ஆட்கள் தகவலை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு போய்விட்டார்கள். அதற்குள் தகவல் எம்.எல்.ஏக்களுக்கும் கவுன்சிலர்களுக்கும் போய் போலீஸ்காரர்கள் தடுக்க வந்துவிட்டார்கள்.\n‘நீங்க எப்படி சட்டத்தை கையில் எடுக்கலாம்’ என்றுதான் ஆரம்பித்திருக்கிறார்கள். இருநூற்றைம்பது பேர் இருந்த கூட்டத்தில் இப்படியெல்லாம் அதிகாரம் செய்தால் வேலைக்கு ஆகுமா\n‘இப்படித்தான் அன்னைக்கு கோழி திருடனை புடிச்சுக் கொடுத்தோம்..பத்தே நாள்ல புது வண்டில பறக்குறான்..என்னய்யா பண்ணுனீங்க உங்ககிட்ட எல்லாம் பேச முடியாது..ஐஜியை வரச் சொல்லுங்க’ என்று எகிறியிருக்கிறார்கள்.\n’ என்று ஷாக்கான போலீஸ்காரர்கள் ‘கோழித் திருட்டுக்கெல்லாம் ஐஜி வர மாட்டாருங்க’ என்று புரிய வைப்பதற்குள் மண்டை காய்ந்திருக்கிறார்கள். இவர்களும் விடாமல் சாலை மறியல் என்று நடுச்சாலையில் அமர்ந்துவிட்டார்கள். அந்தச் சாலையில் கால் மணி நேரத்துக்கு ஒரு பேருந்து போனாலே பெரிய விஷயம். சைக்கிள், பைக் காரர்கள் எல்லாம் காட்டுக்குள் புகுந்து சாதாரணமாக மறியலை boycott செய்துவிடலாம். ஆனாலும் இருநூற்றைம்பது பேர் சேர்ந்ததால் சன் டிவியிலிருந்து கேமிராவை தூக்கிக் கொண்டு வந்துவிட்டார்கள். செய்திச் சேனலில் ப்ளாஷ் நியூஸ் ஓடியிருக்கிறது. டிஎஸ்பி கிளம்பி வந்துவிட்டார்.\nடிஎஸ்பியும் அப்படித்தான் பேசியிருக்கிறார். ‘டாக்டர்கிட்ட ரிப்போர்ட் வாங்கி அடிச்சவங்க மேல எப்.ஐ.ஆர் போடுங்க’ என்று சொன்னாராம். ஏற்கனவே கடுப்பிலிருந்த கூட்டத்தினர் கெட்டவார்த்தையில் ஏசத் தொடங்கியிருக்கிறார்கள். ‘பண்ணிடுவியா...எங்க அரஸ்ட் பண்ணி பாரு பார்க்கலாம்’ என்றெல்லாம் தொடையைத் தட்டி கத்தியிருக்கிறார்கள். இந்த பன்ச் டயலாக் சினிமாக்கள் எல்லோரையும் கெடுத்து வைத்திருக்கின்றன. ‘அவனுக திருடினானுக....புடிச்சிருக்கோம்..அவங்க கண்ணு முன்னாடி எங்களை அரஸ்ட் பண்ணுறேன்னு பேசற...அவனுகளுக்கு என்னய்யா பயம் இருக்கும்’ என்று கத்தத் தொடங்க டிஎஸ்பிக்கு வேறு வழியில்லை. அடி வாங்கியதில் அவர்களது முகங்கள் கிழிந்து தொங்கியிருக்கின்றன. ‘அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்துவிடுங்கள்..நாளைக்கு எப்.ஐ.ஆர் போடலாம்’ என்று சொல்லியிருக்கிறார். அட்மிட் செய்துவிட்டார்கள்.\nஅடித்தவர்களுக்கும் பயம் இருக்கத்தானே செய்யும் இவர்கள் மீதே வழக்கு பதிவு செய்யப்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது அல்லவா இவர்கள் மீதே வழக்கு பதிவு செய்யப்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது அல்லவா அதனால் எம்.எல்.ஏ, அரசியல்வாதிகள் என்று இவர்களும் அழுத்தம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் இன்று வரை எப்.ஐ.ஆர் கைக்கு வந்து சேரவில்லையாம். அலைந்து கொண்டிருக்கிறார்கள்.\nசர்வசாதாரணமாக ஏடிஎம்மில் திருடுகிறார்கள். நடு ரோட்டில் வெட்டிக் கொல்கிறார்கள். பட்டப்பகலில் வழிப்பறி செய்கிறார்கள். என்ன காரணம் எவ்வளவுதான் பெரிய குற்றம் என்றாலும் பதினைந்தாவது நாளில் வெளியில் வந்துவிடலாம் என்கிற திமிர்தானே எவ்வளவுதான் பெரிய குற்றம் என்றாலும் பதினைந்தாவது நாளில் வெளியில் வந்துவிடலாம் என்கிற திமிர்தானே காவல்துறையில் நம்மைக் காப்பாற்றிவிடுபவர்கள் இருக்கிறார்கள் என்கிற நினைப்புதானே காவல்துறையில் நம்மைக் காப்பாற்றிவிடுபவர்கள் இருக்கிறார்கள் என்கிற நினைப்புதானே இதையெல்லாம் சரி செய்தாலே ‘தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரோடும் சிறப்போடும் இருக்கிறது’ என்று அறிக்கை விட வேண்டிய அவசியம் இருக்காது.\nஇப்படியான சிக்கல்கள் எல்லா ஊர்களிலுமே இருக்கின்றன. ஒரு எப்.ஐ.ஆர் பதிவு செய்வதற்குள் மூச்சு அடைத்துவிடும். ஏன் பிரபலங்கள் நேரடியாக கமிஷனர் அலுவலகத்துக்குச் செல்கிறார்கள் என்றால் இதுவும் கூட காரணமாக இருக்கக் கூடும். காவல் நிலையங்களில் முடிந்தவரைக்கும் தட்டிக்கழிக்கிறார்கள். காசு கேட்கிறார்கள். உயிரிழப்பு ஏற்படாத விபத்துக்களை ஏன் பதிவு செய்வதேயில்லை விபத்து கூட போகட்டும். தெரியாமல் செய்வது என்று விட்டுவிடலாம். திருட்டுச் சம்பவங்களில் தொடர்புடையவர்களைக் காப்பாற்றுவதற்கு ஏன் பெரும்பாலான காவலர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் விபத்து கூட போகட்டும். தெரியாமல் செய்வது என்று விட்டுவிடலாம். திருட்டுச் சம்பவங்களில் தொடர்புடையவர்களைக் காப்பாற்றுவதற்கு ஏன் பெரும்பாலான காவலர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் எல்லோருக்குமே தெரிந்த காரணங்கள்தான். கமிஷன் வரக் கூடும் அல்லது பதிவு செய்யப்படும் வழக்கை முடிவுக்கு கொண்டு வருவதற்காக வேலை செய்ய வேண்டியிருக்கும். இப்படி ஏதோ ஒரு காரணம். சில்லரைக் காரணம்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/clash-between-nine-transgenders-and-arrested-by-chennai-police-354825.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-22T05:36:28Z", "digest": "sha1:AAVHLTSXEKU3JERL75CNLKK3PCUEIWTN", "length": 18543, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "சவுமியாவும், 8 திருநங்கைகளும்.. மிரட்டி வந்த மகாலட்சுமி.. தலை சுற்ற வைக்கும் மாங்காடு சம்பவம்! | Clash between nine transgenders and arrested by Chennai Police - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n6 min ago ஆண்டிப்பட்டி அருகே.. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில்.. அதிமுக பிரமுகரின் உடல்.. என்ன நடந்தது\n6 min ago நாடு முழுவதும் மாசடைந்த 34 ஆறுகளை தூய்மையாக்க ரூ.5,870 கோடி நிதி.. மத்திய அமைச்சர் தகவல்\n18 min ago கள்ள உறவுக்காக ஜோதி செய்த வேலை.. வாட்டர்ஹீட்டரை வைத்து புருஷனை கொல்ல முயற்சி.. ஓசூர் பகீர்\n24 min ago காந்த குவியல்.. ஐஸ் பாறைகள்.. சந்திரயான் 2வை நிலவின் தென் துருவத்திற்கு அனுப்ப இப்படி ஒரு காரணமா\nMovies Lakshmi stores serial: போச்சா...சின்ன புள்ளைங்க வெள்ளாமை வீடு வந்து சேராதுன்னு சும்மாவா சொன்னாங்க\nAutomobiles 4 ஆண்டுகள், 5 லட்சம் யூனிட்டுகள்... அசத்தும் ஹூண்டாய் க்ரெட்டா\nTechnology 18 வருடங்களுக்கு முன் காணாமல் போன நபரை கண்டுபிடித்த ஃபேஸ் ஆப்.\nFinance ஏர் இந்தியா பணி நியமனம், ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பா.. அப்படின்னா Privatization கன்பார்மா..\nLifestyle கஷ்டம் மட்டும்தான் வருதா உங்க ராசிப்படி எப்ப ராஜயோகம் வருதுகு தெரியுமா\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசவுமியாவும், 8 திருநங்கைகளும்.. மிரட்டி வந்த மகாலட்சுமி.. தலை சுற்ற வைக்கும் மாங்காடு சம்பவம்\nதிருநங்கையை கொலை செய்துவிட்டு நீரில் மூழ்கி இறந்ததாக நாடகமாடிய திருநங்கைகள்\nசென்னை: பணத்தை பங்கு போடுவதில் ஏற்பட்ட பிரச்சனை, தகராறு, போதை, கொலை, சரண் என ஒவ்வொன்றாக நடந்து முடிந்துள்ளது இந்த திருநங்கைகளின் வாழ்க்கையில்\nசென்னை மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் பகுதியில் சவுமியா என்ற திருநங்கை தனது தோழிகளான 8 திருநங்கையுடன் ஒரு வீடு வாடக்கு எடுத்து தனியாக தங்கியிருந்தார். சவுமிவுக்கு வயசு 25\nவசந்த் (எ) வசந்தி,செல்வமணி (எ) ஸ்ரேயா, வெங்கடேசன் (எ) ஆர்த்தி. மனோஜ் (எ) மனீசா சபிக்ஷா (எ) திவ்யா, ரோசி (எ) வினோதினி, சங்கர் (எ) சுதா, அசோக் (எ) ரெஜினா, ஆகியோர்தான் அந்த தோழிகள். இவர்கள் அனைவருமே 26 வயசை தாண்டாதவர்கள்\nசவக்குழியில் பிஸ்கெட் பாக்கெட்கள்.. புதைக்கப்பட்டது யாருடைய உடல்.. தோண்டி பார்த்தால்\nஇவர்கள், அந்தப் பகுதியில் இருக்கும் கடைகளில் வசூல் செய்து, அதனை பங்கிட்டு வாழ்க்கை ஓட்டி வந்தனர். கடந்த 6-ம்தேதி வசூல் செய்த பணத்துடன், மது வாங்கி கொண்டு, சிக்கராயபுரம் கல்குவாரி குட்டை அருகே வந்தனர்.\nஎல்லோரும��� ஒன்றாக சேர்ந்து தண்ணி அடித்தனர். போதையும் தலைக்கு ஏறியது. அப்போது சவுமியாவிற்கும் மற்ற திருநங்கைளுக்கும் வசூல் செய்த பணத்தை பிரிப்பதில் பிரச்சனை எழுந்தது. இதனால் ஆத்திரப்பட்ட மற்ற திருநங்கைகள் சவுமியாவை சரமாரியாக தாக்கியதில், அங்கேயே உயிரிழந்துவிட்டார் சவுமியா.\nஇதைபார்த்து என்ன செய்வதென்றே தெரியாத திருநங்கைகள் தங்கள் சங்க தலைவி கணபதி என்ற மகாலட்சுயிடம் வந்து சொன்னார்கள். உடனே அவர், கொல்லப்பட்ட கல்குட்டையிலேயே சவுமியா பிணத்தை வீசிவிடுங்கள் என்றார். அதன்படியே செய்துவிட்டு, ஒன்றும் தெரியாதது போல சகஜமாக இருந்தனர். கல்குட்டையில் சவுமியா உடலை கண்ட போலீசார், யார், என்ன விவரம் என கண்டுபிடித்து, தோழிகளிடமே கொண்டு வந்து கொடுத்துவிட்டு போயினர்.\nஇந்த சம்பவத்துக்கு பிறகு, மகாலட்சுமியிடம் நடவடிக்கை மாறியது. 8 திருநங்கைகளிடமும், தினமும் 3000 ரூபாய் வேண்டும் என்று மிரட்ட தொடங்கினார். அதன்படியே அவர்களும் தந்தனர். ஒருசில சமயங்களில் தர முடியாமல் போனால் மகாலட்சுமி ஆட்களை வைத்து அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளார்.\nஇதனால் வலி பொறுக்க முடியாத அவர்கள், தப்பித்து சென்றாலும் ஆள்வைத்து கடத்தி அடித்துள்ளார். இதனால் அவர்களிடமிருந்தும் தப்பிய 8 பேரும் மாங்காடு போலீஸ் ஸ்டேஷனில் சரண் அடைந்தனர். இதையடுத்து அனைவரையும் போலீசார் கைது செய்து, ஜெயிலில் அடைத்தனர். சங்க தலைவி மகாலட்சுமியை தேடி வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகள்ளக்குறிச்சி பிரபுவுக்கு இன்னொரு உத்தரவாதமும் கொடுத்திருக்கிறாராம் எடப்பாடியார்\nமோடிகிட்ட நான் வேற சொல்லணுமா.. அவருக்கே காது கேட்டிருக்கும்.. சூர்யாவுக்காக வாய் திறந்த ரஜினி\nகுமரகுருவை நிறுத்த சொல்லுங்கள்.. உத்தரவாதம் வாங்கிய கள்ளக்குறிச்சி பிரபு\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை.. தண்ணீர் பிரச்சனை தீரும் என எதிர்பார்ப்பு\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்.. யார் கைக்கு போகும்\nவானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\nஇயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nபுதிய கல்வி கொள்கை- இயக்குநர் ஷங்கர் மீது சீமான் பாய்ச்சல்\nஎம்ஜிஆர், ஜெயலலிதாவை பாராட்டும் மு.க.ஸ்டாலின்.... அதிமுக வாக்கு வங்கிக்கு குறி\nஇன்னல்கள் விளைந்தால் இனிமை நேரும்... சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த வைகோ எம்.பி\nதிராவிடம், தேசியம், தமிழ்த் தேசியம்.. சிவாஜி எனும் ஆளுமை கண்ட அரசியல்\nசமூக நீதி பாதுகாவலர், ஏழைகளின் உரிமைக்குரலுக்கு சொந்தக்காரர் டி. ராஜா... மு.க. ஸ்டாலின் வாழ்த்து\n108 சேவையின் கீழ் இயக்கப்படும் ஆம்புலன்ஸ்களில் முறையான பராமரிப்பு இல்லை.. ஊழியர்கள் புகார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntransgenders chennai murder திருநங்கைகள் சென்னை கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/sania-mirza-post-gym-workout-video-on-instagram-251059.html", "date_download": "2019-07-22T05:31:12Z", "digest": "sha1:WIIYQBO3UFNAUEPGW4HRBSYQDJ6KN77M", "length": 13548, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "மூக்கு முட்ட பிரியாணி சாப்பிட்டாலும் சானியா ஸ்லிம்மா இருப்பது எப்படி?: வீடியோ இதோ | Sania Mirza post gym workout video on Instagram - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2 ஆண்டுகளில் 8 வழிச்சாலை திட்டம் .. பாலாஜி ஹாசன்\njust now ஆண்டிப்பட்டி அருகே.. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில்.. அதிமுக பிரமுகரின் உடல்.. என்ன நடந்தது\n1 min ago நாடு முழுவதும் மாசடைந்த 34 ஆறுகளை தூய்மையாக்க ரூ.5,870 கோடி நிதி.. மத்திய அமைச்சர் தகவல்\n13 min ago கள்ள உறவுக்காக ஜோதி செய்த வேலை.. வாட்டர்ஹீட்டரை வைத்து புருஷனை கொல்ல முயற்சி.. ஓசூர் பகீர்\n19 min ago காந்த குவியல்.. ஐஸ் பாறைகள்.. சந்திரயான் 2வை நிலவின் தென் துருவத்திற்கு அனுப்ப இப்படி ஒரு காரணமா\nமூக்கு முட்ட பிரியாணி சாப்பிட்டாலும் சானியா ஸ்லிம்மா இருப்பது எப்படி\nஹைதராபாத்: டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா ஜிம்மில் ஒர்க் அவுட் செய்கையில் எடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.\nடென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா மார்டினா ஹிங்கிஸுடன் ஜோடி சேர்ந்து இரட்டையர் பிரிவில் அசத்தி வருகிறார். வயிற்றை பட்டினிப்போட்டு டயட்டில் இருக்க விரும்பாதவர் சானியா. அதுவும் ஹைதராபாத்தில் இருந்தால் பிரியாணியை செம கட்டு கட்டுவார்.\nபிரியாணி மட்டுமா கேக், சாக்லேட் என்று வஞ்சனை இல்லாமல் சாப்பிடுவார். இப்படி சாப்பிட்டுமா சானியா குண்டாகாமல் இருக்கிறார் என்று நீங்கள் நினைக்கலாம். எப்பொழுது கூடுதலாக சாப்பிட்டாலும் ஜிம்மில் மாங்கு மாங்குன்னு ஒர்க் அவுட் செய்துவிடுவார்.\nஇந்நிலையில் ஹைதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஜிம் ஒன்றில் அவர் ஒர்க் அவுட் செய்கையில் எடுத்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.\nஇது குறித்து அவர் கூறியிருப்பதாவது,\nபஞ்சரா ஹில்ஸில் உள்ள கிறிஸ்கெட்தின் ஜிம்மில் வேலை வேலை வேலை.. என தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் sania mirza செய்திகள்\nஎன்ன இருந்தாலும் பாகிஸ்தான் மருமகளாச்சே.. சானியா மிர்சா ட்வீட்டை பார்த்தீங்களா\nமுகமது ஷமியின் மனைவியை அடுத்து சானியாவை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nஎன்ன சாதனை செய்தாலும் பெண் என்றால் ‘அதை’ப் பற்றி தான் கேட்பீர்களா... செய்தியாளரிடம் சீறிய சானியா\nஅவர் ஒரு ராக்கெட் ராணி.. சானியா மிர்சா சுய சரிதை புத்தகத்தை வெளியிட்டு ஷாருக்கான் புகழாரம்\nசாதனை மேல் சாதனை...பிரிஸ்பேன் டென்னிசில் சாம்பியன் பட்டத்தை ருசித்தது சானியா - ஹிங்கிஸ் ஜோடி...\n”என் படுக்கையறையில் எட்டிப் பார்க்கத் தேவையில்லை”- விளாசித் தள்ளிய சானியா மிர்சா\nடொக், டொக்: மமதா பானர்ஜிக்கு டென்னிஸ் கற்றுக் கொடுத்த சானியா மிர்சா\n”இது எனக்கு அவ்ளோ சிறப்பான வருடம்”- மகிழும் சானியா மிர்சா\nஷாருக்கானுக்கு பிரியாணி விருந்து வைத்த சானியா மிர்சா\nகாதலில் வீழ்ந்த சானியாவின் தங்கை.. ஹைதராபாத் தொழிலதிபரை மணக்கிறார்\nசானியா மி்ர்சாவுக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது வழங்க கர்நாடக ஹைகோர்ட் இடைக்கால தடை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsania mirza gym சானியா மிர்ஸா ஜிம்\nஎம்ஜிஆர், ஜெயலலிதாவை பாராட்டும் மு.க.ஸ்டாலின்.... அதிமுக வாக்கு வங்கிக்கு குறி\nஇன்னல்கள் விளைந்தால் இனிமை நேரும்... சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த வைகோ எம்.பி\nதிராவிடம், தேசியம், தமிழ்த் தேசியம்.. சிவாஜி எனும் ஆளுமை கண்ட அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/azam-khan", "date_download": "2019-07-22T05:25:07Z", "digest": "sha1:DHWJFT4ZEQ4OACXORTZQZZZKFKBRQ3K5", "length": 16105, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "Azam khan News in Tamil - Azam khan Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதாஜ்மகால் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆதித்யநாத் என்ன செய்யப்போகிறார் தெரியுமா\nலக்னோ: தாஜ்மகால்குறித்த சர்ச்சைகளுக்கு முடிவு கட்ட உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரும் 26ம் தேதி...\nநாடாளுமன்றம், குடியரசு தலைவர் மாளிகையையும் இடிக்க வேண்டும்.. சமாஜ்வாதி எம்எல்ஏ ஆசம்கான் பகீர்\nடெல்லி: தாஜ்மகால் மட்டுமல்ல, குடியரசு தலைவர் மாளிகை, நாடாளுமன்றம் போன்றவையும், அடிமை சின்னம்...\nதாஜ்மஹாலை இடித்து தள்ளிவிட்டால் உ.பி. அரசுக்கு ஆதரவு: முலாயம் கட்சி தலைவர்\nடெல்லி: தாஜ் மஹாலை இடித்துவிட்டால் யோகி ஆதித்யநாத் அரசுக்கு ஆதரவு அளிப்பதாக சமாஜ்வாடி கட்ச...\nபிஜேபியோட 'ஐட்டம் கேர்ள்' நான்.. அரசியல் தலைவரின் அதிரிபுதிரி பேச்சு\nடெல்லி : நான் பாஜகவின் குத்தாட்ட நடிகை என்பதால் அவர்கள் எப்போதும் என்னைப் பற்றியே தான் பேசிக...\nசிறுமி, தாய் பலாத்காரம்.. கண்டபடி கருத்து கூறிய உ.பி அமைச்சர் மீது சுப்ரீம்கோர்ட் பாய்ச்சல்\nடெல்லி: பலாத்காரம் குறித்து உத்தரபிரதேச அமைச்சர் ஆசம்கான் கூறிய கருத்துக்கு சுப்ரீம் கோர்ட...\nதம்பி, ஓரமாப் போயி குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் சாப்பிடுங்க.. ராகுலை வாரிய ஆஸம் கான்\nலக்னோ: உ.பியைச் சேர்ந்த சர்ச்சைப் பேச்சுக்களின் சொந்தக்காரரும் சமாஜ்வாடி தலைவரும், அமைச்சர...\nமும்பை குண்டுவெடிப்பை நியாயப்படுத்திய ஆசாம்கான்... தாவூத்தைவிட மோசமானவர்... சாடும் சிவசேனா\nலக்னோ/மும்பை: 1993ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை நியாயப்படுத்தி உத்தரப்பிரத...\n டெல்லி இமாம் மீது உ.பி. அமைச்சர் ஆசாம் கான் பாய்ச்சல்\nராம்பூர்: லவ் ஜிகாத்தை எதிர்த்துக்கும் இந்துத்துவா அமைப்புகள் டெல்லி ஜூம்மா மசூதி ஷாகி இமா...\nஆமிர்கான் சொன்னது நிதர்சனமான உண்மை.. அஸம்கான்\nலக்னோ: இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து விட்டது என்று நடிகர் ஆமிர்கான் சொன்னது நிதர்சனம...\n... பலாத்காரத்துக்குள்ளான பெண்ணை அவமதித்த அமைச்சர்\nலக்னோ: பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு தன்னிடம் நிவாரணம் தேடி பார்க்க முயன்ற பெண்ணைப் பற்றி ...\nஈராக் மீதான அமெரிக்க நடவடிக்கைக்கு பதிலடியே பாரீஸ் தாக்குதல்: உ.பி. அமைச்சர் சர்ச்சை பேச்சு\nலக்னோ: சிரியா மற்றும் ஈராக்கில் அமெரிக்காவும் அதன் நட்புநாடுகளும் மேற்கொண்டுவரும் நடவடிக்...\nபசுக்களுக்கு தனி இடுகாடு அமைக்கப்பட வேண்டும் - உ.பி அமைச்சர் அசாம் கான் கோரிக்கை\nலக்னோ: உபி அ��ைச்சரான அசாம்கான் பசுக்களுக்கு தனி இடுகாடுகள் அமைக்க வேண்டும் என்று அரசிற்கு க...\nகுழந்தைகள் பலாத்காரம் செய்யப்படுவதற்கு காரணமே செல்போன்கள்தானாம்.. சொல்கிறார் உ.பி அமைச்சர் ஆசாம்கான்\nலக்னோ: குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாவதற்கு முக்கிய காரணம் மொபைல் போன்களே என்று...\nமாட்டிறைச்சிக்காக இஸ்லாமிய முதியவர் படுகொலை... ஐ.நா. தலையிட கோரி உ.பி. அமைச்சர் கடிதம்\nலக்னோ: மாட்டிறைச்சி சாப்பிட்டதற்காக முதியவர் படுகொலை போன்ற இந்தியாவில் இஸ்லாமியர்கள் திட்...\nஸ்மார்ட் 'கிராம'ங்களை உருவாக்கவே முன்னுரிமை அளிக்க வேண்டும்: உ.பி. அமைச்சர் ஆசாம் கான்\nலக்னோ: ஸ்மார்ட் நகரங்களை உருவாக்குவதைவிட ஸ்மார்ட் கிராமங்கள் அமைப்பதற்கே முன்னுரிமை அளிக்...\nமிஸ்டர் மினிஸ்டர், உங்க எருமை மாடுகளைத் திருடியவன் சிக்கிட்டான்.. மாடுகளும் பத்திரம்\nராம்பூர்: உ.பி. அமைச்சர் அஸம் கானின் காணாமல் போன எருமை மாடுகள் சிக்கியுள்ளன. அதேபோல அவற்றைத் த...\nநமாஸ் பண்ணுங்க..'மனநிலை' சரியாகிடும்- பா.ஜ.க. எம்.பி. யோகிக்கு உ.பி. அமைச்சர் ஆசாம் கான் அட்வைஸ்\nராம்பூர்: பாரதிய ஜனதா கட்சியின் சர்ச்சைக்குரிய எம்.பி. யோகி ஆதித்யநாத் தன்னுடைய மனநிலையை கட்...\nஉ.பி. எம்.எல்.ஏ.க்களுக்கு துடைப்பத்தை பரிசாக அளித்த அமைச்சர் ஆலம் கான்\nலக்னோ: உத்தர பிரதேச அமைச்சர் ஆலம் கான் எம்.எல்.ஏ.க்களுக்கு பேனாவும், துடைப்பமும் பரிசாக அளித்...\nஉ.பி. அமைச்சருக்கு எதிராக பேஸ்புக்கில் போஸ்ட்... பிளஸ் 1 மாணவர் கைது... 14 நாட்கள் சிறை\nபரேலி: உத்திரப்பிரதேசத்தில் அமைச்சர் அஸம் கான் பெயரில் போலியான கருத்தை பேஸ்புக்கில் பரப்பி...\nஅன்று தாஜ்மஹாலை இடிக்க சொன்ன அசாம் கான் இன்று வக்புவாரியத்திடம் ஒப்படைக்க கோருகிறார்\nலக்னோ: தாஜ்மஹாலை இடிப்பதற்கு தானே தலைமை தாங்குவேன் என்று கடந்த ஆண்டு கொக்கரித்த உத்தரப்பிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/fairy-tale-village-no-personal-property", "date_download": "2019-07-22T06:18:53Z", "digest": "sha1:PVSJ2OSNJ3YO3PQGK44CI2SNHWBZ6FCQ", "length": 15245, "nlines": 175, "source_domain": "www.nakkheeran.in", "title": "தனிநபர் சொத்து இல்லாத ஊர்க்கட்டுப்பாடு கொண்ட விசித்திர கிராமம்! | A fairy tale village with no personal property! | nakkheeran", "raw_content": "\nதனிநபர் சொத்து இல்லாத ஊர்க்கட்டுப்பாடு கொண்ட விசித்திர கிராமம்\nஇராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி செல்லும் ஈ.சி.ஆர் சாலை உள்ள நரிப்பையூர் அருகே உள்ள மூக்கையூர் கடற்கரை செல்லும் வழியில்,சுமார் ஒன்றரை கிலோ மீட்டரில் உள்ளது மாணிக்கம் நகர். இங்கு கிராம கட்டுப்பாட்டுடன் இலவச இடம் தருகிறார்கள்.\nஇதுபற்றி ஊர் தலைவர் தவசியிடம் கேட்ட போது, ‘’பல நூறு வருடங்கள் வரை நரிப்பையூரில் பூர்வகுடிகளாக இருந்த சாம்பவர்களாகிய ஆதிதிராவிடர்கள் நாங்கள். சுமார் 30 வருடங்களுக்கு முன் நரிப்பையூர் ஏரியாவில் நடந்த கலவரம். மற்றும் கால மாற்றத்தால் தனக்குரிய விவசாய விளை நிலங்கள், தொழில்கள், குடியிருப்புகளை இழந்த எங்க மக்கள் , எங்கள் குலதெய்வம் குடியிருக்கும் மாடசாமி, முனியசாமிக்கு பாத்தியப்பட்ட சுமார் 10 ஏக்கர் இடத்தில் குடியிருக்க வரும் போது பல்வேறு இடையூறுகள் .\nஆதிக்க சக்திகளிடம் இருந்த பூர்வீக இடத்தை அது சமயம் மீட்டுக் கொடுத்தவர் சாத்தூரைச் சேர்ந்த மாணிக்கம் (வக்கீல்) என்பவர். அந்த நன்றிக்கடனுக்காகவே மாணிக்கம் நகர் என்று இன்று வரை அடையாளம் கூறப்படும் ஊரில் ....\nமாணிக்கம் நகரில் ஊரின் பொதுச் சொத்தாக சுமார் 20 ஏக்கர் உள்ளது. ஊர் தலைவர் டிரஸ்ட் நிர்வாகியாவார்.\nயாதொரு நபர் பெயரிலும் தனிப்பட்ட அசையா சொத்து கிடையாது.\nதலா ஒரு குடும்பத்தினருக்கு 3 சென்ட் (1200 ச.அடி) இடம் தானமாக தரப்படும், அதில் அவரவர் வசதிக்கு ஏற்றாற்போல் வீடு கட்டிக் கொள்ளலாம். (தற் சமயம் 200 குடிகள் உள்ளன).\nஆண்டாண்டு காலம் குடியிருக்கலாம், தனிப்பட்ட வாடகை ஏதும் கிடையாது. ஊர் வரி. கோயில் வரி மட்டும் செலுத்த வேண்டும்.\nசொத்தை அடமானம் வைக்கவோ, கிரயம் செய்யவோ குடியிருப்பவருக்கு உரிமையில்லை.. எந்த வீட்டு உரிமையாளருக்கும் அவர் வசிக்கும் வீட்டின் பட்டா கிடையாது.\nஅரசு நலத்திட்ட உதவி பெற ஊர்த்தலைவர் குடியிருப்பு சான்று தருவார் அதை வைத்து மின்சாரம் .ரேசன் கார்டு. ஆதார் அனைத்தும் பெற்று கொள்ள முடியும்..\nமக்கள் தொகை பெருக்கத்திற்கு தகுந்தாற்போல் ஊரை ஒட்டி உள்ள இடங்களை ஊர்ப் பொதுச் சொத்தாக வாங்கி வைத்துக் கொண்டே வருகிறார்கள். வெளியில் இருந்து வந்து ஊர்க் கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் இடம் தருவோம் என்கிறார்கள்.\nநிரந்தரமாக ஊரை விட்டு வெளியூர் சென்று செட்டில் ஆக முடிவெடுத்தால் இடத்தை ஊருக்கு திரும்ப ஒப்படைப்பு செய்ய வேண்டும்.\n���ுக்கியமாக ஊர் மக்கள் பிடித்த அரசியல் கட்சியில் இருந்து கொள்ளலாம். ஆனால் ஊருக்குள் கட்சிக் கொடி ஊண்டவோ ,அரசியல் கூட்டம் நடத்தவோ கூடாது..\nவெளி நபர்கள் .கம்பெனி நடத்த வேண்டுமளவு இடம் கொடுத்தும் உதவுகிறார்கள். உதாரனமாக ஒரு வெளி நபர் தும்புமில் வைக்க வேண்டுமளவு இடவசதி கொடுத்துள்ளார்கள். மாத வாடகை வாங்குவதில்லை. அவரிடமும் வருடம் ஒரு முறை ஊர் வரி. கோயில் வரி மட்டுமே ....\nஇது போல் நிறைய விசயங்கள் கிராமங்களில் நடந்து வருகிறது..\nஇது போன்ற கிராமங்களை சமூக ஆர்வலர்கள் தத்தெடுத்து இன்னும் சற்று உதவி செய்தால் சமூக பொருளாதார மாற்றம் ஏற்பட்டு தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் உயரும்’’ என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகுழாய் மூலம் சாராயம் விற்பனை\nதந்தையிடம் சொத்தை பிடிங்கிக்கொண்டு வீதிக்கு அனுப்பிய மகன்: தீர்ப்பாயம் புகட்டிய பாடம்...\nதிருவோடு ஏந்திய விவசாயிகள்;அதிர்ந்த கலெக்டர்\nஇன்றைய கிராமங்கள் இளைஞர்கள் கையில்.. விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரையை திரும்பிப் பார்க்க வைத்த இளைஞர்களின் செயல்பாடு\nஅரசாங்கமும், ரிசர்வ் வங்கியும் ஒருங்கிணைந்து செயல்படவில்லை - ஆடிட்டர் குருமூர்த்தி பேச்சு\nஎழுத்துக்கூட்டிப் படிக்கும் ஒவ்வொரு தமிழனும் நினைத்துப் பார்க்க வேண்டியது காமராஜரை - கமல் பேச்சு\nஅணை பாதுகாப்பு மசோதாவில் திருத்தம் வேண்டும்: எடப்பாடி பழனிசாமி\nநான் பேசுனாதான் மோடிக்கு கேட்குமா.. அவர் பேசுனாலும் கேட்கும்..\nமுதன் முறையாக செல்ஃபீ எடுத்த தல... வைரலாகும் புகைப்படம்...\nசச்சின் டெண்டுல்கருக்கு \"ஹால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\n360° ‎செய்திகள் 2 hrs\nவிக்ரமுக்குத் தேவையான அந்த ஒன்று, இந்தப் படத்திலாவது கிடைத்ததா கடாரம் கொண்டான் - விமர்சனம்\nஇன்றைய ராசிப்பலன் - 22.07.2019\nஓட்டலில் முறுக்குப் போட வந்த ஊழியரின் மனைவிதான் கிருத்திகா... அவருடைய அழகில் கிறங்கிப்போன ராஜகோபால்...\nகணவனுடைய செல்போனில் உள்ள வாட்ஸ்-அப் சங்கதிகளை ஆராய்ந்து அதிர்ந்து போன மனைவி\nஅமெரிக்காவில் அவமதிக்கப்பட்ட இம்ரான் கான்... கொதித்தெழுந்த பாகிஸ்தான் மக்கள்...\nஸ்டாலினுடைய பண்பை எப்படி நேசித்தேன்... தங்க தமிழ்செல்வன் பேச்சு\nகர்நாடக அரசியலால் உஷாரான ஓபிஎஸ், இபிஎஸ்\nஎனக்கு எம்.எல்.ஏ., எம்.பி. பதவி வேணாம்... ஆன��ல்... ஸ்டாலின் முன்பு தங்க தமிழ்செல்வன் பேச்சு\nஓட்டலில் முறுக்குப் போட வந்த ஊழியரின் மனைவிதான் கிருத்திகா... அவருடைய அழகில் கிறங்கிப்போன ராஜகோபால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2019/04/18223814/1032388/ezharai.vpf", "date_download": "2019-07-22T06:03:29Z", "digest": "sha1:EKD5MZU4YVTXWYJQO4REJIEXBKQD7HIF", "length": 3930, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - (18.04.2019)", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஏழரை - 04.06.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aniruddhafriend-tamil.blogspot.com/2014/03/", "date_download": "2019-07-22T05:30:28Z", "digest": "sha1:Z5CRGFTLQPECV2I3APMJKTAPIUCBHFT2", "length": 11452, "nlines": 74, "source_domain": "aniruddhafriend-tamil.blogspot.com", "title": "Aniruddafriend-Tamil Aniruddha Friend- Tamil: March 2014", "raw_content": "\nஅநிருத்த பாப்பு - வெப் ப்ரெஸென்ஸ்\nநன்கொடை இப்போது ஆன்லைன் மூலம் அனுப்ப எல்லா இடங்களிவும் வசதி.\n,உபாசனை மையங்களுக்கு செல்ல இயலாதவர்கள், மும்பையின் வெளிப்ரதேசத்தில் உள்ளவர்கள்,குருபௌர்ணமி அல்லது ,அநிருத்த பௌர்ணமி போன்ற உத்ஸவங்களுக்கு பாப்புவின் தரிசனத்திற்கு வருகின்றனர்.அவர்கள் அந்த உத்ஸவ சமயங்களில் பரந்த மனத்துடன் பாப்புவிற்கு, ஏதாவது குரு தக்ஷிணையாக கொடுக்க விரும்புகின்றனர்.ஆனால் பாப்பு ப்ரத்யேகமாக ஒரு பூ,பழம் கூட வாங்குவ்தில்லை.பாப்பூ, யாராவது ,கொடுக்க விரும்பினால் அவர்கள் காணிக்கையாக நமது உபாசனா மையங்களிலோ அல்லது ட்ரஸ்டிலோ ,உத்ஸவங்களுக்கும் சேவைகளுக்கும் காணிக்கையாக த���லாம்.\nஸ்ரீமத் புருஷார்த்த க்ரந்தராஜ்,முதன்காண்டத்தில் தானத்தின் மஹிமையைப்பற்றி பாப்பு விவரித்து எழுதுகிறார்.\" எல்லா யுகத்தில்லும்[ஸத்ய, த்ரேதா,த்வாபரம்,கலியுகம்]\nஈடு இணையில்லாதது தானத்தின் மஹிமை.கலியுகத்தில் தான்த்தின் மிக எளிய தர்மசாதனம் ஆகும்.ஆசார தர்மத்தில் தான்மே இன்றியமையாதது.உண்மையாக் தானத்திற்கு நிகர் ஏதுமில்லை..தாமே ,கண்கள்தானம், ரக்த தானம்,அங்க அவ்யவங்கள் தானம் செய்து ஜீவன்த்தை அற்பணியுங்கள்.ஞானத்தின் தானம், தனத்தின் தானம், சேவாதானம் செய்யவேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவே செய்யுங்கள் , ஆனால் செய்யுங்கள்.ஸ்ரீகுரு தத்தா நித்ய தாத்தா[ தருபவர்] ஆவார்[ அகையால்தான், தத்தா என்றழைக்கப்படுகிறார்.எவர் தானம் செய்கின்றனரோ அவர்கள் தத்தகுருவின் அன்பிர்க்கு,க்ருபைக்குப் பாத்திரமாவார்.ஸ்ரீ ஸ்ரீமத்ப்ருஷார்த்தம், க்ரந்தராஜ் ஸத்யப்ரவேஷ், பக்கம் 242ல் பாப்பு குறிப்ப்ட்டுள்ளார்.\nஸாயீ ஸத்சரிதமும் இதையே தெளிவாக்குகிறது.\nதனம் தங்கவேண்துமென்றால் ,தானம் செய்யவேண்டும்,ஆனால் சின்னசின்ன விஷயங்களுக்கும், வேலைகளுக்குமே அது செலவாகிவிடுகிறது.தானத்தினால் தர்மம் வளரும்,தர்மத்தினால் ஞானம் பெருகும்.இது சுயநலமாக தோஈன்றலாம் அனால் அதுவெ பர்மார்த்தத்திற்கு ஒரு வழி ஆனாலும் அதன்மூளம் மனம் நிறைவு காண்கிறது நிம்மதி கிடைக்கிறது.\n[ஸாயீ ஸத்சரிதம் அத்யாயம் 14, வரி 113,114\nஇந்த நல்ல எண்ணத்தில் பக்தர்கள் பலர் நமது சங்கத்திற்கு நன்கொடை அனுப்ப ஆயத்தமாக உள்ளனர். உபாசனை மையங்களுக்கு செல்ல இயலாதவர்கள், மும்பையின் வெளிப்ரதேசத்தில் உள்ளவர்கள்,வெளி நாட்டில் உள்ளவர்கள் நெறில் சென்று நன்கொடை அளிப்பது கஷ்டமாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு\nwww.aniruddhafoundation.com ஊடக வேப்சைட் மூலம் தொடர்பு கொண்டு \"பேமண்ட் கேட்வே\"காணியல் ஆன்லைன் வசதிமூலம் நன்கொடை செலுத்தலாம். பாரதத்தின் எந்த எல்லையிலும் இந்தவசதி செய்து தரப்பட்டுள்ளது.அனால் அவ்வாறு செலுத்துபவரிடம் வங்கியின் சொந்தகணக்கு எண், டெபிட் கார்ட்,\nக்ரெடிட் கார்ட், தைனர் கார்ட் உடையவர்களுக்கு மட்டுமே இது முடியும்.\nஇதை ச்சொல்ல எனக்கு ஆனந்த மாக இருக்கிறது. நமது , குழுமத்தின்[அறக்கட்டளையின்] மூன்று பெரிய திட்டங்களின் வேலை வேகம் பிடிக்க ஆரம்பித்துள்ள்து அவை: - ஜுயி நகர், நவீ மும்பையில் செயலாற்றவிருக்க நம் நாட்டின் முதல் \"இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஜெரியாட்ரிக்ஸ் அண்ட் ரிஸர்ச் சென்டர்.[முதியவர்கள் மருத்தவ மையம் பரிசோதனைக் கூடம்]\nஆளந்தி அருகாமையில் அமைக்கபபட்டுவர இருக்கும் \"அநிருத்த தாமம்\"\nவேர்வை சிந்த உழைக்கும் விவசாயிகளுக்கென்று கர்ஜத்-கோதிம்பே அருகில் நடந்துவரும் \"அநிருத்தாஸ் இன்ஸ்டிட்யூட் ஆஹ்ப் க்ராம்விகாஸ்\".\nஇந்த மூன்று முக்கிய்த்திட்டங்களுக்கும் உதவ விரும்பும் பக்தர்கள் \" பேமண்ட் கேட்வேயின்\"வாயிலாக இயன்றதை செலுத்தலாம்.\nஸ்ரீ அநிருத்த ஹ்பௌண்டேஷன் டாட்காம் [www.aniruddhafoundation.com]மீது க்ளிக் செய்யவும்\nபிரகு .க்ளிக் ஹியர் டு டொனேட் ஆன்லைன்[click here to donate online] மீது க்ளிக் செய்யவும்\nஅது கேட்கும் விவரங்களை விண்ணப்ப படிவத்தில் நிரைப்பி \"டொனேட் நவ்\" என்ற பொத்தானை க்ளிக் செய்து செலுத்தவும்.அதற்கு முன் விண்ணப்ப படிவத்தில்\nஉங்கள் பெயர், ஈ-மெயில்,மொபைல் நம்பர் மற்றும்,நன்கொடைத்தொகை இருப்பது மிக அவசியம்.க்ரெடிட், டெபிட் கார்ட் முறையில் எப்படியோ அவ்வாறே.\nஉங்களுக்கு காணியல் மூலமே ரஸீதும் அளிக்கப்படும்.\nஇதற்காகவே ,பக்தர்களின் எளியமுறைக்காக குமழத்தினால். நெட்பேங்கிங் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.\nபெரும்பாலான பக்தர்கள் இந்த \"பேமண்ட் கேட்வே\" வசதியினால் பயனுற்று,பயன்பெற்று ,இயன்ற நன்கொடை அளிப்பார்கள், அளித்து வருவார்கள்\n\"ஹரி ஓம்\" \"ஸ்ரீ ராம்\" \" அம்பக்ஞ\"\nஈ - மெயிலினால் தொடர்பு கொள்ளவும்\nநன்கொடை இப்போது ஆன்லைன் மூலம் அனுப்ப எல்லா இடங்களி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/43789/", "date_download": "2019-07-22T06:02:36Z", "digest": "sha1:HHQLM2VCZQZG4VHIONIZSR2TKHDZOITB", "length": 10232, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியம் ஜனாதிபதி, பாராளுமன்றத் தேர்தல்களை நடத்தத் தீர்மானம் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியம் ஜனாதிபதி, பாராளுமன்றத் தேர்தல்களை நடத்தத் தீர்மானம்\nஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியம் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களை நடாத்தத் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 1ம் திகதி தேர்தல் நடத்தப்பட உள்ளதாக Rudaw தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. குர்திஸ்தான் ஏற்கனவே சுதந்திரப் பிரகடனம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகடந்த செப்டம்பர் மாதம் 25ம் திகதி சுதந்திரப் பிரகடனம் தொடர்பில் குர்திஸ்தானில் நடைபெற்ற வாக்கெடுப்பில், சுதந்திரப் பிரகடனத்திற்கு அமோக ஆதரவளிக்கப்பட்டிருந்தiமை குறிப்பிடத்தக்கது. ஈராக்கில் தனிநாட்டு கோரிக்கை முன்வைத்து சுதந்திரப் பிரகடனம் செய்வது ஏனைய நாடுகளில் வாழும் குர்திஸ்களையும் தூண்டக்கூடும் என துருக்கி உள்ளிட்ட அண்டை நாடுகள் அச்சம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagselection Iraq kurdistan news tamil tamil news world ஈராக் குர்திஸ்தான் பிராந்தியம் ஜனாதிபதி தீர்மானம் பாராளுமன்றத் தேர்தல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் போதனா வைத்தியசாலையில், குவைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலையம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரான்ஸ் தம்பதியினர் பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபூஜித் ஜயசுந்தர – ஹேமசிறி பெர்ணான்டோ நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங்கில் புகையிரத நிலையத்தில் இனந்தெரியாதோர் தாக்குதல் – 45 பேர் காயம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபோர்த்துக்கல்லில் பல இடங்களில் காட்டுத்தீ – 8 பேர் காயம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநளினி செவ்வாய்க்கிழமை பரோலில் வெளியே வரலாம்\n2018ம் ஆண்டு கால்பந்தாட்ட உலகக் கிண்ணப் போட்டிகளுக்கான ஆயத்தங்கள் குறித்து திருப்தி – விளாடிமிர் புட்டின்\nதாம் அரசியல் ரீதியாக பழிவாங்கப்படுவதாக நைஜீரிய முன்னாள் முதல் பெண்மணி குற்றச்சாட்டு\nயாழ் போதனா வைத்தியசாலையில், குவைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலையம்…. July 22, 2019\nபிரான்ஸ் தம்பதியினர் பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு…. July 22, 2019\nபூஜித் ஜயசுந்தர – ஹேமசிறி பெர்ணான்டோ நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்… July 22, 2019\nஹொங்கொங்கில் புகையிரத நிலையத்தில் இனந்தெரியாதோர் தாக்குதல் – 45 பேர் காயம் July 22, 2019\nபோர்த்துக்கல்லில் பல இடங்களில் காட்டுத்தீ – 8 பேர் காயம் July 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையி��ர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-22T06:07:49Z", "digest": "sha1:LK35PKI6FP2NC3FP4YG3DWOWX62JO66B", "length": 5007, "nlines": 65, "source_domain": "tamilthamarai.com", "title": "ஹ்ருதயம் மதுரம் |", "raw_content": "\nசபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு கண்டிப்பு\nஉரிமைகளைப் பற்றி பேசிபேசியே கடமைகளை விட்டு விட்டோம்\nமுன்னாள் முதல்மந்திரி ஷீலா தீட்சித் காலமானார்\nமதுராஷ்டகம் அதரம் மதுரம் வதனம் மதுரம் நயனம் ; சமஸ்கிருதத்தில்\nஸ்ரீ மதுராஷ்டகம் அதரம் மதுரம் வதனம் மதுரம் நயனம் அதரம் மதுரம் வதனம்_ மதுரம் நயனம் _மதுரம் ஹஸிதம் மதுரம்ஹ்ருதயம் மதுரம் கமனம் ......[Read More…]\nFebruary,18,11, —\t—\tஅதரம் மதுரம், கமனம் மதுரம், சரிதம் மதுரம், நயனம் மதுரம், மதுராதிபதே, ரகிலம் மதுரம், லலிதம் மதுரம், வசனம் மதுரம், வதனம் மதுரம், வஸனம் மதுரம், ஹஸிதம் மதுரம், ஹ்ருதயம் மதுரம்\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா தலைவர் டாக்டர் ஸ்யாமா ப்ரஸாத் முகர்ஜி. சுதந்திர நாட்டின் முதல் வணிக, தொழில் ...\nசிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு ...\nஇதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, ...\nகுங்குமப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/JustIn/2018/09/11140455/1008253/Ministers-pay-floral-tribute-to-Immanuvel-Sekaran.vpf", "date_download": "2019-07-22T06:23:30Z", "digest": "sha1:CS73DVGZ4VIJXQK44PV2KVI3LVQ77QXE", "length": 11047, "nlines": 80, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "இமானுவேல் சேகரனின் 61-வது நினைவு தினம் : தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் அஞ்சலி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇமானுவேல் சேகரனின் 61-வது நினைவு தினம் : தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் அஞ்சலி\nபதிவு : செப்டம்பர் 11, 2018, 02:04 PM\nராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.\n* ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரனின் நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி, நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.\n* முன்னதாக, இமானுவேல் சேகரனின் சொந்த ஊரில் இருந்து அமைதி பேரணியாக வந்த பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அனைத்து கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்த வருவதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 5 மாவட்டங்களை சேர்ந்த நான்காயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் அமைத்தும் ஆளில்லா விமானங்கள் மூலமாகவும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.\nபுயல் நிவாரணத்திற்கு உண்டியல் நிதி வழங்கிய மாணவி...\nசத்தியமங்கலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தீக்ஷா என்ற சிறுமி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்காக அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினார்.\nஎய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழிக்க உறுதியேற்போம் - கனிமொழி\nஇந்தியாவில் 21 லட்சம் பேர் எச்ஐவி தொற்றுடன் வாழ்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.\nசபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...\nபுகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.\nகுற்றாலத்தில் களை கட்டி வரும் சீசன் : அனைத்து அருவிகளிலும் கொட்டும் தண்ணீர்\nகுற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டி வருகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.\nதூத்துக்குடியில் திருட்டுத்தனமாக மது விற்பனை : பார் ஊழியர்கள் மீது சரமாரி தாக்குதல்\nதூத்துக்குடியில் திருட்டுதனமாக மது விற்பனை செய்ததாக சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பார் ஊழியர்கள் விறகு கட்டையால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர்.\n\"ரஜினி, சூர்யா போன்றவர்கள் மக்களை குழப்புகிறார்கள் \" - தமிழிசை சவுந்தரராஜன்\nரஜினி, சூர்யா, திருமாவளவன் போன்றவர்கள் புதிய கல்வி கொள்கை குறித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்து மக்களை குழப்புகிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nசென்னை : ஹெல்மெட் உடன் வந்து பைக்கை திருடிய திருடன்\nசென்னை வியாசர்பாடியை சேர்ந்த வசந்த் என்பவர் கொடுங்கையூர் பகுதியில் உள்ள கடை ஒன்றுக்கு சென்றிருக்கிறார்.\n\"ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் சேமிக்க வேண்டும்\" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nஒவ்வொரு சொட்டு மழைநீரையும் சேமிக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசீன என்ஜின், சுருக்குமடி வலை பயன்படுத்துவதாக புகார் : வெளிநடப்பு செய்த விசைப்படகு மீனவர்கள்\nசீர்காழி அருகே பழையாறு மீனவ கிராமத்தில் விசைப்படகு மற்றும் சிறிய வகை படகு மீனவர்களுக்கு இடையே நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/04/26/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/23953/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=673", "date_download": "2019-07-22T05:41:05Z", "digest": "sha1:WX4BOIOL76S3URIU26C7C2R2U22VN254", "length": 20615, "nlines": 175, "source_domain": "www.thinakaran.lk", "title": "உள்ளூர் ஏஜெண்டுகளூடாக இனவாத செயற்பாடுகள் முன்னெடுப்பு | தினகரன்", "raw_content": "\nHome உள்ளூர் ஏஜெண்டுகளூடாக இனவாத செயற்பாடுகள் முன்னெடுப்பு\nஉள்ளூர் ஏஜெண்டுகளூடாக இனவாத செயற்பாடுகள் முன்னெடுப்பு\nமுஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிப்பதே இலக்கு\nகண்டி மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அண்மைக் காலத்தில் முஸ்லிம்கள் மீது இடம்பெற்ற வன்முறைகள் மிகவும் திட்டமிட்டு, முஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டதெனவும், உள்ளூர் ஏஜெண்டுகள் கூலிக்கு அமர்த்தப்பட்டு இவ்வாறான இனவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nஇலங்கை- மாலைதீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டொரிஸை நேற்றுக் காலை (25) கைத்தொழில், வர்த்தக அமைச்சில் சந்தித்த போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஇந்த சந்திப்பின் போது, பிரித்தானிய தூதரகத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் நீல் கவனாஹ் ஒபேயும் பங்கேற்றிருந்தார்.\nஅமைச்சர் ரிஷாட் இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,\nகண்டியில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட வன்முறைகளின் பாதிப்புக்களிலிருந்து அந்த சமூகம் இன்னும் விடுபடாமல் இருக்கின்றது. கடந்த அரசாங்கத்திலும் முஸ்லிம்கள் மீது அட்டூழியங்கள் நடாத்தப்பட்டன. அதேபோன்று, இந்த அரசிலும் அவ்வாறான சம்பவங்கள் நிறுத்தப்படவில்லை. கண்டிச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த பொலிஸாரோ, பாதுகாப்புப் படையினரோ உரிய வேளையில் ஏற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.\nநாட்டில் வாழும் அனைத்து சமூகங்களின் பாதுகாப்பு தொடர்பில், பிரித்தானிய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். முஸ்லிகள் மீது நடாத்தப்பட்டு வருகின்ற இந்த சம்பவங்களைத் தொடர அனுமதிக்க வேண்டாமென்று இலங்கை அரசுக்கு, பிரித்தானியா எடுத்துரைத்து, இன நல்லிணக்கத்தைக்கட்டியெழுப்ப ஆக்��பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇன நல்லிணக்கம் என்பது, நிறுவனங்களையோ, தாபனங்களையோ உருவாக்கி அதன்மூலம், எதிர்பார்த்தஅடைவைப் பெறமுடியாது. அரசியல்வாதிகளாலோ, மதத் தலைவர்களாலோ வெறுமனே இன சௌஜன்யத்தை கட்டியெழுப்ப முடியும் என்ற கோட்பாடு வெற்றியளிக்கப் போவதில்லை.\n30 வருடங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்டு தென்னிலங்கை பிரதேசத்தில் வாழும் வடமாகாண முஸ்லிம்களில் 30 சதவீதமானோரே, தற்போது மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். எஞ்சியோரை மீள்குடியேற்றுவதற்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளன என்றார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகண்டி மற்றும் அம்பாறை தாக்குதல்கள் முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு\nபெலியத்த பிரதேச சபையின் தலைவர் சிரில் முனசிங்க கைது\nநபரொருவரை தாக்கியமை தொடர்பில் பெலியத்த பிரதேச சபையின் தலைவர் சிரில்...\n'ஏப்ரல் 21' தாக்குதலுக்கு முஸ்லிம்கள் பொறுப்பு கூற வேண்டியதில்லை\nகர்தினால் மெல்கம் ரஞ்சித்உயிர்த்த ஞாயிறுதினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத்...\nமோர்தசாவுக்கு பதில் பங்களாதேஷ் அணித்தலைவராக தமிம் நியமனம்\nபங்களாதேஷ் அணியின் தலைவர் மஷ்ரபீ மொர்தசா தொடை தசைப்பிடிப்பு உபாதை காரணமாக...\n36 ஆண்டு கால மர்மத்தை அவிழ்க்க வத்திக்கான் நிர்வாகம் புதிய முயற்சி\nகாணாமல்போன பதின்ம வயது பெண்:36 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல்போன இத்தாலி...\nஆபிரிக்க கிண்ணம் அல்ஜீரியா வசம்\nஆபிரிக்க நாடுகளுக்கு இடையிலான கால்பந்து கிண்ணத்தில் அல்ஜீரியா அணி...\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்யும் வீடியோவை வெளியிட்டது ஈரான்\nஹார்மூஸ் ஜலசந்தியில் பிரிட்டன் எண்ணெய் கப்பலை கைப்பற்றும் வீடியோ காட்சியை...\nஉலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ‘தவறான’ முடிவு: நடுவர் ஒப்புதல்\nஉலகக் கிண்ண இறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டதாக போட்டியின் நடுவர் குமார்...\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர்: இந்திய அணி அறிவிப்பு\nமேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/11577", "date_download": "2019-07-22T05:20:42Z", "digest": "sha1:M3EF5JNEHJD7VN2CGOC3CBI4CMNU52F3", "length": 15519, "nlines": 190, "source_domain": "www.thinakaran.lk", "title": "தவறாக வந்த அழைப்பால் தவறிப்போன யுவதியின் வாழ்க்கை | தினகரன்", "raw_content": "\nHome தவறாக வந்த அழைப்பால் தவறிப்போன யுவதியின் வாழ்க்கை\nதவறாக வந்த அழைப்பால் தவறிப்போன யுவதியின் வாழ்க்கை\nஇளம் பெண் ஒருவரின் கைத்தொலைபேசிக்கு தவறுதலாக வந்த அழைப்பினால் அவர்களுக்கிடையில் மலர்ந்த காதல் அந்த இளம்பெண் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் நிலைக்கு தள்ளியுள்ளது.\nஇளைஞர் ஒருவரிடமிருந்த வந்த மிஸ்ட் கோலினால் அவர்களுக்கிடையில் மலர்ந்த தொலைபேசி காதலில் சிக்கிய யுவதி ஏமாற்றப்பட்டு, கொழும்புக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளார்.\nஅதன் பின்னர் குறித்த இளைஞர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த இளைஞரைக் கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.\nதங்கொட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசம் ஒன்றைச் சேர்ந்த யுவதி ஒருத்தியே இவ்வாறு சந்தேகநபரால் ஏமாற்றப்பட்டு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nதனது கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியிருந்த குறித்த இளம்பெண், தனது பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.\nஒருநாள் இவ்யுவதியின் கைப்பேசிக்கு மிஸ்ட் கோல் ஒன்று வந்துள்ளதுடன், அது யார் என தெரிந்து கொள்வதற்காக அவ்யுவதி அந்த இலக்கத்திற்கு அழைப்பை மேற்கொண்டுள்ளார். இதன் போது மறுமுனையில் பேசியவர் தான் தவறுதலாக அழைப்பை மேற்கொண்டதாகக் கூறி அந்த அழைப்புத் துண்டித்துள்ளார்.\nஆயினும், மீண்டும் அதே இலக்கத்திலிருந்து குறித்த யுவ���ிக்கு அழைப்பை மேற்கொண்ட குறித்த நபர், தான் ஏற்கனவே தவறுதலாக அழைப்பை மேற்கொண்டதாகத் தெரிவித்து, அவ்யுவதி பற்றிய விபரங்களைக் கேட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஅதன் பின்னர் அந்நபர் அடிக்கடி இவ்யுவதிக்கு அழைப்பை மேற்கொண்டு அவரோடு உரையாடி வந்துள்ளார். இதனால் அந்நபர் மீது இவ்யுவதிக்கு காதல் ஏற்பட்டு குறுகிய காலத்தினுள் அவர்கள் காதலர்களாக மாறியுள்ளனர்.\nகுறித்த யுவதி தனது விபரங்களை அந்நபருக்குத் தெரிவித்த போதிலும் அந்நபரது விபரங்களைக் கேட்டறிய தவறியுள்ளார்.\nஇந்நிலையில் இந்த தொலைபேசி காதலன் தனது காதலியைச் சந்திக்க வேண்டும் என அவளிடம் தெரிவித்த போது அவளும் அதற்கு சம்மதித்து ஒரு நாள் தனது காதலனைச் சந்திப்பதற்காக இவ்யுவதி அவளது வீட்டுக்கும் தெரியாமல் ஆடைத் தொழிற்சாலைக்கு விடுமுறை அறிவித்துவிட்டு கொழும்புக்குச் சென்றுள்ளார்.\nஅங்கு அவர்கள் சந்தித்துள்ளதோடு அன்றிரவு அவர்கள் ஹோட்டல் அறை ஒன்றில் தங்கியிருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nதனது தேவையினை நிறைவேற்றிக் கொண்ட அவ்விளைஞன் மறுநாள் காலையில் மிகத் தந்திரமான முறையில் தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையிலிருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.\nபெரிதும் ஏமாற்றத்திற்குள்ளான யுவதி அங்கிருந்து வீட்டுக்கு வந்து நடந்த சம்பவங்களை தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் இவ்விடயம் தொடர்பில் அவர்கள் தங்கொட்டுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.\nசம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான தொலைபேசி காதலனைக் கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.\n(புத்தளம் விஷேட நிருபர் - எம். எஸ். முஸப்பிர்)\nகாதல்: சிறுமியின் உறவினர் இளைஞன் மீது தாக்குதல்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n'ஏப்ரல் 21' தாக்குதலுக்கு முஸ்லிம்கள் பொறுப்பு கூற வேண்டியதில்லை\nகர்தினால் மெல்கம் ரஞ்சித்உயிர்த்த ஞாயிறுதினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத்...\nமோர்தசாவுக்கு பதில் பங்களாதேஷ் அணித்தலைவராக தமிம் நியமனம்\nபங்களாதேஷ் அணியின் தலைவர் மஷ்ரபீ மொர்தசா தொடை தசைப்பிடிப்பு உபாதை காரணமாக...\n36 ஆண்டு கால மர்மத்தை அவிழ்க்க வத்திக்கான் நிர்வாகம் புதிய முயற்சி\nகாணாமல்போன பதின்ம வயது பெண்:36 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல்போன இத்தாலி...\nஆபிரிக்க கிண்ணம் அல்ஜீரியா வசம்\nஆபிரிக்க நாடுகளுக்கு இடையிலான கால்பந்து கிண்ணத்தில் அல்ஜீரியா அணி...\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்யும் வீடியோவை வெளியிட்டது ஈரான்\nஹார்மூஸ் ஜலசந்தியில் பிரிட்டன் எண்ணெய் கப்பலை கைப்பற்றும் வீடியோ காட்சியை...\nபங்களாதேஷ் அணி இலங்கை வருகை\nஇலங்கை அணியுடனான ஒருநாள் தொடரில் பங்கேற்க பங்களாதேஷ் அணி இலங்கையை...\nஉலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ‘தவறான’ முடிவு: நடுவர் ஒப்புதல்\nஉலகக் கிண்ண இறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டதாக போட்டியின் நடுவர் குமார்...\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர்: இந்திய அணி அறிவிப்பு\nமேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/1817?page=1", "date_download": "2019-07-22T05:20:08Z", "digest": "sha1:CKEEB4E5EZONEZKJHOVLJ6USJC75UNTJ", "length": 13121, "nlines": 175, "source_domain": "www.thinakaran.lk", "title": "கிளிநொச்சி மக்களை விரைவில் மீள்குடியேற்ற நடவடிக்கை | தினகரன்", "raw_content": "\nHome கிளிநொச்சி மக்களை விரைவில் மீள்குடியேற்ற நடவடிக்கை\nகிளிநொச்சி மக்களை விரைவில் மீள்குடியேற்ற நடவடிக்கை\n'ஏப்ரல் 21' தாக்குதலுக்கு முஸ்லிம்கள் பொறுப்பு கூற வேண்டியதில்லை\nகர்தினால் மெல்கம் ரஞ்சித்உயிர்த்த ஞாயிறுதினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு முழுமையான பொறுப்பை அரசாங்கமே ஏற்க வேண்டும். ஆகவே, நாட்டை ஆட்சிசெய்யக் கூடிய தரப்பினரிடம் ஒப்���டைத்துவிட்டு அரசாங்கம் விரைவாக ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் தெரிவித்தார்...\n'ஏப்ரல் 21' தாக்குதலுக்கு முஸ்லிம்கள் பொறுப்பு கூற வேண்டியதில்லை\nமுஸ்லிம்களின் வாக்குகளின்றி ஜனாதிபதி ஆசனத்தை கற்பனை செய்ய முடியாது\nஉயிரிழந்த மாணவிகளின் இறுதிக்கிரியைகளில் பெருந்திரளானோர்\nகட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் பேராயரினால் திருப்பலி ஒப்புக்கொடுப்பு\nகிளிநொச்சி மாவட்டத்தில் மீள் குடியேறாமல் எஞ்சியுள்ள மக்களை மீள்குடியேற்றுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீள்குடியேற்ற அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.\nகிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை (01) இடம்பெற்ற மீள்குடியேற்றம் தொடர்பிலான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.\nஇங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ‘காணி, ஆவணங்கள் இல்லாதவர் களுக்கு அவற்றை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். குறிப்பிட்ட சில பகுதிகளில் கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை. கண்ணி வெடி அகற்றும் பணிகளை மேற்கொண்ட அமைப்புக்களுக்கான நிதி கிடைக்காத காரணத்தினால் அந்த பணிகள் தாமதமடைந்துள்ளன.\nகிளிநொச்சி மாவட்டத்தில் 807 வரையான குடும்பங்களே தற்போது மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளன. இதில் கண்ணிவெடி அகற்றப் பட வேண்டிய பகுதிகளில் சற்றுத் தாமதமடைந்தாலும் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவித்து அவற்றில் மக்களை மீள்கு டியேற்ற இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள் ளனர்.கடந்த 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த இரணைதீவு மக்களையும் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற் றுவது தொடர்பாக நடவடிக்கை எடுப்போம்’ என்றார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n'ஏப்ரல் 21' தாக்குதலுக்கு முஸ்லிம்கள் பொறுப்பு கூற வேண்டியதில்லை\nகர்தினால் மெல்கம் ரஞ்சித்உயிர்த்த ஞாயிறுதினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத்...\nமோர்தசாவுக்கு பதில் பங்களாதேஷ் அணித்தலைவராக தமிம் நியமனம்\nபங்களாதேஷ் அணியின் தலைவர் மஷ்ரபீ மொர்தசா தொடை தசைப்பிடிப்பு உபாதை காரணமாக...\n36 ஆண்டு கால மர்மத்தை அவிழ்க்க வத்திக்கான் நிர்வாகம் புதிய முயற்சி\nகாணாமல்ப��ன பதின்ம வயது பெண்:36 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல்போன இத்தாலி...\nஆபிரிக்க கிண்ணம் அல்ஜீரியா வசம்\nஆபிரிக்க நாடுகளுக்கு இடையிலான கால்பந்து கிண்ணத்தில் அல்ஜீரியா அணி...\nபிரிட்டன் எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்யும் வீடியோவை வெளியிட்டது ஈரான்\nஹார்மூஸ் ஜலசந்தியில் பிரிட்டன் எண்ணெய் கப்பலை கைப்பற்றும் வீடியோ காட்சியை...\nபங்களாதேஷ் அணி இலங்கை வருகை\nஇலங்கை அணியுடனான ஒருநாள் தொடரில் பங்கேற்க பங்களாதேஷ் அணி இலங்கையை...\nஉலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ‘தவறான’ முடிவு: நடுவர் ஒப்புதல்\nஉலகக் கிண்ண இறுதிப்போட்டியில் தவறு செய்துவிட்டதாக போட்டியின் நடுவர் குமார்...\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர்: இந்திய அணி அறிவிப்பு\nமேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D/10921-%E0%AE%B9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-2019-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-07-22T05:52:14Z", "digest": "sha1:YKN3EK7KL6X6Q65LJ3Y3LPSJQ2FM7DVD", "length": 38833, "nlines": 393, "source_domain": "www.topelearn.com", "title": "ஹுவாவி 2019 ஆம் ஆண்டில் முதலாவதாக அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஹுவாவி 2019 ஆம் ஆண்டில் முதலாவதாக அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி\nஇந்த வருடத்தில் தனது முதலாவது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்து வைக்கின்றது ஹுவாவி நிறுவனம்.\nHuawei Y9 2019 எனும் இக் கைப்பேசியானது எதிர்வரும் 15 ஆம் திகதி இந்தியாவில் விற்பனைக்கு வருகின்றது.\nஇக் கைப்பேசியானது 6.5 அங்க அளவுடைய Full HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.\nஇதனுடன் Kirin 710 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM மற்றும் 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.\nஇவை தவிர 13 மெகாபிக்சல்கள் மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய டுவல் செல்ஃபி கமெரா, 16 மெகாபிக்சல்கள் மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய டுவல் பிரதான கமெராக்கள் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.\nகூகுளின் Android 8.1 Oreo இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக் கைப்பேசியின் விலையானது 15,990 இந்திய ரூபாய்கள் ஆகும்.