diff --git "a/data_multi/ta/2019-30_ta_all_0606.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-30_ta_all_0606.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-30_ta_all_0606.json.gz.jsonl" @@ -0,0 +1,367 @@ +{"url": "http://en-chithirangal.blogspot.com/2014/08/", "date_download": "2019-07-18T22:20:03Z", "digest": "sha1:RMEFXFO34KP547LY5B6YNFWJECFXGI7R", "length": 18853, "nlines": 146, "source_domain": "en-chithirangal.blogspot.com", "title": "சித்திரமும் கைப் பழக்கம்: August 2014", "raw_content": "\nகுழைக்கும் வர்ணங்கள் கண் பழக்கம்\nஉங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________\nபொதுவாக சித்திரங்கள் வரையும் ஆவலுக்கு வித்திடுவது பெரிய பத்திரிக்கைகளில் பிரசுரமாகி இருக்கும் கதைச் சித்திரங்களே. அதாவது இப்போது போல் வர்ணப் புத்தகங்கள் அறியப்படாத எங்கள் காலத்தைப் பற்றிச் சொல்கிறேன். கோபுலு, நடனம், வினு, மணியம், மாருதி, லதா, ஜெயராஜ், மாயா, அம்புலிமாமா சங்கர், வாபா என்று படம் வரைவதற்கான கையரிப்பை உண்டாக்கியவர்கள் வெகு பேர்.\nஆனால் நான் கதைக்கான சித்திரங்களை வரையக்கூடும் என்று நினைத்துப் பார்த்ததில்லை. திரு சந்தானத்திற்கு திடீரென்று எங்கிருந்தோ அப்படி ஒரு நம்பிக்கை வந்து விட்டது என் மேல். இத்தனைக்கும் இதை அவர் முன் வைக்கும் போது நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டது கூட இல்லை. இந்த வலைப் பூவைக் காண நேர்ந்ததில் அவருக்கு அப்படி ஒரு நம்பிக்கை.\nஅவர் மொழி பெயர்ப்பு செய்து கொண்டிருந்த ஸ்ரீபாத ஸ்ரீவல்லப சரிதத்திற்கு என்னை சித்திரங்கள் வரைந்து கொடுக்கும்படிக் கேட்டுக் கொண்டார். தத்தாத்ரேயரின் அவதாரமாகக் கருதப்படும் ஸ்ரீபாதவல்லபரின் சரிதத்தை வெளியிடுவது சம்பந்தமாக தொடர்பில் இருந்தோம். அந்த தொடர்பு ஏற்பட்ட விதம் அதைத் தொடர்ந்த பல சம்பவங்கள் எல்லாம் எழுதுவதற்கு தனி பதிவு இட வேண்டும். அதில் எங்கள் இருவருக்கும் தெளிவாகப் புரிந்த ஒரே விஷயம், நம்மை மீறிய ஒரு சக்தி நம்மை வழி நடத்திச் செல்கிறது என்பதே.\nமுதலில் ஓரிரண்டு வரைந்து காட்டினேன். அவரோ படம் எப்படியிருந்தாலும் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதில் கண்ணாக இருந்தார். பின்னர் மேலும் ஓரிரண்டை வரைந்துப் பார்த்தேன். “ சார் ஹிந்தி புஸ்தகத்தில் இருபது படத்திற்கு மேலேயே இருக்கு. நம்ம புஸ்தகத்துக்கு பத்து பன்னிரெண்டாவது வேண்டாமா “ என்று அன்புக் கட்டளை இட்ட பின்பு இதுவும் “அவன் செயலே” என்று எண்ணி அவர் கொடுத்த டார்கெட்டை பூர்த்தி செய்தேன்.\n���தையில் ஒரு நிகழ்வைத் தேர்ந்தெடுத்து அதில் வரும் வர்ணனைகளுக்கு ஏற்ப சில காட்சிகளைக் கோர்த்து, கதையிலிருந்து பொருத்தமான சில வரிகளையும் உள்ளடக்கினேன். இதன் மூலம் படிக்க நேரமில்லாமல் வெறும் புரட்டி படம் பார்க்கிறவர்களுக்கும் கூட பின்னால் இதை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டலாம் என்ற எண்ணத்துடன் வடிவமைத்தேன். இது எவ்வளவு தூரம் பயனளித்தது என்பது இன்னமும் எனக்குத் தெரியாது.\nபடங்கள் Ink & Pencil மாத்திரமே. சில உங்களுடைய பார்வைக்கு. ஒரு சித்திரம் மட்டும் தனியாகக் கீழே.\nஏற்கனவே ஹிந்தி வடிவில் வெளிவந்திருக்கும் சித்திரங்களை விட தனிப்பட்டதாக இருக்க வேண்டும், கதை நடந்த காலத்தை (கிபி 1320) பிரதிபலிக்க வேண்டும் என்பனவெல்லாம் எழுதப்படாத விதிகள்.\nஇப்படி ஒரு மகானுடைய சரிதத்திற்கு கற்பனையில் சித்திரம் வரைவது மிக நல்ல அனுபவம். ஒரு பாக்கியம் கூட. அதை அளித்த திரு சந்தானம் அவர்களுக்கு எப்போதும் என் நன்றி\n[’கதைக்கும்’ சித்திரங்கள் என்ற தலைப்பை இலங்கைத் தமிழின் சிலேடையாக பேசும் சித்திரங்கள் என்று வேண்டுமானாலும் கொள்ளலாம். :)) ]\nLabels: pencil drawing, ஓவியம், பென்சில் வரைபடம்\nஇப்பாேது தேன் சிட்டு தேடி வராது. தங்கள் வலைப் பூவிலிருந்து நீக்கி விடலாம்.\nஎனக்கு தெரியாது. கவிநயாதான் கொடுத்தாங்க.படத்தை சொடுக்குங்க\nவாக்காளர் பட்டியல் -விளையாட்டு - கர்நாடகாவில் பல இடங்களிலும் வாக்காளர்கள் தங்கள் பெயர் பட்டியலில் காணப்படவில்லை என்பதை பெரும் புகாராக எழுப்பியுள்ளனர். குறிப்பாக பெங்களூரு (தெற்கு) பகு...\nநாழி அப்பும் நாழி உப்பும் நாழியானவாறு போல் - என்னுடைய பள்ளி ஆசிரியர் அடிக்கடி சொன்ன ஒரு கதை. நெருங்கிய உறவினருக்கு உடல் நலக்குறைவு என்றும் உடனே புறப்பட்டு வரவும் என்று ஒருவருக்குத் தகவல் வந்தது. பொழ...\nஅக்ரிலிக் வர்ணங்கள் பொதுவாக கண்ணைக் கவரும் வகையில் மிகப் பளிசென்று இருக்கும். இது ஃபேபரிக் கலர்ஸ் ( Fabric colours) என்ற பெயரில் கடைகளில்...\nSpot sketching என்பதற்கு தமிழில் சரியான வார்த்தை இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஒரு வேளை ‘ நேரடி வரைவு (அ) வரைதல் ” என்பது பொருத்தமாக இருக்...\nசெய்வதற்கு குறிப்பாக வேலை ஏதுமின்றி அமர்ந்திருந்த போது எதிரே கிடந்த பத்திரிக்கையில் வெளியாகியிருந்த புகைப்படம் ஆர்வத்தைத் தூண்டியது. இது ஒ...\nசமீபத்தில் பூரி ஜகன்னாத் தரிசனத்திற்கு ஒடிஷா சென்றிருந்தேன். அதையொட்டி அருகிலுள்ள கோனாரக் சூரியன் கோவில், சில்கா கடற்பகுதி என்று சிறிது ச...\nகாந்தீய சிக்கனம் -குறைவில் நிறைவு\nஅனைவருக்கும் 2018-ன் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த பதிவில் சொல்லப்படுவது பரிட்சார்த்தமான முயற்சி இங்கே சித்திரத்தின் வரைபடத்தை விட இங்கே ம...\nஇந்த பதிவில் இரண்டு விஷயங்களைப் பார்ப்போம். ஒன்று வலைப்பூவிற்கு சம்பந்த்தப்பட்ட சித்திரம். இரண்டாவது சித்திரத்திற்கு காரணமான பொருள். பு...\nநான் வரைந்த பச்சைக்கிளி வாராதினி கச்சேரிக்கு\nகௌரவம் படத்தில் 'பாலூட்டி வளர்த்த கிளி' அப்படீன்னு ஒரு பாட்டுல ‘நான் வளர்த்த பச்சைக்கிளி நாளை வரும் கச்சேரிக்கு' ன்னு ஒரு லைன் வ...\nஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு .......\nஉலகின் மிகப் பிரசித்தி பெற்ற ஒவியங்கள் யாவுமே ஆயில் பெயிண்டிங் எனப்படும் 'எண்ணெயில் கரையும்' வர்ணங்கள்தான். இந்தியாவில் இராஜா ரவி வ...\nஹொய்சளர் கற்தூண்களும் என் சிலேட்டு சிற்பமும்.\nசில நாட்களுக்கு முன், பேலூர் ஹளேபீடு போன்ற ஹொய்சளர்கள் கட்டிய கோவிலில் இருக்கும் தூண்களைப் பற்றி பெரும் ஆச்சரியத்தை வெளிபடுத்திய வீடியோ பட...\nPaint3 D -ல் சில முயற்சி\nவிண்டோஸ் 10-ல் Paint 3D என்கிற புது மென்பொருளை சேர்த்திருக்கிறார்கள். எனக்கு பெரும்பாலும் அவர்களின் Paint அதிகப் பழக்கப்பட்டிருந்ததாலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/author/santhosh/page/3/", "date_download": "2019-07-18T21:58:32Z", "digest": "sha1:6FEVYVHMJRAWEJYQXNTAZG3EYNB7RBVY", "length": 57609, "nlines": 486, "source_domain": "tamilnews.com", "title": "Santhosh M, Author at TAMIL NEWS - Page 3 of 23", "raw_content": "\n‘தாலியை வைத்தியர் திருடினார்” : மட்டக்களப்பில் கர்ப்பிணித்தாயின் பரபரப்பு வாக்குமூலம்\nஎனது நகைகளை மிகவும் திட்டமிட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியரே திருடிச் சென்றுள்ளார். என பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண் தெரிவித்துள்ளார்.(Doctor stolen pregnant women Thaali batticaloa ,Sri Lanka 24 Hours Online Breaking News, News, Tamil web news, Tamilnews, ) அவர் ...\nநல்லவர்களை, திறனுடையவர்களை யாழில் விட்டுவைக்க மாட்டார்கள் : விக்னேஸ்வரன்\nஇருதய அறுவைச்சிகிச்சை மேற்கொள்வதற்கான விசேடப் படுக்கை வசதிகள் இரண்டை மட்டுமே கொண்டுள்ள போதும் எமது வைத்திய நிபுணர் மிகச் சிறப்பாக இக் குறுகிய வளங்களுடன் சேவையாற்றுவது பாராட்டப்படவேண்டியது. ஆனால் அப்��ேர்ப்பட்ட ஒரு சிறந்த அறுவைச் சிகிச்சை நிபுணரை இங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக நான் அறிகின்றேன். ...\n‘நேவி சம்பத்” என்பவர் இவர் இல்லை : நீதிமன்றில் பரபரப்பு தகவல்\nகொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று சட்ட விரோமாக தடுத்து வைத்து கப்பம் பெற்றமை, மற்றும் காணாமல் ஆக்கியமை தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபரான ‘நேவி சம்பத்” ...\n7 மாதங்களில் இலங்கையில் நடந்த கொலை, பாலியல் துஷ்பிரயோகங்கள் : அதிரவைக்கும் புள்ளிவிபரங்கள்\nஇந்த வருடத்தின் கடந்த 7 மாதங்களில் இலங்கையில் 282 கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், 992 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள், 1779 கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.(282 murder 992 sexual abuse sri lanka 7 months) 282 கொலைச் சம்பவங்களில் 28 கொலைகள் துப்பாக்கி பிரயோகத்தில் இடம்பெற்றுள்ள ...\nமுஜீபுர் ரஹ்மான், சிறிநேசன், டக்ளஸ் ஆகியோருக்கு கிடைத்த புதிய வரவேற்பு\nபாராளுமன்ற அமர்வுகளின் அதிகம் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர்களில் சிறுபான்மை இனத்தவரை பிரதிநிதித்துவம் படுத்தும் முஜீபுர் ரஹ்மான், டக்ளஸ் தேவானந்தா, சிறிநேசன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.(parliament sessions mujibur douglas Sirinesan,Tamilnews) கடந்த மே மாதம் முதல் ஜுலை மாதம் வரை இடம்பெற்ற 24 பாராளுமன்ற அமர்வுகளில் இவர்கள் அனைத்து ...\nதமிழர்களுக்கு எதற்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவி : இனவாதத்தை கக்கும் மஹிந்த அணி\nதமிழ் மக்களுக்கு இப்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி தேவையில்லை, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வேலைத் திட்டங்களே அவர்களின் எதிர்பார்ப்பு என மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினரான சி.பி.ரத்நாயக்க தெரிவித்தார்.(cb rathnayake,Tamilnews,cb rathnayake,Sri Lanka 24 Hours Online Breaking News, News, Tamil web news, ) எதிர்க் ...\nயாழ். பெண் வெள்ளவத்தையில் தற்கொலை : மகளின் செயலால் நடந்த பரிதாபம்\nயாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணொருவர் வெள்ளவத்தையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.(jaffna woman commits suicide wellawatte,Tamilnews) இரு பிள்ளைகளின் தாயான 46 வயது நிரம்பிய பிரியதர்ஷனி புஷ்பராஜா என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெள்ளவத்தை பீட்டர்சன் வீதியிலுள்ள வீடொன்றில் வசித்து வந்த குறித்த தாய், தூக்கிட்டு தற்கொ��ை செய்து ...\nமனோவுக்கு திரைமறைவில் கூட்டமைப்பு செய்த செயல் அம்பலம்\nஅரச தமிழ் அமைச்சரான மனோ கணேசனிடமிருந்து வீடமைப்புத்திட்டங்களை பறிப்பதில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தலைமை மும்முரமாக இருந்துவந்தமை அம்பலமாகியுள்ளது.(sambanthan mano ganesan) மனோ கணேசனிடமிருந்து குறித்த வீடமைப்பு திட்டத்தை பறிமுதல் செய்து மற்றொரு அமைச்சரான சுவாமிநாதனிடம் ஒப்படைக்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அதில் ...\nஎதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்காது: மஹிந்த\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சுயாதீன குழுவாக செயற்பட்டாலும் சபாநாயகர் தமக்கு எதிர்க்கட்சித் தலைமைப் பதவியை வழங்குவார் என்பதில் எவ்வித உத்தரவாதமும் இல்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.(mahinda rajapaksa,Sri Lanka 24 Hours Online Breaking News,) இன்று (15) ...\nகிளிநொச்சியில் பரபரப்பு – இராணுவ வாகனம் மோதி இளைஞர் உடல் நசுங்கி பலி\nகிளிநொச்சியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.(one dead killinochi) மோட்டார் சைக்கிளும் இராணுவ வாகனமும் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை சகோதரருக்கு இடையில் வாய்த்தர்க்கம்; பொல்லால் தாக்கி ஒருவர் ...\nகட்டாரில் 4 இலங்கையர்கள் பரிதாபமாக பலி\nகட்டாரில் கடந்த 3 நாட்களில் 4 இலங்கையர்கள் பலியாகியுள்ளனர்.(4 srilankan dead qatar ) 3 பேர் மாரடைப்பு காரணமாகவும் ஒருவர் சுகயீனமாகவும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் விபரம்; 1- முஹம்ம்து உதுமான் பிச்சை பாயிஸ்(49) -கண்டி, உடிஸ்பத்துவ 2-நிஹ்மத்துல்லாஹ் முஹம்மது மஹ்ரூப்(29) -யஹலதென்ன 3-எம்என்எம் இர்ஷாட் (38) -கம்பொல, ...\n2 சட்டமூலங்களில் கையொப்பமிட்டார் சபாநாயகர் ..\nநாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் இருப்பிடக்கூறு சொத்தாண்மை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் என்பவற்றில், சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று (15), கையொப்பமிட்டுள்ளார்.(karu jayasuriya) தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்���ப்பட்டவை சகோதரருக்கு இடையில் வாய்த்தர்க்கம்; பொல்லால் தாக்கி ஒருவர் பலி வடமாகாண அமைச்சர்கள் ...\nதிருமண யோசனைகளைக் கூறி பெண்களை ஏமாற்றிய ஆசாமி சிக்கினார்\nஇணையத்தளம் மற்றும் பத்திரிகைகளில் பெண்களுக்கான திருமண யோசனைகளை முன்வைத்து, அவர்களை ஏமாற்றி நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர் பூகொட லுனுகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.(person arrested pogoda,Global Tamil News, Hot News, Srilanka news, ) மிரிஹான பகுதியில் பெண்ணொருவரிடமிருந்து மடிக்கணினி, கார் மற்றும் 123,000 ரூபா ...\nகுருநாகல் பகுதியில் சூறாவளி : சொத்துகளுக்கு பாரிய சேதம்\nகுருநாகல் பிரதேசத்தில் இன்று காலை வீசிய மினி சூறாவளியால் வீடுகள் பாடசாலைகள் கடைகள் என பலவும் சேதமடைந்துள்ளன.(kurunegala Cyclone) குருநாகல், தோறகொடுவ, படுவஸ்நுவர, வெளிவெஹெர ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு சூறாவளி தாக்கியுள்ளது. சூறாவளியால் பிரதேசத்தில் உள்ள சுமார் 35 வீடுகள் சேதமடைந்துள்ளன. பாரிய சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் ...\nஎனது தந்தை எங்கிருந்தாவது பார்த்து கொண்டிருப்பார் : தனஞ்சய டி சில்வா உருக்கம் (Video)\n5 5Shares“ஆடுகளத்தில் பெரிதாக மாற்றங்கள் இல்லை, நான் நினைக்கிறேன் ஒருநாள் போட்டிகளில் மிகவும் மந்தமாகவே பந்து வீசப்பட்டது. எனினும் இன்றைய போட்டியில் எமது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். அதுவே எமது வெற்றிக்கு திருப்பு முனையாக இருந்தது. நான் கிரிக்கெட் அணியில் விளையாடுவது எனது தந்தைக்கு மிகவும் சந்தோசம். ...\nயாழில் மீண்டும் வாள்வெட்டு இருவர் கவலைக்கிடம்\nயாழில் நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலில் வாள்வெட்டு குழுவினர், இளைஞர்கள் இருவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.(sword attack jaffna ,Global Tamil News, Hot News, Srilanka news,) வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இருவரை பொலிஸார் கைது ...\nயாழில் நடந்த கொடூரம் : தந்தை பெற்ற கடனுக்கு 11 வயது சிறுமியை பழி வாங்கிய வர்த்தகர்\nவர்த்தக நிலையமொன்றில் உணவுப் பண்டங்களைத் தந்தையார் கடனாகப் பெற்றுக் கொண்ட நிலையில் அந்தக் கடனை அவர் அடைக்காதிருந்தமையால் கோபமடைந்த வர்த்தக நிலைய உரிமையாளர், உணவுப் பண்டங்களைக் கடனாகப் பெற்றிருந்தவரின் 11 வயது மகளைக் கடுமையாகத் தாக்கிய கொ��ூர சம்பவம் யாழ்.பருத்தித்துறை குடத்தனை கரையூர்ப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.(11 old girl ...\n‘2012ஆம் ஆண்டின் கிறீஸ் பூதத்தின் மறு உருவமே இப்­போது குள்­ள­ம­னி­தர்­கள்’- பகீர் தகவல்\n2012ஆம் ஆண்­டிலேயே கிறீஸ் பூதம் என்று சொல்லி மக்­கள் பல பயங்­க­ரத்­துக்­கூ­டான அனு­வங்­க­ளைச் சுமந்­தார்­கள். பல­வி­த­மான வேத­னை­களை அனு­ப­வித்­தார்­கள். அந்த வேதனை போன்று இப்­போது குள்ள மனி­தர்­கள் பற்­றிய ஒரு அசம்­பா­வி­தம் நடை­ பெற்­றுக்­கொண்­டி­ருக்­கி­றது என தென்­னிந்­தி­யத் திருச்­ச­பை­யின் பேரா­யர் இ. கலா­நிதி டேனி­யல் தியா­க­ராஜா தெரி­வித்­துள்­ளார்.(kulla manithargal,Sri ...\nகடத்தல் சம்பவம் – மஹிந்த ராஜபக்ஷவுக்கு CID அழைப்பு…\nமுன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை(17) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.(CID Mahinda rajapaksa,Tamilnews) சிரேஷ்ட ஊடகவியலாளர் கீத் நோயார் கடத்தப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக் கொள்ளவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார். ...\nமரண தண்டனையை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது..\nமரண தண்டனையை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது.(catholic bishops conference sri lanka death penalty,Sri Lanka 24 Hours Online Breaking News,) மரண தண்டனை தொடர்பில் கத்தோலிக்கத் திருச்சபையின் மத இலக்கண நூலின் 2267 ஆம் சரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தத்திற்கு ...\nபுதிய சம்பள ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி\nஅரச பிரிவின் ஊதிய அதிகரிப்பு மற்றும் முரண்பாடுகளை நிவர்த்திப்பதற்கான புதிய சம்பள ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.(government sector salary cabinet decision,Tamilnews) அரச சேவையின் சம்பள அதிகரிப்பு மற்றும் ரயில் சேவை உள்ளிட்ட சில சேவைகளில் காணப்படும் சம்பள முரண்பாட்டை நீக்குவது தொடர்பில் ஆராய இந்த ...\nயாழ் பல்கலையில் செஞ்சோலை படுகொலை நினைவேந்தல்\nசெஞ்சோலை படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் யாழ்.பல்கலைகழகத்தில் நினைவு கூறப்பட்டது. (12th anniversary commemoration sencholai massacre jaffna university,Sri Lanka 24 Hours Online Breaking News,) யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த நினைவேந்தல�� நிகழ்வுகள் நடைபெற்றன. அந்நிகழ்வில் பல்கலைகழக கல்வி ...\nகொழும்பு, கொம்பனித்தெருவில் பெண் மீது கத்திக்குத்து : கள்ளக்காதலால் விபரீதம்\nகொழும்பு-02, கொம்பனி வீதியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் ​சுத்திகரிப்பு வேலைச்செய்யும் பெண்ணொருவர் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.(knife attack Slave Island,Sri Lanka 24 Hours Online Breaking News,) கத்தியால் குத்தியதாகக் கூறப்பம் அப்பெண்ணின் கணவனை​ கைதுசெய்துள்ளதாக கொம்பனிவீதி பொலிஸார் தெரிவித்தனர். வைத்தியசாலைக்கு அண்மையில் வைத்தே, ...\nஇரத்தினபுரியில் துப்பாக்கி சூடு : மாணிக்ககல் வியாரிபாரி மீது இலக்கு\nஇரத்தினபுரி – கலவான பிரதான வீதியில் வைத்து இனந்தெரியாத நபர், மாணிக்ககல் வியாபாரி பயணித்துக்கொண்டிருந்த வாகனத்தின் மீது இன்று காலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.(ratnapura shooting,Sri Lanka 24 Hours Online Breaking News,) குறித்த வாகனத்தில் பயணத்திவர்கள் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக காயங்கள் எதுவுமின்றி ...\nயாழ் மாநகர சபை உறுப்பினர்கள் பெரும் நடிகர்கள் : ஆர்னோல்ட்\nயாழ்.மாநகர எல்லைக்குள் கடற்கரையோரங்களில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருக்கும் கட்டடங்கள் நிச்சயமாக அகற்றப்படும் என யாழ்.மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.(immanuel arnold,Sri Lanka 24 Hours Online Breaking News, News, Tamil web news, Tamilnews, Today Tamil News,) யாழ்.பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தின்போதே மாநகர ...\n’இலங்கையின் நாணயத்தாள்களை சீனாவே அச்சிடுகின்றது’ : சர்ச்சையில் சிக்கியது இந்தியா\nவெளிநாட்டு பொருளாதாரங்களில் செல்வாக்கை செலுத்தும்​ நோக்கில், இலங்கை உள்ளிட்ட பல வௌிநாடுகளின், நாணயத் தாள்களை சீனாவே அச்சிடுவதாக சர்வதேச ஊடக​ம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.(china printing sri lanka india money,Sri Lanka 24 Hours Online Breaking News, News, Tamil web news, Tamilnews,) சீனா ...\nஅக்கரப்பத்தனையில் உயிரோடு இருப்பவரை சவப்பெட்டியில் வைத்து போராட்டம்\nஅக்கரப்பத்தனை, வெவர்லி தோட்ட தொழிலாளர்கள் சவப்பெட்டியை பிரதான பாதையில் வைத்து இன்று போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். (agarapathana protest,Global Tamil News, Hot News, Srilanka news, ) வெவர்லி தோட்டத்தில் கடந்த சனிக்கிழமை இருவர் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். இந்த நிலையில் இன்று வேவர்லி தோட்ட பொது ...\nரவிராஜ் கொலை – ‘நேவ��� சம்பத்’ கைது\n1 1Share11 இளைஞர்களை கடத்திய சம்பவம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான ‘நேவி சம்பத்’ என்று அழைக்கப்படும் சந்தன ஹெட்டிஆராச்சி குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். (raviraj murder Navy Sampath arrested,Sri Lanka 24 Hours Online Breaking News, News, Tamil ...\nபயணச்சீட்டுக்களை வழங்கி பணத்தை திருப்பி பெற்றுக்கொள்ள முடியும்.\nமுன்கூட்டிய புகையிரத பயணச்சீட்டுகளை பெற்று வேலை நிறுத்தம் காரணமாக பயணம் செய்ய முடியாமல் போனவர்களுடைய பயணசீட்டிற்கான பணத்தை மீள செலுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை புகையிரத சேவை தெரிவித்துள்ளது.(sri lanka train tickets,Sri Lanka 24 Hours Online Breaking News, News, Tamil web news, Tamilnews, Today ...\nதேர்தலை நடத்தும் எண்ணம் அரசாங்கத்திடம் இல்லை : பெப்ரல்\nமாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு அரசியல் ரீதியான ஈடுபாடு இல்லை என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.(paffrel, Global Tamil News, Hot News, Srilanka news, ) தற்போதைய அரசாங்கத்தின் எந்தவொரு அரசியல் கட்சியும் தேர்தலை நடத்துவதற்கு பொது தீர்மானத்தை எடுக்கவில்லை எனவும் பெப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ...\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள��ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nஎமது கட்சி உறுப்பினர்கள் கட்சி தாவ இடமளியோம்\nஇலங்கை அரசியல் சிக்கல் தொடர்பில் அமெரிக்கா விடுத்திருக்கும் செய்தி\nமஹிந்த மேல் அதிருப்தியில் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம\nகட்சி தாவல் செய்தி பொய்\nபிரதமர் பதவியை ஏற்கும் படி மைத்திரி கேட்டது உண்மையே\nபாராளுமன்றத்தை கலைக்கும் உரிமை மைத்திரிக்கு உள்ளதா\nமஹிந்த அரசு மீது சந்தேகம் கொள்ளவேண்டாம்\nஜனாதிபதி ஆணைக்கு அமைவாகவே இயங்குவேன் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர\nநாளை நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் குறைகிறது\n11 ஆவது பிரசவத்திற்காக வைத்தியசாலைக்கு செல்ல மறுத்த கர்ப்பிணித் தாய்\nகாங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்; சிபிஐ அலுவலகங்கள் முன்னால் பொலிஸ் பாதுகாப்பு\nஜம்மு காஷ்மீரில் இரு ஆயுததாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் பலி\nதிருப்பதியில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிப்பு\nடெல்லியில் 8 வயது மதரசா மாணவன் பலி; அப்பகுதியில் பெரும் பரபரப்பு\nசெம்மரம் கடத்த முயற்சித்த தமிழக இளைஞர்கள் கைது; 14 செம்மரங்கள் பறிமுதல்\nஜம்மு – காஷ்மீரில் பயங்கர துப்பாக்கிச் சண்டை\nடெல்லி அமைச்சரின் வீட்டில் சோதனை; 37 இலட்சம் ரூபாய் பறிமுதல்\nவிமான நிலையத்தில் ஜெகன் மோகன் ரெட்டி மீது கத்திக்குத்து தாக்குதல்\nஅரசியலில் பின்னடைவு கிடையாது ; டிடிவி தினகரன்\nதனுஷின் சிறப்பு சொல்லும் அதிதி\nகங்கனா ரனாவத்தின் ஹேர்ஸ்டைலிஸ்ட் கைது….\nஇணையத்தில் வைரலாகும் சர்கார் படத்தின் ‘ஒருவிரல் புரட்சி’ பாடல்\nவிஜய் சேதுபதி வீட்டிலும் அலுவலகத்திலும் வருமான வரி சோதனை\n‘பெருமாள்கள் பரியேற்றப்பட வேண்டும்’ : Pariyerum Perumal Review\nமதுரை முத்துவின் ஆபாச வசனங்கள் : கொந்தளிக்கும் மகளிர் அமைப்புக்கள்\nகவர்ச்சியை அள்ளி வீசி ரசிகர்களை சூடேற்றிய நிவேதா பெதுராஜ்\nபிக் பாஸ் சுஜா வருணிக்கு திருமணம் : வித்தியாசமான முறையில் திருமண அழைப்பிதழ்\nஇந்தியாவில் ச��றுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nமீடு இயக்கத்தில் புகார் கொடுத்த நடிகை லேகா வாஷிங்டன்:நடிகர் சிம்பு மீது பாலியல் வழக்கா \nஸ்ருதி பாட்னருடன் லிவிங் டுகெதராம்… திருமணம் தேவையில்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசிங்கப்பூர் W.T.A பைனல்ஸ் தொடரின் அரை இறுதிக்கு பிளிஸ்கோவா தகுதி பெற்றுள்ளார்.சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களை வகிக்கும் வீராங்கனைகள் ...\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nநடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் டீசர், இன்று அவர் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது. vada chennai promo ...\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nWhatsapp-Android இரண்டையும் இணைக்கும் புதிய அம்சம்\n(whatsapp picture picture pip mode android beta youtube instagram) வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் ...\nஇந்தியாவை புறக்கணித்துவிட்டு சீனாவில் வெளியாகும் புதிய ஐபோன்..\nஅறிமுகமானது புதிய Moto-Z3 ஸ்மார்ட்போன்\nTikTok என பெயர் மாற்றப்பட்ட Musically App\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Sharesமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் தற்போது தீயாக பரவி வருகின்றன. இணையவாசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள அப்படங்கள் இதோ….. 14 14Shares\nஅழகு முகத்தழகி கீர்த்தி சுரேஷின் படங்கள்…\nநடிகை ஆனந்தியின் அசத்தலான படங்கள்…\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/AllWorldMyIsWorld/2018/07/29141941/1004795/Yathum-Orea-World-News.vpf", "date_download": "2019-07-18T21:29:54Z", "digest": "sha1:SW7KD62DV7ELJVIP7TDACKY4AQ2GOMAX", "length": 5403, "nlines": 69, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "யாதும் ஊரே - 29.07.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nயாதும் ஊரே - 29.07.2018 கடந்த வார உலகச் செய்திகளின் சுவாரஸ்ய தொகுப்பு.\nகடந்த வார உலகச் செய்திகளின் சுவாரஸ்ய தொகுப்பு..உலகளாவிய நிகழ்வுகளின் தொகுப்புகளையும், கண்களை குளுமையாக்கும் காட்சிகளையும் உங்கள் முன் கொண்டு வரும் நிகழ்ச்சி யாதும் ஊரே... கடந்த வார உலகச் செய்திகளை அதன் சுவாரஸ்யம் குறையாமல் தெரிந்து கொள்ள உதவும் முழுமையான தொகுப்பு யாதும் ஊரே..\nயாதும் ஊரே : 14-07-2019 - உலகின் டாப் 5 அழகான பறவைகள்...\nயாதும் ஊரே : 14-07-2019 - கண்களை குளிர்விக்கும் காட்டு வளம்...\nயாதும் ஊரே : 07-07-2019 - மரணக் குகை... மண்டையோட்டு குவியல்...\nயாதும் ஊரே : 07-07-2019 - உலகின் டாப் 5 வித்தியாச சிலைகள்...\nயாதும் ஊரே : 16-06-2019 - வந்தாச்சு வெர்டிகல் தொலைக்காட்சி...\nயாதும் ஊரே : 16-06-2019 - அழகு ததும்பும் ஹாங்காங் பயணம்\nயாதும் ஊரே : 09-06-2019 - டாப் 5 வித்தியாச அலுவலகங்கள்...\nயாதும் ஊரே : 09-06-2019 - ஊடுருவக் காத்திருக்கும் உயிர்க்கொல்லி வைரஸ்கள்\nயாதும் ஊரே : 02-06-2019 - பேயை திருமணம் செய்துகொண்ட பெண்\nயாதும் ஊரே : 02-06-2019 - அயர்ன் மேன் போல பறக்க வைக்கும் ஆடை\nயாதும் ஊரே : 26-05-2019 - சேற்றில் இறங்கி ஓடும் விநோத ரேஸ்\nரத்தம் கொட்டும் சண்டைத் திருவிழா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=36861", "date_download": "2019-07-18T21:14:59Z", "digest": "sha1:F2YUFL2ETG2AMPG2GCXTRGSEKFW5YXGB", "length": 16241, "nlines": 123, "source_domain": "www.lankaone.com", "title": "சம்பந்தனின் சாணக்கிய அர", "raw_content": "\nசம்பந்தனின் சாணக்கிய அரசியலை தோற்கடிக்க பல காக்கைவன்னியர்கள்\nசம்பந்தனின் தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற அரசியல் சாணக்கிய போராட்டத்தினையும் தோற்கடிக்கின்ற வகையி���் பல காக்கைவன்னியர்கள் தோன்றிக்கொண்டிருக்கின்றார்கள் என்று வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.\nநேற்று முல்லைத்தீவு கற்சிலை மடுவில் மாவீரன் பண்டாரவன்னியனின் 215 ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்.,\nமாவீரன் பண்டாரவன்னியனின் நாளில் தமிழன் தலைவணங்கான் என்ற செய்தியினை பேரினவாத அரசியல் வாதிகளுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.\nமாவீரன் பண்டார வன்னியன் ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வாழ் எடுத்து போராடிய வேளையில் கூலிப்படைகளாகவும் நவீன ஆயுதங்களுடன் இருந்த கூலிபடைகளை ஓடிஓடி முல்லை கோட்டைக்குள் ஒளித்த வரலாற்று நிகழ்வு மாவீரன் பண்டாரவன்னியனின் வீரச்செயலை காக்கவன்னியன் காட்டிக்கொடுப்பால் எமக்கு ஏற்பட்டது முதலாவது சாபக்கேடு.\nஅதனை தொடர்ந்து தமிழினத்தின் விடிவிற்காக ஆயுதப்போராட்டம் பரிணமித்த அன்று சர்வதேசமே நடுங்குகின்ற வகையில் பல்வேறு படைஅணிகளை நகர்த்தி சென்ற எமது ஆயுதப்போராட்டமும் காட்டிக்கொடுக்கின்ற காக்கைவன்னியர்களின் வலைப்பின்னலாலேதான் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்து.\nஇன்று எங்கள் சம்மந்தன் ஜயாவின் தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற அரசியல் சாணக்கிய போராட்டத்தினையும் தோற்கடிக்கின்ற வகையில் பல காக்கைவன்னியர்கள் தடம்புரண்டு நடப்பதை நடப்பதில்லை என்று கூறுவதும் இல்லாததை உள்ளது என்று கூறுவதுமாக பல காக்கை வன்னியர்கள் அந்த வழிதோன்றல்களாக தோன்றிக்கொண்டிருக்கின்றார்கள்.\nஎம் மக்களே நாங்கள் சரி எது பிழை எது என்று சிந்திக்கின்ற காலத்தின் விழிம்பில் நிக்கின்றோம் எங்கள் மக்கள் மீது எதுவித அக்கறையும் இல்லாமல் இந்த மக்களுக்கு என்ன பொறிமுறைகளை அவர்கள் வைத்துக்கொண்டு இந்த அரசியல் சாணக்கியத்தை குழப்புகின்றார்கள்.\nஇந்த பண்டாரவன்னியன் மண்ணிலே இன்று நான்கூறுகின்றேன் இந்த மக்களின் அபிலாசைகளை தீர்க்கக்கூடிய ஒரு காலம் விரைவில் வரும் இதனை உரக்க கூறுகின்றேன் .\nமக்களின் விடிவிற்காக சுய சிந்தையோடு சிந்திக்கின்ற பண்டார வன்னியர்களை அடையாளம் காணுங்கள் காக்கை வன்னியர்களை காலால் உதைத்து தள்ளுங்கள் இந்த இடத்தில் நாங்கள் ஒற்றுமையுடன் பயணிக்கின்ற பொழுதுதான் எங்களின் இழப்புக்கள் வலிகள் வடுக்களுக்கான விடிவினை நாங்கள் பெற்றுக்கொள்ளமுடியும் இந்த மண்ணின் விடுவிற்காக தங்கள் உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் சாம்பல் மேட்டில் இருந்து நான் இந்த செய்தியினை உரத்துக்கூறுகின்றேன் எமக்கென்று நாமும் விதிசெய்வோம் நாம் நிம்மதியாக வாழ வழிவகுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவுடனான உத்தேச படைகளின் அந்தஸ்து (சோபா) ஒப்பந்தத்தில்......Read More\nமீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என...\nகடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக அருகில் உள்ள மீன்......Read More\nகீதையில் கண்ணனின் உபதேசங்களில் சில\nஎவனொருவன் அகங்காரம், செருக்கு, தற்பெருமை, காமம், கோபம் மற்றும் பொருள்சார்......Read More\nசிங்கராஜா வனப்பகுதியில் காடழிப்பு இடம்பெறுவதாக சூழலியலாளர்கள்......Read More\nகியூபெக் கத்திக்குத்தில் ஒருவர் படுகாயம்\nகியூபெக்கில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர்......Read More\nமலையகத்தில் சீரற்ற காலநிலை – அவதியுறும்...\nமலையகத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினை தொடர்ந்து கொட்டகலை பகுதியில்......Read More\nமீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம்...\nகடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக அருகில் உள்ள மீன்......Read More\nசிங்கராஜா வனப்பகுதியில் காடழிப்பு இடம்பெறுவதாக சூழலியலாளர்கள்......Read More\n5ஜீ அலைவரிசைத் திட்டத்துக்கு எதிராக...\nயாழ்ப்பாண மாநகரசபை எல்லையில் நடைமுறைப் படுத்தப்படும் 5ஜீ அலைவரிசைத்......Read More\nமலையகத்தில் கடும் மழை. மக்களின்...\nமலைகயத்தில் நேற்று இரவு பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது......Read More\nமலையக பகுதியில் தற்போது மழையுடனான காலநிலை காணப்படுவதனால்......Read More\nகோதுமை மா விலை அதிகரிப்பால்...\nகோதுமை மாவின் விலையினை நேற்று முன்தினம் முதல் பிரிமா நிறுவனம்......Read More\nகட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள தனியார் நிறுவனமொன்றின்......Read More\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நேற்றுக் கணக்காளர் பதவியேற்பார் எனக்......Read More\nடகில், மயங்கிய நிலையில் இருந்த, யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையை சேர்ந்த......Read More\nபொலிஸார் மீது குற்றம் சுமத்தும்...\nஇஸ்லாம் அடிப்படைவாதிகளிடம் இருந்து பணம் பெற்று சில பொலிஸ் அதிகாரிகள்......Read More\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்த��� (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-list/tag/4863/vaazhkkai/", "date_download": "2019-07-18T21:16:50Z", "digest": "sha1:IZUCWRSIRZQ525WJ5ONLOBKGIEV7N4EC", "length": 6878, "nlines": 223, "source_domain": "eluthu.com", "title": "Vaazhkkai Kavithaigal in Tamil", "raw_content": "\nசினிமாவுக்குள் இதயம் செருகிய மகேந்திரன்\nஇது இரு காதல் கடிதங்களின் கதை\nதமிழ் மாதத்தின் சிறப்பு 555\nஇன்றொரு கதாபாத்திரம் - சிறகுகள்\nவாழ்க்கை ஒரு சிறந்த மற்றும் கண்டிப்பான ஆசிரியர். வாழ்க்கை தரும் பாடங்களோ வாழ்வில் மறக்க முடியாதவை. நாம் பாடங்களைக் கற்கும் வரை வாழ்க்கை நம்மை விடுவதில்லை. வாழ்க்கை பற்றிய அழகிய கவிதைகள் இங்கே \"வாழ்க்கை கவிதைகள்\" (Vaazhkkai Kavithaigal in Tamil) என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளன. இந்த \"வாழ்க்கை கவிதைகள்\" (Vaazhkkai Kavithaigal in Tamil) தொகுப்பைப் படித்து, ரசித்து உங்கள் வாழ்வின் நினைவுகளை அசைபோடுங்கள்.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த ந���ரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=8&cid=2154", "date_download": "2019-07-18T21:36:47Z", "digest": "sha1:WHFVE5PDDBIWHHYWGWLWYGVM2Z5BLGBX", "length": 9926, "nlines": 42, "source_domain": "kalaththil.com", "title": "தமிழக எல்லை அருகே தலைதூக்கும் நக்சல்கள் | Naxals-that-are-near-the-Tamil-Nadu-border களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nதமிழக எல்லை அருகே தலைதூக்கும் நக்சல்கள்\nகேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தில், நக்சலைட்கள் நடமாட்டம் அதிகரித்ததன் காரணமாக, நீலகிரி எல்லையில், தீவிர கண்காணிப்பு பணியில், போலீசார் ஈடுபட்டுள்ளனர்.கேரளா மாநிலம், மலப்புரம், நிலம்பூர் வனத்தில், 2016ல் நக்சலைட் தலைவர்கள் குப்புதேவராஜ், அஜீதா ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.அதன்பின், இப்பகுதியின் நக்சலைட் தலைவராக, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த, கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டார்.அவருடன், பெண் தலைவர்கள் சாவித்திரி, லதா ஆகியோர், நாடுகாணி மற்றம் கபினி பகுதிகளில், தங்கள் ஆதரவாளர்களை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.நக்சலைட் இயக்கத்தில், 'கொரில்லா ஆர்மி' எனும் அமைப்பு செயல்படுவதுடன், அதன் நிர்வாகியாக விக்ரம் கவுடா என்பவர் உள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை, 3:00 மணிக்கு, சோலாடி அருகே பூக்கோட்டுபாடம், கால்நடை மருத்துவ கல்லுாரி மெயின் கேட் பகுதிக்கு, துப்பாக்கியுடன் ஒரு பெண் உள்ளிட்ட மூன்று நக்சலைட்கள் வந்துள்ளனர். பெண், அங்கு பணியில் இருந்த காவலாளி, பிரபாகரன் என்பவரை பிடித்து, அவரிடமிருந்து மொபைல் போனை வாங்கி வைத்து கொண்டார்.ஆண்கள் இருவரும், அங்கு பேனர்களை ஒட்டியதுடன், 'மெயின்கேட்' துாண் அருகே, ஒயர்கள் சொருகிய பாட்டிலை வைத்து, வெடிகுண்டு வைத்துள்ளதாக கூறி, 'அபாயம்' என, எழுதப்பட்ட போஸ்டரை ஒட்டி உள்ளனர். அதிகாலை, கால்நடை கல்லுாரி மாணவர்களிடம் பேசியுள்ளனர்.தகவல் அறிந்த, எஸ்.பி. கருப்புசாமி, டி.எஸ்.பி., பிரின்ஸ்ஆபிரகாம் மற்றும், 'தண்டர்போல்ட்' அதிரடிப்படையினர், வெடிகுண்டு பரிசோதனை குழுவினர் அப��பகுதியில் ஆய்வு செய்தனர்.கேரள போலீசார் கூறியதாவது:குறிப்பிட்ட பகுதியில், வெடிகுண்டு ஏதும் இல்லை; இங்கு வந்த நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு போலீசார் கூறினர்.இதை தொடர்ந்து, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில், கேரளா, கர்நாடக மாநில எல்லையில் உள்ள, 'டிரைஜங்ஷன்' பகுதியில், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\n1983 கறுப்பு யூலையின் 36ஆம் ஆண்டு படுகொலை நினைவு நாளில்- தொடரும் திட்டமிட்ட இனப்படுகொலையை உலகிற்கு உரக்கச் சொல்லும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 - சுவிஸ்\nகறுப்பு ஜூலை - சிங்களப் பேரினவாத அரசின் தொடரும் தமிழினவழிப்பு\nஜூலை மாதத்தின் அவலங்களையும் அதன் இருண்மையை போக்க ஒளியானவர்களையும் நினைவுகொள்வோம் வாருங்கள்.\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-18T22:16:13Z", "digest": "sha1:GZVCKQ7LJAXCXUOEAJGT2Q6Z3G4ST6ND", "length": 3784, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சூட்சமம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சூட்சமம் யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2019-07-18T22:08:43Z", "digest": "sha1:KSNR2WVG6QDDPTCUA76S3XTT6LG3NVFD", "length": 4689, "nlines": 94, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வெள்ளை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nவெள்ளை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nபால் அல்லது பஞ்சு போன்றவற்றில் உள்ளது போன்ற நிறம்.\nவெள்ளை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nஇலங்கைத் தமிழ் வழக்கு சலவை.\n‘இந்தத் துணி இரண்டு வெள்ளைக்கு நின்றுபிடிக்காது, சாயம் போய்விடும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/articles/2018-july-matha-rasi-palan-for-vrishika", "date_download": "2019-07-18T22:01:36Z", "digest": "sha1:SNNRCWKJVEF3XV7VDRYVVCXWMJONNSKJ", "length": 15979, "nlines": 291, "source_domain": "www.astroved.com", "title": "July Month Vrishika Rasi Palan in Tamil 2018 ,July Matha Vrishika Rasi Palangal in Tamil 2018", "raw_content": "\nதுலாம் ராசி கு ...\nரிஷப ராசி குரு ...\nவிருச்சிகம் ராசி – பொதுப்பலன்கள் இந்த மாதம் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். நீங்கள் அனைத்து செயல்களிலும் வெற்றி காண்பீர்கள். பல்வேறு ஆதாரங்களில் இருந்து எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். உங்களுடைய சமூக வட்டாரத்தில் புதிய நட்புறவுகளை உருவாக்கிக் கொள்வீர்கள்.. கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு நீங்கள் உண்மையான துணையை கண்டுகொள்வீர்கள். குடும்பத்தில் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்பு உண்டு. எல்லா விதமான மகிழ்ச்சியையும் அனுபவிப்பீர்கள் எதிரிகளைக் சமாளித்து வெற்றி பெற்று மனதிருப்தியை அடைவீர்கள். உங்களது மகிழ்ச்சியான பயணம் உங்களை மேலும் உற்சாகப்படுத்தும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் பயனுள்ளவையாகவும் உங்கள் முன்னேற்றத்தில் பங்களிப்பதாகவும் இருக்கும். உங்கள் உடல்நலம் நன்றாக இருக்கும். பொதுவாக நீங்கள் இந்த மாதம் துடிப்புடன் செயல்படுவீர்கள். விருச்சிகம் ராசி – காதல் / திருமணம் இந்த மாதம் உங்கள் காதல் வாழ்க்கைக்கு உகந்த மாதமாக இருக்கும். நீங்கள் ஒரு புதிய உறவை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. உங்கள் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் ஒருவரிடம் நீங்கள் உங்கள் அன்பை வெளிப்படுத்தலாம். அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் வண்ணம் வீட்டில் எப்போதும் நட்பான சூழ்நிலையை பராமரிக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு உதவிகரமாகவும் ஆதரவாகவும் இருப்பார். நீங்கள் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையை அனுபவிப்பீர்கள். திருமண வாழ்வில் நல்லிணக்கம் காண பரிகாரம்: குரு பூஜை\nவிருச்சிகம் ராசி – நிதிநிலைமை இந்த மாதம், நிதியில் லாபம் பெற புதிய பாதை தென்படும். வளமான நிதிநிலை காணப்படும். உங்கள் முதலீடுகள் நல்ல வருவாயைப் பெற்றுத் தரும். உங்கள் எல்லா முயற்சிகளிலிருந்தும் நீங்கள் பயனடைவீர்கள். உங்கள் வீட்டின் உட்புறங்களைப் புதுப்பிப்பதற்கும் கவர்ச்சிகரமான வீட்டு அலங்காரப் பொருட்கள் வாங்குவதற்கும் பணம் செலவழிக்க நேரிடலாம். நிதிநிலைமை மேம்படப் பரிகாரம்: புதன் பூஜை விருச்சிகம் ராசி – வேலை இந்த மாதம் நீங்கள் புத்திசாலித்தனத்தின் மூலம் உங்கள் வாழ்க்கையில் சிறந்த முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணியிடத்தில் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான சூழலை அனுபவிப்பீர்கள். உங்களுடன் பணிபுரிபவர்கள் மிகவும் ஆதரவாக இருப்பார்கள். குறித்த நேரத்தில் உங்கள் கடமைகளை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். வேலை மற்றும் தொழிலில் வளர்ச்சி காண பரிகாரம்: சூரியன் பூஜை விருச்சிகம் ராசி – தொழில் வியாபாரத்தில் புதிய முயற்சியிகளிலிருந்தும் உங்கள் முதலீடுகளிலிருந்தும் நீங்கள் சிறந்த லாபம் காண்பீர்கள். நீங்கள் உங்கள் விருப்பங்களை நன்கு உணர்ந்து வியாபாரத்தில் வலுவான நிலையை அடைவீர்கள். இந்த மாதம் பயனுள்ள தொழில் ரீதியான பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. உங்கள் தொழில் கூட்டாளியுடனான உங்கள் உறவு கணிசமாக மேம்படும். விருச்சிகம் ராசி – தொழில் வல்லுநர் இந்த மாதம் உங்கள் தொழிலுக்கான ஒரு அடையாளத்தையும் முன்னேற்றத்தையும் நீங்கள் காண்பீர்கள். வெற்றி மற்றும் முன்னேற்றத்தை உணர்வதற்கு உங்களுக்குச் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் உண்மையான முயற்சிகள் உங்கள் நீண்டகால விருப்பங்களை நிறைவேற்றும். நீங்கள் உங்கள் பணியிடங்களுக்கு சரியான நேரத்தில் செல்ல வேண்டும். உயர் அதிகாரிகளுடன் நட்பாக இருக்க வேண்டும். விருச்சிகம் ராசி – ஆரோக்கியம் உங்கள் ஆரோக்கியம் இந்த மாதம் நன்றாக இருக்கும். எனினும், சிறு ஆரோக்கியப் பிரச்சினைகளை புறக்கணிக்காமல் அதற்குத் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். வெளியே உணவு உட்கொள்வதன் காரணமாக அமிலத்தன்மை மற்றும் வயிற்றுக் கோளாறுகளுக்கான வாய்ப்புகளும் உள்ளன. ஆரோக்கியமான வாழ்விற்குப் பரிகாரம் : ஸ்ரீவைத்தியநாத பூஜை விருச்சிகம் ராசி – மாணவர்கள் நீங்கள் புத்தி கூர்மையுடனும் விரைவாக கற்றுக் கொள்பவராகவும் இருப்பீர்கள். படிப்பின் மீதான உங்கள் ஆர்வமும் உங்கள் கிரகிப்புத்தன்மையும் ஆசிரியர்களின் கவனத்தை ஈர்க்கும். நீங்கள் விரும்பும் பலன்கள் கிடைக்கும். பாடங்களை திறம்பட புரிந்துகொள்வதற்கும் உங்கள் கல்வி இலக்குகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கும் உயர்ந்த அறிவாற்றல் உங்களுக்கு உதவும்.. கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்: 1, 8, 10, 15, 17, 18, 22, 27 அசுப தினங்கள்: 7, 9, 11, 16, 19, 23,30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/39575", "date_download": "2019-07-18T21:47:20Z", "digest": "sha1:KUHX7JXF4D2CAUVLOY6WTACIOXLQ7XRV", "length": 14302, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "பட்லரின் துணையுடன் 260 ஓட்டங்களுடன் இங்கிலாந்து | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் விபத்து இளைஞன் படுகாயம்\nநாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை\n களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nரயில் சேவை தாமதம் ; ரயில்வே கட்டுப்பாடு அறை\nகோதுமை மா அதிக விலைக்கு விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை\nநாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை\n களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nரயில் சேவை தாமதம் ; ரயில்வே கட்டுப்பாடு அறை\nதுறைமுகத்தில் விபத்துக்குள்ளான இயந்திரப் படகு ; மீட்பு பணிகள் தீவிரம்\nமேலதிக வகுப்புகளுக்கு தடை : பரீட்சை திணைக்களம்\nபட்லரின் துணையுடன் 260 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\nபட்லரின் துணையுடன் 260 ஓட்டங்களுடன் இங்கிலாந்து\nஇந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 91.5 ஓவர்களுக்கு எட்டு விக்கெட்டுக்களை இழந்து 260 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.\nசவுத்தாம்டனில் இடம்பெற்று வரும் இந்த போட்டித் தொடரானது கடந்த 30 ஆம் திகதி ஆரம்பமானது இதில் நாணைய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 76.4 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களை பறிகொடுதது 246 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.\nஇந்திய இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி சார்பாக சாம் குர்ரன் 78 ஓட்டங்களையும் மெய்ன் அலி 40 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் பும்ரா 3 விக்கெட்டுக்களையும், ஷமி, இஷாந்த் சர்மா, அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.\nஇதன் பின்னர் தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி புஜாராவின் அசத்தலான ஆட்டத்தினால் 84.5 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 273 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.\nஇந்திய அணி சார்பில் சிறப்பாக விளையாடிய புஜாரா 132 ஓட்டங்களையும் அணித் தலைவர் விராட் கோலி 46 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் மொய்ன் அலி ஐந்து விக்கெட்டுக்களையும் புரோட் மூன்று விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.\nஇதனையடுத்து இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டத��திலேயே இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட களம்புகுந்தது.\nஅதற்கிணங்க இந்திய அணியின் பந்து வீச்சுக்களுக்கு நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காத இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர்கள் வந்த வேகத்திலேயே ஆட்டமிழந்து ஆடுகளம் விட்டு நீங்கினார்.\nஅதன்படி குக் 12 ஓட்டத்துடனும் ஜென்னிங்ஸ் 36 ஓட்டத்துடனும் மெய்ன் அலி 9 ஓட்டத்துடனும் அணித் தலைவர் ரூட் 48 ஓட்டத்துடனும் ஜோனி பிரிஸ்டோ எதுவித ஒட்டம் எதையும் பெறாது டக்கவுட் முறையிலும் பென் ஸ்டோக்ஸ் 30 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.\nஅதன் பின்னர் ஜோஸ் பட்லர் மத்திரம் நிதானமாவும் பொறுப்புடனும் ஆடி அரை சதம் கடந்து, 69 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். பட்லரின் துணையுடன் இங்கிலாந்து அணி சரிவிலிருந்து சற்று மீண்டெழுந்தது.\nஅடுத்ததாக ரஷித் 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க போட்டியின் மூன்றம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.\nஅதன்படி இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 260 பெற்றிருந்தது. இதனால் இங்கிலாந்து அணி 233 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது. சாம் குர்ரன் 37 ஒட்டங்களுடனும் ஆட்டமிழக்காது இருந்தார்.\nபந்து வீச்சில் இந்தியா சார்பில் மொகமது ஷமி 3 விக்கெட்டுக்களையும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்க்களையும் கைப்பற்றியுள்ளனர்.\nஇன்று போட்டியின் நான்காம் நாள் ஆட்டமாகும்.\nஇங்கிலாந்து இந்தியா டெஸ்ட் சவுத்தாம்டன்\nடுவிட்டரில் கேன் வில்லியம்சன் புகழ்பாடிய சாஸ்திரி\nகடினமான தோல்வி ஏற்பட்ட நிலையிலும் அமைதி, கண்ணியத்தை கடைப்பிடித்தார் என நியூஸிலாந்து கிரிக்கெட் அணித் தலைவர் கேன் வில்லியம்ஸனுக்கு இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார்.\n2019-07-18 14:22:45 கேன் வில்லியம்சன் ரவி சாஸ்திரி டுவிட்டர்\nதிருமணத்திற்கு பின்னர் பல பெண்களுடன் தொடர்பு- மனம்திறந்த கிரிக்கெட் வீரர்\nதொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்\nஇன்றையப் போட்டியிலும் தோற்ற இலங்கை\nலிவர்பூல் எம். அண்ட் எஸ். பாங்க் எரினா உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண வலைபந்தாட்டத்தின் முதலாம் சுற்றில் கடைநிலை அடைந்த அணிகளுக்கு இடையிலான இரண்டாம் சுற்றின் கடைசி முன்னோடிப் போட்டியில் பிஜி அணியிடம் 44 க்கு 59 என்ற கோல்கள் கணக்கில் இலங்கை அணி மற்றொ���ு தோல்வியைத் தழுவியது.\n2019-07-17 22:02:24 இலங்கை வலைபந்தாட்டம் அணி\nஇலங்கை அணியின் அனைத்து பயிற்சியாளர்களையும் பதவி விலகுமாறு பணிப்பு\nபங்களாதேஷ் அணியுடனான தொடரின் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் அனைத்துப் பயிற்சியாளர்களையும் பதவி விலகுமாறு விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ பணிப்புரை விடுத்துள்ளார்.\n2019-07-17 20:40:13 கிரிக்கெட் ஹரீன் பொர்னாண்டோ slc\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு மஹேல விண்ணப்பம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன விண்ணப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\n2019-07-17 20:27:08 மஹேல ஜயவர்தன இந்தியா கிரிக்கெட்\nமேலதிக வகுப்புகளுக்கு தடை : பரீட்சை திணைக்களம்\nசட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்டோர் கைது\nசேபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை : பிரதமர்\nகீத் நொயார் கடத்தல் விவகாரம் ; லலித் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2015/12/blog-post_65.html", "date_download": "2019-07-18T22:04:57Z", "digest": "sha1:JFI3YGKA54AJFSOLFOCCGSZJMWMVQNPL", "length": 12255, "nlines": 204, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "whatsapp useful messages: தினமும் செய்ய வேண்டியவை", "raw_content": "\nதமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு , திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை ஒலிச்செய்தியை நீங்களும் கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர் என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி என்றால் V JOIN -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#\nதினம் ஒரு தமிழ் வார்த்தை\nநான் ரசித்த வீடியோ பதிவு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nஅ அ அ அ அ\n1)சோகத்தை ~ Delete செய்யுங்க\n2)சந்தோஷத்தை ~ save செய்யுங்க\n4)நட்புகளை ~Down load செய்யுங்க\n6) உண்மையை ~Broad cast செய்யுங்க\n7)துக்கத்தை ~switch off செய்யுங்க\n8)வேதனையை ~Not reachable செய்யுங்க\n9)பாசத்தை ~In coming செய்யுங��க\n10)வெறுப்பை ~out going செய்யுங்க\n11) சிரிப்பை ~In box செய்யுங்க\n12)அழுகையை ~out box செய்யுங்க\nவாழ்க்கை எனும் Ring tone சந்தோஷமாக ஒலிக்கும்\nமேலும் விபரங்களுக்கு லேனா மெடிக்கல் புதுக்கோட்டை\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\n☀தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் 1. Thiruvallur Collector 9444132000 044...\nதமிழ்நாடு சாதிகள் பட்டியல். ****************************************** மொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் ...\nஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்படி\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக)..\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக).. உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் பெயரும் இதில் இடம் பெற்று...\nதினம் ஒரு தத்துவம் 14.03.2016\nஇன்றைய தத்துவம் உன்னிடம் கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம். இனிய காலை வணக்க...\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மகளிர் தினவிழா\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மக...\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள்\nபாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் ச...\nபடித்ததில் பிடித்தது பெண் சிசு\nபடித்ததில் பிடித்தது பெண் சிசு\nபடித்ததில் பிடித்தது பெண் சிசு\nமைதாவில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேண்டாம்\nதவளை தன் வாயால் கெடும், மன��தன்‬ ‪தன் நடத்தையால் கெ...\nஒரு அப்பாவும், 4 வயது மகனும்\nவாட்ஸஆப் குரூப்பில் எப்படி நடந்தது கொள்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2016/02/blog-post_87.html", "date_download": "2019-07-18T21:35:47Z", "digest": "sha1:NVUMLOHDPPUTG2CCJVLQI4E2S3NVHNPS", "length": 17454, "nlines": 230, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "whatsapp useful messages: ”தங்கம், வெள்ளி இவை இரண்டில், அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”", "raw_content": "\nதமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு , திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை ஒலிச்செய்தியை நீங்களும் கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர் என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி என்றால் V JOIN -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#\nதினம் ஒரு தமிழ் வார்த்தை\nநான் ரசித்த வீடியோ பதிவு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nஅ அ அ அ அ\n”தங்கம், வெள்ளி இவை இரண்டில், அதிகம் மதிப்பு வாய்ந்தது எது\nஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையாயிருந்தார். பல மன்னர்கள் தங்கள் நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.\nஒருநாள் ஊர்த்தலைவர், அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்”\n நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது, என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான்.\nஅறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில், அதிகம் மதிப்பு வாய்ந்தது எது\nஅவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது \"வெள்ளி\" என்று சொன்னாய்\nபையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது, அவர் ஒரு கையில் தங்க நாணயமும்,\nமறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு, என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்��ு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.\n”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன். உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும், சிரித்துக் கிண்டல் செய்வார்கள். நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.\nதினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால், அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்\nவாழ்க்கையில் பல நேரங்களில், நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை. அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது, நாம் தான் வென்றிருப்போம் எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்\nமேலும் விபரங்களுக்கு லேனா மெடிக்கல் புதுக்கோட்டை\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\n☀தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் 1. Thiruvallur Collector 9444132000 044...\nதமிழ்நாடு சாதிகள் பட்டியல். ****************************************** மொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் ...\nஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்படி\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக)..\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக).. உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் பெயரும் இதில் இடம் பெற்று...\nதினம் ஒரு தத்துவம் 14.03.2016\nஇன்றைய தத்துவம் உன்னிடம் கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம். இனிய காலை வணக்க...\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மகளிர் தினவிழா\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக ம���...\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள்\nபாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் ச...\nவரலாற்றில் இன்றைய நாள் 29.02.2016\nதினம் ஒரு திருக்குறள் 29.2.2016\nவரலாற்றில் இன்றைய நாள் 28.02.2016\nவரலாற்றில் இன்றைய நாள் 27.02.2016\nதினம் ஒரு திருக்குறள் 27.02.2016\nவரலாற்றில் இன்றைய நாள் 26.02.2016\nவரலாற்றில் இன்றைய நாள் 25.02.2016\nதினம் ஒரு திருக்குறள் 25.02.2016\nவரலாற்றில் இன்றைய நாள் 24.02.2016\nவரலாற்றில் இன்றைய நாள் 23.02.2016\nவரலாற்றில் இன்றைய நாள் 22.02.2016\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nவரலாற்றில் இன்றைய நாளநாள் ர 21.02.2016\n”தங்கம், வெள்ளி இவை இரண்டில், அதிகம் மதிப்பு வாய்ந...\nவரலாற்றில் இன்றைய நாள் 20.02.2016\nவரலாற்றில் இன்றைய நாள் 19.02.2016\nவரலாற்றில் இன்றைய நாள் 18.02.2016\nவாட்ஸஆப் ல் ஒர் ரேடியோ (WHATSAPP FM)\nவரலாற்றில் இன்றைய நாள் 17.02.2016\nவரலாற்றில் இன்றைய நாள் 16.02. 2016\nவரலாற்றில் இன்றைய நாள் 15.2. 2016\nவரலாற்றில் இன்றைய நாள் 14.2. 2016\nவரலாற்றில் இன்றைய நாள் 13.2. 2016\nவரலாற்றில் இன்றைய நாள் 13.2. 2016\nவரலாற்றில் இன்றைய நாள் 13.2. 2016\nவரலாற்றில் இன்றைய நாள் 12.2. 2016\nஒரு நிகழ்ச்சியில் வேதாத்திரி மகரிஷி\nதன்னம்பிக்கை நாயகன் \"தாமஸ் ஆல்வா எடிசன்\" பிறந்த தி...\nவரலாற்றில் இன்றைய நாள் 11.02.2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.karaitivu.org/new/babascominganmikanikalvu-30112011", "date_download": "2019-07-18T21:59:42Z", "digest": "sha1:X2XXEPTDWMYR6JIKST53XZMMPAIJVYAP", "length": 2691, "nlines": 33, "source_domain": "old.karaitivu.org", "title": "\"Baba's Coming\"(ஆன்மீக நிகழ்வூ-30/11/2011) - karaitivu.org", "raw_content": "\nபிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஆன்மீக மார்க்கத்தின் 2011 நவம்பர் மாதத்திற்கான \"Baba;s coming\"ஆன்மீக நிகழ்வூகள் எதிர்வரும்30 திகதி அதன் தலைமையகமான மதுபன் ல் இடம்பெறுகின்றன. இந்த நிகழ்வூகள் இலங்கையில் உள்ள அவ் அமைப்பின் பிரதான ஆன்மீக நிலையங்களிலும் அதே தினத்திலே பிற்பகல் 6 மணியிலிருந்து காண்பிக்கப்பட இருக்கின்றது.பிரம்ம பாபா, சிவபாபா ஆகிய இருவரும் சூட்சும உடலில் ஒன்றித்து சங்கம யூக ஆத்மாவின் உடல்பெற்று ஆத்மீக உணர்வை உலகெலாம் பரவசெய்வதற���காக இடம்பெறும் இன்நிகழ்வூகளில் ஆத்மீக சகோதரர்களான உங்கள் அனைவரையூம் கலந்து கொள்ளுமாறு அன்பாய் அழைக்கின்றௌம்.\ninfo - இலங்கை தலைமையகம், பீட்டஸ் பாதை ,தெகிவளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tamil-actress-simran-to-join-rajini-kaaaaaarthik-subaraj-movie/", "date_download": "2019-07-18T22:19:25Z", "digest": "sha1:7Q4BAOD4WZFZNA54ZOHPOGXCMPCNG2KB", "length": 6464, "nlines": 89, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Tamil Actress Simran To Join Rajini Karthik Subaraj Movie", "raw_content": "\nரஜினி – கார்த்திக் சுப்பராஜ் படத்தில் இணைந்த பிரபல நடிகை. விவரம் உள்ளே\nரஜினி – கார்த்திக் சுப்பராஜ் படத்தில் இணைந்த பிரபல நடிகை. விவரம் உள்ளே\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துக்கொண்டிருக்கிறார். இமயமலையை சுற்றியே பெரும்பகுதி படப்பிடிப்பையும் நடத்த உள்ளனர். இந்திய-பாகிஸ்தான் எல்லையிலும் படப்பிடிப்பு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்த படத்தின் கதையும் கதாபாத்திரமும் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. இந்த படத்திலும் வழக்கமான நடிகர் ரஜினிகாந்த் நரைத்த தாடி, நரைத்த மீசை இல்லாமல் நடிக்கிறார். இதற்காக தாடி, மீசை, தலைமுடியை அவர் கருப்பாக மாற்றி இருப்பது குறிப்படத்தக்கது. ரஜினிகாந்த் படப்பிடிப்பு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடந்து வருகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்திற்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கிறார்.\nபெயரிடப்படாத இந்த படத்தில் ரஜினிக்கு கதாநாயகியாக நடிக்க முன்னணி நடிகைகள் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இளம் நடிகையுடன் ஜோடி சேர்வதை ரஜினிகாந்த் தவிர்த்ததால் அவருக்கு இணையாக மூத்த கதாநாயகி ஒருவரை தேடி வந்தனர். தற்போது சிம்ரன் தேர்வு செய்யப்பட்டு ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் புயலாக மாறும் வாய்ப்பு – ரெயின் மேன் கணிப்பு\nபாஜாகாவில் இணைந்த பிரபல நடிகை – காரணம் இதுதான்\nமீண்டும் வாரத்திற்கு 7 படங்கள் ரிலீஸ் எங்கே விஷால்\nடெல்டா மக்களுக்கு உதவ நடிகர் சிம்புவின் வேண்டுகோள் – காணொளி உள்ளே\nபிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் விருது வாங்கிய நயன்தாரா படத்தின் இசையமைப்பாளர் – விவரம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2010/08/blog-post_28.html", "date_download": "2019-07-18T22:10:28Z", "digest": "sha1:DQX5ORPJOHXHQIK4MKUJQ333I5ZEGNSD", "length": 11898, "nlines": 193, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: ஜிகாம்ப்ரி - உங்கள் குழந்தைக்கு", "raw_content": "\nஜிகாம்ப்ரி - உங்கள் குழந்தைக்கு\nஇரண்டு வயது முதல் பத்து வயது வரையான குழந்தைகளுக்கான பலவகையான விளையாட்டு சார்ந்த கல்வி பயிற்றுவிக்கும் இலவச மென்பொருள் தொகுப்புதான் ஜிகாம்பரி.\nஇது லினக்ஸ் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு லினக்ஸ்க்கு முற்றிலும் இலவசமாகவும், விண்டோஸிற்கு ஒரு சில வசதிகள் மட்டும் கட்டணம் செலுத்தும் விதமாக தமிழ், ஆங்கிலம் மற்றும் சில மொழிகளில் வடிவமைக்கப் பட்டுள்ளது.\nஇதில் குழந்தைகளுக்கு விருப்பமான பல விளையாட்டுகளை கொண்டு கல்வியை கற்றுக் கொடுப்பதால், குழந்தைகள் தானாகவே இதனை இயக்க கற்றுக் கொள்ளும்படியாக உள்ளது.\nபட நினைவாற்றல், பண பரிமாற்றம், எடைகளை சமன் செய்தல், கணிதம், அறிவியல், வரைகலை, சதுரங்க விளையாட்டு என பல பயனுள்ள அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. உங்கள் குழந்தைக்கும் பயனுள்ளதாக இருக்குமே..\nRelated Posts : இணையம் டிப்ஸ், மென்பொருள் உதவி\nLabels: இணையம் டிப்ஸ், மென்பொருள் உதவி\nஇந்த பதிவையும் மற்ற சில பதிவுகளையும் பேஸ்புக்கில் போட அனுமதி தேவை.\nஇந்த பதிவையும் மற்ற சில பதிவுகளையும் பேஸ்புக்கில் போட அனுமதி தேவை.\nதாராளமா போடுங்க நண்பரே.. லிங்கும் கொடுங்க..\nகுழந்தைகளுக்கு அருமையான தளத்தை காண்பிச்சிருக்கீங்க. நன்றி\n இதுக்கு தமிழாக்கம் எனக்கு தெரிஞ்சவர் செய்தது\nவிண்டோஸ் 7 - பலூன் அறிவிப்பை நீக்க\nகூகிள் க்ரோம் - மிகப் பயனுள்ள நீட்சி\nநெருப்புநரி உலாவிக்கான பயனுள்ள நீட்சி\nஇரகசிய கோப்புகளை பாதுகாக்க ஒரு சின்ன ட்ரிக்\nBing தேடுபொறியில் தோன்றும் படங்களை சேமிக்க\nலேப்டாப் டிப்ஸ் - புதியவர்களுக்கு\nமைக்ரோசாப்ட் வோர்ட் - மிகவும் அவசியமான, ஆச்சர்யமான...\nபவர் பாயிண்ட் - ட்ரிக்\nஎம்.எஸ் ஆபீஸ்: படங்களை கையாள பயனுள்ள டிப்ஸ்\nஇணைய வீடியோக்களை முழுத்திரையில் கண்டுகளிக்க\nகூகிள் க்ரோம்:- படங்களை கையாள ஒரு பயனுள்ள நீட்சி\nஃபேஸ்புக் சாட்டில் ஒரு சில நண்பர்களிடமிருந்து மட்ட...\nவிண்டோஸ் கால்குலேட்டரை Excel டூல்பாரில் இணைக்க\nVLC மீடியா ப்ளேயருக்கான 100+ அட்டகாசமான ஸ்கின்கள்\nவிண்டோஸ்:- மறைக்கப்பட்ட Administrator கணக்கில் நு...\nப��மராங் - ஜிமெயிலுக்கான சூப்பர் நீட்சி\nஜிகாம்ப்ரி - உங்கள் குழந்தைக்கு\nவிண்டோஸ்:- பயனுள்ள இலவச கருவி\nமௌஸ் பிடிச்சு கை வலிக்குதா\nInternet Explorer பிரச்சனைக்கான தீர்வு\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/12/blog-post_843.html", "date_download": "2019-07-18T22:37:42Z", "digest": "sha1:GB6WXXZSTXAZQSR3NWKMDLCYCPBL7DFM", "length": 8303, "nlines": 48, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க முடிவு: மஹிந்த அமரவீர", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க முடிவு: மஹிந்த அமரவீர\nபதிந்தவர்: தம்பியன் 25 December 2016\nஇலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய (தமிழக) மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக மீன்பிடித்துறை மற்றும் கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nகைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு விடுவிக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.\nஇந்தக் கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டே இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க தீர்மானித்திருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.\nகிறிஸ்மஸ் பண்டிகையன்று மீனவர்கள் விடுவிக்கப்படுவார்களா, என்பதனை தன்னால் உறுதி செய்ய முடியாதபோதும் நல்லெண்ண அடிப்படையில் தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்குமாறு மீன்பிடி மற்றும் கடற்றொழில் அமைச்சு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டினார்.\nஇதற்கு அடுத்தபடியாக சட்டமா அதிபர் திணைக்களமே தமிழக மீனவர்களை விடுவிப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்கின்ற��ோதும் மீன்பிடி படகுகளை எச்சந்தர்ப்பத்திலும் விடுவிக்க தயாரில்லை என்றும் அமைச்சர் உறுதியாகத் தெரித்துள்ளார்.\nஇலங்கை கடற்பரப்பை அத்துமீறிய குற்றச்சாட்டின்பேரில் தமிழக மீனவர்கள் மூன்று கட்டங்களில் கைது செய்யப்பட்டிருந்தனர். அதற்கமைய தற்போது 36 தமிழக மீனவர்கள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை, எதிர்வரும் ஜனவரி 02ஆம் திகதி இலங்கை- இந்திய மீனவர்களின் இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தையை கொழும்பில் நடத்துவதற்கு அரம்பத்தில் இணக்கம் காணப்பட்டிருந்தது. இப்பேச்சுவார்த்தையை நடத்துவது தொடர்பில் இதுவரை இந்தியாவிலிருந்து எந்தவொரு உத்தியோகப்பூர்வ அறிவிப்பும் கிடைக்கவில்லை எனக்கூறிய அமைச்சர், இலங்கையைப் பொறுத்தவரை இந்த பேச்சுவார்த்தைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியிருப்பதாக கூறியுள்ளார்.\n0 Responses to தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க முடிவு: மஹிந்த அமரவீர\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க முடிவு: மஹிந்த அமரவீர", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_27.html", "date_download": "2019-07-18T21:47:40Z", "digest": "sha1:LU6Q2LKZKKEI4TDOGNHIHLHR4FT7DJYI", "length": 19473, "nlines": 62, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வரலாறாய் வாழும் லெப்.கேணல் கௌசல்யன்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவரலாறாய் வாழும் லெப்.கேணல் கௌசல்யன்\nபதிந்தவர்: தம்பியன் 07 February 2017\nபெப்ரவரி 7ம் திகதி (2005) தமிழர் தாயகத்தின் சோக நாட்களில் ஒன்று. த��ிழீழ விடுதலை வரலாற்றில், விடுதலைக்காக நின்ற லெப்.கேணல் கௌசல்யன் மாமனிதர் சந்திரநேரு மற்றும் மூன்று மாவீரர்களையும் சிங்களப் படையினருடன் சேர்ந்தியங்கும் தேசவிரோதக் கும்பல் கோழைத்தனமாகக் கொன்று இரத்த வெறி தீர்த்த அந்த துயரச் சம்பவம்.\nஇன்னும் தாயக மக்களிடையே கௌசல்யன் என்ற அந்த வீரமறவனின் அர்ப்பணிப்பு மிக்க சேவையும் தியாகமும் மாறாது மனக்கண் முன்னே நிற்கின்றது.\nலெப்.கேணல் கௌசல்யன் கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை பிறப்பிடமாகக் கொண்டவர். அவனது பாடசாலைப் பருவம் அது.\nசிங்கள வெறி இராணுவம் தமிழர் தாயகத்தில் தமிழின அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை இந்த கௌசல்யன் மனதை சுட்டெரித்தது.\nதேசியத் தலைவனின் விடுதலைப் போராட்டம் அவனை ஈர்த்தது. பள்ளிப்படிப்புக்கு முழுக்குப் போட்ட இவன் விடுதலைப் போராட்டத்தில் இணைகிறான்.\nமனோ மாஸ்டரின் தலமையில் அவரது இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்ற கௌசல்யன் எதிரிக்கு எதிராக தமது வீரத்தினை உறுதிப்படுத்தினான். பரந்த அறிவும் துடுதுடுப்பும், அர்ப்பணிப்பும் விடுதலை மீதான தாகமும் கௌசல்யனை மிகச் சிறந்த போராளியாக மெருகூட்டியது.\nகாலவோட்டத்தில் மட்டு அம்பாறை மாவட்டத்தின் நிதித்துறைப் பொறுப்பாளராக சிறந்த முறையில் பணியாற்றிய இவர், பின்னர் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தின் அரசியல்த்துறைப் பொறுப்பாளராக பொறுப்பினை ஏற்கிறார்.\nபோர்ச் சூழலில் தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே இருந்த கசப்புணர்வினை மாற்றி முஸ்லிம் சகோதர்களுடன் நட்புறவை, இன ஐக்கியத்தை வளர்பதற்காக கௌசல்யன் அரும்பாடுபட்டார்.\nகாலவோட்டத்தில் தமிழ் பேசும் உறவுகளிடையே கௌசல்யன் காத்திரமான நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார். இது மாத்திரமின்றி மட்டு அம்பாறை மாவட்டம் போரினால் பாதிப்படைந்து, பொருளாதார வலுவற்ற நிலையில் இருந்த மாவட்டத்தை முன்னேற்றமடையச் செய்ய வேண்டும், அபிவிருத்தி அடையச் செய்ய வேண்டுமென்பதில் கௌசல்யனின் சிந்தனைகள், செயல் திட்டங்கள் விசேடமானவை.\nஒட்டுமொத்தத்தில் அன்பு, பண்பு, பாசம், அடக்கம், அறிவு, வீரம், விவேகம், விடுதலை உணர்வு என அத்தனை சிறப்புக்களுக்கும் சொந்தக்காரனாக வலம் வந்த கௌசல்யன் அவர்கள் கடந்த 2004ம் ஆண்டு தமிழீழ விடுதலை வரலாற்றில் நம்பிக்கைத் துரோகம் மட்டுமல்ல தேசத்துரோகமிழைத்த கருணாவின் சதித்திட்டங்களை நன்கு உணர்ந்து கொண்டார்.\nகருணா குறுகிய பிரதேசவாதத்தினூடாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை களங்கப்படுத்த முனையக் கூடாது என்பதற்காகக் கருணாவின் சதித்திட்டங்களிலிருந்து விடுபட்டு வன்னி சென்றார். தேசியத் தலைவரிடம் கருணாவின் துரோகத்தனங்களை தெரியப்படுத்தினர்.\nகருணாவின் பிரதேச வாதம் மற்றும் சதித் திட்டங்களை எல்லாம் முறியடித்ததுடன் மட்டுமன்றி மட்டக்களப்பு மக்களுக்கு உண்மை நிலைகளை புரிய வைத்து தெளிவுபடுத்தியிருந்தார். கருணாவின் துரோகத்தனம் முடிவுக்கு வந்த பிற்பாடு தமது அரசியல் பணிகளை மீளவும் முன்னெடுத்த கௌசல்யன், தமிழ் பேசும் சமூக ஒற்றுமைக்கான திட்டங்களை வகுத்து, பல சந்திப்புக்களை முஸ்லிம் சகோதர்களுடன் ஏற்படுத்தி ஐக்கியத்தை வலுவூட்டுவதற்காக அரும்பாடுபட்டார்.\nதிடீரென எற்பட்ட சுனாமிப் பேரனர்த்தம், மனித இழப்புக்கள், பாதிப்பு, அவலங்கள் எல்லாம் கௌசல்யனை மிகவும் வாட்டியது. துயர் துடைப்புப் பணிகளில் அதிக அக்கறையோடு செயற்பட்டார். இறுதியாக 2005ம் ஆண்டு பெப்ரவரி கிளிநொச்சி சென்றிருந்த கௌசல்யன் தேசியத் தலைவருடன் கலந்துரையாடிவிட்டு மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த போதுதான் அத்துயரச் சம்பவம் இடம்பெற்றது.\nமார்ச் 7ம் திகதி கிளிநொச்சியிலிருந்து மாமனிதர் சந்திரநேரு மற்றும் அரசியல்துறைப் போராளிகளுடன் தனியார் வாகனம் ஒன்றில் வந்து கொண்டிருந்தபோது வெலிக்கந்தைப் பகுதியில் வைத்து சிறிலங்கா ஒட்டுப்படைகளால் வழிமறிக்கப்பட்டு துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டது. அதில் லெப். கேணல் கௌசல்யன் வீரச்சாவடைந்தார்.\nஇவருடன் மேஜர் புகழவன் (சிவலிங்கம் சுரேஷ் தன்னாமுனை) மேஜர் செந்தமிழன் (தம்பிராசா கந்தசாமி சின்னவத்தை) 2ம் லெப்.விதிமாறன் (சிவபாதம் மதன் செட்டிபாளையம்) மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு மற்றும் வாகன சாரதி எஸ்.விவேகானந்தமூர்த்தி ஆகியோரின் உயிர்கள் பறிக்கப்பட்டன.\nசிறிலங்கா படையினரின் முழுமையான கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து போர் நிறுத்த உடன்படிக்கை அமுலிலிருந்த காலத்தில் ஈவிரக்கமற்ற முறையில் துரோகிகள் இந்தப் படுகொலையை நடத்தியிருந்தனர். கௌசல்யனின் வீரமரணம் கேட்டு தமிழர் தாயகம் மட்டுமல்ல சர்வதேசமே கலங்கி���்போனது.\nஐ.நாவின் செயலாளர் நாயகம் கோபி அனானே இந்தப் படுகொலையை கண்டித்து அறிக்கை விட்டார். முஸ்லிம் சகோதர்களும் வாய்விட்டு அழுதனர். போர் நிறுத்தம் சமாதானம் என கூறி நயவஞ்சகத்தனமாக சிங்கள அரசு இந்தப் படுகொலையைச் செய்தது. கௌசல்யன் மற்றும் போராளிகளின் இறுதி வணக்க நிகழ்வில் தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமார் உட்பட துறைசார் பொறுப்பாளர்கள் தளபதிகள் போராளிகள் வருகை தந்து கதறி அழுதனர். அந்தக் காட்சி இன்றும் உள்ளத்தை உருக்குகின்றது.\nஇதேவேளை வெலிக்கந்தையில் லெப்.கேணல் கௌசல்யன் மற்றும் போராளிகள் மீதான தாக்குதலில் படுகாயமடைந்த அம்பாறை மாவட்ட தமிழ்க் கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ.சந்திரநேரு பெப்ரவரி 8ம் நாள் மரணமடைந்தார்.\nஇவரது மரணம் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்குப் பேரிழப்பாக இருந்தது. 06.40.1944 ல் பிறந்த இவர் தந்தை அறப்போர் அரியநாயகத்தை போன்று தமிழினத்தின் உரிமைக்காக பாடுபட்டு உழைத்தார். இவரின் தீவிர செயற்பாடுகளை பொறுக்க முடியாத சிறிலங்கா படைத்தரப்பு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 1983ம் ஆண்டு கைது செய்தது. 1986ம் ஆண்டு வரை மூன்று வருடங்கள் பூசா சித்திரைவதை முகாமில் இருந்து விடுதலையான இவர் தமிழ்த் தேசியத்திற்காக அர்பணிப்புக்களுடன் சேவையைத் தொடர்ந்தார்.\nஇதன் பலாபலன் கடந்த 2001ம் ஆண்டு சிறிலங்காவின் 12வது பொதுத் தேர்தலில் இவரை வேட்பாளராக நிறுத்துவதற்கு மக்கள் விரும்பினர். மக்களின் விருப்புக்கமைய தலைமை வேட்பாளராக இவர் 4ம் இலக்கத்தில் போட்டியிட்டு 27000 வாக்குகளை பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.\nமாவட்டத்தில் இவர் ஐந்தாவது நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். தமது குறுகிய நாடாளுமன்றப் பதவிக் காலத்தில் மக்களுக்குச் சிறந்த முறையில் சேவையாற்றினார். எனினும் 13வது நாடாளுமன்றத் தேர்தலில் இவரது வெற்றி துரதிஷ்டவசமாகக் கிடைக்காது போனாலும் மாவட்டத்தில் மக்களின் குறை நிறைகளை இனங் கண்டு அவற்றிற்குத் தீர்வு காண்பதில் அதிக அக்கறை காட்டினார்.\nசுனாமிப் பேரழிவின் பின்னர் அதிக உயிரிழப்புக்களை சந்தித்த அம்பாறை மாவட்ட மக்களின் துயர்துடைப்புக்காக அயராது பாடுபட்டார். அது மாத்திரமின்றி அவர் ��மிழ்த் தேசியத்தின் மீதும் தேசியத் தலைமை மீதும் கொண்டிருந்த பற்றுறுதி மிகப் பெரியது. அவரது சேவையை பாராட்டி, தேசியத் தலைவர் அவர்கள் சந்திரநேரு அவர்களுக்கு உயர் தேசிய விருதான மாமனிதர் விருது வழங்கி உயர் நிலைப்படுத்தியிருந்தார். இவர் தேசியத்திற்காக செய்த சேவையினை மாமனிதர் விருது வெளிப்படுத்துகின்றது என்றே கூறவேண்டும்.\n0 Responses to வரலாறாய் வாழும் லெப்.கேணல் கௌசல்யன்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வரலாறாய் வாழும் லெப்.கேணல் கௌசல்யன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_103.html", "date_download": "2019-07-18T21:32:17Z", "digest": "sha1:AITRRTZVEVY2BEGZANPJYZGLMVFMHBKF", "length": 4451, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஜனாதிபதி - பிரதமர் இணக்கம்; விரைவில் அமைச்சரவைத் திருத்தம்: ராஜித சேனாரத்ன", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஜனாதிபதி - பிரதமர் இணக்கம்; விரைவில் அமைச்சரவைத் திருத்தம்: ராஜித சேனாரத்ன\nபதிந்தவர்: தம்பியன் 13 May 2017\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் அமைச்சரவையில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nஇதனையடுத்து, நாட்டிற்கு பயன்மிக்க அமைச்சரவைத் திருத்தம் விரைவில் இடம்பெறும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to ஜனாதிபதி - பிரதமர் இணக்கம்; விரைவில் அமைச்சரவைத் திருத்தம்: ராஜித சேனார��்ன\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஜனாதிபதி - பிரதமர் இணக்கம்; விரைவில் அமைச்சரவைத் திருத்தம்: ராஜித சேனாரத்ன", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/66.%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-07-18T21:40:49Z", "digest": "sha1:LZ64SI52SEGHADVPEQ5CZLVHUVJWULYW", "length": 27463, "nlines": 180, "source_domain": "ta.wikisource.org", "title": "திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/66.வினைத்தூய்மை - விக்கிமூலம்", "raw_content": "\n< திருக்குறள் பரிமேலழகர் உரை‎ | பொருட்பால்\nதிருக்குறள் பரிமேலழகர் உரை பக்கங்கள்\n1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்\n5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்\n25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்\n39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை\n64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து\n96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை\n109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்\n116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை\n1 திருக்குறள் பொருட்பால் - 2.அங்கவியல்\n2 அதிகாரம் 66. வினைத்தூய்மை\n3 குறள் 651 (துணைநலமாக்)\n4 குறள் 652 (என்று)\n5 குறள் 653 (ஓஒதல்)\n6 குறள் 654 (இடுக்கட்)\n7 குறள் 655 (எற்றென்)\n8 குறள் 656 (ஈன்றாள்)\n9 குறள் 657 (பழிமலைந்)\n10 குறள் 658 (கடிந்த)\n11 குறள் 659 (அழக்கொண்ட)\n12 குறள் 660 (சலத்தாற்)\nதிருக்குறள் பொருட்பால் - 2.அங்கவியல்[தொகு]\nஅதிகார முன்னுரை: அஃதாவது, செய்யப்படும் வினைகள் பொருளேயன்றி, அறமும் புகழும் பயந்து நல்லவாதல். சொல்லேயன்றிச் செயலும் நன்றாக வேண்டும் என்கின்றமையின், இது சொல்வன்மையின் பின் வைக்கப்பட்டது.\nதுணைநல மாக்கந் தரூஉம் வினைநலம்துணை நலம் ஆக்கம் தரூஉம் வினை நலம்\n'வேண்டிய வெல்லாந் தரும். (01)'வேண்டிய எல்லாம் தரும்.\nதுணை நலம் ஆக்கம் தரூஉம்= ஒருவனுக்குத் துணையது நன்மை செல்வம் ஒன்றனையும் கொடுக்கும்; வினைநலம் வேண்டிய எல்லாம்தரும்= அவ்வளவன்றி வினையது நன்மை அவன் வேண்டியன யாவற்றையு்ம் கொடுக்கும்.\n'வேண்டியஎல்லாம்' என்றது, இம்மைக்கண் அறம், பொருள், இன்பம் முதலாயவற்றையும், மறுமைக்கண் தான் விரும்���ிய பதங்களையும். இதனாற் காணப்படும் துணைநன்மையினும் கருதப்படும் வினைநன்மை சிறந்தது என வினைத்தூய்மையது சிறப்புக்கூறப்பட்டது.\nஎன்று மொருவுதல் வேண்டும் புகழொடு என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு\n'நன்றி பயவா வினை. (02)'நன்றி பயவா வினை.\nபுகழொடு நன்றி பயவா வினை= தம் அரசனுக்கு இம்மைக்கண் புகழும் மறுமைக்கண் அறமும் பயவாத வினைகளை; என்றும் ஒருவுதல் வேண்டும்= அமைச்சர்க்கு எக்காலத்தும் ஒழிதல் வேண்டும்.\nபெருகல், சுருங்கல், இடைநிற்றல் என்னும் நிலைவேறுபாடு காலத்தான் வருதலின், 'என்றும்' என்றார். 'வேண்டும்' என்பது, ஈண்டு இன்றியமையாது என்னும் பொருட்டு.\nஓஒதல் வேண்டு மொளிமாழ்குஞ் செய்வினை ஓஒதல் வேண்டும் ஒளி மாழ்கும் செய் வினை\n'யாஅது மென்னு மவர். (30)'ஆஅதும் என்னுமவர்.\nஆஅதும் என்னுமவர்= மேலாகக் கடவேம் என்று கருதுவார்; ஒளி மாழ்கும் வினை செய் ஓஒதல் வேண்டும்= தம் ஒளி கெடுதற்கு்க் காரணமாய வினையைச் செய்தலைத் தவிர்க.\n'ஓஒதல்வேண்டும்' என்பது, ஒருசொல் நீர்மைத்து. ஓவுதல் என்பது குறைந்து நின்றது. 'ஒளி' தாமுள காலத்து, எல்லாரானும் நன்கு மதிக்கப்படுதல். 'செய்'யென்னும் முதனிலைத் தொழிற்பெயர் மாற்றப்பட்டது. அன்றிச் செய்வினை என வினைத்தொகை ஆக்கியவழிப் பொருளின்மை அறிக. ஒளிகெட வருவது, ஆக்கம் அன்று என்பதாம்.\nஇடுக்கட் படினு மிளிவந்த செய்யார்இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்\n'நடுக்கற்ற காட்சி யவர். (04)'நடுக்கு அற்ற காட்சியவர்.\nஇடுக்கண் படினும் இளிவந்த செய்யார்= தாம் இடுக்கண் படவரினும், அது தீர்தற்பொருட்டு முன் செய்தார்க்கு இளிவந்த வினைகளைச் செய்யார்; நடுக்கு அற்ற காட்சியவர்= துளக்கம் அற்ற தெளிவினை உடையார்.\nசிறிதுபோழ்திற் கழிவதாய இடுக்கண் நோக்கி, எஞ்ஞான்றும் கழியாத இழிவு எய்தற்பாலது அன்று என்பதூஉம், அஃது எய்தினாலும் வருவது வரும் என்பதூஉம் தெளிவராதலால், 'செய்யார்' என்றார்.\nஎற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்எற்று என்று இரங்குவ செய்யற்க செய்வானேல்\n'மற்றன்ன செய்யாமை நன்று. (05)'மற்று அன்ன செய்யாமை நன்று.\nஎற்று என்று இரங்குவ செய்யற்க= யான் செய்தது எத்தன்மைத்து, என்று பின் தானே இரங்கும் வினைகளை ஒருகாலும் செய்யாது ஒழிக; செய்வானேல் மற்று அன்ன செய்யாமை நன்று= அன்றி ஒருகால் மயங்கி அவற்றைச் செய்யும் தன்மையன் ஆயினான்ஆயின், பின்னிருந்து அவ் இரங்கல்களைச் செய்யாது ஒழிதல் நன்று.\n'இரங்குவ' என முன்வந்தமையின், பின் 'அன்ன' எனச் சுட்டியொழிந்தார். அவ்வினைகளது பன்மையான், இரக்கமும் பலவாயின. அச்செயற்குப் பின்னிருந்து இரங்குவனாயின், அது தீரும் வாயில் அறிந்திலன் எனவும், திட்பம் இலன் எனவும், பயனில்லனவும் செய்கின்றான் எனவும், தன்பழியைத் தானே தூற்றுகின்றான் எனவும், எல்லாரும் இகழ்தலின் பின்னிரங்காமை நன்று என்றார். இதுவும் வினைத்தூயார் செயலாகலின், உடன் கூறப்பட்டது. பிற்றொடருக்குச் செய்வானாயின் அவைபோல்வனவும் செய்யாமை நன்று எனப் பிறர்எல்லாம் இயைபற உரைத்தார்.£\nஈன்றாள் பசிகாண்பா னாயினுஞ் செய்யற்கஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க\n'சான்றோர் பழிக்கும் வினை. (06)'சான்றோர் பழிக்கும் வினை.