\n2019 உலகக் கிண்ணத்தின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்\n2019 ஐசிசி உலகக் கிண்ண திருவிழா ஞாயிற்றுக்கிழமை மு\nWorld Cup 2019 - அவுஸ்திரேலியாவை வீழ்த்தில் தென் ஆபிரிக்கா த்ரில் வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்றுடன் லீக்\nWorld Cup 2019 - பங்களாதேஷ் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி\nபங்களாதேஷ் அணியை 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்\nWorld Cup 2019 - நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து\nஇங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக் கிண\nWorld Cup 2019 - இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று பர்மிங்காமில்\nWorld cup 2019 - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஇங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப\nWorld cup 2019 - மேற்கிந்திய தீவுகள் அணியை வெளுத்து வாங்கியது பங்களாதேஷ்\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதி\nWorld Cup 2019 - பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி\nஇந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கிண்ண தொட\nWorld Cup 2019 - தென் ஆபிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது பங்களாதேஷ்\nஉலக கிண்ண கிரிக்கெட் தொடரில் லண்டனில் நடைபெற்ற 5வத\nIPL 2019 - பெங்களூரு அணி அபார வெற்றி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஐபிஎல் தொடரின் 34 வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மண\nIPL 2019 - ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றிரவு\n2030 வரை ஜனாதிபதியை பதவியில் நீடிக்கச் செய்யும் சட்டத்திருத்தம்\nஎகிப்து ஜனாதிபதி அப்துல் ஃபதா அல்-சீசீ, 2030 வரை ப\nIPL 2019 - பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி\nஇந்தியன் பிரிமியர் லீக் 20ற்கு 20 தொடரின் நேற்றைய\nSamsung Galaxy S10 - 5G கைப்பேசிகளை முன்பதிவு செய்யும் திகதி அறிவிக்கப்பட்டது\nசாம்சுங் நிறுவனத்தின் முதலாவது 5G தொழில்நுட்பத்தின\nஇந்தியா பொதுத் தேர்தல் 2019 - முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\n7 கட்டங்களாக நடைபெற்றும் இந்தியாவின் 17 வது மக்களவ\nIPL 2019 - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கனவை சிதைத்த மும்பை இந்தியன்ஸ்\nஐபிஎல் தொடரின் 24 ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே\nஅட்டகாசமான வசதியினை அறிமுகம் செய்தது ஸ்கைப்\nவீடியோ அழைப்பு வசதிகளை மேற்கொள்ள உதவும் சிறந்த அப்\nIPL 2019 ‍தொடர் வெற்றி கண்ட CSK வை தோல்வியடைய வைத்தது MI\n12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வ\nIPL 2019 - தொடர்ந்து 4 ஆவது தடவை தோல்வியை தழுவியது RCB\nஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஜெய்ப்பூரில் உள\nIPL 2019 - டெல்லியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி\n8 அணிகள் இடையிலான 12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்\nIPL 2019 - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 118 ஓட்டங்கள் வித்தியாசத்தால் வெற்றி\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அ\n100 MP கமெராவுடன் முதன் முறையாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி\nபல நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு ஸ்மார்ட் கைப்\nசாம்சுங் ஸ்மார்ட் கைப்பேசி 32 மெகாபிக்சல் செல்ஃபி கமெராவுடன் விரைவில் அறிமுகம்\nசாம்சுங் நிறுவனமானது விரைவில் Galaxy A70 எனும் புத\nIPL 2019 - கடைசி ஓவரில் வெற்றியை தழுவியது மும்பை இந்தியன்ஸ் அணி\n8 அணிகள் பங்கேற்றுள்ள 12 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிர\nIPL 2019 - அணி 2 வது வெற்றி பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி\nஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ\nIPL 2019 - இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\n12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேற\nIPL 2019 - சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் மோதும் டெல்லி கேப்பிட்டல்ஸ்\n12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர்\nIPL 2019 - மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்��ல்ஸ் அணி\nIPL 2019 முழு அட்டவணை - 56 லீக் போட்டிகளின் முழு விவரம்\nபாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் மே 19\nசாம்சுங் நிறுவனத்தினால் முதலாவது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்\nஹேம் பிரியர்களுக்காக ஹேமிங் கணினி, ஹேமிங் மடிக்கணி\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் புதிய வசதி அறிமுகம்\nவிண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்\nஸ்மார்ட் கடிகாரமாக மாற்றியமைக்கக்கூடிய வளையும் ஸ்மார்ட் கைப்பேசி\nவளையக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசிகள் வடிவமைக்கப்படுகின\n3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்\nபிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் 3 புதிய\nSony Xperia L3 ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்\nSony நிறுவனமானது Xperia L3 எனும் ஸ்மார்ட் கைப்பேசி\nLG நிறுவனத்தினால் அட்டகாசமான புத்தம் புதிய கைப்பேசி அறிமுகம்\nதென்கொரியாவில் LG நிறுவனமானது புதிய ஸ்மார்ட் கைப்ப\nமூன்று பிரதான கமெராக்களுடன் ஐபோன் அறிமுகம்\nஒவ்வொரு வருடம் பிறந்ததும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம\nசாம்சுங் அறிமுகம் செய்யும் MicroLED எனும் புதிய தொழில்நுட்பம்\nதொலைக்காட்சி மற்றும் கணினி திரைகளில் பல்வேறு நவீன\nபுதிய வகை கீபோர்ட்டினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nகடந்த வருடம் ஆப்பிள் நிறுவனமாது தனது மக் புக் கணின\nAFC Asian Cup 2019 இறுதிப் போட்டிக்கு நுழைந்து கட்டார்\n17 வது ஆசிய கிண்ண கால்பந்து தொடர் ஐக்கிய அரபு இராஜ\nஅட்டகாசமான புதிய கைப்பேசியை அறிமுகம் செய்யும் LG நிறுவனம்\nமுன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான L\nமூன்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகம் செய்தது Xiaomi\nமுன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள்\nஇந்த வருடம் 3 கைப்பேசிகளை அறிமுகம் செய்கிறது ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் தவறாது ஆண்டுதோறும் புத்தம் புதிய\nடெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஹைபிரிட் லேப்டொப்\nஉலகின் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனமான டெல்\nவிரைவில் அறிமுகமாகின்றது ஹுவாவியின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nசீனாவை தளமாகக் கொண்ட பிரபல கைப்பேசி வடிவமைப்பு நிற\nபுதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை\nபுகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ\nகுறைந்த விலையில் பெரிய திரைகொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் Relianc\nமுகேஷ் அம்பானியின் Reliance நிறுவனம் அண்மைக்காலமாக\nகைப்பேசி விற்பனையில் வரலாற்றுச் சாதனை படைத்தது ஹுவாவி\nஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு அடுத்தபடி\n48 மெகாபிக்சல்களை உடைய கமெராவுடன் அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசிகள்\nதற்போது அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசிகளில் கமெராக\nஉடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nஅறிமுகமாகியது Nokia 7.1 ஸ்மார்ட் கைப்பேசி\nநோக்கிய நிறுவனமானது கூகுளின் அன்ரோயிட் இயங்குதளத்த\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nரஷ்யாவின் மிக்பெரிய இணைய தேடற்பொறியாக திகழ்வது Yan\nஆப்பிளின் 5G ஐபோன் அறிமுகம் தொடர்பில் வெளியான தகவல்\nகைப்பேசி உலகில் சாம்சுங் நிறுவனத்திற்கும் ஆப்பிள்\nசாம்சுங்கின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி எப்போது அறிமுகமாகின்றது\nமுன்னணி ஸமார்ட் கைப்பேசி நிறுவனங்களுள் ஒன்றாகத் தி\nகூகுள் அறிமுகம் செய்யும் Project Fi பற்றி தெரியுமா\nகூகுள் நிறுவனம் வயர்லெஸ் தொலைபேசி சேவை ஒன்றினை விர\nஇரண்டு திரைகளுடன் அறிமுகம் செய்யப்படும் ZTE Nubia கைப்பேசி\nZTE நிறுவனமானது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன\n5G தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் Galaxy S10 கைப்பேசி\nதற்போது ஸ்மார்ட் கைப்பேசி உலகில் ஆப்பிள் நிறுவனத்த\nவெற்றுக் கண்ணுக்கு தெரியாத பொருட்களையும் படம் பிடிக்க iMicro அறிமுகம்\nஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்கள் அதிகமாக செல்ஃபி மற\nயூடியூப் அறிமுகம் செய்துள்ள புத்தம் புதிய வசதி\nபல மில்லியன் கணக்கான வீடியோக்களை தன்னகத்தே கொண்டு\nகூகுளின் புதிய திட்டத்தினால் கைப்பேசி பாவனையாளர்கள் அதிர்ச்சியில்\nகடந்த ஜுலை மாதம் கூகுள் நிறுவனம் சுமார் 5 பில்லியன\n1TB சேமிப்பு வசதியுடன் அறிமுகமாகும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசி நிறுவனங்கள் ஏட்டிக்குப் போட்டியா\n2018 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இருவருக்கு\n2018 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அம\niPhone X 2018: இரண்டு சிம் வசதிகளுடன் அறிமுகம்\nஆப்பிள் நிறுவனம் இதுவரை இரண்டு சிம் வசதி கொண்ட ஸமா\nGalaxy Note 9 கைப்பேசி 1TB வரையான சேமிப்பு விரைவில் அறிமுகம்\nஸ்மார்ட் கைப்பேசி உலகில�� தற்போது ஆப்பிள் நிறுவனத்த\nசாம்சுங் வடிவமைக்கும் உடைக்க முடியாத ஸ்மார்ட் கைப்பேசி தொடுதிரை\nதற்போது பாவனையில் உள்ள ஸ்மார்ட் கைப்பேசி தொடுதிரைக\nஸ்மார்ட் கைப்பேசிகளில் 5G தொழில்நுட்பத்திற்காக அன்ரனா உருவாக்கம்\nதற்போது பாவனையில் உள்ள 4G தொழில்நுட்பத்தின் வேகத்த\nசோனி நிறுவனத்தின் 48 மெகாபிக்சல்கள் உடைய கமெராவினை உடைய ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசிகளை கொள்வனவு செய்பவர்கள் தற்போது\nஉலகளவில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் கைப்பேசிகள் தொடர்பில் வெளியான தகவல் இதோ\nஉலகெங்கிலும் பல மில்லியன் கணக்கான ஸ்மார்ட் கைப்பேச\nஸ்மார்ட் கைபபேசிகளை பாதுகாக்க வருகிறது புதிய கேட்ஜட்\nஸ்மார்ட் கைபபேசிகள் தரையில் விழும்போது ஏற்படும் பா\nஇரவு தூக்கத்துக்கு முன் செய்யும் இந்த செயல்கள் அழகை பாதிக்கும்\nநம்மை அறியாமல் ஒவ்வொருவரும் சில தவறுகளை இரவில் படு\nபோட்டோ ஷொப் செய்யப்பட்ட படங்களை கண்டுபிடிக்க புதிய வசதி அறிமுகம்\nஇல்லாத ஒரு காட்சியினை போட்டோ ஷொப் செய்து நிஜமாகவ\n03 ஆம் நாள் ஆட்ட நேர நிறைவில் இலங்கை 34/1\nஇலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான\nநோக்கியா 6.1 எனும் கைப்பேசி 4GB RAM உடன் அறிமுகம்\nநோக்கியா நிறுவனம் சில மாதங்களுக்கு முன்னர் நோக்கிய\nவாட்ஸ் அப் கால் அழைப்புகளை ரெக்கார்ட் செய்யும் வசதி அறிமுகம்\nவாட்ஸ் ஆப்பில் பல்வேறு புதிய வசதிகள் அடிக்கடி அப\nநீங்கள் வேலை செய்யும் சூழலில் செய்யக்கூடாத விட‌யங்கள்\nபணிசூழலானது ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்\nதானியங்கி ஸ்கேன் (Scan) வசதியினை அறிமுகம் செய்த ஜிமெயில்\nகூகுள் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் சே\nAndroid Go இயங்குதளத்துடன் முதலாவது ஸ்மார்ட் போன் அறிமுகம்\nAndroid Go என்பது கூகுள் நிறுவனத்தினால் உருவாக்கப்\nஇன்ஸ்டாகிராமில் சொப்பிங் வசதி அறிமுகம்\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்களை நண\nவாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் மக்கள் பாவிக்கப்படும் ஆப்ஸ்களில்\nயூடியூப் அறிமுகம் செய்யும் சில அட்டகாசமான வசதிகள்\nயூடியூப் ஆனது நேரடி ஒளிபரப்பு சேவையினை வழங்கி வருக\nஅதிகூடிய சேமிப்பு வசதியுடன் கொண்ட SSD ஹார்ட் டிஸ்க் இனை சாம்சுங் அறிமுகம் செய்யவ\nஇலத்திரனியல் சாதன உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும\n��ாட்ஸ்அப் அறிமுகப்படுத்தும் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி\nவாட்ஸ்அப் செயலி மூலம் பணம் பரிமாற்றம் செய்யும் வசத\nகைரேகை ஸ்கேனர் வசதியோடு சாம்சங் மடிக்கணினி அறிமுகம்\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் நிறுவனத்தின் ’\nசாம்சுங்கின் மடிக்கக்கூடிய கைப்பேசி எப்போது அறிமுகமாகும்\nசாம்சுங் உட்பட மேலும் சில ஸ்மார்ட் கைப்பேசி வடிவமை\nSamsung Galaxy S8 கைப்பேசி உத்தியோகபூர்வமாக அறிமுகம்\nசாம்சுங் நிறுவனமானது எப்போதும் ஆப்பிள் நிறுவனத்திற\nOnePlus 5 ஸ்மார்ட் கைப்பேசி; விரைவில் அறிமுகம்\nசீனாவை தளமாகக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசி நிறுவனமான O\nHuawei நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு போட்டியாக\nஅறிமுகமாகவுள்ள சம்சுங் Galaxy On8 ஸ்மார்ட் கைப்பேசி\nகைப்பேசி வடிவமைப்பில் அப்பிள் நிறுவனத்திற்கு போட்ட\nவாட்ஸ் அப்பில் Tag செய்யும் புதிய வசதி அறிமுகம்\nவாட்ஸ் அப்பில் மிக நீண்டகாலமாக இருந்துவந்த குறைபாட\n2050ஆம் ஆண்டில் தண்ணீருக்கு பஞ்சம் ஏற்படும்\nஎதிர்வரும் கால கட்டங்களில், தண்ணீருக்கு கடும் தட்ட\n2016 ஆம் ஆண்டிற்கான அதிக வருமானம் பெற்ற பிரபலங்கள் யார்\nஉலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியலில\nSamsung ஸ்மார்ட் போன் அப்படி இல்லையாமே..\nதண்ணீர் உட்புகாத (water resistant) ஸ்மார்ட் போன் எ\nஸ்மார்ட் கைப்பேசி விற்பனை – சாதனை படைத்தது Huawei\nஅன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைப்பதில் ஏனைய\nகூகுள் தயாரிப்பில் உருவாகும் புதிய ஸ்மார்ட் போன்\nகூகுள் நிறுவனம் புதிய ஸ்மார்ட் போனை இந்த ஆண்டு தயா\nஆபத்தில் இருப்பவர்களுக்கு 5 நிமிடத்தில் உதவ புதிய செல்போன் செயலி அறிமுகம்\nஆபத்தில் இருப்பவர்களுக்கு ஐந்தே நிமிடங்களில் அவர்க\nஇரத்தத்தை உற்பத்தி செய்யும் அத்திப்பழம்\nபழங்களிலேயே அதிக மருத்துவ குணங்களை கொண்டது அத்திப்\nநரம்புக் கலங்களில் ஏற்படும் பாதிப்பை நிவர்த்தி செய்யும் இழைமணிகள்\nநரம்புக் கலங்களில் ஏற்படும் பாதிப்பை நிவர்த்தி செய\nகூகுள் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய அப்பிளிக்கேஷன்\nகூகுள் நிறுவனம் தனது அன்ரோயிட் சாதனங்களுக்காக மட்ட\nபேஸ்புக் விரைவில் அறிமுகம் செய்யும் அட்டகாசமான வசதி\nஇன்றைய இணைய உலகில் தகவல்களை தேடுவதற்கு பல இணைய தேட\nஉலகிலேயே மிகவும் அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போன் இதோ ….\nஸ்மார்ட் போன்கள் 250 ரூபாயிலிருந்தே கிடைக்கின்ற\nஒற்றை விரலால் ஓர் உலகசாதனை : (Video) 0 seconds\nயாகூ மின்னஞ்சல் பயன்படுத்துவோருக்கு ஓர் அதிர்ச்சி தகவல் 6 seconds ago\nகூகுள் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு 13 seconds ago\nமேற்கிந்திய தீவுகள் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் படைத்துள்ள சாதனை\nசீரியல் நம்பரை இலவசமாக தருகின்ற சில இணையத்தளங்கள் 32 seconds ago\nபெண்களை விட ஆண்களின் மூக்கு பெரியது;காரணம் தெரியுமா\nஇந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி ஏ70\n2019 உலகக் கிண்ணத்தின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nWorld Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள்...\nபேஸ்புக் மீதான 5 பில்லியன் டொலர்கள் அபராதம்\n2019 உலகக் கிண்ணத்தின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2015/12/blog-post_18.html", "date_download": "2019-07-22T05:51:33Z", "digest": "sha1:LLTXIO5QY3UU5LQVLRCTHNNR7NOMCUHD", "length": 25282, "nlines": 450, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செய்தியினை வன்மையாக கண்டிக்கின்றோம்! தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி.", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஒரு லட்சம் கொலைகளில் ஒன்றை மட்டுமே விசாரிக்க சொன்ன...\nதமிழ் மக்கள் (ஆண்கள்) பேரவை- நளினி ரட்ணறாஜா-மனித உ...\nவடமாகாண சபையில் மருத்துவர் பற்றாக்குறை பெரும் பிரச...\nபுணர்நிர்மாணிக்கப்படும் பள்ளிவாசல் உடைப்பு தலைவர் ...\nநடமாடும் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நல்லாட்சி அ...\nஅமெரிக்கா: சுழல்காற்றிலும் சூறாவளியிலுமாக இருபத்து...\nஜனாதிபதி அவர்களே தேர்தல்களை பின்போடுவது மக்களின் உ...\nஜோசேப் பரராசசிங்கம் வன்னி புலிகளால் கொல்லப்படவில்ல...\nபாகிஸ்தான் சென்றார் மோடி ; திடீர் பயணத்தால் அரசியல...\nசுவிஸ் நாட்டில் கிழக்கு மாகாண மக்களை ஒன்றிணைத்து ...\nவன்கொடுமை தடுப்பு அவசர சட்டம் 2014 இன்று நிறைவேற்...\nசந்திரகாந்தனை சிறையில் அடைத்தாலும் அவரது பணியை சிற...\nபெரும்பான்மை வாக்குகளால் பட்ஜெட் நிறைவேற்றம்\nஅர்ப்பணிப்புடன் சேவையாற்றிய என்னை அரசியல் பழிதீர்க...\nகலாபூஷணம் அரச விருது பெற்ற இரா.நல்லையா அவர்களுக்கு...\n•கொழும்பை அதிரவைத்த விவசாயிகளின் போராட்டம்\nகட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செய்தி...\nஇனவெறுப்புப் பேச்சு சட்டமூலம் வாபஸ்\nவிசாரணையின்றி தொடரும் விளக்க மறியல் அரசியல் பழிவாங...\nசவூதி அரேபியாவில் பெண்கள் முதல் முறையாக வாக்களிக்க...\nவிசாரணைகள் இன்றி தொடரும் விளக்கமறியல் அரசியல் பழிவ...\nதிருமதி அருண். விஜயராணி மறைவு\nமக்களின் வாழ்வு பற்றி எங்களுக்கு கவலையில்லை வடகிழக...\nவெள்ள மீட்பு பணியில் விஷ பூச்சி கடித்து தன்னுயிரை ...\nநுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச சபைகளை அமைப்பத...\nகுமார் குணரத்தினத்தின் விளக்கமறியல் மேலும் நீடிப்ப...\nகடலூரில், தலித்துகளுக்கும் உயர் சாதியினருக்கும் இட...\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி பழைய மாணவர்கள...\nவெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இலங...\nடேவிட் ஐயா நினைவு கூட்டம் முன்னாள் புளட் முக்கியஸ்...\nவெனிசுவேலா தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி\nபட்ஜெட் விவகாரம்: பிளவுப்பட்டது கூட்டமைப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில்வெள்ள அனர்த்தம் ஏற்படக் க...\nஇன்று ,டேவிட் ஐயா பற்றிய நினைவுப் பகிர்வும் கலந்து...\nபராக்கிரம, சேனநாயக்கா சமுத்திரங்கள் திறந்துவிடப்பட...\nமோடியின் சென்னைப் பயணம்: போட்டோஷாப் வேலை செய்து மா...\n2016- நிதியொதுக்கீட்டு சட்டமூலத்துக்கு த.தே.கூ. பச...\nவடக்கு மாகாண சபை நிதிக் கையாளுகை தொடர்பாக கணக்காய்...\nதோட்ட சமூகம் ஒன்றும் சிறுமைபட்ட சமூகம் அல்ல: சபையி...\nவடக்கு மாகாண பொது நிர்வாக அமைச்சும் பொதுச் சேவை ஆண...\nநான் குற்றவாளியில்லை என்று கிறிஸ்தவர்களிடம் எடுத்த...\nரணிலின் காட்டாட்சியில் தொடரும் அரசியல் பழிவாங்கல்...\nகட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செய்தியினை வன்மையாக கண்டிக்கின்றோம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி.\n\"தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்\" என குறிப்பிடப்பட்டு வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது. குறித்த சந்தேக நபர்களுக்கும் எமது கட்சிக்கும் எதுவித சம்பந்தமும் கிடையாது என்பதனை ஊடகங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.\nசித்தாண்டிக் கிராமத்தினைச் சேர்ந்த ரெட்ணசிகாமணி புண்ணியமூர���த்தி என்பவர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கதிர்காமத்தம்பி சிவப்பிரகாசம்; மற்றும் பிள்ளையான் நித்தியானந்தம் என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் எனவும்; குறிப்பிடப்பட்டு வெளியான செய்தியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை தொடர்புபடுத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது.\nஇது தொடர்பில் எமது கண்டன அறிக்கையில்....\nஇது ஒரு உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.மேற்குறிப்பிட்ட இரு சந்தேக நபர்களுக்கும் எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசியல் கட்சிக்கும் எதுவித சம்பந்தமும் கிடையாது என்பதனை ஊடகங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஅண்மைக் காலங்களாக எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கோடு எமது கட்சிக்கு எந்த சம்பந்தமும் இல்லாதவர்களின் பெயர்களையும், குற்றச் செயல்களையும் கட்சியுடன் தொடர்பு படுத்துவதும் அதனை எந்த ஆதாரமும் அற்ற நிலையில் பத்திரிகைகளில் வெளியிடுவதனையும் நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். குறிப்பாகBattinadham.com இணையத்தளம் எமக்கெதிராக பல பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகின்றது.\nஎமது கட்சி தலைவர் சிவ.சந்திரகாந்தன் அவர்கள் தற்போது விசாரணைக்காகவே தடுத்து வைக்கப்பட்டுள்ளார். நாங்களும் இந்நாட்டின் சட்டத்திற்கு கட்டுப்பட்டு வன்முறைகள், ஆர்ப்பாட்டங்களை தவிர்த்து எமது தலைவரின் விடுதலைக்காக செயற்படுகின்றோம். எனவே எமது கட்சி தொடர்பான செய்திகளை வெளியிடுகின்ற போது கட்சியுடன் தொடர்பு கொண்டு உண்மைத் தன்மையினை உறுதிப்படுத்தி செய்தி வெளியிடுவதானது செய்தியின் உண்மைத் தன்மையினை மேலும் உறுதிப்படுத்தும். என்பதனை தெரிவித்துக் கொள்வதுடன் இச் செய்தி வெளியிட்டமை தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனது கண்டனத்தையும் தெரிவித்து கொள்கின்றது.\nஒரு லட்சம் கொலைகளில் ஒன்றை மட்டுமே விசாரிக்க சொன்ன...\nதமிழ் மக்கள் (ஆண்கள்) பேரவை- நளினி ரட்ணறாஜா-மனித உ...\nவடமாகாண சபையில் மருத்துவர் பற்றாக்குறை பெரும் பிரச...\nபுணர்நிர்மாணிக்கப்படும் பள்ளிவாசல் உடைப்பு தலைவர் ...\nநடமாடும் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நல்லாட்சி அ...\nஅமெரிக்கா: சுழல்காற்றிலும் சூறாவளியிலுமாக இருபத்து...\nஜனாதிபதி அவர்களே தேர்தல்களை பின்போடுவது மக்களின் உ...\nஜோசேப் பரராசசிங்கம் வன்னி புலிகளால் கொல்லப்படவில்ல...\nபாகிஸ்தான் சென்றார் மோடி ; திடீர் பயணத்தால் அரசியல...\nசுவிஸ் நாட்டில் கிழக்கு மாகாண மக்களை ஒன்றிணைத்து ...\nவன்கொடுமை தடுப்பு அவசர சட்டம் 2014 இன்று நிறைவேற்...\nசந்திரகாந்தனை சிறையில் அடைத்தாலும் அவரது பணியை சிற...\nபெரும்பான்மை வாக்குகளால் பட்ஜெட் நிறைவேற்றம்\nஅர்ப்பணிப்புடன் சேவையாற்றிய என்னை அரசியல் பழிதீர்க...\nகலாபூஷணம் அரச விருது பெற்ற இரா.நல்லையா அவர்களுக்கு...\n•கொழும்பை அதிரவைத்த விவசாயிகளின் போராட்டம்\nகட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செய்தி...\nஇனவெறுப்புப் பேச்சு சட்டமூலம் வாபஸ்\nவிசாரணையின்றி தொடரும் விளக்க மறியல் அரசியல் பழிவாங...\nசவூதி அரேபியாவில் பெண்கள் முதல் முறையாக வாக்களிக்க...\nவிசாரணைகள் இன்றி தொடரும் விளக்கமறியல் அரசியல் பழிவ...\nதிருமதி அருண். விஜயராணி மறைவு\nமக்களின் வாழ்வு பற்றி எங்களுக்கு கவலையில்லை வடகிழக...\nவெள்ள மீட்பு பணியில் விஷ பூச்சி கடித்து தன்னுயிரை ...\nநுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச சபைகளை அமைப்பத...\nகுமார் குணரத்தினத்தின் விளக்கமறியல் மேலும் நீடிப்ப...\nகடலூரில், தலித்துகளுக்கும் உயர் சாதியினருக்கும் இட...\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி பழைய மாணவர்கள...\nவெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இலங...\nடேவிட் ஐயா நினைவு கூட்டம் முன்னாள் புளட் முக்கியஸ்...\nவெனிசுவேலா தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி\nபட்ஜெட் விவகாரம்: பிளவுப்பட்டது கூட்டமைப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில்வெள்ள அனர்த்தம் ஏற்படக் க...\nஇன்று ,டேவிட் ஐயா பற்றிய நினைவுப் பகிர்வும் கலந்து...\nபராக்கிரம, சேனநாயக்கா சமுத்திரங்கள் திறந்துவிடப்பட...\nமோடியின் சென்னைப் பயணம்: போட்டோஷாப் வேலை செய்து மா...\n2016- நிதியொதுக்கீட்டு சட்டமூலத்துக்கு த.தே.கூ. பச...\nவடக்கு மாகாண சபை நிதிக் கையாளுகை தொடர்பாக கணக்காய்...\nதோட்ட சமூகம் ஒன்றும் சிறுமைபட்ட சமூகம் அல்ல: சபையி...\nவடக்கு மாகாண பொது நிர்வாக அமைச்சும் பொதுச் சேவை ஆண...\nநான் குற்றவாளியில்லை என்று கிறிஸ்தவர்களிடம் எடுத்த...\nரணிலின் காட்டாட்சியில் தொடரும் அரசியல் பழிவாங்கல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/insect-spray-for-plants-by-drone-welcome-farmers/", "date_download": "2019-07-22T06:30:59Z", "digest": "sha1:OPJQP6A6M56U3HYZQYVS7PP5O2IO45XL", "length": 10308, "nlines": 172, "source_domain": "dinasuvadu.com", "title": "ட்ரோன் மூலம் செடிகளுக்கு பூச்சிமருந்து தெளிப்பு!! வரவேற்த்த விவசாயிகள் | Dinasuvadu Tamil", "raw_content": "\n கர்ப்பிணி பெண்ணிற்கு சரமாரியாக அரிவாள் வெட்டு கணவர் மற்றும் நண்பர்கள் கைது\nதர்பார் பட வில்லனை மணந்த பிரபல நடிகை\nவி.பி. காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்திய லைகா கோவை கிங்ஸ் அணி \nகடற்கரை அருகே இருந்து கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\nதமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் பிறந்த தினம் இன்று\nகர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சம்மன்\nஅத்திவரதரை மீண்டும் பூமிக்கு அடியில் வைக்க கூடாது \n#BREAKING :கர்நாடகாவில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு\nகர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாராம் அவசர வழக்காக விசாரிக்க முடியாது அவசர வழக்காக விசாரிக்க முடியாது\n கர்ப்பிணி பெண்ணிற்கு சரமாரியாக அரிவாள் வெட்டு கணவர் மற்றும் நண்பர்கள் கைது\nதர்பார் பட வில்லனை மணந்த பிரபல நடிகை\nவி.பி. காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்திய லைகா கோவை கிங்ஸ் அணி \nகடற்கரை அருகே இருந்து கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\nதமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் பிறந்த தினம் இன்று\nகர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு சம்மன்\nஅத்திவரதரை மீண்டும் பூமிக்கு அடியில் வைக்க கூடாது \n#BREAKING :கர்நாடகாவில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு\nகர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாராம் அவசர வழக்காக விசாரிக்க முடியாது அவசர வழக்காக விசாரிக்க முடியாது\nட்ரோன் மூலம் செடிகளுக்கு பூச்சிமருந்து தெளிப்பு\nட்ரோன் மூலம் பூச்சி மருந்து அடிக்கும் சேவையை சேலத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் இதனை மேற்கொண்டு, அதனில் வெற்றி பெற்றுள்ளது.\nஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான பவானிசாகர், கொத்தமங்கலம், சிக்கரசம்பாளையம், தாண்டாம்பாளையம், பகுத்தம்பாளையம், இக்கரைதத்தப்பள்ளி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கர் பரபள்ளவில் மல்லிகை பயிரிடப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், சேலத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தினர் பறக்கும் ‘ட்ரோன்’ இயந்திரத்தை ���யன்படுதினர். மனிதர்களால் ஒரு நாளைக்கு 2 முதல் 3 ஏக்கர் வரை மட்டுமே மருந்து தெளிக்கமுடியும். அனால், இந்த வகையான ட்ரோன்கல் மூலம் ஒரு நாளைக்கு 40 ஏக்கர் வரை மருந்துகள் தெளிக்க முடியும்.\nஇதனை சத்தியமங்கலம் விவசாயிகள் பெரிதளவில் வரவேற்த்தனர்.\n கர்ப்பிணி பெண்ணிற்கு சரமாரியாக அரிவாள் வெட்டு கணவர் மற்றும் நண்பர்கள் கைது\nஅத்திவரதரை மீண்டும் பூமிக்கு அடியில் வைக்க கூடாது \nதமிழகம் பல்வேறு அபாயங்களை எதிர்நோக்கியிருக்கிறது-வைகோ\nவந்து பாரு என்று சண்டை காரியிடம் வம்புக்கு இழுக்கும் தர்ஷன்\nதினமும் குடிநீர் விநியோகிக்கப்படும் : அமைச்சர் வேலுமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/search/Thirumavalavan", "date_download": "2019-07-22T06:39:07Z", "digest": "sha1:VSDIHRF63BOXT3QU4NG3Y5UIVMOQJSZN", "length": 11507, "nlines": 102, "source_domain": "polimernews.com", "title": "Polimer News - Search Thirumavalavan ​ ​​", "raw_content": "\nநீட் தேர்வில் மத்திய தொகுப்பு ஒதுக்கீட்டை ரத்து செய்யப்பட வேண்டும் - தொல்.திருமாவளவன்\nநீட் தேர்வில் மத்திய தொகுப்பு ஒதுக்கீட்டை ரத்து செய்யப்பட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து வலியுறுத்த உள்ளதாகத்...\nமத்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்\nகர்நாடகாவில் இருந்தும் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய தண்ணீரை முழுமையாக வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளா. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். அது குறித்துப்...\nகூட்டணி சிதறாத வகையில் ஒருமித்த முடிவை எடுக்க திருமாவளவன் வலியுறுத்தல்\nநாட்டின் நலனையும் மக்களின் நலனையும் கருதி கூட்டணி சிதறாத வகையில் ஒருமித்த முடிவை திமுக தலைவர் ஸ்டாலின் எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். நாகை மாவட்டம் சீர்காழியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்னாள் அமைச்சர் கே.என்....\nதிருமாவளவன் மீது 2 பிரிவுகளில் போலீசார் வழக்கு\nமகாத்மா காந்தி குறித்து சர்ச்சைக்குரியவகையில் பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 18-ஆம் தேதி அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் 10-ஆம் ஆண்டு நினைவு...\nகூடங்குளத்தில் அணுக்கழிவு மையத்தை அமைக்கக்கூடாது\nகூடங்குளம் அணுஉலை வளாகத்திற்குள் அணுக் கழிவு மையத்தை அமைக்கக் கூடாது என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் பெரம்பலூரில் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அணுஉலை வளாகத்திற்குள் அணு...\nதேசிய அளவிலான பிரச்சினைகளுக்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம்\nநாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றாலும் எதற்கும் பயன்படாது என கூறுவது அரசியல் அறியாமை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். சென்னை அசோக்நகரில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் பேசிய அவர்,...\nவாக்குகளை குறைக்க முடிந்ததே தவிர வெற்றியை தடுக்க இயலவில்லை - திருமாவளவன்\nஎதிரணியினரால் தன்னுடைய வாக்கு சதவீதத்தை மட்டுமே குறைக்க முடிந்ததாகவும், தன்னுடைய வெற்றியை தடுக்க இயலவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில், திருமாவளவன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம்...\nசிதம்பரம் மக்களவைத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெற்றி\nசிதம்பரம் மக்களவைத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெற்றி கடும் இழுபறி நீடித்த நிலையில் 2,684 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றார் ...\nகருத்துக் கணிப்புகளில் தமக்கு பெரிய நம்பிக்கை இல்லை\nகருத்து கணிப்புகளில் தமக்கு நம்பிக்கை கிடையாது என்றும் தமிழகத்தில் 39 இடங்களிலும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். ...\nதேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில���லை - திருமாவளவன்\nநீதிமன்ற அறிவுறுத்தல்படி பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்த தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தியுள்ளதாக திருமாவளவன் கூறினார். இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவை சந்தித்து மனு அளித்தபின், செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார். ...\n அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சபைக்கு வருமாறு குமாரசாமி உருக்கமான வேண்டுகோள்\nஇன்று பிற்பகல் விண்ணில் பாய்கிறது சந்திரயான்-2 விண்கலம்....\nசேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் புறவழிச்சாலை, பாலங்களை திறந்துவைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஅத்திவரதர் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sunny-leone-accident/", "date_download": "2019-07-22T05:21:08Z", "digest": "sha1:AK5W6RAJCILHZ4WVKFYV7E7R4JJJPVC7", "length": 7521, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "விபத்தில் சிக்கினாரா சன்னி லியோன் ???? உயிர் பிழைத்தது எப்படி ????? - Cinemapettai", "raw_content": "\nவிபத்தில் சிக்கினாரா சன்னி லியோன் \nவிபத்தில் சிக்கினாரா சன்னி லியோன் \nஇன்றைய இளைஞர்களின் இரவு தூக்கம் பறிக்கும் நடிகைகளில் சன்னி லியோனும் ஒருவர் அப்படிப்பட்ட சன்னி லியோன் விமான விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வரும் சன்னி லியோன் தனது கணவர் டேனியல் வெபருடன் மும்பையில் வசித்து வருகிறார்.\nசன்னி படபிடிப்பு வேலையாக தனது கணவர் மற்றும் குழுவுடன் தனி விமானத்தில் மகாராஷ்டிராவில் பயணம் செய்துள்ளார். அப்பொழுது மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகப் பார்த்தது. விமானிகளின் சாதுர்யத்தால் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் சன்னி அதிர்ஷ்டவசமான உயிர் பிழைத்துள்ளார்.\nஇந்த செய்தியை கேட்ட சன்னி ரசிகர்கள் ஆண்டவே இருக்கா லியோன் என்று தனக்கு தானே ஆறுதல் சொல்லி கொள்கிறார்களாம்.\nவிஜய் டிவியின் Office சீரியலில் நடித்த மதுமிலாவா இது.. அட போங்கப்பா நம்பவே முடியல.. புகைப்படம்\nஎங்களை மட்டும் கேட்டுவிட்டா அணியில் இருந்து தூக்குநீர்கள்.. சேவாக் பாய்ச்சல்\n ஆச்சர்யப்பட்ட மக்கள்.. ஒரே அறிக்கை மொத்த ஆட்டோ ஓட்டுநர்களையும் கவர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி\nநடிக்க மறுத்த விஜய்.. காசு ���ாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nசரவணபவன் ராஜகோபால் மரணம்.. பெண்ணாசை அவரது உயிரை எடுத்து விட்டது\nஇந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் இவர்தான்.. ரவி சாஸ்திரிக்கு அல்வா.. கங்குலி, சேவாக் வாய்ப்பே இல்லை\nகிரிக்கெட் வீரர்கள், அணிகள் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஐசிசி.. யார் முதலிடம் காலி தெரியுமா\nஇந்த வயதில் தேவையா.. நீச்சல் குளத்தில் போஸ் குடுத்த கஸ்தூரி.. நெட்டிசன்கள் கிண்டல்\nஅமலாபாலின் புது காதலர் இவர்தான்.. இறுக்கி புடிச்சி ஒரு புகைப்படம் வெளியிட்டார்\n50 நாள் 70% தேர்தல் வாக்குறுதிகள் முடிந்தது.. இப்ப விவாயிகளுக்கு இலவச டிராக்டர்.. ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/20223-vishal-interview.html", "date_download": "2019-07-22T06:00:49Z", "digest": "sha1:2AY5U4M3XAO7JT4KJTSNZYE34TXG7PFD", "length": 8108, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "கோடநாடு கொலை குறித்து தனி விசாரணை நடத்தப்படும்: வேலூர் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி உறுதி | கோடநாடு கொலை குறித்து தனி விசாரணை நடத்தப்படும்: வேலூர் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி உறுதி", "raw_content": "\nகோடநாடு கொலை குறித்து தனி விசாரணை நடத்தப்படும்: வேலூர் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி உறுதி\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு விஷால் பதில் அளித்துள்ளார்.\nவெங்கட்மோகன் இயக்கத்தில் விஷால், பார்த்திபன், ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'அயோக்யா'. ஏப்ரல் 19-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஇப்பணிகளுக்கு இடையே சென்னை ஜுவல்லரி மற்றும் ஜெம் சங்கத்தின் சார்பில் நடைபெறும் நகைக் கண்காட்சியை விஷால் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் விஷால் பேசியதாவது:\nநாடாளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கவில்லை. அறிவிக்கட்டும். அதே போல், இடைத்தேர்தல் தொடர்பாகவும் பேசிக்கிட்டே இருக்கோம். இன்னும் அறிவிக்கவில்லை. முதலில் அறிவிக்கட்டும்.\nகண்டிப்பாக இந்த தேர்தல் ரொம்ப முக்கியமான தேர்தலாக இருக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மட்டுமல்ல, இந்தியாவுக்கும் சேர்த்து தான்.\nவேலூர் தேர்தல் பிரச்சாரத்துக்கு விஜயகாந்த் வருவார்: பிரேமல��ா உறுதி\nவேலூர் மக்களவைத் தொகுதியைக் கண்காணிக்கும் வருமான வரித்துறை:பணப் பட்டுவாடாவைத் தடுக்க புகார் எண் வெளியீடு\nரவீந்திரநாத் வெற்றி செல்லாது என அறிவிக்ககோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nஆகஸ்ட் 5-ல் வேலூர் மக்களவை இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nபொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு குறித்து அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு: சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nபல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 19 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகோடநாடு கொலை குறித்து தனி விசாரணை நடத்தப்படும்: வேலூர் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி உறுதி\n‘இந்து தமிழ்’, ‘கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி’ சார்பில் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி: திட்டமிட்டு படித்தால் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி- சென்னை குடிநீர் வாரிய செயல் இயக்குநர் பிரபுசங்கர் அறிவுரை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணியை ஆதரிக்க ஆசிரியர் சங்கங்கள் முடிவு\nஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக வாக்குகளை பெற அமமுக திட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/20210-aaron-finch-out-lbw-review-problem-kuldeep-yadav.html", "date_download": "2019-07-22T05:58:22Z", "digest": "sha1:GNTXCIMBRPQICYPIMCSBLFOX6RXT43ZP", "length": 10374, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "மகாத்மா காந்தியின் பாதையில் மாணவர்கள் செல்ல வேண்டும்: நரேஷ் குப்தா வலியுறுத்தல் | மகாத்மா காந்தியின் பாதையில் மாணவர்கள் செல்ல வேண்டும்: நரேஷ் குப்தா வலியுறுத்தல்", "raw_content": "\nமகாத்மா காந்தியின் பாதையில் மாணவர்கள் செல்ல வேண்டும்: நரேஷ் குப்தா வலியுறுத்தல்\nஜார்கண்டில் நடைபெறும் 3வது ஒருநாள் போட்டியில் தொடரை இழப்பதைத் தவிர்க்க போராடி வரும் ஆஸ்திரேலிய அணிக்கு தொழில்நுட்பமும் உதவி புரியவில்லை, ஆனால் பிஞ்ச், கவாஜா இருவரும் இணைந்து 193 ரன்களை முதல் விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.\nகிட்டத்தட்ட டேவிட் வார்னர் தடைக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் வரும் 2வது சதக்கூட்டணியாகும் இது.\nஇந்நிலையில் 99 பந்துகளில் 10 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 93 ரன்கள் எடுத்து சதத்துக்குத் தயாராக இருந்தார். அப்போது லெக் ஸ்டம்ப் லைனில் பிட்ச் ஆன குல்��ீப் யாதவ் பந்தை பிளிக் ஆட முயன்று பந்தி விட்டார், கால்காப்பில் தாக்க எல்.பி.என்று நடுவரால் தீர்ப்பளிக்கப்பட்டார்.\nபிஞ்ச் ஒரு சான்ஸ் இருக்கிறதா என்று பார்க்க ரிவியூ கேட்டார். ரிவியூ கேட்ட பிறகு காட்டப்பட்ட ரீப்ளேயில் பால் ட்ராக்கிங் உண்மையில் பந்து பிட்ச் ஆன இடத்துக்கும் இதற்கும் வித்தியாசமாக இருந்தது. மேலும் லைவில் அந்த பந்து லெக் ஸ்டம்ப் லைனில் பிட்ச் ஆகி மிகமிக லேசாக உள்ளே திரும்பி கால்காப்பைத் தாக்க ரீப்ளே பந்தோ அதே லைனில் வந்து கொஞ்சம் இன்னும்சற்று முன்னால் பிட்ச் ஆனது போல் காட்டப்பட்டதோடு பந்தின் திசையிலும் மாற்றமிருந்தது.\nஅதாவது குல்தீப் வீசிய அந்தப் பந்துதான் ரீப்ளேயில் காட்டப்பட்டதா என்ற ஐயம் இந்த ரீப்ளேயைப் பார்த்தவுடன் ஏற்படுவது நியாயமே. எது எப்படியிருந்தாலும் அந்த ஒரிஜினல் பந்தில் பிஞ்ச் பிளம்ப் எல்.பி.தான், அதில் சந்தேகமில்லை, ஆனால் ரீப்ளே ஐயத்துக்கிடமான வகையில் அமைந்தது, இது ஒருவேளை போட்டி முடிந்த பிறகு சர்ச்சையைக் கிளப்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nபிஞ்ச் அவுட் ஆகியிருக்கலாம் ஆனால் ரிவியூ ரீப்ளெயில் காட்டப்பட்ட பந்தின் திசை ஐயத்துக்கு கிடமான வகையில் அமைந்தது, அதாவது ஒரிஜினல் பந்தின் திசையின் படி பந்து லெக் ஸ்டம்பை மட்டும்தான் தாக்கியிருக்க வாய்ப்பிருந்ததூ போல் தெரிந்தது, ஆனால் 3ம் நடுவர் ரிவியூ ரீப்ளேயில் லெக் அண்ட் மிடிலை பந்து அடிப்பது போல் காட்டியது சந்தேகத்தைக் கிளப்புவதாக அமைந்தது.\nஉலகக்கோப்பை நெருங்கும் வேளையில் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு துல்லியத்தன்மை வாய்ந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.\nசூப்பர் ஓவரிலும் டை ஆன 'த்ரில்' ஆட்டம்: முதல் முறையாக உலகக்கோப்பையை வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து: நியூஸிலாந்து தோற்கவில்லை(\nஇங்கிலாந்துக்கு 242 ரன்கள் இலக்கு: பந்துவீச்சில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துமா நியூஸி\nதேவைகளைச் சுருக்கி வாழ்வதே இயல்பு: பழங்குடி மக்களிடம் கற்றதைக் கற்பிக்க முயலும் இளைஞர்\n12 ஆண்டுகள் சாதனையை முறியடித்த வில்லியம்ஸன்\nஐபிஎல் தொடரில் அதானி, டாடா நிறுவனங்கள்: 2020-ல் 10 அணிகளாக உயர்த்த பிசிசிஐக்கு ஆலோசனை\nகிழக்கு இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்: 7.3 என ரிக்டர் அளவில் பதிவு\nமகாத்மா காந்தியின் பாதையில் மாணவர்கள் செல��ல வேண்டும்: நரேஷ் குப்தா வலியுறுத்தல்\nதூத்துக்குடி மக்களவை தொகுதியில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்குமா ஸ்டெர்லைட் விவகாரம்\nவேட்பாளருடன் வரும் ஆதரவாளர்களால் போக்குவரத்து பாதிப்பு; ஆன்லைனில் வேட்புமனுவை தாக்கல் செய்யும் முறை வருமா- கடும் நெரிசலில் சிக்கும் வாகன ஓட்டிகள் கருத்து\nமோடி, ராகுல் உட்பட விவிஐபி.க்கள் மோதும் உ.பி.யில் என்னாகுமோ... ஏதாகுமோ.. எல்லோரும் உன்னிப்பாக கவனிக்கும் நிலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-22T06:11:33Z", "digest": "sha1:PTWQF3OTVQK3IGZRCGV6W453ZEJFJY6T", "length": 4301, "nlines": 73, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஒப்புகைச்சீட்டு", "raw_content": "\nவட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது\nவிளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\nவாக்காளர்களின் ஒப்புகைச்சீட்டு எப்படி எண்ணப்படுகிறது\nஆர்.கே.நகர் தேர்தல்: 360 வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் சென்னை வந்தன\nவாக்காளர்களின் ஒப்புகைச்சீட்டு எப்படி எண்ணப்படுகிறது\nஆர்.கே.நகர் தேர்தல்: 360 வாக்கு ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் சென்னை வந்தன\n''3 மாதத்தில் ஒரு பெண் குழந்தைக்கூட பிறக்கவில்லை'' - அதிர்ச்சியில் ஆழ்த்திய உத்திரகாண்ட்\n''வனிதாவும், ரித்துவும்'' : சந்திரயான் 2 திட்டத்தை தாங்கி நிற்கும் 2 பெண்கள்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/nirav-modi-enters-britain-through-golden-visa/", "date_download": "2019-07-22T06:33:40Z", "digest": "sha1:A55ZNKDPMLCOHSRWFA4QFKLZSLOPGKBX", "length": 12240, "nlines": 184, "source_domain": "patrikai.com", "title": "கோல்டன் விசாவில் பிரிட்டனுக்குள் நுழைந்த நீரவ் மோடி..! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»கோல்டன் விசாவில் பிரிட்டனுக்குள் நுழைந்த நீரவ் மோடி..\nகோல்டன் விசாவில் பிரிட்டனுக்குள் நுழைந்த நீரவ் மோடி..\nலண்டன்: பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்த நீரவ் மோடி, ‘கோல்டன் விசா’ என்றதொரு விசா வகையில், பிரிட்டனுக்கு தப்பிச் சென்றுள்ளார் என்று தெரியவந்துள்ளது.\nஇந்த ‘கோல்டன் விசா’ என்பது ஐரோப்பிய யூனியனுக்கு வெளியிலுள்ள முதலீட்டாளர்களுக்காக வழங்கப்படுவதாகும்.\nபிரிட்டன் அரசினுடைய பத்திரங்கள் அல்லது அரசு நிறுவனப் பங்குகளில் 2 மில்லியன் பவுண்டுகள் அளவிற்கு முதலீடு செய்ய வேண்டுமென்ற நிபந்தனையில் இந்த விசா வழங்கப்படுகிறது.\nஇந்த விசாவின் மூலம், ஒருவர், பணிபுரியலாம், படிக்கலாம் அல்லது தொழில் செய்யலாம். ஒருமுறை முதலீடு செய்யப்பட்ட அந்த 2 மில்லியன் பவுண்டு தொகை, 5ஆண்டுகளுக்கு அப்படியே இருப்பது அவசியம்.\nஅதனடிப்படையில், சம்பந்தப்பட்டவருக்கு நிரந்தர குடியுரிமை தகுதி வழங்கப்படும். இந்த விசாவுக்கான விண்ணப்பித்தலை, வெளிநாடுகளிலிருந்து மேற்கொள்ளலாம்.\nநீரவ் மோடியின் இந்திய பாஸ்போர்ட் அடிப்படையில்தான் இந்த விசா வழங்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், வங்கி மோசடி குற்றத்திற்காக, நீரவ் மோடி தலைமறைவாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nநீரவ் மோடி மனைவிக்கு நியூயார்க்கில் ரூ.200 கோடி அளவுக்கு சொத்துகள் உள்ளன: கூடுதல் குற்றப் பத்திரிகையில் அமலாக்கத்துறை தகவல்\nபாஜக தேர்தல் பிரச்சாரத்துக்கு நீரவ் மோடி நன்கொடை கொடுத்துள்ளார்: சிவசேனா\nநீரவ் மோடியின் ஜாமீன் மனுவை மீண்டும் நிராகரித்தது இங்கிலாந்து நீதிமன்றம்\nசேலம் பழைய பேருந்து நிலைய மணிக்கூண்டு : சில நினைவுகள்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nநாம் அறிந்த நடிகர் திலகம்.. கடலில் ஒரு துளி..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nசபரிமலைக்குச் செல்ல ஹெலிகாப்டர் வசதி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/search/Virat%20Kohli", "date_download": "2019-07-22T06:40:09Z", "digest": "sha1:IFI3N7AJ3ZO5QH5FHUDCOD5GKP2SBIKG", "length": 11489, "nlines": 102, "source_domain": "polimernews.com", "title": "Polimer News - Search Virat Kohli ​ ​​", "raw_content": "\nமேற்கிந்திய தீவுகள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு....\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணிக்கான வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கும் இந்த தொடரில் 3 டி20 போட்டிகள், 3...\nசச்சின் அணியில் தோனிக்கு இடமில்லை\nஉலக கோப்பை 2019 ஆண்டுக்கான தனது கனவு அணியை சச்சின் தேர்வு செய்துள்ளார். உலக கோப்பை இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. போட்டி டிராவில் முடிய, சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. சூப்பர் ஓவரும் வெற்றி தோல்வி...\nமீண்டும் வைரல் ஆன 87 வயது கிரிக்கெட் ரசிகை..\nஉலகக் கோப்பையில், வங்கதேசத்திற்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் பார்வையாளராக கலந்துகொண்டு வைரல் ஆன 87 வயது மூதாட்டி, இலங்கைக்கு எதிரான போட்டியிலும் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய லீக் போட்டியில் 87 வயதான சாருலதா எனும் மூதாட்டி, பார்வையாளராக...\nரசிகையை சந்தித்து ஆசிப்பெற்ற இந்திய அணி கேப்டன்..\nஇந்திய கிரிக்கெட் அணியை உற்சாகமூட்டிய 87 வயதான மூதாட்டியை கேப்டன் கோலியும், ரோகித் சர்மாகவும் சந்தித்தனர். இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்தியா அணியை மூதாட்டி சாருலதா பட்டேல் உற்சாகமூட்டிய காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. வயது முதிர்ந்த நிலையிலும் இந்திய...\nசர்வதேச போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களை கடந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சாதனை\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களை அதிவிரைவாக கடந்து விராட் கோலி புதிய சாதனையை படைத்துளளார். உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இந்திய அணியின் கேப்டன் விளையாடும் போட்டி, சர்வதேச அளவில் அவர் விளையாடும் 416ஆவது இன்னிங்ஸ்...\nஇந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு அபராதம்\nஇந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது ஐசிசி நன்னடத்தை விதிகளை மீறியதற்காக இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமையன்று இங்கிலாந்தின் சவுத்ஹாம்டனில் நடைபெற்ற போட்டியில் எல்பிடபிள்யூ வழங்குவது தொடர்பாக நடுவராக இருந்த அலீம் தர்ரை நோக்கி...\nபள்ளிக் குழந்தைகளுக்கு பந்துவீசிய விராட் கோலி..\nஇங்கிலாந்தில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தைகளுடன் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நேரம் செலவிட்டனர். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றிருக்கும் அணி வீரர்கள் பள்ளி குழந்தைகளை சந்திக்கும் கிரிக்கெட் கிளீனிக் என்ற நிகழ்ச்சியை ஐசிசி நடத்தி வருகிறது. அதன்படி சவுத்தாம்டனில் உள்ள ஹாம்ஸ்பியர் பவுல்...\nவரலாற்றை தக்க வைத்த இந்தியா.. 7வது முறையாக இந்தியா அபார வெற்றி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி 140 ரன்களைக் குவித்தார். மான்செஸ்டரில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு...\nவிராட் கோலி புதிய உலக சாதனை..\nஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் உலகளவில் அதிவேகமாக 11 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் எனும் சிறப்பை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார். உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய அவர், இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி...\nசாதனையை தக்க வைத்துக் கொள்ளுமா இந்திய அணி\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஞாய���ற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதுவரை பாகிஸ்தானிடம் தோற்காத, இந்தியா, இந்த போட்டியிலும், அந்த சாதனையை தொடர வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள், இங்கிலாந்து நாட்டில்...\n அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சபைக்கு வருமாறு குமாரசாமி உருக்கமான வேண்டுகோள்\nஇன்று பிற்பகல் விண்ணில் பாய்கிறது சந்திரயான்-2 விண்கலம்....\nசேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் புறவழிச்சாலை, பாலங்களை திறந்துவைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nஅத்திவரதர் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/technology/for-those-who-missed-watching-the-launch-live-take-a-look-at-the-majestic-lift-off-of-pslvc46-prw4tu", "date_download": "2019-07-22T05:39:25Z", "digest": "sha1:ESNERLZ7LT3EUXFMRJVQ4TPAXD7LHDHD", "length": 9346, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-46... கொண்டாட்டத்தில் குதுகலித்த விஞ்ஞானிகள்!!", "raw_content": "\nவிண்ணில் சீறிப்பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-46... கொண்டாட்டத்தில் குதுகலித்த விஞ்ஞானிகள்\nரிசாட்-2பி ரேடார் செயற்கைக்கோளுடன், பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுவிட்டது.\nபுவி கண்காணிப்பை அதிகப்படுத்தும் வகையில், 'ரிசாட் 2பி ஆர்1' என்ற புதிய செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியது.\nஇந்த செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் மூலம், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று(மே.22) காலை, 5.27 மணிக்கு ஏவப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கான கவுன்ட்டவுன் நேற்று துவங்கியது.\nஇந்நிலையில், இன்று திட்டமிட்டபடி ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ரிசாட் 2பி ஆர்1' செயற்கைக் கோளின் எடை 615 கிலோ; இதன் ஆயுட் காலம் 5 ஆண்டகள்.\nஇதில் உள்ள ரேடார் கருவிகள் துல்லியமாக படம் பிடிக்கும் திறன் கொண்டவை. இரவு, பகல் மட்டுமின்றி வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும் பூமியைத் தெளிவாக படம் பிடித்து இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்ப முடியும். பேரிடர் மேலாண்மை, காடுகள் பாதுகாப்பு மற்றும் ராணுவ பயன்பாட்டிற்கு இந்த செயற்கைக்கோள் பயன்படும். சரியான பாதையில் பயணித்த ராக்கெட், ரிசாட்-2பி ரேடார் செயற்கைக்கோளை புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.இதற்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.\nராக்கெட் ஏவப்படுவதைப் பார்க்க, ஏவுதளத்தில் முதன்முறையாக பொதுமக்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. இஸ்ரோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்தவர்கள்ஐயாயிரம் பேர் அமரும் இடமான கேலரியில் தகுந்த பாதுகாப்புடன் ராக்கெட் விண்ணில் பாய்ந்ததை கண்டுகளித்தனர் .\nசாப்பாட்டையே மறந்துடுவீங்க... இனி ஒரே சந்தோஷம்தான் போங்க... ஏக்கத்தை போக்கிய உச்சநீதிமன்ற உத்தரவு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n'மாத்தி மாத்தி' அடித்துக்கொண்ட பக்தர்கள்.. அத்திவரதர் கூட்ட நெரிசல் வீடியோ..\nகதிர் ஆனந்திற்கு வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த சேலம் கோவிந்தன்..\nபிரியங்கா காந்தியின் அதிரடி அறிவிப்பு.. பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்தனை லட்சம்\nகழுத்தை நெரித்து மனைவி கொலை.. தப்பி ஓடிய கணவன் பரபரப்பு வீடியோ..\nபிஞ்சு குழந்தையின் கழுத்தை நெரித்து தூக்கி எறிந்த பெண்.. கொந்தளித்து லதா ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ..\n'மாத்தி மாத்தி' அடித்துக்கொண்ட பக்தர்கள்.. அத்திவரதர் கூட்ட நெரிசல் வீடியோ..\nகதிர் ஆனந்திற்கு வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த சேலம் கோவிந்தன்..\nபிரியங்கா காந்தியின் அதிரடி அறிவிப்பு.. பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்தனை லட்சம்\nநடிகர் சிம்புவின் வலையில் சிக்கிய பிக்பாஸ் பிரபலத்தின் காதலி...எவ்வளவு நெருக்கம் பாருங்க...\nஅவங்க கேட்டாங்க.. நாங்க எடுத்து கொடுத்தோம்.. சர்ச்சைக்கு நறுக்குனு முற்றுப்புள்ளி வைத்த எம்.எஸ்.கே.பிரசாத்\nரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை உடல் சிதறி இறந்த சோகம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/television/vijay-tv-sanjai-aliya-manasa-marriage-engagement-pq00ij", "date_download": "2019-07-22T06:13:15Z", "digest": "sha1:BPZW6XFD7CUV3ENK57QNFL5L3ZD3ARTC", "length": 10120, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "'ராஜா ராணி' சீரியல் நடிகர்கள் சஞ்சீவ் - ஆலியாவிற்கு பிரமாண்டமாக நடந்த நிச்சயதார்த்தம்! மூடி மறைக்க இது தான் காரணமா?", "raw_content": "\n'ராஜா ராணி' சீரியல் நடிகர்கள் சஞ்சீவ் - ஆலியாவிற்கு பிரமாண்டமாக நடந்த நிச்சயதார்த்தம் மூடி மறைக்க இது தான் காரணமா\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சி தொடர்களில் ஒன்று 'ராஜா ராணி'. இந்த சீரியலில் கார்த்தி - செம்பா என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இருவரும் உண்மையிலேயே காதலித்து வருகிறார்கள்.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சி தொடர்களில் ஒன்று 'ராஜா ராணி'. இந்த சீரியலில் கார்த்தி - செம்பா என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இருவரும் உண்மையிலேயே காதலித்து வருகிறார்கள்.\nசஞ்சீவ்வை காதலிப்பதால், ஏற்கனவே காதலித்து வந்த நபரை பிரேக் அப் செய்தார் ஆலியா.\nஇவர்கள் இருவரும், தற்போது ஒன்றாக சீரியல் நடிப்பது மட்டும் இன்றி, விளம்பர படங்கள் மற்றும் குறும்படம் ஆகிய வற்றிலும் இணைந்து நடித்து வருகிறார்கள். மேலும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் கூறியுள்ளனர்.\nஇந்நிலையில் இவர்கள் இருவருக்கும் மிக பிரமாண்டமாக விஜய் டிவி விருது வழங்கும் விழாவில் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இருவரும் பிரபலங்கள் அனைவர் மத்தியிலும் மோதிரம் மாற்றி திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டுள்ளார்.\nஆனால் இதுவரை இதனை அவர்கள் இருவருமே வெளியே கூறவில்லை. இதற்கு காரணம் விரைவில் ஒளிபரப்பாக உள்ள இந்த விருது நிகழ்ச்சியின் ஹைலைட்டாக இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் இருக்கவேண்டும் என ரகசியமாக வைத்துள்ளார்கள்.இவர்களுடைய திருமண தேதியும் அறிவிக்க அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\n விஜய் டிவி மேடையிலேயே நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்\nவிஜய் டிவியில் பிரபலம் ஷிவானி எடுத்த அதிரடி முடிவு\nமுதலில் விவாகரத்து... அடுத்து சினிமா... இப்போது கவர்ச்சி விஜே. ரம்யா அடிக்கும் கூத்தை பாருங்க\nகணவருக்காக வலியை பொறுத்து கொண்டு அழுதவாறு சீரியல் நடிகை ஸ்ரீதேவி செய்த செயல் பாராட்டும் ரசிகர்கள்\nஅந்த நிகழ்ச்சியில் அசிங்கமாக நடந்து கொண்ட நபர் பகீர் தகவலை வ��ளியிட்ட சீரியல் நடிகை ராணி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n'மாத்தி மாத்தி' அடித்துக்கொண்ட பக்தர்கள்.. அத்திவரதர் கூட்ட நெரிசல் வீடியோ..\nகதிர் ஆனந்திற்கு வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த சேலம் கோவிந்தன்..\nபிரியங்கா காந்தியின் அதிரடி அறிவிப்பு.. பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்தனை லட்சம்\nகழுத்தை நெரித்து மனைவி கொலை.. தப்பி ஓடிய கணவன் பரபரப்பு வீடியோ..\nபிஞ்சு குழந்தையின் கழுத்தை நெரித்து தூக்கி எறிந்த பெண்.. கொந்தளித்து லதா ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ..\n'மாத்தி மாத்தி' அடித்துக்கொண்ட பக்தர்கள்.. அத்திவரதர் கூட்ட நெரிசல் வீடியோ..\nகதிர் ஆனந்திற்கு வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த சேலம் கோவிந்தன்..\nபிரியங்கா காந்தியின் அதிரடி அறிவிப்பு.. பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்தனை லட்சம்\nஇந்தியா ஏ அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் அபார பேட்டிங்..வெஸ்ட் இண்டீஸை அடித்து துவம்சம் செய்து அபார வெற்றி\nஇன்று முழுவதும் கொட்டித்தீர்க்கப்போகும் மழை... சென்னை மக்களே உஷார்..\nகள்ளக்காதலனோடு உல்லாச வாழ்க்கை நடத்திய கர்ப்பிணி மனைவி... நள்ளிரவில் வெறி தீர சம்பவம் பண்ணிய கணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/advocate-ashokan-says-that-sasikala-not-violated-rules-prison-339282.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-22T05:33:23Z", "digest": "sha1:MSYPZSOZB53OSFXWNPBFBS4ORTYI6C72", "length": 16889, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிறை விதிகளை சசிகலா மீறவில்லை.. ரூபா மீது வழக்கு தொடருவோம்- வழக்கறிஞர் அசோகன் | Advocate Ashokan says that Sasikala not violated rules in prison - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n2 min ago ஆண்டிப்பட்டி அருகே.. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில்.. அதிமுக பிரமுகரின் உடல்.. என்ன நடந்தது\n3 min ago நாடு முழுவதும் மாசடைந்த 34 ஆறுகளை தூய்மையாக்க ரூ.5,870 கோடி நிதி.. மத்திய அமைச்சர் தகவல்\n15 min ago கள்ள உறவுக்காக ஜோதி செய்த வேலை.. வாட்டர்ஹீட்டரை வைத்து புருஷனை கொல்ல முயற்சி.. ஓசூர் பகீர்\n21 min ago காந்த குவியல்.. ஐஸ் பாறைகள்.. சந்திரயான் 2வை நிலவின் தென் துருவத்திற்கு அனுப்ப இப்படி ஒரு காரணமா\nMovies Lakshmi stores serial: போச்சா...சின்ன புள்ளைங்க வெள்ளாமை வீடு வந்து சேராதுன்னு சும்மாவா சொன்னாங்க\nAutomobiles 4 ஆண்டுகள், 5 லட்சம் யூனிட்டுகள்... அசத்தும் ஹூண்டாய் க்ரெட்டா\nTechnology 18 வருடங்களுக்கு முன் காணாமல் போன நபரை கண்டுபிடித்த ஃபேஸ் ஆப்.\nFinance ஏர் இந்தியா பணி நியமனம், ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பா.. அப்படின்னா Privatization கன்பார்மா..\nLifestyle கஷ்டம் மட்டும்தான் வருதா உங்க ராசிப்படி எப்ப ராஜயோகம் வருதுகு தெரியுமா\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிறை விதிகளை சசிகலா மீறவில்லை.. ரூபா மீது வழக்கு தொடருவோம்- வழக்கறிஞர் அசோகன்\nசென்னை: சிறை விதிகளை சசிகலா மீறவில்லை என்றும் வேண்டுமென்றே திட்டமிட்டு பொய் புகார் கூறிய சிறைத் துறை முன்னாள் அதிகாரி ரூபா மீது அவதூறு வழக்கு தொடருவோம் என்றும் வழக்கறிஞர் அசோகன் தெரிவித்தார்.\nசொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக சிறைத் துறை முன்னாள் அதிகாரி ரூபா பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.\nமேலும் இந்த சொகுசு வசதிகளுக்காக அவர் சிறை துறை ஏடிஜிபி சத்யநாராயணாவுக்கு ரூ .2 கோடி லஞ்சம் கொடுத்துள்ளார் என்றும் ரூபா புகார் அளித்தார்.\nஇந்நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில் விசாரணை கமிஷனை மாநில அரசு அமைத்துள்ளது. அந்த ஆணையத்தின் விசாரணையில் சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்ததாகவும் தனி சமையலர் நியமனம் செய்யப்பட்டிருந்ததாகவும் ஆய்வறிக்கையை தாக்கல் செய்தது.\nஇதை சசிகலாவின் வழக்கறிஞர் மறுத்து செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் சாதாரண சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.\nசாதாரண தண்டனை பெற்று வருபவர் சொந்த ��டைகளை அணிய விதி அனுமதிக்கிறது.\nகாழ்ப்புணர்ச்சி காரணமாக யாரோ தூண்டுதலின் பேரில் பொய் குற்றம்சாட்டிய பெங்களூர் முன்னாள் சிறை அதிகாரி ரூபா மீது வழக்கு தொடருவோம். ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது இது தொடர்பாக பிரச்சினை எழுப்பப்பட்டது. தற்போது பொதுத் தேர்தல் வரும் நிலையில் இது போன்ற பிரச்சினை மீண்டும் எழுப்பப்படுகிறது.\nவீடியோவில் சசிகலா கையில் கொண்டு செல்வது நான் கொடுத்தனுப்பிய கோப்புகள்தான். வீடியோவில் சித்தரித்தது போல் நீங்கள் பார்த்த பகுதி வெளிப்பகுதி அல்ல. பார்வையாளர்களை சந்திக்க செல்லும் காரிடார் பகுதியாகும் என்றார் அசோகன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகள்ளக்குறிச்சி பிரபுவுக்கு இன்னொரு உத்தரவாதமும் கொடுத்திருக்கிறாராம் எடப்பாடியார்\nமோடிகிட்ட நான் வேற சொல்லணுமா.. அவருக்கே காது கேட்டிருக்கும்.. சூர்யாவுக்காக வாய் திறந்த ரஜினி\nகுமரகுருவை நிறுத்த சொல்லுங்கள்.. உத்தரவாதம் வாங்கிய கள்ளக்குறிச்சி பிரபு\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை.. தண்ணீர் பிரச்சனை தீரும் என எதிர்பார்ப்பு\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்.. யார் கைக்கு போகும்\nவானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\nஇயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nபுதிய கல்வி கொள்கை- இயக்குநர் ஷங்கர் மீது சீமான் பாய்ச்சல்\nஎம்ஜிஆர், ஜெயலலிதாவை பாராட்டும் மு.க.ஸ்டாலின்.... அதிமுக வாக்கு வங்கிக்கு குறி\nஇன்னல்கள் விளைந்தால் இனிமை நேரும்... சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த வைகோ எம்.பி\nதிராவிடம், தேசியம், தமிழ்த் தேசியம்.. சிவாஜி எனும் ஆளுமை கண்ட அரசியல்\nசமூக நீதி பாதுகாவலர், ஏழைகளின் உரிமைக்குரலுக்கு சொந்தக்காரர் டி. ராஜா... மு.க. ஸ்டாலின் வாழ்த்து\n108 சேவையின் கீழ் இயக்கப்படும் ஆம்புலன்ஸ்களில் முறையான பராமரிப்பு இல்லை.. ஊழியர்கள் புகார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chenna-s-drought-is-man-made-say-experts-354488.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-07-22T05:42:33Z", "digest": "sha1:5SLOPYQPSSTORMMQUICE4DSDLKGMNQYZ", "length": 21756, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை���ின் வறட்சிக்கு சாட்சாத் மக்களே பொறுப்பு.. இயற்கை காரணமல்ல.. அதிர வைக்கும் தகவல் | chenna's drought is man made, say experts - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n13 min ago இயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\n20 min ago புதிய கல்வி கொள்கை- இயக்குநர் ஷங்கர் மீது சீமான் பாய்ச்சல்\n37 min ago எம்ஜிஆர், ஜெயலலிதாவை பாராட்டும் மு.க.ஸ்டாலின்.... அதிமுக வாக்கு வங்கிக்கு குறி\n45 min ago இன்னல்கள் விளைந்தால் இனிமை நேரும்... சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த வைகோ எம்.பி\nSports 6 ரன் ஓவர் த்ரோ குடுத்தது தப்பு தான். உங்களால ஒண்ணும் பண்ண முடியாது.. உங்களால ஒண்ணும் பண்ண முடியாது..\nMovies இயக்குநர் சங்க தேர்தலில் ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி\nFinance தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nTechnology கூகுள் டுயோ செயலியில் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது எப்படி\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nLifestyle இன்னைக்கு இந்த மூனு ராசிக்காரங்களுக்கும் இது நடக்கப்போகுதாம்... என்னனு தெரிஞ்சி நடந்துக்கங்க...\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையின் வறட்சிக்கு சாட்சாத் மக்களே பொறுப்பு.. இயற்கை காரணமல்ல.. அதிர வைக்கும் தகவல்\nகுடிநீருக்காக காத்திருக்கும் சென்னை மக்கள்\nசென்னை: வரலாறு காணாத வறட்சியில் சிக்கித் தவிக்கிறது சென்னை மாநகரம். குடிக்கத் தண்ணீர் இல்லாமல் மக்கள் குடங்களுடன் அலைந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் இந்த வறட்சிக்கு இயற்கை மீது பழி போட்டுத் தப்பக் கூடாது. மாறாக மக்கள்தான் இதற்கு முழுப் பொறுப்பும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.\nநீர் நிலைகளை காக்கத் தவறியது, பெரு மழை பெய்தபோது அதை சேமித்து வைக்கத் தவறியது, மழை நீர் வடிகால் கட்டமைப்புகளை முற்றிலும் மறந்து போனது என பல காரணங்களை நிபுணர்கள் அடுக்குகின்றனர்.\nஇதையெல்லாம் செய்யத் தவறியது மக்கள் என்றால், இதை திட்டமிட்டு அமல்படுத்த நடவடிக்கை எடுத்திருக்க ���ேண்டிய அரசும் அந்தக் கடமையிலிருந்து தவறி விட்டதாகவும் நிபுணர்கள் கூறியுள்ளனர். சென்னையில் வறட்சி என்பது நிச்சயம் மனிதத் தவறுதான், இயற்கையை இதில் குறை சொல்லக் கூடாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.\nஅரசும், மக்களும் முழுமையாக செயல்பட்டிருந்தால், விழிப்புணர்வுடன் இருந்திருந்தால், நிச்சயம் இந்த வறட்சியை ஓரளவு தடுத்திருக்க முடியும். இந்த அளவுக்கு கஷ்டப்பட வேண்டி வந்திருக்காது என்பது இவர்களின் கருத்தாக உள்ளது. ஆனால் அனைவருமே தங்களது கடமையிலிருந்து தவறி விட்டதால்தான் இந்த அளவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து சென்னை மழை மையத்தின் இயக்குநர் சேகர் ராகவன் ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், \"தமிழகத்தின் 23 மாவட்டங்களில் கடந்த 2009 முதல் 2019ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் நிலத்தடி நீர் அளவு அபாயகரமான அளவுக்குப் போய் விட்டது. மக்கள் மட்டும் மழை நீர் வடிகால் அமைப்புகளை சரியாக கடைப்பிடித்திருந்தால் நிச்சயம் இதைத் தடுத்திருக்க முடியும்.\"\n\"மழை நீர் சேமிப்பு என்பது இன்று நேற்று வந்தது அல்ல. காலம் காலமாக நமது முன்னோர்கள் இதைக் கடைப்பிடித்து வந்தனர். குஜராத்தில் இதற்கு பண்டைய ஆதாரமே கிடைத்துள்ளது. 5000 ஆண்டுகளுக்கு முன்பே மழை நீர் சேகரிப்பு முறை இருந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது கடந்த 2001ம் ஆண்டு அதை தீவிரமாக கடைப்பிடிக்க உத்தரவிட்டார், அதை தீவிரமாக கண்காணிக்கவும் செய்தார். சட்டத் திருத்தமே கூட கொண்டு வந்தார். நாடு முழுவதும் இது போல சட்டம் கொண்டு வந்து மழை நீர் சேகரிப்பை அமல்படுத்திய முதல் மாநிலம் தமிழகம்தான்.\"\n\"அப்படி சட்டப்பூர்வமாக இதை மாற்றிய முதல் மாநிலம் இன்று வறட்சியால் தவிக்கிறது, தண்ணீர் இல்லாமல் தத்தளிக்கிறது என்பதை நினைக்கும் போது வருத்தமாகவும்,வேதனையாகவும் இருக்கிறது. ஆனால் இது முழுக்க முழுக்க மக்களின் தவறும், அரசின் கடமை தவறிய செயலுமே ஆகும். நாம் நினைத்திருந்தால் இதை நிச்சயம் தவிர்த்திருக்க முடியும். அதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது.\"\n\"உடனடியாக தமிழகம் முழுவதும் மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். அது மிக மிக முக்கியம். தற்போது 50சதவீத மக்க���்தான் இதை கடைப்பிடிக்கிறார்கள். அனைவரும் இதைக் கடைப்பிடிக்கும்போது நிச்சயம் நிலத்தடி நீர் மட்டம் உயரும் வாய்ப்புள்ளது. மழை பெய்யும்போது அதை சேமித்து வைக்கத் தவறினால் நாம் எதிர்காலத்தில் பெரும் கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும்.\" என்று சேகர் ராகவன் தெரிவித்துள்ளார்.\nஅவர் சொல்வதும் உண்மைதான். ஏரிகளைக் காலி செய்து விட்டோம். பெருமழை பெய்தால் அதை சேகரித்து வைக்க வழி இல்லை. மழை நீர் கால்வாய்கள் சரிவர இல்லை. ஏரிகளை முழுமையாக ஆக்கிரமித்து கட்டடங்களைக் கட்டிக் குவித்துள்ளோம். ஜெயலலிதா கடுமையாக போராடி அமல்படுத்திய மழை நீர் சேகரிப்பு திட்டத்தை முழுமையாக மறந்து விட்டோம். பிறகு இப்படித்தான் கஷ்டப்பட நேரிடும். இதைத்தான் ராகவனும் சொல்லியுள்ளார். இனியாவது நாம் சுதாரித்தால்தான் நமக்கு தவிச்ச வாய்க்கு டம்பளர் தண்ணீராவது கிடைக்கும். இல்லாவிட்டால் கஷ்டம்தான்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nபுதிய கல்வி கொள்கை- இயக்குநர் ஷங்கர் மீது சீமான் பாய்ச்சல்\nஎம்ஜிஆர், ஜெயலலிதாவை பாராட்டும் மு.க.ஸ்டாலின்.... அதிமுக வாக்கு வங்கிக்கு குறி\nஇன்னல்கள் விளைந்தால் இனிமை நேரும்... சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த வைகோ எம்.பி\nதிராவிடம், தேசியம், தமிழ்த் தேசியம்.. சிவாஜி எனும் ஆளுமை கண்ட அரசியல்\nசமூக நீதி பாதுகாவலர், ஏழைகளின் உரிமைக்குரலுக்கு சொந்தக்காரர் டி. ராஜா... மு.க. ஸ்டாலின் வாழ்த்து\n108 சேவையின் கீழ் இயக்கப்படும் ஆம்புலன்ஸ்களில் முறையான பராமரிப்பு இல்லை.. ஊழியர்கள் புகார்\nஅரசுத் திட்டங்களில் இந்தியில் பெயர் வைப்பவர்கள் எப்படி தமிழை வளர்ப்பாங்க.. கனிமொழி சுளீர்\nமுதலில் விஜய்.. அடுத்து அஜித்.. இப்போது சூர்யா.. முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து மோதும் தமிழக பாஜக\nஎதிர்பார்த்தபடி கனமழைக்கு வாய்ப்பு இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழ்நாடு தினத்தை கொண்டாட நமக்கென்று ஒரு கொடி வேண்டும்.. கொமதேக ஈஸ்வரன் வலியுறுத்தல்\nபடத்தில் மட்டும் பஞ்ச் டைலாக் பேசினால் போதாது.. சூர்யா போல வெளியிலும் பேச வேண்டும்.. சீமான் தாக்கு\nபெயர் மாற்றியாவது நிறைவேற்றுவோம்.. 8 வழி சாலை திட்டத்தில் முதல்வர் உறுதி.. இதுதா��் காரணமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nwater scarcity chennai தண்ணீர் பிரச்சனை சென்னை வறட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/mekedatu-row-mps-from-karnataka-decided-protest-front-parliament-336977.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-22T05:30:15Z", "digest": "sha1:ABGAA4EHEBSJE77Z26ULCQTRTGIW3BJT", "length": 18418, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "மேகதாது.. தமிழகத்திற்கு எதிராக கர்நாடகா போராட்டம்.. நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார் | Mekedatu Row: MPs from Karnataka decided to protest in front of Parliament - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\njust now நாடு முழுவதும் மாசடைந்த 34 ஆறுகளை தூய்மையாக்க ரூ.5,870 கோடி நிதி.. மத்திய அமைச்சர் தகவல்\n12 min ago கள்ள உறவுக்காக ஜோதி செய்த வேலை.. வாட்டர்ஹீட்டரை வைத்து புருஷனை கொல்ல முயற்சி.. ஓசூர் பகீர்\n18 min ago காந்த குவியல்.. ஐஸ் பாறைகள்.. சந்திரயான் 2வை நிலவின் தென் துருவத்திற்கு அனுப்ப இப்படி ஒரு காரணமா\n34 min ago கர்நாடகா: உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட முடியாது- உச்சநீதிமன்றம் திட்டவட்டம்\nMovies Lakshmi stores serial: போச்சா...சின்ன புள்ளைங்க வெள்ளாமை வீடு வந்து சேராதுன்னு சும்மாவா சொன்னாங்க\nAutomobiles 4 ஆண்டுகள், 5 லட்சம் யூனிட்டுகள்... அசத்தும் ஹூண்டாய் க்ரெட்டா\nTechnology 18 வருடங்களுக்கு முன் காணாமல் போன நபரை கண்டுபிடித்த ஃபேஸ் ஆப்.\nFinance ஏர் இந்தியா பணி நியமனம், ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பா.. அப்படின்னா Privatization கன்பார்மா..\nLifestyle கஷ்டம் மட்டும்தான் வருதா உங்க ராசிப்படி எப்ப ராஜயோகம் வருதுகு தெரியுமா\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமேகதாது.. தமிழகத்திற்கு எதிராக கர்நாடகா போராட்டம்.. நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார்\nதமிழகத்திற்கு எதிராக களமிறங்கும் நிர்மலா சீதாராமன்- வீடியோ\nடெல்லி: மேகதாது அணை கட்டுவது தொடர்பாக டெல்லியில் கர்நாடக எம்.பிக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர். இந்த போராட்டத்தில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான நிர்மலா சீதாராமனும் கலந்து கொண்டு தமிழகத்திற்கு எதிராக கோஷமிட்டு போராடப் போகிறார்.\nமேகதாது அணை கட்டுவதற்கு எதிராக தமிழக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் போராடி வருகிறார்கள். தமிழகத்தை சேர்ந்த அனைத்து எம்.பிக்களும் தினமும் நாடாளுமன்றத்தில் போராடி வருகிறார்கள்.\nஇதனால் நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடரே முடங்கி உள்ளது. இந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு எதிராக கர்நாடக எம்.பிக்கள் முடிவு செய்துள்ளனர்.\nஇந்த பிரச்சனை குறித்து விவாதம் செய்வதற்காக டெல்லியில் கர்நாடக எம்.பிக்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் சதானந்த கவுடா, ஆனந்தகுமார் ஹெக்டே, முன்னாள் பிரதமர் தேவ கவுடா, கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.கே சிவக்குமார் கலந்து கொண்டனர். இதில் முக்கியமானவர் பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்தான், இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.\nஇந்த கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடந்தது. கூட்டத்தின் முடிவில், மேகதாது அணை கட்டுவது தொடர்பாக டெல்லியில் கர்நாடக எம்.பிக்கள் போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர். வரும் டிசம்பர். 27ம் தேதி நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை முன் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.\nதமிழக எம்.பிக்களின் போராட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநில எம்பிக்கள் எல்லோரும் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அதேபோல் எம்எல்ஏக்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.\nஅமைச்சர் நிர்மலா சீதாராமனும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளார். அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தை சேர்ந்தவர். ஆனால் அவர் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பியாக இருக்கிறார். இதைக் காரணம் வைத்து அவர் எப்போதுமே கர்நாடகத்திற்கு ஆதரவாகவே பேசி வருவது வழக்கம். காவிரி கண்காணிப்பு வாரியம் அமையக் கூடாது என்று கோரி கர்நாடகம் டெல்லியில் நடத்திய லாபியிலும் இவர் முக்கியமாக பங்கேற்றிருந்தார். இந்த நிலையில் தற்போது தமிழகத்திற்கு எதிராக டெல்லியில் போராட உள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாடு முழுவதும் மாசடைந்த 34 ஆறுகளை தூய்மையாக்க ரூ.5,870 கோடி நிதி.. மத்திய அமைச்சர் தகவல்\nகாந்தி குடும்பத்தை தவிர வேறு ய���ராவது தலைவரானா 24 மணி நேரத்தில் காங்., காலி.. நட்வர் சிங்\nமுழு அரசு மரியாதையுடன்... டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடல் தகனம்\nஇடதுசாரிகளின் ஒற்றுமை... சாதிப்பாரா இ.கம்யூ புதிய பொதுச்செயலர் டி. ராஜா\nஇன்றைய காலம் மிகுந்த சோதனைக்குரியது... கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா பேச்சு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வானார் டி. ராஜா\nபிரச்சனையை சரி செய்துவிட்டோம்.. இன்று மீண்டும் தொடங்கும் சந்திராயன் -2 கவுண்டவுன்.. இஸ்ரோ அசத்தல்\nபெண் தலைவர்களில் அதிக நாட்கள் மாநில முதல்வராக இருந்து சாதித்த ஜெ., மற்றும் ஷீலா தீட்சித்\nஷீலா தீட்சித் மறைவு.. 2 நாள் துக்கம் அனுசரிப்பு, அரசு மாியாதையுடன் இறுதி சடங்கு.. டெல்லி அரசு\nகாஷ்மீரில் ராஜ்நாத் சிங்.. கார்கில் போரில் வீர மரணம் அடைந்தவர்களுக்கு அஞ்சலி\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மறைவு.. பிரதமர் மோடி, சோனியா காந்தி நேரில் அஞ்சலி\nகாங்கிரஸ் தனது மகளை இழந்திருக்கிறது.. ஷீலா தீட்சித் குறித்து ராகுல் காந்தி உருக்கம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka meeting bengaluru கர்நாடகா ஆலோசனை பெங்களூர் மேகதாது அணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/andhra-mp-who-did-not-repay-the-bank-loan-properly-cbi-officials-came-home-for-raid-348483.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-22T05:27:05Z", "digest": "sha1:ZHLHVEU3FNIE7IFF65IBFNQ7FM4GI2JA", "length": 16398, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "வங்கி கடன் தொகையை திரும்ப செலுத்தாத ஆந்திர எம்.பி வீட்டில் சோதனை நடத்திய சிபிஐ | Andhra MP who did not repay the bank loan properly..CBI officials came home for raid - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமருங்கூரில் எங்க திரும்பினாலும்.. ஒன்லி வெள்ளை\n8 min ago கள்ள உறவுக்காக ஜோதி செய்த வேலை.. வாட்டர்ஹீட்டரை வைத்து புருஷனை கொல்ல முயற்சி.. ஓசூர் பகீர்\n15 min ago காந்த குவியல்.. ஐஸ் பாறைகள்.. சந்திரயான் 2வை நிலவின் தென் துருவத்திற்கு அனுப்ப இப்படி ஒரு காரணமா\n31 min ago கர்நாடகா: உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட முடியாது- உச்சநீதிமன்றம் திட்டவட்டம்\n32 min ago கள்ளக்குறிச்சி பிரபுவுக்கு இன்னொரு உத்தரவாதமும் கொடுத்திருக்கிறாராம் எடப்பாடியார்\nMovies Lakshmi stores serial: போச்சா...சி��்ன புள்ளைங்க வெள்ளாமை வீடு வந்து சேராதுன்னு சும்மாவா சொன்னாங்க\nAutomobiles 4 ஆண்டுகள், 5 லட்சம் யூனிட்டுகள்... அசத்தும் ஹூண்டாய் க்ரெட்டா\nTechnology 18 வருடங்களுக்கு முன் காணாமல் போன நபரை கண்டுபிடித்த ஃபேஸ் ஆப்.\nFinance ஏர் இந்தியா பணி நியமனம், ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பா.. அப்படின்னா Privatization கன்பார்மா..\nLifestyle கஷ்டம் மட்டும்தான் வருதா உங்க ராசிப்படி எப்ப ராஜயோகம் வருதுகு தெரியுமா\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவங்கி கடன் தொகையை திரும்ப செலுத்தாத ஆந்திர எம்.பி வீட்டில் சோதனை நடத்திய சிபிஐ\nநந்தியால்: கடன் தொகையை திரும்ப செலுத்தாத எம்பி வீட்டில் சிபிஐ சோதனை நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள நந்தியால் தொகுதி எம்.பி-யான எஸ்.பி.ஒய்.ரெட்டியின் வீட்டில் தான் சிபிஐ ரெய்டு நடந்துள்ளது.\nநந்தியால் தொகுதி எம்பி எஸ்.பி.ஒய்.ரெட்டி கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்றிருந்தார்.\nபின்னர் இவர் கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக, தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். ஆந்திராவின் குர்நூல் மாவட்டத்தில் இவர் நந்தி குரூப் ஆஃப் கம்பெனி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.\nஇந்நிறுவனத்தின் மூலம் பிவிசி பைப், சிமெண்ட் மற்றும் கட்டுமான தொழில்கள் உள்ளிட்டவற்றை செய்கிறார். மேலும் நந்தி குரூப் ஆஃப் கம்பெனியின் பெயரில் எஸ்பிஐ மற்றும் சிண்டிகெட் வங்கிகளில் இவர் மொத்தமாக ரூ500 கோடி கடன் பெற்றுள்ளார்.\nஆனால் இந்த கடன் தொகையை அவர் சரிவர திரும்ப செலுத்தவில்லை என வங்கிகள் புகார் தெரிவித்தன. வங்கிகளின் புகாரையடுத்து எஸ்.பி.ஒய்.ரெட்டியின் வீட்டினில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது\nசோதனை நடைபெற்ற போது எம்பி ரெட்டி உடல்நலக் குறைவால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ரெய்டின் போது எம்பியின் மருமகன் வீட்டில�� இருந்துள்ளார்.\nசோதனை குறித்து அவர் கூறுகையில், வங்கி கொடுத்த புகாரின் அடிப்படையில் எங்கள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. முடிவில் ரூ.14 ஆயிரம் பணம் மற்றும் 400 கிராம் தங்க நகைகள் எடுத்து செல்லப்பட்டுள்ளது என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் cbi raid செய்திகள்\nவக்ஃபு வாரிய முறைகேடு வழக்கு.. அதிமுக எம்.பி. அன்வர் ராஜா வீட்டில் சிபிஐ ரெய்டு\nஅமைச்சர் வீட்டில் சிபிஐ சோதனை ஏன்... மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடும் தம்பிதுரை\nபத்திரிகையாளர் மதத்தை குறிப்பிட்டு வாக்குவாதம் செய்த ஜார்ஜ்.. பிரஸ் மீட்டில் பரபரப்பு\nகுட்கா விவகாரத்தில் சிபிஐயிடம் உண்மைகளை கக்க இருந்த ஜார்ஜ்... பரபரப்பு பின்னணி... நடந்தது என்ன\nஅமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் இனி ஒரு நிமிடமும் பதவியில் நீடிக்க கூடாது- ஸ்டாலின் ஆவேசம்\nவிஜயபாஸ்கருக்கு இறுகுகிறது பிடி... குட்கா விவகாரத்திலும் சிக்கலோ சிக்கல்\nஜார்ஜை விடாமல் துரத்தும் குட்கா ஊழல் வழக்கு.. அரசின் பினாமிகளை குறி வைக்கும் சிபிஐ\nஆக்செல் சன்ஷைன் சிவசங்கரன் மீது ரூ.600 கோடி வங்கி மோசடி புகார்.. சிபிஐ அதிரடி சோதனை\nலஞ்சப் புகார்.. ஏஜி அலுவலக பொது கணக்காளர் அருண் கோயல் உள்ளிட்ட 4 பேர் கைது\nஊழல் புகார் எதிரொலி... சென்னை ஏ.ஜி அலுவலகத்தில் சிபிஐ சோதனை\nபாஜக ராம்நாத் கோவிந்த், தலித் அல்ல என்று லாலு பிரசாத் கூறியதுதான் சிபிஐ ரெய்டுக்குக் காரணமா\nஅன்னிய செலாவணி முறைகேடு... என்டிடிவி நிறுவனர் பிரணாய் ராய் வீட்டில் சிபிஐ ரெய்டு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncbi raid சிபிஐ சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/i-wont-join-with-my-brother-deepak-says-deepa-275095.html", "date_download": "2019-07-22T05:58:37Z", "digest": "sha1:II3KT4OSG47UCYJ75AYKVUF6IKARJJO2", "length": 16462, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "தூண்டிவிட்டதால் துடிக்கிறார் தீபக்.. அசரமாட்டேன் என்கிறார் தீபா | I wont join with my brother Deepak, says Deepa - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2 ஆண்டுகளில் 8 வழிச்சாலை திட்டம் .. பாலாஜி ஹாசன்\n3 min ago அமித் ஷா கண்களில் விரலைவிட்டு ஆட்டும் ஒரே ஆள்.. ஜெயிண்ட் கில்லர்.. யார் இந்த டி.கே சிவக்குமார்\n28 min ago ஆண்டிப்பட்டி அருகே.. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில��.. அதிமுக பிரமுகரின் உடல்.. என்ன நடந்தது\n29 min ago நாடு முழுவதும் மாசடைந்த 34 ஆறுகளை தூய்மையாக்க ரூ.5,870 கோடி நிதி.. மத்திய அமைச்சர் தகவல்\n40 min ago கள்ள உறவுக்காக ஜோதி செய்த வேலை.. வாட்டர்ஹீட்டரை வைத்து புருஷனை கொல்ல முயற்சி.. ஓசூர் பகீர்\nSports தோனிக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்வுக் குழு.. டீசன்ட்டாக ஒதுங்க இது தான் காரணம்.. வெளியான ரகசியம்\nTechnology கால்குலேட்டரை விட வேகமாக கணிக்கும் 15வயது ஹியூமன் கால்குலேட்டர்: இவர் தமிழரா\nMovies குடும்பத்தில் நடந்த அதிரடி ‘மாற்றங்கள்’ பற்றி தெரியாமல்.. பிக் பாஸ் வீட்டில் பிஸியாக இருக்கும் சேரன்\nAutomobiles 4 ஆண்டுகள், 5 லட்சம் யூனிட்டுகள்... அசத்தும் ஹூண்டாய் க்ரெட்டா\nFinance ஏர் இந்தியா பணி நியமனம், ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பா.. அப்படின்னா Privatization கன்பார்மா..\nLifestyle கஷ்டம் மட்டும்தான் வருதா உங்க ராசிப்படி எப்ப ராஜயோகம் வருதுனு தெரியுமா\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதூண்டிவிட்டதால் துடிக்கிறார் தீபக்.. அசரமாட்டேன் என்கிறார் தீபா\nஅரசியல் உள்நோக்கத்துடன் திடீர் பல்டி அடித்திருக்கும் சகோதரர் தீபக்குடன் இணைந்து செயல்படமாட்டேன் என்றும், சசிசலா குடும்பத்தினருடன் எனக்கு எந்த உடன்பாடும் கிடையாது என்றும் தீபா தெரிவித்தார்.\nஜெயலலிதாவின் மறைவுக்கு பின் இத்தனை காலம் சசிகலாவுக்கு ஆதரவாக இருந்த தீபக் நேற்று திடீரென ஓ.பன்னீர செல்வத்துக்கும், சகோதரி தீபாவுக்கும் ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்தார்.\nஇதுகுறித்து தீபா கூறியதாவது சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த தீபக்கின் திடீர் மனமாற்றத்துக்கு பின்னால் ஒரு சதியே இருக்கிறது. யாரோ தூண்டுதலின்பேரில் அவர் இதுபோல் செயல்படுகிறார். நான் ஆர்.கே. நகரில் போட்டியிடுவதைத் தடுக்கவே இதுபோன்று அரசியல் உள்நோக்கத்துடன் தீபக் நடந்து கொள்கிறார். மக்கள் விருப்பப்படி அரசியல் பயணத்தை இன்று தொடங்கிவுள்ளேன்.\nஎனது அத்தையின் போயஸ் தோட்ட இல்லமெல்லாம் எனக்கு வேண்டாம். அவர் பயன்படுத்திய பேனாவை மட்டும் பெற்றுக் கொள்ள விரும்புகிறேன். சசிகலா, அவரது குடும்பத்தினருடன் எனக்கு எந்த உடன்பாடும் கிடையாது. எனக்கென்று ஒரு வட்சிய பாதையை வகுத்து கொண்டு கட்சி பணியாற்றுவேன். ���பிஎஸ் தரப்புடனோ, சசி தரப்புடனோ, தீபக்குடனோ இணைந்து பணியாற்றப் போவதில்லை.\nமக்களின் எதிர்ப்புகளை மீறி தமிழகத்தில் நடைபெறும் வரும் ஆட்சி விரைவில் கவிழும். தீயசக்திகளை மக்கள் விரட்டியடிப்பர். என்னை நம்பி எனக்கு ஆதரவளித்த கட்சியினருக்கும், பொது மக்களுக்கும் என் உயிருள்ள வரை கடமைப்பட்டுள்ளேன். சுயநலம் கருதாமலும், யாருக்கும் அஞ்சாமலும் மக்கள் பணியாற்றுவேன்.\nஎன்னை நம்பி என் பின்னால் வந்துள்ளோரை கைவிட மாட்டேன். என் அத்தையைப் போன்ற தோற்றத்தில் உள்ள நான் விரைவில் அவரது இடத்தைப் பிடிப்பேன். போயல் தோட்ட இல்லத்தை நினைவிடமாக்க மக்கள் விரும்பினால் அவ்வாறு செய்யப்படும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎல்லாமே கடைசி நேரத்தில்தான் ஞாபகத்துக்கு வருது தீபாவுக்கு.. இது கட்சியா இல்லை கம்பெனியா\nஎங்க அத்தையை அம்முன்னு கூப்பிடுவாங்க.. கோமளவல்லி கிடையாது.. தீபா திடுக் தகவல்\nஅடடா.. ராஜான்னு பெயர் வச்சாலே சிக்கலாய்யா..என்னவோ போடா மாதவா\nஅய்யகோ மூன்றாம் உலக போர் வரும் போலையே...\nதமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் இப்படி ஒரு துக்க செய்தியா\nநடு ரோட்டில் நின்று தீபா- மாதவன்- ராஜா சண்டை.. ஊரே வேடிக்கை.. நாறி போனது சிவஞானம் தெரு \n... மறுபடியும் எப்போது சேர்ப்பார் தீபா\nதீயாய் எழுந்த தீபா.. கார் டிரைவர் ராஜாவை பேரவையில் இருந்து நீக்கி அதிரடி\nபள்ளி மாணவனுடன் தலைமறைவான கல்லூரி மாணவி.. காவல்நிலையத்தில் சரண்.. மாணவனின் மாமா விஷம் குடித்தார்\nசசிகலா, தினகரனால் என் உயிருக்கு ஆபத்து.. பாதுகாப்பு கொடுங்கள்.. போலீசில் ஜெ.தீபா பரபரப்பு புகார்\nஅப்பல்லோவுக்கு போகும்போது என்னையும் கூட்டிட்டு போங்க.. ஆறுமுகசாமி கமிஷனில் தீபா மனு\nதீபா சொல்லும் இந்த புகாரை சிரிக்காமல் படிக்கவும், ப்ளீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mdmk-general-secretary-vaiko-condemns-pm-modi-approving-neutrino-project-tamilnadu-303513.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-22T05:27:51Z", "digest": "sha1:2CSA3EVH6O2DCI6V2OX2WF3QJEOZG57A", "length": 25512, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீண்டும் செயல்படுத்தப்படும் நியூட்ரினோ திட்டம் : மோடிக்கு வைகோ எதிர்ப்பு | MDMK General Secretary Vaiko Condemns PM Modi for Approving Neutrino Project in Tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமருங்கூரில் எங்க திரும்பினாலும்.. ஒன்லி வெள்ளை\n9 min ago கள்ள உறவுக்காக ஜோதி செய்த வேலை.. வாட்டர்ஹீட்டரை வைத்து புருஷனை கொல்ல முயற்சி.. ஓசூர் பகீர்\n15 min ago காந்த குவியல்.. ஐஸ் பாறைகள்.. சந்திரயான் 2வை நிலவின் தென் துருவத்திற்கு அனுப்ப இப்படி ஒரு காரணமா\n32 min ago கர்நாடகா: உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிட முடியாது- உச்சநீதிமன்றம் திட்டவட்டம்\n32 min ago கள்ளக்குறிச்சி பிரபுவுக்கு இன்னொரு உத்தரவாதமும் கொடுத்திருக்கிறாராம் எடப்பாடியார்\nMovies Lakshmi stores serial: போச்சா...சின்ன புள்ளைங்க வெள்ளாமை வீடு வந்து சேராதுன்னு சும்மாவா சொன்னாங்க\nAutomobiles 4 ஆண்டுகள், 5 லட்சம் யூனிட்டுகள்... அசத்தும் ஹூண்டாய் க்ரெட்டா\nTechnology 18 வருடங்களுக்கு முன் காணாமல் போன நபரை கண்டுபிடித்த ஃபேஸ் ஆப்.\nFinance ஏர் இந்தியா பணி நியமனம், ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பா.. அப்படின்னா Privatization கன்பார்மா..\nLifestyle கஷ்டம் மட்டும்தான் வருதா உங்க ராசிப்படி எப்ப ராஜயோகம் வருதுகு தெரியுமா\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமீண்டும் செயல்படுத்தப்படும் நியூட்ரினோ திட்டம் : மோடிக்கு வைகோ எதிர்ப்பு\nசென்னை : நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்திற்கு தமிழக அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று பிரதமர் அறிவித்துள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்து உள்ளார்.\nநியூட்ரினோ திட்டத்தை தமிழகத்தில் உடனடியாக செயல்படுத்த பிரதமர் மோடி இந்திய அணுசக்தி கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கு உடனடியாக தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் பிரதமர் மோடி.\nமேலும், மத்திய அரசின் கேபினெட் செயலாளர் பி.கே.சின்ஹா இந்த திட்டத்திற்கு மேற்பார்வை செய்ய நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nநியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதியை தமிழக அரசு உடனடியாக வழங்கவேண்டும் என்றும், இத்திட்டத்தை மத்திய அரசின் கேபினட் செயலாளர் கண்காணித்து ஒருங்கிணைப்பார் என்றும் இந்தியப் பிரதமர் அறிவித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. பிரதமரின் இந்தச் செயல் மாநில உரிமைகளைக் காலில் போட்டு மிதிக்கும் வகையில் உள்ளது. எந்த ஒரு திட்டத்தையும் தங்களுடைய மாநிலத்தில் அனுமதிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கு இருப்பதை இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கி இருக்கிறது. அப்படி இருக்கையில் பிரதமரின் இந்த அறிவிப்பு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கே எதிரானது.\nநியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நான் தாக்கல் செய்த வழக்கில், 26.03.2015 ஆம் தேதி தீர்ப்புக் கூறிய நீதியரசர்கள் திரு.தமிழ்வாணன் மற்றும் திரு ரவி ஆகியோர், நியூட்ரினோ திட்டத்தை, தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வாங்காமல் தொடரக்கூடாது என இடைக்கால தடை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து பூவுலகின் நண்பர்கள் தொடர்ந்த வழக்கில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்னக கிளை, அந்தத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்தது.\nஇந்தப் பின்னணியில் பிரதமர் இவ்வாறு ஒரு அறிவிப்பை வெளியிடுவது முழுவதும் சட்டத்திற்கு புறம்பான செயல் ஆகும். இந்தியாவின் தலைமை அமைச்சரே தமிழக அரசை நிர்பந்தித்து திட்டத்தைத் திணிப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு வேட்டு வைக்கும் கேடாகும். நியூட்ரினோ திட்டம் அமைய உள்ள மேற்கு தொடர்ச்சி மலை யுனெஸ்கோ நிறுவனத்தால் \"பல்லுயிரியம் முக்கியத்துவம் வாய்ந்துள்ள பகுதி\"யாக அறிவிக்கப்பட்டுள்ளது, மாதவ் காட்கில் குழுவும், கஸ்தூரிரங்கன் குழுவும் \"சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலங்களாக\" அறிவித்துள்ளன. நியூட்ரினோ திட்டம் அமையவுள்ள பகுதி, வைகை, வைப்பாறு, முல்லைப் பெரியாறு என முக்கியமான 12 நீர் தேக்கங்களுக்கு அருகில் உள்ளது.\nஇந்தத் திட்டத்திற்காக லட்சக்கணக்கான டன் பாறைகள் உடைபடும் போது, அதன் அதிர்வலைகள் நிச்சயமாக நீர்தேக்கங்களைப் பாதிக்கும் என அறிவியல் அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள். அதுவும் குறிப்பாக தமிழகம் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி மீட்டெடுத்த முல்லைப்பெரியாறு அணை மிகவும் பழமைவாய்ந்த அணையாகும். பல லட்சக்கணக்கான கிலோ வெடி மருந்துக��ைப் பயன்படுத்தி பாறைகள் தகர்க்கப்படும் போது முல்லைப் பெரியாறு அணை பலமிழக்கும் என்பதை ஆய்வுகள் கூறுகின்றன.\nகேரளத்தின் இடுக்கி அணைக்கும் ஆபத்து ஏற்படும் என்பதால், கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் அவர்கள் நியூட்ரினோ திட்டத்தை தேனி மாவட்ட அம்பரப்பர் மலையில் செயல்படுத்த மத்திய அரசு முயல்வதை கடுமையாக எதிர்த்து வருகிறார். தென் தமிழக மக்கள், குடிநீருக்கும் விவசாயத்திற்கும் இந்த நீர் தேக்கங்களை நம்பித்தான் இருக்கிறார்கள். நியூட்ரினோ திட்டம் மக்களின் வாழ்வாதாரங்களை நிச்சயமாக பாதிக்கும். இவற்றைக் கருத்தில் கொண்டு அப் பகுதி மக்கள் மிகப்பெரிய போராட்டங்களை நடத்திவந்தனர். பிரதமரின் இந்த அறிவிப்பு அவர்களிடம் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியா முழுவதும் அறியப்பட்ட சுற்றுச்சூழல் போராளி மேதா பட்கர் அவர்களை பல்வேறு கிராமங்களுக்கு அழைத்துச் சென்று நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரப் பயணத்தை நடத்தினோம். அந்த நேரத்தில் இந்தத் திட்டம் குறித்து மக்களிடம் இருந்த எதிர்ப்புணர்வை தெரிந்துகொள்ளமுடிந்தது. நியூட்ரினோ திட்டம் இயற்கையாக வரக்கூடிய நியூட்ரினோ கற்றைகளை மட்டும் அல்லாமல் செயற்கையாக அமெரிக்காவின் பெர்மி லேபில் உற்பத்தி செய்யப்பட்டு, அம்பரப்பர் மலையில் அமைக்கத் திட்டமிட்டுள்ள இடத்தை நோக்கி அனுப்பப்படும் என திட்ட அறிக்கை தெரிவிக்கிறது.\nஅறிவிப்பை திரும்பப் பெற வேண்டும்\nசெயற்கை வகை நியூட்ரினோக்கள் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என இயற்பியலாளர்கள் தெரிவிக்கிறார்கள். மாறிவரும் காலநிலை மாற்றமும், புவி வெப்பமயமாதலும், உலகம் முழுவதும் சூழல் குறித்த கவலைகளை உருவாக்கி வரும் நேரத்தில், மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவின் மிக அருகில், சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் நியூட்ரினோ திட்டம் அமைய இருப்பது நிச்சயம் சூழல் சீர்கேட்டை உருவாக்கும். பிரதமர் நியூட்ரினோ திட்ட அனுமதி அறிவிப்பைத் திரும்பப் பெறவேண்டும் என்றும், தமிழக அரசு இந்தத் திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் கேட்டுக் கொள்வதாக. இவ்வாறு வைகோ தெரிவித்து உள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது.. அது ஓ.ப���.எஸ்ஸுக்கும் தெரியும்.. தேனியில் ஸ்டாலின் பரபர\nஎம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவா இது அது எப்போதோ மறைந்துவிட்டது.. தேனியில் கர்ஜித்த ஸ்டாலின்\nஅவரை தூண்டில் போட்டு இழுத்தோம்.. தங்க தமிழ்ச்செல்வன் குறித்து ஸ்டாலின் பகிர்ந்த அசத்தல் ரகசியம்\nநியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தினால் போராட்டம் வெடிக்கும்.. பொட்டிபுரம் மக்கள் எச்சரிக்கை\nகேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை... முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் சரசரவென உயர்வு\nகேரளாவில் தெ.மே பருவமழை தீவிரமடைகிறது... வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு\nவீட்டில் ஒரே ஒரு அறை.. சந்தோஷத்திற்கு இடையூறு.. 4 வயது மகனை கொன்ற கல் நெஞ்சு கீதாவின் வாக்குமூலம்\nவழக்குகள் நிலுவையில் இருக்கு... நியூட்ரினோவுக்கு எப்படி அனுமதி தந்தீங்க\nதேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்க ஒப்புதல்.. எந்த கதிர்வீச்சு அபாயமும் இல்லை.\nமுல்லைப் பெரியாறு அணையின் பலம் குறையவில்லை.. துணை கண்காணிப்பு குழுவினர் மீண்டும் உறுதி\n\"டெமாக்ரசி\"ன்னா என்ன தெரியுமா.. படு நூதன விளக்கம் சொன்ன ரவீந்திரநாத் குமார்.. அதிர்ந்த லோக்சபா\nஅதிமுக எம்பி ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து ஐகோர்டில் வழக்கு.. தேனி வாக்காளர் பரபரப்பு புகார்\nநீர்வரத்து சுத்தமாக நின்றது... 30 அடிக்கு சரிந்த வைகை அணையின் நீர்மட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/product.php?productid=32662&cat=10019&page=1", "date_download": "2019-07-22T05:55:49Z", "digest": "sha1:B3LA3FTJGZGLM4XW4A4DPRHVKBQBPUMT", "length": 5501, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "நாவல்", "raw_content": "Home :: நாவல் :: விடுதலையின் சபதம்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nவிடுதலையின் சபதம், வித்யாசாகர், முகில் பதிப்பகம்\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகேள்விக்குறி மொழி ஞாயிறு தத்துவமேதை சாக்ரடீஸ்\nஇளம்வழுதி கவிதைகள் - பாகம் 1 தென்பாண்டி நாட்டுத் திருக்கோயில்கள் இன்றே இங்கே இப்பொழுதே\nதஞ்சம் எப்போதடி கண்மணி சரும நோய்களுக்கு இயற்��ை வைத்தியம் வனசாட்சி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/09/21161436/1009267/Odisha-DAYE-StormOdisha-Floods.vpf", "date_download": "2019-07-22T05:19:28Z", "digest": "sha1:VOCM4QF2GNLULJAQRPQISV3NR4633P7V", "length": 9387, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "கரையைக் கடந்த 'டேயி' புயல்... ஒடிசாவின் பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கின...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகரையைக் கடந்த 'டேயி' புயல்... ஒடிசாவின் பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கின...\nபதிவு : செப்டம்பர் 21, 2018, 04:14 PM\nபுயல் காரணமாக பெய்த கனமழையால், ஒடிசாவின் பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.\nபுயல் காரணமாக பெய்த கனமழையால், ஒடிசாவின் பல பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு வங்க கடலில், மையம் கொண்டிருந்து 'டேயி'(DAYE) புயல், அதிகாலை கோபல்பூர் அருகே கரை கடந்தது. தற்போது புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால், அடுத்த 24 மணி நேரத்திற்கு வங்கதேசத்தின் வடமேற்கு கரையோரமாகவும், ஒடிசா கடற்கரையோரமாகவும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஒடிசா : ரயிலில் ஏறும் போது தவறி விழுந்த பயணி... கையில் டீ கப்புடன் ஏறியதால் விபரீதம்\nஒடிசா மாநிலத்தில், நகர்ந்துகொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற ஒரு பயணி தவறி கீழே விழுந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.\nகுற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nநேற்று இரவு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nஉத்தர பிரதேசத்தில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 18 தொழிலாளர் மீட்பு\nஉத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூர் பகுதியில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 18 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.\nகேரளாவில் மழை,வெள்ள பாதிப்பு : உயிரிழப்பு 324 ஆக உயர்வு\nகேரளாவில் கனமழை மற்றும் வெள்ளத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை 324 ஆக உயர்ந்துள்ளது.\nஆந்திரா : கர்ப்ப���ணியை 10 கி.மீ. தூக்கி சென்ற உறவினர்கள்\nஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள கிராமம் ஒன்றில் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் கர்ப்பிணி பெண்ணை உறவினர்கள் 10 கிலோ மீட்டர் தூக்கி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடக மண்சரிவு - அலறியடித்து ஓடிய மக்கள்\nகர்நாடக மாநிலம் குடகு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.\nராஜ்கோட் : மழை வெள்ளத்தில் சிக்கிய கார் - காரை மீட்க நடந்த போராட்டம்\nகுஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கனமழை பெய்து வருகிறது.\nகுப்பை தொட்டியில் கிடந்த குழந்தைக்கு தாய்ப்பால் : பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு குவியும் பாராட்டு\nகுப்பை தொட்டியில் கிடந்த பச்சிளம் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.\nபஞ்சாப் : பூக்களே அணிகலன்களாக...\nபஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள துர்கியானா கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாவின் போது புதுமண தம்பதிகள் பூக்களால் ஆன அணிகலன்களை அணிந்து சாமி தரிசனம் செய்வர்.\nடெல்லி : அட மழையில் ஆனந்த குளியல்...\nதலைநகர் டெல்லியில் நேற்று மழை வெளுத்து வாங்கியது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/itemlist/tag/ACJU%20YOUTH", "date_download": "2019-07-22T05:24:50Z", "digest": "sha1:X2JBT5QMW3SPLHGCAHO764KNQUVZUHL6", "length": 8982, "nlines": 100, "source_domain": "acju.lk", "title": "Displaying items by tag: ACJU YOUTH - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நற்பிட்டிமுனை கிளை மற்றும் நற்பிட்டிமுனை நம்பிக்கையாளர் சபை ஆகியவற்றின் ஏற்பாட்டில் போதைப் பொருள் எதிர்ப்பு பேரணி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவ��ன் இளைஞர் விவகாரப் பிரிவின் பங்குபற்றுதலுடன் கொழும்பு மாவட்டத்தை மையப்படுத்திய இளைஞர் வலுவூட்டல் நிகழ்ச்சித் திட்டத்திற்கான திட்ட வரைபு தொடர்பான செயலமர்வு\n19.02.2019 ஆம் திகதி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் (DMRCA), அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் இளைஞர் விவகாரப் பகுதி (ACJU Youth Division) மற்றும் ஆய்வு, அபிவிருத்தி, பயிற்றுவிப்புக்கான எகடெமி (ADRT) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் MEEDS நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்பு மாவட்டத்தை மையப்படுத்திய இளைஞர் வலுவூட்டல் நிகழ்ச்சித் திட்டத்திற்கான திட்ட வரைபு தொடர்பான செயலமர்வு ஒன்று போருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் நடை பெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவினால் “எமது வாலிபர்களுக்கு வழிகாட்டுவது எவ்வாறு” எனும் தலைப்பில் உலமாக்களுக்கான நிகழ்ச்சி\n16.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் இளைஞர் விவகாரப் பிரிவினால் “எமது வாலிபர்களுக்கு வழிகாட்டுவது எவ்வாறு” எனும் தலைப்பில் உலமாக்களுக்கான நிகழ்ச்சி ஒன்று கல்குடா அல் ஹஸனாத் ஜுமுஆ மஸ்ஜிதில் நடாத்தப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nபிரிகேடியர் அஸாட் இஸ்ஸடீன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார்\n11.12.2018 அன்று பிரிகேடியர் அஸாட் இஸ்ஸடீன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உமலாவின் இளைஞர் விவகாரப் பிரிவின் அடுத்த வருடத்திற்கான செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடியதுடன், போதைப் பொருள் பாவனை விழிப்புணர்வு சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக், உப தலைவர்களான அஷ்-ஷைக் எஸ்.எச் ஆதம் பாவா, அஷ்-ஷைக் ஐ.எல்.எம் ஹாஷிம் ஷூரி மற்றும் இளைஞர் விவகாரப் பிரிவின் செயலாளர் அஷ்-ஷைக் அர்க்கம் நூரமீத் ஆகியோரும், இளைஞர் விவகாரப் பிரிவின் தலைமையக செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிம��களும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bragadeeshprasanna.com/page/36/", "date_download": "2019-07-22T06:07:15Z", "digest": "sha1:X3NMYIWZPF7BWWTNZKT7IRRG5BOD667E", "length": 7793, "nlines": 46, "source_domain": "bragadeeshprasanna.com", "title": "Bragadeesh Prasanna | Page 36 of 38 | Blogger|Author", "raw_content": "\nஎனக்கு எப்பவுமே ரயில் பயணங்கள் பிடிக்கும். பொதுவா இரண்டாம் வகுப்பு பெட்டில பொறவன் அந்த தடவை கொழுப்பெடுத்து போய், 2ன்ட் ஏ.சி. டிக்கட் எடுத்து இருந்தேன். ஒரு ஆசைதான் எப்படி இருக்கும் அதுல போனா அப்படின்னு. பெருசா கற்பனை பண்ணிட்டு தான்...\nநட்சத்திர வாரத்தின் முடிவுல கல்யாணம், நம்ம நிலவு நண்பனுக்கு. நான் ஒண்ணும் புதுசா சொல்றதுக்கில்ல.. நிலவு நண்பன பத்தி..வலைப் பதிவாளர்கள் எல்லாருக்கும் நல்லாவே அவரைத் தெரியும்...ஜூலை ரெண்டாம் தேதி அதாவது இன்னைக்கு அருமையான முறையில் நடந்து முடிந்தது.சனிக்கிழமை எனக்கு நைட் ஷிப்ட்....\nபெண்ணாசை பொல்லாதது. பாகம் 4.\nநாங்க எங்க செட்ல 5 பேருங்க. நான், எங்க அண்ணன், பாலா, ஐயப்பன், குமார். இதுல இப்போ குமார் போலீஸ் வேலைல இருக்காப்ல. செட்ல முதல்ல பைக் வாங்கினது எங்க அண்ணன் தான். அதனால அவர் பைக் தான் பொதுவானதா இருந்தது....\n திங்கட்கிழமைனாலே தன்னால அலுப்பு வருது. ஆனா என்ன செய்ய, ஆபீஸ் கிளம்பணுமே. ரொம்ப நேரம் தூங்கின மாதிரி இருக்கே. மணி பார்த்தா 8.30. ஏன் இந்த அமுதா என்ன இன்னும் எழுப்பல சும்மா 7.30க்கே கிடந்து குதிப்பாளே சும்மா 7.30க்கே கிடந்து குதிப்பாளே\nநான் போன செவ்வாய் காலைல தான் சென்னைல இருந்து, திருநெல்வேலி திரும்பி வந்தேன். வந்த உடனே அம்மா \"டேய் நம்ம கல்லிடைகுறிச்சி மாமாவுக்கு உடம்பு சரி இல்லடா, சுதர்ஸன் ஆஸ்பத்திரில சேத்திருக்காங்க. நிலமை கொஞ்சம் மோசம் தான். கொஞ்சம் போய் பார்த்துட்டு...\nஎன்னடா இது சென்னை தமிழ் டீன்ஸ்னு கலவையா ஒரு தலிப்பு இருக்கேனு பார்க்குறீங்களா அதை பத்தி தான் நான் இப்ப சொல்ல வரேன். சென்னை தமிழ் டீன்ஸ், என் வாழ்வில் முக்கியமான ஒரு அங்கம்.போன வருஷம் நான் ஒரு இன்டர்னெட் சென்டர்ல...\n. எங்க ராஜேஸ்வரி அக்கா. இந்த மாதிரி ஒரு பொண்ணு உலகத்துல இருக்கவே கூடாது. இனிமே பிறக்கவே கூடாது அப்படின்னு நான் நினைக்குற ஒரு பொண்ணு.நான் நினைக்குறது தப்பா கூட இருக்கலாம். ஆனா அவங்க மேல எனக்கு அளவு கடந்த வெறுப்பு....\nபெண்ணாசை பொல்லாதது. பாகம் 4.\nநாங்க எங்க செட்ல 5 பேருங்க. நான், எங்க அண்ணன், பாலா, ஐயப்பன், குமார். இதுல இப்போ குமார் போலீஸ் வேலைல இருக்காப்ல. செட்ல முதல்ல பைக் வாங்கினது எங்க அண்ணன் தான். அதனால அவர் பைக் தான் பொதுவானதா இருந்தது....\nபிறந்தாலும் பொம்பளையா பிறக்க கூடாது\nசமீபத்தில் என் பதிவில் பின்னூட்டமிட்ட சக வலைப்பதிவாளர் பத்மபிரியா அவர்கள் வலைப்பூவை படிக்க நேர்ந்தது. அதில் இருந்த ஒரு பதிவு நம்மள ரொம்பவே பாதிச்சது.அப்பா அம்மாவுக்காகவும் குடும்பத்துக்காகவும் உழைச்சு போடுற பொண்ணுங்க நிலமை ரொம்ப பாவம்பா. அவங்களுக்கு அவங்க குடும்பத்தையும் சந்தோஷப்படுத்தணும்,...\nஒரு பிரபலமான மனோதத்துவ நிபுணர் ஒரு பேட்டிக்காக அந்த தொலைகாட்சி அரங்கத்துக்கு வந்திருந்தார்.அப்போ அவர பாத்து பேட்டி எடுத்த அந்த தொகுப்பாளர் கேட்டாங்க \"சார்எப்படி சார் நல்ல மனநிலையில இருக்குற மாதிரி நடிக்குற மனநோயாளிய கண்டுபிடிக்கிறீங்கஎப்படி சார் நல்ல மனநிலையில இருக்குற மாதிரி நடிக்குற மனநோயாளிய கண்டுபிடிக்கிறீங்க\"\"எதுவுமே சுலபம் இல்ல மேடம், நான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1124040.html", "date_download": "2019-07-22T05:22:56Z", "digest": "sha1:PTSGKD5EPG3TV33UXVUMRK5J6ZDBLX3R", "length": 13666, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "இளைஞரின் மூளையில் 1.8 கிலோ கட்டி..!! – Athirady News ;", "raw_content": "\nஇளைஞரின் மூளையில் 1.8 கிலோ கட்டி..\nஇளைஞரின் மூளையில் 1.8 கிலோ கட்டி..\nஇளைஞர் ஒருவரின் மூளையில் 1.8 கிலோ எடையளவில் உருவான ட்யூமர் கட்டியை சுமார் 6 மணிநேரம் அறுவைச் சிகிச்சை செய்து மருத்துவர்கள் அகற்றிச் சாதனை புரிந்துள்ளனர். இந்தக் கட்டியே உலகில் மிகப் பெரிய மூளைக் கட்டியாக இருக்கக்கூடும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஇந்த அறுவைச் சிகிச்சை மும்பையில் உள்ள நாயர் மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது. சந்த்லால் பால் என்ற 31 வயது இளைஞருக்கு மூளையில் 1.8 கிலோ எடையுள்ள கட்டியால் கண் பார்வை பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது மூளையில் இருந்த கட்டி அகற்றப்பட்ட நிலையில் சந்த்லால் பாலுக்கு மீண்டும் கண் பார்வை திரும்ப வர வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.\n“உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சந்த்லால் பாலின் தலையில் இருந்த கட்டி அவரது தலையைவிடப் பெரியதாக இருந்தது. இந்தக் கட்டிதான் உலகில் மிகப் ரிய மூளைக் கட்டியாக இருக்க வேண்டும். இந்தக் கட்டிய��� அகற்றும் அறுவை சிகிச்சையை என்னுடன் சேர்ந்து 5 மருத்துவர்கள் மேற்கொண்டோம்.\nசந்த்லாலுக்கு கடந்த 3 ஆண்டுகளாகவே மூளையில் கட்டி வளர்ந்திருந்த நிலையில், கடந்த ஓராண்டில் மட்டும் அந்தக் கட்டி மிக வேகமாக வளர்ந்திருக்கிறது. அவருக்கு 10% கட்டி மட்டுமே கபாலத்துக்குள் வளர்ந்திருந்தது. மற்றவை வெளியே வளர்ந்ததால் இந்த அறுவைச் சிகிச்சையை எளிதாக மேற்கொள்ள முடிந்தது.\nஇந்த அறுவை சிகிச்சையின்போது சந்த்லாலுக்கு 11 யூனிட் ரத்தம் தேவைப்பட்டது. மேலும் 3 நாட்கள் அவர் வென்டிலேட்டர் உதவியில் சுவாசித்துக்கொண்டிருந்தார். தற்போது அவர் உடல்நலம் தேறிவருகிறார். சந்த்லாலின் தலையில் வளர்ந்தது புற்றுநோய்க் கட்டியா என்பதைச் சோதிப்பதற்காக, கட்டியின் ஒரு பகுதியைப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம்.\n2002ஆம் ஆண்டு மும்பையில் உள்ள கெம் மருத்துவமனையில் ஒருவருக்கு மூளையில் ஏற்பட்ட 1.4 கிலோ எடை கொண்ட கட்டி அகற்றப்பட்டது. அதற்குப் பின் சந்த்லாலுக்கு ஏற்பட்டதே மிகப் பெரிய அளவிலான கட்டியாக இருக்கிறது” என அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் த்ரிமூர்த்தி நட்கர்னி கூறினார்.\nஅதிர்ந்த அரசியல் கட்சிகள், குழப்பிய கமல்..\nசிரியாவில் அரசுப் படைகளின் தொடர் தாக்குதல் – 5 நாளில் 400 பேர் பலி..\nஜனாதிபதி தலைமையில் சத்விரு அபிமன் படைவீரர் நிகழ்வு இன்று\nதமிழ் மக்களுக்கு கிரகணம் பிடித்த மாதம் ஆடி தான்\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு செப்டம்பர் 9-ம் தேதி இந்தியா வருகை..\nஇலங்கை புத்திஜீவிகள் நிறைந்த நாடாக இருந்தாலும் பெற்றுக்கொள்ளும் பயன்கள் தொடர்பில்…\n16 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் \nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமதம் பரப்பும் நோக்கத்துடன் கூட்டம்; விரட்டியடிப்பு\nகோப்பாய் ஸ்ரீ சபாபதி நாவலர் வாசிகசாலை நிர்வாகத்தினர் கலந்துரையாடல்\nஆபாசதளத்தில் மனைவியுடன் நெருக்கமாக இருந்த வீடியோ… Smart டிவியால் வந்த வினை:…\nஜனாதிபதி தலைமையில் சத்விரு அபிமன் படைவீரர் நிகழ்வு இன்று\nதமிழ் மக்களுக்கு கிரகணம் பிடித்த மாதம் ஆடி தான்\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு செப்டம்பர் 9-ம் தேதி இந்தியா…\nஇலங்கை புத்திஜீவிகள் நிறைந்த நாடாக இருந்தாலும் பெற்றுக்கொள்ளும்…\n16 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் \nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமதம் பரப்பும் நோக்க���்துடன் கூட்டம்; விரட்டியடிப்பு\nகோப்பாய் ஸ்ரீ சபாபதி நாவலர் வாசிகசாலை நிர்வாகத்தினர்…\nஆபாசதளத்தில் மனைவியுடன் நெருக்கமாக இருந்த வீடியோ… Smart…\nபிரித்தானிய கணவரை எதிர்பார்த்து ஆசையாக காத்திருந்த கர்ப்பிணி…\nகனடாவில் பரிதாபமாக உயிரிழந்த பெண்… நடந்தது என்ன\nகுடிநீரால் பிரான்ஸ் மக்களுக்கு ஆபத்து இருக்கிறதா\nகணவரை கொன்றுவிட்டு நாடகமாடிய அழகிய மனைவி…\nமகளையே 8 ஆண்டுகள் சிறையில் தள்ளிய கொடூரன்: துபாய் அரசரின் உண்மை…\nஜனாதிபதி தலைமையில் சத்விரு அபிமன் படைவீரர் நிகழ்வு இன்று\nதமிழ் மக்களுக்கு கிரகணம் பிடித்த மாதம் ஆடி தான்\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு செப்டம்பர் 9-ம் தேதி இந்தியா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-mansions-are-going-to-shut-because-of-water-problems-354351.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-07-22T05:40:42Z", "digest": "sha1:I46M5ZJ7IUJXMWRGABF466XUNPGMQC2G", "length": 16989, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு.. ஹோட்டல்களைத் தொடர்ந்து மேன்ஷன்களும் மூடப்படும் அபாயம் | Chennai Mansions are going to shut because of water problems - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n10 min ago ஆண்டிப்பட்டி அருகே.. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில்.. அதிமுக பிரமுகரின் உடல்.. என்ன நடந்தது\n11 min ago நாடு முழுவதும் மாசடைந்த 34 ஆறுகளை தூய்மையாக்க ரூ.5,870 கோடி நிதி.. மத்திய அமைச்சர் தகவல்\n22 min ago கள்ள உறவுக்காக ஜோதி செய்த வேலை.. வாட்டர்ஹீட்டரை வைத்து புருஷனை கொல்ல முயற்சி.. ஓசூர் பகீர்\n28 min ago காந்த குவியல்.. ஐஸ் பாறைகள்.. சந்திரயான் 2வை நிலவின் தென் துருவத்திற்கு அனுப்ப இப்படி ஒரு காரணமா\nMovies Lakshmi stores serial: போச்சா...சின்ன புள்ளைங்க வெள்ளாமை வீடு வந்து சேராதுன்னு சும்மாவா சொன்னாங்க\nAutomobiles 4 ஆண்டுகள், 5 லட்சம் யூனிட்டுகள்... அசத்தும் ஹூண்டாய் க்ரெட்டா\nTechnology 18 வருடங்களுக்கு முன் காணாமல் போன நபரை கண்டுபிடித்த ஃபேஸ் ஆப்.\nFinance ஏர் இந்தியா பணி நியமனம், ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பா.. அப்படின்னா Privatization கன்பார்மா..\nLifestyle கஷ்டம் மட்டும்தான் வருதா உங்க ராசிப்படி எப்ப ராஜயோகம் வருதுகு தெரியுமா\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செ��்த குஜராத்\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு.. ஹோட்டல்களைத் தொடர்ந்து மேன்ஷன்களும் மூடப்படும் அபாயம்\nசென்னை: சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் ஹோட்டல்களைத் தொடர்ந்து ஆண்கள் தங்கும் விடுதிகளும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nதமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை என்பது மழை பெய்யும் வரை தீர்க்க முடியாத பிரச்சினையாகிவிட்டது. ஆழ்துளை கிணறுகளில் உள்ள நிலத்தடி நீரும் 300 அடி, 400 அடிக்கு கீழ் சென்றுவிட்டன.\nஇந்த நிலையில் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தட்டுப்பாட்டால் ஹோட்டல்கள் மூடப்படும் நிலையில் உள்ளது.\nடிவி பெட்டி கொடுத்தீர்களே.. தண்ணீர் பிரச்சினைக்கு என்ன செய்தீர்கள்.. திமுகவுக்கு தமிழிசை சுளீர்\nசொட்டு நீர் வந்தாலும் அதை சிறிய பாத்திரங்களில் பிடித்து வைத்து மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தண்ணீர் இல்லாமல் மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.\nதண்ணீர் பிரச்சினையால் ஹோட்டல்கள் மூடப்பட்டு வருவதாக கூறப்படுவதை போல் ஆண்கள் தங்கியிருக்கும் மேன்ஷன்களும் மூடப்படுகின்றனவாம். சென்னை சேப்பாக்கம், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் தங்கும் விடுதிகள் ஏராளமாக உள்ளது.\nசென்னைக்கு புதிதாக பிழைப்பு தேடி வரும் ஆண்களுக்கு குறைந்த வாடகை கொண்ட மேன்ஷன்கள் கை கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் தண்ணீர் பற்றாக்குறையால் மேன்ஷன் 15-ஆம் தேதி முதல் மூடப்பட்டுவிட்டதாக அறிவிப்பு பலகைகளை வைத்துள்ளனர்.