\nஈன்றாள் பசி காண்பான் ஆயினும்= தன்னைப் பயந்தாளது பசியை வறுமையாற் கண்டிரங்குந் தன்மையன் ஆயினான் எனினும்; சான்றோர் பழிக்கும் வினை செய்யற்க= அது சுட்டி அறிவுடையார் பழிக்கும் வினைகளை ஒருவன் செய்யாது ஒழிக.\nஇறந்த மூப்பினராய இருமுதுகுரவரும், கற்புடை மனைவியும், குழவியும் பசியான் வருந்தும் எல்லைக்கண், தீயன பலவும் செய்தாயினும் புறந்தருக என்னும் அறநூல் பொதுவிதி, பொருள்நூல் வழியொழுகுதலும், அரசர் தொழிற்குரியர் ஆதலும், நன்கு மதிக்கற்பாடும் உடைய அமைச்சர்க்கு எய்தாமைபற்றி இவ்வாறு கூறினார்.\nஇவை ஐந்து பாட்டானும், பாவமும் பழியும் பயக்கும் வினைசெய்யற்க என்பது பெறப்பட்டது.\nபழிமலைந் தெய்திய வாக்கத்திற் சான்றோர்பழி மலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்\n'கழிநல் குரவே தலை. (07)'கழி நல்குரவே தலை.\nபழிமலைந்து எய்திய ஆக்கத்தின்= சாலாதார் தீய வினைகளைச் செய்து, அதனாற் பழியைத் தம்மேற் கொண்டு பெற்றசெல்வத்தின்; சான்றோர் கழி நல்குரவே தலை= அது மேற்கொ்ளளாத சான்றோர் அனுபவிக்கும் மிக்க நல்குரவே உயர்ந்தது.\nநிலையாத செல்வத்தின்பொருட்டு, நிலையின பழியை மேற்கோடல் சால்போடு இயையாமையின், 'சான்றோர் கழிநல்குரவே தலை' என்றார்.\nகடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதாகடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு அவைதாம்\n'முடிந்தாலும் பீழை தரும். (08)'முடிந்தாலும் பீழை தரும்.\nகடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு= நூலோர் கடிந்த வினைகளைத் தாமும் கடிந்துஒழியாது, பொருள்நோக்கிச் செய்த அமைச்சர்க்கு; அவைதாம் முடிந்தாலும் பீழை தரும்= அவை தூயவன்மையின் முடியா, ஒருவாற்றான் முடியினும் பின் துன்பத்தையே கொடுக்கும்.\n'முடிதல்', கருதிய பொருள்தருதல். பீழை தருதலாகிய பொருளின் தொழில், அதற்குக் காரணமாய வினைகள் மேல் ஏற்றப்பட்டது.\nஅழக்கொண்ட வெல்லா மழப்போ மிழப்பினும்அழக் கொண்ட எல்லாம் அழப் போம்\n'பிற்பயக்கு நற்பா லவை. (09)'பின் பயக்கும் நல் பாலவை.\nஅழக்கொண்ட எல்லாம் அழப் போம்= ஒருவன் தீவினைகளைச் செய்து பிறர் இரங்கக்கொண்ட பொருள் எல்லாம், இம்மையிலே அவன்தான் இரங்கப் போகாநிற்கும்; நற்பாலவை இழப்பினும் பிற்பயக்கும்= மற்றைத் தூயவினையான் வந்த பொருள்கள் முன் இழந்தான் ஆயினும், அவனுக்குப் பின்னர் வந்து பயன்கொடுக்கும்.\n'பின்' எனவே மறுமையும் அடங்கிற்று. பொருள்களான் அவற்றிற்குக் காரணமாய வினைகளது இயல்பு கூறியவாறு.\nசலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமட்சலத்தால் பொருள்செய்து ஏமார்த்தல் பசு மண்\n'கலத்துணீர் பெய்திரீஇ யற்று. (10)'கலத்துள் நீர் பெய்து இரீஇ அற்று.\nசலத்தால் பொருள் செய்து ஏமார்த்தல்= அமைச்சன் தீய வினைகளாற் பொருள் படைத்து, அதனால் அரசனுக்கு ஏமஞ்செய்தல்; பசுமட் கலத்துள் நீர் பெய்து இரீஇயற்று= பசிய மட்கலத்துள்ளே நீரைப்பெய்து அதற்கு ஏமம் செய்ததனோடு ஒக்கும்.\nமுன் ஆக்கம் பயப்பனபோல் தோன்றிப் பின் அழிவே பயத்தலால், அவை 'சலம்' எனப்பட்டன. ஏமம்ஆர்த்தல் என்பது, 'ஏமார்த்தல்' என்றாயிற்று; ஏமத்தை அடையப்பண்ணுதல் என்றவாறு. இருத்துதல் நெடுங்காலம் இருப்பச் செய்தல். அரசனும், பொருளும் சேரப் போம் என்பதாம். பிறரெல்லாம் ஏமாத்தல் என்று பாடமோதி, அதற்கு மகிழ்தல் என்றும், 'இரீஇயற்று' என்பதற்கு, வைத்தாற்போலும் என்றும் உரைத்தார். அவர், அவை தன்வினையும் பிறிதின் வினையுமாய் உவமையிலக்கணத்தோடு மாறுகோடல் நோக்கிற்றிலர்.\nஇவை நான்கு பாட்டானும் அதற்குக்காரணம் கூறப்பட்டது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 22 செப்டம்பர் 2016, 15:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/motorola-one-pro-renders-reveal-quad-camera-setup-022248.html", "date_download": "2019-07-18T21:29:39Z", "digest": "sha1:HEHY2XTJDUX7ZGJX4DWJATJDUGCE4BII", "length": 18384, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "நான்கு ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் மிரட்டலான மோட்டோரோலா ஒன் ப்ரோ.! | Motorola One Pro renders reveal quad-camera setup - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிளிப்கார்ட்: இன்று அட்டகாசமான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.\n4 hrs ago மலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\n10 hrs ago செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\n10 hrs ago இந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n11 hrs ago 5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\nNews இன்று பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநான்கு ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் மிரட்டலான மோட்டோரோலா ஒன் ப்ரோ.\nமோட்டோரோலா நிறுவனம் விரைவில் மோட்டோரோலா ஒன் ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படம் மற்றும் சில அம்சங்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சாம்பல், ஊதா, தங்க நிறங்களில் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பின்புறம் நான்கு கேமராக்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்க முடியும். மேலும் அன்மையில் மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ ஜி7, மோட்டோ ஜி7 பவர், மோட்டோரோலா ஒன் போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பை அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nவெள��வந்த தகவலின் அடிப்படையில் மோட்டோரோலா ஒன் ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.2-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பை அடிப்படையாக கொண்டு வெளிவரும், பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு\nவசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nஇந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளது, பின்பு 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செய்றகை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகளுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇளம் பெண் உயிரை காப்பாற்றியது-ஆப்பிள் செயலிக்கு குவியும் பாராட்டு.\nஇந்த ஸ்மார்ட்போன் மாடல் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 675 ஆக்டோ-கோர் எஸ்ஒசி உடன் அட்ரினோ 612ஜிபியு சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nதொழில்நுட்பம் பற்றி நீங்கள் அறிந்திடாத வேடிக்கையான உண்மைகள்.\nமோட்டோரோலா ஒன் ப்ரோ சாதனத்தில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும், பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது என அந்நிறுவன் தெரிவித்துள்ளது.\nஇந்தியா: நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nபின்பு இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெறும் என்பதால் பாதுகாப்புடன் பயன்படுத்த முடியும்.\nமோட்டோரோலா ஒன் ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு குவிக் சார்ஜ் 4 ஆதரவு 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன்கிடைக்கும்.\nமலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\nமீண்டும் புத்துணர்ச்சியுடன் திரும்பும் மோட்டோரோலா நிறுவனம்.\nசெம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nஇன்று: சலுகையுடன் விற்பனைக்கு வரும் மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன்.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரூ.19,999-விலையில் விற்பனைக்கு வரும் மோட்டோரோலோ ஒன் விஷன்.\n5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\nபிளிப்கார்ட்: மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்���்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nநிலவில் கால்பதித்த வீடியோ போலி இல்லை காரணங்கள் மற்றும் ஆதாரமான வீடியோ இதோ.\nஜீன் 20: 48எம்பி கேமராவுடன் களமிறங்கும் மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன்.\nஅடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n25எம்பி செல்பீ கேம்: மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் எக்கோ 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிண்கல்லில் விண்கலத்தை தரையிறக்கிய ஜப்பான்\nஆபாச இணையதளத்தை விளம்பரப்படுத்த கிரிக்கெட் மைதானத்தில் ஓடிய பெண்: கைது.\nமீண்டும் புத்துணர்ச்சியுடன் திரும்பும் மோட்டோரோலா நிறுவனம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2015/10/30/", "date_download": "2019-07-18T21:54:20Z", "digest": "sha1:3G56DCKDVZMI6U567MXQWK4X2KWJAVA5", "length": 52776, "nlines": 81, "source_domain": "venmurasu.in", "title": "30 | ஒக்ரோபர் | 2015 |", "raw_content": "\nநாள்: ஒக்ரோபர் 30, 2015\nநூல் எட்டு – காண்டீபம் – 46\nபகுதி ஐந்து : தேரோட்டி – 11\nகஜ்ஜயந்தபுரியின் நடுவே அமைந்த ரைவத மலையின் அடிவாரத்தில் அமைந்த அங்காடிக்கு சப்தமரின் வணிகக்குழுவுடன் அர்ஜுனன் வந்து சேர்ந்தபோது விடிவெள்ளி முளைத்திருந்தது. தெற்கிலிருந்து வந்த குளிர்காற்று புழுதியை அள்ளி அங்கிருந்த நூற்றுக்கணக்கான தோற்கூடாரங்களின் மீது பொழிந்தது. அதற்குள் மரவுரி போர்த்தி உடல் ஒடுக்கி படுத்திருந்தவர்கள் அவ்வொலியைக் கேட்டு துயிலுக்குள் குளிர்மழையில் நனைந்தனர்.\nபொதிவண்டிகளை அவிழ்த்து அத்திரிகளையும் காளைகளையும் அங்கு அறையப்பட்டிருந்த தறிகளில் கட்டிக் கொண்டிருந்த வணிகர்கள் எழுப்பும் குரல்கள் கேட்டுக்கொண்டிருந்தன. பொதிகளை விடிந்தபிறகே எண்ணி இறக்குவது அங்குள்ள வழக்கமென்பதால் ஓரிரு காவலர்களை அங்கு நிறுத்திவிட்டு வணிகர்கள் கூடாரங்களுக்குள் எங்கேனும் படுத்துக்கொள்ள இடமிருக்குமா என்று தேடிச் சென்றனர். சிலர் அணைந்துவிட்டிருந்த கணப்பை ஊதி விறகு இட்டு அனலெழுப்பினர்.\nசப்தமர் “சற்று நேரம் துயிலுங்���ள் வில்லவரே. விடிந்தபின் இங்கு துயில முடியாது. கஜ்ஜயந்தபுரியின் முகப்பு இந்த அங்காடி. பகல் முழுக்க இங்கு மக்கள் நடமாட்டம் இருக்கும். கோடை காலமாதலால் வெளிச்சமும் புழுதியும் நிறைந்திருக்கும். பகலில் துயில்வது இங்கு அரிது” என்றார். அர்ஜுனன் “துயில் வரும்போது படுத்துக் கொள்கிறேன்” என்றபின் நடந்து சென்று கஜ்ஜயந்தபுரியின் நெடுங்குன்றை நோக்கி நின்றான். தொலைதூரத்தில் எல்லா குன்றுகளும் வான் திரையில் எழுதப்பட்டவை போல செங்குத்தாக நிற்பதாக தோன்றும். அணுகும்போதுதான் அவற்றின் சரிவு தெரியும். ரைவதமலை அணுகியபின்னரும் அவ்வண்ணமே வானில் எழுந்து நின்றது.\nமலைப்பாறைகளினூடாக வளைந்து சென்ற பாதையில் கற்தூண்கள் நிறைந்த எண்ணெய் விளக்குகளின் சுடர்கள் விண்ணிலிருந்து விண்மீன் சரமொன்று சரிந்தது போல் தெரிந்தன. மேலே மாடங்களில் எரிந்த விளக்குகள் விண்மீன்களுடன் கலந்துவிட்டிருந்தன. முற்றான அமைதி அங்கே நிலவியது. முரசுகள் கொம்புகள் விலங்குகளின் ஓசைகள் எவையும் எழவில்லை. அங்கு மானுடர் வாழ்வது போலவே தோன்றவில்லை.\nஅவனருகே வந்து நின்ற சப்தமர் “ஏழு முறை இங்கு வந்துள்ளேன் வில்லவரே. ஒவ்வொரு முறையும் இதை முதலில் பார்க்கையில் விந்தையால் சொல்லிழந்துவிடுகிறேன்” என்றார். “ஏன்” என்றான் அர்ஜுனன். “இப்பெரு நகரம் முற்றிலும் காவலற்றது” என்றார் சப்தமர். அர்ஜுனன் திகைப்புடன் “முற்றிலுமா” என்றான் அர்ஜுனன். “இப்பெரு நகரம் முற்றிலும் காவலற்றது” என்றார் சப்தமர். அர்ஜுனன் திகைப்புடன் “முற்றிலுமா” என்றான். “ஆம், ரைவத குலத்தின் எழுபத்தியெட்டாவது அரசர் பிங்கலர் இங்கு ஆள்கிறார். அவருக்கு மெய்க்காவலர்கள் இல்லை. அணுக்கர்களாக நூற்றியெட்டு சேவகர்கள் உள்ளனர். எவரிடமும் படைக்கலங்கள் இருப்பதில்லை. அரசர் தன் வாழ்நாளில் எப்போதும் படைக்கலங்களை தொட்டதில்லை.”\nஅர்ஜுனன் “நான் கேட்டதேயில்லை” என்றான். “நீங்களே நோக்கமுடியும். இந்நகரைச் சுற்றி கோட்டைகள் இல்லை. காவல்மாடங்களோ கண்காணிப்பு அமைப்புகளோ ஏதுமில்லை. மேலே அரண்மனைகளின் வாயில்கள் அனைத்தும் மரவுரித் திரைச்சீலைகளால் ஆனவை. கருவூலம் அற்ற மாநகர் இது என்று சூதர்கள் பாடுகிறார்கள். ஏழு நாட்களுக்குத் தேவையான உணவும் நீரும் மட்டுமே இப்பெருநகரில் சேர்த்து வைக்கப்படும��.” அர்ஜுனன் “மழைபொய்த்தால்” என்றான். “மானுடர் வாழவேண்டும் என மழை விரும்பவில்லை என்று பொருள். மழையுடன் போரிடலாகாது என்பதே இவர்களின் கொள்கை.”\nஅர்ஜுனன் முற்றிலும் நம்பமுடியாத புராணநூல் ஒன்றை படிக்கக் கேட்பது போல உணர்ந்தான். “பாரதவர்ஷம் எங்கும் குருதி விழுந்து கொண்டிருக்கிறது. எரிபரந்தெடுத்தலின் புகை எழாது ஒரு தலைமுறையை எந்நகரமும் கடப்பதில்லை என்கிறார்கள். இங்கு இவ்வண்ணம் ஒரு நகரம் எழுந்தது பெருவிந்தை” என்றான். “அது ஒருபக்க உண்மையே” என்றார் சப்தமர். “மறுபுறம் ஒன்றுண்டு. என் முதுமூதாதையர் காலத்தில் பாரதவர்ஷத்தின் பெருநிலமெங்கும் பல்லாயிரம் பழங்குடியினர் ஒவ்வொரு கணமும் பிற குடியினரை கொன்றபடி இருந்தனர். அணுக முடியாத மலை மடிப்புகளும் தொலைதூரத் தாழ்வரைகளும் அயலவர் குழுமிய கடற்கரையுமாக சிதறிக்கிடந்தது ஜம்புத்வீபம். இன்று வணிகர் செல்லாத ஊர்கள் மிகச்சிலவே.”\n“எவ்வணிகரும் பெரும் காவல் படைகளை கொண்டு செல்வதில்லை. படைக்கலமேந்தி எம்மக்களையும் அணுகுவதுமில்லை. மிகச்சில ஊர்களைத் தவிர்த்தால் கொள்ளையர் தொல்லை மிக அரிது. கொல்லாமை எனும் எண்ணம் கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய வேர்ப்பரவலாக இப்பெரு நிலமெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது. அதன் விதை ஊன்றப்பட்டது இங்குதான்” என்றார் சப்தமர். “அருகர்களின் சொல் பேராலமரமாக தலைக்கு மேல் எழுந்து கிளை விரித்து நிழல்பரப்புகிறது இளையவரே. இப்பெரு நிலத்தில் குடிப்போரால் குலங்கள் அமைக்கப்பட்டன. பெரும்போர்களால் நாடுகள் அமைக்கப்பட்டன. இன்று போரின்மையால் இந்த விரிநிலம் ஒன்றாக்கப்படுகின்றது.”\n“உடைவாளும் மணிமுடியும் உடலெங்கும் போர்க்கவசமும் அணிந்த மன்னர் ஒருபக்கம். புழுதி ஒன்றையே ஆடையாக அணிந்த எங்கள் அருகர்கள் இன்னொரு பக்கம். துலாவில் எங்கள் தட்டு எடை கொண்டுள்ளது. அது வெல்வதை ஒவ்வொரு ஊரிலும் பார்க்கிறேன். நூறாயிரம் மொழிகளால் பிரிக்கப்பட்டுள்ளன இக்குலங்கள். அனைவருக்கும் விளங்கும் ஒரு மொழி உள்ளது. கருணை எனும் மொழி. பசித்தவனுக்கு உணவாக, பிணியாளனுக்கு மருந்தாக, அஞ்சுபவனுக்கு அடைக்கலமாக, தனித்தவனுக்கு துணையாக, அறியாதவனுக்கு கல்வியாக அது அவனை சென்றணைகிறது. அந்த மொழி புரியாத மானுடர் எவருமில்லை.”\n“மத்தகம் தாழ்த்தும் மதகரிகள் வணங்கும் மொழி அ��ு. அம்மொழியால் ஒவ்வொரு கணமும் முடிச்சிடப்பட்டு கட்டி எழுப்பப்படுகிறது பாரதவர்ஷம் எனும் இப்பெருங்கம்பளம்” என்றார் சப்தமர். “வாள்கள் பொருளிழந்து போகும் ஒரு காலம் வரும். குருதி என்பது வியர்வையென்றும் கருணையின் விழிநீர் என்றும் மட்டுமே வெளிப்படும் ஒரு காலம். அருகரின் சொற்கள் நூறுமேனி விளையும் விதைகள். அவை சென்று தொட்ட மண்ணில் எல்லாம் அருகர்களும் படிவர்களும் முளைத்தெழுந்து கொண்டிருக்கிறார்கள்.”\n” என்றார் சப்தமர். “என் விழிகள் தாழ்கின்றன.” அர்ஜுனன் “நான் நாளில் இருநாழிகைநேரம் மட்டுமே துயில்வது வழக்கம்” என்றான். சப்தமர் கூடாரம் ஒன்றுக்குள் சென்று மறைந்தார். அவரது குறடுகள் மணலில் பதியும் ஒலி கேட்டது. கூடாரத்திற்குள் அவர் படுத்துக்கொள்ளும் முனகல். அருகநாமத்தைச் சொன்னபடி அவர் உடல் நீட்டிக்கொள்ளும் ஒலி.\nபாலையிலிருந்து வந்த காற்றை உடலால் அறிந்தபடி அர்ஜுனன் அசையாமல் நின்றிருந்தான். பாலைக்காற்றிலிருந்த மணமாறுபாடுகளை மெல்ல உணரத்தொடங்கினான். தென்மேற்குக்காற்றில் மெல்லிய நீராவியும் நீர்மணமும் கலந்திருந்தது. வடகிழக்குக் காற்றில் இளங்குளிரும் தழைமணமும். தெற்குக்காற்று எடைமிக்கதாக இருந்தது. வடக்கிலிருந்து காற்று வரவில்லை. காற்றலைகள் நின்றபோது அந்த இடைவெளியில் குளிரின் அழுத்தமான அமைதியாக வடக்கை உணரமுடிந்தது.\nவிழியில்லாதபோது ஓசைகளாக உலகு தன்னை விரித்துக்காட்டுகிறது. ஓசைகளுமில்லாதபோது மணங்கள். எவற்றிலிருந்தும் எழும் புவி ஒன்றே. மானுட உள்ளம் மண்ணை எப்போதும் அறிந்தபடியேதான் இருக்கிறது. மண்ணே காற்றும் நீரும் கனலும் வானுமாக உள்ளது. அல்லது அவை அனைத்தும் ஒன்றே. காற்றிலேறி அலைகிறது மண். என்னைச்சூழ்ந்து எழும் காற்றின் பாடல். தனிமையில் மட்டுமே பொருள்கொண்டதாக ஆகிறது அது. தனியர்களை மட்டும் தொட்டுத்தழுவும் காற்றுகள் இவ்வெளியில் உறைந்துள்ளன.\nதனிமை. தனிமை தாளாமல் இங்கு வந்தேன். இங்கு நான் அவனை தோள்தழுவிக்கொள்ளமுடியும். என் தனிமையை கலைப்பவன் அவன் ஒருவனே. ஆனால் இன்று இங்கே நின்றிருக்கையில் என் தனிமையின் தேன்துளியை தக்கவைக்கவே என் அகம் விழைகிறது. அவனை நான் ஏன் அத்தனை நாடுகிறேன் பசித்தவன் அன்னையை என, நோயுற்றவன் மருத்துவனை என, அஞ்சுபவன் காவலனை என, இருளில் அலைபவன் சுடரை என. ஆனால் என் ஆணவம் அவனைவிட்டு விலகியோடச் சொல்கிறது. ஓடி ஓடி அவனிடம் மீள்கிறேன்.\nபூனை எலியை கால் உடைத்து தன் முன் போட்டுக்கொண்டு நகைக்கும் விழிகளுடன் அமர்ந்து நோக்கிக்கொண்டிருக்கிறது. ஓடு என்கிறது. இழுத்து இழுத்து எல்லைகடக்கையில் மெல்லத் தட்டி உள்ளே வீழ்த்துகிறது. அதன் நாக்கில் சுவைநீர் ஊறுகிறது. உண்பதற்கு முந்தைய ஆடலில் அது அச்சுவையை கொண்டாடுகிறது. மூச்சு சீற நாபறக்க இரையை தழுவி அணைக்கிறது மலைப்பாம்பு. அதற்கிணையான பெருங்காதல் பிறிதில்லை.\nவானம் செம்மைகொள்ளத் தொடங்கியது. பறவையொலிகள் எழுந்து வானை நிறைத்தன. ஆனால் முதற்கதிர் ரைவத மலையின் மறுபக்கம் எழுவதுவரை நகரம் உறங்கியே கிடந்தது. ஒளி விரிந்ததும் கஜ்ஜயந்தபுரியின் தாழ்வான கூம்பு முகடுகள் தெளிந்து எழுந்தன. கூர்தீட்டிய் ஆவநாழிக்குள் இருக்கும் அம்பு முனைகள் என்று அர்ஜுனன் எண்ணினான். மறுகணமே அவ்வெண்ணத்தின் பொருத்தமின்மையை உணர்ந்து புன்னகைத்தான். ஒளி எழுந்தோறும் குன்று தெளிவடைந்தபடியே வந்தது. உருண்டு நின்ற பெரும்பாறைகளை ஒட்டி மலைக் கற்களை அடுக்கி மூங்கில் படல்களாலும் ஈச்சை ஓலைகளாலும் கட்டப்பட்ட சிறிய வீடுகளால் ஆனதாக இருந்தது அந்நகர். காவல் மாடங்களோ முரசு மேடைகளோ தென்படவில்லை. நகரைச்சுற்றி எளிய முள்வேலி கூட இருக்கவில்லை.\nபுலரி எழுவதற்கு முன்னரே அங்காடியின் கூடாரங்களிலிருந்து எழுந்து அருகே இருந்த சுனைக்கு காலைக்கடன் கழிக்கச் சென்ற மக்கள் பேசியபடி வந்து குழுமும் ஒலி அவனை வந்து சூழ்ந்து நிறைத்தது. அத்திரிகளும் காளைகளும் துயில் கலைந்து கழுத்துகளை திருப்பி கயிறை இழுத்து குரல் கொடுத்தன. புதுச்சாணி மணம் அவற்றின் சிறுநீர் வாடையுடன் கலந்து எழுந்தது. தொலைவில் இருந்த குறும்புதர்க்காட்டுக்குள் இருந்து எழுந்த சிறு பறவைகள் வானில் வட்டமடித்து சரிந்திறங்கி மணலில் பதிந்து சிற்றடி எடுத்து வைத்து கூர் அலகுகளால் மண்ணைக் கொத்தி காலடி ஓசைக்கு எழுந்து சிறகடித்து அப்பால் எழுந்தமர்ந்தன. மென் புழுதி படிந்த தரையில் நூற்றுக்கணக்கான சிறு குழிகள் விழுந்து கண்காணா காற்றில் மெல்ல சுழன்று கொண்டிருந்தன. அவற்றுக்குள் வாழும் சிற்றுயிர்களை அப்பறவைகள் கொத்தி உண்டு கூவிப்பேசியபடி எழுந்தன.\nஅங்காடிகளில் இருந்து பாற்குடங்களும் நெய்க்���ுடங்களும் காய்கறிகளும் கனிகளும் கிழங்குகளும் சுமந்த சிறுவணிகர்கள் கஜ்ஜயந்தபுரியின் கற்படிகளில் ஏறிச்சென்றனர். உடல் அலுப்பை வெல்லும்பொருட்டு அவர்கள் பாடிச்சென்ற குஜ்ஜர்மொழிப் பாடல்களின் சொற்கள் முயங்கி வெறும் ரீங்காரமென ஆகி பாறைகளில் முட்டி பெருகி வந்து கொண்டிருந்தன. இளம் வணிகனாகிய சபரன் அவனிடம் வந்து “தாங்கள் உடல் தூய்மை செய்து சித்தமாகவில்லையா வில்லவரே\n“ஆம்” என்றான் அர்ஜுனன். “சப்தமர் எங்கே” “அவர் காலையிலேயே சித்தமாகி கடைக்குச் சென்றுவிட்டார்” என்றான் அவன். அர்ஜுனன் புன்னகை செய்தான் “உங்கள் புன்னகை புரிகிறது வில்லவரே. அவர் முதலும் முடிவுமாக வணிகர். அருகநெறியை கற்றறிந்திருக்கிறார். செல்லுமிடமெங்கும் அதைப்பரப்ப முயல்கிறார். நெறிகளில் வணிகர்களுக்கு பொருள்செய்ய உதவுவது அருகமே என அவர் அறிந்திருக்கிறார்.”\nஅர்ஜுனன் சிரித்து “ஆம், வணிகர்கள் என்றும் போருக்கு எதிரானவர்களே” என்றான். “இந்நகரைப்பற்றி பாரதவர்ஷம் முழுக்க வணிகர்கள் உருவாக்கியிருக்கும் கதைகளை இவர்கள் அறிந்தால் திகைத்துப்போவார்கள். அதன்பின் இம்மண்ணில் கால்வைக்கக் கூசி திசையாடையர்களைப்போல உறிகட்டி அமரத்தொடங்கிவிடுவார்கள்” என்றான் சபரன். “நீரும் வணிகர் அல்லவா\n“ஆம், ஆனால் என் கையில் பொருள் இல்லை. ஆகவே கொடைசெய்வதில்லை. ஆகையால் கொடையளிக்கும் ஆணவத்தை பெருங்கருணை என விளக்கும் தத்துவங்கள் எனக்குத் தேவையாகவில்லை” என்றபின் திரும்பி செல்லப்போன சபரன் நின்று புன்னகையுடன் “இன்னும் சற்றுநாளில் என் மடிச்சீலையும் நிறைந்து குலுங்கும். அப்போது நானும் ஐந்தவித்து எட்டைத் துறந்து முழுவெறுமையில் நிற்பதன் மாண்பு குறித்து சொல்விளக்கிப் பேசுவேன்” என்றான்.\n“இன்று நான் இக்குன்றின் மேல் சென்று இந்நகரை காண விழைகிறேன்” என்றான் அர்ஜுனன். இளைஞன் “இந்நகரில் ஐந்து அருகர்களின் ஆலயம் உள்ளது. அரண்மனை முகப்பில் ரைவதரின் கல் ஆலயமும் உள்ளது. நகருக்கு நீரளிக்கும் பன்னிரு ஊற்றுகள் அங்குள்ள மூன்று சுனைகளில் தேக்கப்படுகின்றன. நகர் நடுவே உள்ள அரசரின் அரண்மனை தொன்மையானது. பிறிதெதுவும் இங்கு நோக்குவதற்கில்லை” என்றான்.\nஅவனுடன் சென்று நீராடி குப்பைமேனிக் கீரைசேர்த்து சமைத்த வஜ்ரதானிய கஞ்சியை காலையுணவாக அருந்தி தன் பட��க்கலங்களை அங்கிருந்த முள் மரமொன்றில் மாட்டியபின் அர்ஜுனன் ரைவத மலைமேல் ஏறி சென்றான். உருளைக்கற்களை ஒழுங்கின்றி அடுக்கிக் கட்டப்பட்ட தொன்மையான படிக்கட்டுகள் அவை. பெரிய பாறைகளின் இடைவெளிகள் வழியாக வளைந்து மேலே சென்றன. சற்று நேரம் நடந்த பின்னர்தான் அவை மேலிருந்து நெடுங்காலமாக வழிந்த இயற்கையான மழைநீர் ஓடையால் உருவாக்கப்பட்ட உருளைப்பாறைகளின் தடம் என அவன் அறிந்தான்.\nமழை உருட்டிக்கொண்டு வந்து அடுக்கிய உருளைப் பாறைகளை நன்கு இறுக்கி அமைத்து படிக்கட்டுகள் போல் ஆக்கியிருந்தார்கள். மேலும் அவ்வழியாக நீர்வராமல் பிறிதொரு வழியை அமைத்து ஓடையாக்கியிருந்தனர். நீர் அமைத்த படிக்கட்டென்பதால் மானுட உழைப்பு தவிர்க்கப்பட்டிருந்தது. ஆனால் பாறைகள் நன்கு தேய்ந்து வழுக்கும்படியாக இருந்தன. பன்றிமுதுகுகள் என ஆமையோடுகள் என சுரைக்காய்குடுக்கைகள் என தெரிந்த பாறைகள் மேல் தாவி அவன் மேலே சென்றான். அங்கு ஏறிச்சென்ற சிறு வணிகரும் சிற்றாயர் குடியினரும் அவ்வழி கால்களுக்கு நன்கு பழகியவர்களாக இருந்தனர். எனவே அவர்கள் குனிந்து நோக்கவே இல்லை. மூச்சிரைப்புடன் சேர்ந்து ஒலித்த குரலில் நிலைக்காது பேசியபடி மேலே சென்றனர்.\nபெரிதும் சிறிதுமென உருளைப்பாறைகளை சிட்டுக்குருவிபோல தாவிக் கடந்து செல்லும்போது அர்ஜுனன் செம்மொழியும் தொல்மொழியும் கலந்த சொற்கள் சேர்த்து அமைக்கப்பட்ட சொற்றொடர்களால் ஆன நூலொன்றில் விழியோட்டிச் செல்வது போல் உணர்ந்தான். மணிமிடைபவள மொழியை வாசிக்கையில் புதிய சொற்றொடர் பழைய சொற்றொடரை முற்றிலும் மறக்கச்செய்துவிடும். அத்தனை சொற்றொடர்களையும் கடந்துவந்துவிட்டோம் என்னும் தன்மகிழ்வு மட்டிலுமே எஞ்சியிருக்கும்.\nபஞ்சுத்துகள் பறந்துசெல்வதுபோல் பாறைகள் மேல் கால்கள் பதிகின்றனவா என்னும்படி சென்றுகொண்டிருந்த வெண்ணிற ஆடையணிந்த அருகநெறிப் படிவர் ஒருவரைக் கடந்து செல்லும்போது “அடிபணிகிறேன் உத்தமரே” என்றான் அர்ஜுனன். “தாங்கள் செல்லும் விரைவு பொருளற்றது வீரரே. நெடுநேரம் அப்படி தாவிச்செல்ல முடியாது. பாதையை கால்களுக்கு விட்டுக்கொடுங்கள். செல்வதறியாது செல்லும் பாதையே பொருளுடையது” என்றார்.\n“நான் இதேபோன்று இன்னும் மூன்றுமலைகளை தாவிக்கடப்பேன் உத்தமரே” என்றான் அர்ஜுனன். “முப்பது ம���ைகள் என்றால்” என்றார் அவர். அர்ஜுனன் நின்றுவிட்டான். “நான் முப்பதுமலைகளிலும் இதே விரைவில் ஏறிச்சென்றுவிடமுடியும் அல்லவா” என்றார் அவர். அர்ஜுனன் நின்றுவிட்டான். “நான் முப்பதுமலைகளிலும் இதே விரைவில் ஏறிச்சென்றுவிடமுடியும் அல்லவா” என்று அவர் புன்னகைசெய்தார். அர்ஜுனன் சிலகணங்களுக்குப்பின் “ஆம்” என்றான். “நான் எப்படி நடக்கவேண்டுமென நீங்கள் சொல்லுங்கள்.” “அடிகள் சீராக இருக்கட்டும். கால்களே அனைத்தையும் புரிந்துகொண்டு முடிவெடுக்கட்டும். மெதுவாகச்செல்லும் பாதைகளே இறுதியை சென்றடைகின்றன.”\nஅவருடன் அர்ஜுனன் நடந்தான். ஒவ்வொரு பாறையிலும் அவர் மெல்ல கால் எடுத்துவைத்து சீராக ஏறிச்சென்றார். “தாங்கள் சென்றது குட்டிக்குதிரையின் பாதை. நான் செல்வது காளையின் பாதை. காளை களைப்படைவதில்லை” என்றார் படிவர். “ரிஷப பதம் என்று எங்கள் நெறியில் இதை சொல்கிறார்கள். நடக்கும்போதும் விழிமூடி அசைபோட்டுக்கொண்டு செல்லும் எருதுபோல எங்கும் எப்போதும் அசைபோட அருகநாமம் உள்ளே இருக்கவேண்டும் என்பது என் ஆசிரியர்களின் வழிகாட்டல்.”\n“மேலே செல்ல குதிரைப் பாதை ஏதுமில்லையா” என்றான் அர்ஜுனன். “இல்லை. ரைவதமலை மேல் விலங்குகளின் மீது பொதியேற்றிச் செல்ல தடை உள்ளது. ஊனுணவும் உயிர்களை வதைப்பதும் இங்கு பாவமென கொள்ளப்படுகிறது.” அர்ஜுனன் புன்னகைத்து “இம்மானுடர் பொதி சுமந்து ஏகலாமோ” என்றான் அர்ஜுனன். “இல்லை. ரைவதமலை மேல் விலங்குகளின் மீது பொதியேற்றிச் செல்ல தடை உள்ளது. ஊனுணவும் உயிர்களை வதைப்பதும் இங்கு பாவமென கொள்ளப்படுகிறது.” அர்ஜுனன் புன்னகைத்து “இம்மானுடர் பொதி சுமந்து ஏகலாமோ” என்றான். “ஆம், ஏனெனில் பொதி சுமக்க முடியாது என்னும் முடிவெடுக்கும் அறிவும் உரிமையும் அம்மானுடருக்கு உள்ளதல்லவா” என்றான். “ஆம், ஏனெனில் பொதி சுமக்க முடியாது என்னும் முடிவெடுக்கும் அறிவும் உரிமையும் அம்மானுடருக்கு உள்ளதல்லவா\nஅர்ஜுனன் சிரிக்க “அருகநெறியின் ஐந்து கொள்கைகள் இங்குள அனைவராலும் கடைபிடிக்கப்படுகிறது. கொல்லாமை, பொய்யாமை, களவாமை, புலனடக்கம், உடைமைகொள்ளாமை என்னும் நெறிகள் அவர்களை சீரான பாதையில் நிறுத்துகின்றன. இருளில் அறியாது சிற்றுயிர்களை மிதித்து கொல்லலாகாது என்பதனால் இங்கு எவரும் கதிர் அணைந்தபின் உணவோ நீரோ உண்பதில்லை. ஒளி எழுந்த பின்னரே விழித்தெழுவர். சொல்லாலோ செயலாலோ எண்ணத்தாலோ எவருக்கும் வன்முறை இழைப்பதில்லை. வெண்காளை வேந்தரின் சொல் விளங்கும் மண் இது.”\n“இங்குள்ள விலங்குகள் ஊன் உண்பதில்லையா” என்றான் அர்ஜுனன். அவன் முகத்தில் இளநகையைக் கண்டும் படிவர் விழிகள் மாறுதல் கொள்ளவில்லை. “ஆம். அவை ஊன் உண்கின்றன. ஏனெனில் ஊன் உண்ணவேண்டியதில்லை என்று முடிவெடுக்கும் அறிவு அவற்றுக்கில்லை. முடிவெடுத்தபின் வாழும் முறைமையும் அவற்றுக்கில்லை” என்றார். “அகிம்சை என்பது உடலைப் பழக்குவதல்ல, உள்ளத்தை அமைப்பதுதான்.”\nஅர்ஜுனன் சற்று வியப்புடன் அவர் விழிகளை நோக்கி பின் விலக்கிக்கொண்டான். படிவர் “எங்கள் நெறி முன்வைக்கும் பவசக்கரம் என்னும் கருத்தை அறிந்திருந்தால் இவ்வினாவை எழுப்பியிருக்க மாட்டீர். இப்புவி ஒரு மாபெரும் ஆழி. இது அமைந்திருக்கும் புடவி பிறிதொரு பேராழி. அது அமைந்திருக்கும் காலமும் ஆழியே. இவை ஒன்று பிறிதை என முற்றிலும் வகுத்துள்ளன. அந்நெறிகளே இங்கு உறவென முறையென வழியென வாழ்வென விளங்குகின்றன. எறும்பும் யானையும் அப்பேராழியின் சுழலில் ஒன்றோடொன்று முற்றிலும் பிணைக்கப்பட்டுள்ளன” என்றார்.\n“ஒரு தனி எறும்பின் வாழ்வு இப்புவியில் உள்ள பிற அனைத்து உயிர்களாலும் முடிவு செய்யப்படுவதைத்தான் நாங்கள் ஊழ் என்கிறோம். ஊழின் வழி அல்லது ஒழுக உயிர்கள் எவற்றுக்கும் ஆணையில்லை என்றறிக கொல்வதும் கொல்லப்படுவதும் ஊழெனும் பேராழி ஒன்றை ஒன்று நிரப்பும் இரு நிகழ்வுகள் மட்டிலுமே. வீரரே, இங்குள்ள உயிர்க்குலங்களில் அவ்வூழைக் காணும் விழி கொண்ட உயிர் மானுடன். ஆகவே அவ்வூழில் நன்று தேறவும் தீது விலக்கவும் கடமைப்பட்டவன். அதை நாங்கள் சீலம் என்கிறோம். ஐந்து நல்வழிகளை சென்னி சூடி இங்கு முழு வாழ்க்கை வாழ்ந்து முடிப்பவன் இப்பேராழியின் முடிவிலா பெருஞ்சுழற்சியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறான். அதையே நாங்கள் முக்தி என்கிறோம்.”\n“இச்சுழற்சிக்கு அப்பால் மாறாது என்றுமிருக்கும் ஒன்று என ஆவதே விடுதலை. இதிலிருந்து விடுபடுவதே வீடுபேறு. இங்குள ஒவ்வொரு உயிருக்கும் வாக்களிக்கப்பட்டுள்ளது அது. ஓருயிர் கொண்ட எறும்பும் தன் பவசக்கரத்தின் விளிம்பில் இருந்து எழுந்து ஈருயிர் கொண்ட நெளியும் உயிராகிறது. மூன்றுயிரும் நான்குயிரும் கொள்கிறது. ஏழுயிர் கொண்ட மனிதனாகையில் முழுதறிவை அடையும் வாயில் அதற்கு திறக்கிறது. பிறந்திறந்து முன் நகரும் இச்சரடின் எல்லை அவ்வழியில் முடிகிறது. அதை திறப்பதும் திரும்பி மீண்டும் முதல்முனை சென்று ஓரறிவுள்ள உயிரென ஆவதைத் தேர்வதும் மானுடரின் தேர்வு மட்டுமே.”\n“இங்குள அறிவர் ஒவ்வொருவரும் தங்கள் பிறவிச்சரடு முடித்து ஊழ்ச்சுழல் விட்டு உதிர்ந்து மெய்முழுமை கண்டு பிறிதிலாது அமைவதை இலக்கென கொண்டு ஊழ்கம் இயற்றுகிறார்கள். இதோ இந்நகரின் பாறைப்பிளவுகளுக்குள் இன்று ஆயிரத்திற்கும் மேல் அருகப்படிவர்கள் அருந்தவம் இயற்றுகிறார்கள். நூறு தலைமுறைகளில் பல்லாயிரம் பேர் இங்கு உடல் உதிர்த்து உய்ந்திருக்கிறார்கள். அவர்களின் தூய கால்கள் இங்குள பாறைகளில் பொறிக்கப்பட்டுள்ளன. ஏனென்றால் முன்சென்றோர் வழியை காலடிச்சுவடுகளைக்கொண்டு கணித்தே நாம் செல்லவேண்டும்.”\n“அவ்வடிகளை தொட்டு சென்னி சூடி தங்களுக்கும் அப்பேறு வாய்த்திட வேண்டுமென்று வேண்டி மானுடர் ஒவ்வொரு நாளும் இப்படிகளினூடாக ஏறி மேலே செல்கிறார்கள். தாங்களும் செல்லலாம். அதற்கு முன் தாங்கள் தங்கள் தோளே என்றாகியுள்ள அவ்வில்லையும் அம்பறாத்தூணியையும் துறக்க வேண்டும்.” அர்ஜுனன் “நான் துறந்துவிட்டே மலையேறினேன்” என்றான். “உடல் துறந்தால் ஆயிற்றா நினைவு துறக்கவேண்டும். அத்தோள்களின் தசைகள் மறக்கவேண்டும்” என்றார் படிவர். “ஒவ்வொன்றையும் அக்கணமே துறந்துசெல்கிறீர்கள் என எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். துறந்தீர், ஆனால் ஒவ்வொன்றாலும் நீர் உருமாறிவிடுகிறீர். அவ்வுருமாற்றத்தையும் துறந்தால் அல்லவா கடந்துசெல்வதாக பொருள் நினைவு துறக்கவேண்டும். அத்தோள்களின் தசைகள் மறக்கவேண்டும்” என்றார் படிவர். “ஒவ்வொன்றையும் அக்கணமே துறந்துசெல்கிறீர்கள் என எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள். துறந்தீர், ஆனால் ஒவ்வொன்றாலும் நீர் உருமாறிவிடுகிறீர். அவ்வுருமாற்றத்தையும் துறந்தால் அல்லவா கடந்துசெல்வதாக பொருள்\nஅர்ஜுனன் பெருமூச்சுவிட்டான். “ஆணென்றும் பெண்ணென்றும் ஆனீர். அனைத்து அறிதல்களையும் தொட்டு எடுத்து சூடிக்கொண்டீர். இளைய வீரரே, உம்முள் நிறைந்துள்ள அச்சத்தை அறுக்காமல் நீர் அடையப்போவது ஏதுமில்லை.” அர்ஜுனன் மூண்டெழுந்த சினத்துடன் “அச்சம��” என்றான். “என்ன சொல்கிறீர்” என்றான். “என்ன சொல்கிறீர்” என்று சொன்னபோது அவனுக்கு மூச்சிளைத்தது. “ஆம், அச்சமே. படைக்கலமேந்திய எவரும் அச்சம் கொண்டவரே. எப்படைக்கலம் ஆயினும் சரி. உலோகப் படைக்கலம். கைகள் கொள்ளும் பயிற்சி என்னும் படைக்கலம். தேர்ந்த சொல் எனும் படைக்கலம். கூர்மதி என்னும் படைக்கலம். நானென எண்ணும் நிலை என்னும் படைக்கலம்.”\n” என்றான் அர்ஜுனன். “பிறப்பித்த ஒன்றை. உடன்பிறந்த ஒன்றை. உடன் தொடரும் ஒன்றை. அதைத் தொடரும் பிறிதொன்றை” என்றார் அருகர். அர்ஜுனன் உடல் தளர்ந்தது. “என்ன சொல்கிறீர்கள் உத்தமரே” என்றான். “எளிய மொழியில் எழுதப்பட்ட நூல் நீர். அதை வாசிக்கிறேன்” என்றார் படிவர். “அச்சத்தை நான் எப்படி கடந்து செல்வேன்” என்றான். “எளிய மொழியில் எழுதப்பட்ட நூல் நீர். அதை வாசிக்கிறேன்” என்றார் படிவர். “அச்சத்தை நான் எப்படி கடந்து செல்வேன்” என்று அர்ஜுனன் கேட்டான்.\n“அச்சங்கள் எவையாயினும் கண்ணொடு கண் நோக்காது வெல்வது அரிது” என்றார் படிவர். “ஒரு களம் வரும். உமது அச்சங்கள் பேருருக்கொண்டு பெரும்படையென முன்னால் திரண்டு நிற்கும். அவற்றை நீர் கண்நோக்கி நின்று பொருதி வெல்வீர். அக்களத்தைக் கடந்தபின்னரே உமக்கு மெய்மை ஓதப்படும். வீரரே, மெய்மையை அஞ்சாது எதிர்கொள்பவனே வீரன். நீர் அதுவாக ஆவீர். அதற்கென இங்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் நீர்.” அர்ஜுனனின் பிடரி குளிர்நீர் விழுந்ததுபோல சிலிர்த்தது. “அழியாப்பாடல் ஒன்றை கேட்கும் பேறு பெற்றவர் ரைவதர். நீரும் அக்கீதையை கேட்பீர்.”\n“தங்கள் சொல் விளங்கட்டும் படிவரே” என அர்ஜுனன் வணங்கினான். “இன்று தொட்டு ஏழாம் நாள் இங்கு ரைவதர் மந்தரமலையில் அழியாப் பேரிசையைக் கேட்ட நாள். விழவென கொண்டாடப்படுகிறது. இங்கு இருங்கள். ரைவதர் கேட்ட இசையின் ஓர் அதிர்வை அன்று நீங்கள் கேட்கமுடியும். பாலாழியின் ஒரு துளி” என்று படிவர் சொன்னார். “நான் எவரென்று அறிவீரா” என்று அர்ஜுனன் கேட்டான். “எவராயின் என்ன” என்று அர்ஜுனன் கேட்டான். “எவராயின் என்ன துயர்கொண்டவர், தனித்தவர், தேடி அலைபவர்” என்றார் படிவர்.\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 19\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 18\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 17\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 16\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 15\nந���ல் இருபத்திரண்டு – தீயின் எடை – 14\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 13\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 12\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 11\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 10\n« செப் நவ் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/07/blog-post_405.html", "date_download": "2019-07-18T21:20:17Z", "digest": "sha1:DL4MJR4YDFDGX3D6I7TFEFU3HSU5B7OR", "length": 5877, "nlines": 42, "source_domain": "www.onlinejaffna.com", "title": "தற்கொலை செய்வதாக நாடகமாடிய பெண்ணிற்கு நீதிமன்றம் கொடுத்துள்ள வினோத தண்டனை என்ன தெரியுமா?! | onlinejaffna.com", "raw_content": "\nHome » » தற்கொலை செய்வதாக நாடகமாடிய பெண்ணிற்கு நீதிமன்றம் கொடுத்துள்ள வினோத தண்டனை என்ன தெரியுமா\nதற்கொலை செய்வதாக நாடகமாடிய பெண்ணிற்கு நீதிமன்றம் கொடுத்துள்ள வினோத தண்டனை என்ன தெரியுமா\nவிஷம் குடித்து தற்கொலை செய்வதாக நாடகமாடி சமூக வலைதளத்தில் வீடியோ வெளயிட்ட பெண்ணுக்கு நீதிமன்றம் விசித்திரமான தீர்ப்பளித்துள்ளது.\nகுறித்த சம்பவம் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.\nசம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,\nகாரைக்குடியை சேர்ந்த கார்த்திகா என்ற பெண் கடந்த மாதம் பணியாற்றும் இடத்தில் பாலியல் தொந்தரவு காரணமாக கணவருடன் தகராறு ஏற்பட்டு தாம் தற்கொலை செய்வதாக கூறி விஷம் அருந்துவது போன்ற காணொளி காட்சியை வெளியிட்டிருந்தார்.\nஇதனைக் கண்ட காவல் துறை எஸ்.ஐ. தினேஷ் அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் கார்த்திகா சோப் ஆயில் குடித்து விட்டு நாடகமாடியது தெரிய வந்ததையடுத்து குறித்த காணொளி காரைக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பாலமுருகன் கவனத்தக்கு கொண்டு செல்லப்பட்டது.\nஇந்நிலையில் காவல் உதவி ஆய்வாளர் தினேஷ் மற்றும் கார்த்திகாவிடம் விசாரணை நடத்திய நீதிபதி , அரசு மருத்துவமனையில் ஒருமாத காலத்திற்கு தினமும் சென்று தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெறுவோருக்கு உயிரின் மதிப்பை விளக்க வேண்டும் என்று வித்தியாசமான தண்டனையை அளித்துள்ளார்.\nகுறித்த தீர்ப்புக்கு பொதுமக்கள் வரவேற்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nThanks for reading தற்கொலை செய்வதாக நாடகமாடிய பெண்ணிற்கு நீதிமன்றம் கொடுத்துள்ள வினோத தண்டனை என்ன தெரியுமா\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2015/03/qitc-200315.html", "date_download": "2019-07-18T21:27:26Z", "digest": "sha1:CDOYEPJDIVVMLKAJ5PS4SMFFMCZGNPCE", "length": 15601, "nlines": 302, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): QITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சசி\" - 20/03/15", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஇஸ்லாமிய சட்டப்படி எளிதான முறையில் சொத்து பங்கீடு கணக்கு\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nதவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்\nசனி, 21 மார்ச், 2015\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சசி\" - 20/03/15\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 3/21/2015 | பிரிவு: சிறப்பு சொற்பொழிவு\nஅல்லாஹ்வின் பேரருளால் 20/03/2015 வெள்ளி இரவு 7 மணி முதல் 9 மணி வரை QITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சசி\" யில் தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள TNTJ மாநில துணை பொதுச்செயளாலர் சகோ. முஹம்மது யூஸுஃப் அவர்கள் \"ஒரு முஸ்லிம் தன் சமுதாயத்துடன்\" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.\nதனது உரையில் இன்று நம் சம���தாயத்தை சூழ்ந்திருக்கும் பிரச்சினைகளையும் அதனை எவ்வாறு நாம் ஜனநாயக முறையில் எதிர்கொள்வது பற்றியும் தெளிவான முறையில் எடுத்துக் கூறினார்கள்.\n250க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம்\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (21)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஏகத்துவம் மாத இதழ் (2)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் மணடல புதிய நிர்வாகிகள் தேர்வு (27-03-2015)\nசனையா கிளையில் 24-03-2015 அன்று நடைபெற்ற தர்பியா ந...\nQITC நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் 23-03-2015\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 19 & ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 20/03/2015 வெள்ளி இரவு 7 மணிக்கு சகோ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 19/03/2015 வியாழன் இரவு 8:30 மணிக்கு...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 12, 1...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 05 & ...\nகத்தர் மண்டல மர்கசில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மா...\nமரியாதைக்காக எழுந்து நிற்பதும் வணக்கமே\nமுதியோர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nஇறந்தவருக்காக உயிருள்ளவர்கள் செய்ய வேண்டியவை\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஷைத்தானை விரட்டும் பெயரில் பித்தலாட்டம்\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nநபிகளாரின் நாணயம் (அமானிதத்தைப் பேணுதல்)\nபெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 26, 2...\nQITC யின் சிறுவர் சிறுமியர்களுக்கு குர்ஆன் பயிற்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2019/06/qitc-2019.html", "date_download": "2019-07-18T22:02:53Z", "digest": "sha1:5N63P5TFE7FDCTBTCVR5CW2KXUANLAHU", "length": 12924, "nlines": 265, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): QITC- யின் ஈதுல் ஃபித்ர் எனும் நோன்புப் பெருநாள் சந்திப்பு & சமூக நல்லிணக்க சிறப்பு நிகழ்ச்சி - 2019", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஇஸ்லாமிய சட்டப்படி எளிதான முறையில் சொத்து பங்கீடு கணக்கு\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nதவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்\nதிங்கள், 3 ஜூன், 2019\nQITC- யின் ஈதுல் ஃபித்ர் எனும் நோன்புப் பெருநாள் சந்திப்பு & சமூக நல்லிணக்க சிறப்பு நிகழ்ச்சி - 2019\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 6/03/2019 | பிரிவு: அழைப்பிதழ், பரிசளிப்பு, பெருநாள் நிகழ்ச்சி\n🤝 *ஈதுல் ஃபித்ர் எனும் நோன்புப் பெருநாள் சந்திப்பு*\n🤝 *சமூக நல்லிணக்க சிறப்பு நிகழ்ச்சி*\n🅾 *நாள்:* பெருநாள் அன்று\n🅾 *நேரம்:* சரியாக காலை 7:00 am மணி முதல் 8:00 am மணி வரை நடைபெறும்.\n🅾 *இடம்:* QITC- மர்கஸ்- துமாமா பகுதி\n✍ பெருநாள் அன்று காலை 7:00 மணிக்கு தங்களின் பெருநாள் மகிழ்ச்சிகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் விதமாக\n🤝 *QITC- பெருநாள் சந்திப்பு*🤝\n*மண்டல மர்கஸில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.*\n✍ *இதில் கலந்து கொண்டு நம் கொள்கை உறவுகளை சந்தித்து மகிழ்வுடன் செல்லுமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.*\n*பெருநாள் தொழுகை நேரம்* 👇\n⬛ பெருநாள் தொழுகை நேரம் - 4:58 am\n🛄 அனைவரும் திடலுக்கு காலை 4:30am க்கு முன்னதாக சென்று விடுமாறு உங்களை கேட்டுக் கொள்கிறோம்.