\nஇதனால் அங்கு தங்கியிருப்போரின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. ஹோட்டல்கள் மூடிவிட்டாலும் மேன்ஷன்களில் எதையாவது சமைத்துக் கொள்ளலாம் என நம்பிக்கையுடன் இருந்த ஆண்களுக்கு மேன்ஷன்களும் மூடப்படுவது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகள்ளக்குறிச்சி பிரபுவுக்கு இன்னொரு உத்தரவாதமும் கொடுத்திருக்கிறாராம் எடப்பாடியார்\nமோடிகிட்ட நான் வேற சொல்லணுமா.. அவருக்கே காது கேட்டிருக்கும்.. சூர்யாவுக்காக வாய் திறந்த ரஜினி\nகுமரகுருவை ந���றுத்த சொல்லுங்கள்.. உத்தரவாதம் வாங்கிய கள்ளக்குறிச்சி பிரபு\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை.. தண்ணீர் பிரச்சனை தீரும் என எதிர்பார்ப்பு\nவேலூரில் இரு முனைப்போட்டி... காத்திருக்கும் கமல், தினகரன் வாக்குகள்.. யார் கைக்கு போகும்\nவானம் தந்த தானம்... சென்னையில் மழை வந்தது... மகிழ்ச்சி தந்தது\nஇயக்குநர் சங்கத் தேர்தல்... பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே செல்வமணி வெற்றி\nபுதிய கல்வி கொள்கை- இயக்குநர் ஷங்கர் மீது சீமான் பாய்ச்சல்\nஎம்ஜிஆர், ஜெயலலிதாவை பாராட்டும் மு.க.ஸ்டாலின்.... அதிமுக வாக்கு வங்கிக்கு குறி\nஇன்னல்கள் விளைந்தால் இனிமை நேரும்... சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த வைகோ எம்.பி\nதிராவிடம், தேசியம், தமிழ்த் தேசியம்.. சிவாஜி எனும் ஆளுமை கண்ட அரசியல்\nசமூக நீதி பாதுகாவலர், ஏழைகளின் உரிமைக்குரலுக்கு சொந்தக்காரர் டி. ராஜா... மு.க. ஸ்டாலின் வாழ்த்து\n108 சேவையின் கீழ் இயக்கப்படும் ஆம்புலன்ஸ்களில் முறையான பராமரிப்பு இல்லை.. ஊழியர்கள் புகார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nwater crisis water scarcity water chennai தண்ணீர் தட்டுப்பாடு தண்ணீர் பற்றாக்குறை தண்ணீர் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ops-supporters-protest-against-sasikala-269977.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-22T06:17:20Z", "digest": "sha1:MESIQR4DHSAMBUUQXV4TB4MLQXOQJD43", "length": 17072, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதல்வர் பதவியையும் கேட்பதா? ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொந்தளிப்பு- சசிகலா போஸ்டர்கள் கிழிப்பு! | OPS supporters protest against Sasikala - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்க ஜீயர் எதிர்ப்பு\n9 min ago சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நல்ல மழை.. மாறிய கிளைமேட்.. உற்சாகத்தில் மக்கள்\n15 min ago அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக் கூடாது.. ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் பரபரப்பு பேச்சு\n22 min ago அமித் ஷா கண்களில் விரலைவிட்டு ஆட்டும் ஒரே ஆள்.. ஜெயிண்ட் கில்லர்.. யார் இந்த டி.கே சிவக்குமார்\n46 min ago ஆண்டிப்பட்டி அருகே.. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில்.. அதிமுக பிரமுகரின் உடல்.. என்ன நடந்தது\nTechnology இன்று: விற்பனைக்கு வரும் ரெட்மி கே20, கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள்: விலை\nMovies இந்த தடவையாவது ஒர்க் அ��ுட் ஆகணும்.. சாயிஷா அம்மாவிடம் காதலைச் சொன்ன ஆர்யா\nFinance நெடுஞ்சாலை துறைக்குக் கடன் கொடுக்கும் LIC.. ரூ.1.25 லட்சம் கோடி கடன்.. ஆண்டுக்கு ரூ.25,000 கோடி\nAutomobiles \"சன் ஆஃப் எம்எல்ஏ\"... பாஜக எம்எல்ஏ -வுக்கு சபாநாயகர் கடிதம்...\nSports தோனிக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்வுக் குழு.. டீசன்ட்டாக ஒதுங்க இது தான் காரணம்.. வெளியான ரகசியம்\nLifestyle கஷ்டம் மட்டும்தான் வருதா உங்க ராசிப்படி எப்ப ராஜயோகம் வருதுனு தெரியுமா\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொந்தளிப்பு- சசிகலா போஸ்டர்கள் கிழிப்பு\nசென்னை: சசிகலாவே முதல்வராகவும் பொறுப்பேற்க வேண்டும் என்ற புதிய கோரிக்கையால் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தென்மாவட்டங்களில் சசிகலா ஆதரவு போஸ்டர்கள், பேனர்களை கிழித்து அதிருப்தியை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.\nஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக தலைமையை சசிகலா ஏற்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இப்போது ஆர்கே நகரில் போட்டியிட்டு வென்று முதல்வர் பதவியையும் சசிகலா ஏற்க வேண்டும் எனவும் அதிமுகவினர் வலியுறுத்துகின்றனர்.\nசசிகலா பொதுச்செயலராவதற்கே அதிமுக தொண்டர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். சென்னை, தேனி, கரூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் சசிகலா போஸ்டர்கள் கிழிக்கப்பட்டிருந்தன. தற்போது முதல்வர் பதவியையும் சசிகலா ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையால் தென்மாவட்டங்களில் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கொந்தளித்து போயுள்ளனர்.\nபோஸ்டர்கள் மீது சாணம் வீச்சு\nகம்பம் - குமுளி சாலையில் சசிகலாவுக்கு ஆதரவாக ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த பேனர்களில் சசிகலா படத்தின் மீது சாணத்தை சிலர் வீசிவிட்டு தப்பி ஓடினர். இதனால் அதிர்ச்சியடைந்த சசிகலா ஆதரவாளர்கள் தண்ணீர் ஊற்றி சாணத்தை அகற்றினர்.\nஇதேபோல் திண்டுக்கல் நகரிலும் பல இடங்களில் சசிகலாவுக்கு ஆதரவான போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. சசிகலா சார்ந்த தேவர் சமூகத்தினர் அதிகம் உள்ள தென்மாவட்டங்களிலேயே இப்படி கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது சசிகலா தரப்பை அதிர்ச்சி அடையச் ���ெய்துள்ளது.\nஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் கொந்தளிப்பு\nதென்மாவட்ட தேவர் சமூகத்தினர் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்தான் அதிமுகவின் பொதுச்செயலராகவும் வேண்டும் என விரும்புகின்றனர். ஆனால் ஓ. பன்னீர்செல்வத்திடம் இருந்து முதல்வர் பதவியையே பறிக்கவும் முயற்சிகள் நடப்பதால் கடுமையான கொந்தளிப்பில் உள்ளனர் அவரது ஆதரவாளர்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅத்திவரதரை தரிசிக்க வேண்டாம் என சொல்ல இவர் யார்.. பொன் ராதாகிருஷ்ணன் ஆவேசம்\nதோல்வி பயத்தால் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை.. அதிமுக மீது பாய்ந்த தினகரன்\nபியூஷ்ஜி.. இப்படில்லாம் பண்ணுங்க.. நல்ல துட்டு கிடைக்கும்..ரவீந்திரநாத் குமார் தரும் செம ஐடியாக்கள்\nபலி ஆடுகளாக மாறும் அரசியல் கட்சிகள்.. வேட்டையாடும் பாஜக.. சிக்கி சிதறக் காரணம் இதுதான்\nதமிழகத்திலிருந்து 6 பேரும் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு.. வைகோவால் மீண்டும் அனல் பறக்கும் அவை\nகொடி கட்டிய தொண்டனும் கொடி கட்டிய காரில் பறப்பது அதிமுக மட்டுமே- ஜெயக்குமார்\n’கல்வி நீரோடையில் முதலைகள்’.. அதிமுக ஆட்சியில் அங்கிங்கெனாதபடி எங்கும் ஊழல்.. முரசொலி\nசெந்தில் பாலாஜி எப்போ தூக்குல தொங்குறாரோ.. அப்போ நா பதவி விலகுறேன்.. அமைச்சர் அதிரடி\nஅமமுக அத்தியாயத்துக்கு முடிவுரை எழுதிக் கொண்டிருக்கும் திமுக, அதிமுக\nதங்கமே உன்னைத் தான் தேடி வந்தேன் நானே..\nஅதிமுக வேண்டாமே... தங்க தமிழ்ச்செல்வனைத் தொடர்ந்து பழனியப்பனும் திமுகவில் இணைகிறார்\nஅதிமுகவினரை தொடர்ந்து அரவணைக்கும் திமுக.. சொந்த முகத்தை தொலைக்கிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nadmk sasikala panneerselvam southern districts posters அதிமுக சசிகலா பன்னீர்செல்வம் தென்மாவட்டங்கள் போஸ்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/virudhunagar/youth-who-donates-his-hiv-blood-a-woman-madurai-dies-337694.html", "date_download": "2019-07-22T05:57:08Z", "digest": "sha1:ZEIFRK6V7N3TTZ2OIL4CL2COUSFH62JF", "length": 18144, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிர்ச்சி.. கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் அளித்த இளைஞர் பலி.. சிகிச்சை பலனின்றி பரிதாபம்! | Youth who donates his HIV+ blood to a woman in Madurai dies - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் விருதுநகர் செய்தி\n1 min ago அமித் ��ா கண்களில் விரலைவிட்டு ஆட்டும் ஒரே ஆள்.. ஜெயிண்ட் கில்லர்.. யார் இந்த டி.கே சிவக்குமார்\n26 min ago ஆண்டிப்பட்டி அருகே.. தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில்.. அதிமுக பிரமுகரின் உடல்.. என்ன நடந்தது\n27 min ago நாடு முழுவதும் மாசடைந்த 34 ஆறுகளை தூய்மையாக்க ரூ.5,870 கோடி நிதி.. மத்திய அமைச்சர் தகவல்\n38 min ago கள்ள உறவுக்காக ஜோதி செய்த வேலை.. வாட்டர்ஹீட்டரை வைத்து புருஷனை கொல்ல முயற்சி.. ஓசூர் பகீர்\nSports தோனிக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்வுக் குழு.. டீசன்ட்டாக ஒதுங்க இது தான் காரணம்.. வெளியான ரகசியம்\nTechnology கால்குலேட்டரை விட வேகமாக கணிக்கும் 15வயது ஹியூமன் கால்குலேட்டர்: இவர் தமிழரா\nMovies குடும்பத்தில் நடந்த அதிரடி ‘மாற்றங்கள்’ பற்றி தெரியாமல்.. பிக் பாஸ் வீட்டில் பிஸியாக இருக்கும் சேரன்\nAutomobiles 4 ஆண்டுகள், 5 லட்சம் யூனிட்டுகள்... அசத்தும் ஹூண்டாய் க்ரெட்டா\nFinance ஏர் இந்தியா பணி நியமனம், ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பா.. அப்படின்னா Privatization கன்பார்மா..\nLifestyle கஷ்டம் மட்டும்தான் வருதா உங்க ராசிப்படி எப்ப ராஜயோகம் வருதுனு தெரியுமா\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதிர்ச்சி.. கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் அளித்த இளைஞர் பலி.. சிகிச்சை பலனின்றி பரிதாபம்\nவிருதுநகர்: விருதுநகரில் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தத்தை தானமாக அளித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார். 4 நாட்களுக்கு முன் தற்கொலைக்கு முயன்ற இளைஞர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார்.\nவிருதுநகரில் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் அளிக்கப்பட்ட விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பெண் தற்போது மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்று தமிழக அரசு உறுதியளித்துள்ளது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக இந்த விவகாரத்தில் தற்கொலை முயற்சி செய்த இளைஞர் பலியாகி உள்ளார்.\nவிருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியை சேர்ந்த பெண் கடந்த வாரம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் ரத்த சோகைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்தம் தேவைப்பட்ட நிலையில் தானமாக பெறப்பட்ட ரத்தம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் அந்த ரத்தத்தில் எச்ஐவி நோய் தோற்று இருந��தது கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவமனை ஊழியர்கள் போதிய சோதனை செய்யாமல் ரத்தத்தை அந்த பெண்ணுக்கு ஏற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதையடுத்து அந்த மருத்துவமனை ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் அந்த பெண்ணின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து அவர் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதனிடையே கர்ப்பிணிக்கு எச்ஐவி தொற்று ரத்தத்தை கொடுத்த 19 வயது இளைஞர் ராமநாதபுரத்தில் எலி மருந்து உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். மிகவும் மோசமான நிலையில் இருந்த இவரும் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கடந்த 4 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.\nஇந்த நிலையில் தற்போது கர்ப்பிணிக்கு எச்ஐவி தொற்று ரத்தத்தை கொடுத்த 19 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார். மதுரை ராஜாஜி மருத்துவமனையில் இளைஞர் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளார். கடந்த 4 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசந்திராயன் 2 மூலம் இயற்கையான விண்வெளி ஆய்வு நிலையம் அமைய வாய்ப்பு.. மயில்சாமி அண்ணாதுரை\n.. ஒட்டுமொத்த சமுதாயத்தினரையும் ஒரே மேடையில் திரட்டிய சரத்குமார்\nவிருதுநகரில் ரூ.25 கோடி செலவில் அமைக்கப்பட்ட காமராஜர் மணிமண்டபம்.. திறந்து வைத்தார் முதல்வர்\nவேலூர் கோட்டையை திமுக கோட்டை விட போகிறது- தமிழிசை ஆரூடம்\nதிகில் தரும் நிர்மலாதேவி அவதாரம்.. தர்காவுக்குள் தலைவிரி கோலத்தில் புலம்பல்.. தூக்கி சென்ற போலீஸ்\nநிர்மலாதேவி வழக்கு சிபிஐக்கு மாற்ற கோரிய மனு.. தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட் கிளை\nஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திலிருந்து வெளியேற மறுப்பு.. கண்களை மூடி தியானம் செய்யும் நிர்மலா தேவி\nஒரு வாரம் தான்.. டிடிவி தினகரனின் கார் டிரைவர் கூட விலகிவிடுவார்.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு\nஅபார்ஷன் பண்ண போன புனிதாவுக்கு.. \"அதை\" செஞ்சு வைத்த டாக்டர்கள்.. விருதுநகரில் கொடுமை\nசோடா பாட்டில் ஜீயருடன் வைகோவின் தளபதி திடீர் சந்திப்பு... என்னவா இருக்கும்\nதிமுக ஆட்சியில் தான் நீர்நிலைகள் பட்டா போடப்பட்டது... சொல்வது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n... அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பலே பதில்\nராஜன் செல்லப்பாவின் கருத்து அ.தி.மு.க.வில் சலசலப்பை உருவாக்கும்... அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvirudhunagar pregnant virus விருதுநகர் கர்ப்பிணி வைரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/china-lady-speaks-tamil-language-great-wall-china", "date_download": "2019-07-22T05:36:06Z", "digest": "sha1:CIZ7J634ON6UZIHFOVXT3PARISKECNQG", "length": 10329, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "சீன பெருஞ்சுவரில் தமிழ் பேசும் சீனவழிகாட்டி.... (வீடியோ) | china lady speaks tamil language in the great wall of china | nakkheeran", "raw_content": "\nசீன பெருஞ்சுவரில் தமிழ் பேசும் சீனவழிகாட்டி.... (வீடியோ)\nமஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா கடந்த ஜூலை 29ஆம் தேதி ஒரு வீடியோவை பகிர்ந்தார். அந்த வீடியோவில், சீன பெண் ஒருவர் அழகிய தமிழில் சீன பெருஞ்சுவரை பற்றின விளக்கத்தை கூறுகிறார். இந்த வீடியோவை பகிரும் போது ஆனந்த் மஹிந்திரா,\" மொழியின் உச்சரிப்பையும், ஒலியையும் கற்றுக்கொள்வது அவ்வளவு சுலபம் இல்லை, ஆனால் இந்த சீன பெண் கிட்டத்தட்ட தமிழ் மொழியை அழகாக பேசியிருக்கிறார்\" என்று பதிவில் எழுதியுள்ளார்.\nவணக்கம் நண்பர்களே என்று தொடங்கும் அந்த வீடியோவில் சீன சுவரைப்பற்றின விஷயங்களை தமிழிலேயே பேசி தமிழர்களாகிய நம்மை ஆச்சரியப்படுத்தியுள்ளார். அந்த சீன பெண் தமிழ் பேசும் வீடியோ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஉச்சநீதிமன்றத் தீர்ப்புகளை விரைவாக தமிழ் மொழியில் வெளியிட வேண்டும்\nதமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் இனி உச்சநீதிமன்ற தீர்ப்புகள்\n -பண்ணைத் தமிழ்ச் சங்கவிழாவில் நல்லகண்ணு வழங்குகிறார்\nஒரு வினைவேரிலிருந்து தோன்றும் எண்ணற்ற தொழிற்பெயர்கள் -கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 41\nஅமெரிக்காவில் அவமதிக்கப்பட்ட இம்ரான் கான்... கொதித்தெழுந்த பாகிஸ்தான் மக்கள்...\nபணம் இல்லாததால் புதிய முறையில் அமெரிக்கா செல்லும் பாகிஸ்தான் பிரதமர்...\nநோபல் பரிசு பெற்றவரை அதிர்ச்சிக்குள்ளாகிய டிரம்ப்பின் அந்த ஒற்றை கேள்வி..\nஒரு பில்லியன்ல மிஸ்ஸான பில்கேட்ஸின் ராங்க்...\nமுதன் முறையாக செல்ஃபீ எடுத்த தல... வைரலாகும் புகைப்படம்...\nசச்சின் டெண்டுல்கருக்கு \"��ால் ஆஃப் பேம்\" விருது வழங்கி கவுரவித்துள்ளது ஐசிசி\n360° ‎செய்திகள் 2 hrs\nவிக்ரமுக்குத் தேவையான அந்த ஒன்று, இந்தப் படத்திலாவது கிடைத்ததா கடாரம் கொண்டான் - விமர்சனம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பான பாலியல் புகார்...\nஇன்றைய ராசிப்பலன் - 22.07.2019\nகணவனுடைய செல்போனில் உள்ள வாட்ஸ்-அப் சங்கதிகளை ஆராய்ந்து அதிர்ந்து போன மனைவி\nஓட்டலில் முறுக்குப் போட வந்த ஊழியரின் மனைவிதான் கிருத்திகா... அவருடைய அழகில் கிறங்கிப்போன ராஜகோபால்...\nவேலூர் தேர்தலில் கமல், தினகரன் வாக்குகள் யாருக்கு\nஓட்டலில் முறுக்குப் போட வந்த ஊழியரின் மனைவிதான் கிருத்திகா... அவருடைய அழகில் கிறங்கிப்போன ராஜகோபால்...\nசெத்தப்பாம்மை அடிக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன்... தங்க தமிழ்செல்வன் பேச்சு\nபிக்பாஸ் வீட்டில் இப்படி பண்ணலாமா...புகார் கொடுத்த சமூக ஆர்வலர்\nநான் ரவுடி இல்ல சாமி... எப்படி என்னை ரவுடின்னு சொல்றீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/sathiyam-tv-todays-head-line-news/", "date_download": "2019-07-22T06:08:59Z", "digest": "sha1:UDPI2BF2WWDXDV4R2TXBTSMGSYAW5ITK", "length": 9710, "nlines": 162, "source_domain": "www.sathiyam.tv", "title": "இன்றைய தலைப்புச் செய்திகள் - (11/05/19) - Sathiyam TV", "raw_content": "\nசூர்யாவுக்கு குரல் எழுப்பிய ரஜினி காப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 22.07.2019\nஇது போன்ற எந்த திட்டத்தையும் திமுக ஏற்காது – கனிமொழி\nசிறை பிடித்த கப்பலில் 18 இந்தியர்கள் தவிப்பு – மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு…\nபாலினத்தை மாற்றிக்கொள்ளும் வித்தியாச மீன்\n” பேஸ் ஆப் பயன்படுத்துபவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்\nஏலியன் ஏன்ட் நோய் பற்றி தெரியுமா.. சொல் பேச்சை கை கேட்காது\nபட்ஜெட் 2019-20 – ஒரே நாடு ஒரே மின்கட்டமைப்பு என்றால் என்ன..\nகுழந்தைகளை தூளியில் தூங்க வைப்பது நல்லதா..,\n எந்த நேரத்தில் எதை சாப்பிட வேண்டும்..\nசூர்யாவுக்கு குரல் எழுப்பிய ரஜினி காப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு\nமுதன்முறையாக அஜித் செய்த செயல்.. இணையத்தில் படுவேகமாக வைரல்..\n இந்த முறை இவங்க தான் வெளியிடுறாங்க…\nஅமலா பாலை ஆடையில்லாமல் பார்க்கும்போது…,- இயக்குநர் பேச்சு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 22.07.2019\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 21.07.2019 |\nகடுமையான நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது – ஓ.பன்னீர்செல்வம்\nHome Video Tamilnadu இன்றைய தலைப்புச் செய்திகள் – (11/05/19)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (11/05/19)\nகடுமையான நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது – ஓ.பன்னீர்செல்வம்\nசூர்யாவுக்கு குரல் எழுப்பிய ரஜினி காப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 22.07.2019\nஇது போன்ற எந்த திட்டத்தையும் திமுக ஏற்காது – கனிமொழி\nசிறை பிடித்த கப்பலில் 18 இந்தியர்கள் தவிப்பு – மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு...\nகர்நாடகாவில் சூடுபிடிக்கும் அரசியல் சூழல்\nவெஸ்ட் இண்டிஸ் தொடருக்கான இந்திய அணி – பி.சி.சி.ஐ அறிவிப்பு\nமுதன்முறையாக அஜித் செய்த செயல்.. இணையத்தில் படுவேகமாக வைரல்..\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 21.07.2019 |\nமுதன்முறையாக விண்வெளி பூங்கா : இஸ்ரோவுடன் இணைந்த மாநில அரசு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nசூர்யாவுக்கு குரல் எழுப்பிய ரஜினி காப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 22.07.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2019-07-22T06:21:53Z", "digest": "sha1:5MX5PDVTVXZCWOLHN37QGVLDLBJBUQ76", "length": 12073, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "கருணாநிதியே நீங்கள் தமிழர் தானா?; நினைவுகள் |", "raw_content": "\nசபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு கண்டிப்பு\nஉரிமைகளைப் பற்றி பேசிபேசியே கடமைகளை விட்டு விட்டோம்\nமுன்னாள் முதல்மந்திரி ஷீலா தீட்சித் காலமானார்\nகருணாநிதியே நீங்கள் தமிழர் தானா\n\"நான் தமிழன் என்பதை நிரூபிக்கிறேன். நீங்கள் தமிழர் என்று நிரூபிக்க முடியுமா\" என்று கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர். சவால் விடுத்தார். தமிழரசு கழகத்தின் 32வது ஆண்டு விழா மயிலாப்பூர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவுக்கு தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சி. தலைமை வகித்தார். ம.பொ.சி. எழுதிய சிலப்பதிகாரம் ஆய்வுரை என்ற நூலை எம்.ஜி.ஆர். வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:\n\"இப்போதெல்லாம் கருணாநிதி என்னை பற்றி குறிப்பிட்டு நான் தமிழனா என்று கேள்வி கேட்டு பேசி வருகிறார். கருணாநிதி தமிழரா இல்லையா என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்லியாக வேண்டும். கருணாநிதியே நீங்கள் தமிழர் தானா\nஎன் பாட்டனாரும், மூதாதையரும் தமிழர்கள்தான், மன்றாடியார் வகுப்பைச் சேர்ந்தவர்கள். தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு போய் குடியேறியவர்கள் என்று நான் கூறுகிறேன். கருணாநிதியின் மூதாதையர் ஆந்திராவிலிருந்து தஞ்சையில் குடியேறிய தெலுங்கர்கள் என்பதை அவர் ஒப்புக் கொள்கிறாரா இல்லை என்றால் ஆதாரம் கொடுங்கள்.\nநான் மன்றாடியார் பரம்பரை என்று கூறியதும், உடனே கருணாநிதி மன்றாடியாரை சந்தித்து எம்.ஜி.ஆர். மன்றாடியார் பரம்பரை அல்ல என்று அறிக்கை விடும்படி அவரை கேட்டுக்கொண்டார். அவர் எப்படி அறிக்கை விடுவார்\nஏனென்றால் நாங்கள் மன்றாடியர் பரம்பரை என்று எனக்கு சொல்லியதே அந்த மன்றாடியர் தானே. இன்னும் சொல்லப்போனால் எங்களை கவுண்டர்கள் என்று சொல்லலாம். நான் தமிழனா கருணாநிதி தமிழனா என்பதை வரலாறு சொல்ல வேண்டும். அவர் தெலுங்கர் என்பதை மறுக்க அவருக்கு உரிமை உள்ளபோது நான் கேரளத்தான் என்பதை மறுக்க எனக்கு உரிமை இல்லையா இந்த பிரச்னைக்கு ஒரு முடிவு கண்டாக வேண்டும். இதற்காகவே இப்போது நான் பல தமிழ் புத்தகங்களை சேகரித்து வருகிறேன்.\nஆந்திராவில் இருந்து வந்த கருணாநிதியின் மூதாதையர்கள் குச்சுப்பிடி நடனம் பயின்றவர்கள். தஞ்சைக்கு வந்தார்கள். தமிழரின் பரதநாட்டியம் கற்பது அவர்களுக்கு சுலபமாக இருந்தது. அதனை கற்றார்கள். ஒரு வகுப்பு தோன்றியது. இவ்வாறு வரலாறு கூறுகிறது. இதற்கு புத்தகம் இருக்கிறது. கருணாநிதி இதை மறுப்பதாக இருந்தால் ஆதாரம் இருக்கிறதா நான் சொல்லுவது தான் சரி என்று கூறவில்லை. தவறாக இருந்தால் ஆதாரம் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.\nஆனால் இந்த பிரச்னையில் ஒரு முடிவுக்கு வரும் கட்டம் வந்துவிட்டது. கருணாநிதி தமிழனா நான் தமிழனா என்பதை இந்த தமிழகம் முடிவு செய்தாக வேண்டும்.\" (ஆதாரம்: பிப்ரவரி 1978 மாலை முரசு நாளிதழிலிருந்து…) 3.தொகுப்பு: இதயக்கனி ஏப்ரல் 2013 இதழிலிருந்து…\nஜல்லிக்கட்டு போராட்டம் திசை திருப்பப்படுகிறது\nவரலாறு தெரிந்து பேச வேண்டும்\nவிரசமில்லாத நகைச்சுவை உணர்வு..அவரின் சிறப்பு \nஅருமை அர்னாப் வாருங்கள், உங்களுக்காக காத்திருக்கிறோம்\nராகுல் நீரவ் மோடியை சந்தித்து பேசியதை மறுக்க முடியுமா\nகருணாநிதியின் கருத்து அவர் வகித்த பதவிகளுக்கு அழகல்ல\nஎனது ஒவ்வொரு சொட்டு ரத்தமும் நொடிப்பொ� ...\nஅரசியலையும் கடந்து முது பெரும் தலைவர்\nமோடி- கருணாநிதி சந்திப்பால் ஒட்டுண்ணி� ...\nபிரதமர் நரேந்திரமோடி சிறப்பான முறையில ...\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nசபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு கண்ட� ...\nஉரிமைகளைப் பற்றி பேசிபேசியே கடமைகளை வ� ...\nமுன்னாள் முதல்மந்திரி ஷீலா தீட்சித் க� ...\nசுதந்திர தின சிறப்புரை மக்களிடம் கருத� ...\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமி� ...\nமேற்கு வங்கத்தில் பலமடையும் பாஜக\nஇதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் ...\nபேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. ...\nகருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை\nசாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/scorpion-venom-being-used-in-cuba-as-pain-remedy/", "date_download": "2019-07-22T06:05:23Z", "digest": "sha1:V2U7KKCTPCGFWKHNACQXU6UJ7ELFUQ6S", "length": 13665, "nlines": 63, "source_domain": "www.aanthaireporter.com", "title": "தேள் கொடுக்கில் இருக்கும் விஷம் மூலம் மூட்டு வலிக்கு மருந்து! – கியூபா அசத்தல்! – AanthaiReporter.Com", "raw_content": "\nதேள் கொடுக்கில் இருக்கும் விஷம் மூலம் மூட்டு வலிக்கு மருந்து\nசர்வதேச அளவில் எக்கச்சக்கமானோர் மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். முன்னெல்லாம் இத்தகைய மூட்டு வலி பெரும்பாலும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே ஏற்பட்டது. ஆனால் சமீப காலமாக எல்லா வயதினருக்கும் பெரும்பாலும் மூட்டு வலி வருகிறது. இந்த வலிக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. சரியான ஊட்டச்சத்து இல்லாத உணவுகள், போதிய கால்சியம் உடலில் இல்லாதது, உடற்பயிற்சி செய்யாதது, உடல் எடையை சரியான அளவில் பராமரிக்காதது, உடலில் தண்ணீர் பற்றாக்குறை போன்றவைகளால்தான் மூட்டுவலி ஏற்படுவதாக முன்னரே தகவல்கள் வெளியான நிலையில் கியூபாவில் தயாரிக்கப்படும் பிரபல ஹோமியோபதி மருந்து விடாடாக்ஸ் (Vidatox) என்ற மருந்து மூட்டுவலிக்கு சிறந்த நிவாரணியாக உள்ளதாம். இ���்த மருந்தின் சிறப்பம்சம் என்னவென்றால் அது தேள் கொடுக்கில் இருந்து எடுக்கப்படும் விஷத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்பதுதான்.\nஉடலின் மிக முக்கியமான இணைப்புகளில் ஒன்று மூட்டு. உங்களது உடலின் ஒட்டுமொத்த எடை யையும் தாங்கக்கூடிய சுமைதாங்கி அது. உங்களது உடல் இயக்கங்கள் அனைத்திலும் அதன் பங்கு முக்கியமானது. இதனால் மூட்டு வலி வந்தால் உடனடி நிவாரணம் தேடி அலைவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்நிலையில் கியூபாவில் ஹோமியோபதி மருந்துகள் தயாரிக்கும் லாபியோஃபாம் (Labiofam) என்ற நிறுவனம் தான் விடாடாக்ஸ் மருந்தை தயாரித்து வருகிறது. அதற்காக பல ஆண்டுகளாக கரீபியன் பகுதிகளில் காணப்படும் நீல தேளின் கொடுக்கில் இருந்து விஷத்தை சேகரித்து வருகிறது.\nஇப்படி தேளின் விஷம் சிறந்த வலி நிவாரணியாக இருப்பது கியூபாவில் ஒன்றும் ஆச்சரியமான விஷயம் இல்லையாம். கியூபாவை சேர்ந்த 78 வயதான விவசாயி பெபி கசானாஸ் மாதம் ஒரு முறை நீல தேளை தேடி கண்டுபிடித்து தனக்கு மூட்டு வலி இருக்கும் இடத்தில் கொட்ட வைத்துக் கொள்கிறார். ’இந்த தேளின் விஷம்தான் என் மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணமாக இருக்கிறது. தேள் கொட்டும் போது வலித்தாலும் சிறிது நேரத்தில் அது சரியாகிவிடும். அத்தோடு என் மூட்டு வலியும் முழுவதுமாக நீங்கிவிடும்’ என பெபி கசானாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nஇந்த நீல தேளின் அறிவியல் பெயர் ரோபாலுருஸ் ஜுன்சியஸ் (Rhopalurus junceus) என்பதாகும். இந்த தேளின் விஷத்திற்கு சதை மற்றும் மூட்டு அழற்சியை குணப்படுத்தும் திறன் உள்ளது. வலி நிவாரணமாகவும் செயல்படுகிறது என்று கியூபா ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஇந்த தேளின் விஷத்திற்கு சில புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்கும் ஆற்றல் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இது தொடர்பாக மேலும் பல ஆராய்ச்சிகள் நடத்தி அதை நிரூபணம் செய்ய வேண்டும் என்று சில புற்று நோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nகியூபாவின் லாபியோஃபாம் நிறுவனத்தில் கடந்த 2011ம் ஆண்டு முதல் விடாடாக்ஸ் மருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. கியூபாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் இந்த மருந்தை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த மருந்து மிகவும் பிரபலமடைந்து வருகிறது. தற்போது 15 நாடுகள���ல் விடாடாக்ஸ் விற்கப்படுகிறது.\nவிடாடாக்ஸ் மருந்தின் விற்பனை ஆண்டுதோறும் 10 சதவீதம் அதிகரித்து வருகிறது. இந்த மருந்தை சீனாவில் விற்பனை செய்வது குறித்து அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக லாபியோஃபாம் நிறுவனத்தின் வணிக இயக்குனர் ஆல்பெர்டோ டெல்காடோ தெரிவித்தார். .\nவிடாடாக்ஸ் மருந்தின் வீரியம் குறையாமல் இருக்க தேள்களை பண்ணையில் வளர்க்காமல் காடுகள் அல்லது நிலங்களில் இருந்து தேடி பிடிக்கிறார்கள். சுதந்திரமாக வளரும் தேள்களின் விஷம் தான் வீரியமிக்கதாக உள்ளது என லாபியோஃபாம் நிறுவனம் கூறுகிறது.\nஇதற்காக தங்கள் பண்ணையில் சுமார் 6000 தேள்களை லாபியோஃபாம் நிறுவனம் பராமரித்து வருகிறது. அதன் வாலில் 18 வோல்ட்ஸ் மின்சாரத்தை செலுத்தி அதன் மூலம் விஷத்தை சேகரிக்கிறார்கள். இரண்டு ஆண்டுகள் விஷத்தை சேகரித்த பின் அந்த தேள் மீண்டும் காட்டில் விடப்படுகிறது.\n‘‘நீல தேள் விஷத்தின் மூலம் தயாரிக்கப்படும் விடாடாக்ஸ் மருந்து மனித உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது’’ என விடாடாக்ஸ் மருந்தை உருவாக்கியவரும் லாபியோஃபாம் சோதனை கூடத்தின் தலைவருமான மருத்துவர் ஃபாபியோ லினார்ஸ் கூறினார். விடாடாக்ஸ் மருந்தின் விலை ஒரு டாலருக்கும் குறைவு. ஆனால் கள்ள சந்தையில் இந்த மருந்து அதிக விலைக்கு விற்கப்படுகிறது. குறிப்பாக அமேசான் இணையத்தளத்தில் இந்த மருந்தின் விலை 140 டாலராக உள்ளது.\nPrev‘கிரிஷ்ணம்’ பட பாடல்கள் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்\nNextஅலோக் வர்மா ஐ.பி.எஸ். பதவியிலிருந்து ராஜினாமா\nவெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான தோனி இல்லாத இந்திய அணி அறிவிப்பு\nசந்திரயான்-2 விண்கலம் நாளை பிற்பகல் விண்ணில் பாய ஆயத்தம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரானார் டி.ராஜா\nஇனி திருநெல்வேலிக்காரன் என்று பெருமையாக சொல்லிக் கொள்ள முடியாதோ\nஆயா வடை சுட்ட நிலாவும் – ஆர்ம்ஸ்ட்ராங் இறங்கிய நிலாவும்…\nகல்லூரி விடுதிகளின் களத்தை பின்னணியாகக் கொண்டு தயாரான ‘மயூரன்’\n18 இந்தியர்கள் & 23 கப்பல் மாலுமிகளுடன் சென்று கொண்டிருந்த எண்ணெய்க் கப்பலை ஈரான் சிறை பிடித்துள்ளது\nடெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் காலமானார்\nமெட்ராஸ் டாக்கீஸ் – லைகா புரொடக்ஷன்ஸின் ‘வானம் கொட்டட்டும்’ பட ஷூட் ஸ்டார்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/61701-the-indian-cricket-team-for-world-cup-2019-to-be-announced-on-15-april.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-07-22T05:20:16Z", "digest": "sha1:PV3765VAG35AYMSWXDLB2VSZZ73M5TTJ", "length": 10790, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உலகக் கோப்பைக்கான இந்திய அணி 15 ஆம் தேதி அறிவிப்பு | The Indian cricket team for World Cup 2019 to be announced on 15 April", "raw_content": "\nவட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது\nவிளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\nஉலகக் கோப்பைக்கான இந்திய அணி 15 ஆம் தேதி அறிவிப்பு\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி, வரும் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, மே மாதம் 30 ஆம் தேதி, இங்கிலாந்தில் தொடங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. இதற்கான அணியினரை முடிவு செய்யும் வகையில் உள்நாட்டுப் போட்டியை ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் நடத்தி வருகிறது. அதை வைத்து வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கி றார்கள்.\nநியூசிலாந்து, உலகக் கோப்பைக்கான அணியை ஏற்கனவே அறிவித்துவிட்டது. மற்ற நாடுகள் இன்னும் அறிவிக்கவில்லை. இதற்கிடையே, இந்திய அணி, வரும் 15 ஆம் தேதி, அறிவிக்கப்பட இருக்கிறது. மும்பையில் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் கூட்டத்துக்குப் பின் இந்த அறிவிப்பு வெளியாகும்.\nஉலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார், யார் சேர்க்கப்படுவார்கள் என்பது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், 4 வது வீரராக யாரை தேர்வு செய்வது என்பதி ல் சரியான முடிவெடுக்க முடியவில்லை. அந்த இடத்துக்கு ராயுடு உட்பட பலரை மாற்றிப் பார்த்தும் சரியான வீரர்கள் அமையவில்லை.\nவிராத் கோலி, ரோகித் சர்மா, தவான், தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, சாஹல்/ குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி ஆகியோர் இடம்பெறுவது உறுதியாகிவிட்ட நிலையில் மாற்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக ரிஷாப் பன்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோரில் ஒருவரை சேர்க்க போட்டி நிலவுகிறது. மற் றொரு தொடக்க ஆட்டக்காரராக சேர்க்கப்பட கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு இருக்கிறது. இதுதவிர, கலீல் அகமது, குணால் பாண்ட்யா உட்பட சிலருக்கு வாய்ப்பு கிடைக் கலாம் எனக் கூறப்படுகிறது.\nஉலகக் கோப்பையில், இந்திய அணி தனது முதல் போட்டியில், தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. ஜூன் 6 ஆம் தேதி இந்தப் போட்டி நடக்கிறது.\nவிடைத்தாள்கள் ஆன்லைனில் திருத்தப்படும் - அண்ணா பல்கலை அறிவிப்பு\nதிமுகவிற்கு எதிரான குறுஞ்செய்தி குறித்து ஏர்டெல் விளக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமீண்டும் மிடில் ஆர்டர் பஞ்சாயத்து: அணிக்கு திரும்புகிறார் மணீஷ் பாண்டே\nவெஸ்ட் இண்டீஸ் தொடர்: இந்திய அணி இன்று தேர்வு\n - ராணுவ பயிற்சிக்குப் புறப்படும் தோனி\n’தோனி ரன் அவுட் துரதிர்ஷ்டம்’: பந்துவீச்சு பயிற்சியாளர்\nஇந்திய அணியின் பயிற்சியாளர் ஆகிறாரா ஜெயவர்த்தனே\nஉலகக் கோப்பையில் சாதனை படைக்கும் இடது கை பந்துவீச்சாளர்கள்\n“தோனி அணியில் இடம்பெறுவார்.. ஆனால்...” - ரிஷப்க்கு முதல் வாய்ப்பு\nஇந்திய அணிக்கு பயிற்சியாளர்கள் தேவை - பிசிசிஐ அறிவிப்பு\nஓய்வை அறிவிக்குமாறு தோனியை கட்டாயப்படுத்துகிறதா பிசிசிஐ\nதமிழகம் வந்தது கர்நாடகா திறந்துவிட்ட காவிரி நீர்\nஉச்சநீதிமன்ற பதிலுக்காக காத்திருக்கும் கர்நாடகா.. - நடைபெறுமா நம்பிக்கை வாக்கெடுப்பு \nசென்னையை குளிர்வித்த மழை - இன்றும் வாய்ப்பு\n''வனிதாவும், ரித்துவும்'' : சந்திரயான் 2 திட்டத்தை தாங்கி நிற்கும் 2 பெண்கள்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிடைத்தாள்கள் ஆன்லைனில் திருத்தப்படும் - அண்ணா பல்கலை அறிவிப்பு\nதிமுகவிற்கு எதிரான குறுஞ்செய்தி குறித்து ஏர்டெல் விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/63631-dhoni-interview-after-ipl-final-match.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-22T05:23:29Z", "digest": "sha1:2AHHXNIUT4AFPGZGIHS6LY5MGPFBESQY", "length": 10978, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "''ஐபிஎல் தவறுகளை ஆராய்ந்து பார்க்க நேரமில்லை; உலகக்கோப்பைக்கு செல்ல வேண்டும்'' - தோனி | Dhoni interview after IPL final match", "raw_content": "\nவட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது\nவிளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\n''ஐபிஎல் தவறுகளை ஆராய்ந்து பார்க்க நேரமில்லை; உலகக்கோப்பைக்கு செல்ல வேண்டும்'' - தோனி\nஒரு அணியாக இந்த ஐபிஎல் தொடர் சிறப்பாகவே அமைந்ததாக தோனி தெரிவித்துள்ளார்.\nஐதராபாத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை அணிகள் ஐபிஎல் இறுதிப் போட்டியில் நேற்று களம் கண்டன. இப்போட்டியில் கடைசி பந்தில் 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி 4-ஆவது முறையாக மும்பை கோப்பையை வென்றது. சிறப்பாக பந்துவீசிய பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற்ற மும்பை அணிக்கு 20 கோடி மற்றும் கோப்பையும், 2-ம் இடம் பிடித்த சென்னைக்கு 12 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.\nஇந்நிலையில் தோல்விக்கு பின் தோனி மனம் திறந்து பேசியுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “ ஒரு அணியாக இந்த தொடர் சிறப்பாகவே அமைந்தது. ஆனால் எப்படி ஃபைனலுக்கு வந்தோம் என திரும்பி பார்க்கும்போது, இந்த ஆண்டு வெகு சிறப்பாக விளையாடி இந்த இடத்திற்கு வந்ததாக தோன்றவில்லை. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படவில்லை.\nபோட்டியின்போது இரண்டு அணிகளுமே கோப்பையை மாறி மாறி கைப்பற்றிக்கொண்டிருந்தோம். இரண்டு அணிகளுமே ஏகப்பட்ட தவறுகளை செய்தோம். ஆனால் குறைந்த தவறுகள் செய்த அணியே தற்போது வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியிலும் கூட பவுலர்கள் சிறப்பாகவே செயல்பட்டனர். எப்போதெல்லாம் விக்கெட் தேவைப்பட்டதோ, அப்போது சிறப்பாக செயல்பட்டு பவுலர்கள் விக்கெட்களை வீழ்த்தினர். எந்தெந்த இடங்களில் தவறு செய்தோம் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஆனால் உண்மையில் அதற்கு தற்போது நேரம் இல்லை. உலகக்கோப்பைக்கு செல்ல வேண்டியிருக்கிறது. அதற்கு பின் நேரம் கிடைக்கும்போது ஐபிஎல் தவறுகளை ஆராய முடியும்” என்றார். அப்போது அடுத்த ஐபிஎல் தொடரில் நீங்கள் பங்கேற்பீர்களா எனக் கேட்டதற்கு, நம்பிக்கை இருக்கிறது என்றும் தோனி தெரிவித்தார்.\nமாலை 4 மணிக்கு ஸ்டாலினை சந்திக்கிறார் சந்திரசேகர் ராவ்\nதடையை மீறி படகு சவாரி.. பழவேற்காடு ஏரியில் விபத்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“அணித் தேர்வாளர்கள் தோனியிடம் பேச வேண்டும்” - சிறுவயது பயிற்சியாளர்\nபாராசூட் ரெஜிமெண்டில் பயிற்சி பெற தோனிக்கு அனுமதி\nதோனியின் முடிவில் யாரும் தலையிட முடியாது தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்\nஇந்திய அணி அறிவிப்பு: மணீஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு\n’ஓய்வு பெற இது சரியான நேரமல்ல’: தோனி பதிவின் பின்னணி\n - ராணுவ பயிற்சிக்குப் புறப்படும் தோனி\n’தோனி ரன் அவுட் துரதிர்ஷ்டம்’: பந்துவீச்சு பயிற்சியாளர்\n“தோனிக்கு உடனே ஓய்வு பெறும் திட்டமில்லை” - தோனியின் நீண்ட நாள் நண்பர்\nவெஸ்ட் இண்டீஸ் தொடர்: இந்திய அணி 21இல் அறிவிப்பு\nதமிழகம் வந்தது கர்நாடகா திறந்துவிட்ட காவிரி நீர்\nஉச்சநீதிமன்ற பதிலுக்காக காத்திருக்கும் கர்நாடகா.. - நடைபெறுமா நம்பிக்கை வாக்கெடுப்பு \nசென்னையை குளிர்வித்த மழை - இன்றும் வாய்ப்பு\n''வனிதாவும், ரித்துவும்'' : சந்திரயான் 2 திட்டத்தை தாங்கி நிற்கும் 2 பெண்கள்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசச்சினுக்கு ‘ஹால் ஆஃப் ஃபேம்’ கெளரவம் வழங்கிய ஐசிசி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாலை 4 மணிக்கு ஸ்டாலினை சந்திக்கிறார் சந்திரசேகர் ராவ்\nதடையை மீறி படகு சவாரி.. பழவேற்காடு ஏரியில் விபத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/human+life/5", "date_download": "2019-07-22T06:02:38Z", "digest": "sha1:Z5QRRODO572KUYCGTISKIO6UHBCCYDET", "length": 9175, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | human life", "raw_content": "\nவட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது\nவிளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா\nஇந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து\n''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்\nதன்பாலின காதலருடன் வாழ மனைவியை கொடூரமாகக் கொன்ற இந்தியருக்கு ஆயுள்\nநெல் ஜெயராமன் உடல் சொந்த ஊரில் தகனம் \nநெல் ஜெயராமனுக்கு சொந்த ஊரில் மக்கள் அஞ்சலி \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \n“96” படத்தின் சொல்ல மறந்த கதை : நாளை மாலை வெளியீடு\n“தனிப்பட்ட வாழ்க்கை ஒரு பொருட்டல்ல” - நெல் ஜெயராமன் நெகிழ்ச்சி பேட்டி\nநெல் ஜெயராமனின் சிகிச்சைக்கு ஸ்டாலின் ரூ.1 லட்சம் உதவி\n“நன்றி வேண்டாம், நலமாகி வாங்க போதும்” - நெல் ஜெயராமனிடம் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி\n'கல்யாணமெல்லாம் இல்லை ரொமான்ஸ் மட்டுமே' சுஷ்மிதா சென் ட்வீட் \nயார் இந்த சதுர்வேதி சாமியார் போலீசாரிடம் சிக்காமல் தப்பிப்பது எப்படி\nடைல்ஸ் கடை ஊழியர் முதல் உலகக் கோப்பை வரை - முனாஃப் படேல் ஒரு இன்ஸ்பிரேஷன் \n42 பேரைச் சுட்டுக்கொன்ற ஹாசிம்புரா வழக்கு: 16 போலீசாருக்கு ஆயுள்\n“60 ரூபாய்க்கு ஆர்மோனிய பெட்டியை அண்ணன் வாங்கி தந்தார்” - இளையராஜா\nமனித கழிவிலும் பிளாஸ்டிக்.. இது எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்..\nஇந்திய பையனுக்கு ஆந்தையால் லண்டனில் அடித்த அதிர்ஷ்டம்\nதன்பாலின காதலருடன் வாழ மனைவியை கொடூரமாகக் கொன்ற இந்தியருக்கு ஆயுள்\nநெல் ஜெயராமன் உடல் சொந்த ஊரில் தகனம் \nநெல் ஜெயராமனுக்கு சொந்த ஊரில் மக்கள் அஞ்சலி \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \n“96” படத்தின் சொல்ல மறந்த கதை : நாளை மாலை வெளியீடு\n“தனிப்பட்ட வாழ்க்கை ஒரு பொருட்டல்ல” - நெல் ஜெயராமன் நெகிழ்ச்சி பேட்டி\nநெல் ஜெயராமனின் சிகிச்சைக்கு ஸ்டாலின் ரூ.1 லட்சம் உதவி\n“நன்றி வேண்டாம், நலமாகி வாங்க போதும்” - நெல் ஜெயராமனிடம் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி\n'கல்யாணமெல்லாம் இல்லை ரொமான்ஸ் மட்டுமே' சுஷ்மிதா சென் ட்வீட் \nயார் இந்த சதுர்வேதி சாமியார் போலீசாரிடம் சிக்காமல் தப்பிப்பது எப்படி\nடைல்ஸ் கடை ஊழியர் முதல் உலகக் கோப்பை வரை - முனாஃப் படேல் ஒரு இன்ஸ்பிரேஷன் \n42 பேரைச் சுட்டுக்கொன்ற ஹாசிம்புரா வழக்கு: 16 போலீசாருக்கு ஆயுள்\n“60 ரூபாய்க்கு ஆர்மோனிய பெட்டியை அண்ணன் வாங்கி தந்தார்” - இளையராஜா\nமனித கழிவிலும் பிளாஸ்டிக்.. இது எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்..\nஇந்திய பையனுக்கு ஆந்தையால் லண்டனில் அடித்த அதிர்ஷ்டம்\n''3 மாதத்தில் ஒரு பெண் குழந்தைக்கூட பிறக்கவில்லை'' - அதிர்ச்சியில் ஆழ்த்திய உத்திரகாண்ட்\n''வனிதாவும், ரித்துவும்'' : சந்திரயான் 2 திட்டத்தை தாங்கி நிற்கும் 2 பெண்கள்\n10 மணிநேரத்தில் குழந்தையை மீட்டது எப்படி - கூடுதல் ஆணையர் தினகரன்\nஆயிரம் ஆண்டுகள் வரலாறு பேசும் ‘சோழர் நாணயம்’\nஇன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/30673-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81?s=221489808f5b345747a49509e0607b1f", "date_download": "2019-07-22T06:14:17Z", "digest": "sha1:2J2WBLAFHC7UTPGTL7SXROHT5MP7TS52", "length": 9557, "nlines": 248, "source_domain": "www.tamilmantram.com", "title": "சேமித்தவற்றை எங்கே காண்பது?", "raw_content": "\nThread: சேமித்தவற்றை எங்கே காண்பது\nதமிழகத்தில் சென்னையைத் தவிர பிற இடங்களில் நாளுக்கு 14மணி நேரத்திற்கும் மேல் மின்வெட்டு உள்ளதை எல்லாரும் அறிந்திருக்கக்கூடும்.\nஇந்நிலையில், மன்றத்தில் பதிவு எழுதிக்கொண்டிருக்கும் போதே மினசாரம் துண்டிக்கப்படுவது அடிக்கடி நிகழ்கிறது.\nபதிவு எழுதிக்கொண்டிருக்கையில் தானாகச் சேமிக்கப்படுவதாக (auto saved) அறிவிப்பைப் பார்க்க முடிந்தது.\nமறுபடி மின் இணைப்புக் கிடைத்ததும் மன்றத்தில் முன்பு எழுதிக்கொண்டிருந்த பதிவை எங்கே பார்ப்பது என்று தெரிந்தவர்கள் தெரிவித்தால் மிகவும் உதவியாக இருக்கும்.\nகணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன\nநமக்கு நாடு இருக்கா என்ன\nநான் இதுவரை பயன்படுத்தியதில்லை. தேடி சொல்கிறேன்...\nவேறு யாராவது தெரி���்திருந்தால் சொல்வார்கள்...\nமுடிந்தவரை notepad or word ல் பதிந்து சேமித்து இறுதியில் இங்கு பதிவது தான் சிறந்தது.\nதாயை பழித்தால், தாய் தடுத்தால் விடுவேன்\nதமிழை பழித்தால், யார் தடுத்தாலும் விடேன்.\nமீண்டும் தமிழ்மன்றத்தில் அதே பகுதிக்கு வந்தால் தட்டச்சிய கட்டத்தின் கீழே இடப்பக்கம் show auto saved content என்று வருகிறது. அதை சொடுக்கினால் முன்பு சேமிக்கப்பட்டது தோன்றுகிறது.\nநன்றி கீதம். அடுத்தமுறை மின்வெட்டில் சிக்கிக்கொள்ளும்போது மீண்டும் தட்டிக்கொண்டிருக்காமல் தப்பலாம்\nகணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« இறக்கிய இமேஜ்களை டெலிட்( வெட்டியெறிய) செய்ய முடியவில்லை | புகைப்படங்களை எப்படி பதிவேற்றம் செய்வது »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2019-07-22T06:29:52Z", "digest": "sha1:XZF76UL5CWX4LUQIFSBTGOYLZB2SES6W", "length": 4306, "nlines": 75, "source_domain": "www.thamilan.lk", "title": "வேலைநிறுத்தம் ! - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஏப்ரல் 9 நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ரயில்வே ஊழியர் சங்கம் தெரிவிப்பு..\nபெருநாள் காலங்களில் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம்\nவவுணதீவு கொலை தொடர்பில் கைதான முன்னாள் போராளியை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம் – அமைச்சர் மனோ\nமட்டக்களப்பு வவுணதீவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டினால் கொல்லப்பட்ட இரண்டு பொலிஸாரின் படுகொலைகள் தொடர்பில் கைதான முன்னாள் போராளி அஜந்தனை விடுவிக்க, ஜனாதிபதி அமைச்சர் மனோ கணேசனிடம் உறுதி..\nபூஜித்த – ஹேமசிறி மீதான வழக்கு ஒக்டோபர் 3 வரை ஒத்திவைப்பு \nபெலியத்த பிரதேச சபைத் தலைவர் கைது \nதோனியின் கோரிக்கைக்கு இந்திய இராணுவத் தளபதி அனுமதி\nஇலங்கையில் உதயமானது மேலுமொரு புதிய தமிழ் கட்சி\nஹொங்கொங் போராட்டம் திசை திரும்புகிறதா\nஇலங்கையில் உதயமானது மேலுமொரு புதிய தமிழ் கட்சி\nவிசேட ஆராதனையில் கலந்து கொண்டார் ஜனாதிபதி மைத்ரி \nகேப்பாப்புலவு மக்களுடன் ஐ.நா வின் விசேட அறிக்கையாளர் சந்திப்பு\n“முதுகெலும்பில்லாத தலைவர்கள் – அரசு வீட்டுக்கு செல்ல வேண்டும்” – பேராயர் மல்கம் ரஞ்ஜித் ஆண்டகை \nநீர்கொழும்பு கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம் இன்று மீண்டும் திறந்து வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/15/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-07-22T05:52:42Z", "digest": "sha1:4A2JIXYWANPO2SDW5MFUDDIZXCHRY7EK", "length": 24388, "nlines": 355, "source_domain": "educationtn.com", "title": "ஐந்தாம் வகுப்பில் பொதுத் தேர்வு : குழந்தைகளை வதைக்காதீர்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Student's Zone ஐந்தாம் வகுப்பில் பொதுத் தேர்வு : குழந்தைகளை வதைக்காதீர்\nஐந்தாம் வகுப்பில் பொதுத் தேர்வு : குழந்தைகளை வதைக்காதீர்\nநடிகர் சந்திரபாபு ‘புதையல்’ என்ற திரைப்படத்தில் பாடி நடித்த பாடல், ‘உனக்காக எல்லாம் உனக்காக’. அப்பாடலில், துள்ளிவரும் காவிரியாற்றில் குளிப்பதற்கு இணையாக ஒப்பிடப்பட்ட விஷயம் பள்ளியிலே இன்னுமொரு முறை படிப்பது. பள்ளியில் படிப்பதே அவ்வளவு கஷ்டம் என்றால், தேர்வு எழுதுவது என்பது பள்ளிக் கல்வி முறை தொடங்கிய காலந்தொட்டே தேர்வு பயத்திலிருந்து மாணவர்களை மீட்க முடியவில்லை.\nஇந்தியாவில் நியமிக்கப்பட்ட கல்விக் குழுக்களுக்கும் குறைவில்லை. அதுபோலவே அக்குழுக்களின் ஆரோக்கியமான பரிந்துரைகளுக்கும் குறைவில்லை. பலரது கருத்துகளுக்கு இடம்கொடுத்து உருவாக்கப்பட்ட அருமையான ஆவணம் 2005-ல் வெளிவந்த ‘தேசியக் கலைத் திட்டம்’. அருமையான இந்த ஆவணத்தின் வழிகாட்டும் நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ள வாக்கியங்களைச் சற்றே கவனிப்போம்.\nதம்மைச் சுற்றியுள்ள மற்றும் வகுப்பறைக்கு வெளியே உள்ள அறிவோடு இணைத்தல், கற்றலை மனன முறையிலிருந்து மாற்றுதல், பாடப்புத்தகம் சார்ந்ததாக மட்டுமல்லாமல் குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உகந்ததாகக் கலைத் திட்டத்தை வலுப்படுத்துதல், தேர்வுகளை நெகிழ்வானதாக நடத்துதல், நாட்டின் ஜனநாயகப் பன்முகத் தன்மைக்குள் புறந்தள்ளாமல் தனித்துவத்தை வளர்த்தல் என்பது போன்ற தேசியக் கலைத் திட்டத்தின் கூறுகளை அடிப்படையாகக் கொண்டே கல்வி உரிமைச் சட்டம், 2009-ல் கொண்டுவரப்பட்டது.\nபள்ளிக்கு வரும் முதல் தலைமுறை\nஏ��த்தாழ பத்தாண்டுகளுக்கும் மேலாக விவாதித்துக் கொண்டுவரப்பட்ட தேசியக் கலைத் திட்டத்தில் குழந்தைகளின் தேர்வுபற்றிய பயத்தை நீக்கும் பொருட்டு 6 முதல் 14 வயது வரை கட்டாயத் தேர்ச்சி என்ற நெறிமுறை வலியுறுத்தப்பட்டது. ஆனால், இப்படி கட்டாயத் தேர்ச்சி என்ற நடைமுறையில், ஆசிரியர்கள் அந்தந்த வகுப்புக்குரிய திறன்களைச் சரியாக அடையச் செய்வதில்லை; குழந்தைகள் விரும்பத்தக்க அடைவுத் திறன் இல்லாமல் அடுத்தடுத்த வகுப்புகளுக்குச் செல்கின்றனர், எனவே, கல்வித் தரம் பாதிக்கிறது என்ற அடிப்படையில், தற்போது இச்சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதனாலேயே 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளதாக இத்தேர்வுகளை ஆதரிப்பவர்கள் வாதிடுகின்றனர்.\nஇதில் ஆசிரியர்கள் – மாணவர்கள் இரண்டு தரப்பு குறித்தும் யோசிக்க வேண்டும். நடுத்தர அல்லது மாத வருமானம் உறுதிப்படுத்தப்பட்டோரின் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு எந்தவிதமான சட்டமும் இல்லாமல், கற்றல் அடைவுகளை அடைய வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அரசுப் பள்ளியையே நம்பிவரும் ஏழை எளிய மக்களில் பலரும் முதல் தலைமுறையாகக் கல்வி பெற வருவோரே. பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கும் சரி, அவர்களது பெற்றோர்களுக்கும் சரி, பள்ளிக் கல்வி முறையே புதிதாக அறிமுகமாகும் ஒன்று. பல பெண் குழந்தைகள் பள்ளிகளுக்கு அனுப்பப்படுவதே பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நோக்கத்தில்தான். இவ்வாறான நடைமுறை உண்மைகளையும் கருத்தில் கொண்டுதான் அவர்களுக்கான பொதுத் தேர்வுகளை யோசிக்க வேண்டும்.\nஒருபக்கம் மாணவர் நிலை இது என்றால், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் நிலை இன்னும் பரிதாபமானது. வீட்டில், சாம்பார் தயார் செய்யச் சொல்லிவிட்டுக் காத்திருந்தால் சாம்பார் கிடைக்கும். அதேநேரம், சாம்பார் தயாரிப்போரையே ஒவ்வொரு செயலும் செய்து முடித்துவிட்டு, ஒரு பதிவேட்டில் பதியச் சொன்னால் எப்படி இருக்கும் அதாவது அடுப்பு பற்றவைத்தேன், தண்ணீர் ஊற்றினேன், காய்கறிகளை அரிந்தேன் என்று எழுதச் சொன்னால். இப்படியாகத்தான் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பல தேவையற்ற பதிவேடுகளைப் பராமரித்துக்கொண்டிருக்கின்றனர். ஆசிரியர்களை நம்பாமல் அவர்களைக் கண்காணிக்க பின்பற்றப்பட்ட பிரிட்டிஷ் கால நடைமுறைகள் பலவும் இ���்றும் தொடர்கின்றன. இதனிடையே, வாக்காளர் சேர்க்கை – நீக்கம், சுகாதாரத் துறைப் பணிகள் என கல்விசாராப் பல்வேறு பணிகளை மேற்கொள்ளவும் அவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். ஆசிரியர்கள் கற்றல் – கற்பித்தல் பணிகளை மட்டுமே மேற்கொள்ளும் சூழல் உண்டானால் மட்டுமே அவர்கள் முழு மனதோடு கல்விப் பணியில் ஈடுபடும் சூழல் உருவாகும்.\nமுழுத் தேர்ச்சி வீதம் இன்னும் சாத்தியமாகவில்லை\nபத்தாம் வகுப்பு கல்விச் சான்றிதழைக் கவனித்தால் ஒரு விஷயம் புரியும். இடைநிலைப் பள்ளியை விட்டு மேனிலைக் கல்விக்குச் செல்லும் சான்றிதழ் அது. இச்சான்றில் எங்கும் ‘தேர்ச்சி’ என்ற சொல்லாடல் வராமை தெரியாமல் விட்டதல்ல. அனைத்து மாணவர்களும் தேர்ச்சியடையட்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே அவ்வாறான நடைமுறை பின்பற்றப்படுகிறது. அந்நிலையை உருவாக்கவே பத்தாம் வகுப்புத் தேர்வுகளில் கவனம் குவிக்கப்பட்டு, சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு தேர்ச்சி சதவீதம் உயர்த்த முயற்சிக்கப்படுகிறது. இதிலும் பல விமர்சனங்கள் உண்டு என்றாலும், ஒருவகையில் இவ்வயதை நெருங்கும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தற்போது அதுகுறித்த ஒரு புரிதல் மேம்பட்டுள்ளது.\nதற்போது, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு நடத்துவதால் என்ன ஆகிவிடப்போகிறது என்று பலரும் விவாதிப்பது காதில் கேட்கிறது. சமூக, பொருளாதாரரீதியாகப் பின்தங்கியுள்ளோரின் முதலும் கடைசியுமான புகலிடமாக அரசுப் பள்ளிகளே உள்ளன. இந்நிலையில், கல்விக் குழுக்கள், அறிக்கைகளின் பரிந்துரைகள் பற்றிய அறிமுகங்களெல்லாம் இன்னும்கூட பெற்றோர்களுக்கு முழுமையாகச் சென்றுசேரவில்லை. எனவே, பெற்றோர்களுக்கும் சேர்த்து, ஆசிரியர்களே அந்தப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இத்தகைய தயாரிப்புக்கு ஏதுவான சூழலை அரசு முதலில் உருவாக்க வேண்டும். ஆசிரியர்களும் தொழில்சார் அறம் நிறைந்தோராய்ப் பரிணமிக்க வேண்டும். இந்தத் தயாரிப்புக்கான கால அவகாசத்தை அளிக்காமல் தேர்வு என்னும் பெயரில் குழந்தைகளுக்குக் கல்வி குறித்த அச்சம் கூட்டும் செயலைச் செய்வது சரியாக இருக்காது.\nஇன்னும் குழந்தைகளைப் பள்ளிக்கு வரச்செய்வதே சவாலாக இருக்கும் சூழலில், ஐந்தாம் வகுப்பில் பொதுத் தேர்வைத் திணிக்கக் கூடாது. பள்ளிக் கல்வியில் தோல்வி என்று பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பில் குத்தும் முத்திரையை முன்கூட்டியே கையிலெடுக்க வேண்டாமே.\nNext articleஜன.21 உள்ளூர் விடுமுறைக்கு மாற்றாக மார்ச் 2 வேலைநாள்’\nகல்வி உதவித் தொகை; தபால் துறை திட்டம்.\nஅரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு போலீஸ் பயிற்சி.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nWhatsApp பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை.\nநமது உடலானது எந்தவித அசதியும் இன்றி, ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமா\nஒரே போனில் இரண்டு வாட்ஸ்அப் எப்படி பயன்படுத்துவது.\nEmis வலைதளத்தில் ஆசிரியர்களின் பாட வகுப்புகளை ( Time table) எவ்வாறு பதிவேற்றம் செய்வது...\nWhatsApp பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை.\nநமது உடலானது எந்தவித அசதியும் இன்றி, ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமா\nஒரே போனில் இரண்டு வாட்ஸ்அப் எப்படி பயன்படுத்துவது.\nஅரசு ஊழியர்களின் பணிப்பதிவேடு; நவம்பர் முதல் கம்ப்யூட்டர் மயம் \nஅரசு ஊழியர்களின் பணிப்பதிவேடு; நவம்பர் முதல் கம்ப்யூட்டர் மயம் அரசு பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் குறித்த திறனூட்டல் பயிற்சி நடந்தது. \"தமிழக அரசின் கருவூலம் மற்றும் கணக்குத் துறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/189066?ref=archive-feed", "date_download": "2019-07-22T05:32:42Z", "digest": "sha1:5O36FYXG6CG2W5GUEIWUUQHVABLDVWI7", "length": 9031, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் திருமணம் செய்வேன் என காதலியிடம் கூறிய நபர்: அடுத்து நடந்த விபரீதம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெளிநாட்டிலிருந்து திரும்பியதும் திருமணம் செய்வேன் என காதலியிடம் கூறிய நபர்: அடுத்து நடந்த விபரீதம்\nஹைதராபாத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரும், பெண்ணும் காதலித்து வந்த நிலையில், பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததால் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசப்தர் அப்பாஸ் என்ற இளைஞரும், சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்த பெண்ணும் காதலித்து வந்தனர்.\nஇந்நிலையில் கடந்த 2014-ல் துபாய்க்���ு செல்ல முடிவெடுத்த அப்பாஸ் உடன் தனது காதலியையும் அழைத்து சென்றுள்ளார்.\nமேலும், அப்பெண்ணை தான் திருமணம் செய்யவேண்டுமெனில் இஸ்லாம் மதத்துக்கு அவர் மாறவேண்டும் என அப்பாஸ் கூற அப்பெண்ணும் மாறியுள்ளார்.\nஇதனிடையில் இந்தாண்டு இருவருக்கும் திருமணம் செய்துவைக்க குடும்பத்தார் ஒத்து கொண்ட நிலையில் ஏப்ரல் 17-ல் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.\nஅப்பாஸும், அவர் காதலியும் ஹைதராபாத்துக்கு திரும்பிய நிலையில் திடீரென அப்பாஸ் குடும்பத்தார் திருமணத்தை நிறுத்தினார்கள்.\nஅதாவது, சட்டபூர்வமாக ஹஜ்ஜுக்கு சென்று ஆவணத்தில் இஸ்லாமியராக மாறியதாக அப்பெண் பதிவு செய்ய வலியுறுத்தினார்கள்.\nஇதையடுத்து காதலியிடம் துபாய்க்கு சென்று வேலையை முடித்த பின்னர் வந்து திருமணம் செய்துகொள்ளலாம் என அப்பாஸ் கூற இருவரும் அங்கு சென்றனர்.\nஆனால் அங்கு சென்றவுடன் இனி உன்னை திருமணம் செய்ய விருப்பமில்லை என அப்பாஸ் அப்பெண்ணிடம் கூறியுள்ளார்.