\n📘 தங்களுக்கு வசதியாக உள்ள திடலில் பெருநாள் தொழுகை தொழுதுவிட்டு மர்கஸிற்கு வரவும்\n🛄 *பிறமத சகோதர சகோதரிகளுக்கான கட்டுரைப்போட்டி பரிசளிப்பு நடைபெறும்*\n🚺 *பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது*\n🍲 *காலை சிற்றுண்டி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது*\n📌 *தங்களுக்கு வசதியாக உள்ள திடலில் பெருநாள் தொழுகை தொழுதுவிட்டு மர்கஸிற்கு வரவும்*\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (21)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஏகத்துவம் மாத இதழ் (2)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் மண்டலம் நடத்தும் மாதாந்திர பெண்கள் சிறப்பு ...\nQITC- யின் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் 28-06-2019\nகத்தர் மண்டலத்தில் நடைபெற்ற சமூக நல்லிணக்க சந்திப்...\nQITC- யின் ஈதுல் ஃபித்ர் எனும் நோன்புப் பெருநாள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://barathcinema.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-07-18T22:06:55Z", "digest": "sha1:OBFYMOOAKDP26JL5TCVGT7PFJKIEJWN3", "length": 4052, "nlines": 83, "source_domain": "barathcinema.com", "title": "இதைப் படிக்காதீங்க | Barath Cinema", "raw_content": "\n3 கோடி கேட்கும் திருமணமான நடிகை\nதுட்டு நிறைய கொடுத்தாதான் நடிப்பேன்: அறிமுக நடிகை போடும் புது கண்டிஷன்\nகாதல் முறிவால் படம் நடிக்கத் தொடங்கிய நடிகை\nஎன்னை அழகாய் காட்டினால் மட்டுமே நடிப்பேன் : கண்டிஷன் போடும் நடிகை\nபாராமுகமான நடிகர்: ஃபீலாகும் நடிகை\nசர்ப்ரைஸ் கொடுத்த விஜய் சேதுபதி\nமுதல்வன் பார்ட் 2 வில் அர்ஜூன் வில்லன்\nஆடையில்லாமல் நடித்த அமலாபால் நடித்த படம் செய்த சாதனை\nநடிகை தண்ணீர் குடிக்க ரசிகர்கள் அட்வைஸ்\nமுதல்வன் பார்ட் 2 வில் அர்ஜூன் வில்லன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/05/30/women-use-soap-place-girls-tips/", "date_download": "2019-07-18T22:36:32Z", "digest": "sha1:CHWCUCRC6PPXUVWNE3WF5DMK3Z4VWOKE", "length": 28409, "nlines": 287, "source_domain": "sports.tamilnews.com", "title": "women use soap place girls tips, health tips in tamil", "raw_content": "\nபெண்கள் ஏன் அந்த இடத்தில் சோப்பை பயன்படுத்த கூடாது\nபெண்கள் ஏன் அந்த இடத்தில் சோப்பை பயன்படுத்த கூடாது\nபிறப்புறுப்பில் சோப்பு அதிகம் பயன்படுத்துவது நல்லதல்ல. அவ்விடத்தில் கெமிக்கல் நிறைந்த சோப்பை பயன்படுத்தினால் என்ன ஆகும் என்று சற்று சிந்தித்து பாருங்கள்.\nபலரும் சோப்புக்களை பயன்படுத்தினால், அழுக்குகள் முற்றிலும் நீங்கிவிடும் என்று நினைக்கின்றனர். ஆனால் ச��ப்புக்களை சருமத்தில் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால், அதனால் பல்வேறு சரும பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.\nமேலும், பலர் பிறப்புறுப்பில் அழுக்கு சேர கூடாது என்றும், துர்நாற்றமின்றி இருக்க வேண்டுமென்றும் நல்ல நறுமணமிக்க சோப்பைப் பயன்படுத்தி, ஒரு நாளைக்கு பல முறை கழுவுவார்கள்.\nஆனால் பிறப்புறுப்பில் சோப்பு அதிகம் பயன்படுத்துவது நல்லதல்ல. பிறப்புறுப்பின் அருகே உள்ள சருமமானது மிகவும் சென்சிடிவ்.\nமேலும், கெமிக்கல் நிறைந்த சோப்புக்களை பிறப்புறுப்புக்களில் பயன்படுத்தினால், ஏற்கனவே சருமத்தின் மேல் பகுதியில் உள்ள நல்ல பாதுகாப்பு தரும் இயற்கையான எண்ணெய் படலம் நீங்கி, அவ்விடத்தில் வறட்சியை ஏற்படுத்தும்.\nஇயற்கையாகவே பிறப்புறுப்பில் பாதுகாப்பை வழங்கும் நல்ல பாக்டீரியாக்கள் இருக்கும். அதிகமாக சோப்பை பயன்படுத்தினால், அப்பகுதியில் உள்ள பாக்டீரியாக்கள் நீங்கி, எளிதில் நோய்த்தொற்றுகள் ஏற்பட வழிவகுக்கும்.\nமேலும், சோப்புக்களை பிறப்புறுப்பில் பயன்படுத்தி கழுவும் போது, அது அவ்விடத்தில் உள்ள pH அளவை பாதித்து, கடுமையான அரிப்பு மற்றும் எரிச்சலையும் உண்டாக்கும்.\nபிறப்புறுப்பிற்கு சோப்பு போடவே கூடாது என்பதில்லை. தினமும் குளிக்கும் போது ஒருமுறை சோப்பை அதுவும் அளவாக பயன்படுத்தி கழுவலாம். இதனால் எவ்வித பிரச்சனையும் நேராது.\nவேண்டுமெனில் பிறப்புறுப்பை வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து, ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் கழுவலாம். இதனால் அவ்விடத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.\nமேலும், சோப்பு பயன்படுத்துவதை குறைத்து ஆரோக்கியமாக வாழ்வோம் பெண்களே\n*கோழிக்கறியால் ஆண்களுக்கு ஆண்மை பறிபோகும் நிலை ஏற்படுமா\n*மூட்டு வலிக்கு எளிய வீட்டு வைத்தியங்கள்…\n*உங்களுக்கு இந்த வழிகள் இருந்தால் அலட்சியம் செய்து விடாதீர்கள்…\nஉணவு விநியோக சேவைகளை தொடங்கியுள்ள grab நிறுவனம்..\nஸ்ரீ தேவி மறைவிற்கு பின் முதல் முறையாக கவர்ச்சி போட்டோ வெளியிட்ட ஜான்வி கபூர்\nஇன்று சுகப்பிரசவங்கள் குறைந்து வருவதற்கான காரணங்கள்..\nஆரோக்கியமான சந்ததிகளை பிரசவிக்கும் பெண்களுக்கு போலிக் ஆசிட் அவசியம்.\nஎன்னதான் ட்ரை பண்ணுனாலும் உங்கள் சருமத்திலிருக்கும் தழும்பை மறைக்க முடியலையா .. கவலையே வேண்டாம் இதை ட்ரை ���ண்ணுங்க..\nதலைவலியை விரட்டியடிக்க சில இலகுவான வழிமுறைகள்..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n : இக்கட்டான நிலையில் ஆர்ஜன்டீனா\nஅவுஸ்திரேலிய அணியின் உலகக்கிண்ண கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்த பெரு\nசொந்த கோலால் சூனியம் வைத்துக்கொண்ட போலந்து\n : இரண்டு அணிகளும் அடுத்த சுற்றில்…\nசொந்த மண்ணில் எதிரணிகளை பந்தாடுகிறது ரஷ்யா\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர���வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nஇன்று சுகப்பிரசவங்கள் குறைந்து வருவதற்கான காரணங்கள்..\nஆரோக்கியமான சந்ததிகளை பிரசவிக்கும் பெண்களுக்கு போலிக் ஆசிட் அவசியம்.\nஎன்னதான் ட்ரை பண்ணுனாலும் உங்கள் சருமத்திலிருக்கும் தழும்பை மறைக்க முடியலையா .. கவலையே வேண்டாம் இதை ட்ரை பண்ணுங்க..\nதலைவலியை விரட்டியடிக்க சில இலகுவான வழிமுறைகள்..\nஸ்ரீ தேவி மறைவிற்கு பின் முதல் முறையாக கவர்ச்சி போட்டோ வெளியிட்ட ஜான்வி கபூர்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்க��ுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1294120.html", "date_download": "2019-07-18T21:57:00Z", "digest": "sha1:V4CCJ7QHYOTE3SRCCXQRPXMBPLS3UZRK", "length": 11324, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "பாராளுமன்ற விடயங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது – சபாநாயகர், கிரியெல்ல..!! – Athirady News ;", "raw_content": "\nபாராளுமன்ற விடயங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது – சபாநாயகர், கிரியெல்ல..\nபாராளுமன்ற விடயங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது – சபாநாயகர், கிரியெல்ல..\nபாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டவர்கள் வந்தாக வேண்டும். அவ்வாறு வரவில்லை என்றால் அது பாராளுமன்றத்தை அவமைதிக்கும் செயற்பாடு.\nஅதேபோல் தெரிவுக்குழு முன்னிலையில் வரமறுக்கும் நபர்கள் உண்மைகளை மறைக்கின்றனர் என்றே அர்த்தமாகும். ஜனாதிபதி , பிரதமரை அழைத்தாலும் அவர்களும் வரவேண்டும்.\nபாராளுமன்ற விடயங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என சபாநாயகர் கரு ஜெயசூரியவும் சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்லவும் சபையில் தெரிவித்தனர்.\nபாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் விசாரணைக்காக வரவழைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தான் தெரிவுக்குழு முன்னிலையில் வரப்போவதில்லை என பாராளுமன்றத்தில் சிறப்புரிமை எழுப்பி கருத்து தெரிவித்தார்.\nஇதற்கு பதில் தெரிவுக்கும் போதே சபாநாயகரும் சபை முதல்வரும் இதனைக் கூறினார்.\nகடந்த 5 ஆண்டுகளில் பாஜக எதுவும் செய்யவில்லை – ஹேமமாலினி..\nசமுர்த்தி உதவியாளர்களிடமிருந்து பணம் அறவிட்டதாக தெரிவிப்பதில் எந்த உண்மையுமில்லை..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபீகாரில் மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு..\nஉ.பி.யில் இருதரப்பினர் மோதலுக்கு ���ாரணமான முக்கிய குற்றவாளி கைது..\nபாகிஸ்தானில் குல்பூ‌ஷன் ஜாதவ்வை அடைத்து வைத்திருப்பது சட்டவிரோதமானது – மத்திய…\nகடும் அமளியால் கர்நாடக சட்டசபை நாளை வரை ஒத்திவைப்பு..\nஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 35 ராணுவ வீரர்கள்…\nதோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு\nஉலகின் டாப் 10 விமான படைகள்-அதிர்ச்சி கொடுக்கும் லிஸ்ட்\nமீண்டும் பழைய விலைக்கு பாண்\nநாமலுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபீகாரில் மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 78 ஆக…\nஉ.பி.யில் இருதரப்பினர் மோதலுக்கு காரணமான முக்கிய குற்றவாளி கைது..\nபாகிஸ்தானில் குல்பூ‌ஷன் ஜாதவ்வை அடைத்து வைத்திருப்பது…\nகடும் அமளியால் கர்நாடக சட்டசபை நாளை வரை ஒத்திவைப்பு..\nஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 35…\nதோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு\nஉலகின் டாப் 10 விமான படைகள்-அதிர்ச்சி கொடுக்கும் லிஸ்ட்\nமீண்டும் பழைய விலைக்கு பாண்\nநாமலுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு\nகடற்படை படகு விபத்து; 9 வீரர்கள் மீட்பு\nஇலங்கைக்கு வழங்கும் உதவிகளை மேலும் அதிகரிவுள்ளது உலக வங்கி\nகின்னியாவை மீட்டு எங்கள் பிரதேசமாக்க அனைவரும் உழைப்போம்…\nதாவூத் இப்ராகிம் உறவினர் மும்பையில் கைது..\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோவுக்கு தீ வைப்பு -24 பேர் பலி..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபீகாரில் மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு..\nஉ.பி.யில் இருதரப்பினர் மோதலுக்கு காரணமான முக்கிய குற்றவாளி கைது..\nபாகிஸ்தானில் குல்பூ‌ஷன் ஜாதவ்வை அடைத்து வைத்திருப்பது சட்டவிரோதமானது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/cinema-news?page=241", "date_download": "2019-07-18T22:31:26Z", "digest": "sha1:UTVDYJWV4H6BSPHCD2S4QTTDNTLYKJD5", "length": 8805, "nlines": 375, "source_domain": "www.inayam.com", "title": "சினிமா | INAYAM", "raw_content": "\nஈரம் தொடங்கி பல படங்களை இயக்கிய அறிவழகனுக்கு கமர்ஷியல் வெற்றியைக் கொடுத்த படம் - 'குற்றம்-23'. இந்தப் படத்தின் வெற...\nஎத்தனை வெற்றிப்படம் கொடுத்த இயக்குநராக இருந்தாலும் கடைசியாக அவர் இயக்கிய படத்தின் வெற்றி தோல்வி தான் தலைவிதியை நிர்ணயிக்கி...\nதமிழகம் முழுவதும் சினிமா காட்சிகள் இன்று முதல் ரத்து\nசினிமா டிக்கெட்டுக்கு அதிகபட்சமா�� 28 சதவீதம் சரக்கு, சேவை வரி விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் சினிமா கட்டணம் உயர்த்தப்பட...\nபாவனா வழக்கு: நடிகை காவ்யா மாதவன் அலுவலகத்தில் சோதனை\nகடந்த பிப்ரவரி 17-ம் தேதி படப்பிடிப்பு முடிந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நடிகை பாவனாவை ஒரு கும்பல் கடத்தி பாலியல...\nபுரோட்டா சூரியுடன் குஸ்தி போடும் ஜாங்கிரி மதுமிதா\nஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானத்தினால் அறிமுகம் செய்யப்பட்டவர் ஜாங்கிரி மதுமிதா. முதல் படத்திலேயே கவனிக்கப்படும் நடிக...\nகாமெடி ஷோவுக்கு நடுவராகிறார் அக்ஷை குமார்\nகாமெடி ஷோ ஒன்றிற்கு நடிகர் அக்ஷை குமார் நடுவராக போவதாக முன்னர் கூறப்பட்டது. தற்போது காமெடி ஷோவுக்கு அவர் நடுவராக வர போவது ...\nரஜினியின் ‘2.0’ படத்தை பிரபலப்படுத்தும் வேலைகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே ராட்சத ப...\nமீண்டும் படங்களை வாங்க தொடங்கிய டிவி நிறுவனம்\nகடந்த சில வருடங்களாக தமிழ்ப்படங்களின் சாட்டிலைட் ரைட்ஸ் வாங்குவதில் அதிக ஈடுபாடு காட்டாமல் இருந்து வந்தது சன் டிவி. இதை சா...\nநாடு முழுக்க ஒரே வரி என்ற அடிப்படையில் வரலாற்று சிறப்புமிக்க ஜிஎஸ்டி., நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதில் பலர் ஆதரவும்,...\nரவீணா டாண்டன் படத்திற்கு ஏ சான்று\nஆனிர் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் சாப். ரவீணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் அர்பிதா சா...\nசமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிக்க புதிய படத்திற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. முத்தையா இயக்கத்தில் உர...\nஒரு பாடலுக்கு ரூ.2 கோடி\nபிரபுதேவா கதாநாயகனாகவும், ஹன்சிகா கதாநாயகியாகவும் நடிக்கும் திரைப்படம் குலேபகாவலி. இந்த படத்தை எஸ். கல்யாண் இயக்குகிறார்.&...\nநேரலையின் போது மயங்கி சுருண்டு விழுந்த பெண்\nபாகிஸ்தானின் லாகூர் பகுதியில் பி. டி. ஐ கட்சியின் பெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதை தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நேரடி ஒ...\nவேந்தர் மூவிஸ் மதனின் ரூ.6.35 கோடி சொத்து முடக்கம்\nசட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் வேந்தர் மூவிஸ் மதனின் ரூ.6 கோடியே 35 லட்சம் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியு...\nகார்த்தியின் 'தீரன் அதிகாரம் ஒன்று' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இணையத்தில் வெளியிட்டது படக்குழு. ...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2015/11/1_16.html", "date_download": "2019-07-18T21:58:19Z", "digest": "sha1:U6ZSWZFUT43HFWJNQSNGXBY3QWWPTEHC", "length": 10528, "nlines": 90, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "உணர்வு போஸ்டர் : அடியக்கமங்கலம் 1 | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\nஉணர்வு போஸ்டர் : அடியக்கமங்கலம் 1\nதிருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக 13-11-15 அன்று 36 இடங்களில் உணர்வு, ஏகத்துவம் தீன்குலபெண்மணி 20 போஸ்டர் ஒட்டப்பட்டது...\nதிருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக 13-11-15 அன்று 36 இடங்களில் உணர்வு, ஏகத்துவம் தீன்குலபெண்மணி 20 போஸ்டர் ஒட்டப்பட்டது..\nசுவர் விளம்பரம் மாவட்ட நிகழ்வு\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: உணர்வு போஸ்டர் : அடியக்கமங்கலம் 1\nஉணர்வு போஸ்டர் : அடியக்கமங்கலம் 1\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9240", "date_download": "2019-07-18T21:30:11Z", "digest": "sha1:XP2KMDOLAE3UMU6L5SUWACQIDADDPD6W", "length": 6318, "nlines": 191, "source_domain": "sivamatrimony.com", "title": "Amudha K இந்து-Hindu Nadar கொங்கு நாடார் பெண் Kongu nadar Bride மணமகள் Female Bride Gopichettipalaiyam matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: கொங்கு நாடார் பெண் Kongu nadar Bride மணமகள்\nபுத சுக்(வ) சூரி ரா செ சந்தி\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2015/04/01/", "date_download": "2019-07-18T21:50:11Z", "digest": "sha1:YQCKHS4BTFGX3Z7SXQJMTUHBZU5K6MYR", "length": 58430, "nlines": 79, "source_domain": "venmurasu.in", "title": "01 | ஏப்ரல் | 2015 |", "raw_content": "\nநாள்: ஏப்ரல் 1, 2015\nநூல் ஆறு – வெண்முகில் நகரம் – 60\nபகுதி 13 : பகடையின் எண்கள் – 1\nதூமபதத்தை கடப்பதுவரை பிறிதொருவனாகவே பூரிசிரவஸ் தன்னை உணர்ந்தான். புரவிகள் மூச்சிரைக்க வளைந்துசென்ற மேட்டுச்சாலையில் ஏறிக்கொண்டிருந்தபோது அவன் உள்ளம் எங்கிருக்கிறோம் என்பதையே அறியவில்லை. ஒன்றுடன் ஒன்று இணையாத சிந்தனைகளாக உள்ளம் இயங்கிக்கொண்டிருக்க அவ்வப்போது துயில் புகைப்படலம் போல படர்ந்து மூடி விலகியது. ஆனால் எங்கோ ஓர் ஆழத்தில் அவன் தேடிக்கொண்டிருந்தான் என்பது தூமபதத்தின் முதல் குளிர்காற்று உடலைத்தொட்ட கணமே அனைத்துப்புலன்களும் விழித்துக்கொண்டதில் தெரிந்தது.\nவாயைத்துடைத்துக்கொண்டு புரவியின்மேல் நிமிர்ந்து அமர்ந்து இருபெரும்பாறைகள் நடுவே தொங்கும் நீள்சதுரமென துண்டுபட்டு நின்றிருந்த விடிகாலையின் சாம்பல்நிற வானத்தை நோக்கி நெடுமூச்செறிந்தான். வானிலென பாறைமுடிமேல் காவல்கோட்டத்தின் முரசுகள் முழங்கத்தொடங்கின. இருள் வழியாகவே அந்த ஒலி ஊறிவந்து மலைச்சரிவில் நிழலுருக்களாக நின்ற மரக்கூட்டங்களின்மேல் பரவியது. புரவிகளின் குளம்போசைகள் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டவை போல தயங்கின. அவனுடைய காவலன் எரியம்பை வானிலெழுப்பினான். பாறைமுடியில் வரவேற்புக்காக எரியம்பு எழுந்து சுழன்று இருளுக்குள் விழுந்தது.\nதூமபதத்தின் மேல் ஏறிச்சென்று பாறைப்பிளவு வாயிலுக்கு அப்பால் விரிந்த பால்ஹிகபுரியை நோக்கியபோது விடிந்துவிட்டிருந்தது. நகரைநோக்கி செல்லும் சாலையில் பால்ஹிகர்கள் சிலர் பருத்த கம்பளியாடைகளுடன் கரடிகளைப்போல ஆடியபடி மாடுகளை ஓட்டி வந்துகொண்டிருந்தனர். நகரின் மேல் எழுந்த எரியம்பை நோக்கியபடி அவன் புரவியில் சில கணங்கள் நின்றான். கன்றைத்தேடும் பிடி போல நகரம் முரசொலியெழுப்பி உறுமியது. அவன் குதிரையின் விலாவை காலால் உதைத்து அதை கனைத்தபடி முன்னங்கால் தூக்கி பாய்ந்தெழச்செய்தான். குளம்போசை உருண்டு பெருகித் தொடர்ந்து வர மலைச்சரிவில் விரைந்தான்.\nஏழன்னையர் ஆலயத்தின் முன்னால் பெரிய பலிபீடத்துடன் பால்ஹிகபிதாமகரின் ஆலயம் புதியதாக கட்டப்பட்டிருந்தது. மரக்கூரைக்குமேல் வெண்களிமண் பூசப்பட்டு உருளைக்கற்களால் கட்டப்பட்ட சிற்றாலயத்தின் கருவறைக்குள் தோளில் காட்டாடு ஒன்றை ஏந்தியபடி திரண்ட பெரும்புயங்களுடன் பால்ஹிகபிதாமகரின் சிலை நின்றது. புரவியில் அமர்ந்தவாறே ஒருகணம் நோக்கி தலைதாழ்த்தியபின் அவன் நகரத்திற்குள் நுழைந்தான். குளிர்காலத்தின் விளிம்பு எட்டிவிட்டிருந்தமையால் சாலைகளிலோ இல்லமுகப்புகளிலோ மனிதர்கள் எவரையும் காணவில்லை. மாடுகள் கூட தொழுவங்களின் வெம்மையை நாடியிருந்தன.\nபனியின் ஈரத்தால் சதுப்பாக மாறிய செம்மண் சாலையில் புரவிக்குளம்புகள் பதிந்து செல்ல அவன் தெருக்கள் வழியாக சென்றான். குளம்போசை சந்துகளுக்குள் சென்று சுவர்களில் பட்டு திரும்பி வந்தது. காவலர்கள் கூட கண்ணுக்குப்படவில்லை. நகரம் மானுடரால் கைவிடப்பட்டு கிடப்பதுபோலிருந்தது. அரண்மனை முகப்பை அவன் கடந்தபின்னர்தான் காவல்கோட்டத்திற்குள் இருந்த காவலன் எட்டிப்பார்த்தான். அவனை அடையாளம் கண்டுகொண்டதும் ஓடிச்சென்று காவல்மேடை மேல் ஏறி அங்கிருந்த முரசறைவோனை எழுப்பினான்.\nபூரிசிரவஸ் முற்றத்தில் புரவியை நிறுத்திவிட்டு அரண்மனையின் படிகளில் ஏறி உள்ளே செல்லும்போதுதான் அவன் பின்னால் முரசொலி எழுந்தது. அவனுடய வீரர்கள் அதன்பின்னர் வந்து சேர்ந்தனர். அரண்மனைக்குள் நுழைந்ததுமே பெரும் களைப்பை கைகளிலும் கால்களிலும் எடையென உணர்ந்தான். நெடுந்தூரம் நெடுங்காலம் சென்று மீண்டதுபோல தோன்றியது. அரண்மனையின் ஒவ்வொன்றும் மாறிவிட்டிருந்தன. பிறரால் ஆளப்பட்டு பிறர்தடங்களைச் சுமந்து அயலாகத் தெரிந்தன. அங்கே தூசியும் இருளும் படிந்திருப்பதுபோல, அறைகளும் இடைநாழியும் மிகமிகக் குறுகிவிட்டதுபோல தோன்றியது.\nமூச்சுத்திணறல் போன்ற அமைதியின்மையுடன் அவன் தன் அறைக்குச் செல்லும்போது எதிரே வந்த பணியாள் முந்தையஇரவின் மதுமயக்கில் இருப்பதைக் கண்டான். அவன் இளவரசனை அடையாளம் காணாமல் “யார்” என்றபின் “அரண்மனை மணி இன்னமும் ஒலிக்கவில்லை” என்றான். பூரிசிரவஸ் அவனை முற்றிலும் புறக்கணித்து கடந்து தன் அறைக்குள் சென்ற பின்னர் அவன் விழித்துக்கொண்டு ஓடிவந்து அறைக்குள் எட்டிப்பார்த்து “இளவரசே, தாங்களா” என்றபின் “அரண்மனை மணி இன்னமும் ஒலிக்கவில்லை” என்றான். பூரிசிரவஸ் அவனை முற்ற��லும் புறக்கணித்து கடந்து தன் அறைக்குள் சென்ற பின்னர் அவன் விழித்துக்கொண்டு ஓடிவந்து அறைக்குள் எட்டிப்பார்த்து “இளவரசே, தாங்களா அதுதான் முரசம் ஒலிக்கிறதா நான் என்னவென்றே தெரியாமல்…” என்றபின் “தாங்கள் நீராடி உணவருந்தி…” என தடுமாறினான். உடனே மதுவாடை எழுவதை உணர்ந்து வாயைமூடிக்கொண்டான். ”அரசரிடம் நான் வந்துவிட்டதை சொல்” என்றான் பூரிசிரவஸ்.\nஅறைக்குள் சென்று காலணிகளை மட்டும் கழற்றிவிட்டு அப்படியே படுத்துக்கொண்டான். கண்களை மூடியபோது தசசக்கரத்தில் இருப்பது போலிருந்தது. துரியோதனனும் கர்ணனும் அஸ்தினபுரிக்கு கிளம்பிச் செல்வதுவரை அவன் அங்குதான் இருந்தான். பின்னர் துரியோதனனின் ஆணையின்படி கிளம்பி வங்கம், கலிங்கம் என அரசர்களைக் கண்டு துரியோதனன் அளித்த செய்திகளை சொல்லிவிட்டு அஸ்தினபுரிக்குத் திரும்ப எண்ணியிருந்தபோது அவன் உடனே வரவேண்டும் என பால்ஹிகக்கூட்டமைப்பில் இருந்து செய்தி வந்தது. தன் மறுமொழியை பறவைத்தூதாக அனுப்பியபின் நேராக மலைகடந்து பால்ஹிகபுரிக்கு திரும்பினான்.\nதசசக்கரத்துடன் துச்சளையின் தோற்றம் இணைந்திருந்தது. அவளுடைய கரிய பெருமுகத்தில் விரியும் வெண்புன்னகை. தடித்தஉடலின் அசைவுகளில் கூடும் பெண்மையின் அழகசைவுகள். அவன் விழிமூடி அவளையே நோக்கிக்கொண்டு கிடந்தான். வானிலிருந்து மண்ணில் இறங்கும் புள் என அவளுடைய முகம் மீது சென்றமர்ந்து அது கடலென மாற மூழ்கி இருளாழத்திற்குள் மறைந்தான். வெளியே விடியலின் முரசொலி கேட்டது. தசசக்கரத்தின் படைகள் கிளம்பும் ஒலி. பறவைகள். இருளில் சிறகடிக்கும் பறவைகள்.\nதுச்சளையின் முகத்தை எண்ணியபடி அவன் கண்விழித்தபோது உச்சிப்பொழுது ஆகிவிட்டிருந்தது. சாளரம் வழியாக வந்து விழுந்திருந்த வெண்ணிற வெயில்கற்றையை நோக்கியபடி எழுந்தபோது உடலெங்கும் நல்ல தூக்கத்திற்குப்பிறகான இனிய சோர்வு நிறைந்திருந்தது. பார்வைகூட தெளிவாகிவிட்டிருந்தது. அரண்மனையின் ஒவ்வொரு இடத்தையும் அகம் சென்று தொட்டுத் தொட்டு அடையாளம் கண்டு மீட்டெடுத்தது. சற்றுநேரத்தில் அவன் அங்கே பிறந்து வளர்ந்து அதனுள்ளேயே பெரும்பாலான நாட்களைக் கழித்த பால்ஹிகச் சிறுவனாக மாறிவிட்டான். அரண்மனையை வெறுமனே ஒருமுறை சுற்றிவரவேண்டும் என தோன்றியது. அவன் அதுவரை பார்த்த பெரிய அரண்மனை��ள் உயிரற்றவையாக தெரிந்தன. அணைக்கும் கையின் உயிர்வெம்மை கொண்டிருந்தது அவனுடைய அரண்மனை.\nஉச்சியுணவுக்குப் பின்னர்தான் அவன் சோமதத்தரை அரசவையில் சந்தித்தான். அவை கூடியபோது அமைச்சர் கர்த்தமரும் கருவூலநாயகமான பிண்டகரும் மட்டுமே இருந்தார்கள். இருவர் கண்களிலும் மதுவின் களைப்பும் ஆர்வமின்மையும் தெரிந்தன. பிண்டகர் அப்போதுதான் அன்றைய அவைக்குரிய கணக்குகளை குறித்துக்கொண்டிருந்தார் என தெரிந்தது. இருவரும் எழுந்து அவனுக்கு முகமனும் வாழ்த்தும் சொல்லிவிட்டு மீண்டும் அவர்கள் ஆராய்ந்துகொண்டிருந்த சுவடிகளை பார்க்கத் தொடங்கினர். பூரிசிரவஸ் அமர்ந்துகொண்டு சோமதத்தருக்காக காத்திருந்தான். அரசவை வழக்கமாகவே உச்சி சாய்ந்தபின்னர்தான் தொடங்குகிறது என்று தெரிந்தது. அரசரைப் பார்க்க குடிகள், வணிகர் என எவருமே வந்திருக்கவில்லை. கோலைச் சுழற்றியபடி இயல்பாக வந்த நிமித்திகன் பூரிசிரவஸ்ஸைப் பார்த்ததும் திகைத்து ஓடிவந்தான்.\nஅரண்மனையின் உள்மாடம் ஒன்றில் பெருமுரசு மெல்ல முழங்கியது. நீரில் மரத்தொட்டிகளை போடுவதுபோன்ற அடைத்த ஒலி. நிமித்திகன் சொல்மேடை ஏறி நின்று கோலைத் தூக்கி சோமதத்தரின் வருகையை தூண்நிழல்கள் சரிந்துகிடந்த குளிர்ந்த வெறும் கூடத்திற்கு அறிவித்தபோது பீடத்தில் அமர்ந்து சுவடிகளை அடுக்கிக்கொண்டிருந்த அமைச்சரும் கருவூலரும் எழுந்து நின்றார்கள். வெளியே இடைநாழியில் சோமதத்தர் அணுக்கனும் அடைப்பக்காரனும் இருபக்கமும் தாலங்களுடன் தொடர வெண்குடை ஏந்தி ஒருவன் பின்னால்வர கையில் செங்கோலுடன் மெதுவாக நடந்துவந்தார். அமைச்சர்களும் இரு சேவகர்களும் வாழ்த்தொலி எழுப்பி வணங்கினர்.\nசோமதத்தர் மெல்லிய தள்ளாட்டத்துடன் தெரிந்தார். அவருக்குப்பின்னால் வந்த ஃபூரி அரைத்துயிலில் வந்தான். அவனுடைய ஊன்குழிவிழிகள் எவரையுமே நோக்கவில்லை. பெருமூச்சுடன் சோமதத்தர் அரியணையில் அமர்ந்து தன் மடிமீதும் கால்மீதும் தடித்த கம்பளிப்போர்வையைப் போட்டு உடலை ஒடுக்கிக்கொண்டார். ஃபூரி பீடத்தில் அமர்ந்ததுமே துயிலத்தொடங்கினான். சோமதத்தர் நீளமாக கொட்டாவி விட்டார். அவர் கண்கள் நன்றாகக் களைத்துச் சுருங்கியிருந்தன. அவருக்கு தலைவலி இருப்பது தெரிந்தது. ஈரத்துணியை கழுத்தைச்சுற்றிக் கட்டி அதன் மேல் மேலாடையை போர்த���தியிருந்தார். வாயில் நறும்பூத்துண்டை போட்டு மென்று மதுவின் புளித்த அமிலமணத்தை வெல்ல முயன்றார்.\nமலைநாடுகளில் குளிர்காலம் என்பது இரவும்பகலும் குடித்து எங்கிருக்கிறோமென்றே தெரியாமல் ஒடுங்கிக்கிடப்பதற்குரியது. குழியணில்கள், கீரிகள், முயல்கள் அனைத்துக்கும் விழிகளில் இருந்த ஆன்மா விலகி உள்ளே சென்று ஒடுங்கியிருக்கும். நிமித்திகன் முறைமைச்சொற்களைச் சொல்லி வணங்கி சென்றதும் கர்த்தமர் அன்றைய செய்திகளை சொன்னார். அவை செய்திகளே அல்ல, வழக்கமான சொற்கள். பிண்டகர் கருவூலக்கணக்கை சொன்னார். வழக்கமான எண்கள். சோமதத்தர் முகம் சுளித்து தலையை அசைத்தபின் சாளரத்தை நோக்கி அதை மூடும்படி ஆணையிட்டார். ஒளி அவரது மயக்குநிறைந்த கண்களை கூசச்செய்தது என்று தெரிந்தது. அவை இருட்டாக ஆனது. குளிர் கூடுவதுபோல தோன்றியது. ஆனால் பூரிசிரவஸ் அந்த இருளில் ஓர் அணைப்பை உணர்ந்தான்.\nமுறைமைகள் முடிந்தபின் பூரிசிரவஸ் எழுந்து தலைவணங்கி முகமன் சொல்லி அரசரை வாழ்த்தினான். பிண்டகர் மீண்டும் சுவடிகளை அடுக்கத்தொடங்க கர்த்தமர் சால்வையால் நன்றாகப்போர்த்தியபின் உடலை ஒடுக்கி பீடத்தில் அமர்ந்தார். மழையில் அமரும் முதிய பறவைகளைப்போல அவரது உடற்குவியலில் இருந்து மூக்கு மட்டும் வெளித்தெரிந்தது. ”நான் பயணச்செய்திகளை இரண்டுநாட்களுக்கொருமுறை பறவைத்தூதாக அனுப்பிக்கொண்டிருந்தேன் அரசே. அவை முறையாகக் கிடைத்தன என்பதையும் மூத்தவரிடமிருந்து வந்த செய்திகள் வழியாக அறிந்தேன். நான் சொல்வதற்கென ஏதுமில்லை. சுருக்கமாக என் பயணம் குறித்து சொல்கிறேன்” என்றான்.\nசோமதத்தர் ஏப்பம் விட்டபடி நெளிந்து அமர்ந்து “நீ காலையிலேயே வந்துவிட்டாயென்று ஏவலன் சொன்னான்… சென்றபணி நிறைவுற்றதென எண்ணுகிறேன்” என்றார். “ஆம், அஸ்தினபுரியில் நமக்கு உகந்தவையே நிகழ்கின்றன” என்றான் பூரிசிரவஸ். ”அங்கே நாம் இன்று விருப்பத்திற்குரியவர்களாக இருக்கிறோம். நம்மை அவர்களின் முதன்மைத்தோழர்களாக அறிவிப்பார்கள். துரியோதன மன்னருக்காக நான் நான்கு நாட்டரசர்களை சந்தித்தேன். ஒவ்வொருமுறையும் அஸ்தினபுரியின் தூதனாகவே நடத்தப்பட்டேன்.” சோமதத்தர் வாயை சப்புகொட்டி ”ஏன்” என்றார். அதற்கு என்ன மறுமொழி சொல்வதென திகைத்தபின் “தெரியவில்லை” என்று சொல்லி பூரிசிரவஸ் அமரப்��ோனான்.\nவிரைந்த காலடிகளுடன் உள்ளே வந்த சலன் அவன் வணக்கத்தை ஏற்று அமர்ந்தபடி “பறவை வந்தது. அதனால் பிந்திவிட்டேன். பிதாமகர் பீஷ்மர் மீண்டும் அஸ்தினபுரிக்கு சென்றுவிட்டதாக செய்தி இளையவனே. இளைய யாதவன் பாஞ்சாலநகரிக்குச் சென்றான் என்பதை அறிந்திருப்பாய். அங்கே நிகழ்வுகள் என்ன என்பதை நம் ஒற்றன் விரிவாகச் சொல்லவில்லை. ஆனால் இன்னும் நான்குநாட்களில் யாதவன் மீண்டும் துவாரகைக்கு செல்வான் என்றார்கள்” என்றான்.\n“நான் கிளம்பும்போதே பிதாமகர் அஸ்தினபுரிக்கு மீள்வதாக சொல்லப்பட்டது. இளைய காந்தாரி ஒருவரின் இறப்புக்காக வருகிறார் என்றனர். ஆனால் அவர் வருவது முடிநிகழ்வுகளை நடத்தத்தான் என அனைவரும் அறிவர்” என்றான் பூரிசிரவஸ். “முடிசூட்டுவிழவை குளிர்காலத்தின் முடிவில் ஃபால்குன மாதத்தில் வைக்கலாமென்று அங்கே பேச்சு இருந்தது.” உடலை நெளித்து அமர்ந்து சோமதத்தர் “எவருடைய முடிசூட்டுவிழா” என்று ஆர்வமில்லாமல் கேட்டார். தன்னை அடக்கிக்கொண்டு பூரிசிரவஸ் “அரசே, அஸ்தினபுரியை இரண்டாக பகுக்கவிருக்கிறார்கள். அதற்குமுன் அஸ்தினபுரியின் அரசராக முறைப்படி யுதிஷ்டிரர் முடிசூடுவார். பின் தன் முடியை இளையவனுக்கு அளித்துவிட்டு தட்சிணகுரு நாட்டை பெற்றுக்கொள்வார்” என்றான்.\n“இப்போது தட்சிணகுருவை ஆள்வது யார்” என்றார் சோமதத்தர். பூரிசிரவஸ் சலிப்புற்று “இப்போது அது திருதராஷ்டிரரால்தான் ஆளப்படுகிறது அரசே. அங்கே ஒரு பெருநகரை பாண்டவர்கள் அமைக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது” என்றான். சோமதத்தர் அதற்கும் எந்த ஆர்வமும் இல்லாமல் “ஓ” என்றபின் மெல்ல திரும்பி ஏவலனிடம் கைகாட்ட அவன் சிறிய பொற்குவளையை அவரிடம் நீட்டினான். அதைநோக்கி சலன் திரும்பியதும் சோமதத்தர் புன்னகையுடன் “சுக்குநீர். தலைவலிக்கு நல்லது” என்றார். கர்த்தமர் புன்னகைசெய்தார். சலன் பார்வையை திருப்பிக்கொண்டு அவனிடம் ”முடிப்பகுப்பு முற்றுறுதியாகிவிட்டதா” என்றார் சோமதத்தர். பூரிசிரவஸ் சலிப்புற்று “இப்போது அது திருதராஷ்டிரரால்தான் ஆளப்படுகிறது அரசே. அங்கே ஒரு பெருநகரை பாண்டவர்கள் அமைக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது” என்றான். சோமதத்தர் அதற்கும் எந்த ஆர்வமும் இல்லாமல் “ஓ” என்றபின் மெல்ல திரும்பி ஏவலனிடம் கைகாட்ட அவன் சிறிய பொற்குவளையை அவரிடம் ���ீட்டினான். அதைநோக்கி சலன் திரும்பியதும் சோமதத்தர் புன்னகையுடன் “சுக்குநீர். தலைவலிக்கு நல்லது” என்றார். கர்த்தமர் புன்னகைசெய்தார். சலன் பார்வையை திருப்பிக்கொண்டு அவனிடம் ”முடிப்பகுப்பு முற்றுறுதியாகிவிட்டதா\n“ஆம்” என்றான் பூரிசிரவஸ். “அதற்கு உடன்படாதிருக்கக்கூடியவர்கள் என்றால் துரியோதனரும் சகுனிதேவரும்தான். இருவரும் ஏற்றுக்கொண்டுவிட்டநிலையில் அது சிறப்புற நிகழவே வாய்ப்பு. ஆனால் அனைத்துநாட்டு அரசர்களையும் அழைத்து பெருநிகழ்வாக அதை நடத்த வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். ஏனென்றால் அரசகுலத்தில் உள்ள உளப்பிளவு தெரியவரும். ஆகவே சிறிய குலச்சடங்காகவே செய்து முடிப்பார்கள். நாம் அழைக்கப்படுவோம். என்னிடம் அதை துரியோதனரே சொன்னார்” என்றான். சலன் பொறுமையிழந்து தலையை அசைத்து “இளையோனே, உன்னை அழைக்கக்கூடுமா இல்லையா என்பதல்ல என் ஐயம். பால்ஹிகக் கூட்டமைப்பை ஒரு நாடாக அஸ்தினபுரியின் இரு அரசுகளில் ஏதேனும் ஒன்றாவது ஏற்றுக்கொள்ளுமா என்பது மட்டுமே” என்றான்.\nபூரிசிரவஸ் சில கணங்கள் நோக்கிவிட்டு “நம்மை அழைப்பதென்பது…” என தொடங்க “இளையோனே, நம்மை மட்டும் அழைப்பதே பால்ஹிகக்கூட்டமைப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கான அறிவிப்பாக ஆகலாம். இப்போது நம்முடைய இனக்கூட்டு என்பது நாம் கொண்டுள்ள பொதுப்புரிதல் மட்டும் அல்ல. இனி அனைவராலும் இது ஒரு நாடாகவே கருதப்படவேண்டும். இனி அரசத்தூதர்கள் இந்த குலக்கூட்டில் இருந்தே அழைக்கப்படவேண்டும். அஸ்தினபுரியையோ மற்ற வெளியரசர்களையோ பொருத்தவரை இனி இங்கு தனியரசர்கள் இல்லை. பால்ஹிகக்கூட்டின் தலைவர் எவரோ அவரே அரசரென எண்ணப்படவேண்டும்…” என்றான் சலன். பூரிசிரவஸ் திரும்பிப் பார்த்தான். மெல்லிய குறட்டையொலியுடன் சோமதத்தர் துயிலத்தொடங்கிவிட்டிருந்தார். ஃபூரியும் அவருடன் இணைந்து குறட்டை ஒலித்தான்.\n“அவ்வாறுதான் எண்ணுகிறார்கள் என நினைக்கிறேன்” என்றான் பூரிசிரவஸ். “நான் என்னை பால்ஹிக நாட்டுக்குரிய தூதன் என்று சொல்லவில்லை. பால்ஹிகக்கூட்டமைப்பின் தூதன் என்றே சொன்னேன்.” சலன் கனிவுடன் சிரித்து “நீ சொல்வதில் ஏதுமில்லை இளையவனே. அவர்கள் அதை அரசமுறைப்படி ஏற்றுக்கொண்டார்களா, ஏதேனும் குறிப்பில் அதை சொன்னார்களா” என்றான். பூரிசிரவஸ் பேசாமல் இருந்தான். “நீ செல்லுமிடங்களில் உனக்கென அளிக்கப்பட்ட கொடி என்ன” என்றான். பூரிசிரவஸ் பேசாமல் இருந்தான். “நீ செல்லுமிடங்களில் உனக்கென அளிக்கப்பட்ட கொடி என்ன” பூரிசிரவஸ் மெல்லியகுரலில் “பால்ஹிகக்கொடி” என்றான். “பால்ஹிகக்கூட்டமைப்புக்கான கொடியும் உன்னுடன்வந்தது. அது எங்காவது அவர்களால் அளிக்கப்பட்டதா” பூரிசிரவஸ் மெல்லியகுரலில் “பால்ஹிகக்கொடி” என்றான். “பால்ஹிகக்கூட்டமைப்புக்கான கொடியும் உன்னுடன்வந்தது. அது எங்காவது அவர்களால் அளிக்கப்பட்டதா” பூரிசிரவஸ் தலைதாழ்த்தி “இல்லை” என்றான். சலன் பெருமூச்சுவிட்டான்.\n“நாம் இன்னமும்கூட அதை அவர்களுக்கு தெளிவுபடுத்தமுடியும் மூத்தவரே” என்றான் பூரிசிரவஸ். “முடிசூட்டுவிழாவுக்கு நாம் பால்ஹிகக்கூட்டமைப்பின் சார்பாக செல்வோம்.” சலன் “இளையோனே, நாம் என்ன செய்வோம் என்பது ஒரு பக்கம் மட்டுமே. நாம் சிரிக்கலாம் அழலாம் வஞ்சினம் கூறலாம். நாம் செய்வதை அவர்கள் பார்க்கவேண்டுமே. அதை அவர்கள் அறிந்ததாகக்கூட நாம் அறியமுடியாது” என்றான். அவன் தோளைத் தொட்டு “அவர்கள் நமக்கு ஒரு கொடியோ ஏடோ கொடுக்காதவரை பால்ஹிகக் கூட்டமைப்பு என ஏதுமில்லை. இதுவே உண்மை” என்றான். பூரிசிரவஸ் தலையசைத்தான்.\n“ஒன்றுசெய்யலாம், பால்ஹிகக்கூட்டமைப்பை பிறநாடுகள் ஏதேனும் ஏற்றுக்கொள்ளும்படி செய்யலாம். பின் அந்நாடுகளுடன் உறவை முறித்துக்கொண்டு அஸ்தினபுரியை அணுகலாம். அந்நிலையில் நம்மை பால்ஹிகக்கூட்டமைப்பாக மட்டுமே அஸ்தினபுரியால் அணுகமுடியும்… ஆனால் அது இடர் நிறைந்தது. நம்முடன் உறவை முறித்துக்கொள்ளும் அந்த நாடு நமது என்றென்றைக்குமான எதிரியாக ஆகிவிடும். அதன் பின் நாம் வாழமுடியாது.”\nபூரிசிரவஸ் சோர்வுடன் “நான் இந்த அளவுக்கு எண்ணவில்லை மூத்தவரே” என்றான். “நீ இளையவன். அரசமுறைமைகள், முகமன் சொற்கள், கட்டித்தழுவல்கள் ஆகியவற்றை உண்மை என நம்பிவிட்டாய். இளையோனே, இங்கு மலைகளுக்கு அடியில்தான் சொற்களுக்கும் பொருளுக்குமான உறவு நேரானது. அங்கே சொற்கள் பொருளை வைத்து விளையாடுவதற்குரியவை. அவர்கள் சொல்லெனும் பகடைகளை உருட்டி விளையாடி நம்முன் போடுகிறார்கள். நாம் அவற்றை எடுத்து உருட்டி நமது பன்னிரண்டை அடையவேண்டும்.”\nசலன் சொன்னான் “உன்னை அவர்கள் தழுவிக்கொள்ளலாம், இன்சொல் சொல்லி மகிழ்விக்கலாம். அருகிருத்தி அமுதூட்டலாம். ஆனால் உன் அரசியல் விருப்புகளை ஒருபோதும் வளர்க்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் அரசியலில் எதிரியும் அடிமையும் மட்டுமே இருக்கமுடியும். நீ ஆற்றலற்றவனாக அடிபணிந்திருக்கவே விழைவார்கள். பால்ஹிகக்கூட்டு வழியாக நீ ஆற்றல்பெற ஒப்பவே மாட்டார்கள். அது இயல்பானதும்கூட. இணையாக வளரும் அடிமை தன் ஆசையால் எதிரியாவான். இணையாக வளரும் நண்பன் தன் ஆணவத்தால் எதிரியாவான். உன்னை அவர்கள் அணைத்து இன்சொல் சொன்னதுகூட பால்ஹிகக்கூட்டை உடைப்பதற்காக இருக்கலாம்.”\nபூரிசிரவஸ் திகைப்புடன் நோக்க “இப்போதே செய்தி சென்றிருக்கும். சல்லியர் என்ன எண்ணுவார் நீ துரியோதனனுடன் அணுக்கமாகிவிட்டாய். ஆகவே பால்ஹிகநாடு நேரடியாகவே அஸ்தினபுரிக்கு நட்புநாடாகிவிட்டது. அதன் உட்பொருளென்ன இளையவனே நீ துரியோதனனுடன் அணுக்கமாகிவிட்டாய். ஆகவே பால்ஹிகநாடு நேரடியாகவே அஸ்தினபுரிக்கு நட்புநாடாகிவிட்டது. அதன் உட்பொருளென்ன இளையவனே நாம் படைதிரட்டி பிற பால்ஹிகநாடுகளை வென்று நம்மை இப்பகுதிக்கு தலைவர்களாக ஆக்கிக்கொள்ளப்போகிறோம் என்பதுதானே நாம் படைதிரட்டி பிற பால்ஹிகநாடுகளை வென்று நம்மை இப்பகுதிக்கு தலைவர்களாக ஆக்கிக்கொள்ளப்போகிறோம் என்பதுதானே முதல் தாக்குதல் மத்ரநாட்டின்மீதாகத்தானே அமையும் முதல் தாக்குதல் மத்ரநாட்டின்மீதாகத்தானே அமையும் எண்ணிப்பார்” என்றான். பூரிசிரவஸ் பெருமூச்சுடன் “ஆம்” என்றான்.\n“ஆகவேதான் உன்னை திரும்பச்சொன்னேன். நீ அங்கிருந்தால் உன்னை மேலும் மேலும் அஸ்தினபுரியின் அரசவைப்பணிகளில் ஈடுபடுத்துவார்கள். நீ அஸ்தினபுரியின் தூதனாகச் சென்றதே பெரும் பிழை.” பூரிசிரவஸ் “மூத்தவரே, நான் துரியோதனரின் அணுக்கனாக ஆனேன் என எண்ணி…” என சொல்லத்தொடங்க சலன் சினத்துடன் “மூடா, நீ துரியோதனனின் தூதனாக எப்படி செல்லமுடியும் நீ பால்ஹிகர்களின் தூதனாக மட்டுமே எங்கும் பேசமுடியும்…” என்றான். பூரிசிரவஸ் விழிகளை தாழ்த்திக்கொண்டான். ”சரி விடு, இனி அதைப்பற்றிப்பேசி பயனில்லை. நீ உடனே கிளம்பி மத்ரநாடு செல். சல்லியரின் எண்ணம் என்னவாக இருக்கிறதென்று பார்த்துவா நீ பால்ஹிகர்களின் தூதனாக மட்டுமே எங்கும் பேசமுடியும்…” என்றான். பூரிசிரவஸ் விழிகளை தாழ்த்திக்கொண்டான். ”சரி விடு, இனி அதைப்ப��்றிப்பேசி பயனில்லை. நீ உடனே கிளம்பி மத்ரநாடு செல். சல்லியரின் எண்ணம் என்னவாக இருக்கிறதென்று பார்த்துவா\n“ஆணை” என்றான் பூரிசிரவஸ். “அவர் உளம் திரிபடைந்துள்ளார் என்றனர். அவ்வண்ணம்தான் நிகழுமென நான் முன்னரே உய்த்திருந்தேன். அதை அவர் சிலநுண்ணிய செயல்கள் வழியாக வெளிப்படுத்தினார். வணிகவழிக்கான ஒப்புதல்கள் கோர பால்ஹிகக்கூட்டமைப்பின் தூதர்களை கூர்ஜரத்துக்கும் துவாரகைக்கும் அனுப்பினோம். அதில் மத்ரநாட்டவர் எவரும் கலந்துகொள்ளவில்லை. துவாரகையின் அரசுமதியாளனுக்கு அந்த உட்குறிப்பே போதும். அவன் மத்ரநாட்டின் உள்ளத்தை மேலும் பிளப்பான். பால்ஹிகக்கூட்டமைப்பை உடைத்து மத்ரர்களை தனியாக தன்பக்கம் இழுப்பான்… ஐயமே இல்லை.” பூரிசிரவஸ் “நான் என்ன செய்யமுடியும்\n“நீ இன்னமும்கூட மத்ரநாட்டில் விரும்பப்படுபவன். நீயே செல்வதும் சல்லியரைப் பணிவதும் மத்ரர்களின் உள்ளத்தை மாற்றக்கூடும். மேலும் நீ சல்லியரின் இளையவர் த்யுதிமானரின் மகள் விஜயையை மணக்கக்கூடுமென அங்கே எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அந்த எண்ணத்தை உடனே வலுப்படுத்தவேண்டும். நீ சென்ற மறுநாளே உனக்காக விஜயையை மகள்கொடை கோரி எங்கள் முறைமைச்செய்தியும் த்யுதிமானரை சென்றடையும். மத்ரநாட்டு இளவரசியின் விழைவு கைகூடுவதனால் அரசரும் குடிகளும் மகிழக்கூடும். நாம் பால்ஹிகக்கூட்டை விட்டு விலகினாலும் மத்ரநாட்டை எதிரியாக கொள்ளமாட்டோம் என்பதாவது உறுதியாகும். இப்போதைக்கு அதுவே போதும்…” என்றான் சலன்.\n“மூத்தவரே, முன்னரே இது பேசப்பட்டதுதானே நான் விஜயைக்கு சொல் அளித்திருக்கிறேன். அவளும் எனக்கு சொல்லளித்தாள்….” என்றான் பூரிசிரவஸ். “ஆம், ஆனால் நீ அதிலிருந்து விலகிவிட்டாயென மத்ரர் நம்ப வாய்ப்புள்ளது.” பூரிசிரவஸ் திகைப்புடன் “ஏன் நான் விஜயைக்கு சொல் அளித்திருக்கிறேன். அவளும் எனக்கு சொல்லளித்தாள்….” என்றான் பூரிசிரவஸ். “ஆம், ஆனால் நீ அதிலிருந்து விலகிவிட்டாயென மத்ரர் நம்ப வாய்ப்புள்ளது.” பூரிசிரவஸ் திகைப்புடன் “ஏன்” என்றான். “நீ துரியோதனர் தங்கை துச்சளையை மணம்புரிந்துகொள்ளப்போவதாக இங்கே செய்தி இருக்கிறது” என்றான் சலன். “இல்லை, அவ்வண்ணமேதும்…” என பேசத்தொடங்கிய பூரிசிரவஸ் பாதியிலேயே நிறுத்திக்கொண்டான்.\n“இளையோனே, அவளே உன்னிடம் உதவிகோரியதை நீ எழுதியிருந்தாய். நெறிகளின்படி இளவரசியர் எந்த இளவரசனிடமும் நேரிலோ முத்திரைவழியாகவோ உதவிகோரலாமென்றாலும் அவ்வாறு கோரப்படுபவனுக்கு அவள்மேல் ஓர் உரிமை உருவாவதை மறுக்கமுடியாது. நீ அவளுக்கு உதவியிருக்கிறாய். அதன்பொருட்டே களம்புகுந்திருக்கிறாய். உன்னை அவ்வண்ணம் காண்பதனால்தான் துரியோதனர் உன்னை அவரது தூதராக அனுப்பினார் என நம்மவர் எண்ணுவதில் என்ன பிழை” பூரிசிரவஸ் தோள் தளர்ந்து “ஆம், அரசர்கள் என்னை வரவேற்றதை எல்லாம் நினைத்துப்பார்க்கிறேன். இப்போது தெரிகிறது, அத்தனைபேரும் அப்படித்தான் எண்ணியிருக்கிறார்கள்” என்றான்.\n“அவ்வெண்ணமும் ஒருவகையில் நமக்கு நல்லதே” என்றான் சலன். “அஸ்தினபுரியின் இளவரசியை நீ மணம்புரிவது நம் குலத்திற்கு பெரும்பரிசு. அவ்வெண்ணம் அவர்களுக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை. அந்த வாய்ப்பு உனக்குள்ளது என்றாலே இங்குள்ள பத்து தலைமைகளில் நம் இடம் முதன்மையானதாகிவிடும். இப்போது அந்த ஐயத்தையே நாம் படைக்கலமாக பயன்படுத்திக்கொள்வோம். உண்மையில் அப்படி நிகழ்ந்தால் அதன் பின் இந்த பால்ஹிகக்கூட்டமைப்பே நமக்குத்தேவையில்லை. உண்மையாகவே நாம் இப்பத்துகுலங்களையும் நமக்கு சிற்றரசர்களாக ஆக்கிக்கொண்டு பால்ஹிகப்பேரரசின் அடித்தளத்தை அமைப்போம்.”\nஎதோ சொல்லத் தொடங்கிய பூரிசிரவஸ்ஸை கையமர்த்தி “நீ சொல்ல வருவது புரிகிறது. நாம் இப்போது விஜயையை நீ மணம்புரியவிருப்பதாக ஒரு செய்தியை மட்டுமே அவர்களுக்கு அளிக்கிறோம். மணம் நிகழப்போவதில்லை. அஸ்தினபுரியில் துச்சளைக்கு மணம் எப்படி முடிவெடுக்கிறார்கள் என்று பார்ப்போம். அதுவரை காத்திருப்போம்” என்றான். “நான் கேட்டறிந்தவரை நீயே அஸ்தினபுரியின் மருகன் என்றே தோன்றுகிறது. உன்னளவுக்கு இன்று அக்குடியுடன் நெருங்கிய பிற இளவரசர்கள் இல்லை.” பூரிசிரவஸ் மெல்லியகுரலில் “இன்னமும் அங்கநாட்டரசரும் மணம்புரியவில்லை” என்றான். சலன் “மூடா, முடிசூடினாலும் அவன் சூதன். அவனை அஸ்தினபுரியின் ஒரே இளவரசிக்கு மணமகனாக ஆக்கமாட்டார்கள். அவை ஒருபோதும் அதை ஒப்பாது” என்றான்.\n“நான் உடனே கிளம்புகிறேன்” என்றான் பூரிசிரவஸ். “இன்றே கிளம்பு. நமக்கு நேரமில்லை. யாதவனின் கணக்குகள் மின்னல்போல கணத்தில் கோடித்தொலைவை எட்டுபவை என்கிறார்கள். இதற்குள் அவன் மத்ரர�� தொடர்புகொண்டிருக்கவில்லை என்றால் நல்லது” என்று சலன் சொன்னான். “அங்கிருந்து சௌவீரர்களையும் சென்று பார்த்துவிட்டு வா. எதையும் ஒளிக்கவேண்டாம், அவர்களும் அறிந்திருப்பார்கள். துச்சளையைப்பற்றி மட்டும் சொல்லாதே. விஜயையிடம் நீ பெருங்காதலுடன் இருப்பதாக சொல்.” பூரிசிரவஸ் தலையசைத்தான்.\nசலன் திரும்பி அரசரை நோக்கினான். அவர் நன்றாகத் துயின்று வாழைக்குலை போல அரியணையில் இருந்து தொங்கிக்கிடந்தார். “சிலதருணங்களில் நான் முற்றிலும் நம்பிக்கையை இழக்கிறேன் இளையோனே. இந்த மலைநாடு கரும்பாறை, இதை கரியென எண்ணி எரியவைக்க முயல்கிறேன் என்று தோன்றும். ஆனால் மகதம் இதைவிட கீழ்நிலையில் ஆடையணியாத பழங்குடிகளின் தொகுதியாக இருந்திருக்கிறது. மாளவமும் கூர்ஜரமும்கூட அப்படி இருந்த காலங்கள் உண்டு” என்றான் சலன். “ஒரு போர் வந்து இந்த வீண்தலைகள் சீவி எறியப்பட்டால்கூட நன்று என தோன்றிவிடுகிறது.”\n“போரில் வீரர்களின் தலைகளே உருளும். சோம்பேறிகள் எஞ்சுவார்கள்” என்றான் பூரிசிரவஸ். சலன் வருத்தமான புன்னகையுடன் “ஆம். உண்மை” என்றபின் “துச்சளை அழகியா உனக்குப்பிடித்திருக்கிறதா” என்றான். “அழகிதான்…” “அரசிளங்குமரிகளில் அழகிகள் அல்லாதவர் இல்லை இளையோனே” என்றான் சலன் சிரித்தபடி. “இங்கு நாம் செய்யும் ஒவ்வொன்றையும் கூர்ந்தே செய்யவேண்டும். துரியோதனருக்கு உன்னை தங்கைகணவனாகக் கொள்ளும் எண்ணம் இருந்தது என்றால் நம் செயல்களால் அவ்வெண்ணம் தவறிவிடக்கூடாது. நாம் பால்ஹிகக்கூட்டமைப்பில் குறிப்பாக இருந்தால் அவர் நம்மை ஐயுறலாம். பால்ஹிகக்கூட்டமைப்பை நாம் பேணாவிட்டால் நாம் சிறுமலைக்குடியினராக மதிப்பிழப்போம்… நடுவே நூல்பாலம் வழியாக செல்லவேண்டிய காலம் இது.”\nதலைவணங்கி “பார்க்கிறேன்” என்றான் பூரிசிரவஸ். சலன் திரும்பி கருவூலரிடம் “இளையோன் இன்று மாலையே செல்கிறான். அவன் கொண்டுசெல்ல பரிசுப்பொருட்களை அமையுங்கள். அவன் அரசரின் ஓலையுடன் முழுமையான அரசமுறைப்படி செல்லட்டும்” என்றான். அவர் தலையை தாழ்த்தி “ஆணை” என்றார். சலன் “நான் உன்னையே நம்பியிருக்கிறேன் இளையோனே. இங்கு எவரும் நம்மை புரிந்துகொள்ளவில்லை. தூங்கும் ஓநாயின் செவி மட்டும் விழித்திருப்பதுபோல நாம் இருக்கிறோம்” என்றான்.\nPosted in வெண்முகில் நகரம் on ஏப்ரல் 1, 2015 by SS.\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 19\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 18\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 17\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 16\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 15\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 14\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 13\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 12\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 11\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 10\n« மார்ச் மே »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/v-narayanasamy", "date_download": "2019-07-18T21:20:35Z", "digest": "sha1:PYHPFVSBNELSQXN7E3AIRDF3RCPXKRAD", "length": 15489, "nlines": 138, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nமுகப்பு | தலைப்பு | V Narayanasamy\n’ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்’: முதல்வர் நாராயணசாமி திட்டவட்டம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க முடியாது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nபுதுச்சேரி அமைச்சரவையில் எடுக்கும் முடிவுகளை நடைமுறைப்படுத்தக் கூடாது: உச்ச நீதிமன்றம்\nஜூன் 7ம் தேதி நடைபெறும் புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளை நடைமுறைப்படுத்தவும் உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. ஆளுநர் கிரண்பேடிக்கு அதிகாரமில்லை என்று அறிவித்து விட்டது.\nமுடிவுக்கு வருகிறதா புதுச்சேரி பஞ்சாயத்து; இன்று மாலை முதல்வர்-ஆளுநர் சந்திப்பு\n39 திட்டங்களுக்கு கிரண்பேடி முட்டுக்கட்டைப் போட்டிருப்பதாக நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்\n‘’கிரண்பேடிக்கு எதிரான போராட்டம் நீடிக்கும்’’ – புதுவை முதல்வர் திட்டவட்டம்\nபுதுவையில் முதல்வர் நாராயணசாமி மற்றும் துணை நிலை கவர்னர் கிரண்பேடி இடையே அதிகார மோதல் இருந்து வருகிறது.\nகஜா புயலை எதிர்கொள்ள புதுச்சேரி அரசு தயாராக உள்ளது: முதல்வர் நாராயணசாமி\nமாவட்ட அதிகாரிகளுக்கு வெள்ள நிவாரண பொருட்களை தயாராக வைத்திருக்கும்படியும் தொற்று நோய் தடுப்பு மருந்துகள் கையிருப்பு வைத்திருக்கும் படியும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.\nசாக்கடையை சுத்தம் செய்த புதுச்சேரி முதல்வர்… வைரலான வீடியோ\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அம்மாநிலத்தின் நெல்லித்தோப்புப் பகுத��யில் ஒரு சாக்கடை அடைப்பைத் தானே இறங்கி சுத்தம் செய்துள்ளார்\nபுதுச்சேரி உயர் கல்வி மையங்களின் முன்னேற்ற நிதியை 100% ஆக உயர்த்த கோரிக்கை\nராஷ்ட்ரிய உச்சாச்கர் சிக்‌ஷா அபியன் திட்டத்தின் கீழ், புதுச்சேரி உயர் கல்வி மையங்களின் முனேற்றங்களுக்கு நிதி வழங்கப்படுகிறது\nகலைஞருக்கு வெண்கலச்சிலை, பல்கலைக்கழக இருக்கை - புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு\nபுதுவை பல்கலைக்கழகத்தில் கலைஞரின் பெயரில் இருக்கை ஒன்றும் அமைக்கவும், புதுச்சேரி அரசு முடிவு\n’- நாராயணசாமிக்கு பதிலடி கொடுத்த கிரண் பேடி\nபுது டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் இருக்கிறது, ஆளுநருக்கு உச்சபட்ச அதிகாரம் கிடையாது என்று நேற்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வெளியிட்டது.\n'டெல்லியின் நிலைமை புதுச்சேரிக்கு பொருந்தாது' - உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்\nபுது டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் இருக்கிறது, ஆளுநருக்கு உச்சபட்ச அதிகாரம் கிடையாது என்று நேற்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வெளியிட்டது.\nஆளுநர் ஆய்வை எதிர்த்து போராட கட்சிகளுக்கு உரிமை உண்டு: புதுச்சேரி முதல்வர்\nஅரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டங்களை குற்றச்செயல் என்று கூறுவதற்கும், தடுப்பதற்கும் ஆளுநருக்கோ, துணை ஆளுநருக்கோ உரிமை இல்லை\n’ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம்’: முதல்வர் நாராயணசாமி திட்டவட்டம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க முடியாது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nபுதுச்சேரி அமைச்சரவையில் எடுக்கும் முடிவுகளை நடைமுறைப்படுத்தக் கூடாது: உச்ச நீதிமன்றம்\nஜூன் 7ம் தேதி நடைபெறும் புதுச்சேரி அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளை நடைமுறைப்படுத்தவும் உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. ஆளுநர் கிரண்பேடிக்கு அதிகாரமில்லை என்று அறிவித்து விட்டது.\nமுடிவுக்கு வருகிறதா புதுச்சேரி பஞ்சாயத்து; இன்று மாலை முதல்வர்-ஆளுநர் சந்திப்பு\n39 திட்டங்களுக்கு கிரண்பேடி முட்டுக்கட்டைப் போட்டிருப்பதாக நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்\n‘’கிரண்பேடிக்கு எதிரான போராட்டம் நீடிக்கும்’’ – புதுவை முதல்வர் திட்டவட்டம்\nபுதுவையில் முதல்வர் நாராயணசாமி மற்றும் துணை நிலை கவர்னர�� கிரண்பேடி இடையே அதிகார மோதல் இருந்து வருகிறது.\nகஜா புயலை எதிர்கொள்ள புதுச்சேரி அரசு தயாராக உள்ளது: முதல்வர் நாராயணசாமி\nமாவட்ட அதிகாரிகளுக்கு வெள்ள நிவாரண பொருட்களை தயாராக வைத்திருக்கும்படியும் தொற்று நோய் தடுப்பு மருந்துகள் கையிருப்பு வைத்திருக்கும் படியும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.\nசாக்கடையை சுத்தம் செய்த புதுச்சேரி முதல்வர்… வைரலான வீடியோ\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அம்மாநிலத்தின் நெல்லித்தோப்புப் பகுதியில் ஒரு சாக்கடை அடைப்பைத் தானே இறங்கி சுத்தம் செய்துள்ளார்\nபுதுச்சேரி உயர் கல்வி மையங்களின் முன்னேற்ற நிதியை 100% ஆக உயர்த்த கோரிக்கை\nராஷ்ட்ரிய உச்சாச்கர் சிக்‌ஷா அபியன் திட்டத்தின் கீழ், புதுச்சேரி உயர் கல்வி மையங்களின் முனேற்றங்களுக்கு நிதி வழங்கப்படுகிறது\nகலைஞருக்கு வெண்கலச்சிலை, பல்கலைக்கழக இருக்கை - புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு\nபுதுவை பல்கலைக்கழகத்தில் கலைஞரின் பெயரில் இருக்கை ஒன்றும் அமைக்கவும், புதுச்சேரி அரசு முடிவு\n’- நாராயணசாமிக்கு பதிலடி கொடுத்த கிரண் பேடி\nபுது டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் இருக்கிறது, ஆளுநருக்கு உச்சபட்ச அதிகாரம் கிடையாது என்று நேற்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வெளியிட்டது.\n'டெல்லியின் நிலைமை புதுச்சேரிக்கு பொருந்தாது' - உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்\nபுது டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் இருக்கிறது, ஆளுநருக்கு உச்சபட்ச அதிகாரம் கிடையாது என்று நேற்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வெளியிட்டது.\nஆளுநர் ஆய்வை எதிர்த்து போராட கட்சிகளுக்கு உரிமை உண்டு: புதுச்சேரி முதல்வர்\nஅரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டங்களை குற்றச்செயல் என்று கூறுவதற்கும், தடுப்பதற்கும் ஆளுநருக்கோ, துணை ஆளுநருக்கோ உரிமை இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/self-defence-training-provided-to-girls-hrd-minister-2058589", "date_download": "2019-07-18T21:25:57Z", "digest": "sha1:WHZX6CECN3ZYZXATRDD3QHBWVAYNFQEB", "length": 7575, "nlines": 92, "source_domain": "www.ndtv.com", "title": "Self-defence Training Provided To Girls: Hrd Minister | ''அரசுப் பள்ளிகளில் மாணவிகளுக்கு 6 முதல் 8-ம் வகுப்பு வரை கராத்தே, குங்ஃபூ பயிற்சி''", "raw_content": "\n''அரசுப் பள்ளிகளில் மாணவிகளுக்கு 6 முதல் 8-ம் வகுப்பு வரை கராத்தே, குங்ஃபூ பயிற்சி''\nநாட்டின�� பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மாணவிகளுக்கு தற்காப்பு கலை கற்றுத் தரும் நடவடிக்கையை எடுத்துள்ளது மத்திய அரசு.\nஇந்த திட்டத்திற்காக மாதம் ரூ. 3 ஆயிரம் வீதம் 3 மாதங்களுக்கு மத்திய அரசு வழங்கும்.\nஅரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு கராத்தே, குங்ஃபூ போன்ற தற்காப்பு கலை பயிற்சி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.\nநாட்டின் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு சட்ட ரீதியில் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கின்றன.\nஇதன் ஒரு பகுதியாக மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்படும்.\nஇதற்காக அரசுப் பள்ளிகளுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் வீதம் 3 மாதங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மாநில அரசுகளும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.\nஇதற்காக மகளிர், குழந்தைகள் நலத்துறை வழங்கும் நிதி மற்றும் மத்திய அரசின் மத்திய திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nதப்ரீஸ் அன்சாரி இறப்பு: இந்து பெண்கள் அமைப்பு தப்ரிஷ் மீது பாலியல் வன்புணர்வு புகார்\nவீட்டிற்குள் புகுந்து கட்டிலில் படித்து உறங்கிய புலி\nவீட்டிற்குள் புகுந்து கட்டிலில் படித்து உறங்கிய புலி\nகரைக்கு ஒதுங்கிய 50 குட்டித் திமிங்கலங்களை கடலுக்குள் அனுப்பிய பொதுமக்கள்\nபிக் பாஸ் 24-வது நாள்: 'இது அதையும் தாண்டி புனிதமானது\nவீட்டிற்குள் புகுந்து கட்டிலில் படித்து உறங்கிய புலி\nகரைக்கு ஒதுங்கிய 50 குட்டித் திமிங்கலங்களை கடலுக்குள் அனுப்பிய பொதுமக்கள்\nபிக் பாஸ் 24-வது நாள்: 'இது அதையும் தாண்டி புனிதமானது\nப்ளஸ் ஒன் தேர்வில் தோ��்வியடைந்தவர்களுக்கான மறுதேர்வு முடிவுகள் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/Newsinnerindex.asp?page=2&cat=7", "date_download": "2019-07-18T22:33:55Z", "digest": "sha1:6VDJIVDN2HJZUEYDEWBGQZPVQB2FYRW2", "length": 4852, "nlines": 65, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Kalvi | Education | Dinakaran | Scholarships | Distance Learning | Engineering Colleges Codes | Educational Institute | Art & Science | Engineering | Medical | Polytechnic |Teacher training | Catering | Nursing | Administration", "raw_content": "\nதொழில்முனைவோருக்கு ஊக்கமளிக்கும் ஸ்டார்ட் அப் திட்டம்\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nநம் இந்தியாவில் ஏராளமானோர் சிறு தொழில்முனைவோர்களாக உள்ளனர். ஆனால், இவர்கள் வெள...\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nகடந்த சில ஆண்டுகளாக பொறியியல் கல்வியில் ஆர்வம் சற்றுக் குறைந்திருந்தாலும், தொ�...\nவேலை வாய்ப்பு பெற என்ன படிக்கலாம்\nகேம் டிசைன் படிப்புகளும் வேலைவாய்ப்புகளும்\nகுறுகிய கால நர்ஸிங் படிப்புகள் அங்கீகாரம் அற்றவையா\nஅரசு மற்றும் தனியார் என அனைத்து தமிழக மருத்துவக் கல்வி நிறுவனங்களிலிருந்தும் சுமார் ஆ�...\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\n+2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nஎஞ்சினியரிங் படிப்புகளும் வேலை வாய்ப்புகளும்\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\n+2வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nபொறியியல் கல்வியில் ஆர்வம் த...\nவேலைவாய்ப்பு பெற என்ன படிக்கலாம்\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nநம் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் பத்தாம் வகுப்பு முடித்ததும�...\nஎல்லை பாதுகாப்பு படையில் குருப் பி,சி பணியிடங்கள்\nஇந்திய வானிலை மையத்தில் சயின்டிஸ்ட்\nஅணுசக்தி கழக பள்ளிகளில் ஆசிரியர்\nகப்பல் கட்டும் நிறுவனத்தில் சூபர்வைசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcanadian.com/article/tamil/1068", "date_download": "2019-07-18T21:51:23Z", "digest": "sha1:C6R4OSHHZTMFJXB7DLIFKCIU3N74YRKS", "length": 36906, "nlines": 125, "source_domain": "tamilcanadian.com", "title": " இன்று தென் சூடான், நாளை தமிழீழ விடுதலையை எதிர்பார்க்கலாம்", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: ஆய்வுக் கட்டுரைகள்\nஇன்று தென் சூடான், நாளை தமிழீழ விடுதலையை எதிர்பார்க்கலாம்\nஆக்கம்: அனலை நிதிஸ் ச. குமாரன்\nஇரத்தம் சிந்தாமல், துன்பங்களை சந்திக்காமல் கிடைப்பது அல்ல விடுதலை. இப்பாரிய போராட்டங்களின் பின்னர் கிடைப்பதுவே உண்மையான விடுதலை. இழப்புக்களை சந��திக்காமல், இழப்புக்களின் வலியை உணராமல் விடுதலை பெறும் மக்கள் எத்தனை காலமாகினாலும் வாழ்வில் எந்தவித மாற்றத்தையும் காண முடியாது. இவர்கள் இருண்ட வாழ்க்கையையே நடாத்திக்கொண்டிருப்பார்கள். பல போராட்டங்கள் செய்து விடுதலை பெறும் மக்கள், தாம் பட்ட துன்பங்கள் தமது எதிர்கால சந்ததிக்கு வந்துவிடக் கூடாதென்கிற நோக்குடன் துணிச்சலுடன் செயலாற்றி தம்மையும், தமது தேசத்தையும் உயர்த்துவதற்காக கடினமாக உழைப்பார்கள். இப்புதிய ஆண்டில் ஆபிரிக்க கண்டத்தில் உருவாகப்போகும் தென் சூடான் என்கிற புதியநாடு, விடுதலை வேண்டி நிற்கும் தேசங்களுக்கெல்லாம் புதுத்தென்பைக் கொடுத்து வரலாற்றில் நிலைபெற்றிருக்கப் போகின்றது. விடுதலைக்காக போராடிய தேசங்களின் வரிசையில் இன்று தென் சூடான் விடுதலை பெறுகிறது. நாளை விடுதலை பெறப்போகும் தேசங்களில் தமிழீழமே முன்னிடத்தில் உள்ளது.\nபிரித்தானியர்களினதும் எகிப்தியர்களினதும் காலனித்துவ நாடாகவிருந்த சூடான், ஜனவரி 1, 1956-இல் விடுதலை பெற்றது. ஏறத்தாள 43 மில்லியன் சனத்தொகையைக்கொண்ட நாடு. இதன் பரப்பளவு ஏறத்தாள 2.5 மில்லியன் சதுர கிலோமீற்றர். தென் பகுதியில் கிறிஸ்தவர்களும், வட பகுதியில் முஸ்லிம்களும் வாழ்ந்துவருகின்றார்கள். இந்த இரண்டு தேசங்களும் இனரீதியாகவும்இ மதரீதியாகவும் தனித்துவமானவை. சூடானின் அடக்குமுறை அரசிற்கு எதிராக கிளர்தெழுந்த தென் சூடானிய மக்கள், தமது தேசத்திற்கான விடுதலைக்காக சூடான் விடுதலைபெற்ற காலப்பகுதிகளிலிருந்தே ஆரம்பித்த போராட்டம் பல்வேறு கட்டங்களாக பயணித்து, பல்வேறு ராசதந்திர நகர்வுகள் ஊடாக நகர்ந்து, பல்வேறு சதிவலைகளில் சிக்கியபோதும் எழுந்துநிமிர்ந்துநின்ற தென் சூடானிய தேசத்துமக்களின் விடுதலைக்கான போர், தற்போது அதன் உச்சத்தை தொட்டுள்ளது.\nபதினேழு வருடங்கள் தொடர்ந்த முதலாம் கட்டப்போரும், அதனை தொடர்ந்த சமாதான உடன்படிக்கையையும், அதன்பின்னர் 1983-இல் ஆரம்பித்த இறுதிப்போரும், அதன் தொடர்ச்சியாக வந்த ஒப்பந்தத்தின் பலனாக தற்போது சர்வசன வாக்கெடுப்பு ஒன்று நடத்துகின்ற நிலைக்கு இரண்டு தேசங்களும் இணங்கி அதிலும் வெற்றி கண்டார்கள். 1983-இல் ஆரம்பித்த உக்கிரமான போரில் குறைந்தது இரண்டு மில்லியன் மக்கள் கொல்லப்பட்டும் பல மில்லியன் கணக்கானோர் இடம்ப��யர்ந்தும் உள்ளனர். பல ஆண்டுகால பகைமைக்கு பின்னர் வட சூடானை மையமாக கொண்ட மேலாதிக்கவாத அரசு தென் சூடானிய மக்களின் பிரிந்துசெல்வதற்கான உரிமையை ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. மேற்குலக அரசுகளின் முயற்சியால் தற்போதைய சூடானிய அரச அதிபர் ஓமர் அல்பாசீர் போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு சர்வதேச நீதிமன்றத்தில் பிடியாணை வழங்கப்பட்டுள்ள நிலையிலுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஈழத்தமிழரின் போராட்டத்திற்கும், தென் சூடானிய போராட்டத்திற்கும் பல இணக்கப்பாடுகளை காண முடியும். சிறிலங்கா சுதந்திரம் அடைந்த நாள் முதல் 1983 வரை தமிழ் தலைமைகள் பல போராட்டங்களை செய்தது. பல்லாயிரம் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இவைகள் அனைத்தையும் எதிர்த்துப் போராடி, தமிழீழ சுதந்திர நாட்டை உருவாக்க பிறந்தது பல தமிழ்ப் போராளி அமைப்புக்கள். எப்படி தென் சூடானுக்கு அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆதரவாக இருந்ததோ, அதைப்போலவே தமிழீழ போராளிகளுக்கும் இந்தியா உதவிக்கரமாக இருந்தது. எப்படி சூடான் மக்கள் விடுதலை இயக்கம் தென் சூடானின் விடுதலைக்காக 1983 ஆண்டில் ஆயுதப்போரை மேற்கொண்டதோ, அதைப்போலவேதான் விடுதலைப்புலிகள் அமைப்பும் அதே ஆண்டில் தமிழீழ விடுதலைக்காக போரை ஆரம்பித்தார்கள். தற்போதைய சூடானிய அரச அதிபர் ஓமர் அல்பாசீர் போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு சர்வதேச நீதிமன்றத்தில் பிடியாணை வழங்கப்பட்டுள்ள நிலையிலுள்ளாரோ, அதைப்போலவேதான் சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவும் போர்க்குற்றம் புரிந்தவராக உலக நாடுகளினால் வர்ணிக்கப்படுகிறார்.\nஏறத்தாழ எட்டு மில்லியன் மக்கள் தொகை கொண்ட தென் சூடான் தேசத்தில், 4.5 மில்லியன் மக்கள் வாக்களிப்பு தகைமையை கொண்டிருக்கின்றார்கள். ஏறத்தாள 619இ000 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டதுடன், உகாண்டா, கென்யா, எத்தியோப்பியா மற்றும் கொங்கோ நாடுகளுடன் எல்லைகளைக் கொண்டதுதான் தென் சூடான்.\nஈழத்தமிழர்களின் போராட்ட வரலாற்றுக்கும், தென் சூடானிய போராற்ற வரலாற்றுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இரு போராட்டங்களும் 1983-ஆம் ஆண்டிலேதான் ஆயுதப் போரின்மூலமேதான் தமது விடுதலையை வென்றெடுக்கலாம் என்கிற சிந்தனையுடன் ஆயுதப் போரை மேற்கொண்டனா.; தென் சூடான் மக்களின் தன்னா��்சி உரிமையை ஏற்றுக்கொள்வதாக 1989-ஆம் ஆண்டு அப்போதைய சூடான் அரச அதிபர் அறிவித்திருந்தார். ஆனால் அதே காலத்தில் ஏற்பட்ட இராணுவ சதிப்புரட்சியில் ஆட்சிப் பீடமேறிய இப்போதைய அரசு அதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறி தொடர்ந்தும் போரில் ஈடுபட்டது. தொடர்ந்த போரும் அழிவுகளும் 2005-ஆம் ஆண்டு அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட சமாதான உடன்படிக்கை மூலம் ஓரளவுக்கு முடிவுக்கு கொண்டுவரப்பட்டன.\nஈழ விடுதலைப் போராளிகளும், சூடான் மக்கள் விடுதலை இயக்கம் போன்றே பல பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார்கள். இவைகள் அனைத்தையும், சிங்கள அரசு ஏற்கவில்லை. நோர்வே அனுசரணையுடன் சூடான் அரசுக்கும் தென் சூடான் அமைப்பிற்கும் இடையில் 2002-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒரு இடைக்கால ஒழுங்கு பற்றிய உடன்பாடு காணப்பட்டது. இந்த உடன்பாட்டின்படி தென் சூடான் தனது போரினால் பாதிக்கப்பட்ட இடங்களை புனரமைப்பதுடன்இ முக்கிய கட்டமைப்புடன் தென் சூடான் மக்களின் சுய நிர்ணைய உரிமையும் அங்கீகரிக்கப்பட்டது. அதாவது வடக்கு சூடானும் தெற்கு சூடானும் சேர்ந்து வாழ்வதா பிரிந்து செல்வதா என்ற உரிமையினையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதே\nநோர்வேதான் அதே 2002-ஆம் ஆண்டில் சிறிலங்கா அரசிற்கும், புலிகளுக்கும் இடையில் தனது நேரடி மத்தியஸ்தத்தின் கீழான சமாதான ஒப்பந்தத்தை செய்தது.\nவிடுதலைப்புலிகளால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அரச திட்டத்தினை சிறிலங்கா அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கு சர்வதேச நாடுகளின் குறிப்பாக, இணைத்தலைமை நாடுகளின் அசமந்த போக்கும் ஓர் காரணமாக இருந்தது. அத்துடன் இந்தியாவின் தலையீடும் காரணம் என பரவலாக கருதப்பட்டது. ஆனால், சூடானுடைய இடைக்கால திட்டத்தினை சர்வதேசம் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டு அதனை நடைமுறைப்படுத்துவதில் அமெரிக்காவும் நோர்வேயும் ஒற்றைக்காலில் நின்றனர். இதனால் வடக்கு சூடான் ஆட்சியாளருக்கு இடைக்கால சபையினை நடைமுறைப்படுத்துவதினைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.\nசர்வதேசத்தின் ஒருங்கிணைந்த அழுத்தம் காரணமாக இடைக்கால நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்பட்டது. உண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதனை விட நடைமுறையில் உள்ளதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றுதான் கூறவேண்டும். காரணம் வடக்கு சூடானிய ஆட்சியாளர்கள் தென் சூடானிற்கு ஒப்பந்தத்தில் கூறியது போல் எதுவும் செய்யவில்லை. புனர்வாழ்வும் செய்து கொடுக்கவில்லை, அபிவிருத்தியும் செய்யப்படவில்லை. மாறாகஇ தெற்கு சூடானியரின் எண்ணெயினை அகழ்ந்து சீனாவிற்கு கொடுத்தவண்ணம் இருந்தது.\nஎது என்னவாயினும், நோர்வே தலைமையில் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பிரகாரம் மக்களிடம் வாக்கெடுப்பு நடாத்தி, வாக்களிக்க தகமையுடைய 4.5 மில்லியன் மக்களில் 60 விழுக்காட்டினர் தென் சூடான் பிரிந்து செல்வதை ஏற்று வாக்களித்தால்தான் விடுதலையை பெற முடியும் என்று ஒப்புக்கொண்டார்கள். அதன்படியே, ஜனவரி 9-ஆம் நாள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த வாக்கெடுப்பு, ஜனவரி 15-ஆம் திகதி ஏழு நாட்களுக்கு தொடர்ச்சியாக நடைபெற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது. புலம்பெயர்ந்து வாழும் தென் சூடான் மக்களும் இவ்வாக்களிப்பில் பங்கு கொண்டார்கள் குறிப்பாக அவுஸ்திரேலியா, கனடா, எகிப்து, எதியோப்பியா, கென்யா, உகண்டா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா போன்ற எட்டு நாடுகளிலிருந்து இத்தேர்தலில் அம்மக்கள் வாக்களித்தார்கள்.\nவட சூடானின் பல அழுத்தங்களுக்கு மத்தியிலும், தென் சூடான் பிரிந்து செல்லுவதற்கு ஆதரவாக ஏறத்தாள 99 விழுக்காடு மக்கள் வாக்களித்துள்ளார்கள் என கூறினாலும், பெப்ரவரி 14, 2011 அன்றே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். நடைமுறையிலுள்ள ஒப்பந்தப்படி ஆறுமாதங்களுக்கு பின்னர் அதாவது ஜூலை 9-ஆம் திகதியே தென் சூடான் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட முடியும். ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புக் குழுவினரால் இந்த வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஜூலை 9, 2011 முதல் ஐநாவின் 193 ஆவது நாடாக தென் சூடானின் உலக அரங்கில் அதன் தேசியக்கொடி பறக்கவிடப்படும். இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையெனும் உலக அமைப்பில் 51 நாடுகளே உறுப்பு நாடுகளாக இணைக்கப்பட்டன. 1991-ஆம் ஆண்டிலிருந்து 1994-ஆம் ஆண்டுவரை 166 உறுப்பு நாடுகளை கொண்ட ஐநா, இக்காலப்பகுதியில் 184 நாடுகள் உறுப்பு நாடுகளாக இருந்தது குறிப்பாக 19 நாடுகள் குறித்த நான்கு வருடங்களுக்குள் இணைந்தன. முன்னாள் சோவியத் ஒன்றியம் பிளவுபட்டு பல நாடுகள் உருவாகியதே, பல நாடுகள் உருவாகக் காரணமாக இருந்தது. மோண்ரிநீக்ரோ என்கிற நாடு 192 ஐநாவின் உறுப்பு நாடாக மே 21, 2006-இல் இணைக்கப்பட்டது. செர்பியாவிடம�� இருந்து பிரிந்து தனிநாடாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்கிற போராட்டத்தின் விளைவே, மோண்ரிநீக்ரோ நாட்டு மக்களும் தேர்தல் மூலமாக தமது விருப்பை வெளிப்படுத்தி பிரிந்தார்கள். கிழக்கு தீமோரும் இந்தோனேசியாவின் அடக்கு முறைகளிலிருந்து விடுவிக்கப் போராடி, மே, 20இ 2002 விடுதலை பெற்றது.\nதமிழீழ கட்டுமானத்தின் ஒத்திகை தென் சூடானில்\nவிடுதலைப்புலிகள் யாழ் குடாநாட்டை தமது கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருந்த வேளையில் பல கட்டுமானப் பணிகளை செய்திருந்தார்கள். எதிரியே மூக்கில் விரலைவைத்து ஏங்குமளவு பல கட்டுமானங்களை செய்திருந்தார்கள். இவைகள் அனைத்தையும் சிங்கள அடக்கு முறை அரச படையினர் அழித்தார்கள். தளம் மாறிச் சென்ற புலிப்படையினர், வன்னியை கைப்பற்றி தமது முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்த வேளையில் தனி அரசையே நடைமுறையில் வைத்திருந்தார்கள். நீதித்துறை முதல் பல அரச அமைப்புக்களை நிர்மாணித்து, அவற்றை வெற்றிகரமாக நடைமுறையில் வைத்திருந்தார்கள். எந்தக்குற்றமும் இல்லையென்று சொல்லுமளவு சட்டம் ஒழுங்கு காக்கப்பட்டது தமிழீழ காவல்த்துறையினரால். இப்படியாக இருந்த விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக முத்திரை குத்தப்பட்டு, ஏதோ பயங்கரவாதத்தை அடியோடு அழிப்பதாக கூறி படையெடுத்து பால்லாயிரம் பொதுமக்களைக் கொன்றும் பல்வேறு அட்டூழியங்களை செய்தது சிங்கள அரசு.\nஇறுதிப்புலி இருக்கும்வரை தமிழீழ லட்சியம் அழியாது என்று கூறினார் புலிகளின் தலைவர் பிரபாகரன். இன்னுமொரு படிமேல் சென்று சொல்வதேயானால், இறுதித்தமிழன் இருக்கும்வரை தமிழீழம் அடையாமல் இருக்கப் போவதில்லை. அன்று புலிகளின் கட்டுமானத்தை அழித்ததாக பறை சாற்றினார்கள். ஆனால், இன்று புதிதாக உருவாகப் போகும் தென் சூடான் நாட்டிற்கு நாடுகடந்த தமிழீழ அரச பிரதிநிதிகளுக்கு அழைப்பு சூடான் மக்கள் விடுதலை இயக்கத்திடம் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசு தெரிவித்துள்ளது.\nதென் சூடானின் கட்டுமானப்பணிகளிலும் தமிழீழத்தை சேர்ந்த பொறியியலாளர்கள் ஈடுபடவுள்ளார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வழைப்பு தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு முடிவடைந்தவுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை தென்சூடானுக்கு வருமாறு சூடான் மக்கள் விடுதலை இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. கொண்டாட்டங்களில் பங்குகொள்ளவும் பொருத்தமான துறைகளில் தென்சூடானின் மேம்பாட்டுக்குத் தமிழர் தரப்பு வல்லுநர்களின் உதவி வழங்கல் பற்றி ஆராய்வதற்காகவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரதிநிதிகள் குழுவொன்றை அனுப்புகிறது. சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் விருந்தினர்களாக வருகைதரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் குழுவினை சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் உயரதிகாரிகள் வரவேற்பார்கள். நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் ஏனைய நாடுகளின் தலைவர்களையும் அங்கு சந்திக்கவுள்ளார்கள்.\"\nதமிழீழ வல்லுனர்களின் செயற்பாடு தென் சூடானில் இடம்பெற இருப்பதானது மிகவும் வரவேற்கத்தக்க நிகழ்வே. இப்படியான செயல்கள் மூலமாக நாளை மலர இருக்கும் தமிழீழ தேசத்தை கட்டியெழுப்ப இவ்வல்லுனர்களின் அனுபவமே போதும். அத்துடன், தென் சூடானும் தனது விசுவாசத்தை தமிழீழ தேசத்தின் மீதும் அதன் மக்கள் மீதும் காண்பித்து, ஒரு வருடம் அல்ல பல்லாயிரம் வருடங்களாக உறவுகளைப் பேணுவதற்கு உறுதுணையாக இருக்கும். ஈழத்தில் இன்று அகலக்கால் பதித்து நிற்கும் சிங்கள அரக்கர்கள் தமிழீழத்தை சிதைக்க எத்தனை நிகழ்வுகளைச் செய்தாலும், தமிழீழ வேங்கைகள் உலக அரங்கிலேயே அகலக் கால் பதித்து வேலைகளை செய்கிறார்கள்.\nசூடான் நாட்டின் ஐந்தில் நான்கு பகுதி எண்ணெய் வளம் தென் சூடானிலேயே இருப்பதுடன், கடல் வளம் உள்ள நாடாகவே தென் சூடான் உள்ளது. செங்கடல், சுயெஸ் கால்வாய், இந்து மா கடல் என்பவற்றின் ஊடாக அமைந்துள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடற்பாதைகளின் பாதுகாப்பிற்கும் அதை ஒட்டிய வேறு அலுவல்களுக்கும் சூடானின் புவியியல் அமைவிடம் இன்றியமையாதது. இவைகளைக் குறிவைத்தே அமெரிக்கா மற்றும் அதன் தோழமை நாடுகள் தென் சூடானின் விடுதலைக்கு ஆதரவாக இணைந்தார்கள் போலும். எது என்னவாக இருந்தாலும், மேற்கத்தைய நாடுகளின் செயல்களினால் ஆத்திரமடைந்த சூடானிய இஸ்லாமிய அரசு (இப்போ வடக்கு சூடான்) தென் சூடானின் எண்ணெய் வளத்தை பயன்படுத்தி மேற்குலகத்திற்கு எதிராக சீனாவை பயன்படுத்த திட்டமிட்டு அதன்படி செய்தது. உண்மையில் ராஜபக்சாவும் இதே பாணியினைத்தா��் தனது ஆட்சியில் கையாண்டு வருகின்றார். ஆனால் ராஜபக்சா எண்ணெய்யினை காட்டி சீனாவை வைத்திருக்கவில்லை மாறாக கடற்பிராந்திய போக்குவரத்தினை வைத்தே தனது காய்களை நகர்த்துகின்றார்.\nவிடுதலைக்கான போராட்டங்களை செய்துவரும் ஈழ, செச்சினிய, பாலஸ்தினிய, குர்திஷ் மற்றும் காஷ்மீரிய தேசங்களும் வெகு சீக்கிரத்தில் விடுதலையை எப்படி தென் சூடான் இன்று பெற்றதோ அதைப்போலவே இத்தேசங்களும் வெற்றிகரமாக விடுதலையை வென்றெடுப்பார்கள். விடுதலைக்காக போராடி வரும் தேசங்களின் வரிசையில் அடுத்து தமிழீழத் தேசமே பிறப்பெடுக்கும். இதனை வென்றெடுக்க வேகமாக்க வேண்டிய பொறுப்பு ஈழத்தில் வதியும் மக்களிடம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் சிதறிக்கிடக்கும் அனைத்து தமிழர்களின் கைகளிலேயுமே தங்கியுள்ளது. நடந்த சம்பவங்களை மனதில் நிறுத்தி, பட்ட துன்பங்களை படிக்கல்லாக மாற்றி தமிழீழத்தை கட்டியெழுப்பி, அதனை பிரசுரிப்பதுவே அனைத்து தமிழர்களின் தலையாய பணி.\nஇவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com\nமூலம்: தமிழ் கனேடியன் - மாசி 11, 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/JustIn/2018/09/06001136/1007671/Panneerselvam-DeputyChiefMinister-Tamilnadu-Education.vpf", "date_download": "2019-07-18T21:44:45Z", "digest": "sha1:4SCCIYBLNDKYNL56KYHEWNNCIAZCYKSX", "length": 8579, "nlines": 78, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "இந்தியாவிலேயே தமிழகம் தான் கல்வித்துறையில் முதலிடம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇந்தியாவிலேயே தமிழகம் தான் கல்வித்துறையில் முதலிடம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்\nபதிவு : செப்டம்பர் 06, 2018, 12:11 AM\nநிதி அதிகரிக்கப்பட்டதால் பள்ளிகளில் இடைநிற்றல் குறைவு - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்\n* இந்தியாவிலேயே தமிழகம் தான் கல்வித்துறையில் முதலிடம்\n* நிதி அதிகரிக்கப்பட்டதால் பள்ளிகளில் இடைநிற்றல் குறைவு\nசுயசிந்தனைகளை வளர்க்கும் பயிற்சிக் கூடங்களாக பள்ளிகள் செயல்பட வேண்டும்' என தெரிவித்தார் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியா���் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"நிதிநிலை அறிக்கையை அ.தி.மு.க. வரவேற்கிறது\" - மக்களவையில் அ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத் பேச்சு\nதமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்றும், நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்களை அ,தி.மு.க. வரவேற்பதாகவும், நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் தெரிவித்தார்.\n289 விநாடிகளில் 150 திருக்குறளை ஒப்பித்தார் : 3 ஆம் வகுப்பு மாணவி உலக சாதனை\nதிருவண்ணாமலை வந்தவாசியில், 150 திருக்குறளை 289 விநாடிகளில், 3 ஆம் வகுப்பு மாணவி ஒப்புவித்து, உலக சாதனை படைத்தார்.\nபல்வேறு மாவட்டங்களில் கனமழை - மக்கள் மகிழ்ச்சி\nதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nதலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை : உடல்நலக்குறைவு காரணம் என கடிதம்\nநெல்லையில் தலைமை காவலர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்\n60 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் கடத்தல் : தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்\nஆந்திராவிலிருந்து சென்னைக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.\nகொய்யாப்பழ மாலை அணிந்து வேட்புமனு தாக்கல்\nவேலூர் தேர்தலில் மது குடிப்போர் சங்க தலைவர் கொய்யாப்பழ மாலை அணிந்தவாறு மனு தாக்கல் செய்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/JustIn/2018/09/12133220/1008357/Pudukkottai-Vegetarian-Village.vpf", "date_download": "2019-07-18T21:18:49Z", "digest": "sha1:ICDBF6KQ7Z4BMT3D2CVDJHZK6USBM7FX", "length": 12548, "nlines": 86, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "அசைவ உணவை தொடாத கிராமம் - ஆடு கோழிகளையும் வளர்க்காத விநோதம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅசைவ உணவை தொடாத கிராமம் - ஆடு கோழிகளையும் வளர்க்காத விநோதம்\nபதிவு : செப்டம்பர் 12, 2018, 01:32 PM\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வாடிமனைப்பட்டி என்ற கிராமத்தில், ஒருவர் கூட அசைவ உணவுகள் உண்ணாமல் வாழ்ந்து வருகின்றனர்.\n* வாடிமனைப்பட்டி கிராம மக்கள் அனைவரும் வள்ளலாரின் சன்மார்க்க நெறியை பின்பற்றுகின்றனர். எனவே வள்ளலாரின் கொள்கைப்படி, கிராம‌ம் முழுவதும் ஒருவர் கூட அசைவ உணவுகளை சாப்பிடுவதில்லை.\n* வெளியூருக்கு உறவினர் வீடுகளுக்கு சென்றால் கூட சைவ உணவுகளை மட்டுமே உண்ணுவதாக கூறுகின்றனர்.\n* திருமணத்திற்கு பிறகு கிராமத்தில் குடியேறும் பெண்களும் சைவமாக மாற்றப்படுகின்றனர். அதே போல, ஆடு கோழிகளை வளர்த்து விற்றால், அவை பலி கொடுக்கவோ, அல்லது இறைச்சிகளுக்கோ தான் பயன்படுகிறது என்பதால் இங்கு ஆடுகளோ கோழிகளோ வளர்ப்பதில்லை.\n* கண்மாயில் ஏராளமாக மீன்கள் வளர்கின்றன. ஆனால், இந்த கிராம மக்கள் மீன்கள் பிடிப்பதில்லை. சைவ உணவுகளை மட்டுமே உண்பதால், ஆரோக்கியமாகவும், அதிக ஆயுள் வாழ்வதாகவும், கிராம மக்கள் கூறுகின்றனர்.\n* புது புது அசைவ உணவுகளை நோக்கி மனிதனின் தேடல் தொடர்ந்து கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில், வாடிமனப்பட்டி கிராம‌மே சைவமாக மாறி நிற்பது அருகே உள்ள கிராம மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசு���் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nசெயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் - கேரளாவுக்கு மட்டும் தண்ணீர் திறந்துவிட்டதற்கு கண்டனம்\nஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி பொள்ளாச்சியில் உள்ள பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஎதிர்காலத்தில் தபால் துறை தேர்வுகள் தமிழில் நடத்தப்படுமா - மத்திய அரசு விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nதபால் துறை தேர்வை தமிழில் எழுத அனுமதி மறுத்ததை எதிர்த்து தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலரசன் தொடர்ந்த வழக்கு ஜூலை 23-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nதென்காசி, செங்கல்பட்டு புதிய மாவட்டங்கள் : சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பாராட்டு\nதென்காசி, செங்கல்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதற்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பாராட்டு தெரிவித்தார்.\nகாஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற 4 பேர் உயிரிழப்பு : உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஅத்திவரதரை தரிசிக்க சென்ற போது உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.\nகாஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற 4 பேர் உயிரிழப்பு : சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி\nகாஞ்சிபுரம் அத்தி வரதரை தரிசிக்க செல்லும் மக்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தரவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.\nசி.பா.ஆதித்தனார் பெயரில் சிற்றிதழ் விருது : பேரவையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு\nசி.பா.ஆதித்தனார் பெயரில் 'சிற்றிதழ் பரிசு' எனும் புதிய விருது தோற்றுவித்து, இனி ஆண்டுதோறும் வழங்கப்படும் என, சட்டப்பேரவையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/05/3.html", "date_download": "2019-07-18T22:05:38Z", "digest": "sha1:BOTTLZEJ5K22QXJ32MHIVVU5YVDU2GPB", "length": 12758, "nlines": 200, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: தனிநாடு கோரிக்கை நியாயமா?( 3 )", "raw_content": "\nஅரசியல் சட்டத்தில் மாநில அரசுக்கான அதிகாரங்கள், மத்திய அரசுக்கான அதிகாரங்கள், பொதுவான அதிகாரங்கள் என்று மூன்று வகையாக அதிகாரங்கள் பிரிக்கப்பட்டிருக்கிறது அதில் உப்பு சப்பு இல்லாத சில அதிகாரங்கள் மட்டுமே மாநில அரசுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.\nமாநில அரசுகளின் அதிகாரங்களில் மத்திய அரசு தலியிடமுடியும் . ஆனால் மத்திய அரசின் எந்த அதிகாரத்திலும் மாநில அரசுகள் தலையிட முடியாது\nஇந்த உதவாக்கரைச் சட்டங்களையும் அதிகாரங்களையும் வைத்துக்கொண்டே தமிழ்நாட்டுமக்களின் நலன்களை விற்று தமிழ்நாட்டையே வாங்கமுடியுமளவு கொள்ளையடிக்க முடிந்தது என்றால் இத்தகைய அரசியல் கட்சிகளை நம்பி அதை ஆதரிக்கும் அறியாத மக்களையும் தனிநாடாக விட்டால் போன வெள்ளைக்காரனை மீண்டும் அழைத்து வந்துவிடமாட்டார்களா\nஎனது தாய்த்திருநாடு என்று இந்தியாவைச் சொல்லிப் பெருமைப்பட ஒன்றுமில்லை. அதுபோலவே தமிழ்நாட்டை எண்ணிப் பெருமைப்படவும் ஒன்றும் இல்லை. இந்நிலையில் எந்தநிலை பெருமைப்படத்தக்கதாக முதலில் மாறுகிறதோ அத��தான் நியாயமான சிந்தனையும் தேசபக்தியும் மனிதநேயமும் இருப்போர் விரும்பக்கூடிய ஒன்றாக இருக்கும்.\nஎது முதலில் சாத்தியமோ அதற்காகப் போராடவும் வேண்டும்\nபாராபட்சமற்ற இந்திய ஒருமைப்பாட்டுக்குப் போராடவேண்டும். இல்லாவிட்டால் இந்திய யூனியனுக்குள் தமிழ்நாட்டு மக்களின் ஒற்றுமைக்காகப் போராடவேண்டும்.\nஆனால் இந்த இரண்டையும் விட்டு மூன்றாவதாக ஒரு வழியை முதலில் துவக்கினால் வெற்றியடையமுடியாது என்பதுமட்டுமல்ல மக்களிடம் நெருங்கக்கூட முடியாது\nஇரண்டு, இரண்டிற்கு மேற்பட்ட தேசிய இனங்கள் சேர்ந்து வாழ முடியாது,\nஒரே தேசிய இனம் நீண்ட நாள் பிரிந்தும் வாழாதுஎன்று ஒரு நண்பர் சொன்னார்.\nஅப்படியானால் ஐரோப்பாவில் இருந்தும் ஆப்பிரிக்காவில் இருந்தும் ஆக்கிரமிப்பாளர்களாகவும் அடிமைகளாகவும் அமெரிக்க நாடுகளுக்குச் சென்றவர்களும் அங்கேயே வாழ்ந்திருந்த அப்பாவிப் பூர்விகக் குடிகளும் சேர்ந்து அமெரிக்கா, கனடா, மத்திய அமெரிக்கா மற்றும் தென்னமெரிக்க நாடுகளில் இனவேற்றுமைகளை மறந்து பொது இனமாக எப்படி வாழமுடிகிறது\nஎல்லா இனங்களையும் சேர்த்து ஒரு பொதுவான தேசிய இனமாக ஆக்கியது எது அவர்களின் வாழ்நிலைகளும் வாழ்க்கைத் தேவைகளும்தானே\nஎண்ணிலடங்காத இனமக்கள் ஒன்று சேர்ந்து நாடுவாரியாக பொதுவான இனமாக மாறமுடியுமென்றால் அதற்குக் காரணங்கள் இருந்தன. ஆனால் ஒரு விளைவு கண்கூடானது. ஆதாவது ஒரு தேசிய இனத்துக்குண்டான அடையாளங்கள் காலத்தால் மாறக்கூடியதுதான் என்பதே அது\nஅப்படியிருக்க இரண்டு தேசிய இனமக்கள் சேர்ந்து வாழமுடியாது என்பதும் ஒரேதேசிய இனமக்கள் பிரிந்து வாழமுடியாது என்பதும் தாற்காலிகமாகத்தானே இருக்கமுடியும் அது எப்படி என்றென்றைக்கும் பொருந்தக்கூடிய ஒரு வாழ்வுமுறையாகும் அது எப்படி என்றென்றைக்கும் பொருந்தக்கூடிய ஒரு வாழ்வுமுறையாகும்\nமிகவும் நல்ல பதிவு. இப்போது இருக்கும் சில சிக்கல்களை கலைந்தது விட்டு ஒன்று பட்ட இந்தியா தான் பலவழிகளில் சிறந்தது அய்யா. நல்ல தலைவர்கள் மத்திய அரசின் குறைகளை எடுத்து கூறி அதை மாற்ற வேண்டுமே தவிர பிரிவினை என்ற வார்த்தையை தவிர்க்க வேண்டும்.\nஎல்லோரும் கொஞ்சம் விட்டு கொடுத்து வாழ பழகிக்கொண்டால் கூட்டு குடும்பம் தான் மிகவும் சிறந்தது.\nயோகக்கலை ( 3 )\nஎனது மொழி ( 28 )\nஎனது மொழி ( 27 )\nஇயற்கை ( 2 )\nநட்பு ( 1 )\nஉணவே மருந்து ( 16 )\nஎனது மொழி ( 26 )\nசிறுகதைகள் ( 7 )\nவிவசாயம் ( 20 )\nபிற உயிரினங்கள் ( 1 )\nசிறுகதைகள் ( 6 )\nமரம் ( 4 )\nஎனது மொழி ( 25 )\nமரம் ( 3 )\nபெண்கள் ( 1 )\nஎனது மொழி ( 24 )\nசிறு கதைகள் ( 5 )\nவிவசாயம் ( 19 )\nதமிழும் தமிழ்நாடும் ( 2 )\nஎனது மொழி ( 23 )\nகேள்வி பதில் ( 2 )\nஅரசியல் ( 12 )\nஅரசியல் ( 11 )\nஅரசியல் ( 10 )\nஅரசியல் ( 9 )\nஅரசியல் ( 8 )\nவீட்டுத்தோட்டம் ( 1 )\nஅரசியல் ( 6 )\nஅரசியல் ( 5 )\nஅரசியல் ( 4 )\nவிவசாயம் ( 18 )\nயோகக் கலை ( 2 )\nவிவசாயம் ( 17 )\nவிவசாயம் ( 16 )\nசிறுகதைகள் ( 4 )\nஎனது மொழி ( 22 )\nவிவசாயம் ( 15 )\nஅரசியல் ( 3 )\nஅரசியல் ( 2 )\nஉணவே மருந்து ( 15 )\nமரம் ( 2 )\nஉணவே மருந்து ( 14 )\nஎனது மொழி ( 21 )\nவிவசாயம் ( 14 )\nமரம் ( 1 )\nகூடங்குளமும் நானும் ( 2 )\nஎனது மொழி ( 20 )\nவிவசாயம் ( 12 )\nஉணவே மருந்து ( 13 )\nஎனது மொழி ( 19 )\nமனோதத்துவம் ( 1 )\nஉணவே மருந்து ( 12 )\nதமிழும் தமிழ்நாடும் ( 1 )\nஎனதுமொழி ( 18 )\nவிவசாயம் ( 11 )\nஉணவே மருந்து ( 11 )\nவிவசாயம் ( 10 )\nஉணவே மருந்து ( 10 )\nஉணவே மருந்து ( 9 )\nஎனது மொழி ( 19 )\nஉணவே மருந்து ( 8 )\nவிவசாயம் ( 9 )\nஉணவே மருந்து ( 7 )\nவிவசாயம் ( 8 )\nஎனது மொழி ( 18 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் ( 20 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 6 )\nவிவசாயம் ( 7 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/bookreview/p83.html", "date_download": "2019-07-18T21:28:08Z", "digest": "sha1:SRHDTZWNPUWWZHIDQEHONLBZKCSLDYSL", "length": 36995, "nlines": 289, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Book Review - புத்தகப் பார்வை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 4\n2-16. ஆர்.