\nஇதன்பின்னர் ஹைதராபாத்துக்கு திரும்பிய அப்பெண் இது குறித்து பொலிசில் புகார் அளித்தார். அப்பாஸ் தன்னை பலாத்காரம் செய்தார் மற்றும் ஏமாற்றிவிட்டார் என புகாரில் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்நிலையில் சமீபத்தில் ஹைதராபாத் வந்த அப்பாஸை பொலிசார் விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/jeyakumar/", "date_download": "2019-07-22T05:29:37Z", "digest": "sha1:AMY7FAQR6DCF23WBVWWVKT2QKB24A3PS", "length": 9027, "nlines": 172, "source_domain": "patrikai.com", "title": "JEYAKUMAR | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nத��ரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nகொள்கை, கோட்பாடு, லட்சியம் இல்லாத கட்சி டிடிவியின் அமமுக: ஜெயக்குமார்\nதேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால் கோமதிக்கு உதவ முடியவில்லை: அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழகத்தில் ஒரே நாளில் நாடாளுமன்ற தேர்தல்: அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தல்\nகொடநாடு குற்றவாளிகளுக்கு திமுக நிர்வாகிகள் ஜாமின் கொடுத்தது ஏன்\nஇன்று 32வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: வரிகள் மாற்றி அமைக்கப்படுமா\nசேலம் பழைய பேருந்து நிலைய மணிக்கூண்டு : சில நினைவுகள்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nநாம் அறிந்த நடிகர் திலகம்.. கடலில் ஒரு துளி..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nசபரிமலைக்குச் செல்ல ஹெலிகாப்டர் வசதி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2280227&dtnew=5/20/2019", "date_download": "2019-07-22T06:17:30Z", "digest": "sha1:ATAF6K5IUDA7CYZ2U2BDGI7COT4RVJNC", "length": 16434, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "| குறுகலான அறை; பராமரிப்பில்லா கழிப்பறை: பெண் போலீசாரின் குறை தீர்ப்பாரா எஸ்.பி.,? Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஈரோடு மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nகுறுகலான அறை; பராமரிப்பில்லா கழிப்பறை: பெண் போலீசாரின் குறை தீர்ப்பாரா எஸ்.பி.,\n200 தொகுதிகளில் வெற்றி ஸ்டாலின் நம்பிக்கை ஜூலை 22,2019\nசூர்யா பேசியது மோடிக்கு கேட்டுவிட்டது: ரஜினி ஜூலை 22,2019\n உலகை உலுக்கிய ஒற்றை போட்டோ ஜூலை 22,2019\n\"கொள்ளை அடித்தவர்களை கொல்லு\" பயங்கரவாதிகளுக்கு கவர்னர் அதிரடி ஜூலை 22,2019\nஅத்தி வரதர் இடம் மாற்றம்\nஈரோடு: பராமரிப்பற்ற கழிப்பிடத்தை சரி செய்து தர, ஆயுதப்படை பெண் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில், எஸ்.பி., உள்ளிட்ட உயரதிகாரிகள் வரும்போது, அவர்களை வரவேற்கும் விதமாக, துப்பாக்கியுடன் வணக்கம் வைக்கும் முறை நடைமுறையில் உள்ளது. இதற்கு ஆயுதப்படை பெண் போலீசார் (சில நேரங்களில் ஆண் போலீசார்) பயன்படுத்தப்படுகின்றனர். பிற சமயங்களில், எஸ்.பி., அலுவலக பாதுகாப்பு பணியை, இவர்கள் மேற்கொள்ள வேண்டு��். குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை மாற்றப்பட்டு, 24 மணி நேரம் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுகின்றனர். இரவு பணி மேற்கொள்ளும் பெண் போலீசார் தங்க, உடை மாற்றிக் கொள்ள ஒதுக்கப்பட்ட அறை, மிக குறுகியதாக, இரவில் படுக்க முடியாத நிலையில் உள்ளது. அதேபோல் இவர்கள் பயன்படுத்தும் கழிப்பிடம், முறையாக பராமரிப்பதில்லை. குளியலறை, கழிவறை போதுமானதாக இல்லை. இதனால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர். எனவே உடை மாற்றும் அறை, கழிவறையை சீரமைத்து கொடுக்க, பெண் போலீசார் தரப்பில், கோரிக்கை எழுந்துள்ளது.\n» ஈரோடு மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்��ேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/17_83.html", "date_download": "2019-07-22T05:58:42Z", "digest": "sha1:2XJYXOGETQC5UVDGFOKXCJMFBK3AQZOK", "length": 11307, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "கிளிநொச்சியில் முச்சக்கர வண்டி குடைசாய்ந்து விபத்து: சிறுவன் படுகாயம் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / கிளிநொச்சியில் முச்சக்கர வண்டி குடைசாய்ந்து விபத்து: சிறுவன் படுகாயம்\nகிளிநொச்சியில் முச்சக்கர வண்டி குடைசாய்ந்து விபத்து: சிறுவன் படுகாயம்\nமுல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் முச்சக்கர வண்டியொன்று காருடன் மோதி குடை சாய்ந்ததில் 11 வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளார்.\nஇன்று (சனிக்கிழமை) நண்பகல் வேளையில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கட்டுள்ளார்.\nகிளிநொச்சி அக்கராயன்குளம் பகுதியிலிருந்து ஏ9 வீதி ஊடாக பயணிக்க முற்பட்ட முச்சக்கர வண்டி, யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த காருடன் மோதி, முச்சக்கர வண்டி குடைசாய்ந்துள்ளது.\nஇதன்போது குறித்த சிறுவன் முச்சக்கர வண்டிக்குள் சிக்குண்டு படுகாயமடைந்துள்ளார். காயமடைந்த சிறுவன் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப���பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்பு���்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/blog-post_98.html", "date_download": "2019-07-22T05:27:41Z", "digest": "sha1:NIMFENVSTINTPFFE6S6SWSROTCCT6FP4", "length": 13333, "nlines": 99, "source_domain": "www.tamilarul.net", "title": "சபரிமலையில் பக்தர்களின் வருகை அதிகரிப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / சபரிமலையில் பக்தர்களின் வருகை அதிகரிப்பு\nசபரிமலையில் பக்தர்களின் வருகை அதிகரிப்பு\nசபரிமலையில் போராட்டங்கள் குறைந்துள்ளதால் மீண்டும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டுமென்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் நடத்தினர்.\nபக்தர்கள் போராட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தும், 144 தடை உத்தரவும் பிறப்பித்தனர். குறித்த தடை உத்தரவு 4ஆவது முறையாக நீடிக்கப்பட்டது.\nஇந்நிலையில், சபரிமலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பக்தர்கள் வருகை குறைந்தது. சபரிமலையில் பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து, பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ய 3 பேர் கொண்டகுழுவையும் நியமித்தது.\nஉயர்நீதிமன்றத்தின் கண்டனத்தை தொடர்ந்து சபரிமலையில் பொலிஸாரின் கெடுபிடிகளும் குறைந்தது. இதனால், போராட்டக்காரர்களும் தங்களது போராட்டங்களை நிறுத்திக் கொண்டனர்.\nஇந்தநிலையில், ஆய்வுக்கு சென்ற உயர்நீதிமன்ற குழுவும் சபரிமலையில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் திருப்தி தருவதாக தெரிவித்தனர்.\nஇதையடுத்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை கடந்த வாரம் முதல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.\nஆரம்பத்தில் 10 முதல் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சென்��� நிலையில், கடந்த வாரம் முதல் 50 முதல் 70 ஆயிரம் வரை பக்தர்கள் செல்ல தொடங்கியுள்ளனர்.\nநேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. இன்றும், நாளையும் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்குமென அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nமேலும், வெளிமாநில ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக ரயில் நிலையங்களில் இலவச ஓய்வு மையம் செயல்படுமென தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.\nஇதனையடுத்து 500 பக்தர்கள் ஓய்வெடுக்க இலவச ஓய்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/37537/", "date_download": "2019-07-22T06:25:46Z", "digest": "sha1:KKA3BLNQJMC3K7YIMHQKT7FMXKONFBMQ", "length": 10619, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "உதயங்க வீரதுங்கவின் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉதயங்க வீரதுங்கவின் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது\nரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு சர்வதேச காவல்துறையினர் ஊடாக விடுக்கப்பட்டிருந்த பிடியாணை உத்தரவு மற்றும் அவரது வெளிநாட்டுப் பயணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை ஆகியவற்றை விலக்கிக் கொள்ளுமாறு கோரப்பட்ட மனுவை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nஉதயங்க வீரதுங்கவின் சட்டத்தரணிகளால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த கோரிக்கையை பரிசீலத்த நீதிமன்றம் உதயங்க வீரதுங்கவிற்கு எதிராக பிடியாணை இன்றி கைது செய்யக் கூடிய குற்றச்சாட்டுக்களே சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.\nமேலும் சந்தேகநபரான அவர், பிடியாணை உத்தரவை மீளப் பெறுமாறோ அல்லது வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறோ க��ரிக்கை விடுக்காமல், அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ சரணடைய வேண்டும் என்று நீதிபதி எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nமிக் விமான கொடுக்கல் வாங்கல்கள் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பில் உதயங்கவிற்கு எதிராக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nTagsSrilanka Uthayanga weerathunga உதயங்க வீரதுங்க நிராகரித்துள்ளது நீதிமன்றம் மனு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் போதனா வைத்தியசாலையில், குவைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலையம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரான்ஸ் தம்பதியினர் பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபூஜித் ஜயசுந்தர – ஹேமசிறி பெர்ணான்டோ நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்…\nஉலகம் • பிரதான செய்திகள்\nஹொங்கொங்கில் புகையிரத நிலையத்தில் இனந்தெரியாதோர் தாக்குதல் – 45 பேர் காயம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபோர்த்துக்கல்லில் பல இடங்களில் காட்டுத்தீ – 8 பேர் காயம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநளினி செவ்வாய்க்கிழமை பரோலில் வெளியே வரலாம்\nமனைவி பிள்ளைகள் இலங்கையில் பாதுகாப்பாக வாழ முடியுமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது – பேராசிரியர் ரட்ணஜீவன் கூல்\nஅமெரிக்கா தென்கொரியாவுடன் இணைந்து அவுஸ்திரேலிய கூட்டு ஒத்திகையில் ஈடுபடுவது குறித்து வடகொரியா எச்சரிக்கை\nயாழ் போதனா வைத்தியசாலையில், குவைத் செம்பிறை மீள்வாழ்வு சிகிச்சை நிலையம்…. July 22, 2019\nபிரான்ஸ் தம்பதியினர் பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு…. July 22, 2019\nபூஜித் ஜயசுந்தர – ஹேமசிறி பெர்ணான்டோ நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்… July 22, 2019\nஹொங்கொங்கில் புகையிரத நிலையத்தில் இனந்தெரியாதோர் தாக்குதல் – 45 பேர் காயம் July 22, 2019\nபோர்த்துக்கல்லில் பல இடங்களில் காட்டுத்தீ – 8 பேர் காயம் July 22, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசா���ையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_165077/20180913182321.html", "date_download": "2019-07-22T06:43:04Z", "digest": "sha1:A6LPSEGGEHLRG3BB6Y2BLL2NS7BFGTYO", "length": 5920, "nlines": 63, "source_domain": "nellaionline.net", "title": "மூன்றடைப்பு அருகே வீட்டை உடைத்து கொள்ளை", "raw_content": "மூன்றடைப்பு அருகே வீட்டை உடைத்து கொள்ளை\nதிங்கள் 22, ஜூலை 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nமூன்றடைப்பு அருகே வீட்டை உடைத்து கொள்ளை\nமூன்றடைப்பு அருகே வீட்டை உடைத்து சுமார் ஒருலட்சத்து நாற்பதாயிரம் கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.\nதிருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே பத்தினிப்பாறை கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (49). சம்பவத்தன்று இவர் தனது மனைவியுடன் வயலுக்கு சென்றுவிட்டார். வீட்டில் யாரும் இல்லை. மாலை வீடு திரும்பிய போது கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ந்து உள்ளே சென்று பார்த்த போது சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம், 5 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் மூன்றடைப்பு போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநெல்லையில் அமமுகவினர் அதிமுகவில் ஐக்கியம்\nசுரண்டை அருகே நடைபெற்ற முப்பெரும் விழா\nகுற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு : சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nகாவல்துறை சார்பில் போக்குவரத்து விழிப்புணர்வு கூட்டம்\nகுற்றாலத்தில் ஆர்ச்சை தாண்டி விழும் நீர் : ஓரத்தில் நின்று குளிக்கும் சுற்றுலாபயணிகள்\nபாபநாசம்,சேர்வலாறு அணைகள் நீர்இருப்பு விபரம்\nஊருக்குள் குட்டிகளுடன் புகுந்த கரடியால் அச்சம் : களக்காடு அருகே பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-22T05:18:36Z", "digest": "sha1:USFHBAHTJJSA7GK6EQ6OFD5X4VMQF4VG", "length": 19814, "nlines": 149, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "எங்கே வீடு வாங்கலாம்? | Chennai Today News", "raw_content": "\nசென்னையில் எங்கே வீடு வாங்கலாம்\nசிறப்புப் பகுதி / வீடு-மனை வணிகம்\nஅமர்நாத் யாத்திரைக்கு சென்ற இரண்டு கால்கள் இல்லாத பக்தர்கள்\nஆட்டோ ஓட்டும் இந்த பெண்ணின் தாயன்பு\nசாலையில் வாழும் குழந்தைகளுக்கு உதவி செய்த இளம்பெண்\nகுழந்தைகளை போல் நாய்க்குட்டிகளை தொட்டிலில் ஆட்டும் தாய்\nசென்னையைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் இந்த ஆண்டு பிரபலமாகப்போவதாக ஐந்து குடியிருப்புப் பகுதிகளை நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். வீடு வாங்கத் திட்டமிட்டிருப்பவர்கள் இந்தப் பகுதிகளைப் பரிசீலிக்கலாம்.\nபல்லாவரம் – துரைப்பாக்கம் சாலை\nஒஎம்ஆர், ஜிஎஸ்டி சாலைகளுடன் இணைக்கும் இந்தப் பகுதி நிபுணர்களின் சிறந்த தேர்வாக இருக்கிறது. இந்தப் பகுதியைச் சுற்றி நிறையை வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அமைந்திருக்கின்றன.\nஇந்தப் பகுதியின் மொத்தக் குடியிருப்பு விநியோகத்தில், 1 படுக்கையறை வீடுகள் (சுமார் 550 சதுர அடி) எட்டு சதவீதமாக இருக்கிறது. இந்த நுண் சந்தையின் (மைக்ரோ மார்க்கெட்) ஈட்டு விகிதம் 2-3 சதவீதமாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. “ஒரு சிறப்பு பொருளாதார திட்டத்துக்காக 25 லட்சம் சதர அடியில் அலுவலக இடம் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் 2020-ம் ஆண்டு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தப் பகுதியில் 75,000 வேலைவாய்ப்புகள் உருவாகவிருக்கின்றன. அதுவும் இந்தப் பகுதியின் குடியிருப்புத் தேவையை அதிகரிக்கவிருக்கிறது” என்கிறார் ஜெஎல்எல் தேசியத் தலைவர் ஏ. சங்கர்.\nஇந்தப் பகுதியில் அலுவலக இடத்துக்கான தேவையும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அதனால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் போக்குவரத்து வசதிகளும், உள்��ட்டமைப்பு வசதிகளும் மேம்படவிருக்கின்றன.\nநைட் ஃபிராங்க் (இந்தியா) நிறுவனத்தின் சென்னை இயக்குநர் காஞ்சனா கிருஷ்ணன், “பெரியளவிலான வேலைவாய்ப்புகள், குறைவான வீட்டு வாடகை போன்றவை இந்தப் பகுதி நுண்-சந்தையில் தேவை அதிகரிக்கக் காரணமாக இருக்கிறது. வாடகை வீடுகளில் ‘ஸ்டுடியோ-மாதிரி’ அடுக்குமாடி குடியிருப்புகள், 3 படுக்கையறை அடுக்குமாடிக் குடியிருப்புகள், வில்லாக்கள், வரிசை வீடுகள் எனப் பல வகைகளில் கிடைக்கின்றன” என்கிறார்.\nதேவை – 2, 3 படுக்கையறை வீடுகள்\nவிலை – ஒரு ச.அடி ரூ. 4,000 முதல் ரூ.6,200 வரை\nநகரின் ஐடி பகுதியான இது கடந்த ஆண்டுகளில் மிகப்பெரிய ரியால்டி வளர்ச்சியடைந்துள்ளது. ஒஎம்ஆரும் அதைச் சுற்றியுள்ள பகுதியும் ஐடி, காப்பீடு, பொறியியல், உற்பத்தி போன்ற பெருநிறுவன துறைகளைத் தொடர்ந்து ஈர்த்துவருகிறது. அதேபோல், குடியிருப்புச் சந்தையும், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், மால்கள் போன்றவற்றின் தேவையும் அதிகரிக்கவிருக்கிறது.\n“இந்தப் பகுதியில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் உள்கட்டமைப்பு திட்டங்களும் விலை ஏற்றத்துக்குக் காரணமாக இருக்கின்றன” என்கிறார் ‘ஹவுஸ் ஆஃப் ஹிராநந்தனி’ தலைவரும் நிர்வாக இயக்குநருமான சுரந்திர ஹிராநந்தனி. பல்லாவரம்-துரைப்பாக்கம் சாலையிலிருந்து ஈசிஆர் வரையும், மெட்ரோ பகுதியிலிருந்து ஒஎம்ஆர் வரையும் திட்டமிடப்பட்ட நீட்டிப்பு நிறைவேறினால் மேடவாக்கமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் பெரிய வளர்ச்சியடையும். வண்டலூரில் 60 ஏக்கரில் வரவிருக்கும் பேருந்து நிலையம், தரமணியிலிருந்து கடலூர் (திருப்போரூர், மாமல்லபுரம், புதுச்சேரி வழியாக) வரை அமையவிருக்கும் ரயில் இணைப்பு போன்ற திட்டங்கள் இந்தப் பகுதியில் எதிர்பார்க்கப்படுகின்றன.\nஈசிஆர் பகுதியின் நடுவில் இருக்கும் அக்கரையிலிருந்து மாமல்லபுரம் வரை 33.5 கிலோமீட்டரில் அமையவிருக்கும் நான்கு வழிச்சாலையும் இந்தப் பகுதியில் குடியிருப்புத் தேவைகளை அதிகரிக்கவிருக்கிறது. சோழிங்கநல்லூர் நிதி நகரமாகவும், காலவாக்கம், திருப்போரூர் போன்றவை விளையாட்டு நகரங்களாகவும் இந்தப் பகுதியில் வளர்ச்சியடைந்துவருகின்றன.\nதேவை – ஒருங்கிணைந்த வளர்ச்சிகள்\nவிலை ஒரு ச.அடி – ரூ. 5,000 முதல் 7,500 வரை\nபுதிய வாடிக்கையாளர்களுக்கு வேளச்சேரி பக��தி பல வகையான குடியிருப்பு வாய்ப்புகளை வழங்குகிறது. கிண்டிக்கும், ஒஎம்ஆருக்கும் அருகேயிருப்பதால் இந்தப் பகுதி பிரபலமாக இருக்கிறது. சமூக உள்கட்டமைப்பு வசதிகளும், குடிமை வசதிகளும் இந்தப் பகுதியின் விலை ஏற்றத்துக்குக் காரணமாக இருக்கிறது. அத்துடன், நீட்டிக்கப்படவிருக்கும் மெட்ரோ-எம்ஆர்டிஎஸ் இணைப்பும் சாலைகளின் நெரிசலைக் குறைக்கவிருக்கிறது.\nஇந்தப் பகுதியில் மூலதன மதிப்பு இடைக்காலத்தில் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், வாடகை வீடுகளுக்கான தேவையும், வாடகையும் வலுவான வளர்ச்சியடைந்திருக்கிறது. “இந்தப் பகுதியின் உள்கட்டமைப்பு வசதிகளில் ஆறுவழி வேளச்சேரி-தாம்பரம் சாலை, மெட்ரோவின் இரண்டாவது கட்டம், மோனோ ரயில் போன்றவை அடங்கும்” என்கிறார் தோஷி ஹவுசிங் இயக்குநர் மெஹுல் தோஷி.\nதேவை – நடுத்தர வருமான குடியிருப்பு\nவிலை – ஒரு ச. அடி ரூ. 4,000 முதல் 5,000 வரை\nநகரத்தோடும் புறநகர்ப் பகுதிகளோடும் இணைப்பிலிருக்கும் இந்தப் பகுதி மலிவான சந்தையாக இருக்கிறது. தாம்பரத்துக்கும் செங்கல்பட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருக்கும் இந்த நுண் சந்தை ஐடி துறை ஊழியர்களை ஈர்த்துவருகிறது.\nகுறைவான விலையில் கிடைக்கும் நிலங்களால் இந்தப் பகுதியில் மலிவு குடியிருப்புத் திட்டங்கள் பெரிய அளவில் வளர்ச்சியடைந்துவருகிறது. “கூடுவாஞ்சேரி அருகிலிருக்கும் பகுதிகளோடு இணைப்பிலிருக்கிறது. தரமான மருத்துவ வசதிகள், கல்வி நிறுவனங்களையும் இந்தப் பகுதி கொண்டிருக்கிறது” என்கிறார் சங்கர். உள்கட்டமைப்பு வசதிகளுக்காகத் திட்டமிடப்பட்டிருக்கும் புறநகர்ப் பேருந்து நிலையம், ஆவடியிலிருந்து கூடுவாஞ்சேரி வரையிலான ரயில் இணைப்பு போன்றவை ரியல் எஸ்டேட் வளர்ச்சியை மேலும் அதிகரிக்கவிருக்கின்றன.\nதேவை – 2 மற்றும் 3 படுக்கையறை வீடுகள்\nவிலை – ஒரு ச. அடி ரூ. 2,800 முதல் 3,500 வரை\nமத்திய சென்னையின் நிறைவுற்ற சந்தையின் காரணமாகக் கட்டுநர்கள் மேற்கு சென்னை நோக்கி நகரத் தொடங்கியிருக்கின்றனர். முதன்மைக் குடியிருப்புத் திட்டங்கள், ஸ்ரீபெரும்பத்தூர், ஒரகடத்தில் அமைந்திருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் போன்றவை இந்தப் பகுதியின் நுண் சந்தை தேவைக்குக் காரணமாக இருக்கின்றன.\n“இந்தப் பகுதியில் குறைவான விலை திட்டங்களுக்கு வாடிக்க��யாளர்களிடம் வரவேற்பு இருக்கிறது” என்று சொல்கிறார் காஞ்சனா. கோயம்பேட்டைத் தவிர மதுரவாயல், போரூர் போன்ற பகுதிகளிலும் இந்தத் தேவை அதிகரித்திருக்கிறது.\nஒஆர்ஆர் சாலை கட்டுமானத்துக்குப் பிறகு, மேற்கு புறநகர்ப் பகுதிகளிலும் இணைப்புப் பெரியளவில் அதிகரித்திருக்கிறது. மதுரவாயல் மேம்பாலம், மெட்ரோ திட்டம் நிறைவு போன்றவை இந்தப் பகுதிகளில் வரவிருக்கும் உள்கட்டமைப்பு வசதிகள்.\nதேவை – 2 மற்றும் 3 படுக்கையறை வீடுகள்\nஅளவு – 900 ச.அடி – 1,400 ச.அடி\nவிலை – ஒரு ச.அடி ரூ. 9000 முதல் 11000 வரை\nஉச்ச நீதிமன்றத்தில் உதவியாளர் பணி: 10க்குள் விண்ணப்பிக்க அழைப்பு\nபுரோ கபடி போட்டி: தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றி\nJuly 22, 2019 விளையாட்டு\nடி.என்.பி.எல் கிரிக்கெட்: காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தியது லைகா கோவை கிங்ஸ்\nJuly 22, 2019 கிரிக்கெட்\nஇந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டி: பிவி சிந்து தோல்வி\nJuly 21, 2019 பேட்மிட்டன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/amp/", "date_download": "2019-07-22T05:28:23Z", "digest": "sha1:PU7GHJWGNWHWC7B6BVNDCPCE2FUA3XNZ", "length": 3037, "nlines": 14, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ராகுல்-ரஞ்சித் சந்திப்பு: பேரறிவாளன் விடுதலை குறித்து பேச்சா? | Chennai Today News", "raw_content": "\nராகுல்-ரஞ்சித் சந்திப்பு: பேரறிவாளன் விடுதலை குறித்து பேச்சா\nராகுல்-ரஞ்சித் சந்திப்பு: பேரறிவாளன் விடுதலை குறித்து பேச்சா\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியை நேற்று டெல்லியில் இயக்குனர் ரஞ்சித் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது நடிகர் கலையரசனும் இருந்தார்.\nஇந்த சந்திப்பு குறித்து ராகுல்காந்தி தனது டுவிட்டரில், ‘ரஞ்சித்திடம் சினிமா, அரசியல் குறித்து விரிவாக பேசியதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த சந்திப்பின்போது ராஜீவ் காந்தி கொலை குற்றவாளியாக கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருக்கும் பேரறிவாளன் விடுதலைக்கு தங்கள் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதையும் ராகுல் காந்தி, ரஞ்சித்திடம் கூறியதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.\nராக���ல்காந்தியை விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் சமீபத்தில் சந்தித்த நிலையில் தற்போது தலித் மக்களுக்காக போராடி வரும் ரஞ்சித்தும் சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nTags: ராகுல்-ரஞ்சித் சந்திப்பு: பேரறிவாளன் விடுதலை குறித்து பேச்சா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/the-lady-did-not-know-rajinikanth/", "date_download": "2019-07-22T05:25:59Z", "digest": "sha1:P6C3R5KGILGIYWAA2UUM7ZO5BC442VGJ", "length": 9136, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ரஜினிகாந்த் என்றால் யாரென்றே எனக்கு தெரியாது என்று கூறிய தமிழ்ப்பெண்.Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nரஜினிகாந்த் என்றால் யாரென்றே எனக்கு தெரியாது என்று கூறிய தமிழ்ப்பெண்.\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nஅமர்நாத் யாத்திரைக்கு சென்ற இரண்டு கால்கள் இல்லாத பக்தர்கள்\nஆட்டோ ஓட்டும் இந்த பெண்ணின் தாயன்பு\nசாலையில் வாழும் குழந்தைகளுக்கு உதவி செய்த இளம்பெண்\nகுழந்தைகளை போல் நாய்க்குட்டிகளை தொட்டிலில் ஆட்டும் தாய்\nசமீபத்தில் சச்சின் என்றால் யார் என்றே தெரியாது என்று கூறி சமூக வலைத்தளத்தில் வாங்கிக்கட்டி கொண்ட மரியா ஷரபோவை தொடர்ந்து தமிழ்ப்பெண் ஒருவர் ரஜினிகாந்த் என்றால் யார் என்றே தெரியாது என்று கூறியுள்ளார். ஆனால் இந்த பெண் மீது யாரும் கோபப்படாமல் அனுதாப்பட்டார்கள் என்பதுதான் ஆச்சரியம்.\nசமீபத்தில் ரஜினிகாந்த் தனது பண்ணை வீட்டிற்கு சென்றார். அப்போது பண்ணை வீட்டின் எதிரே உள்ள மரத்தடியில் ஒரு வயதான பெண் ஆதரவின்றி அனாதையாக படுத்திருந்ததை கண்டார். உடனடியாக காரில் இருந்து இறங்கி, அந்த முதிய பெண் அருகே சென்று அவரை பற்றி விசாரித்தார்.\nதனக்கு வயதாகிவிட்டதால் தன்னை தன்னுடைய பிள்ளைகள் வீட்டை விட்டு துரத்திவிட்டார்கள் என்றும், தனக்கு வேறு புகலிடம் இல்லாததால் இந்த மரத்தடியில் அனாதையாக இருப்பதாகவும் கூறினார். உடனே கண்கலங்கிய ரஜினிகாந்த் போன் முலம் முதியோர் இல்லம் ஒன்றை தொடர்பு கொண்டு உடனடியாக அந்த பெண்ணை முதியோர் இல்லத்தில் சேர்க்க உதவினார். அதற்கு தேவையான பணம் முழுவதையும் அவரே கொடுத்துள்ளார்.\nஇதுகுறித்து முதியோர் இல்ல நிர்வாகிகள் ரஜினிகாந்த் தான் உங்களை எங்கள் இல்லத்தில் சேர்க்க உதவி செய்ததாக கூறியபோது, ‘ரஜினிகாந்த் என்றால் யாரென்று எனக்கு தெரியாது. ஆனாலும் அவருக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என அப்பாவியாக கண்கலங்கி சொன்னபோது முதியோர் இல்ல நிர்வாகிகள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளனர்.\nவிஜய்க்கு சூப்பர் ஸ்டார் பட்டம் சிறிதும் பொருந்தாது. ‘கத்தி’ படத்தில் வில்லன் பேட்டி\n‘கபாலி’ டீசர் ரிலீஸ் தேதி\nடெல்லி கிரிக்கெட் மைதானத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதமிழ் சினிமாவின் ஒரே சூப்பர்ஸ்டார் எம்.ஜி.ஆர்தான். சரத்குமார்\nரஜினி ஒருவருக்குத்தான் சூப்பர் ஸ்டார் பட்டம் பொருந்தும். சூர்யா\nபுரோ கபடி போட்டி: தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றி\nJuly 22, 2019 விளையாட்டு\nடி.என்.பி.எல் கிரிக்கெட்: காஞ்சி வீரன்ஸ் அணியை வீழ்த்தியது லைகா கோவை கிங்ஸ்\nJuly 22, 2019 கிரிக்கெட்\nஇந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டி: பிவி சிந்து தோல்வி\nJuly 21, 2019 பேட்மிட்டன்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2014/04/blog-post_15.html", "date_download": "2019-07-22T06:17:29Z", "digest": "sha1:IG2SREUSYD6VKGU4TH5WIS3OD4RO7YNV", "length": 24106, "nlines": 117, "source_domain": "www.nisaptham.com", "title": "மாட்டை பார்த்தீர்களா? ~ நிசப்தம்", "raw_content": "\nதேவகெளடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு புற்கட்டு சுமந்து செல்லும் பெண்தான் சின்னம். இரண்டு மூன்று நாட்களாக எங்கள் பகுதிக்கு பிரச்சாரத்திற்காக வருகிறார்கள். வருகிறார்கள் என்று சொல்ல முடியாது- வருகிறான். ஒரு ஆணுக்கு பெண் வேடமிட்டு அவனை திறந்த ஜீப்பில், மெர்குரி விளக்கின் வெளிச்சத்தில் நிறுத்த வைத்து ஏதோ கன்னடப்பாடலை கதறவிட்டு வேகமாக வண்டியை ஓட்டிச் செல்கிறார்கள். அந்த ஆளுக்கு துளி கூட சிரிப்பு வருவதில்லை. எப்படி வரும் காலையில் இருந்து இப்படியே காய்ந்து கொண்டிருப்பான் போலிருக்கிறது. அதுவும் வலது கையால் தலைமீது இருக்கும் கட்டை பிடித்துக் கொள்ள வேண்டும். இன்னொரு கையில் வண்டியைப் பிடித்துக் கொள்ள வேண்டும். நினைத்த இடத்தில் எல்லாம் வேகத்தடை போட்டு வைத்திருப்பார்கள். குதிக்கும் போது சில மேக்கப் ஐட்டங்கள் கீழே விழுந்துவிடாமல் வேறு பார்த்துக் கொள்ள வேண்டும்- தலை ‘விக்’கைத்தான் சொல்கிறேன் - வேறு எதுவும் இல்லை. சாலையில் போகிற வருகிறவனெல்லாம் உற்றுப் பார்ப்பான். பார்வையை விலக்கிக் கொள்ள வேண்டும். இப்படி ஏகப்பட்ட சிரமங்கள். ஆயிரமோ அல்லது ஐந்நூறோ கொடுப்பார்கள். அந்தச் சிரமத்திற்கு இரண்டாயிரம் கொடுத்தாலும் கூட குறைவுதான்.\nஇப்போதைக்கு ஒரு பால்காரரின் கதையையும் சொல்லிவிடுகிறேன். பால்காரருக்கும், புற்கட்டு ஆசாமிக்குமான தொடர்பை கடைசி பத்தியில் பார்த்துக் கொள்ளலாம்.\nஇந்த ஏரியாவுக்கு வந்த புதிதில் அவரிடம்தான் பால் வாங்கிக் கொண்டிருந்தோம். நான்கைந்து மாடுகள் வைத்திருந்தார். நல்ல மனுஷன்தான். நிறைய நாட்கள் பாலில் தண்ணீரைக் கலக்கிவிடுவார். பொறுத்துக் கொள்வோம். அவ்வப்போது தண்ணீரில் பாலைக் கலக்கிவிடுவார். அதனால் பால்காரரை மாற்றிக் கொண்டோம். அது கட்டுரையின் சப்ஜெக்ட் இல்லை. அவருக்கு ஒரு பையன் உண்டு. வாட்டசாட்டமாக இருப்பான். ஒரு புல்லட் வாங்கிக் கொடுத்திருந்தார். மஞ்சள் சட்டையும், பச்சை பேண்ட்டுமாக ராஜ்குமாரின் உண்மையான வாரிசு என்று அவனைத்தான் அறிவிக்க வேண்டும். எட்டாங்கிளாஸிலேயே ஐந்தாறு வருடம் இருந்திருக்கிறான். ‘இந்த அங்கிள் இருக்கிற க்ளாஸுக்கு வர பயமா இருக்குது’ என்று கன்னடசிட்டுக்கள் சொன்னதால் ‘இனிமேல் பள்ளிக்கு வர வேண்டாம்’ என்று அனுப்பி வைத்துவிட்டார்கள்.\nஅதன்பிறகு கொஞ்ச நாட்கள் எருமை மாடு மேய்த்திருக்கிறான். இவனது சட்டைக் கலரைப் பார்த்து சில எருமை மாடுகள் பேஜாராகி ஓடிவிட்டதாகக் கூட புராணங்கள் உண்டு. விட்டால் பிழைப்புக்கு உலை வைத்துவிடுவான் என்றுதான் அவனை புல்லட் பாண்டியாக்கி வீட்டிலேயே தங்கவிடாமல் பார்த்துக் கொண்டாராம். சில வருடங்கள் இப்படியே சுற்றிக் கொண்டிருந்தவனின் மண்டைக்குள் தீடிரென்று பல்பு எரிய பத்தாம் வகுப்பு படிக்க விரும்பியிருக்கிறான். எந்த அப்பன்தான் பையன் படிப்பதை வேண்டாம் என்று சொல்லுவான் பாலில் கொஞ்சம் கூடுதலாக ‘மிக்ஸ்’அடித்து டுட்டோரியலுக்கு பணம் கட்டியிருக்கிறார்கள்.\nவிடிந்தும் விடியாமலும் பல் துலக்குகிறானோ, குளிக்கிறானோ தெரியாது. ஆனால் மஞ்சளும் பச்சையுமாக ஜிங்கு சாக் என்று ஓடிவிடுவானாம். பையனின் படிப்பு ஆர்வத்தை பார்த்து பால்காரருக்கு புல்லரித்திருக்கிறது. மனைவிதான் ‘நாள் முழுக்க புல்லுக்குள்ளேயே கிடந்தால் அரிக்காம என்ன பண்ணும்’ என்று அடக்கிய��ருக்கிறார். அது என்ன அரிப்போ அதை விடுங்கள். நம் கதாநாயகன் ஓடினான் ஓடினான் ஒவ்வொரு நாளும் ஓடினான். சில மாதங்கள் கழித்து தனியாக ஓட போரடிக்கிறது என்று டுட்டோரியலுக்கு வந்த பைங்கிளி ஒன்றையும் கூட்டிக் கொண்டு ஓடிவிட்டான். பால்காரர் ஒக்கலிகர். அந்தப் பெண் வேறு சாதி. விடுவாரா அதை விடுங்கள். நம் கதாநாயகன் ஓடினான் ஓடினான் ஒவ்வொரு நாளும் ஓடினான். சில மாதங்கள் கழித்து தனியாக ஓட போரடிக்கிறது என்று டுட்டோரியலுக்கு வந்த பைங்கிளி ஒன்றையும் கூட்டிக் கொண்டு ஓடிவிட்டான். பால்காரர் ஒக்கலிகர். அந்தப் பெண் வேறு சாதி. விடுவாரா வந்தால் வகுந்துவிடுவேன் என்று சொல்லிவிட்டார். அதோடு சரி. ஓடியவன் ஓடியவன் தான். திரும்பவேயில்லை. பால்காரர் மனைவிதான் குந்த வைத்து அமர்ந்து அழுதிருக்கிறார். ஆனால் அழும் போதெல்லாம் இடுப்பிலேயே உதைத்திருக்கிறார். ‘இந்த எழவெடுத்தவன் உதையை எவள் வாங்குவது’ என்று அவரும் அழுவதைக் குறைத்துக் கொண்டார்.\nஇதை எதற்குச் சொல்கிறேன் என்றால்- பையன் போனது பற்றிக் கூட கவலைப்படாத பால்காரர் கடந்து இரண்டு நாட்களாகவே அழுது புலம்பிக் கொண்டிருக்கிறார். காரணம் இருக்கிறது. அவரது மாடுகள் மூன்றைக் காணவில்லை. வழக்கமாக பகலில் மாடுகளை லே-அவுட்டில் மேய விட்டுவிடுவார்கள். காலி இடங்களில் எல்லாம் மேய்ந்து விட்டு மாலை வீடு திரும்பிவிடும். வழக்கமாக மதிய நேரத்தில் பால்காரர் ஒரு முறை மாடுகளை பார்த்துக் கொண்டு போவார். இரண்டு நாட்களுக்கு முன்பாக மதியம் மயக்கம் வருவது போல இருந்திருக்கிறது. அதனால் மதிய ‘ரவுண்ட்-அப்’பைக் கட் செய்துவிட்டார். அவரது நேரம் சரியில்லை. எவனோ ஒரு திருட்டுப்பயல் ஓட்டிக் கொண்டு போய்விட்டான். வழக்கமாக பொழுது சாயும் போது வீடு திரும்பும் மாடுகளைக் காணாமல் கணவனும் மனைவியுமாக அலைந்து திரிந்திருக்கிறார்கள். ஓரிடத்திலும் காணவில்லை. ஒவ்வொரு வீடாகக் கேட்டிருக்கிறார்கள். மோதிரமா செயினா\nசில சமயங்களில் மாடுகள் இப்படிக் காணாமல் போவதுண்டாம். ஆனால் அடுத்த நாள் காலையில் திரும்பி வந்துவிடும் என்ற நம்பிக்கையில் தூங்கியிருக்கிறார்கள். அடுத்த நாள் காலையில் இவர்களது நம்பிக்கையில் சாணம் விழுந்திருக்கிறது. போன மாடுகள் திரும்பவேயில்லை. ஒரு கறவை மாடு அதன் கன்றுக்குட்டி அதுபோக இன்னொரு சின�� மாடு. ஐம்பதாயிரம் ரூபாய்க்கு குறைவில்லாமல் போகும் என்று அழுதார். அழுதார் என்பது வாக்கிய அமைப்பிற்காக இல்லை- உண்மையிலேயே தேம்பித் தேம்பி அழுதார். அறுபது வயதுடைய ஆறடி மனிதர் குலுங்கிக் குலுங்கி அழும் போது எத்தனை இறுக்கமான மனிதனாக இருந்தாலும் கரைந்துவிடுவோம். நான் கரைந்துவிட்டேன். நேற்று முழுவதும் ஒவ்வொரு வீதியாகவும், ஏரிக்கரைகளிலும் மீண்டும் சுற்றியிருக்கிறார். மாடுகள் பற்றிய எந்தத் தகவலும் இல்லை. மாலையில் மது அருந்தியிருக்கிறார். கடும் மன அழுத்தம் உருவாகியிருக்கும் போலிருக்கிறது. depression.\nஇவருக்கு இருந்த மன அழுத்தத்திற்கு யாரைப்பார்த்தாலும் கோபம் வரத்தான் செய்யும். இந்த நிலையில்தான் தேவகெளடாவின் ஆட்கள் புற்கட்டு, பாட்டுச் சத்தம் என்று வரவும், இவருக்கு இருந்த போதைக்கும் கடுப்புக்கும் ஏழாம் பொருத்தம் ஆகியிருக்கிறது. வண்டிக்கு குறுக்காக விழுந்துவிட்டார். வண்டி டிரைவர் கோபத்தில் கீழே இறங்கி பால்காரர் மீது ஒரு அடியும் வைத்துவிட்டான். நிலைமை ரசாபாசம் ஆகிவிட்டது. புற்கட்டைப் பார்த்தவுடன் தனக்கு மாட்டு நியாபகம் அதிகமாகிவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். கூட்டம் சேர்ந்துவிட்டது. ‘மாடு போனதைக் கூட பொறுத்துக்குவேன். அத்தனை ஆசையா வளர்த்த மாடுகளை அடிமாட்டுக்கு அனுப்பாம இருந்தா போதுமே’ என்று அழுகையினூடாக அவர் சொன்ன போது ஒரு கணம் சிலிர்த்துவிட்டது. சுற்றிலுமிருந்தவர்கள் அவரைச் சமாதானப்படுத்த முயன்றார்கள். வண்டிக்காரரும் தனது தவறை உணர்ந்திருக்க வேண்டும். கன்னடத்தில் ஏதோ சமாதானப்படுத்தினார். பால்காரர் எப்பொழுதும் தலையில் துண்டு கட்டியிருப்பார். எல்லோரும் ஆறுதல் சொல்லவும் அவரது துக்கம் வெடித்துவிட்டது. கதறினார். யாருமே கட்டுப்படுத்த முடியாத கதறல். கைத்தாங்கலாக இருவர் பிடித்து அவரை வீடு நோக்கி அழைத்துச் சென்றார்கள். பார்க்க பரிதாபமாக இருந்தது. கூட்டம் கலைந்த போது புற்கட்டுக்காரனைப் பார்த்தேன். அவன் விக்கை கழற்றி வைத்துவிட்டு ஓரமாக நின்று பீடி உறிஞ்சிக் கொண்டிருந்தான். கோடை மழை இன்னும் சில நிமிடங்களில் பெய்துவிடும் போலிருந்தது. தூரத்தில் பால்காரர் தலையில் அடித்தபடியே சென்று கொண்டிருந்தார்.\nபோன தலைமுறை ஆட்கள் மட்டுமே இப்படி பிராணிகளையும் தம் சொந்தப்பிள்ளைக���் போலவே பாவித்தனர். இனி வரும்காலத்தில்...........\n//இவர்களது நம்பிக்கையில் சாணம் விழுந்திருக்கிறது//\nஇது மாதிரி எல்லாமே நல்லா இருக்கு கட்டுரையில் ........\nபால்காரர் வருத்தம் உண்மையானதே. மகன் ஓடிப்போன போது, சாதாரணமாக எடுத்துக் கொண்டவர், மாடுகளை இழந்த சமயம் கதறி விட்டார் எனில் அவர் தனது மாடுகளை எந்த அளவு நேசித்திருப்பார். சீரான நடையில் எழுதி உள்ளீர்கள்.\nபால்காரரின் பாசத்தை எழுத்துக்களில் உணர வைத்துவிட்டீர்கள் சுவையான பகிர்வு\nஇவரு பாலைக்கறந்து அப்புறம் \"தண்ணிய கலக்கலாமா அல்லது தண்ணியில பாலைக்கலக்கலாமா\" ன்னு யோசிக்க வேண்டாம் நாமளே நேரடியா தண்ணிய போட்டுருவோம் ன்னு போட்டதுக்கு அப்புறமாத்தான் அதுகளுக்கு (பசு-மாடு-கண்ணு) தெரிஞ்சுருக்கும் இது வேற தண்ணின்னு.\n\"புல்லுகட்டு தேடி வந்த கண்ணுகுட்டி நான்\" னு போயிருக்கும்.\n//ஓடினான் ஓடினான் ஒவ்வொரு நாளும் ஓடினான். சில மாதங்கள் கழித்து தனியாக ஓட போரடிக்கிறது என்று டுட்டோரியலுக்கு வந்த பைங்கிளி ஒன்றையும் கூட்டிக் கொண்டு ஓடிவிட்டான்.//\n//தூரத்தில் பால்காரர் தலையில் அடித்தபடியே சென்று கொண்டிருந்தார்.//\nதூறலாய் ஆரம்பித்து படபடவென பெய்து சட்டென நிற்கும் மழை... உங்கள் எழுத்துநடை... அற்புதம்\nதன் மக்களை விட மாக்களே மேல் என்பதன் விளைவு\nஅந்த பால் காரரின் துக்கம் .\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/01/blog-post_4.html", "date_download": "2019-07-22T05:31:26Z", "digest": "sha1:LKJBZF4PM4RC7TQP55JC5FB3QSGGRO76", "length": 18297, "nlines": 76, "source_domain": "www.nisaptham.com", "title": "பொறியியல் படித்தால் வேலை கிடைக்காதா? ~ நிசப்தம்", "raw_content": "\nபொறியியல் படித்தால் வேலை கிடைக்காதா\nதேனியில் உள்ள ஒரு பள்ளிக்குச் சென்றிருந்தேன். சவரியப்ப உடையார் மேல்நிலைப்பள்ளி. தமிழ் மீடியம்தான். அரசு உதவி பெறும் பள்ளி. தேனி மாவட்டத்தில் உள்ள முக்கியமான பள்ளிகளில் அதுவும் ஒன்று. ப்ளஸ் டூ மட்டுமே கிட்டத்தட்ட எந்நூறு பேர் எழுதுகிறார்களாம். அவ்வளவு பெரிய மாணவக் கூட்டத்தினரிடம் பொதுவான தலைப்பில் பேச அழைத்திருந்தார்கள். இந்த நிகழ்ச்சியை ஒரு தனியார் பொறியியல் கல்லூரி நடத்தியது. அந்தக் கல்லூரி சார்பில் அழைத்திருந்தார்கள். பொதுவான தலைப்பில் என்னைப் பேசச் சொல்லிவிட்டு அதன் பிறகு ஒவ்வொரு பாடம் குறித்தும் வெவ்வேறு ஆசிரியர்கள் பேசினார்கள்.\nமாணவர்களிடம் - அதுவும் தமிழ் மாணவர்களிடம் பேசுவது கையைப் பிடித்து நாடி பார்ப்பது போல. கல்வியின் தரத்திலிருந்து மாணவர்களின் மனநிலை வரை நிறைய விஷயங்களைப் புரிந்து கொள்ள முடியும்.\nஒரு மணி நேரம் பேசினேன். ‘நீங்கள் ஒரு மணி நேரம் பேசுங்கள்’ என்று ஏற்கனவே சொல்லியிருந்தார்கள். எனக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. கல்லூரியில் படிக்கும் வரை மேடைத்தமிழில் நன்றாக புழங்கிக் கொண்டிருந்தேன். கோவை ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் மாநில அளவிலான பரிசு பெற்ற அனுபவம் உண்டு. சேலத்தில் நடந்த விசுவின் அரட்டை அரங்கத்தில் பேசி கடைசியில் வட்டத்திற்குள் எல்லாம் வந்தேன். ஆனால் அதன்பிறகு ஹைதராபாத்திலும், பெங்களூரிலும் இருந்த பத்தாண்டு காலம் மேடை ஏறுவதற்கான வாய்ப்பே வரவில்லை. மேடையில் பேசுவதும் கூட எழுதுவதைப் போலத்தான். இரண்டிலுமே தொடர்ச்சியின் கண்ணி விட்டுப் போனால் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தொடங்குவது போலத்தான். கடந்த ஆறேழு மாதங்களாகத்தான் யாராவது தொடர்ந்து பேச அழைக்கிறார்கள். வெகுகாலத்திற்கு பிறகு மேடையில் பேசிய போது நடுக்கத்தை உணர்ந்தேன், இன்னமும் பழைய ஃபார்முக்கு வரவில்லையென்றாலும் திருப்தியாக இருக்கிறது.\nநிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நிறையக் கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார்.\nதேனி மாணவன் ஒருவன் அவரது கல்லூரியில் படிக்கிறானாம். ஓரிரு மாதத்திற்கு முன்பாக சக மாணவனொருவனை அடித்து நொறுக்கிவிட்டான். ‘என்ன பிரச்சினை’ என்றால் அது ‘மயிர் பெறாத பிரச்சினை’ என்றார். உண்மையில் அதுதான் பிரச்சினை. அடி வாங்கிய மாணவனுக்கு தலைமுடி மிக நன்றாக இருக்குமாம். அதில் இவனுக்கு வயிற்றெரிச்சல். ‘வெட்டிவிட்டு வா’ என்றிருக்கிறான். அவன் கண்டுகொள்ளவில்லை. தூள் கிளப்பிவிட்டான்.\n’ என்றேன். இப்பொழுதெல்லாம் பொறி���ியல் கல்லூரிகளிலேயே மாணவர்களை அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் போலிருக்கிறது. அதை வெளிப்படையாகச் சொல்லாமல் நாசூக்காகச் சொன்னார். புரிந்து கொண்டேன். பத்தாண்டுகளுக்கு முன்பு வரையிலும் கூட பொறியியல் கல்லூரிகளில் அடிக்கமாட்டார்கள். அதன் பெயரே Professional colleges. ஆனால் இங்கு எத்தனை பொறியியல் கல்லூரிகள் கல்லூரி ப்ரொபஷனலாக இருக்கின்றன திருப்பூர் பனியன் கம்பெனிகளில் வேலைக்கு ஆள் பிடித்துக் கொடுப்பதற்கு முகவர்கள் இருப்பார்கள். புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, தர்மபுரி ஆகிய இடங்களிலிருந்து வலைவிரித்து பிடித்து வருவார்கள். இப்பொழுது அதற்கு சிறிதும் குறைவில்லாத வேலையை பொறியியல் கல்லூரிகள் செய்து வருகின்றன. அக்டோபர், நவம்பரிலிருந்து மாணவர்களைப் பிடிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.\nஇந்த ஆள்பிடித்தல் ஒரு மிகப்பெரிய கறுப்புச் சந்தை. வெளியுலகுக்கு அவ்வளவாக பரிச்சயமில்லாத சந்தை. உள்ளூர் அரசியல்வாதியை தாஜா செய்வதிலிருந்து தலைமையாசிரியர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதிலிருந்து எல்லா வேலையையும் செய்கிறார்கள். ப்ளஸ் டூவில் தேர்ச்சியடைந்திருந்தால் போதும். ஆசிரியர்களின் வழியாகவோ அல்லது வேறு ஆட்களின் வழியாகவோ வளைத்துப் பிடித்து அமுக்கிவிடுகிறார்கள். தென் தமிழ்நாட்டில் ஊறிக் கிடக்கும் சாதிவெறியும் இந்தச் சந்தைக்கு எண்ணெய் ஊற்றுகிறது. ‘உள்ளூர் சாதிக்காரனுகளோடு சேர்ந்து எம்பையன் படிக்க வேண்டாம்’ என்று நினைக்கும் பெற்றோர்கள் மலிந்து கிடக்கிறார்கள். அதனால் அந்த மாதிரியான பெற்றோர்களை எளிதில் சமரசம் செய்துவிடுகிறார்கள்.\nநிகழ்ச்சி முடிந்த பிறகு ஒரு ஆசிரியரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். ‘கூட்டல் கணக்கு பெருக்கல் வகுத்தல் தெரியாலே ப்ளஸ் டூ வந்துடுறானுக....பத்தாம் வகுப்பிலும் எப்படியோ பாஸாக்கி விட்டுடுறாங்க’ என்றார். அது உண்மைதான். அடிப்படையான கணக்கு கூடத் தெரியாமல் ப்ளஸ் டூ முடித்துவிடுகிறார்கள். அவர்களை பொறியியல் கல்லூரிகள் ஆள் கிடைத்தால் போதும் என்று சேர்த்துக் கொள்கிறார்கள். நான்கு வருடங்கள் கழித்து ‘பி.ஈ முடிச்சுட்டு வேலையே இல்லாமல் இருக்கிறான்’ என்று புலம்புகிறார்கள். ஏதாவதொரு நிறுவனத்தில் ஹெச்.ஆரிடம் பேசிப் பார்க்க வேண்டுமே. அந்த அனுபவம் எனக்கு இருக்கிறது. ‘தம��ழ்நாட்டில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரி’ என்று பேச ஆரம்பித்தாலே தலை தெறிக்க ஓடிவிடுகிறார்கள். அந்த லட்சணத்தில்தான் நம் பொறியியல் கல்லூரிகள், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள் என்று தரமிருக்கிறது.\nஏன் அப்படியிருக்கிறது என்றால் இதுதான் காரணம். தொழிலதிபர்கள் கல்லூரி ஆரம்பித்து கல்வித்தந்தை ஆகிவிடுகிறார்கள். இந்தவருடம் முதலீடு செய்தால் அடுத்த வருடம் எவ்வளவு கோடி வருமானம் என்றுதான் கணக்குப் போடுகிறார்கள். அனுபவம் வாய்ந்த ஆசிரியர்ருக்கு நாற்பதாயிரம் சம்பளம் கொடுப்பதற்கு பதிலாக எம்.ஈ முடித்து வரும் ஒருவருக்கு பதினைந்தாயிரம் கொடுத்தால் போதும் என்று யோசிக்கிறார்கள். தகுதியிருக்கிறதோ இல்லையோ மாணவர்களைப் பிடித்து வாருங்கள் என்று ஆசிரியர்களுக்கு உத்தரவிடுகிறார்கள். கல்லூரி ஆசிரியர்கள் வளர்ச்சியடையாத மாவட்டங்களை நோக்கி ஓடுகிறார்கள்.\nமுன்பெல்லாம் மலையாள மாணவர்களைத்தான் குறி வைப்பார்கள். இப்பொழுது அங்கும் பொறியியல் கல்லூரிகளைத் திறந்துவிட்டார்கள். அதனால் தமிழ்நாட்டுக் கல்வித் தந்தைகளுக்கு வேறு வழியே இல்லை. தமிழ்நாட்டு மாணவர்களைத்தான் பிடித்தாக வேண்டிய நிலைமை.\nபின் தங்கிய மாவட்டங்களின் பள்ளிகளையும், ஆசிரியர்களையும் சமரசம் செய்வதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் கீழே இறங்குகிறார்கள். எல்லாவிதமான செயல்களையும் செய்து மாணவர்களைப் பிடித்து வருகிறார்கள். அவனுக்கு அடிப்படை அறிவு கூட இருப்பதில்லை என்பதுதான் நிலைமையாக இருக்கிறது. தமிழகத்தில் மூன்றரை லட்சம் பொறியாளர்கள் படித்தால் அறுபத்தைந்து சதவீதத்திற்கும் மேலானவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். இந்த நாறோடு சேரும் பூக்களுக்கும் வேலை கிடைப்பதில்லை என்பதுதான் துரதிர்ஷ்டம். அதனால் வீட்டுக்கு ஒரு பொறியாளர் வேலை இல்லாமல் இருக்கும் நிலைமை வேகமாகிக் கொண்டு வருகிறது. இதையெல்லாம் கவனிக்காமல் விட்டுவிட்டு ‘பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது’ என்று பேசுவது மடத்தனம்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/19763-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE(%E0%AE%9F%E0%AE%BF)-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88?s=221489808f5b345747a49509e0607b1f&p=540576", "date_download": "2019-07-22T05:43:05Z", "digest": "sha1:6G2ZUD3ZJSBTZFSRIPHY343QHSU2RH56", "length": 145951, "nlines": 613, "source_domain": "www.tamilmantram.com", "title": "கணினி வினா(டி) விடை. - Page 9", "raw_content": "\nThread: கணினி வினா(டி) விடை.\nகேள்வி: பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்தி வருகிறேன். இதில் இணைய தளத்திலிருந்து கிடைக்கும் டாகுமெண்ட் பைலை, பிரவுசரில் இருந்த படியே திறந்தால், அவற்றை சேவ் செய்திட முடியவில்லை. ஒரு சின்ன பாப் அப்பில், \"\"இந்த பைல் ரீட் ஒன்லி; எனவே சேவ் செய்திட முடியாது'' என்று பிழைச் செய்தி கிடைக்கிறது. எப்படி சேவ் செய்திடலாம்.\nபதில்: பிரவுசர் மூலம் ஒரு பைலை பிரவுசரில் திறக்கும்போது, அந்த பைல் டெம்பரரி (Temporary) போல்டரில் இறக்கப்பட்டு ரீட் ஒன்லி (Read Only) பைலாகத்தான் திறக்கப்படும்.\nஎனவே பைலை வேறு ஒரு போல்டருக்கு மாற்றி Save பட்டன் அழுத்தி சேவ் செய்திடலாம். அல்லது,வேறு ஒரு போல்டரில் சேவ் செய்து பின்னர் திறந்து படிக்கலாம். தேவை இல்லை என்றால் அழித்துவிடலாம்.\nகேள்வி: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 8 பயன்படுத்துகிறேன். இதில் பிரவுஸ் செய்கையில் டிபக்கர் (debugger) பயன்படுத்த வேண்டுமா என்று கேள்வி கேட்டு ஒரு பாப் அப் பாக்ஸ் கிடைக்கிறது.\n என்று தெரியவில்லை. சில நேரங்களில் Microsoft Visual Studio Debugger என ஒரு பாக்ஸ் கிடைக்கிறது. இதனைக் கேன்சல் செய்வதற்கும் பட்டன் இல்லை. என்ன செய்ய வேண்டும் என்று வழி காட்டவும்.\nபதில்:இந்த ஆப்ஷன் மூலம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இணைய தளப் பக்கத்தினை எடிட் செய்திடலாம். இது ஏன் நமக்குத் தரப்படுகிறது என எனக்குப் புரியவில்லை. ஏனென்றால் இதன் மூலம் இணையப் பக்கத்தினைச் சரி செய்தாலும், அது உள்ள சர்வரில் அதனை மேற்கொள்ள முடியாது.\nஎனவே இந்த ஆப்ஷனைத் தவிர்த்து விடவும். மேலும் இது போல ஆப்ஷன் வராமல் இருக்கக் கீழ்க்கண்டபடி செயல்படவும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இயக்கவும். Tools கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Internet Options தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் Advanced டேப் தேர்ந்தெடுக்கவும்.\nஇதில் ஸ்குரோல் செய்து கீழாக Browse செக்ஷன் செல்லவும். Disabel Script Debugging (Internet Explorer), Disable Script Debugging (Others) என்பதில் கிளிக் செக் செய்திடவும். இந்த வரிகள் முன் உள்ள பாக்ஸ்களில் டிக் அடையாளம் இருக்க வேண்டும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இன்டர்நெட் எக்ஸ்புளோரரை மூடி, மீண்டும் இயக்கவும்.\nகேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் ஒரு வாழ்த்துக் கவிதையினை அழகாக அமைத்துள்ளேன். இதன் பின்புலத்தில், நானும் என் தோழியும் உள்ள படம், கிரே கலரில் பேக் கிரவுண்ட் போல, ரூபாய் நோட்டில் உள்ளது போல, ஒரு வாட்டர்மார்க்காக அமைய வேண்டும். இதனை எப்படி உருவாக்குவது\n–பெயர் வேண்டாம் என்ற விண்ணப்பத்துடன் திருப்பூர் வாசகர்\nபதில்: பரவாயில்லை, கண்டிஷனுடன் பதில் கேட்கிறீர்கள். இது பலருக்கும் உதவும் என்பதால் சற்று விளக்கமாகவே தருகிறேன்.\nமுதலில் குறிப்பிட்ட வேர்ட் டாகுமெண்ட்டைத் திறந்து கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் இணைக்க விரும்பும் இமேஜ் அல்லது போட்டோவினைத் தேர்ந்தெடுத்து இன்ஸெர்ட் செய்திடவும்.\nஇப்போது பிக்சர் டூல் பார் திறக்கப்படும். இல்லை என்றால், படத்தின் மீது கர்சரைக் கொண்டு சென்று, ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில், பிக்சர் டூல்பார் என்பதில் கிளிக் செய்திடவும்.\nதிரையில் தனியே பிக்சர் டூல்பார் கிடைக்கும். இந்த டூல்பாரில் கலர் என்பதில் கிளிக் செய்க. இப்போது தரப்படும் கீழ் விரி மெனு ஆப்ஷன்களில், வாஷ் அவுட் என்று ஒரு பிரிவு இருக்கும். இதனைத் தேர்ந்தெடுக்கவும்.\nஉங்கள் படம் வண்ணத்தில் இருந்தால், படம் கலரில் வாட்டர்மார்க் ஆக இருக்கும். அதற்குப் பதிலாக கருப்பு வெள்ளையில் இருக்க வேண்டும் என விரும்பினால், மீண்டும் பிக்சர் டூல் பார் சென்று, கலர் என்பதில் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் கிரே ஸ்கேல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nமறுபடியும் வாஷ் அவுட் என்பதில் கிளிக் செய்திட வேண்டும். இந்த வாட்டர்மார்க்கில் ஏதேனும் உங்களுக்குப் பிடித்த சொற்களையும் அமைக்க வேண்டும் என்றால், படத்தின் மீது வலது கிளிக் செய்து, கிடைக்கும் விருப்பப் பட்டியலில், வேர்ட் ராப்பிங் என்பதனைத் தேர்ந்தெடுத்து டெக்ஸ்ட் அமைக்கவும்.\nஇப்போது படம் உங்கள் டாகுமென்ட்டில் நீங்கள் கேட்டபடி வாட்டர் மார்க்காக அமையும். உங்கள் டாகுமெண்ட் பல ப���்கங்களில் அமைந்து, அவை ஒவ்வொன்றிலும் இந்தப் படம் வேண்டும் என்றால், மேலே குறிப்பிட்ட செயல்பாடுகள் அனைத்தையும், ஹெடர் அல்லது புட்டரில் அமைக்க வேண்டும்.\nகேள்வி: போட்டோ ஷாப் புரோகிராம் மூலம், ஒரு சிறிய டெக்ஸ்ட் அடிப்படையிலான டிசைன் ஒன்று தயார் செய்து என் நண்பருக்கு அனுப்பினேன். அவர் அதில் எழுத்துக்கள் தெளிவாகத் தெரியவில்லை என்கிறார். எதனால் இப்படி ஏற்படுகிறது\nபதில்: நீங்கள் பயன்படுத்திய பாண்ட் பைல் அவருடைய கம்ப்யூட்டரில் பாண்ட்ஸ் போல்டரில் இல்லாமல் இருக்கலாம். எனவே நீங்கள் பயன்படுத்திய எழுத்து வகைகளின் பட்டியலை எடுத்து, அந்த எழுத்து வகை கோப்புகள் அனைத்தும் அவரின் பாண்ட்ஸ் போல்டரில் உள்ளனவா என்று பார்க்கச் சொல்லுங்கள்.\nநீங்கள் ஒரே ஒரு பாண்ட் வகையிலேயே முழு பைலும் தயாரித்திருந்தால், அந்த பாண்ட் பைலை அவருக்கு அனுப்பி, அவரின் பாண்ட்ஸ் போல்டரில் இன்ஸ்டால் செய்து பின்னர், போட்டோ ஷாப் பைலைப் பார்க்கச் சொல்லுங்கள். அல்லது அந்த பாண்ட்பைல்கள், இணையத்தில் கிடைக்கும். அவற்றை அவர் டவுண்லோட் செய்து கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடலாம்.\nகேள்வி: நான் பென்டியம் 2 சிப் கொண்ட கம்ப்யூட்டர் வைத்திருக்கிறேன். இதற்குப் பதிலாக இன்டெல் கோர் ஐ7 சிப்பினை இணைக்க விரும்புகிறேன். மதர்போர்டினை மாற்ற வேண்டுமா\nபதில்: ஐ7 சிப்பினை சப்போர்ட் செய்திடும் புதிய மதர்போர்டுக்கு மாற வேண்டும். பழைய மதர்போர்டு நீங்கள் குறிப்பிடும் சிப்பிற்கு உதவாது. ஒவ்வொன்றாக புதியதாக வாங்கி மாற்றுவதற்குப் பதிலாக, இப்போதைய கம்ப்யூட்டரை உபரி கம்ப்யூட்டராக வைத்துக் கொண்டு, புதிய கம்ப்யூட்டர் ஒன்று வாங்கிக் கொள்ளுங்களேன். நீங்கள் கம்ப்யூட்டரை வைத்து டி.டி.பி. வேலை செய்வதாக எழுதி உள்ளீர்கள். அதுவே சிறந்த மாற்று வழி.\nகேள்வி: ஷட் டவுண் செய்திடுகையில், ஷிப்ட் கீயை அழுத்திப் பிடித்தால், ஸ்டேண்ட் பை மோட், ஹைபர்னேட் மோடுக்குச் செல்லவில்லை. இதனை எப்படிக் கொண்டு வருவது\n–கா. அழகுராஜ், நத்தம் மேடு\nபதில்: ஹைபர்னேஷன் செயல்பாட்டை இயக்க, கண்ட்ரோல் பேனல் செல்லவும். அதில் பவர் ஆப்ஷன்ஸ் போல்டரைத் திறக்கவும். இதில் கிடைக்கும் ஹைபர்னேட் டேப்பில், எனேபில் ஹைபர்னேஷன் என்னும் வரிக்கு எதிரே டிக் அடையாளம் ஏற்படுத்தவும். இனி உங்களுக்கு இந்த ஆப்ஷன் கிடைக்கும்.\nகேள்வி: என் ஜிமெயில் காண்டாக்ட் முகவரிகளை பேக் அப் எடுத்துவைத்துப் பயன்படுத்த முடியுமா பேக் அப் எடுப்பது எப்படி என டிப்ஸ் தரவும்.\n–ஆ. மல்லிகா, அம்மா பேட்டை, வடக்கனேந்தல்\nபதில்: முதலில் உங்கள் அக்கவுண்ட்டில் சென்று, பக்கத்தினைப் பெற்றுக் கொள்ளுங்கள். பின்னர், அருகே தனியே தரப்பட்டிருக்கும் பிரிவில் காண்டாக்ட்ஸ் என்பதில் கிளிக் செய்திடுங்கள்.\nஇனி எக்ஸ்போர்ட் என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது உங்களுக்கு ஒரு ஆப்ஷன் கேட்கப்படும். அனைத்து காண்டாக்ட்களுக்கும் பேக் அப் தேவையா அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவிற்கா என்று, நீங்கள் விரும்பியபடி ஆப்ஷன் தேர்வு செய்திடவும்.\nஇதனைத் தேர்ந்தெடுத்த பின்னர், எக்ஸ்போர்ட் என்பதில் கிளிக் செய்திடவும். அடுத்து சேவ் டு டிஸ்க் என்பதில் கிளிக் செய்து, உங்கள் கம்ப்யூட்டரில் ட்ரைவ் மற்றும் போல்டரைத் தேர்வு செய்திடவும். பின்னர் ஓகே கிளிக் செய்திட, காண்டாக்ட்ஸ் அனைத்தும் தேர்ந்தெடுத்தபடி பைலாக சேவ் ஆகும். இது சி.எஸ்.வி. பார்மட்டில் இருக்கும்.\nகேள்வி: என் கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகி, அனைத்து சோதனைகளும் முடிந்து, மானிட்டரில் டெஸ்க்டாப் காட்சி வந்தவுடன், மறுபடியும் ரீஸ்டார்ட் மோடுக்குச் செல்கிறது.\nஅப்போது ஒரு எர்ரர் மெசேஜ் வேகமாக வந்து செல்கிறது. அதில் டி.எல்.எல். பைல் ஒன்று மிஸ்ஸிங் என்று வருகிறது. சேப் மோடில் சென்று இயக்கினாலும் இதே கதைதான். ரீ பார்மட் செய்திட வேண்டுமா\nபதில்: உங்கள் விண்டோஸ் சிஸ்டத்திற்கான முக்கியமான டி.எல்.எல். பைல்கள் கெட்டுப் போயிருக்கலாம். எர்ரர் செய்தியில் எந்த டி.எல்.எல். பைல்கள் என்று காட்டப்பட்டால், அவற்றை சிஸ்டம் சிடிக்களில் இருந்து காப்பி செய்து, பின்னர் இயக்கிப் பார்க்கலாம்.\nஅல்லது ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை நீங்கள் கட்டணம் செலுத்தி வாங்கியிருந்தால், உடன் ரெகவரி சிடி ஒன்று கொடுத்திருப்பார்கள். அதன் மூலம் சிஸ்டத்தினை இயக்கிப் பின்னர், ரெகவர் செய்திடுமாறு கட்டளை கொடுத்தால், பிழையான பைல்களின் பதிலுக்கான பைல்கள் தானாக காப்பி ஆகும்.\nஅல்லது அனைத்து சிஸ்டம் பைல்களையும் காப்பி செய்திடலாம். இவை எதுவும் பலனளிக்காத பட்சத்தில், ஹார்ட் டிஸ்க்கின் சி ட்ரைவினை ரீபார்மட் செய்திடலாம். விண்டோஸ் சிஸ்டத்தினை ம���ண்டும் பதித்திடலாம். அருகில் உள்ள டெக்னீஷியன் ஒருவரின் உதவியை நாடவும்.\nகேள்வி: மெகாபைட் என்ற அளவில் இருப்பதை கிகா பைட் என்ற அளவில் சொல்ல வேண்டும். இதற்கான பார்முலா ஏதேனும் உள்ளதா\n- ஆ. பிரகாஷ், விழுப்புரம்\nபதில்: இதற்கான பார்முலா இருக்கிறது. இதனை நீங்களாகவே கணக்குப் போட்டு சொல்லலாம். இதில் ஒன்றும் பெரிய பார்முலா இல்லை. சாதாரண கணக்குதான்.\nஒரு ஜிபி என்பது 1024 எம்பி. எனவே ஒரு எம்பி என்பதனை ஜிபி அளவில் சொல்ல வேண்டுமானால், அதனை 1024 ஆல் வகுக்க வேண்டும்.\nஎடுத்துக் காட்டாக, ஒரு எம்பி யை எடுத்துக் கொள்வோம். 1 எம்பி = 1/1024 ஜிபி.\nஅதாவது, 0.0009765625 ஜிபி. இதனையே 16 எம்பிக்குக் கணக்கிட்டால், 16 x 0.0009765625 ஜிபி. இதனைக் கணக்கிட்டால் கிடைப்பது 16 எம்பி=0.015625 ஜிபி.\nஇதே போல் கிகாபைட் அளவினை, மெகா பைட்டில் சொல்லலாம். 4 கிகா பைட், 4 x 1024 =4096 எம்பி. கூகுள் தளம் சென்றால், இந்த மாற்று அளவினை அதுவே\nகணக்கிட்டு எளிதாகத் தரும்.கூகுள் தேடல் தளம் சென்று, தேடல் கட்டத்தில் Convert 128 Mb to Gb என்று கொடுத்துப் பாருங்கள்.\nகேள்வி: நான் தமிழை கம்ப்யூட்டரில் நன்கு பயன்படுத்தி வருகிறேன். சென்ற வாரம் என் நண்பர் அனுப்பிய ஒரு டாகுமெண்ட்டில், பாரா தலைப்பு தவிர மற்ற வரிகள் எல்லாம் நன்கு தெரிகின்றன. ஏன் இந்த குறைபாடு ஸ்டைல் பார்மட்டிங்கினால் இது ஏற்படுகிறதா ஸ்டைல் பார்மட்டிங்கினால் இது ஏற்படுகிறதா என் நண்பர், அவருடைய கம்ப்யூட்டரில் நன்றாகத் தெரிவதாகவும், அந்த டாகுமெண்ட் தன் நண்பர் அனுப்பியதாகவும் கூறுகிறார். வழி சொல்லவும்.\n- ஆ. செந்தமிழ்ச் செல்வன், மதுரை\nபதில்: இதில் சிக்கலே இல்லை, செந்தமிழ். பாரா தலைப்பு மட்டும் தனியான ஒரு தமிழ் எழுத்து வகையில் அமைக்கப்பட்டிருக்கும். அந்த வகை பாண்ட் உங்கள் கம்ப்யூட்டரில் இல்லாமல் இருக்கலாம்.\nஅந்த தெரியாத சொற்களில் கர்சரை நிறுத்துங்கள். இப்போது அது எந்த பாண்டில் அமைக்கப்பட்டது என, வேர்ட் உங்களுக்குக் காட்டும். அந்த பாண்ட் பைலை இணையம் அல்லது நண்பரின் கம்ப்யூட்டரிலிருந்து பெற்று, இன்ஸ்டால் செய்திட்டால், அவற்றையும் நீங்கள் படிக்கலாம்.\nகேள்வி: விண்டோஸ் 98 மற்றும் எக்ஸ்பி சிஸ்டங்களில், கர்சர் தெரிந்த அளவிற்கு, விண்டோஸ் 7ல் நன்றாகத் தெரியவில்லை. செட்டிங்ஸ் சென்று எப்படி இதனை நாம் விரும்பும் வகையில் மாற்றலாம்\n- டி. கமலா, கோவை\nபதில்: பொதுவாக சிஸ்டங்கள் மாற்றப்படுகையில், அனைத்தும் புதிய முறையில் தரப்படுவதால், இது போன்ற சில விஷயங்கள் நம்மை உறுத்தும். பழகினால் சரியாகிவிடும். இருப்பினும், நம் விருப்பப்படி கர்சர் இயக்கத்தினை மாற்றிக் கொள்ள வழிகள் தரப்பட்டுள்ளன. அவற்றை இங்கு பார்ப்போம்.\nமுதலில் Start அழுத்தி Search Box சென்று “Keyboard” என டைப் செய்திடவும். அடுத்து, கண்ட்ரோல் பேனல் விண்டோ பெற்று “Keyboard” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது உங்களுடைய கீ போர்டு ப்ராப்பர்ட்டீஸ் பாப் அப் விண்டோ கிடைக்கும்.\nஇந்த விண்டோவில் கர்சர் பிளிங்க் ரேட் (blink rate) என இருக்கும் இடத்தில், உங்களுக்கு என்ன ஸ்பீட் வேண்டுமோ அதனை அமைக்கவும். இந்த மாற்றத்தை, விண்டோஸ் தொகுப்புகளில், விண்டோஸ் 7 தொகுப்பில் மட்டுமின்றி அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் அமைக்கலாம். கண்ட்ரோல் பேனலில் இந்த வசதி கிடைக்கும்.\nகேள்வி: விண்டோஸ் எக்ஸ்புளோரரில் சிஸ்டம் பைல்களைத் தேடுகையில், அவை மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்ற செய்தி வருகிறது. நீங்கள் தரும் டிப்ஸ் மற்றும் ஆபத்துக் கால உதவிகளில், இவற்றை காப்பி எடுத்து வைக்கச் சொல்கிறீர்கள். எப்படி இவற்றைப் பெறுவது எப்போதும் பெறக் கூடிய வகையில் அமைப்பது எப்படி\nகம்ப்யூட்டர் பயன் படுத்துபவர்கள், சிஸ்டம் பைல்களைக் கையாண்டு அதில் எந்த பிரச்னையும் செய்துவிடக் கூடாது என்ற முன் எச்சரிக்கைக்காக, இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கட்டாயம் பார்க்க வேண்டும் என்றால், அதற்கான வழி இருக்கிறது.\nஅந்த வழி இதோ: Start பட்டன் அழுத்துங்கள். Control Panel ஐத் திறக்கவும். Folder Options என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் விண்டோவில் View டேப்பினைக் கிளிக் செய்திடவும்.\nஅதில் Show Hidden Files and Folders என்று இருக்கும் வரியின் முன் உள்ள ரேடியோ பட்டனில், மவுஸால் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும். இனி சிஸ்டம் பைல்களை, மறைத்தபடியே வைத்திட Hide Protected Operating System Files என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். இது எப்போதும் நல்லது. பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.\nகேள்வி: என் கம்ப்யூட்டரில் உள்ள பைல்கள் சிலவற்றை ஒரு சிடியில் பதிந்து என் உயர் அதிகாரியிடம் தர வேண்டியுள்ளது. இந்த பைல்கள் போல்டரில் அங்கும் இங்குமாக உள்ளது. இவற்றின் மொத்த அளவு எவ்வளவு இருக்கும் என எப்படி அறிவது\n- ஆ. காமராஜ், மதுரை\n��தில்: இரண்டு வழிகள் உள்ளன. புதிய போல்டர் ஒன்றை உருவாக்குங்கள். மற்றவற்றில் இருந்து அடையாளம் காண, உங்கள் அதிகாரி பெயரையே அதற்கு சூட்டுங்கள். இப்போது அவருக்கு காப்பி செய்ய வேண்டிய பைல்களைத் தேர்ந்தெடுத்து, இந்த போல்டரில் இடுங்கள். பின்னர், அவை அனைத்தையும் தேர்ந்தெடுத்து, அதன் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுத்தால், எத்தனை பைல்கள், அவற்றின் மொத்த அளவு எவ்வளவு என்று காட்டும்.\nஅல்லது அந்த பைல்களை, இருக்கும் ட்ரைவிலேயே, அதன் போல்டரில், கண்ட்ரோல் அழுத்தித் தேர்ந்தெடுத்து, பின்னர் அதில் ஏதாவது ஒன்றில் ரைட் கிளிக் செய்து, ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுத்தும் பார்க்கலாம். மொத்த அளவு தெரிந்த பின்னர், ஒரு சிடி போதுமா, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சிடி வேண்டுமா என முடிவு செய்திடலாம்.\nபோல்டரில் போட்டு வைத்தால், சிடியில் காப்பி செய்திடுகையில் உதவும். காப்பி செய்த பின்னர், போல்டரையே அழித்துவிடலாம்.\nகேள்வி: சற்று அதிக நேரம் கம்ப்யூட்டரிலிருந்து விலகிச் செல்ல எண்ணுகையில், அதனை ஷட் டவுண் செய்திடாமல், ஸ்லீப் மோடில் வைத்துவிட்டுச் செல்கிறேன். ஆனால் என்னுடைய மவுஸின் உணர்வு திறன் மிகவும் ஷார்ப்பாக இருப்பதால்,\nஅருகில் வேறு எதனையாவது தொட்டுவிட்டால், உடனே கம்ப்யூட்டரை இயக்கத்திற்குக் கொண்டு வந்து விடுகிறது. இதனைத் தடுக்க முடியுமா நான் விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன்.\n- சி. குமரேசன், பொள்ளாச்சி\nபதில்: Start கிளிக் செய்து சர்ச் பாக்ஸில் Mouse என்று டைப் செய்திடவும். பின்னர் என்டர் தட்டவும். இப்போது உங்களுக்கு மவுஸ் ப்ராப்பர்ட்டீஸ் விண்டோ கிடைக்கும். இந்த விண்டோவில் Hardware டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.\nகீழாக Properties என்று இருப்பதில் கிளிக் செய்திடவும். இங்கு Power Management என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இந்த டேப் இல்லை என்றால், விண்டோவின் கீழாக Change Settings என்று இருக்கும் பட்டனில் கிளிக் செய்திடவும்.\nஇங்கு Allow this device to wake the computer என்று இருப்பதில் டிக் அடையாளத்தினை எடுத்து விடவும். இனி ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி உங்கள் மவுஸ் தொல்லை கொடுக்காது. இப்படியே எந்த சாதனமும் உறங்கும் கம்ப்யூட்டரை எழுப்பாமல் அமைக்கலாம்.\nகேள்வி: வேர்டில் டாகுமெண்ட்களை அமைக்கையில், என் பெயரினை, வேர்ட் தானாக அமை��்திடுமா என் நண்பர் அனுப்பும் வேர்ட் டாகுமெண்ட்களில் இது போல் உள்ளது. இதனை எப்படி செட் செய்வது\n- கா. சுந்தர வள்ளி, சென்னை\nபதில்: கம்ப்யூட்டர் உங்கள் பெயரில் அமைக்கப் பட்டிருந்தால், தாராளமாக அமைக்கலாம். அதாவது, சிஸ்டம் இன்ஸ்டால் செய்கையில் கம்ப்யூட்டர் உரிமையாளரின் பெயர் அல்லது யூசர் அக்கவுண்ட்டில் உங்கள் பெயர் இருக்க வேண்டும்.\nஎடுத்துக்காட்டாக, கடிதங்களை டாகுமெண்ட்டாக அமைக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் அனுப்புபவர் முகவரியில் உங்கள் பெயர் இருக்க வேண்டும் எனில் இதன் மூலம் அமைக்கலாம். முதலில் நீங்கள் இணைக்க விரும்பும் டாகுமெண்ட்டைத் திறந்து கொள்ளுங்கள்.\nஎங்கு உங்கள் பெயர் இருக்க வேண்டுமோ, அங்கு கர்சரைக் கொண்டு சென்று நிறுத்துங்கள். அடுத்து, இன்ஸெர்ட் மெனுவில் இருந்து, பீல்ட் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உடன் பீல்ட் டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.\nஇங்கு காணப்படும் கேடகிரீஸ் லிஸ்ட்டில், யூசர் இன்பர்மேஷன் என்பதனைத் தேர்ந்த்டுக்கவும். இனி, பீல்டு நேம்ஸ் லிஸ்ட்டில், யூசர் நேம் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கொடுத்து வெளியேறவும். இனி இந்த இடத்தில், கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் யூசரின் பெயர், தானாக அமைக்கப்படும். யூசரின் பெயரை மாற்றினால், இதுவும் தானாகவே மாறும்.\nகேள்வி: உண்மையாகக் கூறுங்கள். இந்தியாவில் இன்டர்நெட் பயன்பாடு, பத்திரிக்கைகள் கூறும் அளவிற்கா வளர்ந்துவிட்டது. இரண்டாம் நிலை நகரங்களில், இன்டர்நெட் வளர்ச்சி, கம்ப்யூட்டர் பரவிய அளவிற்குப் பரவவில்லை என்பதே என் கருத்து. உங்கள் பதில் என்ன\n- என். சேஷாத்ரிநாதன், சென்னை\nபதில்: பல விஷயங்களை இணைத்து உங்கள் கேள்வி உள்ளது. அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காக இதற்கான பதிலைத் தருகிறேன். கம்ப்யூட்டர் வளர்ந்த அளவிற்கு இன்டர்நெட் வளரவில்லை என்பது உண்மை.\nஏனென்றால், கம்ப்யூட்டர் மற்றும் சார்ந்த பொருட்களின் விலை குறைந்ததைப் போல, இன்டர்நெட் கட்டணம் குறைக்கப்படவில்லை. ஆனால் மத்திய அரசு, கிராமங்களில் இன்டர்நெட் பயன்பாட்டினை ஊக்குவிக்க, பல சலுகைத் திட்டங்களை வழங்கி வருகிறது.\nஇது போன்ற திட்டங்கள் இருப்பது மக்கள் அறியும் பட்சத்தில், நிச்சயம் இன்டர்நெட் பயன்பாடும் அதிகரிக்கும். அண்மையில் வெளியிட்ட ஆய்வு முடிவுகளின்படி, சராசரியாக, இந்திய இன்டர்நெட் பயனாளர் ஒருவர், வாரத்திற்கு 3.5 மணி நேரம் பயன்படுத்துகிறார்.\nஎனவே, நாளொன்றுக்கு 26 நிமிடங்கள். வார இறுதி நாட்களில் இது 12% குறைகிறது. ஆண்களைக் காட்டிலும் பெண்கள் குறைவாகவே, வார இறுதியில் இன்டர்நெட்டினைப் பயன்படுத்துகின்றனர். வெள்ளிக்கிழமைகளில் சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களில் 12% அதிக இன்டர்நெட் போக்கு வரத்து உள்ளது.\nகேள்வி: என் நண்பரின் கம்ப்யூட்டரில், மவுஸின் வழக்கமான கர்சருக்குப் பதிலாக, கண் சிமிட்டும் கர்சர் ஒன்றைப் பார்த்தேன். இதனை எப்படி தேர்ந்தெடுப்பது அல்லது புரோகிராமாகக் கிடைக் கிறதா அல்லது புரோகிராமாகக் கிடைக் கிறதா என் ஆசையை நிறைவேற்ற பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.\n- தி. ஷண்முக நாதன், திருப்புவனம்\nபதில்: மவுஸின் வழக்கமான கர்சருக்குப் பதிலாக, பல வகை கர்சர்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இதற்கு வழி காட்டும் முன் சில எச்சரிக்கைகளைத் தருகிறேன். இந்த கர்சர்கள் பெரும்பாலும் அனிமேஷன் எனப்படும் அசைந்திடும் வரைகலை உருவங்கள்தான்.\nஆனால், இவற்றின் மூலம் வைரஸ் அல்லது மால்வேர் புரோகிராம்கள் இயங்குவதாகத் தகவல்கள் உள்ளன. ஆசையே அழிவிற்குக் காரணம் என்பதை எண்ணி, இந்த வகை ஆசைகளுக்குத் தடை போடுவதே நல்லது.\nமேலும், இவை அனிமேஷன் வகை பைல்கள் என்பதால், உங்கள் கம்ப்யூட்டரின் ராம் மெமரியில் எப்போதும் சற்று அதிகமான இடத்தை எடுத்துக் கொள்ளும்.\nசரி, உங்கள் ஆசைக்குச் சரியான தீர்வு தரும் இணைய தளத்தைப் பார்ப்போம். இந்த வகை கர்சர்களைத் தரும் புரோகிராம் ஒன்று, பாதுகாப்பான, மால்வேர் புரோகிராம் எதுவும் இல்லாத தளம் ஒன்றில் உள்ளது.\nwww.download.com என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும். இங்கு (Cursor FX) கர்சர் எப் எக்ஸ் என்ற புரோகிராம் தேடி எடுத்து டவுண்லோட் செய்திடவும். டவுண்லோட் செய்து முடித்த பின்னர், இதனை இன்ஸ்டால் செய்திடவும்.\nஇன்ஸ்டால் செய்து முடித்தவுடன், இந்த புரோகிராமினைக் காண கண்ட்ரோல் பேனல் செல்லவும். இதில் My Cursors என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இப்போது மவுஸ் கர்சராகப் பயன்படுத்த என்ன என்ன கர்சர்கள் உள்ளன என்று காட்டப்படும்.\nஇதில் எந்த கர்சர் உங்களுக்குப் பிடிக்கிறதோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும். இதனை வழக்கமான கர்சருக்குப் பதிலாக அமைத்திட Activate என்பதில் கிளிக் செய்திடவும். இந்த கர்சர்கள் இயங்குவதில், சில கூடுதல் செயல்பாடுகளையும் மேற்கொள்ளலாம். Trails என்பதில் கிளிக் செய்து இந்த செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்.\nகூடுதலாக சிறிய அளவில் ஆடியோ இசையைக் கூட இதில் வெளிப்படுமாறு செய்திடலாம். ஆனால் அதற்குக் கட்டணம் செலுத்தி இந்த புரோகிராமை விலைக்கு வாங்க வேண்டும்.\nகேள்வி: தமிழில் ஆவணம் ஒன்றை, நண்பரிடமிருந்து மின்னஞ்சல் வழியாகப் பெற்று படிக்க முற்படுகையில், அது வெறும் கட்டங்களாகக் காட்சி அளித்தது. நண்பரிடம் இது குறித்துக் கேட்கையில், அது யூனிகோட் எழுத்து முறை என்றும், அது என்னுடைய கம்ப்யூட்டரில் இல்லையா என்றும் கேட்டார். பின்னர் அதனை பி.டி.எப். ஆக மாற்றி அனுப்பினார். யூனிகோட் எழுத்து முறை என்பது என்ன\n- ஆர். நல்லசிவம், சென்னை\nபதில்: யூனிகோட் என்பது பெரிய அளவில் உலக அளவிலான அனைத்து எழுத்துக்கள் மற்றும் சில குறியீடுகள் கொண்ட ஒரு கட்டமைப்பாகும். கம்ப்யூட்டரில் வெகு காலமாக ஆஸ்க்கி மற்றும் ஆன்ஸி குறியீட்டு முறைகளே பின்பற்றப்பட்டு வந்தன.\nஇவற்றைப் பயன்படுத்தி, 256 தனிக் குறியீடுகளே அமைத்துப் பயன்படுத்தி, கம்ப்யூட்டரில் காட்ட முடியும். உலக அளவில் அனைவரும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகையில், அவர்கள் மொழிகளுக்கான எழுத்துக்களை அமைக்கையில் இந்த முறை ஒத்துழைக்கவில்லை. இதனால் பல பிரச்னைகள் ஏற்பட்டன.\nஏனென்றால் பல மொழிகளில் 256க்கும் மேற்பட்ட எழுத்துக்கள் இருக்கின்றன.\nஇந்த பிரச்னையைத் தீர்க்கும் வகையில் அமைக்கப்பட்டதுதான் யூனிகோட் கட்டமைப்பு. இந்த கட்டமைப்பில் ஒவ்வொரு எழுத்தும், குறியீடும் இரண்டு பைட்களில், அதாவது 16 பிட்களில் அமைக்கப்படுகின்றன.\nஇதனால் 65,536 தனிக் குறியீடுகளை அமைக்க முடியும். உலக அளவில் கம்ப்யூட்டர் பொறியாளர்கள், மொழி ஆய்வாளர்கள் ஒரு குழுவாக அமைந்து உலக மொழிகள் அனைத்திற்கும் தனிக் குறியீடுகளை ஒரு பைலில் கொண்டு வந்தனர்.\nஇதுவே யூனிகோட் குறியீடு அமைப்பாகும். மேலும் சில வழிகளைக் கையாண்டு, இந்த தனிக் குறியீடுகளின் எண்ணிக்கையைப் பல லட்சமாக உயர்த்தவும் முடியும் என்று அறியப்படுகிறது.\nதமிழ் உட்பட உலகின் அனைத்து மொழிகளும், யூனிகோட் கட்டமைப்பில் கொண்டு வரப்பட்டுள்ளன. உங்கள் கம்ப்யூட்டரில் யூனிகோட் தமிழ் எழுத்துரு வேண்டும் எனில் ஏரிய��் யூனிகோட் எம்.எஸ். என்ற பாண்ட் பைல் இருக்க வேண்டும்.\nதமிழ் எழுத்துக்கள் லதா என்ற பெயரில் கிடைக்கும். இணையத்தில் தமிழ் யூனிகோட் தரக்கூடிய பைல்கள் நிறைய உள்ளன. இவற்றை டவுண்ட்லோட் செய்து, பாண்ட்ஸ் போல்டரில் போட்டு வைத்துக் கொண்டால், யூனிகோட் தமிழில் உருவாக்கப்பட்ட பைல்களை அந்த பாண்ட் வகைக்கு மாற்றிப் படித்துக் கொள்ளலாம்.\nஎக்ஸ்பி முதல் இப்போது வரும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் வரை யூனிகோட் எழுத்துருக்களை சப்போர்ட் செய்கின்றன.\nகேள்வி: நாங்கள் பலர் இப்போது விண்டோஸ் 7 தொகுப்பிற்கு மாறிவிட்டோம். பல புது வசதிகளைப் பயன்படுத்துகிறோம். தங்கள் கணிப்பில், இதற்கான இமெயில் கிளையண்ட் புரோகிராமாக எதனை பரிந்துரை செய்கிறீர் கள்\n- ஆ. சி. கணேசன், திருவள்ளூர்\nபதில்: பல இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் இதற்கென உள்ளன. இருப்பினும் இலவசமாகக் கிடைக்கும் இரண்டு புரோகிராம்கள் குறித்து இங்கு கூறுகிறேன்.\nஅவை விண்டோஸ் லைவ் மெயில் மற்றும் தண்டர்பேர்ட். விண்டோஸ் லைவ்மெயில் புரோகிராமினை இலவச மாக http://explore. live.com/windows-live-mailos=other என்ற முகவரியிலிருந்து டவுண்லோட் செய்து பதிந்து இயக்கலாம். அடிப்படையில் இது அவுட்லுக் எக்ஸ்பிரஸ்ஸின் மேம்படுத்தப்பட்ட புரோகிராமாகும்.\nவிண்டோஸ் லைவ் மெயிலில், நம்முடைய மற்ற ஆன்லைன் இமெயில் அக்கவுண்ட்களை, ஜிமெயில், ஹாட்மெயில், யாஹூ போன்றவற்றை இணைக்கலாம். இவ்வாறு அனைத்து இமெயில் அக்கவுண்ட்களையும் இதில் பார்க்கலாம். இதில் காலண்டர் ஒன்று இணைத்தே கிடைக்கிறது.\nஇதில் நடக்க இருக்கும் நிகழ்வுகளைக் குறித்து வைக்கலாம். ஆர். எஸ். எஸ். ரீடர் தரப்பட்டுள்ளது. விண்டோஸ் லைவ் அக்கவுண்ட் வைத்திருந்தால், அதனுடனும் இணைத்து, அதில் போட்டோக்கள் இருப்பின், நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nஆன்லைன் இமெயில் அக்கவுண்ட்டிற்கு வரும் மெயில்களை, இதன் மூலம், உங்கள் கம்ப்யூட்டர் ஹார்ட் ட்ரைவில் பேக் அப் செய்து வைக்கலாம். விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் இணைந்து பயன்படுத்த, இது ஒரு நம்பிக்கையான இமெயில் கிளையண்ட் புரோகிராமாகும். அடுத்ததாக, இதே போன்ற வசதிகளுடன் கூடிய புரோகிராம், தண்டர்பேர்ட் பதிப்பு 3 ஆகும். இதுவும் கிராஷ் ஆகாமல்,\nநிலைத்து இயங்கக் கூடிய ஒரு புரோகிராம். பல மேம்படுத்தப்பட்ட வசதிகள் இணைக்கப்ப���்டுள்ளன. இதில் புதிய காண்டாக்ட் சேர்க்க அனுப்பு பவரின் பெயர் அருகே உள்ள ஸ்டாரை அழுத்தினால் மட்டும் போதும். பிரவுசர் இயங்குவது போல, டேப்களில் மெசேஜ்களைத் திறந்து காட்டும்.\nமிகச் சிறப்பான ஒரு விஷயம் இதனைப் பொறுத்தவரை என்னவென்றால், உங்கள் கடிதத்தில் “attachment” என்ற சொல் இருந்து, நீங்கள் பைல் எதுவும் அட்டாச் செய்யப் படாமல், மெயிலை அனுப்பினால், உடனே \"\"பைல் அட்டாச் செய்திட மறந்துட்டீங் களா\nதானாகவே மொஸில்லா மேற் கொள்ளும் அப்டேட்களை இணைத்துக் கொண்டு, நிலையாக அனைத்து வசதிகளையும் தரும். இந்த இரண்டில் எது மிகச் சிறந்தது என்று கேட்கிறீர்களா அதனை நீங்கள் தான் முடிவு செய்திட வேண்டும். இரண்டையும் இறக்கிப் பதிந்து, பயன்படுத்திப் பார்த்து முடிவு செய்திடுக.\nகேள்வி: நான் தொடர்ந்து பயர்பாக்ஸ் பயன்படுத்தி வருகிறேன். புதியதாக நான் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கும் கம்ப்யூட்டரில், பழைய கம்ப்யூட்டரில் உள்ள பயர்பாக்ஸ் பிரவுசருக்கான புக்மார்க்குகளை, புதிய கம்ப்யூட்டருக்கு மாற்றுவது எப்படி\n- டி. பிரதீப் குமார், கோவை\nபதில்: மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரவுசர் அதிர்ஷ்டவசமாக, அதன் புக்மார்க்குகளை பேக் அப் செய்து, இன்னொரு கம்ப்யூட்டருக்கு எடுத்துச் சென்று பயன்படுத்தும் வழியைக் கொண்டுள்ளது. பயர்பாக்ஸ் பிரவுசரைத் திறந்து கொள்ளுங்கள்.\nBookmarks மெனுவில் கிளிக் செய்திடவும். இதில் Organize Bookmarks என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது லைப்ரேரி விண்டோ தரப்படும். இதில் Import and Backup என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.\nஅடுத்து Backup ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். இதில் கிளிக் செய்தவுடன், உங்களுக்கு Bookmarks backup filename என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். நீங்கள் தயாரிக்கும் பேக் அப் பைலுக்கு ஒரு பெயர் கொடுக்கவும். இந்த பைலில் தான், உங்கள் புக் மார்க்குகள் அனைத்தும் சேவ் செய்யப்படும்.\nஅடுத்து, சேவ் கிளிக் செய்திட பைல் உருவாகும். இதனை காப்பி எடுத்து வைத்துக் கொள்ளவும். இதிலிருந்து புக்மார்க்கு களை இன்னொரு கம்ப்யூட்டருக்கு எடுத்துச் செல்ல, அந்த கம்ப்யூட்டரில் பயர்பாக்ஸ் திறந்து, Bookmarks மெனு கிளிக் செய்து, Organize Bookmarks மெனு ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.\nலைப்ரேரி விண்டோ கிடைக்கும். இதில் Import and Backup என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். Restore என்பதில் கிளிக் செய���து, Choose File...... என்பதில் கிளிக் செய்திடவும்.\nஇப்போது Select a bookmarks backup என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இந்த டயலாக் பாக்ஸில், நீங்கள் சேவ் செய்து வைத்த புக்மார்க் பைலைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் open என்பதில் கிளிக் செய் திடவும்.\nஇப்போது Revert Bookmarks என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அதில் ஓகே பட்டன் கிளிக் செய்து, லைப் ரேரி விண்டோ வினை மூடவும். எடுத்து, சேவ் செய்து கொண்டு வந்த புக்மார்க்கு கள் அனைத் தும், புதிய கம்ப்யூட்டரில், பயர்பாக்ஸ் பிரவுசரில் கிடைக்கும்.\nகேள்வி: கேப்ஸ் லாக் போன்ற பட்டன்கள் இயக்கப் படுகையில், பீப் ஒலி எழுப்பும் வசதியினை எப்படி அமைப்பது அத்துடன் அப்போது பிளாஷ் போன்று திரையில் ஏற்பட வேண்டும் எனில் என்ன செய்திட வேண்டும்\n–டி. நிரஞ்சன் விநாயகம், சென்னை\nபதில்: இந்த வசதியினை அமைப்பது குறித்து அடிக்கடி நினைவு படுத்த வேண்டியுள்ளது. இருப்பினும் இந்த முறை பிளாஷ் அமைப்பது குறித்தும் பார்க்கலாம்.\n1. Start பட்டனில் கிளிக் செய்திடவும். பின்னர் Settings, Control Panel எனச் செல்லவும். (எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள் ஸ்டார்ட் மற்றும் கண்ட்ரோல் பேனல் எனச் செல்லவும்) அதன் பின்னர் Accessibility Options ஐகான் மீது கிளிக் செய்து திறக்கவும்.\n2. Keyboard tab டேப் தேர்ந்தெடுத்து, அதன் பின் “Use Toggle Keys” என்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். அவ்வளவு தான் இனி இந்த டாகிள் கீக்களை அழுத்தினால் பீப் ஒலி கிடைக்கும்.\nஇனி, திரை அதிர்வது குறித்து.\n1. Accessibility Options திரையில் Sound tab என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர் “Use SoundSentry” என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.\n2. அடுத்து செட்டிங்ஸ் என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இனி “Warning for windowed programs” என்ற கீழ்விரி மெனுவில் “Flash active window” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து ப்ராப்பர்ட்டி அண்ட் செட்டிங்ஸ் திரை விலகும் வரை ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.\nஅடுத்து உங்களுக்குப் பிரியமான வேர்ட் ப்ராசசரைத் திறந்து கேப்ஸ் லாக் கீயை அழுத்திப் பார்த்து நீங்கள் விரும்பியது கிடைத்துவிட்டதா எனப் பார்க்கவும்.\nகேள்வி: நான் அனுப்பிய மின்னஞ்சல் கடிதம் ஒன்றை, பெறுபவர் அதனைப் படித்து விட்டார் என்று அறிய என்னவகையான செட்டிங்ஸ் மேற்கொள்ள வேண்டும்\n–கா. சூரியப் பிரகாஷ், கோவை\nபதில்: நீங்கள் கேட்பது, மின்னஞ்சல் தொகுப்புகளில் உள்ள “read receipt” என்னும் வசதி பற்றி. இது நமக்கு நம் அஞ்சல் அலுவலகங்கள் தரும் பதிவுத்தபாலுக்கான அக்னாலட்ஜ்மெண்ட் கார்ட் போல. இதன் மூலம் நீங்கள் அனுப்பிய மெயில்,\nயாருக்கு அனுப்பப்பட்டதோ, அவரால் திறந்து படிக்கப்பட்டது என அறிந்து கொள்ளலாம். ஆனால் இந்த வசதியினை அனைத்து இமெயில் சேவை தரும் நிறுவனங்களும் தருவதில்லை. இதனால் தனிநபர் உரிமை பாதிக்கப் படுவதாக அந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.\nஎடுத்துக்காட்டாக, யாஹூ, ஜிமெயில் மற்றும் ஹாட்மெயில் ஆகிய பிரபல இமெயில் நிறுவனங்கள் இந்த வசதியைத் தருவதில்லை. இன்கிரெடிமெயில் இந்த வசதியைத் தருகிறது. விண்டோஸ் மெயில் சர்வர் (முன்னால் அவுட்லுக்) இதனைத் தங்கள் மெயில் விண்டோவில், டூல்ஸ் மெனுவில் தருகிறது.\nஇதனைக் காட்டிலும் ஒரு நல்ல வழியைச் சொல்லட்டுமா உங்கள் கடிதத்திலேயே, கடிதம் பெறுபவருக்கு, இதனைப் பெற்று படித்ததற்கான பதில் அஞ்சலை அனுப்பினால் மகிழ்ச்சி அடைவேன் என்ற குறிப்பினை அனுப்பவும். உங்கள் அன்பான குறிப்பை உணர்ந்து, அஞ்சலைப் பெறுபவர் நிச்சயம் பதிலளிப்பார்.\nகேள்வி: டேட்டா பைல்களை ஸ்டோர் செய்திட, அதிக லேயர்கள் கொண்ட டிவிடி இருப்பதாகக் கேள்விப் பட்டேன். அதனைப் பற்றிய தகவல்களையும், பைல்களைக் காத்திட இந்த டிவிடிக்கள் பயனளிக்குமா என்றும் விளக்கவும்.\n–எஸ். ÷ஷாபா தேவி, மதுரை\nபதில்: டேட்டா பைல்களைப் பாதுகாப்பாக வைத்திட, டிவிடி எனப் பார்க்கையில் கோல்டு டிவிடியை (இது தங்கம் அல்ல, ஒரு வகையான டிவிடி) அனைவரும் பரிந்துரைக்கின்றனர். சோதனை செய்து பார்த்ததில் இது 15 ஆண்டுகளுக்கு தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் என அறியப்பட்டுள்ளது.\nஆனால், எந்த வகை டிவிடி என்றாலும் அதில் ஏறத்தாழ 4.7 கிகா பைட் அளவிலான தகவல்களையே பதிய முடியும். மேலும் மேலும் அழித்து எழுதுவது முடியாது. இதனால், இறுதியாக பேக் அப் செய்தது தேவையில்லை என்றால், உடனே நம் பைல்கள் அடுத்தவர் பார்வைக்குச் செல்லாமல் இருக்க, அவற்றை சுக்கு நூறாக உடைப்பதுதான் ஒரே வழி.\nடேட்டா ஸ்டோரேஜ் என்று வருகையில், எந்த வகை டிவிடி என்பது முக்கியமல்ல. எழுதிய பின் அவற்றை எப்படி பாதுகாப்பாக வைக்கிறோம் என்பதுதான் மிக முக்கியம். உலர்ந்த சீதோஷ்ண நிலையில் தான் அவற்றை வைத்திருக்க வேண்டும்.\nஅவ்வாறு வைத்திருக்கும் வரை பிரச்னை எதுவுமில்லை. உங்கள் ��ைல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க மற்ற சில வழிகளும் உள்ளன. மெமரி கார்ட் இதில் ஒரு வகை. இவை டிவிடிக்களைக் காட்டிலும் அதிக அளவில் டேட்டா கொள்ளக் கூடியவை. இவற்றையும் முன்பு கூறிய படி உலர் சீதோஷ்ணத்தில் வைத்திட வேண்டும்.\nஇன்னொரு வழி, கம்ப்யூட்டருக்குள் வைத்திடாமல் தனியே வைத்து இயக்கும் ஹார்ட் டிஸ்க்குகளாகும். இப்போது இவை டெரா பைட் அளவுகளில் கிடைப்பதில், மிகப் பெரிய அளவில் பைல்களைப் பதிந்து வைக்கலாம்.\nமற்றவற்றுடன் ஒப்பிடுகையில், பைல்களின் கொள்ளளவு அடிப்படையில், இதற்கு செலவழிக்கும் பணம் குறைவுதான். இதனை இந்த டிஸ்க் வரும் ஒரிஜினல் பாக்ஸில் வைத்துப் பாதுகாப்பதே நல்லது.\nஆனால் ஒரு விஷயத்தை மனதில் கொள்ள வேண்டும். எந்த ஸ்டோரேஜ் வகை என்றாலும், அவை எந்த சூழ்நிலையிலும் பிரச்னைக் குள்ளாகி, நம் டேட்டா பைல்களைத் திரும்பத் தராத நிலைக்குத் தள்ளப் படலாம். எனவே கவனமாகவே, பல முன்னெச்சரிகை நடவடிக்கைகளுடன் இவற்றைக் கொள்ள வேண்டும்.\nஇதனால் கலவரம் அடைய வேண்டாம். சற்று கவனத்துடன் இவற்றைப் பயன்படுத்தவும், எந்தச் சூழ்நிலை ஏற்பட்டாலும், சமாளித்துக் கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த தகவல். ஒன்றிற்கு இரண்டாக சேமித்து வைப்பதுவும், அடிக்கடி அவற்றைச் சோதனை செய்து, அவை தொடர்ந்து சரியாக உள்ளனவா என்று உறுதி செய்து கொள்வதும் தேவை.\nகேள்வி: போட்டோஷாப் சாப்ட்வேருக்குப் பதிலாக, இலவச இமேஜ் எடிட்டர் புரோகிராம் உள்ளதா என் நிறுவனத்தில் பயன்படுத்தும் வகையில் உள்ளதைக் கூறவும்.\n–டி.பாலாஜி, தேவி வீடியோஸ், சென்னை\nபதில்: இணையத்தில் பல இலவசமாகக் கிடைக்கின்றன. ஆனாலும் அடோப் போட்டோ ஷாப் புரோகிராமில் உள்ள அனைத்தும் கிடைக்குமா என்பது சந்தேகமே. இருப்பினும் அண்மையில் நான் இணையத்தில் கண்டு பயன்படுத்திய புரோகிராம் ஒன்று பற்றிக் கூறுகிறேன். அதனைப் பயன்படுத்திப் பாருங்கள்.\nஅதன் பெயர் GIMP. இது ஓர் இமேஜ் எடிட்டிங் புரோகிராம். போட்டோ மற்றும் படங்களை எடிட் செய்திடவும், டச் அப் செய்திடவும் உதவுகிறது. இதனைப் பொறுத்தவரை உள்ள சிறப்பம்சம், இதனை எப்படிப் பயன்படுத்துவது என்ற விளக்கக் குறிப்புகள், அதன் தளத்திலேயே இலவசமாகக் கிடைக்கின்றன.\nஅத்துடன் அவை Beginner, Intermediate, Expert, Photo Editing, Web, and Scripting எனப் பல்வேறு நிலைகளில் இதனைப் பயன்படுத்து வோருக்கென தரப்பட்டுள்ளன. இந்த புரோகிராம் மற்றும் குறிப்புகளுக்கு நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி http://www.gimp.org.\nகேள்வி: திடீரென என் விண்டோஸ் எக்ஸ்பி டாஸ்க்பாரில் இரு கோடுகள் மேலாகத் தெரிகின்றன. இது திடீரென ஏன் தோன்றியுள்ளது வைரஸ் காரணமா என்ன செய்திட வேண்டும் எனக் கூறவும்.\nபதில்: பல எக்ஸ்பி பயனாளர்கள் அண்மையில் இதனைக் குறிப்பிட்டுக் கேட்டுள்ளனர். இது வைரஸால் அல்ல. இதன் பொருள் உங்கள் டாஸ்க் பார் லாக் செய்யப்படவில்லை என்பதே. இதனை மிக எளிதாகச் சரி செய்து விடலாம். டாஸ்க் பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். இதில் Lock the Taskbar என்றுள்ளதன் எதிரே சிறிய டிக் ஒன்றை ஏற்படுத்தவும். இனி கோடுகள் கிடைக்காது.\nகேள்வி: விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அலுவலகத்தில் இன்ஸ்டால் செய்யப்பட்டு பயன்படுத்தி வருகிறோம். இதில் பழைய எக்ஸ்பியில் இருந்தது போல் டாஸ்க்பாரினை அமைக்க முடியுமா\n–கே. சிவநேசன், வேளாண்துறை அலுவலகம், விழுப்புரம்.\nபதில்: உங்களுக்கு விண்டோஸ் எக்ஸ்பி பிடித்திருந்தால், அதன் பல அம்சங்களை மீண்டும் வைத்துக் கொள்ள, விண்டோஸ் 7 வழி தருகிறது. இங்கு டாஸ்க்பாருக்கு வழி பார்ப்போம். டாஸ்க்பாரில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும்.\nகிடைக்கும் ஆப்ஷன் பட்டியலில் Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் Taskbar and Start Menu Properties என்ற விண்டோவில், Taskbar என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். Use small icons என்னும் பாக்ஸில் செக் செய்திடவும். Taskbar buttons என்பதில் உள்ள பட்டனில் கிளிக் செய்தவுடன், Never combine என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.\nஅடுத்து ஓகே அல்லது அப்ளை என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். இனி உங்கள் விருப்பப்படி, விண்டோஸ் 7 இயக்கத் தொகுப்பில், விண்டோஸ் எக்ஸ்பியில் இருப்பது போன்ற டாஸ்க்பார் கிடைக்கும். இதில் கூடுதலாக, விண்டோஸ் 7 சிறப்பம்சமும் கிடைக்கும். இங்குள்ள பட்டன்கள் மேலாக, உங்கள் மவுஸ் கர்சரைக் கொண்டு சென்றால், திறந்திருக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களின் சிறிய படங்கள் கிடைக்கும். எக்ஸ்பியில் அவற்றின் பெயர்கள் மட்டுமே காட்டப்பட்டு வந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.\nகேள்வி: நான் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் வைத்து இயக்குகையில், அதன் ஸ்டார்ட் மெனுவில் ரன் என்று ஒரு பிரிவு இருக்கும். இப்போது வி���்டாவில் இல்லை. ஏன் இதனைப் பெற என்ன செய்திட வேண்டும்\nபதில்: இந்த கேள்வியை அனுப்பிய சங்கரலிங்கத்திற்கு நன்றி. நிச்சயமாய் இது பலரின் மனதை அரித்துக் கொண்டிருந்த கேள்வி என எங்களுக்குத் தெரியும். உங்களின் நீண்ட கடிதம் பதிலை எழுதியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தினைத் தந்தது. சரி, விஷயத்திற்கு வருவோம்\nவிஸ்டா ரன் பிரிவை விட்டுவிடவில்லை. எப்போது இது வேண்டும் என்றாலும் Win + R கீகளைத் தட்டுங்கள். அதெல்லாம் தெரியாது, எனக்கு ஸ்டார்ட் மெனுவில் தான் வேண்டும் என நீங்கள் ஒரு மாதிரியாக எழுதி பயமுறுத்தி உள்ளீர்கள் – ஜஸ்ட் பார் எ ஜோக். இதனையும் கொண்டு வந்துவிடலாம்.\nமுதலில், ஸ்டார்ட் பட்டையில் ரைட் கிளிக் செய்திடவும். பின் ப்ராப்பர்ட்டீஸ் என்னும் பிரிவில் இடது கிளிக் செய்திடுங்கள். ஒரு கட்டம் பாப் அப் ஆகி திரையில் காட்டப்படும். இதுதான் உங்கள் டாஸ்க் பார் மற்றும் ஸ்டார்ட் மெனு ப்ராப்பர்ட்டீஸ் (Taskbar and Start menu Properties) பாக்ஸ். இதில் நான்கு டேப்கள் இருப்பதனைப் பார்க்கலாம்.\nஸ்டார்ட் மெனு (Start Menu) டேப்பில் இடது கிளிக் செய்திடவும். பின்னர் ஸ்டார்ட் மெனு பட்டன் கிளிக் இடவும். இதில் கஸ்டமைஸ் (Customize) என்பதில் மீண்டும் இடது கிளிக் செய்திடவும். இன்னொரு பெட்டி பாப் அப் ஆகும். இதன் தலையில் கஸ்டமைஸ் ஸ்டார்ட் மெனு (Customize Start Menu) என இருக்கும்.\nஇந்த டயலாக் பாக்ஸில் பல ஆப்ஷன்கள் தரப்பட்டி ருக்கும். இதில் ஸ்குரோல் செய்து கீழாகச் செல்லவும். அங்கு என்று தரப்பட்டுள்ள இடத்தில் கர்சரை நிறுத்தி, அதன் அருகே உள்ள பாக்ஸில் டிக் அடையாளத் தினை ஏற்படுத்தவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறினால், டாஸ்க் பார் அண்ட் ஸ்டார்ட் மெனு ப்ராப்பர்ட்டீஸ் பாக்ஸ் இன்னும் இருப்பதனைப் பார்க்கலாம்.\nஇதில் அப்ளை (Apply) என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். பின்னர் இங்கே ஓகேயில் இடது கிளிக் செய்து வெளியேறவும். இனி ரன் கட்டளை, உங்கள் ஸ்டார்ட் மெனுவில் உங்கள் முன்னால், உங்களால் பயன்படுத்தப் பட தயாராக இருக்கும். சரியா சங்கரலிங்கம். இந்த தகவல்களைத் தரும் வகையில் நீண்ட கடிதம் எழுதியதற்கு மீண்டும் நன்றி.\nகேள்வி: நான் இரண்டு புரோகிராம்களை அடிக்கடி பயன்படுத்தி வருகிறேன். இவற்றிற்கான கீ போர்ட் ஷார்ட்கட் கீகளை நானே அமைக்க முடியுமா\nபதில்: நீங்கள் பயன்படுத்தும் எந்த ஒரு அப்ளிகேஷன் புரோகிராமிற்கும் ஷார்ட்கட் கீகளை அமைக்கலாம். உங்களுக்கான எடுத்துக்காட்டாக WinRAR புரோகி ராமினை இங்கு பார்ப்போம். இதற்கான ஷார்ட்கட் கீ அமைக்க, முதலில் ஸ்டார்ட் பட்டன் சென்று, அதன் மீது இடது கிளிக் செய்திடவும்.\nஅடுத்து ஆல் புரோகிராம்ஸ் (All Programs) கிளிக் செய்திடவும். இப்போது ஸ்டார்ட் மெனு திறக்கப்படும். இங்கு WinRAR சென்று அதன் மீது ரைட் கிளிக் செய்திடலாம். இங்கு திறக்கப்படும் பாப் அப் பெட்டியில் ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். இங்கும் ஒரு பாக்ஸ் பாப் அப் ஆகும்.\nஇதில் பாதியில் ஒரு வரி இருக்கும். அதில் Shortcut key எனத் தரப்பட்டு, அருகே None என இருக்கும். இதன் வலது பக்கம், ஒரு நெட்டுக் கோடு மின்னிடும். உங்கள் ஷார்ட்கட் கீக்கு ஒரு சொல் அல்லது ஒரு எழுத்தைக் கொடுக்கவும்.\nஇங்கு WinRAR புரோகிராமிற்கு W எனத் தரலாமா இதை அமைத்தவுடன் கம்ப்யூட்டர் தானாக Ctrl + Alt என்ற கீகளை அமைக்கும். அடுத்து மின்னிக் கொண்டிருந்த கோடு, நீங்கள் டைப் செய்த சொல்லின் வலது பக்கம் இருக்கும்.\nஇதன் பின்னர் Apply என்பதில் இடது கிளிக் செய்து, அதன் பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். அடுத்து நீங்கள் WinRAR புரோகிராம் தேவைப்படும்போதெல்லாம், Ctrl + Alt+W அழுத்தினால் போதும்.\nகேள்வி: நான் சென்ற வாரம் ஒரு எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க் வாங்கியுள்ளேன். இதனைப் பயன்படுத்தி, என் கம்ப்யூட்டரின் சி ட்ரைவில் உள்ளதை அப்படியே காப்பி எடுக்க விரும்புகிறேன். இதற்கான வழிகளைச் சொல்லவும்.\nபதில்: நீங்கள் கேட்பது ஒரு டிஸ்க்கின் இமேஜ் அல்லது மிர்ரர் தயார் செய்வது ஆகும். பொதுவாக விண்டோஸ் இயக்கத்தில் ஏதேனும் ஒரு சிக்கல் ஏற்பட்டு, ட்ரைவ் எதனையும் அணுக முடியாத நிலையில் பயன்படுத்த இது போல டிஸ்க்கின் மொத்த பைல்களையும் அப்படியே காப்பி எடுப்பது உண்டு.\nநீங்கள் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துவதாக எழுதி உள்ளீர்கள். அதில் ஹோம் எடிஷனா அல்லது புரபஷனல் எடிஷனா என்று குறிப்பிடவில்லை. ஏனென்றால், ஹோம் எடிஷனில் பேக் அப் சாப்ட்வேர் எதுவும் தரப்படவில்லை.\nஎனவே ஹோஸ்ட் (Ghost) போன்ற பேக் அப் சாப்ட்வேர் புரோகிராமினைப் பயன்படுத்த வேண்டும். புரபஷனல் எனில், கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.\nமுதலில் Start>All Programs>System Tools எனச் செல்லவும். இங்கிருந்து உங்கள் பேக் அப் எங்கு ஸ்டோர் ஆக வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.\nஅடுத்து Backup and Restore திறக்கப்படும். இங்கு பேக் அப் திரை காட்டப்படும். இதில் Back up Computer என்பதில் கிளிக் செய்திடவும். பாதுகாப்பிற்கென கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட்டு, உங்கள் தகவல்களை எங்கு ஸ்டோர் செய்திட வேண்டும் என்பதனைத் தரவும்.\nஅடுத்து தரப்படும் கேள்விகளுக்கான பதில்களைத் தந்த பின், டிஸ்க் முழுமையாக, நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் ஸ்டோர் ஆகும். இடத்தினை எக்ஸ்டர்னல் ஹார்ட் டிரைவாகக் கொள்ளலாம். அல்லது கம்ப்யூட்டரின் இன்னொரு ட்ரைவில் ஸ்டோர் செய்து பின் மாற்றிக் கொள்ளலாம்.\nவிஸ்டா சிஸ்டத்தில் குறிப்பிட்ட கால அவகாசத்தில் பைல்கள் பேக் அப் ஆகும்படி செட் செய்திடலாம். ஆனால் சிஸ்டம் பைல்கள் ஆகாது. விண்டோஸ் 7 எந்த பைல்களையும் பேக் அப் செய்திடும் வசதியைக் கொண்டுள்ளது.\nகேள்வி: யு ட்யூப் விடீயோ பைல்களை டவுண்லோட் செய்திடும் வசதி கொண்ட பல புரோகிராம்கள் குறித்து எழுதியுள்ளீர்கள். டவுண்லோட் செய்திடுகையில், நமக்கு ஏற்ற பார்மட்டில் பதியும் வசதிக்கு என்ன செய்வது\n– ஆ.ஸ்நேகா ஸ்டாலின், சென்னை.\nபதில்: அண்மையில் நான் பார்த்த இணைய தளம் ஒன்றில் இந்த வசதி தரப்பட்டுள்ளது. www.downloadtube.org என்ற முகவரி யில் உள்ளது இந்த தளம்.\nசிறந்த வசதிகளைத் தருவதாக இது உள்ளது. சில தளங்களில் தேவையற்ற பிரிவுகள் தரப்பட்டு, டவுண்லோட் செய்திடும் ஆசையே விட்டுப் போகும் அளவிற்கு இருக்கும். இதில் நாம் விரும்பும் வசதிகள் மட்டும் தரப்பட்டுள்ளன. செயல்முறை மிக எளிது.\nநீங்கள் டவுண்லோட் செய்திட விரும்பும், இணைய பக்கத்தின் முகவரியினை காப்பி செய்து, இந்த தளத்தில் இட வேண்டும்.\nஅடுத்த வசதி தான் கேக் மீது இடப்படும் சாக்லேட் கோலம் போல. இங்கு நீங்கள் விரும்பும் பார்மட்டில் அதனை டவுண்லோட் செய்திடலாம். வழக்கமாக யு–ட்யூப் தளத்தில் வீடியோ பைல்கள் எப்.எல்.வி.(‘FLV’ பார்மட்டில் அமைக்கப் பட்டிருக்கும்.\nஇவற்றை டவுண்லோட் செய்தவுடன், எப்.எல்.வி. பிளேயர் ஒன்றில் தான் இயக்க முடியும். ஆனால் இந்த தளத்தில் எம்பி4, உங்கள் போன், ஐ பாட் போன்றவற்றில் இயங்கும் வண்ணம் டவுண்லோட் செய்திடுகை யிலேயே மாற்றிப் பதிந்து கொள்ளலாம். முகவரி அமைத்து, தேவையான பார்மட் அமைத்தவுடன் Convert and Download என்பதில் கிளிக் செய்திடவும்.\nஅடுத்து ஈணிதீணடூணிச்��ீ என்ற பட்டனில் கிளிக் செய்தவுடன், நீங்கள் விரும்பிய வீடியோ கிளிப்பிங் நிமிடங்களில் உங்கள் கம்ப்யூட்டரில் இருக்கும்.\nகேள்வி: இணையப் பக்கம் அல்லது இமெயில் லிங்க் ஒன்றில் கிளிக் செய்திடுகையில், அந்த தளம் சில வேளைகளில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரிலும் சில வேளைகளில் பயர்பாக்ஸிலும் திறக்கப்படுகிறது. பயர்பாக்ஸ் பிரவுசரில் எப்போதும் திறக்கப்படும்படி எப்படி அமைப்பது\nபதில்: இது மிக எளிது. எந்த பிரவுசரில் அது திறக்கப்பட வேண்டும் என்பதனை, நீங்கள் உங்கள் கம்ப்யூட்டருக்குச் சொல்ல வேண்டும். அது எப்படி என்று இங்கு பார்ப்போம். பயர்பாக்ஸ் பிரவுசரை மாறா நிலையில் உள்ள பிரவுசராக மாற்ற:பயர்பாக்ஸ் திறந்து டூல்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் கிளிக் செய்திடவும்.\nகிடைக்கும் பாப் அப் மெனுவில் அட்வான்ஸ்டு டேப் திறக்கவும். அடுத்து செக் நியூ பட்டன் கிளிக் செய்து பயர்பாக்ஸ் உங்கள் மாறா நிலை பிரவுசராக ஏற்கனவே அமைக்கப் பட்டுள்ளதா எனப் பார்க்கவும். அமைக்கப்படவில்லை எனில், பயர்பாக்ஸ் பிரவுசரை அமைக்க உங்களுக்கு ஆப்ஷன் தரப்படும்.\nஇன்னொரு வழியும் உள்ளது. Control Panel செல்லவும். அங்கு Add/Remove Programs என்பதில் கிளிக் செய்திடவும். இந்த விண்டோவின் இடது பக்கத்தில் Set Program Access and Defaults என்று இருக்கும்.\nஇங்கு Custom என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வும். இங்கு வலது பக்கம் உள்ள இரண்டு அம்புக் குறி அடையாளத்தில் கிளிக் செய்திடவும். Choose a default Web browser என்ற தலைப்பின் கீழ் Mozilla Firefox என்பதில் கிளிக் செய்திடவும்.\nபின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி பயர்பாக்ஸ் உங்கள் மாறா நிலையில் உள்ள( Default) பிரவுசராக இருக்கும். எந்த இணைய லிங்க்குகளில் கிளிக் செய்தாலும், அது பயர்பாக்ஸ் பிரவுசரில் திறக்கப்படும்.\nகேள்வி: நான் டெக்னிக்கல் டாகுமெண்ட்ஸ் அதிகம் எழுதுபவன். வழக்கமாக, வாக்கியங்களின் முதல் எழுத்துத் தானாக, கேப்பிடல் எழுத்தில் அமைவதை நிறுத்திவிடுவேன். வேர்ட் 2010 தொகுப்பில் இதனை எப்படி மேற்கொள்வது என்று விளக்கவும்.\nபதில்: முன்பு நீங்கள் எப்படி மற்ற வேர்ட் தொகுப்புகளில் இந்த தடையை உருவாக்கினீர்களோ, அதே போல இப்போதும் அமைக்கலாம்.\n1. ரிப்பனில் “File” என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.\n2. மைக்ரோசாப்ட் ஆபீஸ் பேக் ஸ்டேஜ் வியூ தோன்றும். இதில் “Options” என்னும் பட்டனில் கிளிக் ��ெய்திடவும். (அல்லது மேலே குறிப்பிட்ட 1 மற்றும் 2ல் உள்ள செயல்பாட்டிற்குப் பதிலாக Alt + T அழுத்திப் பின் எழுத்து கீ O அழுத்தவும்.\n3. இனி, “Word Options” என்ற டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இடது புறம் உள்ள “Proofing” என்பதில் கிளிக் செய்திடவும்.\n4. வலதுபுறம் உள்ள பிரிவில் “AutoCorrect options” என்பதன் கீழாக உள்ள “AutoCorrect options” பட்டனில் கிளிக் செய்திடவும்.\n5. நிறைய டேப்கள் கொண்ட “AutoCorrect” டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.\n6. “AutoCorrect” என்ற டேப்பில் கிளிக் செய்திடவும்.\n7. இதில் “Capitalize first letter of sentences” என்ற வரியின் முன் உள்ள செக் பாக்ஸில் ஏற்கனவே உள்ள டிக் அடையாளத்தின் மீது கிளிக் செய்து, அதனை நீக்கவும். பின்னர் கிடைக்கும் அனைத்து ஓகே பட்டன்களிலும் கிளிக் செய்து வெளியேறவும். இனி, மீண்டும் வேர்ட் 2010 திறந்து இயக்குகையில்,\nஉங்கள் டெக்னிக்கல் டாகுமெண்ட் மட்டுமின்றி, வேறு எந்த டாகுமெண்ட்டிலும், வேர்ட் தானாக, வாக்கியத்தின் முதல் எழுத்தினைக் கேப்பிடல் எழுத்தாக மாற்றி அமைக்காது.\nகேள்வி: என் கம்ப்யூட்டரை நான் இல்லாதபோது வேறு யாரேனும் பயன்படுத்தி இருக்கிறார்களா என்பதை எப்படி அறிவது\n– என். லஷ்மி பிரபா, மதுரை\nபதில்: நல்ல கேள்வி. பலரின் மனதில் அரித்துக் கொண்டிருக்கும் சந்தேகம் நீக்கும் கேள்வி. அலுவலகங்களில், வீடுகளில் நம் பயன்பாட்டிற்கென உள்ள கம்ப்யூட்டர்களை, நாம் அங்கு இல்லாத போது, மற்றவர் பயன்படுத்தும் நிகழ்வுகள் நிச்சயம் ஏற்படலாம். இதனை எப்படி அறிவது\nஇதற்கு விண்டோஸ் இயக்கத்தில் வழி தரப்பட்டுள்ளது. இதனை நமக்குக் காட்டும் வசதியின் பெயர் Event Viewer ஆகும். எக்ஸ்பி முதல் இன்றைய விண்டோஸ் 7 வரை இது தரப்பட்டுள்ளது. எக்ஸ்பியில் ஸ்டார்ட், ரன் அழுத்தி, eventvwr.msc என டைப் செய்திடவும்.\nவிஸ்டாவிலும், விண்டோஸ் 7லும், சர்ச் பாக்ஸில் டைப் செய்திடவும். உடன், எப்போது எந்த நேரத்தில் கம்ப்யூட்டர் பயன்படுத்தப்பட்டது என்ற தகவல்கள் காட்டப்படும். இதில் முதலில் தரப்படும் விஷயங்கள் நமக்குப் புரியாது. இறுதியாகப் பயன்படுத்தியவர் பெயர், கம்ப்யூட்டர் பெயர் காட்டப்படும். அதனைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.\nவிண்டோஸ் எக்ஸ்பி, கம்ப்யூட்டரில் நடக்கும் நிகழ்வுகளை, Application, Security,, மற்றும் System என மூன்று லாக் பைல்களில் அமைத்து வைத்துக் கொள்கிறது.\nவிஸ்டாவில் இவை அனைத்தும் Windows Logs என்ற பிரிவில் வைக்கப்படுகின்ற��. விண்டோஸ் 7 சிஸ்டம் Setupமற்றும் Forwarded Events எனவும் இவற்றைக் கொள்கிறது. உங்களுடைய நோக்கத்திற்கு System log என்பதுதான் தேவை. இடது புறம் உள்ள System என்பதில் கிளிக் செய்தால்,\nகம்ப்யூட்டரில் ஏற்பட்ட நிகழ்வுகளின் பட்டியல் கிடைக்கும். இங்கு நீங்கள் கம்ப்யூட்டரை விட்டு நகன்ற தேதி, நேரம் அடிப்படையில் உள்ள நிகழ்வுகளைக் கண்டு, யார் பயன்படுத்தி இருப்பார்கள் எனப் பார்க்கலாம். அத்துடன் யார் அதிக நேரம் பயன்படுத்தினார்கள் என்றும் கவனிக்கலாம்.\nகேள்வி: என் கம்ப்யூட்டரில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைப் பயன்படுத்தி வருகிறேன். வெப்சைட்டுக்கான பெயர் டைப் செய்கையில், ஒவ்வொரு எழுத்திற்கும், ஒரு குரூப் வெப்சைட் பெயர் கிடைக்கும். இப்போது முழுவதும் டைப் செய்த பின்னரே, தளம் கிடைக்கிறது. இதற்கென்ன காரணம் மீண்டும் எப்படி பழைய முறையில் இணைய தளப் பெயர்களைப் பெறலாம்\n–டி. காமராஜ் கார்த்தி, சிவகாசி\nபதில்: உங்கள் பிரவுசரில் ஆட்டோ கம்ப்ளீட் (Auto Complete) என்ற வசதி எப்படியோ நிறுத்தப் பட்டுள்ளது என்று நினைக்கிறேன். இந்த வசதிதான், நீங்கள் அட்ரஸ் பாரில், இணைய தள முகவரியினை டைப் செய்கையில், எழுத்துக்களை வாங்கிக் கொண்டு தன் நினைவகத்தில் உள்ள, நீங்கள் ஏற்கனவே பார்த்த இணைய தள முகவரிகளுடன் ஒப்பிட்டு, இணையாக உள்ளவற்றைப் பட்டியலிடுகிறது. இந்த வசதியினை மீண்டும் எப்படி ஏற்படுத்துவது என்று பார்ப்போம்.\nமேலாக, பிரவுசரின் வலது மூலையில் உள்ள Tools என்பதில் கிளிக் செய்திடவும். பின் அங்கிருந்து, Internet Options என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் விண்டோவில் உள்ள டேப்களில், Content என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும்.\nஇங்கு Auto Complete என்னும் பிரேம் கிடைக்கும். இதில் Settings என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு Use Auto complete for என்று தலைப்பிட்டு, கீழாக இணைய முகவரி, படிவம், யூசர் பெயர் ஆகிய பிரிவுகள் இருக்கும்.\nஎந்த வகைகளில் உங்களுக்கு ஆட்டோ கம்ப்ளீட் வசதி வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுத்து அமைத்து வெளியேறவும். மீண்டும் இன்டர்நெட் எக்ஸ்புளோரரைத் திறந்து இயக்கினால், நீங்கள் இணைய தள முகவரிகளை அமைக்கையில், முன்பு அமைத்த தள முகவரிகள் பட்டியலாகக் காட்டப்படும். அதிலிருந்து உங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.\nகேள்வி: பயர்பாக்ஸ் பிரவுசரைத் திறக்க��ம்போது, ஹோம் பேஜ் வெப்சைட்டுக்குப் பதிலாக, நான் இறுதியாகப் பார்த்த வெப்சைட் திறக்கப்பட வேண்டும். இதற்கு என்ன செட்டிங்ஸ் மேற்கொள்ள வேண்டும்.\n–சி. சம்பந்த மூர்த்தி, திண்டுக்கல்\nபதில்: உங்கள் கேள்வியைப் படித்தவுடன் ஆஹா இது ஒரு அருமையான ஏற்பாடே என்று வியக்கத் தோன்றியது. உங்கள் கேள்விக்கு நன்றி. பயர்பாக்ஸ் பிரவுசர்\nதிறக்கும்போது, மூன்று விஷயங்களைக் காட்டுவதற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. உங்களுடைய ஹோம் பேஜ், காலியாக இருக்கும் தளம் அல்லது இறுதியாக மூடுகையில் இருந்த தளம் கொண்ட ஒரு டேப் (அல்லது டேப்கள்). இது எப்படி என்று பார்ப்போம்.\nஉங்கள் பிரவுசரின் மேல் பகுதிக்குச் செல்லுங்கள். திரையின் குறுக்கே செல்லும் பட்டையில் பைல், எடிட் எனப் பல மெனுக்களுக்கான தலைப்புகள் உள்ளனவா\nஇதில் Tools என்பதில் கிளிக் செய்திடவும். கீழ் விரி பட்டியலில் Options என்பதில் கிளிக் செய்க. இங்கு ஒரு பாக்ஸ் பாப் அப் ஆகும். இதில் குறுக்காக, ஏழு டேப்கள் கிடைக்கும். முதலில் உள்ள General என்ற டேப்பில் கிளிக்கிடவும்.\nகீழாக When Firefox starts என்று இருக்கும் இடம் வரை செல்லவும். மேலும் கீழுமாக உள்ள அம்புக் குறிகளில் ஒன்றில் கிளிக் செய்திடவும். இதில் மூன்று ஆப்ஷன்ஸ் கிடைக்கும். இவற்றில் Show my windows and tabs from last time என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதன்பின் ஓகே கிளிக் செய்திடவும். அவ்வளவுதாங்க\nஅடுத்த முறை நீங்கள் பயர்பாக்ஸ் பிரவுசர் திறக்கையில், மூடும்போது இருந்த தளம் அல்லது தளங்களுடன் பயர்பாக்ஸ் உங்களை வரவேற்கும். மறந்துறாதீங்க உங்க கம்ப்யூட்டர் இணைய இணைப்பில் இருக்க வேண்டும். இதைச் சொல்ல வாய்ப்பளித்தற்கு நன்றி.\nகேள்வி: சீனாவில் மொபைல் போன்களில் ஒரு வைரஸ் பரவி, இன்னும் கண்டறியப்படாமல் உள்ளது எனக் கேள்விப் பட்டேன். இது இந்தியாவிற்கும் வருமா\nபதில்: ஏறத்தாழ பத்து லட்சம் மொபைல் போன்களுக்கு மேல் ஒருவித வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஷாங்காய் டெய்லி என்னும் சீன நாளிதழ் செய்தி வெளி யிட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், இதே போன்ற ஒரு மால்வேர் வைரஸ் ரஷ்யாவில் மொபைல் போன்களைத் தாக்கியது.\nஏறத்தாழ அதே போன்ற தாக்குதலை, இந்த வைரஸ் சீனாவில் ஏற்படுத்தியுள்ளது. போனில் போலியான ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராமிற்கான லிங்க் தரப்படுகிறது. இதில் கிளிக் செய்தவுடன், வைரஸ் போனில் செயல்பட்டு, சிம் குறித்த தனிநபர் தகவல்களை, ஹேக்கர்களின் சர்வருக்கு அனுப்புகிறது.\nஇந்த தகவல்கள் கிடைத்தவுடன், அதில் உள்ள அட்ரஸ் புக்கில் உள்ள முகவரிகளுக்கு, பணம் பறிக்கும் வகையிலான எஸ்.எம்.எஸ். செய்திகள் அனுப்பப்படுகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 2 கோடி யுவான் சீனப் பணம் ஹேக்கர்களின் வெப்சைட்டுக்குச் செல்கிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது.\nசீன அரசு இந்த வைரஸ் எங்கிருந்து வருகிறது என்பதை அறிய படாத பாடு பட்டுக் கொண்டி ருக்கிறது. ஆனால் அனைத்து முயற்சி களையும் இந்த வைரஸ் ஏமாற்றிக் கொண்டு பணம் சம்பாதித்துக் கொண்டுள்ளது. அடுத்த படியாக அதிகம் மொபைல் பயன்படுத்தும் நம் நாட்டிற்கும் இது வரலாம் என அஞ்சப்படுகிறது.\nகேள்வி: நீங்கள் எழுதும்போதும், மொபைல் போன் விளம்பரங்களிலும் 3ஜி என்று சொல்கின்றனர். நீங்கள் எழுதிய கட்டுரையிலும் பல தகவல்கள் இருந்தன. இந்த 3ஜி என்பதன் விளக்கம் என்ன 4ஜி உள்ளதா அன்பு கூர்ந்து தெளிவாக விளக்கவும்.\n-நீ. ஷண்முகப் பிரியா, மதுரை\nபதில்: நல்ல கேள்வி தான். தொலை தொடர்பு பிரிவில், போன்கள் வடிவமைக்கப்பட்டதில், அவற்றின் செயல்பாட்டின் அடிப்படையில், முதல் (Generation) தலைமுறை, இரண்டாம் தலைமுறை என அழைக்கப்பட்டன. இப்போது நான்காம் தலைமுறை போன்கள் வந்துவிட்டன.\nஇந்தியாவிற்கு மூன்றாம் தலைமுறை போன்கள் வரத் தொடங்கி விட்டன.முதல் தலைமுறை போன்கள் 1980ல் வந்தன. இவை ஏ.எம். மற்றும் எப்.எம். ரேடியோ அலைவரிசைகளைப் பயன்படுத்தின.\nடிஜிட்டல் வழி தொடர்புகள் இவை மூலம் ஏற்படவில்லை. 1991ல் இரண்டாம் தலைமுறை போன்கள், முதலில் பின்லாந்தில் வந்தன. இவை டிஜிட்டல் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தின. டெக்ஸ்ட் மெசேஜ் மற்றும் இணைய இணைப்பு இருந்தாலும், வேகம் மிக மெதுவாகவே இருந்தது. ஜப்பானில் முதன் முதலாக,\n2001ஆம் ஆண்டில் 3ஜி போன் வெளிவந்தது. நெட்வொர்க் செயல்பாட்டின் வேகம் அதிகமானது. இன்டர்நெட் இணைப்பில் இருக்கையிலேயே, போன் வழி பேசவும்\nமுடிந்தது. 4ஜி போன்கள் அண்மைக் காலத்தில் வெளியாகி, மிக அதிகமான வேகத்தில் இயங்கி வருகின்றன. பிராட்பேண்ட் இணைப்பைக் காட்டிலும் அதிகமான வேகத்தில், இன்டர்நெட் இணைப்பைத் தந்து வருகின்றன.\nகேள்வி: என் நண்பர் இடது கைப் பழக்கம் உள்ளவர். அவருக்கு மவுஸை இடம் மாற்றிக் கொடுத்தி��ுக்கிறோம். அதே போல பட்டன் இயங்கும் நிலையையும் மாற்றிக் கொடுக்க முடியுமா அல்லது இடது கைப் பழக்கம் உள்ளவர்களுக்கென தனி மவுஸ் விற்பனை செய்கிறார்களா\nபதில்:மவுஸின் பட்டன்கள் இயக்கத்தினை மாற்றி அமைத்து செட் செய்திடலாம். இதற்கென தனியான மவுஸ் இல்லை. விண்டோஸ் இயக்கத்தில், இடது மவுஸ் பட்டன் தேர்ந்தெடுப்பதற்கும், இருமுறை கிளிக் செய்தால் புரோகிராமினை இயக்குவதற்கும் பயன்படுகிறது.\nஇது இடது கைப் பழக்கம் உள்ளவர் களுக்குச் சற்று ஏமாற்றமாகவும், எரிச்சலாகவும் இருக்கும். இவர்கள் விரும்பும் வகையில், பட்டன்களின் இயக்கத்தினை மாற்றி அமைக்கலாம். அதாவது, இடது மவுஸ் பட்டன் இயக்கத்தினை வலது மவுஸ் பட்டனுக்கும், வலதை இடதிற்கும் மாற்றி அமைக்கலாம்.\n1. முதலில் கண்ட்ரோல் பேனலில், மவுஸ் ஐகான் கிளிக் செய்து திறந்து கொள்ளுங்கள். பல டேப்கள் கொண்ட விண்டோ கிடைக்கும். “Mouse Properties” என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் “Buttons” என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும்.\n“Switch primary and secondary buttons” என்று இருப்பதில் செக் செய்திடவும். பின்னர், ஓகே கிளிக் செய்து விண்டோக்களை மூடவும். இனி, உங்கள் நண்பருக்கேற்ற வகையில் மவுஸ் இயங்கும்.\nகேள்வி: விண்டோஸ் சிஸ்டம் வரத் தொடங்கி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன என்று படித்தேன். இந்த சிஸ்டம் வரத் தொடங்கிய நாள்முதல், தன் உருவாக்கத்தில், ஏற்படுத்திய சாதனைகள் என்ன என்று சுருக்கமாக விளக்குங்கள்.\nபதில்: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்ட வரலாற்றில், சாதனை படைத்தது சில மட்டுமே. விண்டோஸ் பதிப்பு 1 மற்றும் 2 அவ்வளவாகப் பிரபலமாகவில்லை.\nஆனால் பதிப்பு 3, அனைத்து நாடுகளிலும், மக்களைச் சென்றடைந்து பயன்படுத்தப் பட்டது. விண்டோஸ் மீது மக்களுக்கு ஒரு மோகத்தினை ஏற்படுத்தியது. ஒரே நேரத்தில் பல வேலைகள், விஜிஏ கிராபிக்ஸ், ட்ரூ டைப் பாண்ட்ஸ் என அதிசயப்படத் தக்கவைக்கும் விஷயங்கள் கிடைத்தன.\nஅடுத்த சாதனை விண்டோஸ் 95. டாஸ் மீது தன் இயக்கத்தினை மேற்கொள்ளாமல், டாஸ் மற்றும் விண்டோஸ் இணைந்ததாக உருவாக்கப்பட்டு இயங்கியது. ஸ்டார்ட் மெனு, டாஸ்க் பார், ப்ளக் அண்ட் பிளே போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டு\nகம்ப்யூட்டர் பயன்பாட்டில் புதுவித செயல்பாட்டினைத் தந்தன. அடுத்த தொகுப்பு விண்டோஸ் எக்ஸ்பி. இன்றும் பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்��டும் ஆப்பரேட்டிங் சிஸ்டம்.\nடாஸ் இல்லாமல், தன் இயக்கத்திற்கு டாஸ் துணை இல்லாமல் வெளிவந்த சிஸ்டம். முன் வந்த சிஸ்டங்களுடன் ஒப்பிடுகையில் நிலையானதாகவும், சற்று பாதுகாப்பானதாகவும் இருந்தது.\nவிண்டாஸ் 7 தொகுப்பு அடுத்த சாதனை. விஸ்டா கொடுத்த அடியிலிருந்து, சரியான பயனுடன் எழ வேண்டும் என்ற வேகத்துடன் உருவாக்கப்பட்டு, தற்போது மெல்ல மெல்ல அனைத்து மக்களும் விரும்பும் தொகுப்பாக உருவாகி வருகிறது.\nஇந்த வரிசையில் அடுத்த சாதனையாக, மொபைல் போனுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் போன் 7 தொகுப்பினைக் கூறலாம். மைக்ரோசாப்ட், மொபைல் போனுக்கென வடிவமைத்த முந்தைய சிஸ்டங்களின் தோல்வியை முழுவதுமாக மறக்கச் செய்து மக்கள் விரும்பும் சிஸ்டமாக இது உருவாகி வருகிறது.\nகேள்வி: நான் விண் ஆர்.ஏ.ஆர். அன்ஸிப் பயன்படுத்துகிறேன். சில வேளைகளில் இதன் மூலம் ஸிப் செய்த பைல்களை அன்ஸிப் செய்வதில் பிரச்னை ஏற்படுகிறது. கூடுதலாக இன்னொரு அன்ஸிப் புரோகிராமினைப் பயன்படுத்தலாமா எதனை நீங்கள் பரிந்துரை செய்வீர்கள்\n-எஸ். கே. பத்மா ஜெயராஜ், சென்னை.\nபதில்: ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினைப் போல, ஒரு கம்ப்யூட்டரில் இரண்டு அன்ஸிப் சாப்ட்வேர் தொகுப்புகள் இருப்பது தவறில்லை. அது நல்லதும் கூட.\nஆர்.ஏ.ஆர். புரோகிராம் நன்றாகச் செயல்படும் புரோகிராம் தான். இதனைப் போலவே பிரபலமான இன்னொரு புரோகிராம், அனைவரும் அறிந்த விண் ஸிப் (Winzip) புரோகிராம் ஆகும். புதிதாக ஒன்றை உங்களுக்குச் சொல்வதென்றால்,\n7zip புரோகிராமினைப் பரிந்துரைக்கலாம். இதனை http://www.7zip.org/ என்ற முகவரியில் உள்ள இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். இது பல பார்மட்டுகளில் ஸிப் செய்யப்பட்ட பைல்களைப் பிரித்துத் தருகிறது. zip, gzip, tar, 7z, rar, iso, msi, cab or dmg போன்ற பார்மட்டுகளில் உள்ளவற்றைப் பிரித்துத் தருகிறது.\nஇந்த புரோகிராம், விண்டோஸ் எக்ஸ்புளோரருடன் இணைந்து செயல்படுவதால், எளிதாக இதனை இயக்கலாம். அதாவது பைல் ஒன்றைத் தேர்ந்தெடுக்கையில் கிடைக்கும் மெனுவில் இந்த புரோகிராம் பிரிவு ஒன்று இருக்கும். அதில் கிளிக் செய்து ஸிப் மற்றும் அன்ஸிப் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம்.\nமிக அதிகமான எண்ணிக்கையில் ஸிப் பைல்களைப் பிரித்து, பைல்களைப் பெற வேண்டும் எனில், ExtractNow என்னும் புரோகிராமினைப் பயன்படுத்தலாம். இதனை http://www.extractnow.com/ என்ற முகவரிய���ல் உள்ள தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்.\nகேள்வி: வேர்ட் பயன்படுத்துகையில், ஏற்கனவே செட் செய்யப்பட்ட மார்ஜின் நமக்குக் கிடைக்கிறது. இதனை மாற்ற வேண்டும் எனில் என்ன செய்திட வேண்டும். நான் விண்டோஸ் எக்ஸ்பியில்,வேர்ட் 2003 பயன்படுத்துகிறேன்.\nபதில்:வேர்ட் தொகுப்பு, டாகுமெண்ட்டிற்கான மார்ஜின்களை மாற்றுவதற்கு மிக எளிய வழிகளைத் தருகிறது. (இங்கு தரப்படும் குறிப்பு வேர்ட் 97 தொடங்கி, வேர்ட் 2003 வரை உள்ள தொகுப்புகளில் பயன்படுத்தலாம்.)\n1. முதலில் டாகுமெண்ட்டினைத் திறந்து கொள்ளுங்கள். பின்னர் File மெனு சென்று Page Setup ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உடன் வேர்ட், Page Setup டயலாக் பாக்ஸினைக் காட்டும்.\n2. இதில் உள்ள Margin டேப்பினைத் தேர்ந்தெடுங்கள்.\n3. Top, Bottom, Left, மற்றும் Right என உள்ள மார்ஜின்களை மாற்றவும். மாற்றுகையில் வலது கீழாகக் காட்டப்படும் கட்டத்தில் உங்கள் ஆவணத்தில் என்ன வகையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என சிறிய படம் காட்டப்படும்.\n4. பின்னர் Apply To என்ற கீழ்விரி பட்டியலில் Whole Document என்பது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லை எனில் நீங்கள் குறிப்பிட்ட பாரா அல்லது பிரிவினை மட்டும் தேர்ந்தெடுத்து, மார்ஜினை அதற்கு மட்டும் மாற்றிக் கொள்ளலாம். இதன் மூலம் உங்களுடைய ஆவணத்தில், ஒவ்வொரு பகுதிக்கும், அதன் தனித்துவத்தினைக் காட்ட வெவ்வேறு மார்ஜின் வைத்துக் கொள்ளலாம்.\nகேள்வி: வேர்டில் பிரிண்ட் எடுக்கையில், குறிப்பிட்ட பைலின் சம்மரி இன்பர்மேஷனை பிரிண்ட் செய்திட முடியுமா\nபதில்: வேர்ட் டாகுமெண்ட் களுக்கான சம்மரி இன்பர்மேஷன் குறித்து அறிந்து வைப்பதில் மிகவும் மகிழ்ச்சி. டாகுமெண்ட் ஒன்றை, வேர்ட் சேவ் செய்திடுகை யில், டாகுமெண்ட் டை சேவ் செய்வது டன், டாகுமெண்ட் குறித்த தகவல்களையும் சேவ் செய்கிறது.\nடாகுமெண்ட் பிரிண்ட் செய்யப் படுகையில், இந்த தகவல்கள் அச்சிடப் படுவதில்லை. இதனையும் அச்சிட வேண்டும் எனில், கீழ்க்காணும் கட்டளைகளைத் தர வேண்டும்.\nFile மெனுவிலிருந்து Print தேர்ந்தெடுக்கவும். இப்போது பிரிண்ட் டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.\nஇங்கு Print What என்ற கீழ்விரி பெட்டி கிடைக்கும். இதில் Document Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்து அச்செடுக்கவும்.\nநண்பர்களே, என்னிடம் சில movie clips உண்டு, அதை delete பண்ணும்போது delete ���கவில்லை\naccess is denied என்று வருகிறது, clips மஞ்சள் கலரில் உள்ளது மட்டும் delete ஆகவில்லை,\nஅதை எப்படி delete பண்ணுவது.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« வெப் டிசைனில் jquery என்றால் என்ன | கோப்புகளை மறைப்பது எப்படி | கோப்புகளை மறைப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/556-astrology-software-free-download", "date_download": "2019-07-22T05:58:32Z", "digest": "sha1:2OJEH4J2ZIKRHSPKF4MGAYP7RBPQT3HV", "length": 28411, "nlines": 330, "source_domain": "www.topelearn.com", "title": "ஆஸ்ட்ரோ-விஷன் லைஃப்சைன் மினி – இலவச தமிழ் Astrology Software Free Download", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஆஸ்ட்ரோ-விஷன் லைஃப்சைன் மினி – இலவச தமிழ் Astrology Software Free Download\nதமிழில் இலவச ஜோதிடம் தயாரித்தல்\nஇந்த இலவச ஜோதிட மென்பொருள் தமிழில் கிடைக்கிறது. மேலும் இது ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், மராத்தி, கன்னடா, தெலுங்கு மற்றும் பெங்காலி போன்ற மொழிகளிலும் கிடைக்கிறது. இந்த இலவச தமிழ் ஜோதிட மென்பொருளை இப்பொழுதே தரவிறக்கம் செய்யவும்\nபலதரப்பட்ட அயனாம்ச அமைப்புகள் இந்த இலவச தமிழ் ஜோதிட மென்பொருளில் அடங்கியுள்ளது, அதாவது சித்ர பக்ஷம் அயனம்சம் அல்லது லஹிரி அயனம்சம், ராமன் அயனம்சம், கிருஷ்ண மூர்த்தி அயனம்சம், திருக்கணிதம் அயனம்சம் ஆகும்\nஇந்த இலவச ஜோதிட மென்பொருளில் பஞ்சாங்க கணிப்புகள் ஆனது பஞ்சாங்க கணிப்புகள் வாரநாட்களை அடிப்படையாக கொண்டு கணிக்கிடப்படுகிறது, பிறந்தநாள் நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டு கணிக்கிடப்படுகிறது, திதியை அடிப்படையாக கொண்டு கணிக்கிடப்படுகிறது, அதாவது. பௌர்ணமி, கரண அடிப்படையாக கொண்டு கணிக்கிடப்படுகிறது மற்றும் நித்யயோகத்தை அடிப்படையாக் கொண்டு கணிக்கிடப்படுகிறது.