கே. இல்லம்,முதல் தெரு, புதிய வசந்த நகர், ஒசூர் - 635 109.\nதமிழ்க் கவிதையின் தொடக்கம் மரபுக் கவிதையே. பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை மரபின் ஆதிக்கம் தொடர்ந்தது. பாரதிக்குப் பின் மாற்றம் ஏற்பட்டது. மரபைப் பின் தள்ளி புதுக்கவிதை முன் சென்றது. மரபுக் கவிதை என்றாலே ஒரு சிலர் மட்டுமே எழுதி ஒரு சிலர் மட்டுமே வாசிக்கும் நிலையில் மரபுக் கவிதை இருந்ததை மாற்றி அனை���ரும் வாசிக்கும் வண்ணம் மரபுக் கவிதையை எழுதி வருபவர்கள் பாவலர் கருமலைத்தமிழாழன் போன்ற ஒரு சிலரே. இவர் நெஞ்சின் நிழல்கள் தொடங்கி, கல்லெழுத்து வரை 21 கவிதை நூல்களை வெளியிட்டவர். தற்போது 22 ஆம் கவிதை நூலாக “செப்பேடு” தந்துள்ளார்.\nமரபுக்கும் தமிழுக்கும் எப்போதும் ஒரு தொடர்புண்டு. பாவலரும் தமிழ்ப் பற்று மிக்கவர். அவர் கவிதையின் பாடுபொருள்கள் எதுவாக இருந்தாலும் தமிழ் மொழியின் சிறப்பு வெளிப்படும். தமிழ் மொழியின் சிறப்பைக் கவிதைகள் மூலம் உணர்த்தியுள்ளார். எல்லாம் கொடுக்கும் தமிழ், உவமை இல்லாத் தமிழ் என்னும் இரண்டு கவிதைகளில் கவிஞர் தமிழ்ப்பற்றையும் தமிழ் மொழியின் பெருமையையும் எடுத்துரைத்துள்ளார். இரண்டாவதில் தெள்ளு தமிழ்க்குறளைத் தேசிய நூல் ஆக்கியே வள்ளுவரைப் போற்றிடுவோம் வா எனத் திருக்குறளைத் தேசிய நூலாக்க வேண்டுமென்று அழைப்பு விடுத்துள்ளார். உலகப் பொதுமறை என்று காலம் காலமாகப் போற்றப்பட்டு வரும் திருக்குறளைத் தேசிய நூலாக்கப் பலரும் கோரிக்கை விடுத்து வரும் வேளையில் பாவலரும் குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சுட்டு விரல் கவிதையில் தமிழைத் தவிர்த்து ஆங்கிலத்தை நாடும் தமிழர்களைச் சாடியுள்ளார். நம்மொழியை நாமறிவோம் என்றதுடன் வீழ்ந்ததேன் தமிழன் என்றும் ஒரு கவிதையில் விளக்கம் தந்துள்ளார்.\nமுடமாகித் தமிழரின்று வீழ்ந்த தெல்லாம்\nமுத்தமிழில் கல்விகல்லாக் கீழ்மை யாலே\nஎன்று தமிழில் கல்வி கற்காததே காரணம் என உறுதிபடக் கூறுகிறார்.\nஇன்றைய தமிழன் நிலையை ஒரு கவிதையிலே இவ்வாறு காட்டியுள்ளார்.\nபக்கத்து நாட்டினிலே தொப்புள் கொடிகள்\nபடுகொலையில் சாவதினைப் பார்த்த வாறு\nதிக்கெல்லாம் தூற்றிடவே மொழியி னத்தின்\nதிகழ்வீர உணர்வின்றி உள்ளார் இங்கே\nஇலங்கையில் தமிழர்களை இரக்கமின்றிக் கொன்று குவித்ததைக் கண்டும் கொதிக்காமல் இருக்கும் தமிழர்களைக் குற்றம் சாட்டியுள்ளார். சக தமிழர் என்றால் அன்பு காட்ட வேண்டும் என்கிறார். அக்கறை காட்ட வேண்டும் என்கிறார். தமிழர் என்று கூறிக் கொண்டாலும் மொழி வாரியாக, சாதி வாரியாக பிரிந்து கிடக்கின்றார். ஒரே இனம் என்றாலும் இன உணர்வு ஒரே மாதரி இருப்பதில்லை. இன உணர்வில் வேறு வேறாய் தமிழர்கள் இருப்பதால் சொந்த மண்ணில் அன்னியனானாய் என்று எச்சரித்து��்ளார்.\nபட்டிமன்றம் ஒருகாலத்தில் மக்களைச் சிந்திக்கச் செய்தது. பட்டிமன்றத்திலும் பயனுள்ள கருத்துகள் பேசப்பட்டன. ஆனால் இன்று பட்டிமன்றங்கள் நகைச்சுவைகளை மட்டும் வெளிப்படுத்தும் மன்றங்களாகி விட்டன. தொலைக்காட்சிப் பட்டிமன்றங்கள் மக்களை மழுங்கடிக்கச் செய்கின்றன. சந்ததியைக் கெடுக்கவே தொலைக்காட்சி பட்டிமன்றங்கள் நடத்தப்படுகின்றன என்பதைத் தெரிவித்துள்ளார். பாழாய்ப்போன பட்டிமன்றம் என்று சாடியுள்ளார்.\nநாட்டில் கல்வி என்பது அரசின் பிடியிலிருந்து கை நழுவிப் போய்விட்டது. அரசு பள்ளிகள் பெயரளவில் மட்டுமே இயங்கி வருகிறது. தனியார் நிறுவனங்களோ கல்வியை முதலீடாக்கிப் பணம் ஈட்டி வருகின்றன. கல்வியை அரசே நடத்த வேண்டும் என்பது அறிஞர்கள், கவிஞர்கள் பலரின் கோரிக்கை. கல்வி அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும், ஏழைகளும் கற்க வேண்டும் என்னும் நோக்கத்தில்\nஇட்டகல்வி பொதுவாக்கித் தனியார் பள்ளி\nஇல்லாமல் செய்வதுவே இதற்குத் தீர்வு\nஎன்கிறார். அதுவும் இது ஒன்றே தீர்வு எனக் கல்வியைப் பொதுவுடைமை ஆக்க வேண்டும் என்கிறார்.\nசிற்றிதழ்கள் இலக்கியத்தின் ஒரு வகைமை எனினும் இலக்கியத்தை வளர்த்து எடுப்பது சிற்றிதழ்களே ஆகும். சிற்றிதழ்கள் இல்லையெனில் இலக்கியம் செம்மையுறாது என்றே சொல்லலாம். பாவலர் கருமலைத்தமிழாழன் அவர்களும் சிற்றிதழ்களில் எழுதி வருபவர் ஆவார். அவரின் படைப்புகள் பல சிற்றிதழ்களில் வெளிவந்தவை, இன்றும் வெளியாகி வருகின்றன. கவிஞரும் சீரிதழ்களே சிற்றிதழ்கள் என்று போற்றியுள்ளார். சிற்றிதழ்களைப் பெருமைப்படுத்தியுள்ளார். சிற்றிதழ்களையும் பட்டியலிட்டுள்ளார்.\nமனிதர்கள் கூட்டாகக் குடும்பமாக வாழ்ந்த காலம் மாறி இன்று தனித்தனியே வாழவே விரும்புகின்றனர். வாழும் சூழலே ஏற்பட்டுள்ளது. அடுக்ககங்கள் என்றாலும் அடுத்தவர் முகம் பார்ப்பதே அரிது. பேசுவது அரிதிலும் அரிது. முன்பெல்லாம் வீட்டில் தொலைபேசி இருக்கும் போது அனைவரும் ஓரிடத்தில் கூடி நின்று பேசினர். அலைபேசி வந்த பிறகு தனித்தனியே பேசுகின்றனர். மக்கள் தனிமையானார் என்று அத்தகையோர்களைச் சாடியுள்ளார். அகநூலும் முகம் கெடுக்கும் என்றும் ஒரு கவிதையில் விமர்சித்துள்ளார்.\nவீரத்தால் விளைந்த ஊர் இராணிப்பேட்டை என்னும் தலைப்பிலான கவிதையில�� ஒரு வரலாற்று நிகழ்வை நினைவு கூர்ந்துள்ளார். தேசிங்கு அரசனைப் பெருமைபடுத்தியுள்ளார். வரலாறு குறித்துப் பேசிய கவிஞர் வரலாறு நீ படைக்க வேண்டும் என்றும் பாடியுள்ளார்.\nஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு போதை இருக்கும். அதிகார போதை, மத போதை, சாதி போதை, புகழ் போதை, பண போதை எனப் பல போதைகள். அரசியல் போதையும் உண்டு. எல்லாப் போதைகளிலும் அழிவுண்டு. இவை எல்லாவற்றையும் விட அழிவு தரும் போதை மது போதை. மது போதையால் நாடே அழிந்து கொண்டிருக்கிறது. நாட்டின் பாதையே மாறிக் கொண்டிருக்கிறது. போதை நாடு ஆகி விட்டது என்று வருந்தியுள்ளார்.\nநித்தமிங்கே அழிக்கின்ற மதுவின் போதை\nநிறைந்திருக்கும் போதைநாடாய் ஆன தின்று\nஎனப் பாவலர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். தலைமுறையைச் சீரழித்தார் என்றும் ஒன்றில் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇன்னுமிந்த விடமதுவை ஒழிக்கா விட்டால்\nஇந்தநாடு சுடுகாடாய் மாறிப் போகும்\nஎன்று சாபமிட்டு மது ஒழிப்பு அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.\nஊருக்கு ஒரு கோயில் இருந்தது ஒரு காலம். பெரியார் அதையும் மறுத்தார், வேண்டாம் என்றார். இன்று தெருவுக்குப் பல கோயில்கள் என்றாகி விட்டது. கட்சித் தலைவரானார் கடவுள் என்னும் கவிதையில் குட்டிக் கோயில்கள் பல பெருகியதைச் சுட்டிக் காட்டியுள்ளார். பெரியாரின் சொற்களிலேயே எல்லோராலும் குறிப்பிடுவது வெங்காயம். வெங்காயம் உரிக்க உரிக்க ஒன்றுமில்லாமல் போய்விடும். ஆனால், அந்த வெங்காயத்தை வரிக்கு வரி கவிதையாக்கியுள்ளார். வெங்காயம் என்பது வெறுங்காயம் இல்லை என்கிறார்.\nதமிழின் முதல் புதுக்கவிஞன் பாரதி, நிலம் பார்த்த பெண்ணை நிலா பார்க்கச் செய்தான். அவரின் தாசனும் பெண் விடுதலையைப் பேசினான். பெரியாரும் பெண்ணியத்தை முன் வைத்தார். பெண்ணியம் பேசுவதைக் கவிஞர்கள் பெருமையாகக் கருதினர். பாவலரும் பெண்ணின் பெருமை பேசித் தன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டார். எனினும் பெண்ணுக்கு அறிவுரையும் கூறியுள்ளார்.\nமரபுக் கவிதை எழுதுவோருக்குப் பொறுப்புகள் மிக அதிகம். இலக்கணம் மீறாமல் இருக்க வேண்டும். இலக்கியமாகவும் இருக்க வேண்டும். இன்றைய நிலைக்கு ஏற்பவும் இருக்க வேண்டும், புரியும் படியும் இருக்க வேண்டும். பொருள் செறிந்ததாகவும் இருக்க வேண்டும். பாவலர் கருமலைத்தமிழாழன் கவிதையில் அத்தனையும் இருக்கிறது. பாடல்கள் அனைத்துமே அக்கறையுடன் எழுதப்பட்டுள்ளன. சமூக வளர்ச்சியை முன்வைக்கின்றன. மனித முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்கின்றன. சமூக முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவைகளைத் தகர்க்க முயன்றுள்ளன. அவர் கவிதைகளில் சொல்லாததுதும் இல்லை. பொல்லாததும் இல்லை. இல்லாததும் இல்லை. மக்கள் முன்னேற்றம் மட்டும் இல்லாமல் மொழி மேம்பாட்டிற்கும் வழியமைத்துள்ளார். மொழி பாவலருக்கு நன்றாகவே வசப்பட்டுள்ளது. சுவைஞர்களையும் வசீகரித்துள்ளது. இலக்கணத்திற்குட்பட்டு இருந்தாலும் எளிமையாக இருப்பது ஒரு சிறப்பம்சம். வடிவத்திற்குட்பட்டு இருந்தாலும் வாசிப்பிற்குத் தடையில்லாமல் இருப்பது மற்றொரு சிறப்பம்சம். பழமையும் உண்டு. புதுமையும் உண்டு. மரபு பழமையானது பாவலர் கருமலைத்தமிழாழன் அவர்கள் மரபின் புதுமையாளராக, புரட்சியாளராக விளங்குகிறார்.\nஆக்கத்தை இனத்திற்கும் தமிழ்மொ ழிக்கும்\nஅளிக்கின்ற செயல்களினை நாளு மாற்றி\nசாக்காட்டை வென்றிட்ட சான்றோர் போன்று\nசாதித்து வரலாற்றில் நிலைத்து நிற்போம்\nஎன்று பாவலர் எழுதியுள்ள வரிகள் பொதுவானது எனினும் அவருக்கும் பொருத்தமாக உள்ளது. அவரும் வரலாற்றில் நிலைத்து நிற்பார் என்பதற்கு அடிப்படையாக, ஆதாரமாக விளங்குகிறது செப்பேடு..\n- கவிஞர் பொன் குமார், சேலம்.\nபுத்தகப்பார்வை | கவிஞர் பொன் குமார் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பர���்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67360-mhc-madurai-bench-asks-govt-to-set-educational-qualifications-for-tnpsc-group-3-and-group-4-exams.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-07-18T21:33:18Z", "digest": "sha1:UQZ4ITBXJVMVFGA43RLV3ATZQ2ODFGNJ", "length": 11167, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குரூப் 3 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கு கல்வி தகுதி நிர்ணயிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு | MHC Madurai bench asks govt to set Educational qualifications for TNPSC group 3 and Group 4 exams", "raw_content": "\nஅத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களில் 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு\nதேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு\nவேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை - பொதுச்செயலாளர் அருணாச்சலம்\nவேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை; வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது; விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்\n7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\nசென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்\nகுரூப் 3 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கு கல்வி தகுதி நிர்ணயிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nடிஎன்பிஎஸ்சி குரூப் 3 மற்றும் குரூப் 4 உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கு அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச கல்வி தகுதியை 3 மாதங்களுக்குள் நிர்ணயிக்க தமிழ்நாடு அரசிற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nடிஎன்பிஎஸ்சி குருப் 4 தேர்வு எழுதி தேர்வானப் பிறகு பிஇ படித்திருந்தால் அந்த வேலை கிடைக்காமல் போனதை அடுத்து ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். இந்த வழக்கின் மனுவில் தனக்கு உரிய தகுத��யுடைய அரசுப் பணியை வழங்கும்படி உத்தரவிடுமாறு மனுதாரர் கூறியிருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், “அரசு பணிக்கு தேர்வான கூடுதல் கல்வி தகுதி உடையவர்களை அதிகாரிகள் வேலை வாங்க தயக்கம் காட்டிவருகின்றனர். இந்த நிலை அரசு அலுவலகங்கள் மற்றும் நீதிமன்றங்கள் ஆகியவற்றிலும் தொடர்ந்து வருகிறது. மேலும் இது போன்ற கூடுதல் கல்வி தகுதியுடையவர்கள் தங்களின் வேலை நேரங்களில் பணி செய்யாமல் பிற போட்டி தேர்வுகளுக்கு தயாராவதையே முக்கிய பணியாக வைத்துள்ளனர்.\nஆகவே இது போன்ற அரசு துறை பணிகளுக்கு தமிழ் நாட்டு அரசின் நிர்வாக துறை செயலாளர் குறைந்த பட்ச மற்றும் அதிகபட்ச கல்வி தகுதியை 3 மாத காலத்திற்குள் நிர்ணயிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.மேலும் இந்த வழக்கில் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று கூறி நீதிபதி மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.\n’காரில் இருந்து வெளியே இழுத்து...’, கொல்கத்தாவில் நடிகைக்கு நேர்ந்த கொடுமை\n15 ஆம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகுரூப் 4க்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nஓய்வு பெற்ற விஏஓக்களுக்கு மீண்டும் வேலை - அரசாணை வெளியீடு\nஓட்டுநர் உரிமம் பெற கல்வித் தகுதி நீக்கம் : மத்திய அரசு முடிவு ‌\n“குரூப் 1 வினாத்தாள், மாதிரி விடைத்தாள் இரண்டிலுமே தவறு”- நிபுணர் குழு அறிக்கை\nகுரூப் 4 தேர்வை ரத்து செய்யக் கோரும் வழக்கு - தமிழக அரசுக்கு‌ ‌உயர்நீதிமன்றம் உத்தரவு\nவெளியானது குரூப்-4 தேர்வு பற்றிய அறிவிப்பு: விண்ணப்பிக்க தயாராகுங்கள்\n“ குரூப் 1 தேர்வில் கேட்கப்பட்ட 24 கேள்விகள் தவறானவை” - சென்னை உயர்நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி ஒப்புதல்\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு\nதமிழக அரசு துறைகளில் பொறியியல் படித்தவர்களுக்கு வேலை\nRelated Tags : TNPSC , Group 3 , Group 4 exam , Educational qualifications , டிஎன்பிஎஸ்சி , குரூப் 3 , குரூப் 4 தேர்வு , கல்வி தகுதி , சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை\nவரதராஜ பெருமாள் கோயிலில் கட்டுப்பாடு : நாளை முதல் அத்திவரதர் தரிசனம் மட்டுமே\nமோசடி புகார் - மீரா மிதுனுக்கு நிபந்தனை முன்ஜாமின்\n“என் தோட்டத்தில் பணம் வைத்தது யாரென எனக்கு தெரியும்” - துரைமுருகன்\nநாளை மதியத்திற்குள் நம்பிக்கை வாக்கெடுப���பு நடத்துங்கள் - குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம்\nகடும் அமளி : கர்நாடக சட்டப்பேரவை நாளை ஒத்திவைப்பு\n“என்ன நிர்வாகம் நடக்கிறது” - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n’காரில் இருந்து வெளியே இழுத்து...’, கொல்கத்தாவில் நடிகைக்கு நேர்ந்த கொடுமை\n15 ஆம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yesuvadian.blogspot.com/2010/10/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1270094400000&toggleopen=MONTHLY-1285905600000", "date_download": "2019-07-18T22:09:22Z", "digest": "sha1:5TMBQZLIOP2AUFQOVPHUWHYWGSJ6IXY3", "length": 66378, "nlines": 394, "source_domain": "yesuvadian.blogspot.com", "title": "என் கனவில் தென்பட்டது: October 2010", "raw_content": "\nதமிழுக்காக தடி எடுப்பதை விட்டு விட்டு தமிழில் தட்டு, நீ எடுத்த தடி மரமாகி விண்ணை முட்டும் மட்டும் உயரும்\nஅழகிப் போட்டி குறிப்புகள் (1)\nசுய மதிப்பீட்டு திட்டம் (1)\nஇசைஅமைப்பாளர் பாடல் ஆசிரியருக்கும், இயக்குனருக்கும் காத்து கொண்டு இருந்த நேரத்திலே பக்கத்து தெருவிலே இருந்து வந்த காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடின்னு பாட்டு இசை அமைப்பாளரை கொஞ்சம் இம்சை படுத்தியது, இந்த இம்சைகளுக்கிடையே வெளியே அழைப்புமணியும் ஒலித்தது, வெளியே சென்று கதவைத் திறந்ததும், தயாரிப்பாளர் நின்று கொண்டு இருந்தார்.\nஎன்னதான் படி அளக்குற பகவானா இருந்தாலும், இந்த நேரத்திலே இவர் எப்படி வந்தாருன்னு யோசிக்கும் போதே அவரை தாண்டி உள்ளே போய் விட்டார். அடுத்த ஐந்து நிமிசத்திலே இயக்குனரும், பாடல் ஆசிரியரும் வர எல்லோரும் தரையிலே உட்கார்ந்து தீவிர சிந்தனையிலே ஆழ்ந்தனர். அரை மணி நேர மயான அமைதிக்கு பிறகு,\nஇசை அமைப்பாளர் \"ஐயா படம் மண்ணை கவ்விரிச்சா, நீங்க யோசிக்கிறதைப் பார்த்தா ஆட்டையை கலைக்கலாமா\n\"உடனே இயக்குனர் பாடல் சூழ்நிலைய சொல்லமுடியாத சோகம்,அதை எப்படி சொல்லன்னு தெரியலை\"\n\"சொல்லாம எப்படி பாட்டு எழுத\" என்றார் பாடல் ஆசிரியர்.\n\"மனசை கல்லாக்கிட்டு சொல்லுங்க இயக்குனரே\" என்று தயாரிப்பாளர் சொன்னதும்.\n\"நாயகன் நாயகிக்கு அலைப்பேசி, கைப்பேசி இப்படி பல பேச���களை வைத்து பேச முயற்சி செய்யுறாரு, ஆனா முடியலை, அவ வீட்டுக்கு போய் பார்த்தாலும் வீடு பூட்டி இருக்கு, அவனுக்கு உலகமே இருண்ட மாதிரி ஒரு உணர்வு, உட்கார முடியலை, ஒவ்வொரு நொடியும், இடி மாதிரி மனசிலே விழுது\"\n\"இந்த பொழைப்புக்கு நாலு பன்னி வாங்கி மேய்க்கலாம்\" என்ற தயாரிப்பாளரிடம், படம் வெளி வந்த உடனே நிச்சயம் நடக்கும் உங்களுக்கு என்று சொன்னதும் அமைதியானார்.\nபேனாவை எடுத்துகொண்டு ஓரமா போய் உட்கார்ந்த பாடல் ஆசிரியர் அரை மணி நேரம் மண்டையிலே அடிச்சி,முடியப் பிடிச்சி ஒரு ரெண்டு வரி எழுதி படிச்சாரு\n\"ஒ விலே ரெண்டு வரியா,அதும் வரி வரியா, அருமை,அற்புதம், பிரமாதம், கலக்கல்\"\nஎன்று அள்ளிப் போடுறாரு துண்டு போடப் போகும் தயாரிப்பாளர்.\n\"நாயகன் முதல்ல ஒப்பாரி வைக்குறாரு, அடுத்த ரெண்டு வரியிலே கடப்பாரைய வைக்குறாரு\" என்று பாடல் ஆசிரியர் பதில் சொல்லுறாரு.\nஎன் கண்கள் அவிஞ்சி போச்சி\n\"அவிஞ்சி போச்சி...அவிஞ்சி போச்சி.. ன்னு நாலு தரம் ஓட விடாலாம், அப்பத்தான் ரசிகர்கள் மனசிலே நிக்கும்\" என்று இசை அமைப்பாளரும் ஒத்து ஊத\n\"இன்னும் கொஞ்சம் கனமா இருந்தா நல்லா இருக்கும் என்று இயக்குனர் சொன்னதும், அடுத்த ஒரு மணி நேரம் கழித்து\nஉன் தங்க மனசு செம்பு சேர்க்காம\nஅருமை, அட்டகாசம், பின்னீட்டீங்க, கலக்கல்னு மறுபடியும் தயாரிப்பாளர் சொன்னதும், அனைவரும் வேற வழி இல்லாம ஆமோத்தித்தனர்.\nஇசைஅமைப்பாளர் உடனே \"பாட்டு மரபுக் கவிதை மாதிரி இருக்கு,மேல் தட்டு மக்களுக்கு மட்டுமே புரியும்,கொஞ்சம் விளக்கம் கொடுத்தா கும்மி அடிக்க நல்லா இருக்கும்.உடனே எழுதின வரிக்கு பாடல் ஆசிரியர் விளக்கம் கொடுக்குறாரு\n\"நல்லதண்ணி குழாயிலே இருந்து இரும்பு துரு பிடிச்சு உடைஞ்ச மாதிரி, காதலி மனசும் உடைஞ்சி போச்சா, அவ தங்கமா இருந்தாலும், செம்பு கிடைக்காம உருகாம இருக்கியோன்னு கேள்வி கேட்காரு\"\nஇப்பத்தான் கொஞ்சம் புரியுது, நீங்க அடுத்த வரியை சொல்லுங்க.உடனே தயாரிப்பாளர் ஒரு சீட்டை கொடுத்து இந்த ரெண்டு வரி இலவச இணைப்பா சேருமான்னு சொல்லுங்க,\nபடிச்சிட்டு எல்லோரும் இப்ப சேராது, இன்னும் கொஞ்சம் போகட்டும்.\nசூப்பர் ..சூப்பர் இந்த முறையும் தயாரிப்பாளர் தான், உடனே பாடல் ஆசிரியர் ஐயா நான் பாடல் வரியை சொல்லவே இல்லை\nமன்னிக்கணும் பழக்க தோஷத்திலே சொல்லிட்டேன்.\nஉன் வீட�� பூட்டி இருக்குன்னு\nநீ வைச்சிருக்க எல்லாத்தையும் விசாரிக்கேன்\nஆனா உன்னைய மட்டும் விசாரிக்க முடியலை\nஅருமை ... அருமை .. பூட்டு அலுவலகம் ஜப்பான், அலைபேசி அலுவலகம் அமெரிக்கா, அங்க போய் விசாரிக்கிற மாதிரி படம் பிடிக்கலாம், நான் நாளைக்கே போய் கடவுச் சீட்டு விண்ணப்பிச்சிட்டு வந்திடுறேன் என்றார் இயக்குனர்.மறுபடியும் தயாரிப்பாளர் அவரோட ரெண்டு வரியைக் காட்டி இதை சேக்க முடியுமா என்று கேட்க, இன்னும் கொஞ்சம் போகட்டும் என்று அனைவரும் சொல்லிவிட்டார்கள்.\nஉன் தெருவிலே இருக்கிற நாய்\nஎன்னை கருணை கண்ணுல பாக்குது\nஇங்க \"இல்ல .. இல்ல\" ன்னு நாலு தடவை சொல்லணும் என்று இசை அமைப்பாளர் சொன்னதும்,\"அப்பத்தான் பார்க்கிறவங்க நான் இல்ல ... நான் இல்ல\" ன்னு திரைஅரங்கை விட்டு\n\"இப்பவாது இந்த வரியை சேர்ப்பீங்களா\nவாதியா .. வாதியா நீ\nரெண்டு வரியையும் கேட்டதும் எல்லாரும் பேய் அறைஞ்ச மாதிரி அரை மணி நேரம் அமைதியாகிட்டாங்க, அப்புறமா இயக்குனர், ரெம்ப நாளா சந்தேகப் பட்டேன், நீங்க ஒரு பதிவருன்னு,இப்ப உண்மை தெரிஞ்சி போச்சி, இப்படி எல்லாம் எழுதினா தாய்குலங்கள் ஆதரவு கிடைக்காது.\n\"வரிய சேக்கலைன்னா, உங்களுக்கு பேட்டா கிடைக்காது\"\nஇசை அமைப்பாளர், இயக்குனரிடம் பாட்டை இந்திகாரங்களை வச்சி பாட சொன்னா\nபுண்ணாக்கு வாத்தியான்னு படிப்பாங்க யாருக்குமே புரியாது\n\"ம்ம்ம்\" என்ற இயக்குனருக்கு பதிலாக\nவகைபடுத்தப்பட்டது: கற்பனை, நகைச்சுவை, மொக்கை\nகாலைப் பொழுதுகள் எப்போதுமே கண்ணுக்கு சரக்கு அடிக்காத விருந்தா இருக்கும், இரவு சரக்கு அடிச்சிட்டு பகல் முழுவதும் பனிக்கரடி மாதிரி துங்குறவங்களுக்கு இதை ரசிக்கும் பாக்கியம் மிக குறைவுதான். காலை பொழுதை கடல் கரையிலே கடலையை திண்ணுகிட்டோ, கடலை போட்டுகிட்டோ ரசிக்கனுமுன்னு ஆசைதான், இருந்தாலும் எங்க ஊரிலே கடலும் இல்லை, கடலை போட ஆளும் இல்லை.அதாவது சட்டியும் இல்லை, ஆப்பையும் இல்லை. இருந்தாலும் அதிகாலையிலே எழுந்து சட்டையைப் போட்டுட்டு, பல்லு ௬ட விளக்காம, கையிலே ஒரு நோட்டு புத்தகத்தையும், பேனாவையும் எடுத்துகிட்டு வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற சொல்லே எனக்கு பிடிக்காமல், கிழக்காம போனேன்.\nஎன்னை காலையிலே எழவு வீட்டு ௬ப்பாடு போட்டு எழுப்பி விட்ட சேவல் எதுவாக இருக்கும், ஆட்டையப் போட்டு குழம்பு வச்சா எப்படி இருக்கும் என்று சமூக நெறி யோசனையோட இலக்கியப் பயணத்தை தொடர்ந்தேன். போகும் வழி எல்லாம் பச்சை நிற புற்கள் எல்லாம் புல் அடிக்காம, மப்பிலே மண்டையை கீழே போட்டு கொண்டு இருந்தது, இப்படி எல்லாம் வித்தியாசமா வர்ணனை செய்யணுமுன்னு ஆசைதான், என்ன செய்ய ஊருக்குள்ளே மழை வந்து ஆறு வருஷம் ஆச்சி, கண்ணுக்கு எட்டின தூரம் வரை மரமே இல்லாத போது புல் எப்படி இருக்கும், நான் புல்லா நினச்ச இடம் எல்லாம் புழுதியா இருக்கு, இந்த புழுதியிலே கால் வைத்தா என் கால் அழுக்காகுமுன்னு நிக்கலை.பாவம் தரைக்கு வலிக்குமே என்று ஒத்தை காலை வைக்கவா வேண்டாமா என்று அதிதீவிர சிந்தனையிலே இருக்கும் போது, அந்த வழியா வந்த நிலத்தை உழ வந்த விவசாயி\n\"தம்பி என்ன சீக்கு வந்த கோழி மாதிரி ஒத்தை காலை ஆட்டுவீங்க\" என்றவரை கோபக்கனல் பார்வையை வீசிய என்னைப் பார்த்து \"முகத்துக்கும் முடிக்கும் வித்தியாசம் தெரியாம முஞ்சை மறைச்சிகிட்டு இருக்கிற அந்த கோரப் புல் முடியை என் அருவாளை வச்சி அறுக்கவா\" என்று கேட்ட கேள்வியிலே காலை பின்னங்கால் பிடதிவரை தெறிக்க புழுதியிலே உழுதுகொண்டே ஓடினேன்.\nபொழுதிலே புழுதியை உழ நீ\nமனப் புழுதியை உழ நான்\nஎனக்கு கோவமும் தான் மிச்சம்\nஎன்று கவுஜை காட்டாற்று வெள்ளம் போல வருகிறது என்று அவரிடம் சொல்லி இருந்தால், எனக்கு செலவில்லாமல் சமாதி கட்டி இருப்பார் என்று தெரியும்.\nஇந்த கவுஜை ஓடையிலே நனைந்து,நான் தினமும் அமர்ந்து கற்பனை கழுதைகளைப் பறக்க விடும் இளவட்டக் கல்லிலே காலை வைத்தேன், மேல் வாட்டை பார்த்து நாடியை பிடித்துக்கொண்டு சூரியனைப் பார்த்து முறைத்துக் கொண்டு வைட்டமின் டி யை டீ குடிக்காமல் வாங்கிகொண்டு இருந்தேன்.இந்த டீ யை அதிகமாக குடித்ததினாலோ என்னவோ மாநிறமாக இருந்த நான், எருமை நிறமாக மாறிவிட்டேன் என்ற உண்மையை பகிரங்கமா ஒத்துகொள்ள ஆசைப்படுகிறேன்.\nகாலை வெயில் உடம்புக்கும், காலை கற்பனை மனதுக்கும் நல்லது என்பது தமிழ் கூறும் நல்லொழுக்கம் என்று அறிந்த நான் என் கற்பனை கழுதைகளை அச்சிலே ஏற்ற வேண்டும் என்று, என் எழுதாத பக்கங்களுக்கு வர்ணமாய் என் கற்பனை கழுதைகளை முத்தமிட வைக்க வேண்டும் என்று பேனாவை எடுத்தேன். மேல சொன்னதை வரி வரியாக எழுதி இருந்தால் கவுஜை ஆகி இருக்கும் என்ற சூத்திரம் தெரியாமலே ஒரு தாளை கிழித்து கீழே போட்டேன்.\nஅந்த வழியே வந்த நல்லவர் ஒருவர்\n\"ஏலே எருவ மாட்டுப் பயலே, நீ கிழிச்சி போடுற தாளை தின்னு என் எருமைக்கு வயத்தால வந்துட்டது, இனிமேல தாளைக் கீழே போட்ட உன்னை காளைச் சாணியாக்கிடுவேன்\" என்று சொன்னது இரும்பை காய்ச்சி காதிலே ஊத்தியதுபோல இருந்தது,எனக்கே அடி வயறு கலங்கி விட்டது , இருந்தாலும் பல் விளக்காத வாயை காட்டி புன்னகை பூ வை அள்ளி வீசினேன், மூக்கை பிடித்துக் கொண்டு ஓடியே போய் விட்டார். மீண்டும் மேல் வாட்டைப் பார்த்துகொண்டு இலக்கியத்துக்கு வந்த எருவ மாட்டு சோதனையை எண்ணி உள்ளம் கொதித்தது, இந்த நிலையிலே என்னை எட்டிப் பார்த்த இன்னொரு கவுஜையைத் தீட்ட பேனாவை எடுத்தேன், எழுதுமுன் பேனா முள் ஒடிந்து, என் கற்பனையிலே இடி விழுந்து விட்டது, இதை மட்டும் நேரிலே நீங்கள் பார்த்து இருந்தால், என் விரலை மட்டுமல்ல என் கையயுமல்லவா வெட்டி இருப்பீர்கள்.\nகற்பனை கழுதையை பறக்கவிடாமல் முள் ஒடிந்து, கால் ஒடிந்தது போல இருந்த எனக்கு என்ன செய்ய செய்வதென்றே தெரியவில்லையே, இவ்வளவு நேரமும் தற்குறித்தனமாக பேசி, உங்கள் மனதிலே கொலைவெறியை தூண்டிய நான் வழக்கம் போல் வெறுமையாய் வீட்டுக்கே வந்தேன், வந்தவன் மணி 8.30 என்று தெரிந்து கொண்டு பல்லை விளக்கி, குளித்து முடித்து செலவும் கடை திறக்க சரியாக இருந்தது,இவ்வளவு நேரமும் இலக்கிய எண்ணத்திலே மிதந்த நான் சரக்கு வெள்ளத்திலே மிதக்கப் போகிறேன், ஒரு கை குறையுது நீங்களும் வாரியளா\nகாலம் கடந்த மன்னிப்பு கேட்கிறேன்னு கொஞ்சம் மனசு நெருடலா இருந்தாலும், பண்ணின தப்புக்கு ஒரு மன்னிப்பை கேட்டு வச்சா மனசு நிம்மதி அடையும் என்ற நம்பிக்கையிலே தான் அலுவலகம் சென்றேன், போகும் போதே பல சிந்தனைகள் மனசுக்குள்ளே இருந்தாலும், மன்னிப்பை ஏத்துக்காவிட்டாலும் கேட்டே ஆக வேண்டும் என்ற முடிவில் உறுதியா இருந்தேன்.\nமேல உள்ள பாராவையும்,தலைப்பையும் படிச்ச உடனே நான் என்னவோ நோகாம மறைந்து நொங்கு தின்னுட்டு கடையிலே புலம்பி கிட்டு இருக்கேன்னு கற்பனை குதிரைகள் பறக்க வாய்ப்பு இருக்கு, ஆனாலும் எதிர்பார்ப்புகளை எப்போதுமே குறைவாக வைத்துகொள்வது மனதுக்கும், உடலுக்கும் நல்லதுன்னு ஒரு குத்து வசனம் சொல்லிட்டு பொழப்பை பார்க்க போவோம்.\nமுதல்ல நேரிலே மன்னிப்பு கேட்கலாம் என்று முடிவு எடுத்தேன், பின்னர் மனசு மாறி கடிதம் எழுதி வைத்துவிட்டேன்,காரணம் நினைப்புக்கும், நடப்புக்கும் பாலம் அமைக்க போராடி கொண்டு இருக்கும் ஒரு சாதாரண மனுஷன் தானே(குத்து வசனம் இம்சை தாங்கலை).ஒரு காலத்திலேயே காதல் விசேச கடிதவாதி என்று பட்டம் வாங்கி இருந்தாலும், பழைய அனுபவத்தை வச்சி மன்னிப்பு கடிதம் எழுதிட்டேன். எழுதிய கடிதத்தை எடுத்துக் கொண்டு அலுவலக மேலாளர் அறையை நோக்கி அடைந்தேன். மேலாளர் ஆண்பாலாக இருந்தாலும்,அறையிலே இருப்பது பெண் தான்.\nஅறையிலே இருக்கும் பெண் மிகவும் பரிச்சயப் பட்ட முகம், அந்த காலத்திலேயே நாங்க சந்திக்காம இருந்த நாட்களை விரல் விட்டு எண்ணிவிடாலம்.கல்யாணம் முடிந்த உடனே, எதோ காணாததை கண்டது போல, கிடைத்தை எல்லாம் சாப்பிட்டு, சாப்பிட்டு ஆணழகனா இருந்த நான்,தொந்தியும், தொப்பையுமா அரை கிழவனா ஆகிட்டேன், ஆனால் அவள்(ங்க) வயசிலேயும்,அழகிலேயும் பெரிய வித்தியாசம் தெரிந்ததா தெரியலை.\nஅறை முன்னே சென்று கதைவை தட்ட முயன்று கையை வைத்த உடனே கதவு லேசாக திறந்தது, பின்னால் திரும்பி யாருடனோ பேசிக்கொண்டு இருந்தாள்(ங்க). பிறகு வரலாம் என்று நினைத்து திருப்பிய போது\n\"எப்படி ஹன்(ஹனி தான் இந்தப்பாடுபடுது) முடியும், அவனும் இங்கே இருக்கிறான், நான் அவனுக்கு மேலாளர்(லி) , திஸ் இஸ் நாட் கோயிங் டு வொர்க் அவுட்\" என்று பேசியதை கேட்டதும், ரெம்ப நாளா விட்டு வைத்து இருந்த ஒட்டு கேட்பு கலையை மறுபடி தட்டி எழுப்பி கதவு முன் நின்றேன். அந்த காலத்திலேயே இங்கிலிபிசு கிலோ என்ன விலைன்னு கேட்டவங்க, இப்ப சோ இல்லைனா சோறு தண்ணி இறங்காது போல தெரியுது, இவ்வளவு திறமை இல்லாட்டி நான் வேலை பார்க்கிற அலுவலகத்துக்கு மேலாளர் வேலைக்கு வர முடியாது என்ற குறு நினைவுவை முடித்து கொண்டு மீண்டும் கலையை தொடர்தேன் .\n\"எனக்கு ரெம்ப நெருடலா இருக்கு, அவனுக்காக நான் மருந்தை குடிச்சி தற்கொலை வரைக்கு போய் இருக்கேன், அந்த பைத்தியக்காரத்தனத்தை இப்ப நினைச்சாலே அவனை கொலை பண்ணலாமுன்னு தோணுது, இந்த ஒரு அபத்தமான சூழ்நிலையை எப்படி கையாளப் போறேன்னு தெரியலை.\" என்ற பேச்சை கேட்டதும்,நான் அந்த இடத்தை விட்டு வந்துட்டேன், அன்றைய வேலை எல்லாம் வேக வேகமா முடித்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டேன்.\nஅடுத்த நாள் அலுவலகம் பரபரப்பா ஒண்ணும் இயங்கலை, இருந்தாலும் என்னோட அலுவலக நண்பர்களிடையே என்னைப் பத்தி பேச்சு வந்தது, நம்ம சி.என் இப்படி பண்ணிட்டாரே, அலுவலகம் வந்து உலக மொக்கைப் போட்டு, அந்த காலத்திலேயே அப்படி துண்டு போட்டேன், இப்படி சொம்பு அடிச்சேன்னு சொல்லிக்கிட்டு இருப்பாரு, நகைச்சுவை என்கிற பேரிலே உலக கடி கடிச்சி கும்மி அடிப்பாரு, இப்படி ஒரே அடியா போயிட்டாரே\nஅடுத்த நண்பர் \"இந்த வேலையை நம்பி கட்டில், மெத்தை, பஞ்சு இருக்கை, குளிர் சாதனப் பெட்டி, தொலைக் காட்சி பெட்டி இப்படி பலதரப் பட்ட முதலிடுகளை தவணை முறையிலே போட்டு இருந்தாரு, இனி எப்படி பொழைப்பு ஓடுமோ\"\nஇதே நேரம் வீட்டிலே தான் கொடுத்த வேலை ராஜினமாக் கடிதம் ஒரு மன்னிப்பு கடிதமாகவே இருக்கும் என்ற நம்பிக்கையிலே, ஓசியிலே வாங்கி வந்த முப்பது நாளில் விவசாயம் பண்ணுவது எப்படி என்ற புத்தகத்தை பரிச்சைக்கு படிப்பதைப் போல படித்து கொண்டு இருந்தார் சி.என், யாருக்கு தெரியும் பிற்காலத்திலேயே சிறந்த உலக விவசாயி என்ற பட்டம் கிடைத்தாலும் கிடைக்கலாம், நீங்களும் உங்களுக்கு தெரிந்த விவசாய ஆலோசனைகளை சொல்லலாமே இந்த நவீன விவசாயிக்கு\nவகைபடுத்தப்பட்டது: கதை, கற்பனை, சிறுகதை, மொக்கை\nபுகைபிடிப்பதும்,குடிப்பதும் உடல் நலத்திற்கு கேடு என்று நினைப்பவர்கள் கொஞ்சம் பார்த்து பத்திரமா போங்க.தலைப்பிலே அருவா இருப்பதினாலே, இது வன்முறை நிறைந்த இடுகை என நினைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.நான் என்னவோ அருவாளை காட்டி பின்னூட்டம் வாங்க முயற்சி செய்து இருப்பேன் என்றும் யாரும் நினைக்க வேண்டாம்.\nஅதாகப்பட்டதவது நான் பள்ளிப் படிப்பு எல்லாம் தென் இந்தியாவின் குட்டி ஆக்ஸ்போர்ட் எங்க சொந்த ஊரிலே படிச்சேன், படிக்கும் போது நெல்லை மாவட்டம் என்று தபாலில் எழுதிப் போட்டது வரைக்குமே தெரியும், எங்க மாவட்டத்தைப் பத்தி அடுத்த மாவட்ட மக்கள் என்ன நினைக்கிறாங்கன்னு தெரியாமலே போச்சி, இந்த விசயங்கள் எதுவுமே தெரியாம ஊரிலே இருந்து பெட்டியோட ஒரு பண்டல் பீடி கட்டையும் எடுத்துகிட்டு திருச்சி கல்லூரியிலே படிக்க போனேன்.\nஉள்ளுரிலே வளந்த பையன் வெளியூர் போன உடனே உள்ளுர்ல பேசுனமாதிரியே பேசினேன், யாருக்குமே புரியலை, அப்பத்தான் அவங்க விவரம் கேட்டாங்க, நீங்க எந்த ஊருன்னு, அது எங்க இருக்குன்னு,எங்க ஊரு பெயர் பாதிப் பேரு வாயிலே நுழையலை,உடன�� நான் நெல்லை மாவட்டமுன்னு சொல்லிவச்சேன். அப்படி கனிவா விசாரிச்சவங்கள்ல ஒருத்தன் சென்னைக்காரன் ரெம்ப தங்கமான பய, அடுத்த ரெண்டு நாள்ல கொண்டு போன பீடி கட்டிலே இருந்து ரெண்டு பீடி இலவசமா எடுத்துக் கொடுத்து சும்மா சுவச்சி பாரு ரெம்ப நால்லா இருக்குமுன்னு சொன்னேன். அடுத்த வாரத்திலே புகையை வட்டமா, சதுரமா எப்படி விடுறதுன்னு சொல்லிக் கொடுத்து, ஒரு மாசத்திலே துண்டு பீடி அடிக்கிற அளவுக்கு தேத்திவிட்டேன்.\n\"மாப்பள பீடியிலே தன்னிறைவு அடைந்து விட்டேன், வேற எதாவது புதுசா சொல்லிக்கொடுன்னு\" என்னோட பிஞ்சி முகத்தைப் பார்த்துகேட்டான்.\n\"கொஞ்ச நாள் போகட்டுமே\" என்றேன்.\n\"கல்லூரியில வாத்தியார் புதுசா எதுவுமே சொல்லிக் கொடுக்கலை, நீயுமாடா\" என்று கேட்ட கேள்விக்கு கலங்கிப் போனது என் நெஞ்சம், அடுத்த நிமிசமே அவன்கிட்ட இருந்து நூறு ரூபாய ஆட்டையப் போட்டு ரெண்டு பீர் வாங்கி வந்தேன். பீடி அடிச்சா புகைவரும், பீர் அடிச்சா போதை வரும் ன்னு குத்துவசனம் சொன்னேன்.ஆளுக்கு அரை மூடி குடித்து விட்டு விட்ட சலம்பலிலே வாங்கிட்டு வந்த பாட்டிலே உடைந்து, பக்கத்து அறை மாணவர்கள் எல்லாம் வந்து ரணகளம் ஆகிவிட்டது. மட்டையாகி நாங்களும் மடை சாய்ந்தோம்.\nநாங்க முந்தின நாள் பண்ணின சலம்பலை எல்லாம் ஒரு அறிவு ஜீவி வத்தி வச்சிட்டாரு கல்லூரி முதல்வரிடம், கொண்டு போன பீடிக்கும், அடிச்ச பீருக்கும் ஆப்பு அடிச்சிட்டாங்க,வத்தி வச்சவன் அணுகுண்டு போட்ட மாதிரி வத்தி வச்சி இருக்கான் \"ஐயா என்னால படிக்கவே முடியலை இவங்களால, என் வாழ்கையே பாழாப் போச்சின்னு\" ஆனா உண்மையான நிலவரம் என்னனா பாடமே நடத்த ஆரம்பிக்கலை, அவன் வாழ்க்கை போச்சின்னு சொல்லிட்டானு, என்னையும், சென்னைக்காரனையும் ரெண்டு வாரம் தற்காலிகமா கல்லூரிக்கு வர வேண்டாம் என விடுப்பு கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டாங்க, அதாவது சஸ்பென்ட் பண்ணிட்டாங்க.நானும் வீட்டுக்கு\nவந்து பரிச்சைக்கு விடுமுறை கொடுத்திட்டாங்கன்னு சொல்லி சமாளிச்சேன்.(எனக்கு தெரிஞ்ச வரையிலே எங்களைப் போட்டுக்கொடுத்த அந்த நண்பருக்கு நாங்க கல்லூரி முடித்து ஐந்து வருடம் கழித்தும் 15 அரியர் இருந்தது)\nநான் இப்படி தற்காலிக விடுமுறையிலே ஊரிலே இருக்கும் போது கல்லூரி முழுவதும் எனது புகழ் பரவி, நெல்லை மாவட்டுத்துக்கார���் ஒருத்தன் இருக்கான், அவன் குவாட்டர் அடிக்கலைனா தூங்க மாட்டான், கையிலே வெட்டு பட்ட கட்டும்,வாயிலே பீடியோட தான் இருப்பான்.நெருப்பு எல்லாம் அவனை நெருங்கவே முடியாது, அவனே நெருப்பிலே வெந்தது மாதிரி இருப்பான்.எதிர்த்து கேள்வி கேட்டா பாட்டிலை உடைச்சி அடிப்பான், அவன்கிட்ட அடிபட்டவங்க நிறைப் பேரு, இப்படி எல்லாம் புதுசா வாரவங்க கிட்ட சொல்லி ஒரு என்னை கலவரக்காரன் என்று முத்திரை குத்தி விட்டுட்டாங்க.\nஇந்த நேரத்திலே தண்ணியில்லா காடு என்று என்று எல்லாராலேயும் அன்போட அழைக்கப் படும் ராம் நாட்டிலே இருந்து ஒருவர் வந்து சேர்ந்தார், அவரு ஊருக்குள்ளே பெரிய சண்டியர் தனம் பண்ணிட்டு கல்லூரிக்கு வந்தவரு, அவரு வந்த உடனே என்னைப் பத்திக் கேள்விப் பட்டு, அவனை விட பெரிய ரவுடியாகிய என்னை பார்க்க ரெம்ப ஆவலா இருந்து இருக்காரு, தினமும் வந்த உடனே நெல்லைக்காரன் வந்துட்டானான்னு விசாரிகிறதே முதலாவது வேலை, ராமநாதபுர ரவுடிக்கு திருநெல்வேலி ரவுடியைப் பார்க்காம ரெண்டு நாள் சோறு தண்ணி இறங்கலையாம். ரெண்டு வாரம் கழிச்சி நானும் வந்து சேர்ந்தேன், நான் படிப்பிலே மாப்பிள்ளை விசுபலகையை சேர்ந்தவனா இருந்தாலும், முதல் வரிசையிலே தான் உட்காருவேன், ராம்நாடு ரவுடிக்கு என்னோட முதுகு தரிசனம் தான் கிடைச்சி இருக்கு, முகதரிசனம் கிடைக்கலை. மனுஷன் கொதிச்சி போய்ட்டான், எனக்கு இப்படி ஒரு விஷயம் நடக்கிறதே தெரியலை.\nமுதல் பாடம் எடுக்க வந்த ஆசிரியர் வருகை பதிவேட்டில் பதியும் போது என்னோட பெயர் சொன்ன உடனே நான் எழுந்து வழக்கம் போல \"உள்ளேன் ஐயா\" ன்னு சொன்னேன். அப்பத்தான் என்னோட கோலத்தைப் பார்த்திட்டு அரண்டே போய்ட்டான். முப்பத்தி அஞ்சி கிலோவிலே ஒரு கருப்பு துணியை போத்தின மாதிரி இருந்த என்னைப் பார்த்தும், அதிர்சியிலே சிலையாய் ஆகிட்டாரு. கொஞ்ச நாள் கழிச்சி என்னோட ரவுடித்தத்தை சோதனை செய்து பார்க்கணும் என்று தன்னார்வமா எங்க துண்டு பீடி குழுவிலே அவரும் இணைந்துவிட்டார், ஒரு நாள் அவரு காசிலே சரக்கு அடிக்கும் போது என்கிட்டே\n\"டேய் நான் கல்லூரி சேர்ந்த போது உன்னையப் பத்தி என்கிட்டே சொன்னவன் மட்டும் இருந்தான், அவனை கொலைபன்னிட்டு சிறைக்கு செல்வேன்\"\n\"அப்படி என்ன மாப்பள சொன்னாங்க\n\"நெல்லை மாவட்டம் என்ற ஒரே காரணத்துக்கு உன்னைய ரவுடி ஆக்கிட்டங்களே, உன்கிட்ட பழகினப் பிறகுதானே தெரியுது, நீ ஒரு தாள் ரவுடின்னு,உன்னைய ரவுடின்னு நினச்ச காரணத்துக்கே கண்ணாடி முன்னாடி நின்னு தினமும் நாலு திட்டு திட்டிக்குவேன்\"\n\"ஏன்டா நெல்லை மாவட்டத்து ஆளுக எல்லாம் ரவுடின்னு நீங்களே முடிவு பண்ணிட்டா எப்படிகொண்டு வந்த பீடி காலி ஆகணுமுன்னு ஓசியிலே ரெண்டு பீடி கொடுத்தேன், அவன் அதுக்கு எனக்கு ஓசியிலே ரெண்டு பீர் கொடுத்தான்.பீடியும், பீரும் குடிச்சா ரவுடியா, மாப்ள எங்க ஊரு கலவர பூமின்னு நீங்க சொல்லித்தான்டா எனக்கே தெரியும், அரிவாளை அருனா கயறிலே கட்டிக்கிட்டு சுத்துவோமுன்னு நீங்களே முடிவு பண்ணிட்டு நெல்லையிலே இருந்து யாரு வந்தாலும் ரவுடின்னு சொன்னா, நாங்க என்ன செய்யன்னுகொண்டு வந்த பீடி காலி ஆகணுமுன்னு ஓசியிலே ரெண்டு பீடி கொடுத்தேன், அவன் அதுக்கு எனக்கு ஓசியிலே ரெண்டு பீர் கொடுத்தான்.பீடியும், பீரும் குடிச்சா ரவுடியா, மாப்ள எங்க ஊரு கலவர பூமின்னு நீங்க சொல்லித்தான்டா எனக்கே தெரியும், அரிவாளை அருனா கயறிலே கட்டிக்கிட்டு சுத்துவோமுன்னு நீங்களே முடிவு பண்ணிட்டு நெல்லையிலே இருந்து யாரு வந்தாலும் ரவுடின்னு சொன்னா, நாங்க என்ன செய்யன்னு,எங்க மாவட்டத்திலே எங்காவது ஒரு இடத்திலே நடந்த கலவரத்தை வைத்து நெல்லை மாவட்ட மக்களே அப்படித்தான் இருப்பாங்கன்னு,ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதமுன்னு மக்களே முடிவு பண்ணிட்டு, நெல்லை மாவட்ட மக்கள் எல்லாம் அரிவாளோட சுத்துவாங்கன்னு நினைச்சா நாங்க என்ன பண்ணமுடியும்\" கேள்வி கேட்டுட்டு திரும்பி பார்த்தா எனக்கு வாங்கி கொடுத்த பீரையும் அவன் குடிச்சிட்டு ஓடியே போய்ட்டான்.\nகேட்ட கேள்விக்கு பதில் சொல்லமுடியலையா, என் கேள்வி பிடிக்கலையான்னு இன்று வரை அவரிடம் கேட்க முடியலை.கொசுறு தகவல் ராம்நாடு ரவுடி இப்ப சிங்கையிலும்,சென்னைக்காரன் அமெரிக்காவிலும் வசித்து வருவதாக செவி வழியா வந்த செய்தி.\nவகைபடுத்தப்பட்டது: அனுபவம், நகைச்சுவை, நெல்லை மாவட்டம், மொக்கை\nஎந்திரப் புலி வருது... எந்திரப் புலி வருது .. என்று பல வருடங்களாக மக்களை எதிர் பார்த்த எந்திரன் வந்து விட்டது முத நாளே துண்டை போட்டு இடம் பிடிச்சி பார்த்துவிட்டேன், விமர்சனம் எப்படி ஆரம்பிக்க, என்ன எழுதன்னே தெரியலை, முன்னபின்ன எதாவது எழுதினாத்தானே எழுதவரும்(இது வரைக்கும் எழுதியதையும் சேத்துதான்).ஐயா சாமிகளா ரஜினி படம் பார்க்கப் போகிறோம் என்ற உணர்வோடு திரை அரங்கம் செல்ல வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். ரஜினி என்ற மூன்று எழுத்தை விட ஷங்கர் என்ற நாலு எழுத்தின் ஆதிக்கமே அதிகம் படத்திலே.\nரஜினி நடிப்பிலே பல பரிமாணங்களை காட்டி இருந்தாலும், அவருடைய வழக்கமான குத்து வசனங்கள் இல்லவே இல்லை, ரஜினி பெயர் போடும் போது கொடுக்கும் பிரமாண்டம் அவரின் அறிமுக காட்சியிலே இல்லை. கதையிலே கருத்துமட்டுமே சொல்லவேண்டும் என்று கருத்தாய் இருந்திருப்பார்கள் போல தெரியுது, இலக்கியவாதிகள் மாதிரி முஞ்சை உர்னு வச்சிக்கிட்டு விழுந்து விழுந்து சிரிச்சேன்னு பின்னூட்டம் போடுற மாதிரி. பிரமாண்டம் என்ற மாயாசாலச்சிலே எந்திரன் சில இடங்களிலே தொய்வு அடையத்தான் செய்கிறது. முத தடவை பார்த்தாதாலே இப்படி நினைக்க தோணுது, மறுபடி ஒருதடவை பார்த்தா என்ன தோணும்னு பாத்திட்டு சொல்லுறேன்.\nவழக்கமான தமிழ் படங்களை போல் இல்லாம, நாயகி ஐஸ்வர்யா பச்சன் கடைசி வரைக்கும் வருகிறார்கள், அவர்களின் நடனம், உடை, முகபாவனை அனைத்தும் அருமை, ரஜினிக்கு கொடுத்த வேடங்களை கட்சிதமாக செய்து முடித்து இருக்கிறார், முதல் பாதிலே சிட்டி கதாபாத்திரம் கலக்கல், படத்தின் இசையப் பத்தி முழம் போட்டு விளக்குற அளவுக்கு அறிவு இருந்தா இன்னைக்கு நான் பெரிய இசை அமைப்பாளர்(அதிர்ச்சி அடையாதீங்க) ஆகி செவ்வாய் கிரகத்திலே கொடுக்கப் படும் மிகப் பெரிய விருதாகிய கொஸ்கர் விருது வாங்கி இருப்பேன்.கருணாஸ், சந்தானம் நகைச்சுவை காட்சிகளை விட, சிட்டியின் நகைச்சுவை காட்சிகள் நல்லா இருக்கு.\nமுதல் பாதி விட்டவுடன் ஏறப்பட்ட மன நிறைவு இரண்டாம் பாதியிலே இல்லை, ரஜினியையே வில்லன் வேடத்துக்கு பயன் படித்தி இருந்தாலும், அவர் அதை சிறப்பாக செய்து இருந்தாலும், ரஜினி அடுத்தவர்களுடன் மோதி வெற்றி பெறுவதற்கும்,ரஜினி , ரஜினியோட சண்டை போட்டு வெற்றி பெறுவதற்கும் வித்தியாசம் இருக்கு. கடைசியிலே ரஜினி வெற்றி பெற்றாலும் அந்த மன நிறைவு பார்த்த எனக்கும், என்னோட வந்த நண்பருக்கும் இல்லை.சில இடங்களிலே நீளமான சண்டைகள் தேவை இல்லை என்ற நிலை வரலாம்.\nபடத்தின் ஒருவரி கதை ஒரு எந்திரம் உருவாக்கி, அதற்கு மனிதனைப் போல உணர்வுகளை கொண்டு வந்தால், என்ன ஆகும் என்பதே, இந்த ஒருவரி கதைக்கு திரைக்கதை எழுந்துங்கள் என்று ஒரு தொடர் பதிவு விட்டால் என்ன நடக்குமுன்னு தெரியலை, ஆனா படத்திலே ரோபோ நடக்குது, பாடுது,ஆடுது.