\nமேலும் தெரிந்துகொள்ள இதனை Download செய்யுங்கள்\nஇந்தியாவின் லோக்சபா – மக்களவைத் தேர்தலின் 6ஆம் கட்ட வாக்கெடுப்பு பூர்த்தி\n7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு நடைபெற்ற இந்\nஇலங்கை – பாகிஸ்தான் இடையேயான இளையோர் கிரிக்கெட் தொடரை பிற்போட தீர்மானம்\nநாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில்கொண்டு 19 வ\nடொனால்ட் ட்ரம்ப் தப்பினார் – சதி செய்யவில்லை\nஅமெரரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவ�� செய்\nசிறந்த அணியைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு உதயம் – லசித் மாலிங்க\nசிறந்த அணியைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு உதயமாகிய\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினரை ஜனாதிபதி சந்தித்தார்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்க\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண\nஇலங்கை – பங்களாதேஷ் இளையோர் சமர் இன்று ஆரம்பம்\nஇலங்கை இளையோர் மற்றும் பங்களாதேஷ் இளையோர் அணிகளுக்\nஇலங்கை – இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட\nசர்வதேச ஒருநாள் தொடரை வெற்றிகொண்டால் அது உலகக் கிண்ணத் தொடருக்கு உளரீதியாக வலுப்\nஇங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரை வெற்ற\n123 கோடி ரூபா செலவில் தயாரான தங்க – வைர ஷுக்கள்\nஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் உலகிலேயே மிக\nGoogle AdSense சேவையில் தமிழ் மொழி இணைப்பு\nGoogle AdSense சேவையில் பன்மொழி பயன்பாட்டை ஊக்குவி\n2.5 லட்சம் சம்பாதிக்கும் 14 வயது தமிழ் சிறுவன்: வியக்கவைக்கும் திறமை\nதமிழ்நாட்டை சேர்ந்த 14 வயது சிறுவனின் தொழில்நுட்ப\nஇந்தியாவில் கூகுளின் இலவச வைபை \nஉலகின் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் இணையதளமான க\nமென்புத்தக கடவுச்சொல் நீக்கும் மென்பொருள்\nபல நேரங்களில் சிறந்த மென்புத்தகங்கள் கடவுச்சொல் இட\nலண்டனில் தமிழ் நாடக உலகில் மாபெரும் சாதனை\nலண்டன் தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தின் வெள்ளி வி\nஸ்மார்ட் கைப்பேசி விற்பனை – சாதனை படைத்தது Huawei\nஅன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைப்பதில் ஏனைய\nஆஸி. – தென்னாபிரிக்கா ஆட்டம் கைவிடப்பட்டது\nஇலவச அழைப்பை ஏற்படுத்தும் புதிய ஆப்ஸ்\n2-ஜி சேவையிலும் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தும் திறன\nவாங்க கொஞ்சம் வன்பொருளப் பத்தியும் தெரிஞ்சிக்கலாம் – ஆர்டுயீனோ\nஆர்டுயீனோ என்பது ஒரு திறந்த மூலநுண்கட்டுப்படுத்தி(\nஎங்கும் தமிழ் எதிலும் தமிழ் நூல் ஆசிரியர் கவிஞர் அ அழகையா நூல் விமர்சனம் கவிஞர்\nஎங்கும் தமிழ் எதிலும் தமிழ் நூல் ஆசிரியர் : கவிஞர\nகாது கேலாதோர் மற்றும் பேச முடியாதோருக்காக புதிய சாதனம்\nகாது கேலாதோருக்கான (பேச முடியாதவர்களுக்கும்) புத\nஉலகக்கிண்ணம் 2015 – ஒரு பார்வை; முன்னிலையில் இரு��்கும் சங்கக்கார\nகடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி நியூசிலாந்து மற்\nஇலங்கை – இந்தியா மோதும் நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று\nஇலங்கை – இந்தியா அணிகளுக்கிடையிலான நான்காவது சர்வத\nவாகா எல்லையில் (இந்திய – பாகிஸ்தான்) தற்கொலை படை தாக்குதல்; 55 பேர் பலி\nஇந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இடம்பெற்ற கு\nஆண்களும் குழந்தை பெறலாம்; பிரான்சில் தமிழ் மருத்துவ மாணவி சாதனை\nபிரான்சில் தமிழ் மருத்துவ மாணவி பல சாதனைகள் படைத்த\nகச்சத்தீவில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமையில்லை – இந்திய மத்திய அரசு\nகச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்\nஇலங்கை – இங்கிலாந்து முதல் போட்டி இன்று\nஇங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டுள்ள இல\nஇந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மீண்டும் கிரிக்கெட் தொடர்\nபாகிஸ்தான் மற்றும் இந்தியாவும் மீண்டும் இரு தரப்பு\nஇந்தியாவில் பேஸ்புக்கினால் திருமணமான ஒரே மாதத்தில் தமிழ் பெண் தற்கொலை:\nபேஸ்புக்கில் இளைஞர் ஒருவர் செய்த விளையாட்டு விபரீத\nஇஸ்ரேல் – ஹமாஸ் யுத்த நிறுத்தம்; மேலும் 5 நாட்களுக்கு நீடிப்பு\nஇஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்திற்கும\nமெஸிக்கு தங்கப் பந்து விருது ஆச்சரியமளிக்கிறது\nஆர்ஜன்டினா கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் லி\nகழுதை – வரிக்குதிரை கலப்பில் வரிக்கழுதை\nஉயிரியல் தத்துவத்துக்கு கோட்பாடுகளை வகுத்து தந்த ட\nLaptop batteryயின் பாவனைக்காலத்தை அதிகரிப்பதற்கு உதவும் அற்புத Software\nFirefox உலாவியின் புத்தம் புதிய பதிப்பை Download செய்யலாம்\nமுன்னணி உலாவிகளின் வரிசையில் மூன்றாவதாகத்திகழும் F\nஅழிந்த File களை மீளப்பெற Software தரவிறக்கம் செய்வதற்கு\nகணனிகளின் உதவியுடன் வன்றட்டுக்கள் மற்றும் ஏனைய சேம\nஎம்மில் பெரும்பாலானோர் Ubuntu OS பயன்படுத்த விரும்\nஇணையத்தில் ஆயிரமாயிரம் இலவச மென்பொருட்களும் , கட்ட\nபல்வேறு துறைகளையும் ஆக்கிரமித்து நிற்கும் கணணித் த\nஉங்கள் கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு Free Software\nநம் கணினியின் வேகத்தை நிர்ணயிப்பதில் நம்முடைய கணின\nNokia -Sumsung Unlock code -ம் காட்டும் பயனுள்ள இலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்திய\nமைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள் Download Manager.\nஇணையத்திலிருந்து கோப்புகளை, படங்கள��� என எல்லாவற்றைய\nவிண்டோஸ் 7 ல் God Mode – மறைந்திருக்கும் ஆச்சரியமான பயன்பாடு\nவிண்டோஸ் 7 இயங்குதளம் பயன்படுத்துபவர்கள் அதன் இடை\nஇலவச இணையங்கள் பற்றிய தகவல்களை பெறுவதற்கு\nபரந்து விரிந்த இணைய உலகில் பல இணையத்தளங்கள் பல்வேற\nதினமும் எட்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது நல்லதா – பொய் என கூறுகிறது ஆய்வு\nபாரிஸ்:உடலின் கலோரியை நீடிக்கச் செய்யவும், நீர்ச\nSoftware இல்லாமல் உங்கள் File ஐ Lock செய்ய..\nஒரு கோப்பை மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் இ\nமனதோடு மனதாய் – இடக்கரம் அறியா வலக்கர தர்மம்\nஅப்துர் ரஹ்மான் இப்னு முபாரக் (ரஹ்) என்ற மிகப் ப\nஇலவச Antivirus 'களில் எது சிறந்தது\nஇலவச Antivirus புரொகிராம்களில் எது சிறந்தது\nமொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய வேண்டுமா\nமொபைலில் தமிழ் மொழியில் டைப் செய்ய panini tamil எ\nAngry Birds விளையாட்டை Download செய்வதற்கு\nகணணியில் நாம் எப்பொழுதும் வேலை செய்து கொண்டிருந்தா\nஇணையத்தில் வேகமாக Download செய்வதற்கு\nநாம் இணையத்தில் பொதுவாக தரவிறக்கம் செய்யும் வேகத்த\nPhoto களை Cartoon படங்களாக மாற்றுவதற்கு ஒர் Software\nபுகைப்படங்களை கார்ட்டுன் ஆக மாற்றிப் பார்ப்பதில் த\nHard Disk பிழைகளை நீக்க இலவச மென்பொருள்\nஅதிக நாட்களாக பயன்படுத்தப்படும் Hard Disk 'ல் பல\nஅதிசயம் ஆனால் உண்மை கட்டுடல் அழகி – ஓர் கிழவி\n20 வயது தொடங்கவே தொப்பை விழுந்துவிடும் இக்காலத்தில\nதகவல்களை பாதுகாப்பாக சேமிக்க இலவச Cloud storage வசதி\nமேகக்கணனி (Cloud Computing), மேக நினைவகம் (Cloud s\nடூப்ளிகேட் போட்டோக்களை கண்டுபிடித்து அழிக்க ஓர் Software\nஇது ஒரு எளிதான மென்பொருள் ஆகும்.இது உங்கள் கணினியி\nBusiness செய்பவர்களுக்கு உதவும் பயனுள்ள Software\nபுதிதாக ஒரு சிறிய நிறுவனம் ஆரம்பித்தாச்சு, எடுத்த\nதமிழ் Books களை இணையத்தில் வாசிப்பதற்கு\nரீட் எனி புக், லிட்பை உட்பட இணையத்திலேயே புத்தகங்க\nFacebook க்கில் உள்ள Video க்களை Download செய்வதற்கு\nசமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்பு\nஇலவச ஆண்டி வைரஸ் மென்பொருள்கள் -2012\nகணினி என்று இருந்தால் அவசியம் ஒரு ஆண்டி வைரஸ் மென்\nComputer இல் Folder களை பாஸ்வேர்ட் தந்து மறைத்து வைக்க Software\nகணினியில் கோப்புக்களை இரகசிய சொற்களை கொடுத்து மறைத\nவிண்டோஸ் இயங்கு தளத்திற்கு தேவையான 75 சிறந்த இலவச மென்பொருட்கள்\nகணினி உபயோகிப்பவர்களில் பெரும்பாலானோர் விண்டோஸ் இ\nவிண்டோஸ் 8 இன் (Beta Version) சோதனை பதிப்பு வெ���ியீடு:-- Download செய்யலாம்\nபல்வேறு புதிய அம்சங்களுடன் கூடிய விண்டோஸ் 8ன் சோதன\nஅனைத்து Software களையும் ஒரே நேரத்தில் நிறுவுவதற்கு...\nகணணியில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு இயங்குதளம் செயலிழ\nமுதன்முறையாக மூளையில் புதுவகை இரத்த நாளங்கள் விஞ்ஞானிகளால் அவதானிப்பு\nபாதங்களில் எரிச்சல் அதிகமா இருக்கா அதை நொடியில் தடுக்க சில டிப்ஸ் 35 seconds ago\nசூரியனை தொடும் முதல் ஆய்வு விண்கலம் 1 minute ago\nரூ.11,699 விலையில் Lyf வாட்டர் 5 ஸ்மார்ட்போன் 1 minute ago\nவாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட் அறிமுகம் 2 minutes ago\nமேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி 2 minutes ago\nT20 கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் 80 நாடுகளை இணைத்துள்ள ICC 2 minutes ago\n2019 உலகக் கிண்ணத்தின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nWorld Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள்...\nபேஸ்புக் மீதான 5 பில்லியன் டொலர்கள் அபராதம்\n2019 உலகக் கிண்ணத்தின் 5 நம்பிக்கை நட்சத்திரங்கள்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.womanofislam.com/basis_of_islam_in_tamil.html", "date_download": "2019-07-22T05:27:55Z", "digest": "sha1:2MBSSCKAYNQ3YYPWVBYBDLGQYT3LLKQ2", "length": 2823, "nlines": 17, "source_domain": "www.womanofislam.com", "title": "இஸ்லாத்தின் அடிப்படைகள் - Basis of Islam in Tamil", "raw_content": "\nஒருவர் முஸ்லிமா இல்லையா என்பதை தீர்மானிக்கும் அடிப்படை காரணி இறை நம்பிக்கையாகும். ஒருவர் அல்லாஹ்வை இறைவனாகவும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை இறைத்தூதராகவும் உள்ளத்தால் ஒருவர் நம்பிக்கை கொண்டு ஏற்கும் போது அவர் முஸ்லிமாக மாறுகிறார்.\nஅதன்படி இஸ்லாத்தின் அடிப்படை இறை நம்பிகையாகும். அதாவது\n\"லாயிலாஹா இல்லல்லாஹா முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்\"\n\"வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வை தவிர வேறு யாரும் இல்லை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் திருத்தூதராகும்\". என்று நம்பிக்கை கொள்வதாகும்.\nஎனவே இதன் படி ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்வை ஒரே இறைவன் என்று நம்பி அவனை மட்டுமே வணங்க வேண்டும். மேலும் ​நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை இறைத்தூதராக ஏற்று அன்னவர்களை பின்பற்றி நடக்க வேண்டும்.\nஅல்லாஹ்வையும், ​நபிகள் நாயகம் ஸல்லல்ல��ஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களையும் தன் பெற்றோர்கள், குழந்தைகள் அனைவரையும் விட நேசிப்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.\nதமிழ் பகுதி → இஸ்லாமிய கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/13/1-mark-questions-x-standard-maths-one-mark-test-total-questions-100x1100-these-questions-are-taken-from-all-lessons/", "date_download": "2019-07-22T06:10:09Z", "digest": "sha1:WWYU3PGBLXJR2VTZDLZ7MTFI6KSAAHRO", "length": 10851, "nlines": 355, "source_domain": "educationtn.com", "title": "1- MARK QUESTIONS X STANDARD MATHS ONE MARK TEST /TOTAL QUESTIONS= 100×1=100 *THESE QUESTIONS ARE TAKEN FROM ALL LESSONS.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleஅறிக்கை:13.02.2019* *மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் சா அருணன் நிறுவன தலைவர் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nWhatsApp பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை.\nநமது உடலானது எந்தவித அசதியும் இன்றி, ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமா\nஒரே போனில் இரண்டு வாட்ஸ்அப் எப்படி பயன்படுத்துவது.\nEmis வலைதளத்தில் ஆசிரியர்களின் பாட வகுப்புகளை ( Time table) எவ்வாறு பதிவேற்றம் செய்வது...\nWhatsApp பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை.\nநமது உடலானது எந்தவித அசதியும் இன்றி, ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமா\nஒரே போனில் இரண்டு வாட்ஸ்அப் எப்படி பயன்படுத்துவது.\nபாலிடெக்னிக்குகளுக்கு 38 நாள் விடுமுறை.\nபாலிடெக்னிக்குகளுக்கு 38 நாள் விடுமுறை தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு, 38 நாட்கள் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு, 'செமஸ்டர்' தேர்வுகள் முடிந்துள்ளன. மே, 10ம் தேதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4/", "date_download": "2019-07-22T05:29:59Z", "digest": "sha1:6RV74ZQNDIQY7GN3CEDAJKZUQT7TAUIC", "length": 11719, "nlines": 183, "source_domain": "patrikai.com", "title": "மனித இனம் ஆபத்தில் உள்ளது , அது நம் தவறு தான் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியை��ா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»உலகம்»மனித இனம் ஆபத்தில் உள்ளது , அது நம் தவறு தான்\nமனித இனம் ஆபத்தில் உள்ளது , அது நம் தவறு தான்\nஅறிவியல் சூப்பர் ஸ்டார் ஸ்டீபன் ஹாக்கிங் மனித இனம் அழிவை நோக்கி செல்கிறது என்கிறார்; அது மட்டுமல்லாமல் அதற்கு காரணமும் நாமே என்கிறார்.\nஇயற்பியலாளர் ஆண்டு பிபிசி ரீத் பேருரையின் போது கீழ்க்கண்ட கருத்துக்களை பகிர்ந்து கொண்டார் , ” ஆயிரம் அல்லது பத்தாயிரம் ஆண்டுகளுக்குள் ஒரு பேரழிவு கிரகத்தில் தவிர்க்க முடியாத ஒன்று” என்பதை கூறினார். அத்தகைய நிகழ்வு நடபதற்குள் நாம் விண்வெளிக்கு மற்றும் பிற நட்சத்திரங்களுக்கு குடிபெயர்ந்திருப்போம் , அதனால் பூமிக்கு வரும் பேரழிவு மனித இனத்தை முற்றிலுமாக அழிக்க வாய்ப்பு இல்லை.\nகாலநிலை மாற்றம், அணு ஆயுத போர் மற்றும் மரபணு வைரஸ்கள் வாழ்க்கை வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தார். தொழில்நுட்ப மேம்பாடுகள் வர வர, ” புதிய வழிகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது ,” என்று ஹாக்கிங் கூறினார்.\nபேரழிவு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், ஹாக்கிங் மக்கள் ஒருங்கிணைத்து அதை தவிர்க்கவும் முயற்சி மேற்கொள்வார்கள், என்கிறார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nசெயற்கை நுண்ணறிவு தொழில் புரட்சிக்கு இந்திய இளைஞர்கள் தயாராக வேண்டும்….கிரிஸ் கோபாலகிருஷ்ணன்\n ” : தன் இறுதி புத்தகத்தில் அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்\nTags: Human extinction, stefan hawkings, அது நம் தவறு தான், உலகம், மனித இனம் ஆபத்தில் உள்ளது, ஸ்டீபன் ஹாக்கிங்\nசேலம் பழைய பேருந்து நிலைய மணிக்கூண்டு : சில நினைவுகள்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nநாம் அறிந்த நடிகர் திலகம்.. கடலில் ஒரு துளி..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nசபரிமலைக்குச் செல்ல ஹெலிகாப்டர் வசதி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீத��யையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D,_1914", "date_download": "2019-07-22T06:22:46Z", "digest": "sha1:HM56BM3XFQCNFMGUWI744OOSFKAMTZB6", "length": 13233, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிம்லா ஒப்பந்தம், 1914 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிம்லா ஒப்பந்தப் படி 1914ஆம் ஆண்டில் மெக்மோகன் வரையறுத்த வரைபடம் 1\nசிம்லா ஒப்பந்தப் படி 1914ஆம் ஆண்டில் மெக்மோகன் வரையறுத்த வரைபடம் 2\nசிம்லா ஒப்பந்தம், 1914 (Simla Accord) என்பது பிரித்தானிய இந்தியா, சீனா மற்றும் திபெத் ஆகிய நாடுகளுக்கிடையே எல்லைகள் குறித்து சிம்லாவில் 1914இல் செய்து கொண்ட உடன்படிக்கையாகும்.[1]\nசிம்லா உடன்படிக்கையின் படி, திபெத் பகுதியை உள் திபெத் மற்றும் வெளி திபெத் என பிரிக்கப்பட்டது. திபெத்தின் மேற்கு பகுதியான வெளி திபெத், லாசாவை தலைமையிடமாகக் கொண்டு, சீனாவின் இறையாண்மைக்குட்பட்ட தன்னாட்சி பகுதியாகவும்; திபெத்தின் கிழக்குப் பகுதியான உள் திபெத் சீன அரசின் நேரடி நிர்வாகத்திற்குட்பட்ட பகுதியாகவும் ஒத்துக்கொள்ளப்பட்டது.\nஇந்த உடன்படிக்கையின் படி திபெத் மற்றும் சீனாவிற்கும் இடையே மற்றும் பிரித்தானிய இந்தியா மற்றும் திபெத்திற்கும் இடையே ஆன எல்லையை பின்னர் மெக்மோகன் கோட்டால் வரையறை செய்யப்பட்டது.[1] சிம்லா ஒப்பந்தப் படி பிரித்தானிய இந்தியா மற்றும் திபெத் எல்லைகளை வரையறைக்கும் எல்லைக் கோட்டு வரைபடங்கள் மார்ச் 1914இல் பிரித்தானியா மற்றும் திபெத் ஆட்சியாளர்களால் முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த உடன்படிக்கை குறித்து சீனா எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.[2]\nபின்னர் 3 சூலை 1914 அன்று சீனா, சிம்லா உடன்படிக்கையை ஏற்க மறுத்தது. சீனாவின் பிரதிநிதித்துவம் இன்றி, அதே நாளில் பிரித்தானியாவும், திபெத்தும் இணைந்து சிம்லா உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர்.[3][nb 1][4]\nதிபெத் நாட்டின் வணிக மையமாக விளங்கிய தவாங் மற்றும் சிக்கிம் பகுதிகளை பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பிரித்தானிய இந்தியாவுடன் இணைத்துக் கொண்டனர்.[5]திபெத்-பர்மா-சிக்கிம் எல்லைகள் குறித்து பிரித்தானியா அரசு சீனாவுடன் ஒப்பந்தங்கள் செய்து கொண்டது.[6][7]\nசீனா அரசு, திபெத்தில் (1910 - 1912) படைகளை அனுப்பி திபெத்தின் நிர்வாகத்தை ஏற்றது. பிரித்தானிய இந்தியாவின் வடகிழக்கில், அருணாசலப் பிரதேசம் உள்ளிட்டப் பகுதிகளில் இராணுவத்தை அனுப்பி, வடகிழக்கு எல்லைப்புற முகமையை 1912இல் நிறுவியது.[8] சீனாவில் குயிஞ் அரசு வீழ்ச்சி கண்ட நேரத்தில், திபெத்தின் லாசா அரசு, அங்கிருந்த அனைத்து சீன இராணுவத்தை வெளியேற்றி, 1913இல் திபெத்தை சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது.[9][10] திபெத்தின் இந்நடவடிக்கையை குடியரசு சீன அரசு பின்னர் ஏற்றுக் கொள்ளவில்லை.[11]\n↑ எனவே சிம்லா ஒப்பந்தத்தில், பிரித்தானிய சார்பாக ஏ. ஹென்றி மெக்மோகன் என்பவரும், திபெத் சார்பாக லோசன் சாத்ரா என்பவரும் கையொப்பமிட்டனர்.(\"Convention Between Great Britain, China, and Tibet, Simla (1914)\", Tibet Justice Center. Retrieved 20 March 2009).\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2019, 02:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-19-09-%E0%AE%85%E0%AE%95/", "date_download": "2019-07-22T05:39:25Z", "digest": "sha1:LZGBC4QAASRVOUBGGAMBOMKTZIFJ3T3P", "length": 11294, "nlines": 301, "source_domain": "www.tntj.net", "title": "உணர்வு ஆன்லைன் எடிஷன்: 19-09 அக் 24 – அக் 30 Unarvu Tamil weekly – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉணர்வு2014அக்டோபர் - 14உணர்வு ஆன்லைன் எடிஷன்: 19-09 அக் 24 – அக் 30 Unarvu Tamil weekly\nகாவல் நிலையத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட முஸ்லிம் இளைஞர்\nஇறைச்சி ஏற்றுமதி இரைச்சலிடும் இநத்துத்துவா\nகொசுவுக்குப் பயந்த மக்களை கொல்கின்றதா மாநில அரசு\nமுழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nஇலவச டியுசன் வகுப்பு – எம்.எம்.டி.ஏ காலனி கிளை\nதீவிரவாதத்திற்கு எதிராக பேனர்கள் – துறைமுகம் கிளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2015/01/blog-post_13.html", "date_download": "2019-07-22T06:41:30Z", "digest": "sha1:CXHP7B6Q7GQVQVD3DXWRKFPMKROO6F7Z", "length": 91565, "nlines": 414, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "எல்லாத்தையும் நெட்டில போடு - ஊடக போதை தொடர்கிறது.. ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஎல்லாத்தையும் நெட்டில போடு - ஊடக போதை தொடர்கிறது.. 23\nஅதிரைநிருபர் பதிப்பகம் | செவ்வாய், ஜனவரி 13, 2015 | ஊடக போதை , சமூகம் , தாஜுதீன் , பிறமதம் , முஸ்லிம்\nநெடுநாட்களாக மேற்சுட்டிய தலைப்பில் எழுத வேண்டும் என்ற சிந்தனையிலிருந்து கொண்டிருந்தேன், அதற்கான சூழலை நமது சகோதரர்களே உருவாக்கி விட்டனர்.\nஇன்றைய காலகட்டத்தில், அல்லாஹ் நமக்கு கொடுத்துள்ள மிகப்பெரிய அருட்கொடைகளில் ஒன்றான தகவல் தொழில்நுட்பம், இதனை இஸ்லாமிய சமுதாயமாகிய நாம் சரியாகப் பயன்படுத்தத் தவறியதோடு அல்லாமல், மிகக் குறைந்தபட்ச எண்ணிக்கையைத் தவிர பெரும்பாலானவர்கள் ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல் வீணாகவே அதிகமதிகம் பயன்படுத்தி நம் சமூகத்திற்கு கேவலத்தையும், அவப்பெயரையுமே தோற்றுவிக்கிறார்கள்.\nஇவ்வகையான நிலை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொண்ட கைசேதம். வெள்ளைக்காரனை எதிர்ப்பதற்காக ஆங்கிலம் படிப்பதை ஹராம் என்று சொல்லி நம் நாட்டை ஆக்கிரமித்த வெள்ளையனை வீரத்தோடு வெளியேற்றிய பாரம்பரியமிக்க சமூகம், தற்போது இந்த நாட்டில் பலகீனமான குடிமக்களாக ஆக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதற்கு, பாசீச சக்திகள் மட்டும் ஒரு காரணமல்ல, நாமும் அதற்குக் காரணம். இஸ்லாம் கற்றுத் தந்த அழகிய வழிமுறையில் வாழத் தவறி அனாவசியமாக எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படுவது ஒருபுறம், சின்னச் சின்ன நிகழ்வுகளுக்காக முகஸ்துதி என்று வெத்துப்பெருமை இன்னொரு புறம். ஆனால், அல்லாஹ் நமக்குக் கொடுத்துள்ள தகவல் தொழில்நுட்பத்தை வைத்து நம்மை நாமே வலிமைமிக்க சமூகமாக மாற்றிக் கொள்ள கிடைக்கும் சந்தர்ப்பத்தை நம்முடைய பொடுபோக்குத்தனத்தாலும், சில சமுதாயத தலைகளை திருப்தி படுத்துவதற்காகவும் இதனை நாம் தவற விடுகிறோம் என்பதுதான் நிதர்சனமான உண்மை.\nஇன்றையச் சூழலில் “நம்முடைய செயல்கள் அல்லாஹ்வுடைய திருப்தியை பெறுவதற்கு” என்பது வெறும் நாவளவில் உள்ளதா உண்மையில் செயலில் உள்ளதா என்பதை ஒவ்வொருவரும் தங்களுக்குள்ளாகவே கேட்டுக்கொள்ள வேண்டும்.\nநபி(ஸல்) அவர்களின் காலம் முதல் இன்று வரை தூய இஸ்லாம் வளர்ந்து வரும் மார்க்கம் என்பதில் யாவருக்கும�� மாற்றுக் கருத்தில்லை. பிற மதத்திலிருந்து இஸ்லாத்தை வாழ்வியலாக தழுவும் பெரும்பாலானவர்கள் முஸ்லீம்களின் வாழ்வைப் பார்த்து வருவதை காட்டிலும், திருக்குர்ஆனை பொருளுணர்ந்து வாசித்தும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை உளப்பூர்வமாக அறிந்தும் உணர்ந்தும் இஸ்லாத்திற்கு வருபவர்களே அதிகம் என்பது நம் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை.\nதமிழகத்தில் நாமிருக்கும், அனுபவிக்கும் இந்த அழகிய மார்க்கமான தூய இஸ்லாத்தை ஏற்ற பிரபலங்கள் அப்துல் ஹாலிக் (யுவன் சங்கர் ராஜா), ரஹீமா (மோனிகா). கடந்த இரண்டு வாரங்களாக இணைய தளங்களிலும், சமூகத் தளங்களிலும் குறிப்பாக முஸ்லீம்கள் அதிகம் இருக்கும் தளங்களில் பேசப்பட்டு, செய்திகள் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருபவர்களாக இந்த முன்னால் சினிமா நட்சத்திரங்கள் இருந்து வருகிறார்கள். இவ்விருவரும் இஸ்லாத்தை அழகிய வாழ்க்கை நெறியாக ஏற்று இஸ்லாத்திற்கு வந்தவர்கள் என்பதில் யாருக்கும் எந்தவித மாற்றுக் கருத்து இருக்க முடியாது.\nஅப்துல் ஹாலிக் அவர்களுக்கு கீழக்கரையைச் சேர்ந்த பெண் ஒருவருடன் திருமண நிச்சயம் செய்யப்பட்டது முதல் அவர்கள் இருவருடைய திருமணம் முடியும் வரை, சமூக தளங்களில் குறிப்பாக FACEBOOK, WHATSUP போன்றவைகளில் இவர்களை பற்றிய செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் எண்ணிலடங்காதவைகள் வெளியிடப்பட்டு வருகிறது. இச்செய்திகளை பரப்புகிறவர்களும், அதனை பார்த்து கருத்திடுபவர்களும் “சுப்ஹானல்லாஹ்” என்றும் “அல்ஹம்துலில்லாஹ்” என்றும் “பாரகல்லாஹ்” என்றும் கருத்துக்கள் இட்டு நம் தூய இஸ்லாத்தை வலுப்பெற செய்ய முயலுகிறார்கள்.\nஓரிரு தினங்களுக்கு முன்பு ரஹீமா (மோனிகா) என்ற சகோதரிக்கு மதுரையைச் சேர்ந்த ஒரு சகோதரருக்கும் திருமணம் நடைபெற்றது, ஆனால் அந்த திருமண நிகழ்வை ஒருசிலர் புகைப்படம் எடுத்து இணையத்தளங்களிலும், FACEBOOK, WHATSUP போன்ற சமூக பினைப்புத் தளங்களிலும் இஸ்லாத்திற்கு ஏதோ மிகப்பெரிய பெருமையை சேர்த்து விட்டது போல் “முன்னால் நடிகை இஸ்லாமிய முறைப்படி() திருமணம் செய்து கொண்டார்” என்று பதிவுகள் இட்டு, இதை வாசிப்பவர்கள் “மாஷா அல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர், பாரக்கல்லாஹ்” என்று மறுமொழிகளும் இட்டு தங்களின் தீனை வலுப்பெறச் செய்ய போட்டி போட்டதை உணராமல் இருக்க முடியவில்லை. அல்லாஹு அஃலம் [அனைத்தையும் அல்லாஹ் மட்டுமே அறிவான்] \nபிரபலங்கள் யாராயினும் இஸ்லாத்தை ஏற்பதால் இஸ்லாத்திற்கு பெருமை ஒன்றுமில்லை, இஸ்லாத்தை ஏற்றதால் அவர்களுக்குத் தான் பெருமை வந்து சேரும், அது யாராக இருந்தாலும் சரியே.\nஇன்று உலகில் வாழும் கோடிக்கணக்கான முஸ்லீம்களின் இல்லங்களில் திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது. நம் சகோதரர் அப்துல் ஹாலிக் அவர்களின் திருமணமாகட்டும், சகோதரி ரஹீமா அவர்களின் திருமணமாகட்டும். அது அவர்களின் தனிப்பட்ட நிகழ்வு. ஆனால் இந்த தனிப்பட்ட நிகழ்வை பெருமைக்காகவும், முகஸ்துதிக்காகவும் அந்த திருமண நிகழ்வின் புகைப்படங்களை இணையத்தளங்கள், facebook, whatsup போன்ற சமூக தளங்களிலும் முஸ்லீம்களாலே அறிந்தோ அறியாமலோ பகிரப்பட்டு நம் சமூதாயத்தின் மானத்தை காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. திருமணம் என்பது ஒரு தனிப்பட்ட நிகழ்வு (Private event), அது யாருடைய திருமணமாக இருந்தாலும் முஸ்லீம்களாகிய நம்மவர்கள் செய்வது சரியா\nபிரபலங்களின் திருமண நிகழ்வுகள் என்று காரணம் காட்டி முஸ்லீம் பெண்களைப் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து பொதுதளங்களில் பரப்பும் கணவான்களே, பெரியோர்களே, தாய்மார்களே. உங்களிடம் கேட்கும் கேள்வி இதுதான். இது போன்ற திருமண நிகழ்வுகள் உங்கள் வீடுகளில் நடந்தால், பட்டுப்புடைவையோடும், அலங்காரங்களோடும், சீவி சிங்காரித்துக் கொண்டிருக்கும் உங்கள் வீட்டுப் பெண்கள் இருக்கும் புகைப்படங்களையும், விடியோக்களையும் நீங்கள் வெளியிட விரும்புவீர்களா நிச்சயம் விரும்ப மாட்டீர்கள். ரஹீமாவும் ஒரு முஸ்லீம் பெண்தானே, அப்துல் ஹாலிக் மணம் முடித்திருக்கும் கீழக்கரையைச் சேர்ந்த அந்த பெண்ணும் மூஸ்லீம் பெண்தானே. இந்த முஸ்லீம் பெண்களின் புகைப்படங்களைப் பரப்புவது எவ்வகையில் நியாயம்\nதன் வீட்டுத் திருமணம் போன்ற நிகழ்வுகளில் நம்மவர்கள் வீட்டில் மகள், மனைவி, தாய் போன்றவர்களின் புகைப்படங்களைப் பொதுத் தளங்களில் போட மனம் தடுக்கும் போது பிற வீடுகளில் நடைபெறும் திருமணம் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ள பெண்கள் யாருடைய மகளாகவோ, மனைவியாகவோ, தாயாகவோ இருப்பாரல்லவா நமக்கு ஒரு நியாயம் இது அப்பட்டமான இரட்டை வேடமில்லையா இதோ உங்களுக்குக்கு நினைவூட்டுவதற்காக ஒரு ஹதீஸ்.\nஇறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' மனிதர்களிலேயே மிகவும் மோசமானவன் இரட்டை முகத்தான் ஆவான். அவன் இவர்களிடம் செல்லும்போது ஒரு முகத்துடனும் அவர்களிடம் செல்லும்போது இன்னொரு முகத்துடனும் செல்கிறான். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஷஹீஹ் புகாரி. 42 Volume :7 Book :93.\nஇணையத்தளங்கள், facebook, whatsup போன்ற தளங்களில் சகோதரர் அப்துல் ஹாலிக் அவர்களின் மனைவி, அந்த பெண்ணைச் சார்ந்த குடும்பப் பெண்கள் இருந்த புகைப்படங்கள், சகோதரி ரஹீமா, அவரோடு இருந்த முஸ்லீம் பெண்களின் புகைப்படங்களைக் கணக்கில்லாமல் பரப்பிய சகோதர சகோதரிகளே சிந்திக்க மாட்டீர்களா\nஇஸ்லாத்தில் உள்ள சில மக்கள் மார்க்கத்தை சரியாக விளங்காத காரணத்தால், பிற மதத்தவர்களின் சடங்கு சம்பிரதாயங்களைத் தங்களின் திருமணம் போன்ற நிகழ்வுகளில் கடைப்பிடிக்கிறார்கள். இவைகள் முழுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியவைகள். ஆனால் அவைகளை கண்டிக்காமல், இஸ்லாத்திற்கு மாற்றமான முறையில் நடைபெற்ற நிகழ்வுகளை ஆதரிக்கும் விதமாக செய்திகளைப் பரப்பி வருவது சரியான செயலா என்பதை எனதருமை சமுதாய மக்களே சிந்திக்க மாட்டீர்களா\n“எதை எடுத்தாலும் நெட்டில் போடு” என்று சமூக பொறுபற்ற போக்கை நம் சமூதாய சொந்தங்கள் கைவிட வேண்டும். அல்லாஹ் நமக்கு கொடுத்திருக்கும் மிகப்பெரும் ஊடகங்களான இந்த இணையம், Facebook, whatsup, telegram போன்ற சமூகதளங்கள். இவைகளை முழுக்க முழுக்க இஸ்லாத்தின் வளர்ச்சிக்காவும், நம் இளைய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவும், இந்த நாட்டின் வளர்ச்சிக்காகவும் பயன்படுத்தி வெள்ளையனை வெளியேற்ற போராடிய நம் முன்னோர்கள், முப்பாட்டன்கள் மற்றும் பாட்டன்களைப் போன்று வீரமுள்ள சமூகமாக மாற்ற வேண்டுமே தவிர, சமூகத்திற்கு ஒன்றுக்கும் உதவாத கண்டதையும் செய்திகளாகவும், புகைப்படங்களாகவும், வீடியோக்களாக பதிந்து, பரப்பி உங்கள் நேரத்தையும், மக்களின் பொன்னான நேரத்தையும் வீண்டித்து அநியாயமாக பாவத்தை சம்பாதித்து, முகஸ்துதிக்காக பணக்காரர்களையும், அரசியல்வாதிகளையும், இயக்கவாதிகளையும், நண்பர்களையும் திருப்திபடுத்த மட்டுமே ஊடகத்தை பயன்படுத்தி கோழைகளாக நம் சமூகத்தை ஆக்க வேண்டாம்.\nநாளை மறுமையில் அல்லாஹ்விடம் அனைவரும் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்வோம். அல்ல��ஹ்வின் திருப்தியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஊடகத்தை பயன்படுத்துவோம்.\n\"எல்லாத்தையும் நெட்டில் போடு” தொடரும்...\nசரியான பஞ்சிங் வலி தாங்க முடியலே\nReply செவ்வாய், ஜனவரி 13, 2015 8:13:00 முற்பகல்\nReply செவ்வாய், ஜனவரி 13, 2015 11:45:00 முற்பகல்\n'என்ன இந்த அலம்பல் பண்றாங்க' என்று எரிச்சல் பட்டுக்கொண்டிருந்த விஷயத்தைக் கருவாகக் கொண்டு நீங்கள் சொல்லும் செய்தியும், கேட்கும் கேள்விகளும் பளீர் பளார் ரகம்.\nஎல்லா புகழும் அல்லாஹ்வுக்கே என்று தற்பெருமையைத் தலையில் குட்டி அடக்கும் மார்க்கத்தில் இணைந்ததன் மூலம் மேலும் புகழைத் தேடிகொண்டதோடு, மறுமை வாழ்வையும் சுகமானதாக ஆக்கிக் கொண்டுள்ள இரண்டு கலைஞர்களையும் வரவேற்போம், வாழ்த்துவோம்.\nஅதைவிடுத்து அவர்களின் சொந்த வாழ்க்கையின் ப்ரைவஸியைக் கெடுக்காதிருப்போம்.\nReply செவ்வாய், ஜனவரி 13, 2015 4:49:00 பிற்பகல்\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nReply செவ்வாய், ஜனவரி 13, 2015 4:51:00 பிற்பகல்\n//தன் வீட்டுத் திருமணம் போன்ற நிகழ்வுகளில் நம்மவர்கள் வீட்டில் மகள், மனைவி, தாய் போன்றவர்களின் புகைப்படங்களைப் பொதுத் தளங்களில் போட மனம் தடுக்கும் போது பிற வீடுகளில் நடைபெறும் திருமணம் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ள பெண்கள் யாருடைய மகளாகவோ, மனைவியாகவோ, தாயாகவோ இருப்பாரல்லவா நமக்கு ஒரு நியாயம் இது அப்பட்டமான இரட்டை வேடமில்லையா//\nReply செவ்வாய், ஜனவரி 13, 2015 4:52:00 பிற்பகல்\nஇந்தப் பதிவில், இரண்டு முஸ்லிம் மணமகள்களையும் அந்தக் குடும்பங்களின் பெண்களையும் அவர்களின் நிக்காஹ் நிகழ்ச்சி சமய அலங்காரத்தோடான புகைப்படங்களைப் பகிர்ந்து பரப்பியதைத்தான் மார்க்க அடிப்படையில் சாடியிருக்கிறதேயன்றி, அந்தச் செய்தியை அல்ல.\nசெய்தியாக வெளியிட்ட ஊடகங்கள் இதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாத்திற்கு வந்துவிட்ட பிறகு அந்தச் சகோதரிகளின் வனப்பும் வடிவமும் பிற ஆண்களின் கண்களுக்கு விருந்தாகக் கூடாது என்பதில் மாற்றுக்கருத்து கூடாது.\n\"பாரு பாரு பிரபலங்கள் இஸ்லாத்தைத் தழுவியதை\" என்று மாற்று மதத்தவரை வெறுப்பேத்தும்விதமாக பெருமை யடித்துக் கொள்வதற்காக ஷேர் செய்வதை அதிரை நிருபர் கண்டிக்கிறது.\n(மேற்கண்ட விளக்கம் ஒரு காரியமாகத்தான் பதிந்துள்ளேன்)\nReply செவ்வாய், ஜனவரி 13, 2015 9:55:00 பிற்பகல்\n//(மேற்கண்ட விளக்கம் ஒரு கார��யமாகத்தான் பதிந்துள்ளேன்) //\n'கால்' மேல 'கால்' போட்டு இருந்தியலே... இதுக்குத்தானோ \nReply செவ்வாய், ஜனவரி 13, 2015 10:21:00 பிற்பகல்\nஇந்த பதிவை கவலையோடு வாசித்து கருத்திட்ட சகோதரர்கள் மற்றும் வாசித்த சகோதர சகோதரிகள் அனைவருக்கும் ஜஸக்கல்லாஹ் ஹைரா..\nReply செவ்வாய், ஜனவரி 13, 2015 11:57:00 பிற்பகல்\nதான் விரும்பாத/ வேறுக்கும் ஒன்றை மற்றவர் விசயத்தில் விரும்புவது ஓர் நல்ல முஃமீன்களுக்குஅழகா\nதிருமணம் என்பது ஒரு குடும்பத்தின் தனிபட்ட நிகழ்வு, எப்படி நம் வீட்டு திருமண நிகழ்வில், பொதுவாக ஹிஜாப் பேணக்கூடிய முஸ்லீம்களாகிய நாம் நம் வீட்டு பெண்களின் புகைப்படங்களை பொது தளங்களில் வெளியிட தயங்குவோம் என்பதில் பெரும்பான்மையான முஸ்லீம்களுக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஹிஜாபை பேணும் அல்லது பேணாத முஸ்லீம் குடும்பங்களில் நடைபெறும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை மகிழ்ச்சியோடு வெளியிடுவதை தவறாக எண்ணுவதில்லை நம்மில் பலர்.\nஇவ்வாறு தவறு என்பதை சுட்டிக்காட்டவே, ஒரு சிலரின் உள்ளக்குமுறலில் எழுந்த ஓரிரு கேள்விகளை நறுக்கென்று கேட்க தோன்றியது.\nஎன்னுடைய கருத்து தவறாக இருக்குமானால், தாராலமாக இங்கு சுட்டிக்காட்டலாம், கருத்து தெரிவிக்கலாம்.\nReply புதன், ஜனவரி 14, 2015 12:13:00 முற்பகல்\nஇஸ்லாத்தின் கோட்பாடுகளை மறந்து, கண்டதை இணையத்தில் பகிருவது 100 சதவீதம் கருத்து சுதந்திரமாக இருக்கலாம். ஆனால் அவைகளில் இஸ்லாத்தின் கோட்பாடுகளுக்கும், கண்ணியத்திற்கும் வேட்டு வைக்கும்விதமாக இருந்தால் அதனை கண்டிப்பதும், விமர்சிப்பதும், திருத்துவதும் 100 சதவீத கருத்துச் சுதந்திரம் என்பதில் நம் யாருக்கும் மாற்றுக் கருத்திருக்காது.\nசபீர் காக்கா நானும் மேற்கண்ட கருத்து ஒரு காரியமாகத்தான் பதிந்துள்ளேன்.\nஜாஹிர் காக்கா, சாவன்னா காக்கா, இ.அ. காக்கா, நண்பர் யாசிர் ஒன்னுமே சொல்லக்காணம்\nReply புதன், ஜனவரி 14, 2015 12:25:00 முற்பகல்\nஅன்பின் சகோதரர் தாஜுதீன் அவர்களுக்கு ,\nஎல்லாத்தையும் நெட்டில போடு - ஊடக போதை தொடர்கிறது..\nஎன்கிற தலைப்பிலான தாங்களின் இந்த விழிப்புணர்வுக் கட்டுரை வாசித்தேன். கால சூழ்நிலைக்கேற்ற அவசியமான பதிவுதான். மறுப்பதற்கில்லை. ஆனால் அதற்க்கு முன் ஒரு சில செய்தியை தாங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.\nநமது ஊரில் நமது சகோதரர்களால் பலதரப்பட்ட வலைத்தளங்கள் உருவாக்கப்பட்டு செய்திகள் பதிந்து வருகிறார்கள். சில தளங்கள் நமது மார்க்க சம்மந்தமான செய்திகள் மட்டும் பதிந்து அறியத் தருகிறார்கள். சில தளங்களில் கவிதையும் கட்டுரையும் மட்டும் பதிந்து பயனுள்ள விழிப்புணர்வு செய்திகளைத் தருகிறார்கள் மேலும் சில தளங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் செய்திகள் நிகழ்வுகள் மற்றும் நமதூர் வாசிகள் சம்மந்தப்பட்ட அயல்நாட்டுச் செய்திகள் நிகழ்வுகளை பதிந்து செய்திகளை அறியத் தருகிறார்கள்.\nஇத்தகைய பலதரப்பட்ட தளங்கள் நமதூரில் இயங்கி வருவதால் இலகுவாக வெளிநாடுவாழ் நம் அதிரைச் சகோதரர்களுக்கு நமதூரின் அனைத்து நிகழ்வுகளும் செய்திகளும் அறியமுடிகிறது.பல சிரமங்களுக்கு மத்தியில் எந்த வித ஆதாயமும் எதிர்பார்ப்புமில்லாமல் சமூக சேவையாக இதைச் செய்து வருகிறார்கள்.இது இப்படி இருக்க\nதாங்கள் முக்கியமாக குறிப்பிட்ட சமீபத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட யுவன் [காலிக் ] [மோனிகா] ரஹிமா ஆகியோரின் கல்யாணப் புகைப் படங்ககளையும் பதிவுகளையும் பதிந்த பிற சகோதர வலைத்தளங்களை ஆதங்கப்பட்டு வேதனையுடன் குறிப்பிட்டு இருந்தீர்கள்.தாங்களின் வேதனையும் குறிப்பிட்டு சுட்டிக் காண்பித்ததும் நியாயமானதே மறுக்கவில்லை.ஆனால் வலைதள நாகரீகமில்லாத அநாகரிக வார்த்தைகளை உதாரணம் காண்பித்து எழுதியது .வருத்தமளிப்பதாக உள்ளது.\nகாரணம் அனைத்து முக்கிய நாழிதளிலும் தொலைக் காட்சியிலும் இன்னும் பல ஊடகங்களிலும் இச்செய்தி இன்னும் விரிவாக விமரிசிக்கப்பட்டு செய்திகள் வந்தது மட்டுமல்லாது இன்னும் பல புகைப் படங்களும் பதியப்பட்டுள்ளது. அதை நான் சரி என்று நியாயப்படுத்தவில்லை. அதனைப் பார்த்தே நமது உள்ளூர் வலைதள பதிவர்களும் பதிந்து இருக்கிறார்கள்.\nஇச்செய்திக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கக் காரணம் அனைவராலும் நன்கு அறிந்த இந்த சகோதர , சகோதரி நமக்கு ஹராமான ஒரு துறையிலிருந்து வெளிவந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு இஸ்லாமியரையே மணமுடித்து உள்ளார்கள். என்பதாலேயே தளத்தில் பதிந்து மகிழ்வினை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nஅப்படி இச்செய்தி தவறு என்று தாங்களுக்கு தெரியும் பட்சத்தில் அவர்களுக்கு இப்பதிவு அவசியமில்லாதவை என்று சுட்டிக் காட்டி மின் அஞ்சல் வழியாக அல்லது அலைபேசி ���ழியாக சொல்லி இப்பதிவை நீக்க முயற்ச்சித்திருக்கலாம் அப்படி செய்திருந்தால் உங்களின் உயர்வான எண்ணம் மெச்சும்படி இருந்திருக்கும். சகோதரத்துவத்தை மேன்மைப் படுத்துவதாக இருந்திருக்கும்.அதை விடுத்து மார்க்கத்தை நன்கு அறிந்த தாங்களே இப்படி அநாகரீக வார்த்தைகளை குறிப்பிட்டு இருக்கக் கூடாது.\nஒற்றுமையெனும் கயிற்றைப் பற்றிப் பிடித்து\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்கிற தாரகை மந்திரத்தை மனதில் விதைத்து சகோதர உணர்வுடன் அனைவரும் ஓர் அணியில் சேருங்கள். குறை இல்லாத தவறு செய்யாத மனிதர்கள் யாருமில்லை.\nஎனது கருத்துக்களில் தவறுகள் இருப்பின் மனம் பொறுத்துக் கொள்க.\nReply புதன், ஜனவரி 14, 2015 12:46:00 முற்பகல்\nவ அலைக்குமுஸ்ஸலாம் மெய்சா காக்கா, நலமா இருக்கிறீர்களா\nதங்களின் கருத்துக்கு மிக்க நன்றி.. ஜஸக்கல்லாஹ் ஹைரா..\nஇந்த தலைப்பில் குறிப்பிட்ட இரண்டு சம்பவங்கள் தொடர்பான செய்தி நம் முஸ்லீம் பெண்கள் நிறைந்த அதிக புகைப்படங்களுடன் பொதுவாக தமிழத்தில் உள்ள நிறைய முஸ்லீம்களால் பரப்பட்டு வருகிறது. நான் பொதுவாக எந்த ஊர் தளத்தையும் குறிப்பிட்டு எழுதவில்லை என்பதை தங்களுக்கு நினைவூட்டுகிறேன்.\nநீங்கள் குறிப்பிடும் அதிரை தளங்களில் வரும் செய்திகளை முழுமையாக வாசித்து பல நாட்கள் ஆகிவிட்டது காக்கா. அலுவல் வேலை பளுவுக்கு மத்தியில் முன்பு போல் ஊர் நம் சமூக வலைத்தளங்களில் நேரம் கழிப்பது மிகவும் குறைவு. நான் பொதுவாக எந்த தளத்தில் பெயரையும் குறிப்பிடாமல் எழுதியதை நம்மூர் தளங்களை குறிவைத்து எழுதியது போன்று நீங்கள் கருதினால் அதற்கு நான் பொறுப்பல்ல. காக்கா..\nபொதுவில் செய்தி வரும் பட்சத்தில், நிச்சயம் பொதுவில் விமர்சனம் எழுத்தான் செய்யும். இந்த விமர்சனம் நான் செய்யாவிட்டாலும் வேறு யாராவது செய்திருக்கலாம். ஏன் whatsup போன்ற தளங்களில் இது போன்று ஹிஜாபோடும், ஹிஜாப் இல்லாமலும் நம் பெண்கள் இருக்கும் திருமண புகைப்படங்களை பகிருகிறவர்களை நிறைய சகோதரர்கள் கண்டித்துக்கொண்டிருக்கிறார்கள்.\n//அப்படி இச்செய்தி தவறு என்று தாங்களுக்கு தெரியும் பட்சத்தில் அவர்களுக்கு இப்பதிவு அவசியமில்லாதவை என்று சுட்டிக் காட்டி மின் அஞ்சல் வழியாக அல்லது அலைபேசி வழியாக சொல்லி இப்பதிவை நீக்க முயற்ச்சித்திருக்கலாம் அப்படி செய்திருந்தால��� உங்களின் உயர்வான எண்ணம் மெச்சும்படி இருந்திருக்கும். சகோதரத்துவத்தை மேன்மைப் படுத்துவதாக இருந்திருக்கும்.அதை விடுத்து மார்க்கத்தை நன்கு அறிந்த தாங்களே இப்படி அநாகரீக வார்த்தைகளை குறிப்பிட்டு இருக்கக் கூடாது..//\nஒன்று... நான் எந்த ஒரு தளத்தையும் குறிப்பிட்டு எழுதவில்லை. இரண்டு... இந்த பதிவில் என்ன அநாகரீகமான உதாரணம் கொண்ட வார்த்தையை கொண்டு விமர்சனம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளீர்கள். நான் யாரை, எந்த தளத்தை அநாகரீகமான வார்த்தையைக் கொண்டு விமர்சனம் செய்துள்ளேன் என்பதை நீங்கள் தான் சுட்டிக்காட்ட வேண்டும். பொதுவாக சொன்னதை தனிப்பட்ட முறையில் நீங்கள் எழுத்துக்கொள்ளவே கூடாது.\nபிற மதத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்தவர்கள், அவர்களின் நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகள் பதிவதை நான் எதிர்க்கவில்லை. சந்தோசகமாக பாராட்டி, அவர்களுக்காக து ஆ செய்து செய்திகள் போடலாம். இதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் முஸ்லீம் பெண்கள் பங்கேற்கும் திருமணம் போன்ற தனிப்பட்ட வீட்டு நிகழ்வுகளில் உள்ள புகைப்படங்களை பகிர்வதை எதிர்க்கிறேன். நம் வீட்டில் நடக்கும் இது போன்ற நிகழ்வின் புகைப்படங்களை பொதுவில் வெளியிடுவதை நீங்களோ நானோ விரும்பமாட்டோம் தானே காக்கா. நாம் செய்ய தயங்கும் செயல், பிறர் விசயத்திலும் செய்யாமல் இருப்பது தானே நியாயம்.. இவ்வாறு கேட்பது கேட்பது தவறா காக்கா\nஎன்னுடைய ஆதங்கள் நியாயமானது என்று ஏற்றுள்ள உங்களைப் போன்றவர்கள். இது போன்ற முஸ்லீம் பெண்களின் இல்லத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை பொதுவில் பதிவதை தடுக்க முயற்சிக்க வேண்டும் என்பதே என்னைப் போன்றவர்களின் எதிர்ப்பார்ப்பு.\nReply புதன், ஜனவரி 14, 2015 1:46:00 முற்பகல்\n//ஒற்றுமையெனும் கயிற்றைப் பற்றிப் பிடித்து\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்கிற தாரகை மந்திரத்தை மனதில் விதைத்து சகோதர உணர்வுடன் அனைவரும் ஓர் அணியில் சேருங்கள். குறை இல்லாத தவறு செய்யாத மனிதர்கள் யாருமில்லை.//\nநீங்கள் குறிப்பிட்டுள்ள \" ஒற்றுமை எனும் கயிறு\" என்பது இஸ்லாமிய கருத்தல்ல. இந்த கருத்துக்கு பின் வரும் குர்ஆன் வசனத்தையும் என்னுடைய ஏனை பதிலையும் வாசித்துப் பாருங்கள் காக்கா..\nஇன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்க��்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து; அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.\nமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.\n(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்குக் கடுமையான வேதனை உண்டு.\n(திருக்குர் ஆன் 3:103 - 105)\nஅல்லாஹ்வின் கயிறு என்பது குர்ஆன் மற்றும் ஷஹீஹான ஹதீஸ்கள், இவை இரண்டிற்கு கட்டுப்பட்டு அல்லாஹ்வுக்கு அஞ்சியவர்களாக நாம் வாழ்ந்து சகோதரத்துவம் பேணுவோம். அல்லாஹ்வின் கட்டளை, நபி ஸல் அவர்களின் வழி முறைகளுக்கு மாற்றமாக நம் மக்கள் நடந்தால் அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவதும், திருத்துவதும் நமது பிராதான கடமை என்பதை நினைவில் வைத்துக்கொண்டால் குழப்பமில்லை, சகோதரத்துவம் வலுபெறும்.\nஇதல்லாமல் பத்திரிக்கை தர்மம், கருத்துச் சுதந்திரம் என்று இஸ்லாத்திற்கு வேட்டுவைத்துவிட்டு சகோதரத்துவம் பற்றி பேச இஃலாஸுல்ல எந்த ஒரு முஸ்லீமும் முயலமாட்டான் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.\nஎன்னுடைய கருத்தில் தவறு இருந்தால், நீங்கள் மூத்தவர் என்ற முறையில் உரிமையோடு சரியாக சுட்டிக்காட்டுங்கள், திருத்திக்கொள்கிறேன் காக்கா.\nReply புதன், ஜனவரி 14, 2015 2:09:00 முற்பகல்\nஇப்னு அப்துல் ரஜாக் சொன்னது…\nபயனுள்ள கட்டுரை சகோ தாஜுதீன்.THANKS\nReply புதன், ஜனவரி 14, 2015 10:19:00 முற்பகல்\nReply புதன், ஜனவரி 14, 2015 11:21:00 முற்பகல்\nஅன்பின் சகோ. தாஜிதீன். தாங்களிடம் ஒரு சந்தேகத்தை தெளிவு படுத்திக்கொள்ள விரும்புகிறேன். அதாவது நமது இஸ்லாமிய அமைப்புக்கள் நமது உரிமை மற்றும் சமுதாய பிரச்சனைகளுக்காக. நமது பெண்களை முன் நிறுத்தி பொதுக்கூட்டம் போராட்டம் ஆர்ப்பாட்டம் செய்வதுடன் அவர்களை புகைப்படம் எடுத்தும் காணொளியில் பதிவு செய்தும் அவர்களின் பேச்சுக்களையும் பதிவு செய்து பல. சமூக. தளங்களிலும் மீடியாக்களிலும் வெளியிடுகிறார்களே. அது ஏற்றுக்கொள்ளக் கூடியதா. அப்படி கூடாது என்று சொன்னால் அதற்கு நீங்கள் ஏன் ஆட்சேபனை தெரிவிக்க வில்லை. விளக்கம் தரவும்\nReply புதன், ஜனவரி 14, 2015 4:50:00 பிற்பகல்\nபோர்க்களத்தில் பணிவிடை செய்த பெண்களைக் கண்டது நம் மார்க்கம்.\nபெரும்பாலான ஆண்கள் வெளிநாடுகளுக்குப் பிழைப்புத் தேடி சென்றுவிட்டதால், கூட்டத்தின் அளவை வைத்தே போராட்டங்களின் விளைவுகள் நிர்ணயிக்கப்படும் அட்டு ஜனநாயகத்தில் வாடும் நம் சமூகத்திற்கு வேறு வழி இல்லாததால் பெண்களையும் களத்திற்கு அழைக்கிறார்கள்.\nஇது சரிதான் என்பது என் தனிப்பட்ட கருத்து. தாஜுதீன் முரண்படலாம்; எனக்குத் தெரியாது.\nReply புதன், ஜனவரி 14, 2015 7:13:00 பிற்பகல்\nஅஸ்ஸலாமு அலைக்கும், மெய்சா காக்கா,\n//நமது இஸ்லாமிய அமைப்புக்கள் நமது உரிமை மற்றும் சமுதாய பிரச்சனைகளுக்காக. நமது பெண்களை முன் நிறுத்தி பொதுக்கூட்டம் போராட்டம் ஆர்ப்பாட்டம் செய்வதுடன் அவர்களை புகைப்படம் எடுத்தும் காணொளியில் பதிவு செய்தும் அவர்களின் பேச்சுக்களையும் பதிவு செய்து பல. சமூக. தளங்களிலும் மீடியாக்களிலும் வெளியிடுகிறார்களே. அது ஏற்றுக்கொள்ளக் கூடியதா. அப்படி கூடாது என்று சொன்னால் அதற்கு நீங்கள் ஏன் ஆட்சேபனை தெரிவிக்க வில்லை. விளக்கம் தரவும் //\nதங்களின் அழகான கேள்விக்கு இதோ என் பதில்..\nபெண்களை போராட்ட களத்திற்கு அழைத்துச் செல்வதில் எனக்கு மாற்றுக்கருத்து உள்ளது. இது பற்றி \"எல்லாத்தையும் நெட்டில் போடு\" தொடரில் எழுத வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. காத்திருக்கவும் காக்கா.. இருப்பினும் முகநூல்களில் இது தொடர்பாக நிறைய கருத்துப்பறிமாற்றம் செய்ய்ம் வாய்ப்பு கிடைக்கும் போது, என்னுடைய மாற்றுக்கருத்தை பதிந்துள்ளேன். தகவலுக்காக ஊரில் பிற முஸ்லீம் பெண்களை போராட்டத்துக்கு அழைக்கும் கூட்டத்து கிளைத் தலைவர்கள் சிலர் தங்கள் வீட்டுப் பெண்களை அழைத்துச் செல்ல முடியவில்லை என்பது வேறு சங்கதி.\nஇஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்திற���கு முஸ்லீம் பெண்களை அழைத்துச் செல்லுவது சரி என்று சொல்லுபவர்கள் நடத்தும் போராட்டங்கள் என்பது பொது காரியம், அதில பெண்கள் அநேகம் பஃர்தா அணிந்தவர்களாகவே நாம் பார்க்கிறோம். முஸ்லீம் பெண்கள் கண்ணியமான முறையில் பார்தா அணிந்து தங்களின் மார்க்க பணிகள், மேடை பேச்சுக்கள் பேசுவதை எதிர்ப்பது தவறு.\nநான் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன், திருமணம் என்பது ஒரு குடும்பத்தில் தனிப்பட்ட நிகழ்வு, குறிப்பாக முஸ்லீம்கள் பெண்கள் தங்களின் அளங்காரங்கள், அழகிய உடைகளுடன் அவர்கள் குடும்பத்துடன் சந்தோசமாக இருக்கும் ஒரு private event. இது போன்று நம் வீடுகளில் நடைபெறும் திருமண நிகழ்வில் நம் வீட்டுப் பெண்கள் இருக்கும் புகைப்படங்களை பொதுவில் வெளியிட நாம் நிச்சயம் அனுமதிக்க மாட்டோம், ஆனால் பிற முஸ்லீம்களின் விட்டுக் கல்யாண புகைப்படங்களில் நம் மார்கத்தின் சகோதரிகளான முஸ்லீம் பெண்கள் இருக்கும் புகைப்படங்கள் பொதுவில் வெளியிடுவது நியாயமா\nசரிதான் என்றால், அதற்கு விளக்கம் வேண்டும்.. தவறு என்றால் அது போன்று நாம் சார்த்திருக்கும் தளங்களில் இனி பகிராமல் இருத்தல் வேண்டும்.\nதிருமணம் போன்ற தனிப்பட்ட குடும்ப நிகழ்வுகளை பொது நிகழ்வுகளோடு கேள்வி கேட்பதி நியாயமா காக்கா\nநான் ஏதோ அநாகரீகமான வார்த்தைகள் கொண்டு விமர்சித்ததாக நீங்கள் என் மீது குற்றம் சுமத்தினீர்களே காக்கா.. அதனை நீங்கள் சுட்டிக்காட்டுவீர்கள் என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறேன் காக்கா.\nReply புதன், ஜனவரி 14, 2015 9:14:00 பிற்பகல்\nதாங்கள் எழுதிய கட்டுரையில் என் மனதை நெருடிய வரிகள்\n//தற்போது இந்த நாட்டில் பலகீனமான குடிமக்களாக ஆக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதற்கு, பாசீச சக்திகள் மட்டும் ஒரு காரணமல்ல, நாமும் அதற்குக் காரணம். இஸ்லாம் கற்றுத் தந்த அழகிய வழிமுறையில் வாழத் தவறி அனாவசியமாக எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படுவது ஒருபுறம், சின்னச் சின்ன நிகழ்வுகளுக்காக முகஸ்துதி என்று வெத்துப்பெருமை இன்னொரு புறம்.//\n// பிரபலங்களின் திருமண நிகழ்வுகள் என்று காரணம் காட்டி முஸ்லீம் பெண்களைப் புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து பொதுதளங்களில் பரப்பும் கணவான்களே, பெரியோர்களே, தாய்மார்களே. உங்களிடம் கேட்கும் கேள்வி இதுதான். இது போன்ற திருமண நிகழ்வுகள் உங்கள் வீடுகளில் நடந்தால், பட்டுப்புடைவையோடும், அலங்காரங்களோடும், சீவி சிங்காரித்துக் கொண்டிருக்கும் உங்கள் வீட்டுப் பெண்கள் இருக்கும் புகைப்படங்களையும், விடியோக்களையும் நீங்கள் வெளியிட விரும்புவீர்களா நிச்சயம் விரும்ப மாட்டீர்கள். ரஹீமாவும் ஒரு முஸ்லீம் பெண்தானே, அப்துல் ஹாலிக் மணம் முடித்திருக்கும் கீழக்கரையைச் சேர்ந்த அந்த பெண்ணும் மூஸ்லீம் பெண்தானே. இந்த முஸ்லீம் பெண்களின் புகைப்படங்களைப் பரப்புவது எவ்வகையில் நியாயம்\nதன் வீட்டுத் திருமணம் போன்ற நிகழ்வுகளில் நம்மவர்கள் வீட்டில் மகள், மனைவி, தாய் போன்றவர்களின் புகைப்படங்களைப் பொதுத் தளங்களில் போட மனம் தடுக்கும் போது பிற வீடுகளில் நடைபெறும் திருமணம் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ள பெண்கள் யாருடைய மகளாகவோ, மனைவியாகவோ, தாயாகவோ இருப்பாரல்லவா நமக்கு ஒரு நியாயம் இது அப்பட்டமான இரட்டை வேடமில்லையா\nமேற்கண்ட வரிகளை இன்னும் சற்று மென்மையாக குறிப்பிட்டு இருக்கலாம் என்பது எனது கருத்தாக உள்ளது . இன்னும் சொல்லப் போனால் சம்மந்தப்பட்டவர்கள் அனுமதியோடு தான் புகைப் படங்களும் காணொளியும் எடுக்கப்பட்டு எல்லா சமூகதளங்களிலும் வெளியிடப்பட்டு இருக்கிறது. [ இதை மார்க்க ரீதியாக நான் தர்க்கம் பேசி நியாயப் படுத்தவில்லை. ] அப்படியானால் அவர்களுக்கும் தாங்களின் இந்த ஆதங்கத்தை சமூக தளங்கள் மூலம் அறியப்படுத்த வேண்டும்.\nவார்த்தைப் பிரயோகம் என்பது மிக முக்கியமாக கவனிக்கப் படவேண்டும்.. எந்த சூழ் நிலையிலும் அடுத்தவர்கள் மனம் புண்படியான வார்த்தைகளை நாம் ஒருபோதும் உபயோகப் படுத்தக் கூடாது என்பதே எனது அறிவுரையாக இருக்கிறது. [ என்னைப் பொருத்தமட்டில் இந்த விசயத்தில் யார் மனதையும் புண்படுத்தாதவாறு மிகக் கவனமாக நடந்து கொள்வேன். அதையே பிறரிடமும் உரிமையுடன் எதிர் பார்ப்பேன். எனது தகப்பனார் எனக்குச் சொல்லித்தந்த நல்லுபதேசங்களில் இதுவும் ஒன்று. ]\nமற்றும் அடுத்ததாக என்னுடைய விடைதெரியாத கேள்விக்கு தாங்களும் எனது அன்பு நண்பன் சபீரும் விளக்கம் தந்தீர்கள். ஆனால் இஸ்லாமிய நிகழ்ச்சியானாலும் எந்தச் சூழ்நிலையிலும் பெண்கள் புகைப் படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவது சரியா தவறா என்பதற்கு மார்க்க ரீதியான கூடும் கூடாது என சரியான விளக்கம் தர���ில்லை..\nReply புதன், ஜனவரி 14, 2015 10:54:00 பிற்பகல்\nஅஸ்ஸலாமு அலைக்கும் மெய்சா காக்கா,\nதங்களின் மற்றுமொரு கருத்துக்கு மிக்க நன்றி.. ஜஸக்கல்லாஹ் ஹைரா..\nநான் அநாகரீகமான வார்த்தை பயன்படுத்தி இருப்பதாக முன்பு குற்றம் சாட்டினீர்கள், ஆனால் நீங்கள் இறுதியாக இட்ட கருத்தில் இந்த பதிவில் வார்த்தைகள் இன்னும் மென்மையாக குறிப்பிட்டிருக்கலாம் என்பது எங்கள் கருத்து என்று சொல்லி உள்ளீர்கள்.... இதன் மூலம் நான் அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளேன் என்று நீங்கள் முன்பு கூறிய குற்றச்சாட்டை நீங்கள் வாபஸ் பெற்றுக்கொண்டதாக உங்கள்மீது நல்லொண்ணம் வைத்து எடுத்துக்கொள்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்.\nநீங்கள் குறிப்பிட்ட அந்த வரிகள் தான் கட்டுரையின் முக்கிய பகுதி. ஆனால் இதில் எந்த வரியில் மென்மையற்ற வார்த்தைகள் உள்ளது என்பதை நீங்களோ அல்லது வேறு சகோதாரர்களோ சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்ள வசதியாக இருக்கும்.\nதன் வீட்டு திருமணம் போன்ற தனிப்பட்ட குடும்ப நிகழ்வுகளில் நம் குடும்பப் பெண்கள் உள்ள புகைப்படங்களை பொதுவில் நாம் வெளியிட விரும்பாத போது. பிற முஸ்லீம் குடும்பத்தின் தனிபட்ட நிகழ்வுகளில் எடுக்கப்படும் முஸ்லீம் பெண்களின் புகைப்படங்களை பொதுவில் வெளியிட்டு சந்தோசப்படுவது சரியா தவறா\nஇந்த கட்டுரை எழுதியதன் நோக்கம் யாரின் மனதையும் புண்படும் நோக்கம் ஒரு துளிக்கூட இல்லை என்பதை அல்லாஹ் அறிந்தவன். இதற்கு மேல் வேறு வார்த்தையில்லை இல்லை காக்கா..\nஇந்த கட்டுரை என்னுடைய முகநூல் பக்கத்திலும் பதியப்பட்டு, நிறைய மக்களை சென்றடைந்துள்ளது. அவசியம் சென்று பாருங்கள்.. https://www.facebook.com/thowheedtv2/posts/417265451760141\n//இஸ்லாமிய நிகழ்ச்சியானாலும் எந்தச் சூழ்நிலையிலும் பெண்கள் புகைப் படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவது சரியா தவறா என்பதற்கு மார்க்க ரீதியான கூடும் கூடாது என சரியான விளக்கம் தரவில்லை.. //\nபொதுவாக ஆண்கள் மற்றும் பெண்களை புகைப்படங்கள் எடுப்பதில் குர்ஆன் ஹதீஸ் புரிதலில் இருவேறு கருத்துக்கள் உள்ளது. அத்தியா விசயமானவைகள் (பாஸ்போர்ட், ஐடி கார்ட் எடுக்க) தவிர புகைப்படங்கள் தவிர்க்க வேண்டும்,, மார்க்க நிகழ்ச்சிகளை வீடியோ எடுப்பதின் மூலம், அந்த நிகழ்ச்சி பிற மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நன்னோக்கில் வீடியோ எடுக்க அனுமதிக்கிறார்கள் சில உலமாக்கள், இதற்கு மாற்றமான கருத்துக்களும் உலமாக்கள் மத்தியில் உள்ளது. நீங்கள் கேட்டிருக்கும் இந்த சப்ஜெக்ட் ஒரு நீண்ட விளக்கம் கொண்டு புரிய வைக்க வேண்டிய ஒன்று. பொதுவாக மக்கள் கூட்டத்தை ஆவணப்படுத்துவதற்காக புகைப்படம், வீடியோ எடுக்கும்போது பெண்களை அமர்ந்திருக்கும் பகுதிகளையும் நிகழ்ச்சிய எடுக்கிறார்கள் மார்க்க நிகழ்ச்சி நடத்துபவர்கள். அவ்வாறு செய்வது ஒன்றும் தவறில்லை. காரணம் அது பொதுவான நிகழ்ச்சி, வரும் பெண்கள் பொது இடங்களுக்கு வருவது போன்ற உடைகளை (பர்தா) அனிந்தவர்களாக வருகிறார்கள். இருப்பினும் ஹிஜாப் பேனிய பெண்களாக இருந்தாலும் அவர்களை மட்டுமே முன்னுறுத்தி போட்டோக்கள், வீடியோக்கள் எடுப்பதை தவிர்ப்பது சமுதாயத்திற்கு நலன் தரும் என்பது என் நிலைபாடு. மார்க்கத்தில் கூடுமா கூடாத என்பதில் இருவேறு கருத்துக்கள் உள்ளது. என் நிலைபாடு முஸ்லீம் பெண்களை புகைப்படங்கள் எடுத்து பொது தளங்களில் வெளியிடுவதை தவிர்ப்பது நல்லது. காரணம் சைத்தான் உள்ளத்தில் தவறான எண்ணத்தை போடுவான் என்பதால் தவிர்ப்பது நல்லது.\nநாம் நம் விசயத்தில் செய்ய அறவே விரும்பாத ஒரு செயலை, பிறர் விசயத்தில் அச்செயலை செய்ய விரும்புவதும், அனுமதிப்பதும் நியாயமா\nநான் இந்த பதிவில் கேட்கும் இந்த கேள்வி சரியா\nஎன்னோடு கண்ணியத்தோடு உரையாடிய உங்களுக்கு (மெய்சா காக்கா) மிக்க நன்றி. அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக.. இதற்கு மேல் இந்த பதிவில் நான் கருத்திட்டு நேர விரயம் செய்ய விரும்பவில்லை. அல்லாஹ் போதுமானவன்.\nReply வியாழன், ஜனவரி 15, 2015 1:37:00 முற்பகல்\nஅனைவரின் கருத்தையும் நான் இன்னும் படிக்கவில்லை..\nஇருப்பினும், இந்த கேடுகெட்ட செயலை பற்றி புகழ்ந்து வெளிவந்த தளத்திலேயே நான் ஆக்கம் எழுதவேண்டும் என்று நினைத்திருந்தேன்.. இன் ஷா அல்லாஹ் நேரம் கிடைத்தால் எழுதுவேன்.\ncommon sense ஐ குப்பையில் போட்டுவிட்டு நம் மக்கள் மாக்களாக மாறியதை இந்த இரு திருமணங்களில் பார்க்கமுடிந்தது.. இசுலாத்திற்கு வந்ததற்காக இவ்வளவு பெரிய அலப்பரை \"ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களை கொலை செய்யவும் தயங்காத உமர் (ரழி) அவர்கள் இசுலாத்தை ஏற்ற சமயத்தில்கூட சஹாபாக்கள் இவ்வளவு விமர்சையாக கொண்டாடியதாக தெரியவில்லை.. அப்படியே இருந்திருந்தால்கூட சத்தியத்தை ஏற்று, அந்த சத்தியத்திம் காட்டிக்கொடுத்த வழியில் நடக்காத இந்த திருமணங்களுக்கு இவ்வளவு அலப்பரை கோபத்தைத்தான் வரவழைக்கின்ற்றது..\nநாசூக்காக சொல்லப்போனால் -உற்சாக மடத்தனங்கள்\nReply வியாழன், ஜனவரி 15, 2015 11:30:00 முற்பகல்\n//நாசூக்காக சொல்லப்போனால் -உற்சாக மடத்தனங்கள் //\nReply வியாழன், ஜனவரி 15, 2015 11:51:00 முற்பகல்\nபயனுள்ள கட்டுரை சகோ தாஜுதீன்.THANKS\nReply வியாழன், ஜனவரி 15, 2015 4:14:00 பிற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஅலி சகோதரர்களின் அழியாத தியாகங்கள் - குடியரசு தின ...\n - (ஆங்கில) புத்தாண்டு சிறப்பு பேட...\nஇத்தியாதி இத்தியாதி - வெர்ஷன் - 6\nஎண்ணிலடங்கா இந்திய முஸ்லிம் தியாகிகள்...\nஎந்தப் பாதை உங்கள் பாதை\n - காணொளி கீதம் - காட்சியுடன்....\nஊடக தேர்தல் பிரச்சாரம் 2016 - பதிலடி \nதுக்ளக்' வார இதழின் 45-ஆவது ஆண்டு நிறைவு விழாவில் ...\n - (ஆங்கில) புத்தாண்டு சிறப்பு பேட...\nமாட்டுக்கறிக்கு ஓட்டுப் போடுங்கள் - குறுந்தொடர். (...\nஎல்லாத்தையும் நெட்டில போடு - ஊடக போதை தொடர்கிறது.....\nமாட்டுக்கறிக்கு ஓட்டுப் போடுங்கள் - குறுந்தொடர் (2...\nமாட்டுக்கறிக்கு ஓட்டுப் போடுங்கள் - குறுந்தொடர் (1...\n - (ஆங்கில) புத்தாண்டு சிறப்பு பேட...\nஅரும்புப் பாட்டு - நிறைவுரை...\n - (ஆங்கில) புத்தாண்டு சிறப்பு பேட...\n - (ஆங்கில) புத்தாண்டு சிறப்பு பேட...\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=3&t=1347", "date_download": "2019-07-22T05:19:59Z", "digest": "sha1:635HODQVZLMA5ZKXU3I5ECKQ2T35VRM2", "length": 4966, "nlines": 97, "source_domain": "datainindia.com", "title": "14.02.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள் - DatainINDIA.com", "raw_content": "\n14.02.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\nஆன்லைன் முலமாக நாங்கள் சம்பாதிக்கும் மற்றும் சம்பாதித்து கொண்டுயிருக்கும் பண ஆதரங்கள்.\n14.02.2019 Data In மூலமாக பணம் பெற்றவர்கள்\nவீட்டிலிருந்தபடியே ஆன்லைன் டேட்டா என்ட்ரி மூலமாக வாரம் ரூபாய் 2000/-க்கு மேலே இனி ஏமாற்றம் இல்லாமல் சம்பாதிக்க முடியும் \nஆன்லைன் டேட்டா என்ட்ரி மூலமாக உண்மையாக சம்பாதிக்க வேண்டுமா . ஆன்லைன் வேலைகளை சரியான கம்பெனிகளிடம் பெரும் பொழுதே நாம் பணம் சம்பாதிக்க முடியும். கடந்த 5 வருடத்திற்கு மேலாக ஆன்லைன் டேட்டா என்ட்ரி வேலைகளை சரியாக கற்று கொடுத்து சம்பளம் வழங்கி வருகிறோம்.\nகாலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை.\nவிருப்பம் மற்றும் நம்பிக்கை உள்ள நண்பர்கள் தொடர்பு கொள்ளலாம் .உதவி கிடைக்கும்.\nவீண் விதண்டாவாதத்தை தவிர்ப்போம் .முன்னேற முயல்வோம்.\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2019-07-22T05:41:25Z", "digest": "sha1:RJVYKAGMG74PX4M67BDZ7KHHEB4X4W5R", "length": 14177, "nlines": 120, "source_domain": "www.envazhi.com", "title": "வணங்கா மண்: எஸ் எம் கிருஷ்ணாவின் உறுதியும் கோத்தபாய சொல்லப் போகிற பதிலும்! | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nHome உலகம் & இலங்கை வணங்கா மண்: எஸ் எம் கிருஷ்ணாவின் உறுதியும் கோத்தபாய சொல்லப் போகிற பதிலும்\nவணங்கா மண்: எஸ் எம் கிருஷ்ணாவின் உறுதியும் கோத்தபாய சொல்லப் போகிற பதிலும்\nவணங்கா மண்: எஸ் எம் கிருஷ்ணாவின் உறுதியும் கோத்தபாய சொல்லப் போகிற பதிலும்\nடெல்லி: ஐரோப்பியத் தமிழர்களால் வன்னிப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்களுடன் கூடிய வணங்கா மண் கப்பலில் உள்ள பொருட்களை விநியோகம் செய்வது தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உறுதியளித்துள்ளார்.\nஇலங்கை அரசால் திருப்பி அனுப்பப்பட்ட வணங்கா மண் கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்களை வன்னிப் பகுதியில் உள்ள தமிழர்களுக்கு விநியோகிக்க உதவி செய்ய வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி, கிருஷ்ணாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.\nஇந்த நிலையில்,உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் டெல்லி விரைந்து கிருஷ்ணாவிடம், முதல்வரின் கடிதத்தை நேரிலும் வழங்கி கோரிக்கை விடுத்தார்.\nஇதைப் பரிசீலித்த கிருஷ்ணா, நிச்சயம் தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.\nசில வாரங்களுக்கு முன், ஈழத் தமிழர்களை முகாம்களிலிருந்து விடுவித்து அவர்களின் சொந்த இடங்ககளில் மீளக் குடியமர்த்த வேண்டும் என இலங்கை அரசுக்கு கிருஷ்ணா கோரிக்கை விடுத்தார்.\nஇதற்கு நேரடியாக பதிலேதும் கூறாத இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சே, தனது கட்டுப்பாட்டில் இயங்கும் ராணுவ இணையதளத்தில் தனது நண்பரை விட்டு ஒரு கட்டுரை எழுத வைத்தார்.\nஅதில் இந்தியா தன் வேலையே மட்டும் ஒழுங்காக பார்த்துக் கொண்டு போகட்டும். எங்களுக்கு அறிவுரை சொல்லத் தேவையில்லை என்று அந்த நபர் கட்டுரை எழுதி பரபரப்பேற்படுத்தினார்.\nஇப்போதும், வணங்கா மண்ணைத் திருப்பி அனுப்பியுள்ளவர் கோத்தபாய ராஜபக்சேதான். அடுத்த எந்த மாதிரி பதில் வரப்போகிறதோ இந்த பண்புகெட்ட பக்ஸே பிரதர்ஸிடமிருந்து\nTAGaction smkrishna srilanka tamil aid ship tamilnadu vanangaman இலங்க�� எஸ்எம்கிருஷ்ணா தமிழ் உதவிக் கப்பல் தமிழ்நாடு வணங்கா மண்\nPrevious Postதமிழகம்: சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் பெயரில் நடக்கும் மகா மோசடிகள் Next Post கச்சத் தீவு... வேண்டாம் 'தந்தி நாடகம்': ஜெயலலிதா அறிக்கை\nஎப்பவும் ஒரே பேச்சு… அதான் தலைவர் ரஜினி\nரஜினியின் இலங்கை பயணம் ரத்து… யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஇலங்கைப் பயணத்தை ரத்து செய்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhakam.com/2019/06/blog-post_491.html", "date_download": "2019-07-22T06:05:14Z", "digest": "sha1:G3QH3ADNZNPCAS7UJDAEKCDOXNAKJOZX", "length": 6512, "nlines": 66, "source_domain": "www.tamizhakam.com", "title": "பிகினி உடையில் கையில் மதுக்கோப்பையுடன் கவர்ச்சி போஸ் - ரைசாவை விமர்சிக்கும் ரசிகர்கள் - புகைப்படங்கள் உள்ளே", "raw_content": "\nHomeRaiza wilsonபிகினி உடையில் கையில் மதுக்கோப்பையுடன் கவர்ச்சி போஸ் - ரைசாவை விமர்சிக்கும் ரசிகர்கள் - புகைப்படங்கள் உள்ளே\nபிகினி உடையில் கையில் மதுக்கோப்பையுடன் கவர்ச்சி போஸ் - ரைசாவை விமர்சிக்கும் ரசிகர்கள் - புகைப்படங்கள் உள்ளே\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துக் கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர் ரைசா வில்சன். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து விஐபி 2, நாச்சியார் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.\nஅதையடுத்து நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் நாயகியாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்படம் மாபெரும் வெற்றியானதையடுத்து ரைசா தற்போது அலைஸ் மற்றும் காதலிக்க யாருமில்லை என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் நடிகை ரைசா சமீபத்தில் நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து கொண்டு கையில் மதுக்கோப்பையுடன் தன்னுடைய தொடையழகு பளிச்சிடும் படி படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார்.\nஅந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த பலரும் கமெண்டில் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.\nஉலகக்கோப்பை இங்கிலாந்திடமிருந்து திரும்ப பெறுகிறது ICC.. - வெடித்து கிளம்பிய சர்ச்சை..\n\"நேர்கொண்ட பார்வை\" சென்சார் ரிசல்ட் - படம் பார்த்தவர்கள் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\n\"ஈரப்பதமாக உள்ளது\" - இரட்டை அர்த்த வசனத்துடன் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராதிகா அப்தே..\nமேலாடையின்றி நடிகை ப்ரியா ஆனந்த் - ரசிகர்கள் ஷாக்..\nசந்தோஷத்திற்கான வாசலை திறந்து வைத்துள்ளேன் - கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட வின்னர் பட நடிகை கிரண்..\nஇது அட்லி காப்பி இல்ல.. அட்ட காப்பி.. - பிரபல நடிகரின் ஹிட் படத்தின் காப்பியா இந்த போஸ்டர்..\nஇதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை திரிஷா. - திகைத்து போன தணிக்கை குழு..\nகாருக்குள் இப்படியெல்லாமா போஸ் கொடுப்பார்கள் - திரிஷாவை விளாசும் ரசிகர்கள்...\n - வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்\nமிட் நைட் பார்ட்டி - குடித்துவிட்டு ஆடை அவிழ்ந்தது கூட தெரியாமல் ஆட்டம் போட்ட 19 வயது நடிகை..\nஉலகக்கோப்பை இங்கிலாந்திடமிருந்து திரும்ப பெறுகிறது ICC.. - வெடித்து கிளம்பிய சர்ச்சை..\n\"நேர்கொண்ட பார்வை\" சென்சார் ரிசல்ட் - படம் பார்த்தவர்கள் என்ன சொல்லியிருக்காங்க பாருங்க..\n\"ஈரப்பதமாக உள்ளது\" - இரட்டை அர்த்த வசனத்துடன் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராதிகா அப்தே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/09/12/97344.html", "date_download": "2019-07-22T07:07:17Z", "digest": "sha1:HIFMHRLTP6YHUPI46SOATQ7QKAN6AHMG", "length": 19858, "nlines": 201, "source_domain": "www.thinaboomi.com", "title": "காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உலக சகோதரத்துவ நாள் விழா", "raw_content": "\nதிங்கட்கிழமை, 22 ஜூலை 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை: காவிரியில் 8,300 கன அடி நீர் திறப்பு\nஅம்மா முதலமைச்சராக இருந்த காலத்திலிருந்து இன்று வரை சாலை பராமரிப்பில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கும் மாநிலம் தமிழகம்தான் - சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்\nமுழு அரசு மரியாதையுடன் டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் உடல் தகனம்\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உலக சகோதரத்துவ நாள் விழா\nபுதன்கிழமை, 12 செப்டம்பர் 2018 சிவகங்கை\nகாரைக்குடி- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சுவாமி விவேகானந்தா உயர் ஆய்வு மற்றும் கல்வி மையத்தின் சார்பாக உலக சகோதரத்துவ நாள் பல்கலைக்கழக கருத்தரங்க அறையில் கொண்டாடப்பட்டது.\nஇந்நிகழ்ச்சிக்கு அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் நா.இராஜேந்திரன் அவர்கள் தலைமையேற்று உரை நிகழ்த்தினார். அவர் தமதுரையில், இந்தியாவின் அறிவியல், ஆன்மீகம் மற்றும் அரசியல் வளர்ச்சிக்கும் வித்திட்டவர் சுவாமி விவேகானந்தர் எனக் குறிப்பிட்டார். மேலும் 1893-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ம் நாள் சிகாகோ-வில் நடைபெற்ற சர்வசமய பேரவை மாநாட்டில் இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது “சகோதரிகளே மற்றும் சகோதரர்களே” ���னக் குறிப்பிட்டு பேசியது உலக மக்கள் அனைவராலும் பாராட்டப்பட்டதோடு உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்ற இந்தியச் சிந்தனையை வெளிப்படுத்தியது.. சிகாகோ சொற்பொழிவுகள் சுவாமி விவேகானந்தரை உலகிற்கு அடையாளம் காட்டியது. இந்திய நாட்டின் பெருமையையும், இந்து மதத்தின் சிறப்புக்களையும் மேற்கத்திய நாடுகள் அறிந்து கொள்வதற்கு சிகாகோ சர்வசமய பேரவை மாநாடு வழிவகுத்ததோடு, இந்தியாவில் இந்து மதத்திலும் ஒரு மகத்தான மறுமலர்ச்சியை உண்டாக்கியது. மேலும் அனைத்து மதங்களிலும் உள்ள கோட்பாடுகள் உண்மைதான் என்றும், அவற்றை நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டு சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்டதை எடுத்துக் கூறினார்.\nதிருப்புனவாசல் ஸ்ரீராமகிரு~;ண தபோவன மடத்தைச் சார்ந்த சுவாமி சந்திரசேகரானந்தர் சிறப்புரையின் போது சுவாமி விவேகானந்தரின் கொள்கைகள், சமூக தொண்டுகள், தேசப்பற்று மற்றும் ஆன்மீகம் பற்றி மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார். உண்மை, தூய்மை, ஒழுக்கம் ஆகிய மூன்றும் யாரிடம் மேலோங்கி நிற்கிறதோ அவர்கள் எப்போதும் சிறந்த நிலையை அடைவர் என்றார். சுவாமி விவேகானந்தரினுடைய சிந்தனைகளை இளைய தலைமுறையினர் நன்கு அறிந்து கொண்டு அவற்றை வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும் என்றார். வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்தவர்கள் எல்லாம் சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளை பின்பற்றியே வெற்றியடைந்துள்ளனர்.\nசுவாமி விவேகானந்தா உயர் ஆய்வு மற்றும் கல்வி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கே.ஆர்.முருகன் வரவேற்புரை வழங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் வசிமலை ராஜா நன்றி கூறினார். 200-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.\nஉலக சகோதரத்துவ நாள் விழா\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nகார்கில் போர் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அஞ்சலி\nகேரளாவில் கனமழைக்கு 3 பேர் ���லி\nடெல்லி பா.ஜ.க. முன்னாள் தலைவர் காலமானார்\nவீடியோ : கடாரம் கொண்டான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கடாரம் கொண்டான் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : தி லயன் கிங் படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nரூ.10,000 நன்கொடை அளித்தால் ஒரு வி.ஐ.பி. டிக்கெட் வழங்கும் திட்டம் - திருப்பதியில் விரைவில் அறிமுகம்\nதிருப்­பதி கோவி­லில் சாமா­னிய பக்­தர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்க நட­வ­டிக்கை: தேவஸ்­தா­னம்\nதிருப்பதி கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் முழுமையாக ரத்தாகிறது\nஅத்திவரதர் உற்சவம்: பக்தர்களின் வருகை அதிகரிப்பால் கூடுதல் சிறப்பு ஏற்பாடுகள் - தலைமைச் செயலாளர் சண்முகம் பேட்டி\nசந்திராயன்–2 விண்கலம் இன்று விண்ணுக்கு அனுப்பப்படுகிறது - சென்னையில் இஸ்ரோ தலைவர் பேட்டி\nமத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதா: தமிழகத்திற்கு உகந்ததாக இல்லை என்றால் உறுதியாக எதிர்ப்போம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்\nபாக். மருத்துவமனை வளாகத்தில் வெடிகுண்டு தாக்குதல்: 3 பேர் பலி\nஈரான் சிறைபிடித்த இங்கிலாந்து கப்பலில் 18 பேர் இந்தியர்கள் - பத்திரமாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை\nதிருமண விழாவில் கவர்ச்சி உடையில் வந்து கலகலக்க வைத்த அமெரிக்க நடிகை\nஉலக கோப்பை கிரிக்கெட்டில் வென்ற விதம் நியாயமற்றது - மோர்கன்\nபுரோ கபடி போட்டி: வெற்றியுடன் தொடங்கியது மும்பை அணி\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடர் பங்கேற்கவுள்ள இந்திய அணி வீரர்கள் அறிவிப்பு: டோனிக்கு இடமில்லை\nஎஸ்.பி.ஐ. வங்கியில் ஆன்லைன் பணப்பரிமாற்ற கட்டணங்கள் ரத்து\nசென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 504 அதிகரிப்பு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nகெய்ரோவுக்கு செல்லும் விமானங்கள் ஒரு வாரம் ரத்து: பிரிட்டிஷ் ஏர்வேஸ்\nலண்டன் : எகிப்து தலைநகரம் கெய்ரோ செல்லும் விமானங்கள் ஒரு வாரம் ரத்து செய்யப்படுகிறது என பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான ...\nவெனிஸ் நகர புகழ் மிக்க பாலத்தில் அமர்ந்து காபி போட்டு குடித்த ஜோடி வெளியேற்றம்\nவெனிஸ் : வெனிஸ் நகருக்கு சுற்றுலா வந்த ஜோடி ரியால்டோ பாலத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து காபி போட்டு குடித்ததினால் ...\nஇந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் - இறுதிப்போட்டியில் பிவி சிந்து தோல்வி\nஜகார்தா : இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் இறுதிப்ப��ட்டியில் பிவி சிந்து ஜப்பான் வீராங்கனையிடம் தோல்வியை ...\nதிருமண விழாவில் கவர்ச்சி உடையில் வந்து கலகலக்க வைத்த அமெரிக்க நடிகை\nவாஷிங்டன் : அமெரிக்காவில் நடிகை ஒருவர் தனது கவர்ச்சி உடையால் திருமண விழாவை கலகலக்க வைத்தார். அமெரிக்க நடிகை செலீனா ...\nகேரளாவில் கனமழைக்கு 3 பேர் பலி\nதிருவனந்தபுரம் : கேரளாவில் கனமழைக்கு 3 பேர் பலியாகினர். மேலும் அணைகள் திறப்பால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.கேரளாவில் ...\nவீடியோ : ரேஷன் பொருள்கள் தகுதி உள்ள குடும்ப அட்டைக்கு வழங்கப்படுகிறது : அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி\nவீடியோ : ஆடி - 1ம் நாள் தேங்காய் சுடும் பண்டிகை\nவீடியோ : புதிதாக 2 மாவட்டங்கள் உதயம் - சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nவீடியோ : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு\nவீடியோ : ஏ.டி.எம். இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி, ரகசிய கேமரா உள்ளதா\nதிங்கட்கிழமை, 22 ஜூலை 2019\n1திருமண விழாவில் கவர்ச்சி உடையில் வந்து கலகலக்க வைத்த அமெரிக்க நடிகை\n2கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை: காவிரியில் 8,300 கன அடி நீர் திறப்...\n3வெனிஸ் நகர புகழ் மிக்க பாலத்தில் அமர்ந்து காபி போட்டு குடித்த ஜோடி வெளியேற்...\n4டிக்டாக் செயலிக்கு தடை முதல்வர் இ.பி.எஸ் அறிவி்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/community/01/189758?ref=archive-feed", "date_download": "2019-07-22T05:58:08Z", "digest": "sha1:4CXXH76WGFPINODBXKKZ6X4DTU6KEJOZ", "length": 8835, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "கோலாகலமாக ஆரம்பமாகியுள்ள ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகோலாகலமாக ஆரம்பமாகியுள்ள ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்\nகிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழா இன்று காலை பல்லாயிரகக்ணக்கான அடியார்கள் புடைசூழ கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.\nஇராமபிரானால் வழிபட்ட ஆலயம் என்ற பெருமையினையும், பிதிர்க்கடன் தீர்க்கும் தீர்த்தக்கேணியைக்கொண்ட பெருமையினையும் கொண்டதாக மாமாங்கேஸ்வரர் ஆலயம் இருந்து வருகின்றது.\nஅனுமன் இலங்காபுரியை எரித்தபோது தனது வாலினை நனைத்து கோபம் தனிந்த ஆலயம் என்ற இதிகாச புராணக்கதையினைக் கொண்டதாகவும் மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வரலாற்று சிறப்பு காணப்படுகின்றது.\nநேற்று கொடியேற்றத்திற்கான கொடிச்சீலைகொண்டுவரும் நிகழ்வு மட்டக்களப்பு வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து வெகுவிமர்சையாக நடைபெற்றது.\nமூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியனவற்றை ஒருங்கே கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் கொடியேற்றத்தினை முன்னிட்டு இன்று காலை விசேட பூஜைகள் யாகம் என்பன நடைபெற்றன.\nதம்பத்திற்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் வசந்தமண்டப பூஜை, கொடிச்சீலைக்கான பூஜைகள் நடைபெற்று கொடிச்சீலை கொடித்தம்பத்திற்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.\nஅதனைத்தொடர்ந்து விசேட பூஜைகள் நடைபெற்ற அடியார்களின் அரோகரா கோசத்துடன் தேவ, நாத, பராயணம் முழங்க கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.\nஇந்த கொடியேற்றத்தினை காண்பதற்காக நாட்டின் பல பாகங்களிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டனர்.\nவருடாந்த மஹோற்சவத்தில் எதிர்வரும் 10ம் திகதி இரத உற்சவமும், 11ம் திகதி பிதிர்க்கடன் தீர்க்கும் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளது.\nமேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/2nd-day-of-tirupathi-piramorcavam-celebration/", "date_download": "2019-07-22T06:41:01Z", "digest": "sha1:D3MFH5AUVHR6WASBMI27JEJUIAGRGBPE", "length": 12860, "nlines": 186, "source_domain": "patrikai.com", "title": "திருப்பதி பிரமோற்சவம் 2வது நாள்: சேஷ வாகனத்தில் மலையப்ப சாமி எழுந்தளினார் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில ���ிருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»ஆன்மிகம்»திருப்பதி பிரமோற்சவம் 2வது நாள்: சேஷ வாகனத்தில் மலையப்ப சாமி எழுந்தளினார்\nதிருப்பதி பிரமோற்சவம் 2வது நாள்: சேஷ வாகனத்தில் மலையப்ப சாமி எழுந்தளினார்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று 2வது நாள் விழா நடைபெறுகிறது. இன்றைய விழாவில் சேஷ வாகனத்தில் மலையப்ப சாமி எழுந்தளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.\nநேற்று மாலை 4.45 மணியளவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றதுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஆந்திர மாநில அரசு சார்பில் முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு, மூலவர் வெங்கடாஜலபதிக்கு பட்டு வஸ்திரம் மற்றும் மங்கலப் பொருட்கள் தமது தலையில் சுமந்தபடி குடும்பத்துடன் வந்து வெங்கடேஸ்வர சுவாமிக்கு சமர்ப்பித்து வழிபட்டார்.\nஸ்ரீதேவி, பூதேவி சமேதமாக, நான்கு மாட வீதிகளில் மலையப்ப சாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது, கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கமிட்டு, வழிபட்டனர்.\nபல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் மகா விஷ்ணுவின் அவதாரங்களை விளக்கும் வகையில் பல்வேறு வேடங்களை அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றதுடன், கோலாட்டம் ஆடி, பஜனையும் செய்தனர்.\nபிரம்மோற்சவத்தின் 2வது நாளான இன்று காலை 5 தலைகளுடன் கூடிய சேஷ வாகனத்தில் வந்து மலையப்ப சாமி அருள் பாலித்து வருகிறார. இரவு அம்ச வாகன வீதிஉலா நடைபெற உள்ளது.\nநாளை 15-ந்தேதி காலை சிம்ம வாகன வீதிஉலா, இரவு முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடைபெறும்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nதிருப்பதி பிரமோற்சவம் 3வது நாள்: சிம்ம வாகனத்தில் மலையப்ப சாமி வீதி உலா\nதிருப்பதி பிரமோற்சவம் 6வது நாள்: ஹனுமந்த வாகனத்தில் மலையப்ப சாமி வீதி உலா\nதிருப்பதி பிரமோற்சவம் 4வது நாள்: கற்பக விருட்ச வாகனத்தில் மலையப்ப சாமி வீதி உலா\nTags: 2nd day of Tirupathi Piramorcavam celebration, திருப்பதி பிரமோற்சவம் 2வது நாள்: சேஷ வாகனத்தில் மலையப்ப சாமி எழுந்தளினார்\nசேலம் பழைய பேருந்து நிலைய மணிக்கூண்டு : சில நினைவுகள்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nநாம் அறிந்த நடிகர் திலகம்.. கடல��ல் ஒரு துளி..\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nசபரிமலைக்குச் செல்ல ஹெலிகாப்டர் வசதி\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-22T06:02:45Z", "digest": "sha1:67GFVORGNM77DWYMYCED5OV4PJ4MBK2H", "length": 8063, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "நுண்ணலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மைக்ரோ வேவ் அலைகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nநுண்ணலைகள் (microwaves) என்பவை மின்காந்த அலைகள் ஆகும். இவை அதிகபட்சம் 1 மீட்டரிலிருந்து ஒரு மில்லி மீட்டர் அலை நீளம் வரை இருக்கும். இவ்வலைகளின் அதிர்வெண் எண் 300 மெகா ஹெர்ட்ஸ் (300 MHz அல்லது 0.3 GHz) முதல் 300 கிகா ஹெர்ட்ஸ் (300 GHz) வரை ஆகும்.[1][2][3][4][5] இவ்வலைகள் நெடுந்தொலைவுத் தொலைபேசி இணைப்புகளுக்கும், நுண்ணலை அடுப்புகள் மூலம் உணவு சமைக்கவும் பயன்படுகின்றன.\nஒளியிழை தகவல் தொடர்பில் தொலைதூரத் தகவல் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன.\nகம்பியில்லா நடமாடும் அகன்ற அலைவரிசையில் (Mobile Broadband Wireless Access) பயன்படுகிறது.\nசெயற்கைக் கோள் தகவல் தொடர்பில் பயன்படுத்தப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 13:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/06/16/economists-met-nirmala-sitharaman-for-budget-suggestions-014907.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-07-22T05:20:03Z", "digest": "sha1:O5GWL5CMPNCUBZN3S3QNXAP4QHOUA24F", "length": 29921, "nlines": 219, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க துணிச்சலான நடவடிக்கை தேவை - நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை | Economists met Nirmala Sitharaman for budget suggestions - Tamil Goodreturns", "raw_content": "\n» நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க துணிச்சலான நடவடிக்கை தேவை - நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை\nநிதிப்பற்றாக்குறையை சமாளிக்க துணிச்சலான நடவடிக்கை தேவை - நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை\n20 min ago ஏ��் இந்தியா பணி நியமனம், ஊதிய உயர்வு நிறுத்தி வைப்பா.. அப்படின்னா Privatization கன்பார்மா..\n1 hr ago நாம கொஞ்சம் ஓவரா போய்ட்டோமோ... ரூ.9 லட்சம் விலையுள்ள கேமராவை 6000 ரூபாய்க்கு விற்ற அமேசான்\n16 hrs ago மொத்தம் ரூ.46 கோடி பிரிமீயம்.. க்ளைம் செய்தது வெறும் ரூ.7 கோடி தான்.. Railway passengers\n17 hrs ago தக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nTechnology 18 வருடங்களுக்கு முன் காணாமல் போன நபரை கண்டுபிடித்த ஃபேஸ் ஆப்.\nMovies Mohan Vaidya பிக் பாஸ் ஏன் மோகன் வைத்யாவை அவசரமாக வெளியேற்றினார் தெரியுமா\nNews கர்நாடகா: குமாரசாமிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யும் சுயேட்சை எம்.எல்.ஏக்கள்\nLifestyle கஷ்டம் மட்டும்தான் வருதா உங்க ராசிப்படி எப்ப ராஜயோகம் வருதுகு தெரியுமா\nSports புது அணியுடன் தெலுகு டைட்டன்ஸ்-ஐ வீழ்த்திய தமிழ் தலைவாஸ்.. பெங்களூருவை \"டேக்கில்\" செய்த குஜராத்\nAutomobiles வெனியூ எஃபெக்ட்... பிரெஸ்ஸா எஸ்யூவிக்கு புதிய சலுகை திட்டத்தை அறிவித்த மாருதி\nEducation இபிஎப் உதவியாளர் தேர்விற்கு அட்மிட் கார்டு வெளியீடு\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: அதிகரித்து வரும் நிதிப்பற்றாக்குறை மற்றும் வர்த்தகப் பற்றாக்குறையை குறைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துணிந்து எடுக்கவேண்டியது அவசியம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர்.\nகுறிப்பாக, இக்கூட்டத்தில் நலிந்து வரும் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவது, தொடர்ந்து சரிவை நோக்கிச் செல்லும் வேலைவாய்ப்பின்மை, பொதுத்துறை நிறுவனங்களில் அதிகரித்து வரும் கடன் சுமையை குறைத்து, முதலீடுகளை அதிகரிப்பது, நிதித் திட்டமிடலை எப்படி அதிகரிப்பது போன்ற அனைத்து காரணிகளையும் விவாதித்தாக நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவரும் ஜூலை 5ஆம் தேதியன்று தாக்கல் செய்யப்படவிருக்கும் 2019-20ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் தயாரிப்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் நிதியமைச்சக அதிகாரிகளும் பம்பரமாக சுற்றி வேலை செய்து வருகின்றனர். அதோடு முற்றிலும் புதிய சவாலான துறைக்கு பொறுப்பேற்றுள்ளதால், நிர்மலா சீதாராமனும் புதிய உத்வேகத்தோடு பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.\nமுதல் கட்டமாக பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை நிர்மலா சீதாராமன் ஆவலோடு வரவேற்றுள்ளார். பொதுமக்களும், வரித் துறையினரும், வங்கித்துறையினரும் தங்களின் ஆலோசனைகளை இணையதளத்தில் தெரிவித்து வருகின்றனர்.\nதலைநகரில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்.. தண்ணீர் இல்லை.. சாப்பிட disposable plates கொண்டு வாங்க\nஅடுத்ததாக, பொருளாதார நிபுணர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி, பட்ஜெட் தொடர்பான ஆலோசனைகளை கேட்டுள்ளார். அவர்களும் சரிந்து வரும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை எப்படி ஸ்திரத்தன்மையோடு வலுப்படுத்தவது என்பது புதிய நிதியமைச்சருக்கு சவாலான விசயமாகவே இருக்கும் என்பது நிபுணர்கள் எடுத்துக்கூறியுள்ளனர்.\nகடந்த 2018-19ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிச்சயமாக 7.2 சதவிகிதத்தை எட்டும் என்று அனைத்து பொருளாதார நிபுணர்களும் கணித்திருந்னர். ஆனால் அதற்கு மாறாக 6.8 சதவிகிதமாகவே இருந்தது. அதோடு முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன், இந்திய பொருளாதார வளர்ச்சி வேண்டுமென்றே கூடுதலாக சித்தரித்து காட்டப்பட்டுள்ளது என்று கொளுத்திப்போட்டுள்ளார்.\nஅதோடு, பருவமழையும், கோடை மழையும் தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டே வருவதால் விவசாய விளைச்சலும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் குறைந்து விட்டது. இதன் தாக்கம் உணவுப்பொருட்கள் பணவீக்க விகிதத்தில் எதிரொலித்தது. உணவுப் பொருட்களின் மீதான் பணவீக்கம் கடந்த மே மாதத்தில் 6.99 சதவிகிமாக உயர்ந்துவிட்டது.\nஅதற்கு மாறாக சர்வதேச சந்தையில் தொடர்ந்து சரிந்து வரும் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியால் கடந்த 22 மாதங்களில் இல்லாத அளவில் மொத்த பணவீக்க விகதம் 2.45 சதவிகிதமாக குறைந்துவிட்டது. இப்படி இரண்டும் மாறுபட்ட பாதையில் பயணிப்பது பொருளாதார வளர்ச்சிக்கு தடைக்கல்லாக இருக்கும் என்பதையும் பொருளாதார நிபுணர்கள் நிதியமைச்சரிடம் விரிவாக விளக்கி உள்ளனர்.\nஅதோடு, அந்நியச் செலாவணிக் கையிருப்பை நிர்ணயிக்கும் வர்த்தகப் பற்றாக்குறையை குறைப்பது தொடர்பாகவும் தங்களின் ஆலோசனைகளை தெரிவித்துள்ளனர். வர்த்தகப் பற்றாக்குறை கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு சுமார் 1.07 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துவிட்டது. இதற்கு முக்கிய காரணமாக அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் இறக்குமதி செய்ததால் ஏற்பட்டது.\nஎனவே வர்த்தகப் பற்றாக்குறையை போக்க ஏற்றுமதியாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அதிக சலுகைகளையும், தற்போது காலதாமதமாக கிடைத்து வரும் வரிப்பயனை உடனடியாக கிடைக்கும் வகையில் வழி வகை செய்யவேண்டும் என்றும், இதனால் நிதிச் சிக்கலின்றி தொடர்ந்து ஏற்றுமதி செய்வதற்கு உதவியாக இருக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் எடுத்துக்கூறியுள்ளனர்.\nதொழில் துறை வளர்ச்சியைப் பொருத்தவரையிலும் அது அதிக வேலை வாய்ப்பினை அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்றும், அப்படி இருந்தால்தான் அது மேக்ரோ பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் என்றம் பொருளாதார நிபுணர்கள் ஆலோசனை தெரிவித்திருக்கிறார்கள். அதோடு பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் பிரச்சனையை தீர்ப்பதற்கும், நிதி மேலாண்மையை வலுப்படுத்துவதற்கும் கூடவே அதிக அளவில் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் தேவயைன ஆக்கபூர்வமான திட்டங்களை பட்ஜெட்டில் அறிவிக்கவேண்டும் என்றும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்று நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் ஜிஎஸ்டி வரிவிகிதங்களை மிகவும் எளிமையாக்கவேண்டும் என்றும், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் திவாலாவதை தடுக்கும் வகையில் கட்டமைப்பை உருவாக்கவேண்டும் என்றும் பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளதாக நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nNirmala sitharaman-ன் புதிய தாக்குதல்.. நாங்க சூட் கேஸ் வாங்குற அரசு கிடையாதுங்க\nபங்குச்சந்தைகள் சரிவுகள் என்னை பாதிக்காதவாறு கவனமாக இருக்கிறேன் - நிர்மலா சீதாராமன்\nபட்ஜெட்டில் கொட்டிய தேள்... பங்குச்சந்தையில் கட்டிய நெறி - அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேற காரணம்\nஇந்தி இல்லாத மாநிலங்களில் இந்தி டீச்சர்கள் நியமனம் - ரூ. 50 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியமைச்சர்\nபுதிய வரியால் அல்லல் பட போகும் மக்கள்.. ரூ.30,000 கோடி வருவாய் காண போகும் அரசு..\n5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கு - பாதை கரடு முரடா இருக்கு வாங்க ரோடு போடலாம்\n90 ஆயிரம் கோடி ரூபாய் கொடுங்க - ரிசர்வ் வங்கியிடம் கேட்கும் மத்திய அரசு\nபட்ஜெட் மின்சார வாகனங்களுக்கு ஊக்கமளித்தாலும், பிரச்சனைகளை களையப்படவில்லை\nBudget 2019: ஸ்ட���ர்ட் அப் நிறுவனங்களுக்கு பட்ஜெட்டில் என்ன இருக்கு..\nBudget 2019 சந்தை அடிவாங்க பட்ஜெட்டில் இத்தனை காரணங்களா..\nBudget 2019 இனி என்ன காரணங்களால் சந்தை ஏற்றம் காணும்..\nBudget 2019: இனி வங்கி கணக்கு வைத்திருப்பவர் அனுமதி இல்லாமல் பணம் போட முடியாது..\nSaravana Bhavan ராஜகோபாலின் வாழ்நாளில் தொழிலாளர்களுக்கு இவ்வளவு செய்திருக்கிறாரா..\nதென்மேற்குப் பருவமழை 16% பாதிப்பு : விதைச்சது முளைக்கலையே பதற்றத்தில் விவசாயிகள்\nSaravana Bhavan அண்ணாச்சியைப் பாராட்டிய முருகன் இட்லிக் கடை உரிமையாளர் மனோகரன்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/trousers/nation-polo-club-slim-fit-men-s-trousers-skupdeqcra-price-pjweKp.html", "date_download": "2019-07-22T05:41:56Z", "digest": "sha1:5VREIMA5WBS5EN22MYRE34RCLQL756TG", "length": 19288, "nlines": 443, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநாட்டின் போலோ கிளப் ஸ்லிம் பிட் மென் S டிரௌசர்ஸ் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநாட்டின் போலோ கிளப் டிரௌசர்ஸ்\nநாட்டின் போலோ கிளப் ஸ்லிம் பிட் மென் S டிரௌசர்ஸ்\nநாட்டின் போலோ கிளப் ஸ்லிம் பிட் மென் S டிரௌசர்ஸ்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் ��திப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநாட்டின் போலோ கிளப் ஸ்லிம் பிட் மென் S டிரௌசர்ஸ்\nநாட்டின் போலோ கிளப் ஸ்லிம் பிட் மென் S டிரௌசர்ஸ் விலைIndiaஇல் பட்டியல்\nநாட்டின் போலோ கிளப் ஸ்லிம் பிட் மென் S டிரௌசர்ஸ் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநாட்டின் போலோ கிளப் ஸ்லிம் பிட் மென் S டிரௌசர்ஸ் சமீபத்திய விலை Jul 19, 2019அன்று பெற்று வந்தது\nநாட்டின் போலோ கிளப் ஸ்லிம் பிட் மென் S டிரௌசர்ஸ்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nநாட்டின் போலோ கிளப் ஸ்லிம் பிட் மென் S டிரௌசர்ஸ் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 799))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநாட்டின் போலோ கிளப் ஸ்லிம் பிட் மென் S டிரௌசர்ஸ் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நாட்டின் போலோ கிளப் ஸ்லிம் பிட் மென் S டிரௌசர்ஸ் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநாட்டின் போலோ கிளப் ஸ்லிம் பிட் மென் S டிரௌசர்ஸ் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1115 மதிப்பீடுகள்\nநாட்டின் போலோ கிளப் ஸ்லிம் பிட் மென் S டிரௌசர்ஸ் விவரக்குறிப்புகள்\nசேல்ஸ் பசகஜ் Pack of 1\nடிடிஷனல் பிட்டுறேஸ் 1 Trouser\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 42 மதிப்புரைகள் )\nநாட்டின் போலோ கிளப் ஸ்லிம் பிட் மென் S டிரௌசர்ஸ்\n3.4/5 (1115 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/12/04121303/1017241/DENGUECHENNAI-CORPORATIONHIGH-COURT.vpf", "date_download": "2019-07-22T06:25:50Z", "digest": "sha1:HKIBR7CEBTFBLW3Y45YNIEBDMWEXJ42M", "length": 7758, "nlines": 75, "source_domain": "www.thanthitv.com", "title": "சென்னை மாநகராட்சியில் டெங்கு கொசுவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? - உயர்நீதிமன்றம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசென்னை மாநகராட்சியில் டெங்கு கொசுவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன\nசென்னை மாநகராட்சியில் டெங்கு கொசுவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன\nசென்னை மாநகராட்சியில் டெங்கு கொசுவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன\n*வரும் 18-ஆம் தேதி தெளிவான அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், அதிகாரிகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்.\n*டெங்கு வழக்கில் ஓராண்டுக்கு பின் அறிக்கை தாக்கல் செய்த சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்.\n\"டெங்கு, பன்றி காய்ச்சலை தடுப்பது எப்படி\"- இந்திய மருத்துவ கழக முன்னாள் தலைவர் விளக்கம்\nபன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு வந்தால் பின்பற்ற வேண்டிய முறைகள் குறித்து, இந்திய மருத்துவ கழகத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் அருள்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.\nஆந்திரா : கர்ப்பிணியை 10 கி.மீ. தூக்கி சென்ற உறவினர்கள்\nஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள கிராமம் ஒன்றில் போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் கர்ப்பிணி பெண்ணை உறவினர்கள் 10 கிலோ மீட்டர் தூக்கி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை : ஹெல்மெட் உடன் வந்து பைக்கை திருடிய திருடன்\nசென்னை வியாசர்பாடியை சேர்ந்த வசந்த் என்பவர் கொடுங்கையூர் பகுதியில் உள்ள கடை ஒன்றுக்கு சென்றிருக்கிறார்.\nராஜ்கோட் : மழை வெள்ளத்தில் சிக்கிய கார் - காரை மீட்க நடந்த போராட்டம்\nகுஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கனமழை பெய்து வருகிறது.\nடெல்லி : அட மழையில் ஆனந்த குளியல்...\nதலைநகர் டெல்லியில் நேற்று மழை வெளுத்து வாங்கியது.\nபோர்ச்சுகல் : கட்டுக்கடங்காமல் பற்றி எரியும் காட்டு தீ\nமத்திய போர்ச்சுகல் பகுதியில் உள்ள காட்டு பகுதியில், கட்டுக்கடங்காமல் தீ பற்றி எரிந்து வருகிறது.\nசீன என்ஜின், சுருக்குமடி வலை பயன்படுத்துவதாக புகார் : வெளிநடப்பு செய்த விசைப்படகு மீனவர்கள்\nசீர்காழி அருகே பழையாறு மீனவ ��ிராமத்தில் விசைப்படகு மற்றும் சிறிய வகை படகு மீனவர்களுக்கு இடையே நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.womanofislam.com/kulanthaigalukku_katru_kodukka_wendiyavai_4.html", "date_download": "2019-07-22T06:30:50Z", "digest": "sha1:6LITWR44NMX6DN3XCNVV6ZJVYB4LLRBC", "length": 8722, "nlines": 66, "source_domain": "www.womanofislam.com", "title": "மலசல கூடத்துக்கு போகும் சுன்னத்தான முறையும் நகம் வெட்டும் முறையும்", "raw_content": "\nகுழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய ஒழுக்கம் - தொடர் 4\n♣மலசல கூடத்துக்கு செல்லும் போது கவனிக்கப்படவேண்டியவைகளும் ஸுன்னத்தான ஒழுங்கு முறைகளும் :\n1. தலையை மூடிக்கொள்ள வேண்டும்.\n​2. காலில் பாதணி அணிந்து கொள்ள வேண்டும்.\n​3. அல்லாஹ், மலக்குகள், நபிமார்களின் திருநாமங்கள் எழுதப்பட்டவைகளை அணிந்து இருக்க கூடாது. மேலும் குர்ஆன் ஹதீஸ்கள் போன்றவற்றை தூரமாக்கிக் கொள்ளல் வேண்டும். மோதிரத்தில் எழுதப்பட்டிருந்தால் உட்பக்கமாக்கி அதனை கையால் பொத்திக் கொள்ள வேண்டும்.\n4. நுழைய முன் பின்வரும் துஆவை ஓதிக்கொள்ளவேண்டும்.\nபிஸ்மில்லாஹி அல்லாஹும்ம இன்னீ அஹூது பிக மினல் குப்ஸி வல் கபாஇஸி\nஅறிவிப்பவர்: அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)\n5. இடது காலை முதலில் உள்ளே வைத்து நுழைதல்.\n6. உட்கார்வதற்கு நெருங்கிய பின் துணியை உயர்த்துவதும் எழுந்து நிற்கும் முன்பே துணியை விட்டு விடுவதும் ஏற்றமாகும்.\n7. உட்காரும்போது வலது காலை நிறுத்தி இடதுபக்கம் சாய்ந்து உட்காரவேண்டும்.\n8. சுத்தம் செய்வதற்கு முன் இடது கையை நீரில் நனைத்துக் கொண்டு அதே கரத்தால் நன்றாக சுத்தமாகும் வரை சுத்தம் செய்ய வேண்டும்.\n9. வெளியே வரும்போது வலது காலை வெளியே வைத்து வந்தபின் பின்வரும் துஆவை ஓதவேண்டும்.\nகுப்ரானகல்ஹம்துலில்லாஹி இல���லத்தி அத்ஹப அணியல் அதா வஆபனி\nஅறிவிப்பவர்: இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு)\nஆதாரம்: தபராணி, இப்னு ஸனீ\n10. சுத்தம் செய்து வெளியே வந்தபின் கையை மண்ணுடன் அல்லது சோப்பு சேர்த்து நன்றாக கழுவ வேண்டும்.\n1. புற்றுகள், கடினமான இடங்கள், மக்களின் உல்லாசத்துக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள், நடைபாதை, பழம் தரும் மரங்களுக்குக் கீழ், மையவாடி, நீர் தேங்கி நிற்கும் இடங்கள், சிறிய அளவில் ஓடும் நீர் இவை போன்ற இடங்களில் மலசலம் கழிப்பது கூடாது.\n2. காற்றடிக்கும் திசையை நோக்கி கழித்தல் கூடாது.\n3. அல்லாஹ்வின் திருநாமங்கள் போன்று சங்கையானவைகள், உணவுப்பொருட்கள், எலும்புகள் என்பவற்றின் மீது சிறுநீர் கழிப்பது ஹராமானதாகும்.\n4. தெறித்து விடும் என்ற பயம் இருந்தால் அவ்விடத்தில் சுத்தம் செய்தல் கூடாது.\n5. நின்ற நிலையில் சிறுநீர் கழிப்பது கூடாது.\n6. திறந்த வெட்ட வெளியில் கிப்லாவை முன்னோக்கவோ, பின் நோக்கவோ கூடாது.​\n7. திறந்தவெளியில் மலசலம் கழிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் ஒரு திரையை இட்டுக்கொள்ளல் சிறந்ததாகும்.\nமலசல கூடத்தினுள் இருக்கும்போது தவிர்த்துக் கொள்ள வேண்டியவை:\n1. பேசவும் கூடாது, யாருடைய பேச்சுக்குப் பதிலளிக்கவும் கூடாது.\n2. பாங்குக்கும், ஸலவாத்துக்கும் பதிலளிக்கக் கூடாது.\n3. அதனுள் எதனையும் சிந்திக்கக் கூடாது.\n4. தன்னுடைய அபத்தையோ, மலத்தையோ பார்க்கக் கூடாது.\n5. எச்சில் துப்பக் கூடாது.\n♣ எச்சில் துப்பும் போது பேண வேண்டிய ஒழுங்குகள்\n1. முன்பக்கமாவோ அல்லது வலது மக்கமாவோ அல்லது கிப்லாவை நோக்கியோ துப்பக் கூடாது.\n2. இடது பக்கம் குனிந்து துப்ப வேண்டும்.\n3. துப்பியதை மூடிவிட வேண்டும்.\n♣ நகம் வெட்டும் ஒழுங்குகள்\n1. வியாழக்கிழமை அஸர் தொழுகையின் பின்னிளிருந்து வெள்ளிக்கிழமை ஜும்ஆவுக்குச் செல்லும் வரையிலான நேர இடைவெளியில் நகம் வெட்டிக்கொள்வது சுன்னத்தாகும்.\n2. கைவிரல் நகங்களை வெட்டும்போது வலது கலிமா விரலில் இருந்து ஆரம்பித்து வலது சின்னி விரலில் முடித்து பின் இடது சின்னவிரலிலிருந்து ஆரம்பித்து வலது பெருவிரலில் முடிக்க வேண்டும்.\n3. காலில் வலது சின்னி விரலில் ஆரம்பித்து ஒழுங்கு முறையாக வெட்டி இடது சின்னி விரலில் முடிக்க வேண்டும்.\n4. வெட்டியா நகக் கழிவுகளைப் புதைக்க வேண்டும்.\n5. நகம் வெட்டி முடிந்ததும் உடனடியாக கைகளையும் கால்களையும் கழுவிக் கொள்ள வேண்டும்.\nதமிழ் பகுதி → இஸ்லாமிய குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/abhinandan-photos-for-election-campaign-po4w6l", "date_download": "2019-07-22T05:27:12Z", "digest": "sha1:RJHVFNKTMFGXGT3NSMS2XQEJ6SEOCSE6", "length": 14232, "nlines": 126, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அபி நந்தனின் படங்களை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தக்கூடாது... பி.ஜே.பிக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை...", "raw_content": "\nஅபி நந்தனின் படங்களை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தக்கூடாது... பி.ஜே.பிக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை...\n‘தேர்தல் பிரச்சாரங்கள், விளம்பரங்கள் மற்றும் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் ராணுவ தலைமை அதிகாரிகள் அல்லது வீரர்களின் படங்கள் மற்றும் ராணுவ விழாக்களின் படங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது. இதை அனைத்துக் கட்சியினரும், அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் பின்பற்ற வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.\n‘தேர்தல் பிரச்சாரங்கள், விளம்பரங்கள் மற்றும் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் ராணுவ தலைமை அதிகாரிகள் அல்லது வீரர்களின் படங்கள் மற்றும் ராணுவ விழாக்களின் படங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது. இதை அனைத்துக் கட்சியினரும், அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் பின்பற்ற வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பிஜேபியினர் ராணுவ வீரர் அபிநந்தன் படங்களை பிஜேபியினர் அதிக அளவில் பயன்படுத்தியதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.\nதேர்தல் பிரச்சாரத்துக்காக ராணுவ வீரர்களின் படத்தையோ, ராணுவ உடைகளையோ அரசியல் கட்சிகள் பயன்படுத்த இந்தியத் தேர்தல் ஆணையம் அனுமதி மறுக்க வேண்டுமென முன்னாள் கடற்படை தலைமை அதிகாரி எல்.ராம்தாஸ் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு நேற்று (மார்ச் 9) கடிதம் அனுப்பியிருந்தார். இந்த நிலையில் தேர்தல் பரப்புரை விளம்பரங்களில் ராணுவ வீரர்களின் படத்தைப் பயன்படுத்தக் கூடாது என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.\nஇதுதொடர்பாக 2013ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி போடப்பட்ட உத்தரவை தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர்களுக்குத் தேர்தல் ஆணையம் மீண்டும் நேற்று (மார்ச் 9) பகிர்ந்துள்ளது. அதில், ‘தேர்தல் பிரச்சாரங்கள், விளம்பரங்கள் மற்றும் பரப்புரைகளில் தேர்தல் கட்சிகள் ராணுவ தலைமை அதிகாரிகள் அல்லது வீரர்களின் படங்கள் மற்றும் ராணுவ விழாக்களின் படங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது. இதை அனைத்துக் கட்சியினரும், அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் பின்பற்ற வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.\nமத்திய அரசின் பதவிக்காலம் வரும் ஜூன் 3ஆம் தேதி முடிவடைவதால் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். இதற்காகத் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதோடு, பல முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. இதை தொடர்ந்து தேர்தலுக்கான தேதி இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.\nஇந்நிலையில், தேசிய, மாநில கட்சிகளின் தலைவர்கள், பொதுச்செயலாளர்களுக்குத் தேர்தல் ஆணையம் கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில், ராணுவ உயரதிகாரிகள், ராணுவ விழாக்கள் குறித்த படங்களை எந்த வகையிலும் பயன்படுத்தக்கூடாது என நிர்வாகிகள், வேட்பாளர்களுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக பா.ஜ.க சார்பில் நடைபெற்ற இருசக்கர வாகனப் பேரணியில் டெல்லி பா.ஜ.க தலைவருமான மனோஜ் திவாரி, ராணுவ வீரர் போல உடையணிந்து பங்கேற்றது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியது குறிப்பிடத்தக்கது.\nபாகிஸ்தானில் பிடிபட்டு இந்தியா திரும்பிய விமானப் படை வீரர் அபிநந்தனின் புகைப்படங்களை அண்மையில் ஆம் ஆத்மி மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் விளம்பரப் பதாகைகளில் பயன்படுத்திய சம்பவம் நிகழ்ந்தது. இதுபோன்ற செயல்கள் தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக உள்ளதால், இத்தகைய செயல்கள் தேர்தல் சமயத்தில் அதிகரித்துவிடாமல் இருக்கும் வண்ணம் இந்த உத்தரவைத் தேர்தல் ஆணையம் மீண்டும் அனைத்துக் கட்சிகளுக்கும் அனுப்பியுள்ளது.\n18 தொதிகளும் காலி… தேர்தல் நடத்த ரெடி… தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அனுப்பிய தனபால்\nமாம்பழ சின்னம் கிடைப்பதில் சிக்கல்...\nதேர்தல் ஆணையராக மாறிய தமிழிசை... இப்போதைக்கு 20 தொகுதிக்கு இடைத்தேர்தல் இல்லை\nஉறுதியானது அதிமுக – பாஜக கூட்டணி நாளை அறிவிக்க வருகிறார் அமித்ஷா நாளை அறிவிக்க வருகிறார் அமித்ஷா வேறு யார் யாரெல்லாம் கூட்டணியில் இருக்கிறாங்க தெரியுமா \n டி.டி.வி. தினகரன் அதிர்ச்சி பேச்சு..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n'மாத்தி மாத்தி' அடித்துக்கொண்ட பக்தர்கள்.. அத்திவரதர் கூட்ட நெரிசல் வீடியோ..\nகதிர் ஆனந்திற்கு வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த சேலம் கோவிந்தன்..\nபிரியங்கா காந்தியின் அதிரடி அறிவிப்பு.. பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்தனை லட்சம்\nகழுத்தை நெரித்து மனைவி கொலை.. தப்பி ஓடிய கணவன் பரபரப்பு வீடியோ..\nபிஞ்சு குழந்தையின் கழுத்தை நெரித்து தூக்கி எறிந்த பெண்.. கொந்தளித்து லதா ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ..\n'மாத்தி மாத்தி' அடித்துக்கொண்ட பக்தர்கள்.. அத்திவரதர் கூட்ட நெரிசல் வீடியோ..\nகதிர் ஆனந்திற்கு வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்த சேலம் கோவிந்தன்..\nபிரியங்கா காந்தியின் அதிரடி அறிவிப்பு.. பாதிக்கப்பட்டவர்களுக்கு இத்தனை லட்சம்\nரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை உடல் சிதறி இறந்த சோகம்....\nடெல்லியில் கெத்து காட்டிவிட்டு சென்னையில் கனிமொழியை தாஜா செய்த தமிழச்சி..\nஅம்மா சுருட்டு பிடிக்க கணவனுக்கு அருகில் அமர்ந்து தம் அடிக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-07-22T06:20:40Z", "digest": "sha1:PURFKLGAMX5IOIQKDYDHPXMDYWYHJZBC", "length": 11102, "nlines": 145, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest பாதுகாப்பு துறை News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஇதில் சீனாவை முந்துவது எளிதான காரியமில்லை.. இந்தியா என்ன செய்யும்..\nஉலக முழுவதிலும் நாடுகள் மத்தியில் பகை வளர்ந்து வரும் நிலையில் தனது நாடுகளைப் பாதுகாக்கும் வகையில் பாதுகாப்புகளைப் பலப்படும் நோக்கியில் ஒவ்வொரு நாடும் ஆண்டுதோறும் ...\nபோன வருடத்தை விடவும் குறைவான நிதி ஒதுக்கீடு.. பாதுகாப்பு துறைக்குக் காட்டும் மெத்தனம்..\nபிப்.1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் தாக்கலின் போது மத்திய நிதியமைச்சர், பாதுகாப்புத் ...\nஅனில் அம்பானிக்கு அடித்தது ஜாக்பாட்.. 12 நிறுவனங்களுக்கான உரிமங்களை அளித்து மத்திய அரசு..\nமும்பை: ராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறைக்கும் தேவையான பொருட்கள் மற்றும் தளவாடங்கள் தயாரி...\nபோர் விமானங்களை வாங்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம்.. 3.5 பில்லியன் டாலர் டீல்..\nடெல்லி: இந்திய ராணுவத்திற்குத் தேவையான போர் விமானங்கள் மற்றும் ஆயுதங்களை வாங்குவதற்காகப் ப...\nஇந்தியாவில் உற்பத்தி துவங்க அமெரிக்க நிறுவனங்களுக்கு மோடி அழைப்பு..\nநியூயார்க்: இந்திய பாதுகாப்புத்துறை மற்றும் இத்துறை சார்ந்த உற்பத்தியை மேம்படுத்தும் விதம...\n10 இல் இருந்து 11.. ஹிந்துஜா குழுமத்தின் புதிய முயற்சி\nலண்டன்: அசோக் லேலண்ட் நிறுவனத்தின் உரிமையாளரான ஹிந்துஜா குழுமம் இந்திய பாதுகாப்பு துறையில...\nகப்பல் கட்டுமான நிறுவனத்தின் 18% பங்குகளை ரூ.816 கோடிக்கு கைப்பற்றிய அனில் அம்பானி\nமும்பை: அனில் அம்பானி தலைமையில் செயல்படும் ரிலையன்ஸ் இன்ஃப்ரா நிறுவனம் மும்பையை தலைமையிடமா...\nஇஸ்ரேலுடன் இந்தியா 2 பில்லியன் டாலர் ஒப்பத்தம் செய்ய திட்டம்\nடெல்லி: இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் மோஷே யாலோன் வியாழக்கிழமை டெல்லியில் பிரதமர் நரே...\nகப்பல் கட்டுமான நிறுவனத்தில் 3,000 கோடி முதலீடு\nமும்பை: இந்தியாவில் பலதுறை நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா & மஹிந்திரா குழுமம், பிப்பாவ் ட...\nபல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்\nடெல்லி: பிரதமர் மோடி அவர்களின் மேக் இன் இந்தியா திட்டத்தின் படி இந்தியாவில் உற்பத்திக்கான ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/actor-vijay-phone-call-to-military-man/", "date_download": "2019-07-22T05:55:47Z", "digest": "sha1:7QWRZWYMI24CLGCHLCR4JLXNCZR6LV6N", "length": 10767, "nlines": 159, "source_domain": "www.sathiyam.tv", "title": "ராணுவ வீரருக்கு போன் செய்த விஜய்! தீயாய் பரவும் வீடியோ - Sathiyam TV", "raw_content": "\nசூர்யாவுக்கு குரல் எழுப்பிய ரஜினி காப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 22.07.2019\nஇது போன்ற எந்த திட்டத்தையும் திமுக ஏற்காது – கனிமொழி\nசிறை பிடித்த கப்பலில் 18 இந்தியர்கள் தவிப்பு – மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு…\nபாலினத்தை மாற்றிக்கொள்ளும் வித்தியாச மீன்\n” பேஸ் ஆப் பயன்படுத்துபவர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்\nஏலியன் ஏன்ட் நோய் பற்றி தெரியுமா.. சொல் பேச்சை க��� கேட்காது\nபட்ஜெட் 2019-20 – ஒரே நாடு ஒரே மின்கட்டமைப்பு என்றால் என்ன..\nகுழந்தைகளை தூளியில் தூங்க வைப்பது நல்லதா..,\n எந்த நேரத்தில் எதை சாப்பிட வேண்டும்..\nசூர்யாவுக்கு குரல் எழுப்பிய ரஜினி காப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு\nமுதன்முறையாக அஜித் செய்த செயல்.. இணையத்தில் படுவேகமாக வைரல்..\n இந்த முறை இவங்க தான் வெளியிடுறாங்க…\nஅமலா பாலை ஆடையில்லாமல் பார்க்கும்போது…,- இயக்குநர் பேச்சு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 22.07.2019\nநண்பகல் தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 21.07.2019 |\nகடுமையான நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது – ஓ.பன்னீர்செல்வம்\nHome Cinema ராணுவ வீரருக்கு போன் செய்த விஜய்\nராணுவ வீரருக்கு போன் செய்த விஜய்\nதேனி மாவட்டத்தை சேர்ந்தவர் தமிழ் செல்வன்.இவர் ராணுவ வீரராக இருக்கிறார். நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் ஏராளமான ரசிகர்களில் இவரும் ஒருவர்.\nகாஷ்மீரில் உள்ள பதற்றமான சூழ்நிலையில், அவர் குடும்பத்தினரிடம் கூட சொல்லாமல் பாதுகாப்பு பணிக்கு செல்ல தயாராகியுள்ளார்.\nஅவர் தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவருடன் போனில் இதுபற்றி பேசியுள்ளார். இதுபற்றி அறிந்த தளபதி விஜய் தமிழ்செல்வனை போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.\nஇராணுவ வீரர்#தமிழ்செல்வன் தளபதி விஜய் பற்றி ❤️\n‘ நீங்கள் ஒன்றும் கவலை படாதீர்கள் .உங்களுக்கு எதுவும் ஆகாது.வெற்றியுடன் திரும்புவீர்கள்.திரும்பி வந்தவுடன் உங்களை நான் சந்திக்கிறேன்’ என்று அவர் கூறியுள்ளார்.\nராணுவ வீரருக்கு போன் செய்த விஜய்\nசூர்யாவுக்கு குரல் எழுப்பிய ரஜினி காப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு\nமுதன்முறையாக அஜித் செய்த செயல்.. இணையத்தில் படுவேகமாக வைரல்..\n இந்த முறை இவங்க தான் வெளியிடுறாங்க…\nஅமலா பாலை ஆடையில்லாமல் பார்க்கும்போது…,- இயக்குநர் பேச்சு\n“புளிச்ச மாவு புகழை” ஓரம் கட்டிய மணி.. வில்லன் நடிகரை சேர்த்துக்கொண்டார்..\nசூர்யாவுக்கு குரல் எழுப்பிய ரஜினி காப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nசூர்யாவுக்கு குரல் எழுப்பிய ரஜினி காப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு\nஇன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 22.07.2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/31215939/1004960/NonBrahmin-priestM-K-StalinDravidian-MovementKarunanidhi.vpf", "date_download": "2019-07-22T06:27:30Z", "digest": "sha1:KWBODHDET4DGWJZFKUSEUER62HN755EE", "length": 10981, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "அர்ச்சகர் நியமனம் : மு.க. ஸ்டாலின் வரவேற்பு...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅர்ச்சகர் நியமனம் : மு.க. ஸ்டாலின் வரவேற்பு...\nமதுரை கோவிலில், பிராமணர் அல்லாத அர்ச்சகர் நியமிக்கப்பட்டிருப்பதற்கு, எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.\n\"திராவிட இயக்கத்தின் வரலாற்று சாதனை\"\nதமது டுவிட்டர் வலைப்பக்கத்தில், பல்வேறு போராட்டங்களை கடந்து, மதுரையில் உள்ள கோவிலில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருப்பது, பெரியாரின் கனவை சட்டமாக்கிய கருணாநிதிக்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி என பதிவிட்டுள்ளார். இது திராவிட இயக்கத்தின் வரலாற்று சாதனை என்றும் மு.க. ஸ்டாலின், தமது டுவிட்டர் பதிவில், மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.\nபல்வேறு போராட்டங்களை கடந்து, மதுரையில் உள்ள கோவிலில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருப்பது, பெரியாரின் கனவை சட்டமாக்கிய தலைவர் கலைஞர் அவர்களுக்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றி இது திராவிட இயக்கத்தின் வரலாற்றுச் சாதனை இது திராவிட இயக்கத்தின் வரலாற்றுச் சாதனை\nஅரிவாள்கள் மீது ஏறி அருள்வாக்கு அளிக்கும் பூசாரி...\nவேடசந்தூரில் நடைபெற்ற கோவில் விழாவில் பூசாரி அரிவாள்கள் மீது ஏறி அருள் வாக்கு கூறி பக்தர்களை வியப்பில் ஆழ்த்தினார்.\nசித்தகங்கா மட தலைமை குருக்கள் மறைவு : குடியரசு தலைவர், பிரதமர், ராகுல் காந்தி இரங்கல்\nசித்தகங்கா மட தலைமை குருக்கள் மறைவு : குடியரசு தலைவர், பிரதமர், ராகுல் காந்தி இரங்கல்\nஓரினச் சேர்க்கைக்கு எதிர்ப்பு : நீதிமன்றத்தில் முழக்கமிட்ட பாதிரியார்...\nஓரினச் சேர்க்கைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கிறிஸ்தவ மதபோதகரான ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பெலிக்ஸ் ஜெபசிங் என்பவர் முழக்கங்களை எழுப்பினார்.\nஅபிஷேகம் செய்யும் போது உயிரிழந்த அர்ச்சகர்\nஆந்திர மாநிலம்: அபிஷேகம் செய்யும் போது உயிரிழந்த அர்ச்சகர்\nகுற்றாலத்தில் களை கட்டி வரும் சீசன் : அனைத்து அருவிகளிலும் கொட்டும் தண்ணீர்\nகுற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டி வருகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.\nதூத்துக்குடியில் திருட்டுத்தனமாக மது விற்பனை : பார் ஊழியர்கள் மீது சரமாரி தாக்குதல்\nதூத்துக்குடியில் திருட்டுதனமாக மது விற்பனை செய்ததாக சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பார் ஊழியர்கள் விறகு கட்டையால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர்.\n\"ரஜினி, சூர்யா போன்றவர்கள் மக்களை குழப்புகிறார்கள் \" - தமிழிசை சவுந்தரராஜன்\nரஜினி, சூர்யா, திருமாவளவன் போன்றவர்கள் புதிய கல்வி கொள்கை குறித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்து மக்களை குழப்புகிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nசென்னை : ஹெல்மெட் உடன் வந்து பைக்கை திருடிய திருடன்\nசென்னை வியாசர்பாடியை சேர்ந்த வசந்த் என்பவர் கொடுங்கையூர் பகுதியில் உள்ள கடை ஒன்றுக்கு சென்றிருக்கிறார்.\n\"ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் சேமிக்க வேண்டும்\" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nஒவ்வொரு சொட்டு மழைநீரையும் சேமிக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசீன என்ஜின், சுருக்குமடி வலை பயன்படுத்துவதாக புகார் : வெளிநடப்பு செய்த விசைப்படகு மீனவர்கள்\nசீர்காழி அருகே பழையாறு மீனவ கிராமத்தில் விசைப்படகு மற்றும் சிறிய வகை படகு மீனவர்களுக்கு இடையே நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனி��்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195527531.84/wet/CC-MAIN-20190722051628-20190722073628-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}