\nபடத்துக்கு வில்லன் என்ற கதாபாத்திரம் யாரு கண்டு பிடிக்கிறது கொஞ்சம் மல்ல ரெம்பவே கஷ்டம், முதல் பாதியிலே கொஞ்சம் சுருசுருப்பா வாரவரு, ரெண்டாவது பாதிலே பொசுக்குன்னு போயிடுறாரு, மூன்று வித காதாப்பாத்திரங்களிலே நடித்து இருக்கும் ரஜினியையும், அதற்கு இருக்கும் ஒரே நாயகியை மட்டுமே சுத்தி ஓடுது, திரை அரங்கத்திலும் ஓடும்... மொத்தத்திலே இது ஒரு ஷங்கர் படம் என்ற திருப்தி இருக்கு, அம்புட்டுதான் விமர்சனம், நீங்களும் திரையிலே பார்த்துவிட்டு கடையிலே ஏத்துங்க\nவகைபடுத்தப்பட்டது: எந்திரன், ஐஸ்வர்யா பச்சன், திரை விமர்சனம்(\nகுஸ்புவின் கன்னி பேட்டி- தமிழ்மணம் இணைய தளத்தில்\nகனிமொழி கைது, தலைவர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=8&cid=2003", "date_download": "2019-07-18T22:28:53Z", "digest": "sha1:EFQDZ7L4AT7SNGY4FOUUDA4C4AUABTUX", "length": 8216, "nlines": 47, "source_domain": "kalaththil.com", "title": "ஸ்டாலினுக்கு தமிழிசை சவால் | Stalin-is-challenging-Tamil களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nகடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்துக்கு மத்திய அரசு ஏதும் செய்யவில்லை என்ற திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்துள்ளார்.\nமத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்துக்கு எதுவும் செய்யவில்லை என்று தி.மு.க. தலைவர் மு.கஸ்டாலின் கட்சியின் சார்பில் நடை பெற்ற முப்பெரும் விழாவில் குற்றம் சாட்டினார்.\nஇதற்கு பதில் அளித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:\n‘‘4ஆண்டுகளில் தமிழகத்திற்கு பாஜக அரசு என்ன செய்தீர்கள் என கேட்கும் ஸ்டாலின் அவர்களே, நீங்கள் மத்தியில் ஆண்ட 10 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில திமுக தமிழகத்திற்கு செய்த துரோகப்பட்டியல் இதோ\nதீராத மின்வெட்டு ,காவிரி ,மீனவர் இலங்கைத் தமிழர் பிரச்சனைகள் ,காங்கிரசின் ஊ��ல்ப ங்காளிகள் எய்ம்ஸ் ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்துக்கு கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட நாங்கள் தயார்.\n10 ஆண்டுகளில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கொண்டு வந்த பெரிய திட்டங்கள் பற்றி நீங்கள் பட்டியலிட்டால் ஒன்றுமில்லை என்று அறிவீர்கள். எங்களிடம் கேளுங்கள் பதில் சொல்ல பட்டியலுடன் தயாராக இருக்கிறோம். நாங்கள் ரெடி. நீங்கள் ரெடியா’’ என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\n1983 கறுப்பு யூலையின் 36ஆம் ஆண்டு படுகொலை நினைவு நாளில்- தொடரும் திட்டமிட்ட இனப்படுகொலையை உலகிற்கு உரக்கச் சொல்லும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 - சுவிஸ்\nகறுப்பு ஜூலை - சிங்களப் பேரினவாத அரசின் தொடரும் தமிழினவழிப்பு\nஜூலை மாதத்தின் அவலங்களையும் அதன் இருண்மையை போக்க ஒளியானவர்களையும் நினைவுகொள்வோம் வாருங்கள்.\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F", "date_download": "2019-07-18T21:53:45Z", "digest": "sha1:2SRQA272K566NNMFEU4YEQLWTXXFOLN6", "length": 4354, "nlines": 86, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தனிப்பட்ட | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தனிப்பட்ட யின் அர்த்தம்\n‘இது என் தனிப்பட்ட கருத்து’\n‘ஆராய்ச்சி என்பது தனிப்பட்ட விருப்புவெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது’\n(பலருடையது அல்லாமல்) தனித்துக் குறிப்பிடப்படுகிற.\n‘தனிப்பட்ட ஒருவரின் கருத்தைச் சமுதாயத்தின் கருத்தாகக் கொள்ள முடியாது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/24-hour-deadline-for-google-pay-and-amazon-pay-companies-rbi-022358.html", "date_download": "2019-07-18T21:39:06Z", "digest": "sha1:QHPNVXQUGUDBDSIMK7GHKFD3EA54AES4", "length": 17321, "nlines": 260, "source_domain": "tamil.gizbot.com", "title": "கூகுள், அமேசான் பேயுக்கு 24மணி நேரம் கெடு விதித்து அதிரவிட்ட ஆர்பிஐ.! | 24 Hour Deadline For Google Pay And Amazon Pay Companies - RBI - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிளிப்கார்ட்: இன்று அட்டகாசமான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.\n4 hrs ago மலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\n10 hrs ago செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\n11 hrs ago இந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n12 hrs ago 5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\nNews இன்று பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகூகுள், அமேசான் பே: 24மணி நேரம் கெடு விதித்து அதிரவிட்ட ஆர்பிஐ.\nடிஜிட்டல் இந்தியாவில் நாம் இருக்கின்றோம். இதனால் நாம் பணமில்லா பரிவர்த்தனையை செயல்படுத்தி வருகின்றோம். ஆன்லைன் வழியாக பண பரிமாற்றம் செய்த வந்த நாம் ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதால், கூகுள் பே, அமேசான் பே, பேடிஎம், போன் பே உள்ளிட்ட பல்வேறு இ வால்லெட்களை பயன்படுத்தி வருகின்றோம்.\nதற்போது இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு கூகுள் பே, அமேசான், போன் பே போன்ற இ-வாலெட்களை மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.\nஅதிக ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் பயன்பாடு இருக்கின்றது. இதனால் பொது மக்கள் சிறிய பெட்டி கடை முதல் டிப்பார்மெண்ட் ஸ்டோர் வரை தற்போது, பணமில்லா பரிவர்த்தனை செய்து வருகின்றனர்.\nஇதற்காக கூகுள் பே, அமேசான் பே, பேடிஎம், போன்பே உள்ளிட்ட இவாலெட் ஆப்களை பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் எளிதாகவும் பணப்பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.\nகூகுள், அமேசான் பேயிக்கு கெடு :\nஇந்தியாவில் நடைபெறும் பணப்பரிமாற்றம் தொடர்பான தரவுகளை உள்நாட்டிலேயே சர்வர் அமைத்து சேமித்து வைக்க வேண்டும் என்ற உத்தரவு குறித்து முடிவெடுக்க கூகுள் பே, அமேசான் பே உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி 24 மணி நேர கெடு விதித்துள்ளது.\nஜியோவை விட குறைந்த விலையில் ஓராண்டு பிளானை அறிவித்த பிஎஸ்என்எல்.\nஇந்தியாவில் இருந்து பணப்பரிமாற்றம் நடந்தால் அதன் தரவுகளை வெளிநாடுகளின் சர்வர்களில் சேமித்து வைக்கக் கூடாது என்றும், இந்தியாவில்தான் சேமித்து வைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.\nஅகதியாக சென்று பலியான தந்தை- 2வயது மகள்: உலகை கதற விட்ட சமூகவலைதளம்.\nகூகுள் பே, அமேசான் பேக்கு உத்தரவு:\nஆனால் கூகுள் பே, அமேசான் பே போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து வெளிநா��ுகளில் உள்ள சர்வர்களில் தான் இந்திய பணபறிமாற்ற தரவுகளை சேகரித்து வருகின்றன.\nஅன்லிமிடெட் வாய்ஸ் கால், ப்ரீஆப், டேட்டா வழங்கும் ஜியோ டாப் பிளான்கள்.\nஇந்த நிலையில் 24 மணி நேரத்திற்கு தரவுகள் சேமிப்பு விவகாரத்தில் கூகுள் பே மற்றும் அமேசான் பே முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்துள்ளது.\nமலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\nகூகுள் பே இருந்த போதும் ரயில் டிக்கெட் இனி ஈசியா புக் பண்ணலாம்.\nசெம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nவாட்ஸ் ஆப்பிலும் பணம் அனுப்பும் வசதி வந்தாச்சு: ஹேப்பிஅண்ணாச்சி.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஏலியன் இரகசியங்களை அறிய ஏரியா 51-ஐ புயலென தாக்கவுள்ள மக்கள்\n5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\nபிளிப்கார்ட்: இன்று அட்டகாசமான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.\nநிலவில் கால்பதித்த வீடியோ போலி இல்லை காரணங்கள் மற்றும் ஆதாரமான வீடியோ இதோ.\nகுஜராத்தில் திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை: மோடியின் மாநிலத்தில் நடந்த கூத்து.\nஅடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nமத்திய அமைச்சர் சொன்ன திட்டம்: கூகுள் மேப்பில் வருகிறது கழிப்பறையை தேடும் வசதி.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் எக்கோ 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஆபாச இணையதளத்தை விளம்பரப்படுத்த கிரிக்கெட் மைதானத்தில் ஓடிய பெண்: கைது.\nஏசிடி பைபர்நெட்டின் இலவசமான சேவைகள்-இதோ.\nமீண்டும் புத்துணர்ச்சியுடன் திரும்பும் மோட்டோரோலா நிறுவனம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/doctor/", "date_download": "2019-07-18T21:22:07Z", "digest": "sha1:TG2LCOTYHMKZ4QPANX3ZWJRORPL23IGK", "length": 4179, "nlines": 64, "source_domain": "www.cinereporters.com", "title": "doctor Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\n15 நர்சுகளிடம் காம களியாட்டம் நடத்திய மருத்துவர்…\nபெண் நோயாளியிடம் மருத்துவர் செய்த வேலை – ஜிப்மரில் பரபரப்பு\nடாக்டர் பண்ண வேலைக்கு பழிவாங்க துடிக்கும் நர்ஸ்\nபிரபல பட்டிமன்ற நடுவர் மரணம்\nபெண் சைக்காலஜி டாக்டருடன் விஷால் கைகோர்த்தது ஏன்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஓவியா வெளியேற்றம்\nவிஜய்யின் 3வது கேரக்டர் இதுதான்: படித்தால் ஆச்சரியப்படுவீர்கள்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,081)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,753)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,197)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,754)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,034)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,798)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2306403", "date_download": "2019-07-18T22:24:18Z", "digest": "sha1:Z7BRN76VT6QQ77ZPII52ZZP7TVFKJPDH", "length": 19439, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "| குடிநீருக்கு லஞ்சம்: ஊராட்சி செயலரிடம் புகார் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nகுடிநீருக்கு லஞ்சம்: ஊராட்சி செயலரிடம் புகார்\nபட்ஜெட்டால் வாழ்க்கை முன்னேறும்: லோக்சபாவில் அமைச்சர் நிர்மலா உறுதி ஜூலை 19,2019\nதமிழகத்தில் புதிதாக இரண்டு மாவட்டங்கள்... உதயம்\nபாலத்தில் மோதி வேன் கவிழ்ந்து விபத்து திருத்தங்கலை சேர்ந்த 6 பேர் பலி: 12 பேர் காயம் ஜூலை 19,2019\nரயில்வே சுரங்கப் பாலத்தில் தண்ணீர் ஜூலை 19,2019\nபெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட, 12 வது வார்டில் ஈஸ்வரா நகர், தீபம் கார்டன், வி.எஸ்.கே., நகர் உள்ளிட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில், ராஜீவ்காந்தி நகரில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.இது குறித்து, பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும், பலன் இல்லாததால், நேற்று, 50 க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் ஒன்று திரண்டு, குருடம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய மண்டல பி.ட��.ஓ., சதீஷை சந்தித்து குடியிருப்பு வாசிகள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.அதில், ராஜிவ் காந்தி நகரில் பணியாற்றும் தண்ணீர் விடும் ஆபரேட்டர்கள், ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார்கள். மாதந்தோறும் ஊராட்சி அலுவலகத்தில் சம்பளம் பெற்றாலும், பொதுமக்கள் லஞ்சம் கொடுத்தால்மட்டுமே குடிநீர் வினியோகம் செய்கிறார்கள். கடந்த, 20 நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லை.இப்பிரச்னைக்கு அதிகாரிகள் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றனர்.இதற்கு மண்டல பி.டி.ஓ., சதீஷ் பதில் அளித்து பேசுகையில்,''தண்ணீர் வினியோகம் செய்ய பணம் எதுவும் கேட்கக் கூடாது. மீறி கேட்கும் நபர்கள் குறித்து, தன்னிடம் புகார் செய்தால், உடடியாக நடவடிக்கைஎடுக்கப்படும் என்றார்.பின், அதிகாரி சுரேஷ், குடிநீர் வினியோகம் சீராக நடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தவுடன், ராஜீவ் காந்தி நகர் மக்கள் கலைந்து சென்றனர்.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. இந்தாண்டும் சிறுவாணி அணை நிரம்பி வழியும்\n1. இது வேற லெவல் காரு...\n3. 26ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்\n4. மரக்கன்று வழங்கிய கொசினா அமைப்பு\n5. 'அன்பும் சகிப்புத்தன்மையும் நர்சிங் பணியில் அவசியம்'\n1. சர்வீஸ் ரோடு விரிவுபடுத்துவதில் சிக்கல்: அதிகாரிகளுடன் கலெக்டர் கள ஆய்வு\n2. பராமரிப்புக்காக மூடப்பட்ட 'ரயில்வே கேட்': அறிவிப்பு வைக்காததால் மக்கள் குழப்பம்\n3. வீட்டு மனை அமைக்க நீர் வழித்தடம் ஆக்கிரமிப்பு\n4. துளிர் விட முடியாததால் தேயிலை உற்பத்தி பாதிப்பு\n1. பெண் தபால் ஊழியர் பலி\n2. ஆஸி., சென்ற தம்பதி வீட்டில் கொள்ளை\n3. அமெரிக்க விசாவுக்காக போலி ஆவணம்: மூவர் கைது\n4. நகை பறிப்பு திருடன் கோர்ட்டில் 'எஸ்கேப்'\n5. ரயில் மோதி இளம்பெண் தப்பினார்: கை சிதைந்தது\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2273469", "date_download": "2019-07-18T22:21:01Z", "digest": "sha1:H2KQD3A3GEBIDQVLNNTX7NSBN3AQIR47", "length": 19584, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜெய் ஸ்ரீராமுக்கு போட்டி ஜெய் காளி| Dinamalar", "raw_content": "\nவேலூர் தேர்தல்: மனுத்தாக்கல் நிறைவு\nவீட்டு மெத்தையில் ஓய்வெடுத்த புலி 1\nகுல்பூஷணை விடுவிக்க இந்தியா வலியுறுத்தல் 1\nசென்னை மாங்காடு பகுதியில் துப்பாக்கிச்சூடு\nதீர்ந்தது தகராறு: தமிழை தழுவியது சுப்ரீம் கோர்ட் 32\nலஞ்சம் வாங்கிய வால்பாறை ரேஞ்சர் கைது\nஆம்னி பஸ்களுக்கு கூடுதல் வரி 4\nஜப்பான் ஸ்டுடியோவில் தீ: 24 பேர் பலி 1\nஜெய் ஸ்ரீராமுக்கு போட்டி ஜெய் காளி\nபெண் அதிகாரி வீட்டில் கட்டுக்கட்டாக பணம், தங்கம் ... 148\nஓவர் த்ரோவுக்கு 6 ரன்களா\nஅத்திவரதர் உற்சவம்: அர்ச்சகர்கள் - போலீசார் ... 63\nதிருமணம் முடிந்த 24 மணி நேரத்தில் முத்தலாக் 81\nஅத்திவரதரை இடம் மாற்ற வாய்ப்பில்லை 35\nகோல்கட்டா: மேற்கு வங்கத்தில் பா.ஜ.,வின் கோஷமான ஜெய் ஸ்ரீராமுக்கு பதிலாக ஜெய் மாகாளி என்ற கோஷத்தை திரிணாமுல் காங்., முன்னெடுத்துள்ளது.\nதனியார் டிவி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள மம்தா கூறுகையில், மேற்கு வங்கத்தில் பா.ஜ., ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிடலாம். ஆனால் நாங்கள் ஜெய் பெங்கால், ஜெய் மாகாளி என்றே சொல்லுவோம். பா.ஜ.,வின் முழக்கங்கள் பற்றி என்னிடம் கேட்காதீர்கள்.\nஇந்து - முஸ்லிமை வைத்து நாங்கள் அரசியல் செய்ய மாட்டோம். எல்லா மதமும் எங்கள் மதம். ஒவ்வொருவரின் சாதியும் எங்கள் சாதி. பா.ஜ., ஏன் இது போன்ற அரசியலை செய்வதில்லை என மோடியிடம் போய் கேளுங்கள். மேற்குவங்கத்தில் பிரதமர் மோடியிடம் இருந்தோ, பா.ஜ., இடம் இருந்தோ எங்கள் கட்சிக்கு எந்த சவாலும் இல்லை. அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து பேசுவோம். 2019 லோக்சபா தேர்தலில் பா.ஜ., மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும்.\nஎனக்கும் மோடிக்கும் இடையேயான தனிப்பட்ட தாக்குதல்களை துவக்கியதே மோடி தான். என்னை அவர் ஸ்பீட் பிரேக்கர் சகோதரி என்கிறார். நான் அவரை சொல்கிறேன், காலாவதியான தலைவர். நான் ஜனநாயகம் பற்றி பேசுகிறேன். ஆனால் அவர் மோசமான வார்த்தைகளை பயன்படுத்துகிறார் என்றார்.\nRelated Tags மம்தா பானர்ஜி மோடி பா.ஜ. திரிணாமுல் காங்கிரஸ் மேற்குவங்கம்\nஆன்லைன் டேட்டிங் : அதிகம் தேடும் இந்தியர்கள்(15)\nஅயோத்தி வழக்கு: மத்தியஸ்த குழுவுக்கு அவகாசம்(8)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஓம் காளி, ஜிய் காளி, ஜெய் மாகாளி, ஜெய் ஸ்ரீராம் என எல்லா கோஷங்களும் எங்களுடையதுதான் நீங்கள் அதில் ஒன்றையோ இரண்டையோ எடுத்துக்கொள்ளுங்கள் சந்தோசம்தான் ஆனால் வந்தேறிகளான பங்களாதேஸ் முஸ்லீம்களுக்காக கோஷம்போடும் வேல���யை நிறுத்தினால்போதும் அதுசரி, எல்லாமதமும் உங்கள் மதம் என்று சொல்கிறீர்கள் சரி நீங்கள் என்னமதம் இந்துவா\nஒருத்தர் ராமரை வெச்சு ஜல்லியடிச்சா இன்னொருத்தர் காளியை வெச்சு ஜல்லி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விர��ம்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஆன்லைன் டேட்டிங் : அதிகம் தேடும் இந்தியர்கள்\nஅயோத்தி வழக்கு: மத்தியஸ்த குழுவுக்கு அவகாசம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Thanjai---Raja-raja-chozhan-sathaya-vizha-3916", "date_download": "2019-07-18T22:40:26Z", "digest": "sha1:NJ764FWXRMEUH2N7LTR5LKV53DES2Z6C", "length": 9950, "nlines": 126, "source_domain": "www.newsj.tv", "title": "ராஜ ராஜ சோழனின் 1033 வது சதய விழா - விழாக்கோலம் பூண்டுள்ள தஞ்சை", "raw_content": "\n880 கோடி ரூபாய் செலவில் உச்ச நீதிமன்றத்திற்கு கூடுதல் கட்டடம்…\nஅயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் சமரசக்குழு அறிக்கை தாக்கல்…\nசட்டப்பேரவையை ஒத்திவைத்ததற்கு எதிர்த்து பாஜகவினர் உள்ளிருப்பு போராட்டம்…\nதமிழகத்திற்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரியை வழங்க வேண்டும்...…\nசிறுபான்மை பிரிவினரின் வாக்குகள் அதிமுகவுக்கு நிச்சயம் கிடைக்கும்...…\nவேலூரில் திமுக-வை எதிர்த்து சுயேட்சையாக களமிறங்கும் காங்கிரஸ் பிரமுகர்…\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோற்பது உறுதி...…\nகர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்வது உறுதி...…\nதண்ணீர் பிரச்சனைக்காக சவாலுக்கு அழைக்கும் சமந்தா…\nநீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் படத்திற்கு அடுத்தடுத்து வரும் அப்டேட்கள்…\n'ராட்சசி' திரைப்படத்தை தடை செய்ய காவல் ஆணையரிடம் கோரிக்கை…\nபிகில் திரைப்படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் இதுதான்..…\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலி : உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி…\nசென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை…\nதமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி…\nபி.எட் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் விநியோகம்…\nசென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை…\nஅத்தி வரதரை தரிசிக்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது…\nதிண்டுக்கல் காய்கறி மார்க்கெட்டில் காய்கறி விலை வீழ்ச்சி…\nநாமக்கல் மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் குட்டி விமானங்கள் ஆய்வு…\nகே.ஆர்.பி அணையிலிருந்து மு��ல்போக சாகுபடிக்கு நீர் திறப்பு…\nபேச்சுரிமை உள்ளது என்பதற்காக வரம்பு மீறி பேச கூடாது : வைகோவிற்கு நீதிமன்றம் அறிவுரை…\nகுல்பூஷன் ஜாதவை பத்திரமாக மீட்டுக்கொண்டுவர தீவிர நடவடிக்கை…\nஅரியலூர் புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்...…\nராஜ ராஜ சோழனின் 1033 வது சதய விழா - விழாக்கோலம் பூண்டுள்ள தஞ்சை\nராஜ ராஜ சோழனின் 1033 வது சதய விழாவையொட்டி தஞ்சை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.\nசோழ பேரரசை ஆட்சி செய்த மாமன்னன் ராஜ ராஜ சோழனின் பிறந்த நாள் ஆண்டு தோறும் சதய விழாவாக தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ராஜ ராஜ சோழனின் 1,033-வது சதயவிழா தஞ்சையில் இன்று முதல் இரண்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது.\nஇதனையொட்டி சோழர்களில் கட்டிடக் கலைக்கு சான்றாக விளங்கும் தஞ்சை பெரிய கோவில், கோவில் மதில் சுவர்கள், மற்றும் ராஜ ராஜ சோழனின் சிலை, ஆகியவை மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மின் வளைவுகள் மக்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.\nசதய விழாவையொட்டி தஞ்சைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\n« \"மக்கு.....\" கெட்ட வார்த்தை பேசும் வடசென்னை ஹீரோயின்... தமிழக மீனவர்களும் இலங்கை மீனவர்களும் நல்ல நட்புறவில் உள்ளனர் - இலங்கை அமைச்சர் சுவாமிநாதன் »\nகாவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nகர்நாடகாவில் தொடரும் கனமழை - கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள்\nஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்க 17வது நாளாக தடை\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலி : உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி…\n880 கோடி ரூபாய் செலவில் உச்ச நீதிமன்றத்திற்கு கூடுதல் கட்டடம்…\nஅயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் சமரசக்குழு அறிக்கை தாக்கல்…\nசென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை…\nதமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Job_News/5025/Aitiai_Worked_with_DRDO_for_educators!.htm", "date_download": "2019-07-18T22:32:30Z", "digest": "sha1:KFTRGSN2XI4TEOW7TZD6CE2J65YXGWC2", "length": 7686, "nlines": 49, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Aitiai Worked with DRDO for educators! | ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு DRDO-ல் வேலை! - Kalvi Dinakaran", "raw_content": "\nஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு DRDO-ல் வேலை\nநன்றி குங்குமம் கல்வி - வழிகா��்டி\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (Defense Research and Development Organisation - D.R.D.O) என்பது ஆசியாவின் மிகப்பெரிய விண்வெளித்தொழில் துறை மற்றும் ஆயுதம் உற்பத்தியாளர்களுள் முன்னணி நிறுவனங்களுள் ஒன்று. இதன் தலைமையிடம் இந்தியாவின் தலைநகரமான புதுடெல்லியில் அமைந்துள்ளது. இது 1958-ல் நிறுவப்பட்டது. இதற்கு இந்தியா முழுவதும் 51 கிளைகள் அல்லது வலையமைப்புகள் உள்ளன.\nஇது பாதுகாப்பை சார்ந்த எல்லா துறைகளிலும் உள்ளது. உதாரணமாக வானூர்தியியல், தளவாடங்கள், மின்னணுவியல் மற்றும் கணினியியல், மனிதவள மேம்பாடு, வாழ்வியல், மூலப்பொருள்கள், ஏவுகணை, கவச தாங்கி போன்ற நமது ராணுவத்திற்கு தேவைப்படும் தொழில்நுட்பம் தொடர்பான பல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இதில் டி.ஆர்.டி.சி. பிரிவில் டெக்னீசியன் ‘ஏ’ பிரிவிலான 351 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகாலியிட விவரம்: ஆட்டோமொபைலில் 3, புக் பைண்டரில் 11, கார்பென்டரில் 4, கோபாவில் 55, மெக்கானிக்கல் டிராப்ட்ஸ்மேனில் 20, டி.டி.பி., ஆப்பரேட்டரில் 2, எலக்ட்ரீசியனில் 49, எலக்ட்ரானிக்சில் 37, பிட்டரில் 59, மெஷினிஸ்டில் 44, டீசல் மெக்கானிக்கில் 7, மெடிக்கல் லேப் டெக்னாலஜியில் 4, மோட்டார் மெக்கானிக்கில் 2, பெயிண்டரில் 2, போட்டோகிராபரில் 7, ஷீட் மெட்டல் ஒர்க்கரில் 7, டர்னரில் 24, வெல்டரில் 14 இடங்கள் உள்ளன.\nகல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து கல்வித் தகுதி மாறுபடுகிறது. பொதுவாகப் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடைய டிரேடு பிரிவில் ஐ.டி.ஐ., படிப்பு முடித்திருப்பது தேவைப்படும். முழுமையான விவரங்களை இணையதளத்தைப் பார்த்து அறியவும்.\nவயது வரம்பு: 18 முதல் 28 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்\nதேர்ச்சி முறை : டயர் 1ல் கம்ப்யூட்டர் வாயிலான எழுத்துத் தேர்வு, டயர் 2ல் டிரேடு தேர்வு என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.\nவிண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 26.6.2019.\nஎல்லை பாதுகாப்பு படையில் குருப் பி,சி பணியிடங்கள்\nஇந்திய வானிலை மையத்தில் சயின்டிஸ்ட்\nஅணுசக்தி கழக பள்ளிகளில் ஆசிரியர்\nகப்பல் கட்டும் நிறுவனத்தில் சூபர்வைசர்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் ஸ்டாஃப் நர்ஸ் வேலை\nமத்திய அரசின் மின்னணு நிறுவனத்தில் அதிகாரி பணி\nபட்டதாரிகளுக்கு தொழிலாளர் வைப்புநிதி அமைப்பில் வேலை\nஇந்திய ராணுவத்தில் மருத்துவர் பணி\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை\nபட்டதாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை\nஎல்லை பாதுகாப்பு படையில் குருப் பி,சி பணியிடங்கள்\nஇந்திய வானிலை மையத்தில் சயின்டிஸ்ட்\nஅணுசக்தி கழக பள்ளிகளில் ஆசிரியர்\nகப்பல் கட்டும் நிறுவனத்தில் சூபர்வைசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/naam-iruvar-namakku-iruvar/137348", "date_download": "2019-07-18T21:55:44Z", "digest": "sha1:A6K2Z5CEOKZRRXKZZQL663WHDF7MZFVK", "length": 5416, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Naam Iruvar Namakku Iruvar - 06-04-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nவெளிநாட்டிலிருந்து விடுமுறையில் இலங்கை சென்ற தமிழ் இளைஞனிற்கு ஏற்பட்ட சோகம்\n48 மணி நேர தேனிலவு கொண்டாட்டம்... கணவன் பயன்படுத்திய பாலியல் பொம்மை: பறிபோன மனைவியின் உயிர்\nகனேடிய பெண்ணின் அந்தரங்கத்தை ரசித்த முன்னாள் கணவர் தடுப்பதற்கு பெண் எடுத்து துணிச்சலான செயல்\n இணையத்தில் கசிந்த சாக்‌ஷிக்கு காட்ட போகும் குறும்படம் இதோ\nலண்டன் செல்லும் கனவுடன் சென்ற யாழ் இளைஞர்களுக்கு விமான நிலையத்திற்கு அண்மையில் காத்திருந்த பேரதிர்ச்சி\nசரவணபவன் ராஜகோபாலின் இறுதி நிமிடங்களில் நடந்தது என்ன படுத்த படுக்கையானதற்கு இது தான் காரணமா\nதெருவில் தள்ளு வண்டி கடை நடத்திய ஊர்வசி 3 கோடி மதிப்பிலான வீட்டுக்கு சொந்தக்காரியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவர்களுக்கு இவ்வளவு சம்பளமா\n இணையத்தில் கசிந்த சாக்‌ஷிக்கு காட்ட போகும் குறும்படம் இதோ\nஅழகான நடிகை குஷ்பூ தானா இது பலரையும் ஷாக் ஆக்கிய போட்டோ லுக் - அடையாளமே தெரியலயே\nபெண் சபலத்தால் வீழ்ந்த ராஜகோபால்... யார் இவர்\n கடைசி நேர சர்ச்சை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nதெருவில் தள்ளு வண்டி கடை நடத்திய ஊர்வசி 3 கோடி மதிப்பிலான வீட்டுக்கு சொந்தக்காரியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nபிரபல நடிகருக்கு குழந்தை பிறந்தது திருமணம் செய்துகொள்ளாமல் இரண்டாம் மனைவியுடன்\nஆடி மாத ராசிப்பலன்கள் 2019 : எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்\nஎன் அண்ணனே எனக்கு முன்னாடி அப்படி செஞ்சான்.. செத்துடலாம் போல இருந்துச்சி.. திருநங்கை அனுபவித்த கொடுமைகள்..\nபிக்பாஸ் சிறையில் சாண்டிக்கு கிஸ் கொடுத்த ம���ரா- மோகன் வைத்தியா செய்த கேவலமான செயல்\nசாண்டி, கவின் பற்றி உண்மையை கொட்டிய பிரபல நடிகர்\nபிக்பாஸில் நள்ளிரவில் தனியாக பேசிய கவின்- லொஸ்லியா கையும் களவுமாக பிடித்த சாக்‌ஷி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/164625.html", "date_download": "2019-07-18T21:47:22Z", "digest": "sha1:BVZNZR5VDO7YVG645LIYARXXTIDYRE2K", "length": 9396, "nlines": 196, "source_domain": "eluthu.com", "title": "என் மழைத் தோழியுடன் - நண்பர்கள் கவிதை", "raw_content": "\nபடி தாண்டி வா என்னோடு\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : சுதா (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D.pdf/242", "date_download": "2019-07-18T22:21:30Z", "digest": "sha1:AMNEXBTMIDKR6GKKFM7BPCBU5IATFNCG", "length": 7159, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/242 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n'ஒழுக்கம் விழுப்பந் தரலா னொழுக்க முயிரினு மோம்பப் படும்' (குறள்-ஒழுக்-க) \"சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபாற் கோடாமை சான்றோர்க் கணி’ (குறள்-நடுவு-அ) 'பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க் கறனென்றோ வான்ற வொழுக்கு (குறள்-பிறனில்-அ)\n'படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்\nநடுவன்மை நானு பவர்' (குறள்-வெஃகாமை-உ)\nஅறங்கூறா னல்ல செயினு மொருவன் புறங்கூறா னென்ற லினிது’’ (குறள்-புறங்-க) 'தீவினையா ரஞ்சார் விழுமியா ரஞ்சுவர் தீவினை யென்னுஞ் செருக்கு’’ (குறள்-தீவினை.) 'ஒழுக்காறாக் கொள்க வொருவன்றன் னெஞ்சத் தழுக்கா றிலாத வியல்பு' (குறள்-அழுக்காக) 'மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந் தகுதியான் வென்று விடல்' (குறள்-பொறை-அ)\n\"விழையா வுள்ளம் விழையு மாயினுங் கேட்டவை தோட்டி யாக மீட்டாங் கறனும் பொருளும் வழாமை நாடித் தற்றக வுடைமை நோக்கி மற்றதன் பின்னா கும்மே முன்னியது முடித்த லினையா பெரியோ ரொழுக்க மதனா லசிய பெரியோர்த் தெரியுங் காலை.\"\nஎன இது தொகுத்துக் கூறியது.\nஇடையில் வண்புகழ்க் கொடைமையானும்-இடையீடில்லாத வண்புகழைப் பயக்குங் கொடைமையானும்;\nஉலகமுழுதும் பிறர் புகழ் வாராமைத் தண்புகழ் பரத்தலின் இடையிலென்றார்.\nவண்புகழ் - வள்ளிதாகிய புகழ்; அது வளனுடையதென விரியும். இக் கொடைப் புகழுடையான் முப்புப் பிணி சாக்காட் டுக்கு அஞ்சாமையின் அது வாகையாம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 12 மார்ச் 2018, 01:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/page/4/", "date_download": "2019-07-18T21:23:36Z", "digest": "sha1:BZID2D3YIHDORSNIUWMUYUYIVXL6NA6N", "length": 4686, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "ஓவியா Archives - Page 4 of 11 - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nஓவியா ரசிகர்களால் வெளியேற்றப்பட்ட ஜூலி\nகுழந்தைகளின் படிப்பு செலவுக்கு உதவிய பிக்பாஸ் ஆரவ்\nபிக்பாஸில் 100 நாட்கள் இருந்த ஆரவ்-க்கு ரூ.50 லட்சம்: பாதியிலேயே போனவருக்கு ரூ.5...\nகாஞ்சனா 3-யில் கதாநாயகியான ஓவியா\nபிக்பாஸில் வெற்றிபெற சினேகனுக்கு சப்போர்ட் செய்யும் காயத்ரி\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு விஜய் வருகிறாரா\nஓவியாவுடன் சண்டையிட விரும்பும் சதீஷ்\nஓவியாவுடன் சண்டையிட விரும்பும் சதீஷ்\n- சுதாரித்து பதில் சொன்ன ஓவியா\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,081)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,753)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,197)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,754)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,034)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,798)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/india/22261-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-18T21:57:16Z", "digest": "sha1:ARHADTOP3DZ6WJBAYYFC7X26UOHK3FUC", "length": 9731, "nlines": 112, "source_domain": "www.kamadenu.in", "title": "தேர்தல் நடத்தை விதிமீறல்: பாஜக வேட்பாளர், நடிகர் சுரேஷ் கோபிக்கு எதிராக ஆதாரம் சமர்ப்பித்தார் மாவட்ட ஆட்சியர் | தேர்தல் நடத்தை விதிமீறல்: பாஜக வேட்பாளர், நடிகர் சுரேஷ் கோபிக்கு எதிராக ஆதாரம் சமர்ப்பித்தார் மாவட்ட ஆட்சியர்", "raw_content": "\nதேர்தல் நடத்தை விதிமீறல்: பாஜக வேட்பாளர், நடிகர் சுரேஷ் கோபிக்கு எதிராக ஆதாரம் சமர்ப்பித்தார் மாவட்ட ஆட்சியர்\n'கொலையுதிர் காலம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி, மீண்டும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளார் ராதாரவி.\nசக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா, பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கொலையுதிர் காலம்'. இப்படத்தை மதியழகன் தயாரித்துள்ளார். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (மார்ச் 23) நடைபெற்றது.\nஇவ்விழாவில் படத்தின் இயக்குநரே கலந்து கொள்ளவில்லை. மேலும், இயக்குநர் கரு.பழனியப்பன், ராதாரவி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட சில திரையுலகினர் மட்டுமே கலந்து கொண்டார்கள்.\nராதாரவி, இவ்விழாவில் நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். நயன்தாரா குறித்து அவர் பேசியுள்ளதாவது:\n''எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்கள் எல்லாம் ஒரு லெஜண்ட். அவர்கள் சாகா வரம் பெற்றவர்கள். நயன்தாரா நல்ல நடிகை, இவ்வளவு நாள் திரையுலகில் நிலைப்பதே பெரிய விஷயம். அவரைப் பற்றி வராத செய்தியே கிடையாது. அதெல்லாம் தாண்டி நிற்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே ஒரு விஷயத்தை 4 நாட்கள் மட்டுமே ஞாபகம் வைத்திருப்பார்கள். பிறகு விட்டுவிடுவார்கள்.\nநயன்தாரா ஒரு படத்தில் பேயாகவும் நடிக்கிறார். இன்னொரு புறம் சீதாவாகவும் நடிக்கிறார். இப்போது சீதாவாக யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். முன்பெல்லாம் சீதாவாக நடிக்கவேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவைத் தான் தேடுவா��்கள். இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம்''.\nஇந்த வீடியோ பதிவு ட்விட்டரில் வெளியாகி, பலரும் ராதாரவியை சாடி வருகிறார்கள். இது தொடர்பாக ஏன் நடிகர் சங்கம் இன்னும் மவுனமாக இருக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.\nபாஜக பொதுச்செயலாளர் ராம்லாலை தம் அமைப்புக்கு திரும்ப அழைக்க ஆர்எஸ்எஸ் முடிவு: கருத்து வேறுபாடு காரணமா\nஓய்வுக்குப்பின் பாஜகவில் இணைகிறார் தோனி\nதேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க அனுமதி: ஸ்டாலின் கடும் கண்டனம்\n'சித்தாந்த ரீதியாக போரிட வாய்ப்பளித்த ஆர்எஸ்எஸ்,பாஜகவுக்கு நன்றி: ராகுல் காந்தி பேட்டி\n'சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயார்': முதல்வர் குமாரசாமி அறிவிப்பு\nகர்நாடக சபாநாயகர் அலுவலகத்துக்குள் செல்ல பாஜகவினர் முயற்சி: தடுத்து நிறுத்திய போலீஸார்\nதேர்தல் நடத்தை விதிமீறல்: பாஜக வேட்பாளர், நடிகர் சுரேஷ் கோபிக்கு எதிராக ஆதாரம் சமர்ப்பித்தார் மாவட்ட ஆட்சியர்\nபிரச்சாரக் கூட்டத்தில் பிரியாணி வழங்குவதில் மோதல்: காங்கிரஸ் தொண்டர்கள் 9 பேர் கைது\n''மதுரையை, தமிழகத்தை, இந்தியாவை மீட்போம்’’ - இயக்குநர் ராஜூமுருகன் பேச்சு\nமணிக்கட்டு உடைப்பு, கை விரல் துண்டிப்பு: பொள்ளாச்சி மாணவியை கொடூரமாகக் கொன்றது 'சைக்கோ'வா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/07/blog-post_468.html", "date_download": "2019-07-18T22:18:49Z", "digest": "sha1:KUSQXSUZHHWS4EWXNNIIPUF4U2BOEX3E", "length": 4912, "nlines": 38, "source_domain": "www.onlinejaffna.com", "title": "கொல்லப்படாரா ஸ்ரீதேவி? மௌனம் கலைத்தார் கணவர் போனிகபூர் | onlinejaffna.com", "raw_content": "\nHome » » கொல்லப்படாரா ஸ்ரீதேவி மௌனம் கலைத்தார் கணவர் போனிகபூர்\n மௌனம் கலைத்தார் கணவர் போனிகபூர்\nடுபாய் ஹோட்டலில் உள்ள குளியல் தொட்டியில் நடிகை ஸ்ரீதேவி நீரில் மூழ்கடித்து கொல்லப்பட்டதாக கேரள டிஜிபி ரிஷிராஜ்சிங் சர்ச்சையை கிளப்பி உள்ள நிலையில் ஸ்ரீதேவியின் கணவரும், அஜித்குமாரின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் தயாரிப்பாளருமான போனிகபூர் மௌனம் கலைத்துள்ளார்.\nஇது போன்ற அடிப்படை ஆதாரமற்ற கதைகளுக்கு தான் பதில் அளிக்க விரும்பவில்லை என்றும் இது போன்ற கதைகள் தொடர்ந்து கூறப்பட்டு வருவதாகவும் இவை அவர்களின் கற்பனையின் வெளிப்பாடு என்றும் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.\nஅதே நேரத்தில் போனிகபூர் தயாரித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் வெளியீட்டு உரிமையை குறைந்த விலைக்கு கைப்பற்றுவதற்காக, முக்கிய சினிமா வினியோகஸ்தர்கள் சிலர் தங்களுக்குள் ஒரு கட்டுப்பாடு வைத்துக் கொண்டு படத்தை மற்ற நிறுவனங்களை வாங்க விடாமல் தடுத்து வரும் நிலையில் மனைவி ஸ்ரீதேவி கொல்லப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சையால் போனிகபூர் மிகுந்த குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது\nThanks for reading கொல்லப்படாரா ஸ்ரீதேவி மௌனம் கலைத்தார் கணவர் போனிகபூர்\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2014/12/31/mahendra-singh-dhoni-retires-from-test-cricket-tcs-employees-laidoff-at-33/", "date_download": "2019-07-18T22:33:03Z", "digest": "sha1:76RJ75HGNBQE4NCKHI25GZ3GKMIO6AMI", "length": 19616, "nlines": 236, "source_domain": "www.vinavu.com", "title": "தோனி ஓய்வும் டி.சி.எஸ் வேலை பறிப்பும் - வினவு", "raw_content": "\nவிசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முசுலீம் இளைஞர் \nபாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி…\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \n மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபிரிட்டிஷ் ஆட்சியினால் உயிர் பெற்ற ஆரியர்கள் \nதேசிய கல்விக் கொள்கை -2019 ஐ நிராகரிப்போம் \nகடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை\nமும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஅத்தி வரதர் – பற்ற வைத்தது யார் \nபாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்\nஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்\nகேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஉங்கள் கண்ணீர் இல்லாமலே உலகில் மட்டுமீறிய ஈரம் இருக்கிறதே …\nஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் \nநூல் அறிமுகம் : காலந்தோறும் நந்தன் கதை\nகுழந்தைகளுடன் கலகலப்பான கணித விளையாட்டு \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nநீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி\nஒரு குடம் தண்ணி எடுக்க 3 மணிநேரம் ஆகும் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் செய்தி – படங்கள் – காணொளி\nசத்யபாமா பல்கலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போராட்டம் \nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nபள்ளி மாணவர்கள் இளம் பாசிஸ்டு அமைப்புகளில் சேர்வது கட்டாயம் \nஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை\nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை\nகனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை\nமுகப்பு செய்தி தோனி ஓய்வும் டி.சி.எஸ் வேலை பறிப்பும்\nதோனி ஓய்வும் டி.சி.எஸ் வேலை பறிப்பும்\nலே ஆஃப் எனும் கார்ப்பரேட் ஒடுக்குமுறையை முறியடிப்போம்\nஊடகத் துறையில் நிறுவன விளம்பரங்கள் இன்றி மக்கள் நலனுக்காக போராடும் வினவு தளத்திற்கு தோள் கொடுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஅந்த பசங்கள எல்லாம் கிரிக்கெட்டுல வளர விடக்கூடாது …\nசினிமாவில் ’கெத்து’ ரசிக்கும் ஐ.டி ஊழியர்கள் வேலை நீக்கத்தின் போது சொத்தையாவது ஏன் \nஇந்தியாவை ஏழையாக்கும் டி.சி.எஸ்-ன் திருப்பணி \nஏசுநாதர் போராடமாட்டாரா என்ற கட்டுரையில் பின்னூட்டமிட முடியவில்லை. சமீபத்தில் வந்த பின்னூடங்கள் அனைத்தும் கட் ஆகி உள்ளது. பின்னூட்டங்களின் எண்ணிக்கை அதிகமானதாலோ என்னவோ தெரியவில்லை. வினவு கவனிக்கவும்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவிசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முசுலீம் இளைஞர் \nபாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி...\nஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை\nஅத்தி வரதர் – பற்ற வைத்தது யார் \nமக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் செய்தி – படங்கள் – காணொளி\nபிரிட்டிஷ் ஆட்சியினால் உயிர் பெற்ற ஆரியர்கள் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jubaildawahtamil.com/?p=3310", "date_download": "2019-07-18T21:35:57Z", "digest": "sha1:M6Q2MWXRGMGGRJL6HNLAPD76ZFCHDYBL", "length": 8741, "nlines": 128, "source_domain": "jubaildawahtamil.com", "title": "வகுப்பு 12 : அரபி மொழி பயிற்சி வகுப்பு - அல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.", "raw_content": "\nநிராகரிப்பின் வார்த்தைகள் கூற நிர்பந்திக்கப்பட்டால்\n02: இஸ்லாத்தின் பார்வையில் கடன்\n01: இஸ்லாத்தின் பார்வையில் கடன்\nமறுமையில் அல்லாஹ் பார்க்காத,பேசாத நபர்கள் யார்\nஅல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.\nதர்பியா வகுப்புகள் – தரம் -1\nதர்பியா வகுப்புகள் – தரம் -2\nஒரு நாள் இஸ்லாமிய மாநாடு\nஅன்ஸார் ஹுஸைன் ஃபிர்தெளஸி அரபி மொழி பயிற்சி வகுப்பு\nவகுப்பு 12 : அரபி மொழி பயிற்சி வகுப்பு\nஅரபி மொழி கல்வி வகுப்பு\nஅரபி மொழி (அரபியத் பைன யதைகெ) வகுப்பு-12 ,\nஆசிரியர் : மௌலவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி,MA.,\nநாள் : 07-07-2018 சனிக்கிழமை\nஇடம் : தஃவா நிலைய பள்ளி,\n← 10 : பணிவு (நபி(ஸல்)அவர்களின் குணாதிசயங்கள்)\nவகுப்பு 13 : அரபி மொழி பயிற்சி வகுப்பு →\nபாகம் -2 : உருகும் உள்ளங்கள்\nவகுப்பு 09: அரபி மொழி பயிற்சி வகுப்பு\nபுதிய பதிவுகள் / Recent Posts\nஜும்ஆ குத்பா யாசிர் ஃபிர்தௌஸி\nநிராகரிப்பின் வார்த்தைகள் கூற நிர்பந்திக்கப்பட்டால்\nஜும்ஆ குத்பா நிராகரிப்பின் வார்த்தைகள் கூற நிர்பந்திக்கப்பட்டால், வழங்குபவர் : S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : 12-07-2019 வெள்ளிக்கிழமை இடம் : போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல்.\nஇஸ்லாத்தின் பார்வையில் யாசிர் ஃபிர்தௌஸி\n02: இஸ்லாத்தின் பார்வையில் கடன்\nஇஸ்லாத்தின் பார்வையில் யாசிர் ஃபிர்தௌஸி\n01: இஸ்லாத்தின் பார்வையில் கடன்\nமறுமையில் அல்லாஹ் பார்க்காத,பேசாத நபர்கள் யார்\nதுஆக்கள் முஹம்மது ஷமீம் ஸீலானி\nபக்ரூதீன் இம்தாதி மதீனாவின் சிறப்புக்கள்\n06: மதீனா வாசிகளுக்கு கேடு நினைப்பவர்களை அழித்து விடும் நகரம்\nபக்ரூதீன் இம்தாதி மதீனாவின் சிறப்புக்கள்\n05: அஜ்வா பேரித்தப்பழம் கிடைக்கும் நகரம் மதீனா\nபக்ரூதீன் இம்தாதி மதீனாவின் சிறப்புக்கள்\n04: மஸ்ஜிது நபவி, மஸ்ஜிதுல் குபா அமைந்த நகரம் மதீனா\nஜும்ஆ குத்பா யாசிர் ஃபிர்தௌஸி\n02 : இஸ்லாத்தின் பார்வையில் தண்ணீர்\nஇறைத்தூதர்(ஸல்) யாசிர் ஃபிர்தௌஸி வாராந்திர பயான்\nமாதாந்திர பயான் ரிஸ்கான் மதனி\nநபி நூஹ்(அலை)வாழ்வு தரும் படிப்பினைகள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ஜும்ஆ குத்பா யாசிர் ஃபிர்தௌஸி\n01: இஸ்லாத்தின் பார்வையில் தண்ணீர்\nஜும்ஆ குத்பா ஸமீன் இல்யாஸ் நஜாஹி\nஅனைத்திலும் ஆற்றல் உள்ளவன் அல்லாஹ்\nஅன்ஸார் ஹுஸைன் ஃபிர்தெளஸி ரமலான் வாராந்திர பயான்\nஅஸ்ஹர் ஸீலானி ஜும்ஆ குத்பா தொழுகை\nபெருநாள் குத்பா யாசிர் ஃபிர்தௌஸி\nகுழ���்பங்களின் போது முஃமினின் நிலைபாடு\nஅன்ஸார் ஹுஸைன் ஃபிர்தெளஸி ஜும்ஆ குத்பா\nபக்ரூதீன் இம்தாதி மதீனாவின் சிறப்புக்கள்\n03: தாஜ்ஜாலும்,கொள்ளை நோயும் புகமுடியாத நகரம்\nஜும்ஆ குத்பா யாசிர் ஃபிர்தௌஸி\nதேர்தல் முடிவும் முஸ்லிம்களின் மன நிலையும்\nCopyright © 2019 அல் -ஜுபைல் தஃவா நிலையம் தமிழ் பிரிவு.. All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-18T21:46:48Z", "digest": "sha1:G7PXHD4EHDINGOC4SGNK6TGPKREAIWHZ", "length": 1919, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " மைக்ரோசாப்ட் லைவ் தேடுபொறியில் அல்ஜீப்ரா கணக்குகள்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nமைக்ரோசாப்ட் லைவ் தேடுபொறியில் அல்ஜீப்ரா கணக்குகள்\nமைக்ரோசாப்ட் லைவ் தேடுபொறியில் அல்ஜீப்ரா கணக்குகள்\nகூகிள் தேடுபொறியைப் பயன்படுத்தி சிறுசிறு கணக்குகளைச் செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்போம்.உதாரணமாக 120*32 என உள்ளிட்டால், 120 * 32 = 3840 விடையைத் திரையில் காணலாம்.ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எவ்வளவு என்பதற்கு 1$ in inr என தட்டினால் உடனே, 1 US$ = 49.4804552 Indian rupees என திரையில் மலர்கிறது.இதெல்லாம் எல்லோரும் அறிந்ததே. இவை சிலருக்குப் புதிய செய்தியாக இருக்கக்கூடும்.கணிதச்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=66915", "date_download": "2019-07-18T23:27:13Z", "digest": "sha1:IYHBGG4FSVRMRBCTTOI6YS3C6JTGQQY5", "length": 9465, "nlines": 91, "source_domain": "tamil24news.com", "title": "முதல்வர் ராஜினாமா செய்ய", "raw_content": "\nமுதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் - பாஜகவினர் போராட்டம்\nகர்நாடக மாநிலத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது.\nஇந்நிலையில் காங்கிரஸின் 13 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்யப்போவதாக கூறி கடந்த சில தினங்களாக மும்மையில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் கர்நாடாக அரசியலில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.\nஇந்ந்நிலையில் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த குமாரசாமி, இந்த அர���ியல் பரபரப்பு இடையில் பாதியிலேயே தன் பயணத்தை முடித்துக்கொண்டு மும்பைக்குத் திரும்பினார்.\nஇந்நிலையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி பதவி விலக வேண்டும் என்று கூறி, பாஜகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதற்போது முதல்வர் குமாரசாமியின் ஆட்சிக்கு ஆதரவாக இருந்த 14 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்யபோவதாக கூறிவரும் நிலையில், அவர்கள் ராஜினாமா செய்தால் குமாரசாமி ஆட்சி கவிழும் நிலை ஏற்படும்.\nஇப்படியிருக்க நேற்று ஒரே நாளில் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 21 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், 2 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 11 எம்.எல்.ஏ.க்களும் தங்களது மந்திரி பதவிகளை நேற்று ஒரே நாளில் ராஜினாமா செய்தனர்.\nஇதனையடுத்து 14 எம் எல் ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால், குமாரசாமி பெஉம்பான்மை பலத்தை இழந்து முதல்வர் பதவியை இழக்கும் நிலை உருவாகியுள்ளது.\nஇதனால் பெரும்பான்மையை இழந்துவிட்ட குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேம்ண்டும் என்று கோரி கர்நாடக பாஜகவினர் இன்று போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார். அதனையடுத்து இன்று அம்மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசோபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை – பிரதமர் திட்டவட்டம்...\nமீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை...\nகீதையில் கண்ணனின் உபதேசங்களில் சில\nகியூபெக் கத்திக்குத்தில் ஒருவர் படுகாயம்\nமலையகத்தில் சீரற்ற காலநிலை – அவதியுறும் மக்கள்\nவரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் ஓயாத அலைகள் 01 நினைவு......\nலெப். சீலன்,வீரவேங்கை ஆனந்த் நினைவு நாள்\nலெப்.கேணல் சேனாதிராசாவின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nஅமரர்கள் அமிர், யோகேஸ் 30ஆவது நினைவு தினம்\nகப்டன் வானதி அவர்கள் களத்தில் வீரமரணம் அடைவதற்கு முன் எழுதிய இறுதிக்......\nவரலாற்றைப் படைத்தவன் தலைவன் பிரபாகரன்…\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\n25 ஆவது அகவை நிறைவு விழா முன்சன் தமிழாலயம்...\nஆதி இலட���சுமி சிவகுமாரின் நூல் அறிமுக விழா\nதென்னிந்திய மலையாள நட்ஷத்திரங்களின் மாபெரும் இசை நிகழ்வு...\nஆடி மாத இலக்கியக் கலந்துரையாடல்...\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுப் போட்டி - 2019...\nவரணி ஒன்றியம் ஒன்றுகூடல் ...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=1543", "date_download": "2019-07-18T22:04:03Z", "digest": "sha1:2QSIUQPZL2QJYYMBVKAFMG5Z7LB6OKYS", "length": 50747, "nlines": 83, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நேர்காணல் - கான்கிரீட் தொழில்நுட்ப மேதை பேரா. வி. ராமகிருஷ்ணன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | சிறப்புப் பார்வை\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா புரியுமா | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம் | கவிதைப்பந்தல்\nகான்கிரீட் தொழில்நுட்ப மேதை பேரா. வி. ராமகிருஷ்ணன்\n- கேடிஸ்ரீ | பிப்ரவரி 2005 |\nலாவா எனப்படும் எரிமலைக் குழம்பு பாறையாக இறுகியதும், அதை மீண்டும் உருக்கி, அதிலிருந்து மெல்லிய இழைகள் நெய்து இவற்றைக் கான்கிரீட்டில் சேர்த்தால் அது அசுர பலம் பெறும் என்பதைக் கண்டுபிடித்தவர் பேராசிரியர் வி. ராமகிருஷ்ணன். அமெரிக்காவின் சவுத் டகோட்டா மாநிலத்தில் ராபிட் சிட்டியில் இருக்கும் தென் டகோட்டா தொழில்நுட்பப் பல்கலையில் (Technological University of South Dakota) கடந்த 35 ஆண்டுக் காலமாகப் பணியாற்றி வருகிறார். இன்று கான்கிரீட் தொழில்நுட்பத்தில் இவரது கண்டுபிடிப்புகள் கட்டுமானத் தொழில்நுட்பத்தில் புரட்சிகரமான பல மாறுதல்களை ஏற்படுத்தியிருக்கின்றன.\nசவுத் டகோட்டா மாநில ஆளுநர் இவரைக் கெளரப்படுத்தும் விதமாக 'ராமகிருஷ்ணன் தினம்' (Ramakrishnan Day) என்று ஒரு நாளைப் பிரகடனப்படுத்தியிருக்கிறார் என்றால் பாருங்களேன்\nதென்றலுக்காக இவருடன் உரையாடிய போது...\nகோயம்புத்தூர் என் சொந்த ஊர். பீளமேடு பகுதிதான் நான் பிறந்து வளர்ந்த இடம். அப்பா வெங்கடசாமி எக்சைஸ் துறையில் பணியாற்றியவர். எங்கள் பெற்றோருக்கு நாங்கள் நான்கு மகன்கள். ஒரே மகள். என் மூத்த சகோதரர் கிருஷ்ணன் புகைப்படக் கலையில் பேரார்வம் கொண்டவர். தன்னுடைய கல்லூரிப் படிப்பைவிடக் காமிரா வின் மீது அதிகக் கவனம் கொண்டிருந்தார். அன்றைய காலத்தில் புகழ்பெற்ற கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவில் உதவி புகைப் படக்கலைஞராகப் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டு பின்பு 'ஜகதலப்பிரதாபன்' என்ற படத்தில் பல தந்திரக்காட்சிகள் எடுத்துப் புகழ் பெற்றார். பின்பு அவர் திரைப்பட இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார். 'நால்வர்' அவர் இயக்கத்தில் உருவான படம். 'முல்லைவனம்', 'அருமை மகள் அபிராமி' போன்ற படங்களையும் தயாரித்திருக்கிறார்.\nஎன்னுடைய இரண்டாவது சகோதரர் நாராயணசாமி, அடுத்த சகோதரர் கோவிந்தராஜூலு. என் ஒரே சகோதரி ரங்கநாயகி இப்போது கோயம்புத்தூரில் இருக்கிறார். என் சகோதரியின் கணவர் வெங்கடேஸ¤லு அன்றைய குடியரசு தலைவர் வி.வி. கிரி யிடமிருந்து 'தேசிய நல்லாசிரியர்' விருது பெற்றவர்.\nஎன்னுடைய அப்பா எக்சைஸ் துறையில் தனக்கு வேலை கிடைத்ததற்குக் காரணமே தான் ஏதோ கொஞ்சமாவது ஆங்கிலம் கற்றதனால்தான் என்று நினைத்தார். அதனால் தன் பிள்ளைகளுக்குக் கல்வி அவசியம் என்பதை உணர்ந்தார். அப் போது அவர் அவினாசியில் வேலை செய்து கொண்டிருந்தார். ஆனாலும் பிள்ளைகளின் கல்விக்காகக் குடும்பத்தை மட்டும் பீளமேட்டில் தங்கவைத்தார்.\nபள்ளியிறுதித் தேர்வில் அறிவியல் பாடத்தில் நான் நல்ல மதிப்பெண் எடுத்ததால் கோவை கலைக்கல்லூரியில் எனக்கு இடம் கிடைத்தது. நல்ல மதிப்பெண் எடுத்துத் தேறினேன். சென்னையில் பொறியியல் படிப்பைத் தொடர்ந்தேன்.\nஎன்னுடைய பொறியியல் படிப்பின் இறுதித் தேர்வை எழுதப் போகும் நேரத்தில் எனக்குக் காவிரிப் படுகையில் அமைந்திருந்த காளிங்கராயன் கால்வாயைக் கண்காணிக்கும் 'சூபர்வைசர்' வேலை கிடைத்தது. அந்தக் காலத்தில் பொறியியல் கல்வி படித்துக் கொண்டிருக்கும் போதே வேலை கிடைக்கும். ஆனால் என்னால் அந்த வ��லையை அதிக நாட்கள் தொடர முடியவில்லை.\nஏனென்றால் நான் வேலை பார்த்த பகுதியில் ஒவ்வொரு ஏக்கர் நிலத்துக்கும் ஒரு மூட்டை நெல் என்ற கணக்கில் மேற்பார்வையாளர் வீட்டுக்கு அன்பளிப்பு என்கிற பெயரில் அனுப்பிவிடுவார்கள். அதுபோல் சூபர்வைசர் சோதனைப் பணிக்காகப் வெளியூருக்குச் சென்றால் உடனே அந்த இடத்துக்கான பயணச் சீட்டை அப்பகுதியின் ஒப்பந்தக்காரர் வாங்கி அனுப்பி வைப்பார். இத்தகைய விஷயங்களில் எனக்கு உடன்பாடு இல்லை. இது லஞ்சம் போன்றதுதான் என்பது என்னுடைய அபிப்பிராயம். இந்தக் காரணத்தினால் என்னால் அந்த பணியில் ஈடுபட முடியவில்லை. நல்ல சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தேன்.\nஇளநிலைப் பொறியியலில் 1952ல் நான் முதல் வகுப்பில் தேறினேன். அப்போது தொழில் அதிபரும், கோவை பி.எஸ்.ஜி கல்லூரியின் முக்கியப் பிரமுகருமான ஜி.ஆர். தாமோதரனிடமிருந்து எனக்கு ஓர் அழைப்பு வந்தது. அவரது அழைப்பை ஏற்று நான் அவரைப் போய் பார்த்தேன். அவர் என்னை வெகுவாகப் பாராட்டினார். தங்கள் கல்லூரியில் விரிவுரையாளராகப் பொறுப்பேற்க வேண்டும் என்றும், 'உங்களை போன்றவர்கள் வந்து எங்களுக்கு உதவ வேண்டும்' என்றும் கூறினார். அவரது வார்த்தையைத் தட்டமுடியாமல் அங்கு உதவி விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தேன். மூன்று ஆண்டுகள் அக்கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதே சமுதாய அறிவியலில் முதுகலைப் பட்டயமும் பெற்றேன்.\nபிரிட்டிஷ் அரசு அந்தச் சமயத்தில் 'கொழும்புத் திட்ட உதவித்தொகை' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் தகுதியானவர்களுக்கு உதவித் தொகையுடன் இங்கிலாந்தில் மேற்படிப்பைத் தொடர உதவி கிட்டியது.\nதகுதி அடிப்படையில் எனக்கு இந்த உதவித் தொகை கிடைத்தது. ஆனால் அதே சமயத்தில் அமெரிக்காவின் நார்த் வெஸ்டர்ன் பல்கலைக் கழகத்தில் மேற்படிப்புக்குத் தேர்வானேன். உலக அளவில் மிகப்பெரிய பல்கலைக்கழகம் இது. எனக்கு உதவித் தொகையாக கிட்டத்தட்ட இருபதாயிரம் ரூபாய் கிடைக்கும்.\nநான் அமெரிக்கா செல்வதற்குத் தயாராகி, சொந்தபந்தங்கள், நண்பர்கள் என்று எல்லோரிடமும் சொல்லிவிட்டேன். புறப்படுவதற்கு மூன்று நாட்கள் இருக்கும் வேளையில்தான் கொழும்புத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியும் வந்து சேர்ந்தது.\nஇங்கிலாந்தில் இம்பீரியல் காலே��ில் படிப்பதற்கான வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இக்கல்லூரி உலகில் மிகச் சிறந்த மாணவர்களுக்கே கூடக் கனவாக இருந்தது. அப்படிப்பட்ட கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு எனக்கு வந்ததை என்னால் நழுவவிட முடியவில்லை. கடைசியில் இங்கிலாந்தில் படிக்கத் தீர்மானித்து, பி.எஸ்.ஜி. கல்லூரியில் அனுமதி பெற்றுச் சென்றேன்.\nஇம்பீரியல் கல்லூரியில் முதலில் ஹைட்ராலிக் பொறியியல் பாடப்பிரிவில் சேர்ந்தேன். ஓராண்டு காலம் படித்தேன். அச்சமயத்தில் அணைகள் கட்டுவது என்பது ரொம்பச் சாதாரணமான விஷயமாக இருந்தது. நம் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அப்போது நிறைய அணைகள் கட்டப்பட்டுவிட்டன. ஹைட்ராலிக்ஸ் படித்துவிட்டு, பின்னாளில் நம்மால் இந்தத் துறையில் பெரியதாகச் சாதித்துக் காட்ட முடியாது என்ற எண்ணம் உருவானது.\nகட்டிடக் கலையில் கான்கிரீட் தொழில் நுட்பம் உருவாகிக் கொண்டிருந்த நாட்கள் அவை. எங்கள் கல்லூரியில் கான்கிரீட் பிரிவின் பேராசிரியர் என்னுடைய ஆர்வத்தையும் திறமையையையும் அறிந்து அவரது பிரிவுக்கு என்னை அழைத்தார். இதற்கிடையில் நான் ஹைட்ராலிக்ஸில் தேர்வு எழுதிப் பட்டம் பெற்றேன். அந்தப் பேராசிரியரின் விருப்பப்படி பிரிட்டிஷ் கவுன்சிலின் முன் அனுமதியைப் பெற்று கான்கிரீட் பிரிவில் சேர்ந்தேன். தொடர்ந்து கான்கிரீட் துறையில் எம்.எஸ். மற்றும் டாக்டர் பட்டம் பெற்றேன்.\nபொதுவாகக் கொழும்புத் திட்டத்தின் கீழ் தேர்வு பெறுகிறவர்கள் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் மட்டுமே அந்த உதவித் தொகையைப் பெறமுடியும். மொத்தம் மூன்றாண்டுகள் யாருக்கும் கிடைத்ததில்ல. ஆனால் எனக்கு ஐந்தாண்டுகள் உதவித் தொகை கிடைத்தது. இது எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தது.\nநான் மிக ஆர்வமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். அப்போது ஷியர் ·பெயில்யூர் (shear failure) காரணமாக அமெரிக்காவில் இரண்டு பெரிய கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. என் ஆர்வத்தை அந்தச் சேதங்கள் தூண்டிவிட்டன. கம்பிகள் வைக்காமல் கட்டிடங்கள் கட்டுவதில்லை. அப்படி உறுதியாகக் கட்டப்பட்டும் ஏன் இந்த ஷியர் ·பெய்ல்யூர்கள் ஏற்படுகின்றன என்று ஆராய்ந்தேன். கம்பிகளின் கட்டுமான முறை, அவை எங்கே எப்படி வார்ப்புக் காரையில் பொருத்தப்பட்டிருக்கின்றன போன்ற அம்சங்கள்தான் ஒரு கட்டடத்தின் நிரந்தர அல்லது நீண்டகால உறுதிய�� நிர்ணயிக்கின்றன என்று கண்டறிந்தேன். ஷியர் ·பெய்ல்யூர் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் கம்பிகளைப் பொருத்தும் இடங்களிலும், முறைகளிலும் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதைக் கண்டு பிடித்தேன். அதற்கான சமன்பாடுகளை (equations) எழுதினேன். என்னுடைய அந்த கண்டுபிடிப்பும், சமன்பாடுகளும் கட்டுமானத் துறையில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதனை நிபுணர்களும் ஏற்றுக் கொண்டனர்.\nஎன்னுடைய சமன்பாடுகள் பிரிட்டிஷ் கட்டுமான நெறிமுறையில் சேர்க்கப்பட்டது எனக்கு கிடைத்த மிகப் பெரிய கெளரவம் தான்.\nஎனக்குக் கிடைத்த நிதியுதவியில் கொஞ்சம் சேமித்துக் கொண்டு கோடை விடுமுறைகளில் அருகிலுள்ள ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று அங்கு என்னுடைய துறை தொடர்பாகவும், அங்குள்ள மக்கள் வாழ்க்கை முறைகளையும் அறிந்து கொண்டேன். ஐரோப்பிய நாடுகள் பலவற்றை நான் சுற்றிப் பார்த்திருக்கிறேன். இதுமட்டுமல்லாமல் கல்வி சம்பந்தமாகப் பல நாடுகளையும், ஊர்களையும் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.\nஉலகின் மிக உயரமான அணையை நான் பார்த்து வந்தேன். அணயைப் பற்றிச் சொல்லும் போது கொஞ்சம் டெக்னிக்கலாக இருந்தாலும், சில விவரங்களைத் தெரிவிக்கிறேன். அடிப்படையில் இரண்டு வகையான அணைகள் கட்டப்படுகின்றன. ஒன்று ஆர்ச் டாம். இன்னொன்று கிராவிட்டி டாம். இந்த பெயர்களை அந்த அணையின் தன்மையை உங்களுக்கு ஓரளவு புலப்படுத்தும். ஆர்ச் அணையை வளைத்துக் கட்டுவார்கள். அதன் மீது தண்ணீர் அடித்துப் போகும்போது அதன் அமைப்பின் காரணமாக தண்ணீர் வேகமாகப் பக்க வாட்டுக்குப் போகும். பக்கங்களில் பாறைகள் இருக்கும். இதைப் பொறியியலில் 'ஆர்ச் ஆக்ஷன்' என்பார்கள். இத்தகைய ஆர்ச் அணைக்கட்டுகள் சிறியவையாக இருக்கும். பெரிதாக இருக்க வேண்டும் என்றில்லை. உலகில் மிகப் பெரிய ஆர்ச் டாம் ஸ்விட்சர்லாந்தில் உள்ளது.\nஅதுபோல் கிராவிட்டி அணை நேராக இருக்கும். தன் எடையின் காரணமாக அது ஊன்றி நிற்கும். அப்போது ஸ்விஸ்ஸில் ஆர்ச் அணையைக் கட்டி முடித்துவிட்டு, கிராவிட்டி அணையைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். அது ஆயிரம் அடி உயரமான அணை. அருகில் சென்று பார்க்கும் போது தான் அதன் தொழில்நுட்பத்தையும் பிரம் மாண்டத்தையும் நம்மால் உணர முடியும்.\nஎங்கள் கல்லூரியில் இந்தப் பாடத்தை போதித்தவர் ஸ்விஸ் நாட்டுக்காரர��. அவர்தான் எங்களை அழைத்துச் சென்று தன் நாட்டுத் தொழில்நுட்பத் திறமையை நாங்கள் அறிந்துகொள்ள வழி வகுத்தார். நாங்கள் சென்றபோது கிராவிட்டி அணையைக் கட்டிக் கொண்டிருந்ததால் அதன் கட்டுமான முறைகளை நேரில் பார்த்துத் தெரிந்து கொள்ள முடிந்தது.\nலண்டனின் உயர்கல்வி முடித்து இந்தியா திரும்பிய என்னை பி.எஸ்.ஜி கல்லூரி நிர்வாகம் மகிழ்ச்சியுடன் வரவேற்றது. மறுபடியும் நான் அக்கல்லூரியில் சிவில் என்ஜினியரிங் துறையில் பேராசிரியராக ஆனேன். பிறகு அகடமி கவுன்சில் உறுப்பினர், சென்னைப் பல்கலைக்கழக செனட் உறுப்பினர் என்று பதவிகள் வர ஆரம்பித்தன.\nநம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சிவில் என்ஜினியரிங் பிரிவில் முதன்முதலாக பிஎச்.டி. ஆய்வுப் பட்டத்தைத் துவங்கியது நான்தான் என்று இங்கு பெருமையாகச் சொல்வேன்.\nஎந்த ஆய்வின் முடிவும் செயல்முறைப்படுத்தபட்டு, வெற்றி பெறும்போதுதான் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதில் எனக்கு நம்பிக்கை அதிகம். எனது கண்டுப்பிடிப்புகள் அனைத்துமே இப்படிச் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. நான் லண்டனிலிருந்து திரும்பியதும் 'ரீஇன்·போர்ஸ்டு கான்கிரீட்'டைப் பயன்படுத்தி அடுக்குமாடிக் கட்டிடங்களை 'பேக்கர் மெதட்' முறையில் வடிவமைப்பது எப்படி என்று நிறைய ஆய்வுகள் செய்திருக்கிறேன். இந்த முறையில் ஆறு மாடிக் கட்டிடம் ஒன்றைக் கோவையில் கட்டியிருக்கிறேன். இது இந்தியாவில் கட்டப்பட்ட முதல் பேக்கர் மெதட் கட்டிடம் ஆகும். அந்த முறையை மிகவும் எளிமையாக்கி அது பற்றி ஒரு புத்தகம் எழுதினேன்.\nநான் 1969க்குள் பல முறை உலக நாடுகளுக்குப் போய் வந்திருக்கிறேன். ஒவ்வொரு நாட்டிலும் எனக்குக் கிடைத்த தொடர்புகளின் அடிப்படையில் 'ஏன் நாம் அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வந்து இங்கேயும் ஒரு சர்வதேச மாநாட்டை நடத்தி ஒரு தொழில்முறை நல்லுறவைத் தொடங்கி வைக்கக்கூடாது' என்று தோன்றியது. இதன் விளைவாக 1969ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கோவையில் ஒரு மாநாட்டை நடத்தினேன். அதில் ஜப்பான், துருக்கி, ஈரான், இலங்கை, மலேசியா, மேற்கு ஜெர்மனி, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 15 நாடுகளிலிருந்து கான்கிரீட் தொழில்நுட்பத் துறை நிபுணர்கள் கலந்து கொண்டார்கள்.\nநான் மறுபடியும் அமெரிக்காவிற்குச் செல்வதற்குக் காரணம் பேராசிரியர் டாக்டர் ஷ¥ டியன் லீ (Shu Tien Li) என்பவர்தான். அவர் சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் ஒருவர். அமெரிக்கன் கான்கிரீட் இன்ஸ்டிடியூட் என்ற அமைப்பின் ஆதரவில் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச மாநாடு ஒன்றுக்குத் தலைமை தாங்க என்னை லீ அழைத்தார். அதுதான் என்னுடைய முதல் அமெரிக்கப் பயணம். அமெரிக்காவில் பல பல்கலைக் கழகங்களில் சிறப்புரையாற்றினேன். சிகாகோ மாநாட்டுக்குப் போவதற்கு முன்பு அமெரிக்காவில் செளத் டகோட்டாவில் நான் பேசிய உரையைக் கேட்க 'ஸ்கூல் ஆ·ப் மைன்ஸ்' தலைவரையும் லீ அழைத் திருந்தார். என் உரையைக் கேட்டுப் பாராட்டியது மட்டுமல்லாமல் என்னை அக்கல்லூரியின் சிவில் என்ஜினீயரிங் துறைக்கு வருகைதரு பேராசிரியராகவும், கான்கிரீட் தொழில்நுட்ப ஆராய்ச்சிப் பிரிவின் இயக்குநராகவும் நியமித்தற்கான ஒப்பந்தக் கடிதத்தை என்னிடம் அளித்தார்.\nஎனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்று ஒரே குழப்பம். என் மனைவியிடம் பேசிவிட்டுச் சொல்கிறேன் என்றேன். அங்கிருந்து என் மனைவியுடன் தொலைபேசியில் பேசினேன். சம்மதம் என்று சொன்னவுடன் பணியில் சேர ஒப்புக்கொண்டேன். நான் பணியாற்றிக்கொண்டிருக்கும் பி.எஸ்.ஜி. கல்லூரியில் ஒரு வருடம் விடுமுறை பெற்றுக் கொண்டு, மறுபடியும் இந்தியாவிற்குத் திரும்பி விடலாம் என்று நினைத்து நான் மட்டும் தனியாக அமெரிக்கா சென்றேன்.\nஎன் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் 1969ஆம் ஆண்டு ஜூலை முதல் நாளாகும். அன்று தான் நான் அமெரிக்காவில் செளத் டக்கோடா ஸ்கூல் ஆ·ப் மைன்ஸ் அண்ட் டெக்னாலஜியில் பேராசிரியராகச் சேர்ந்தேன். அதே மாதத்தில்தான் அதாவது 1969 ஜூலை மாதம் 20ம் தேதி அமெரிக்கா விண்வெளியில் சாதனை படைத்தது. நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்த அந்த நாளன்று, தொலைக்காட்சியில் ஆம்ஸ்ட்ராங் கின் நிலவுப் பயணத்தைப் பார்த்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.\nஅந்த நேரத்தில் பேராசிரியர் லீ அவர்கள் ஓர் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். அவரது ஆய்வுக்காகக் கிட்டத்தட்ட மூன்று லட்சம் டாலர்கள் உதவித் தொகை ஒதுக்கப்பட்டிருந்தது. ஆராய்ச்சிக்கு என்னை உதவியாக இருக்க வேண்டும் என்று லீ கேட்டு கொண்டதை என்னால் மறுக்க முடியவில்லை. அந்த ஆய்வு என்னுடைய ஒப்பந்தக் காலமான ஓராண்டுக்குள் முடியவில்லை. இன்னும் ஒரு ஆறு மாதமா��து நான் அமெரிக்காவில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த இக்கட்டான நிலையில் நான் என் விடுமுறையை நீட்டித்து தரும்படி கோவையில் எங்கள் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டேன். ஆனால் அவர்கள் விடுமுறை நீட்டிப்புத் தரமறுத்துவிட்டனர். இதனால் நான் பி.எஸ்.ஜி. வேலையை ராஜினாமா செய்தேன்.\nஅமெரிக்காவில் என் பேராசிரியர் பதவியைத் தொடர்ந்தேன். அதுமுதல் இன்றுவரை நான் அமெரிக்காவில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறேன்.\nஅமெரிக்காவில் தேசிய அறிவியல் அறக்கட்டளை அமைப்பிலிருந்து ஆய்வுப் பணிகளுக்காக உதவித் தொகை பெறுவதற்கு நிறையப் போட்டி இருக்கும். நமது ஆராய்ச்சியின் தன்மை, அதற்காக மேற்கொள்ளப்பட இருக்கும் முயற்சிகள், அதன் விளைவாக ஏற்படக் கூடிய நன்மைகள் போன்றவற்றை விளக்கி விண்ணப்பம் தர வேண்டும். நூறு பேரில் பத்து பேருக்குதான் உதவி தொகை கிடைக்கும். இந்த அமைப்பிலிருந்து உதவித்தொகை கிடைத்து விட்டால் பின்னர் முழுச் சுதந்திரம்தான். இப்படிப் ஆராய்ச்சி பணியில் ஈடுபடும் பேராசிரியர்களுக்குப் பணிப் பளு குறைக்கப்படும். இத்தகைய உதவித் தொகைகளை நான் பலமுறை பெற்றிருக்கிறேன்.\nஇந்த வகையில் என்னுடைய ஆய்வுகள் ·பைபர் கான்கிரீட், சிலிகா ·ப்யூம் கான்கிரிட், எரிமலைப் பாறையைக் கட்டிடக்கலையில் பயன்படுத்தும் முறை, பாக்டீரியா கான்கிரீட் என்று பல ஆய்வுகளைச் சொல்லலாம்.\nபேடன்ட் வாங்குவதில்லை என்பதில் நான் மிகவும் தீர்மானமாக இருக்கிறேன். நான் என் துறையில் ஏதேனும் புதிதாக கண்டுபிடிக்கிறேன் என்றால் அதற்காக அமெரிக்க அரசு எனக்குத் தாரளமாக நிதியுதவி வழங்குகிறது. அரசு மக்களின் வரிப் பணத்திலிருந்துதானே தருகிறது மக்களின் வரிப் பணத்திலிருந்து நான் உதவி பெற்று ஆராய்ச்சி செய்து அதனால் விளையும் கண்டுபிடிப்புகளின் பலன் மக்களைப் போய்ச் சேர்வதுதான் முறை. அந்தக் கண்டு பிடிப்புகளுக்குக் காப்புரிமை பெற்று நான் பணம் பண்ணுவது தவறு என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஓர் ஆராய்ச்சியாளன் தனது கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தம் கொண்டாடுவதோ, காப்புரிமை பெறுவதோ, அதைக் கொண்டு பெரும் பணம் சேர்ப்பதோ தவறேயில்லை. அமெரிக்காவில் அதற்குத் தடையும் இல்லை. ஆனால் எனக்கு என்னமோ அப்படிச் செயல்படுவதில் ஆர்வம் இல்லை. என் மனசாட்சி அதை ஏற்கவில்லை.\n1980ல் 'தலைசிறந்த பேராசிரியர்' என்ற கெளரவத்தை எனக்கு நான் பணியாற்றிய பல்கலைக்கழகம் வழங்கியது. அதுபோல் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க எனக்கு ரொக்கப் பரிசும் வழங்கியது. பின்பு 1989ல் 'மிகச் சிறந்த சிவில் என்ஜினியரிங் பேராசிரியர்' விருதும் கிடைத்தது. அமெரிக்காவில் உள்ள 'போர்டு ஆ·ப் ரீஜன்ட்ஸ்' என்னும் குழு எனக்கு 'ரீஜன்ட்ஸ் டிஸ்டிங்விஷ்டு புரொ·பஸர்' என்ற பெரிய பட்டத்தையும், கெளரவத்தையும் அளித்தது.\nஒருமுறை நான் பணியாற்றும் கல்லூரியில் கல்லூரிக்கு ஒரு அதிநவீன 'மெட்டீரியல்ஸ் லேபரட்டோரி' வேண்டும் என்று நான் கூறினேன். என்னுடைய கோரிக்கையை ஏற்று கல்லூரி நிர்வாகத்தினர் ஒரு மில்லியன் டாலர் செலவில் ஓர் அருமையான ஆய்வகத்தை உருவாக்கினார். அந்த கட்டடத்திற்கு 'ராமா மெட்டீரியல்ஸ் லேப்' என்று என் பெயரையே வைத்தனர். நான் எவ்வளவோ மறுத்தும் அவர்கள் என் பெயரை வைத்து எனக்கு மிகப் பெரிய கெளரவத்தைக் கொடுத்தது. இதற்கான விழா கல்யாணம் போல் நடந்தது மட்டுமல்லாமல் அந்த நிகழ்ச்சியை ஊடகங்கள் பெரிதாக மக்களுக்குக் கொண்டு சென்றன. இந்த விஷயங்கள் அப்போது அந்த மாநில கவர்னராக விளங்கிய வில்லியம் ஜெ. ஜேங்க்லோவுக்கு எட்ட அவர். 2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ம் தேதியை சவுத் டகோட்டா மாநிலத்தில் டாக்டர். ராமகிருஷ்ணன் தினமாக அறிவிக்கிறேன் என்று கூறிக் கடிதம் ஒன்றை எங்கள் கல்லூரித் தலைவருக்கு எழுதியதினார்.\nடேபிள் டென்னிஸ் ஆடுவதும், புகைப்படங்கள் எடுப்பதும் எனக்குப் பிடித்தமானவை. டால்ஸ்டாய் மற்றும் இலக்கியத் தரம் வாய்ந்த ஐரோப்பிய எழுத்தாளர்களின் படைப்புகளை ஆர்வத்துடன் படிப்பதும் பிடிக்கும். நான் ஓய்வுபெற்ற பிறகு ஆராய்ச்சி மாணவ மாணவியருக்கு உதவிக் கொண்டிருக் கிறேன். உலகில் கான்கிரீட் தொழில்நுட்பம் தொடர்பான ஆலோசனைகளை யார் கேட்டாலும் தருகிறேன். சர்வதேசக் கருத்தரங்குகள் பலவற்றில் கலந்து கொள்கிறேன்.\nஎரிமலை சீறி வெடிக்கும்போது வெளியாகும் அக்கினிக் குழம்பு பின்னர் கெட்டியாகும்போது கிடைக்கும் கடினமான பாறையை பஸால்ட் ராக் என்று சொல்வார்கள். இந்த பஸால்ட் ராக்கில் அசுத்தங்கள் இருக்காது. அது இயற்கையின் அதிசயம். பஸால்ட் ராக் என்ற எரிமலைப் பாறையைக் கிட்டத்தட்ட இரண்டாயிரம் டிகிரி வெப்பத்தில் கொதிக்க வைத்து மீண்டும் அதைக் குழம்பாக்கலாம். ஒரு பக்குவத்தில், ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பத்தால் அந்தக் குழம்பை மிக மெல்லிய இழைகளாக மாற்றலாம். நமது முடியின் அடர்த்தியில் பாதிக் குறுக்களவு கொண்ட பஸால்ட் இழைகள் அவை. கிட்டத்தட்ட பத்து மைல் நீளத்துக்குக் கூட இழுத்துக் கொள்ள முடியும். அப்படி இழுக்கப்பட்ட இழைகளை மீண்டும் ஒன்றுசேர்த்துக் கடினமான முறுக்கு நூலாக மாற்றினேன். இந்த நூல் எ·கைவிட மூன்று மடங்கு பலம் பொருந்தியதாகவும், மூன்றில் ஒரு பங்கு மட்டுமே எடை கொண்டதாகவும் இருந்தன. இவற்றை மொத்தமாகப் பெரிய அளவில் தயாரித்து, பிறகு அவற்றை கிட்டத்தட்ட இருநூறு இருநூறு ஒயர்களாக ஒன்று சேர்த்து நாம் பயன்படுத்தும் 'ட்வைன்' போல உருவாக்கினேன். பலம் பொருந்திய கம்பிகளாக அந்த ட்வைன்கள் இருந்தன.\nஅவற்றை துண்டுகளாக்கி கான்கிரீட்டில் கலந்து கட்டுமானப் பணிகளுக்குப் பயன்படுத்த தொடங்கினேன். கட்டடங்களுக்கு அசுர பலம் சேர்ந்தது. என்னுடைய இந்த 'பஸால்ட் ராக் கான்கிரீட் தொழில் நுட்பம்' எனக்கு அதிகப் புகழ் சேர்த்தது.\nகணவனுக்கேற்ற மனைவியாக விஜயலட்சுமி ராமகிருஷ்ணன் அமெரிக்காவில் ஒரு மிகச் சிறந்த ஆசிரியையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அமெரிக்கா முழுவதிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லாசிரியப் பெருமக்களில் விஜயலட்சுமியும் ஒருவர்.\nஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த விஜய லட்சுமி முதுகலை அறிவியல் பட்டம் பெற்றவர். கோவை கரும்பு வளர்ச்சிக் கழகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றியுள்ளார். திருமணத்திற்குப் பிறகு கணவருடன் அமெரிக்கா சென்று அங்கு சிறந்த ஆசிரியையாகப் பெயரெடுத்தார். விஜயலட்சுமி ராமகிருஷ்ணன் வெள்ளை மாளிகையில் கணவருடன் விருந்தினராகக் கலந்து கொள்ளும் அரிய வாய்ப்பைப் பெற்றார். கணவரைப் போல் இவரது பெருமைகளுக்காக சவுத் டகோட்டா மாநில ஆளுநர் ஒருநாளை 'விஜயலட்சுமி தினம்' (Vijayalakshmi Day) என்று பிரகடனப்படுத்தி கெளரவித்தது குறிப்பிடத்தக்கது.\nஇப்படியோர் அரிய கெளரவம் வேறு எந்த அமெரிக்க இந்தியத் தம்பதிக்கும் கிடைத்ததில்லை. ஆசிரியர் மட்டுமல்லா மல் விஜயலட்சுமி தெலுங்கு இலக்கியவாதியும் கூட. நிறையச் சிறுகதைகள் மற்றும் நாவல்களைத் தெலுங்கில் எழுதியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/TamilNadu/2018/08/31092457/1007199/Chennai-Strap-knife-Students-issue.vpf", "date_download": "2019-07-18T21:41:03Z", "digest": "sha1:NOC5FDLQQTSQBKWCIXT2RQQRQRGT5ZTW", "length": 9410, "nlines": 81, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "தொடரும் கத்தி கலாச்சாரம் : 'பட்டா கத்தி' மாணவர்களைத் தேடும் போலீஸார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதொடரும் கத்தி கலாச்சாரம் : 'பட்டா கத்தி' மாணவர்களைத் தேடும் போலீஸார்\nசென்னையில் பேருந்து படிக்கட்டில் நின்றபடி, கல்லூரி மாணவர்கள், பட்டாக்கத்தியை தேய்த்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை பிராட்வேயில் இருந்து காரனோடைக்குச் செல்லும், 57 எஃப் வழித்தட பேருந்தில் மாநிலக் கல்லூரி மாணவர்களின் 'கத்தி' சாகசம் ஒரு வாரத்துக்கு முன்பு அரங்கேறியுள்ளதாக தெரிய வந்துள்ளது.\nஇந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால், சம்பந்தப்பட்ட மாணவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.\nஇதற்கு முன்பு ரயிலில் கத்தியுடன் உலா, ரயில் நிலையங்களில் கத்திச் சண்டை என மாணவர்களின் போக்கு அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது பேருந்தில், மாணவர்களின் கத்தி கலாச்சாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபல்வேறு மாவட்டங்களில் கனமழை - மக்கள் மகிழ்ச்சி\nதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nதலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை : உடல்நலக்குறைவு காரணம் என கடிதம்\nநெல்லையில் தலைமை காவலர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்\n60 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் கடத்தல் : தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்\nஆந்திராவிலிருந்து சென்னைக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.\nகொய்யாப்பழ மாலை அணிந்து வேட்புமனு தாக்கல்\nவேலூர் தேர்தலில் மது குடிப்போர் சங்க தலைவர் கொய்யாப்பழ மாலை அணிந்தவாறு மனு தாக்கல் செய்தார்.\nவறண்டு போன காமராஜர் நீர்த்தேக்கம் : திண்டுக்கல் மக்களுக்கு குடிநீர் கிடைக்குமா\nதிண்டுக்கல் மாநகராட்சிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆத்தூர் நீர்தேக்கம் வறண்டதால், குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது\nதனியார் பள்ளியின் 125ஆவது ஆண்டு விழா : முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்பு\nசிவகாசியில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளியின் 125ஆவது ஆண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.photoadict.com/galleries/index.php?/recent_pics&lang=ta_IN", "date_download": "2019-07-18T21:29:17Z", "digest": "sha1:6LYVWLE2QVV6PUBRQLA2LJPU6KZQ7QGF", "length": 4486, "nlines": 85, "source_domain": "www.photoadict.com", "title": "சமீபத்திய புகைப்படங்கள்", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\nஇல்லம் / சமீபத்திய புகைப்படங்கள் [21]\nமுதல் | முந்தைய | 1 2 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-18T21:30:56Z", "digest": "sha1:KEJTT3LFJALSY46M7I6AWPKPQXITEIWO", "length": 5906, "nlines": 38, "source_domain": "www.sangatham.com", "title": "புத்தகம் | சங்கதம்", "raw_content": "\nசம்ஸ்க்ருதத்தில் பிரதமரின் நரேந்திர மோதி அவர்களின் கவிதைகள்\nசம்ஸ்க்ருதத்தில் பிரதமரின் நரேந்திர மோதி அவர்களின் கவிதைகள் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது. அதுகுறித்த செய்தி.\nகாசிகா – இலக்கண உரை\nசம்ஸ்க்ருதத்திற்கு இலக்கண விதிகள் பலரால் தொகுக்கப் பட்டுள்ளன. அவற்றில் முதன்மையானது பாணினியின் அஷ்டாத்யாயி எனப்படும் எட்டு பகுதிகளாக தொகுக்கப் பட்ட விதிகள். அஷ்டாத்யாயி நூலுக்கு முன்னரும் பின்னரும் பலர் சம்ஸ்க்ருத இலக்கண நூல்களை இயற்றி வந்தாலும் பாணினியின் இலக்கணமே பிரபலமானதாக உள்ளது. பாணிநியின் இலக்கணத்தைத் தொடர்ந்து பதஞ்சலியின் மஹாபாஷ்யம் என்னும் விரிவுரை, அதன் பின் காத்யாயனர் அல்லது வரருசியின் வார்த்திகம் எனப்படும் நூல் முக்கியமானதாக அமைகிறது. பாணினி, பதஞ்சலி, காத்யாயனர் ஆகிய மூவரும் முனித்ரயம் அல்லது த்ரிமுனி… மேலும் படிக்க →\nவகை: புத்தகங்கள், மொழிபெயர்ப்பு\ton ஜூலை 30, 2012 by\tसंस्कृतप्रिय: 3 Comments\nசுவாமி சுகபோதானந்தா அவர்களின் “மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்” என்கிற சுய முன்னேற்றத் தொடர் ஆனந்த விகடனில் வந்து மிகவும் பிரபலமாக வாசகர்களால் பெரிதும் விரும்பி ரசிக்கப் பட்டது. இதே தொடர் பிறகு “நிழல்கள்” ரவி வாசிக்க ஆடியோவிலும் கிடைக்கிறது. எளிய முறையில் சுகபோதானந்தா அவர்களின் சுவாரசியமான நவீன யுகத்திற்கேற்ற வகையில் அமைந்த சொற்பொழிவுகள் பலருக்கும் பயனுள்ளவையாக அமைந்து உள்ளன. மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்” என்கிற சுய முன்னேற்றத் தொடர் ஆனந்த விகடனில் வந்து மிகவும் பிரபலமாக வாசகர்களால் பெரிதும் விரும்பி ரசிக்கப் பட்டது. இதே தொடர் பிறகு “நிழல்கள்” ரவி வாசிக்க ஆடியோவிலும் கிடைக்கிறது. எளிய முறையில் சுகபோதானந்தா அவர்களின் சுவாரசியமான நவீன யுகத்திற்கேற்ற வகையில் அமைந்த சொற்பொழிவுகள் பலருக்கும் பயனுள்ளவையாக அமைந்து உள்ளன. மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் என்ற இந்த புத்தகம் தற்போது சம்ஸ்க்ருதத்தில் மொழி பெயர்க்கப் பட்டு “ஹே மன: ஸமாஸ்வசிது” என்ற தலைப்புடன் சம்ஸ்க்ருத பாரதி அமைப்பால் வெளியிடப் பட்டுள்ளது.\nசம்ஸ்க்ருதத்தில் பிரதமரி���் நரேந்திர மோதி அவர்களின் கவிதைகள்\nபர்த்ருஹரியின் நன்மொழிகள் – 2\nஹிந்தியும் வட இந்திய பிரதேச மொழிகளும்\nவடமொழியில் உரையாடுங்கள் – 3\nஇந்தியா டுடே இதழில் சங்கதம்.காம்\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81", "date_download": "2019-07-18T21:42:51Z", "digest": "sha1:IIADSC43NJO3I7ERJMF4Y5RA2PTUXDVV", "length": 4443, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நொறுக்கித்தள்ளு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நொறுக்கித்தள்ளு யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (கடினமான காரியம் என்று கருதப்படுவதை) மிக எளிதாகச் செய்தல்.\n‘துவக்க ஆட்டக்காரர் பந்துகளை அடித்து நொறுக்கித்தள்ளி சதம் எடுத்துவிட்டார்’\n‘இன்று பேச்சுப் போட்டியில் நொறுக்கித்தள்ளிவிட்டாய்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/55.%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-07-18T22:20:20Z", "digest": "sha1:NGZWGNEBNAT5XBNZ7UQ23Q4NMGQYAOWV", "length": 28391, "nlines": 189, "source_domain": "ta.wikisource.org", "title": "திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/55.செங்கோன்மை - விக்கிமூலம்", "raw_content": "\n< திருக்குறள் பரிமேலழகர் உரை‎ | பொருட்பால்\nதிருக்குறள் பரிமேலழகர் உரை பக்கங்கள்\n1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்\n5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்\n25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்\n39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை\n64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து\n96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை\n109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்\n116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை\n1 திருக்குறள் பொருட்பால்- 1. அரசியல்- அதிகாரம் 55. செங்கோன்மை\n3 குறள் 541 (ஓர்ந்து)\n4 குறள் 542 (வானோக்கி)\n5 குறள் 543 (அந்தணர்)\n6 குறள் 544 (குடிதழீஇக்)\n7 குறள் 545 (இயல்புளிக்)\n8 க��றள் 546 (வேலன்று)\n9 குறள் 547 (இறைகாக்கும்)\n10 குறள் 548 (எண்பதத்தா)\n11 குறள் 549 (குடிபுறங்)\n12 குறள் 550 (கொலையிற்)\nதிருக்குறள் பொருட்பால்- 1. அரசியல்- அதிகாரம் 55. செங்கோன்மை[தொகு]\nஅஃதாவது, அரசனாற் செய்யப்படும் முறையினது தன்மை. அம்முறை ஒருபாற்கோடாது செவ்விய கோல்போறலிற் செங்கோல் எனப்பட்டது. வடநூலாரும் தண்டம் என்றார். அது சோர்வில்லாத அரசனாற் செயற்பாலது ஆகலின் இது 'பொச்சாவாமை'யின்பின் வைக்கப்பட்டது.\nஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டுந்ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து யார் மாட்டும்\n'தேர்ந்துசெய் வஃதே முறை. (01)'தேர்ந்து செய்வஃதே முறை.\nஓர்ந்து= தன்கீழ் வாழ்வார் குற்றஞ்செய்தால் அக்குற்றத்தை நாடி; யார்மாட்டும் கண்ணோடாது= யாவர்மாட்டும் கண்ணோடாது; இறை புரிந்து= நடுவுநிலைமையைப் பொருந்தி; தேர்ந்து= அக்குற்றத்திற்குச் சொல்லிய தண்டத்தை நூலோரோடும் ஆய்ந்து; செய்வஃதே முறை= அவ்வளவிற்றாகச் செய்வதே முறையாம்.\nநடுவு நிற்றல் இறைக்கு இயல்புஆகலின் அதனை இறையென்றும், உயிரினும் சிறந்தார்கண்ணும் என்பார் யார்மாட்டும் என்றும் கூறினார். இறைமை இறை எனவும், செய்வது செய்வஃது எனவும் நின்றன.\nஇதனாற் செங்கோன்மையது இலக்கணம் கூறப்பட்டது.\nவானோக்கி வாழு முலகெல்லா மன்னவன்வான் நோக்கி வாழும் உலகு எல்லாம் மன்னவன்\n'கோனோக்கி வாழுங் குடி. (02)'கோல் நோக்கி வாழும் குடி.\nஉலகு எல்லாம் வான் நோக்கி வாழும்= உலகத்து உயிர் எல்லாம் மழை உளதாயின் உளவாகாநிற்குமே எனினும்; குடி மன்னவன் கோல் நோக்கி வாழும்= குடிகள் அரசன் செங்கோல் உளதாயின் உளவாகா நிற்கும்.\nநோக்கிவாழ்தல்- இன்றியமையாமை. வானினாய உணவை 'வான்' என்றும், கோலினாய ஏமத்தைக் 'கோல்' என்றும் கூறினார். அவ்வேமம் இல்வழி உணவு உளதாயினும் குடிகட்கு அதனாற் பயனில்லை என்பதாம்.\nஅந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய்அந்தணர் நூற்கும் அறத்திற்கு ஆதியாய்\n'நின்றது மன்னவன் கோல். (03)'நின்றது மன்னவன் கோல்.\nஅந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது= அந்தணர்க்கு உரித்தாய வேதத்திற்கும், அதனாற் சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலைபெற்றது; மன்னவன் கோல்= அரசனாற் செலுத்தப்படுகின்ற செங்கோல்.\nஅரசர் வணிகர் என்று ஏனையோர்க்கும் உரித்தாயினும், தலைமைபற்றி 'அந்தணர்நூல்' என்றார். \"மாதவர் நோன்பும் மடவார் கற்பும்- காவலன் க��வல்\"1 அன்றித் தங்காவலான் ஆகலின், ஈண்டு அறம் என்றது அவை ஒழிந்தவற்றை. வேதமும் அறனும் அநாதியாயினும் செங்கோல் இல்வழி நடவாவாகலின், அதனை அவற்றிற்கு ஆதி என்றும், அப்பெற்றியே தனக்கு ஆதியாவது பிறிதில்லை என்பார் நின்றது என்றும் கூறினார்.\nஇவை இரண்டுபாட்டானும் செங்கோலது சிறப்புக் கூறப்பட்டது.\n1. மணிமேகலை: சிறைசெய்காதை, வரி: 208-09.\nகுடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னகுடி தழீஇக் கோல் ஓச்சும் மாநில மன்னன்\n'னடிதழீஇ நிற்கு முலகு. (04)'அடி தழீஇ நிற்கும் உலகு.\nகுடி தழீஇக் கோல் ஓச்சும் மாநில மன்னன் அடி= தன் குடிகளையும் அணைத்துச் செங்கோலையும் செலுத்தும் பெருநில வேந்தன் அடியை; தழீஇ நிற்கும் உலகு= பொருந்தி விடார் உலகத்தார்.\nஅணைத்தல் இன்சொற் சொல்லுதலும், தளர்ந்துழி வேண்டுவன கொடுத்தலும் முதலாயின. இவ்விரண்டனையும் வழுவாமல் செய்வான் நிலம்முழுதும் ஆளும்ஆகலின் அவனை 'மாநில மன்னன்' என்றும், அவன்மாட்டு யாவரும் நீங்கா அன்பினர் ஆவர் ஆகலின், 'அடி தழீஇ நிற்கும் உலகு' என்றும் கூறினார்.\nஇயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்டஇயல்புளிக் கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட\n'பெயலும் விளையுளுந் தொக்கு. (05)'பெயலும் விளையுளும் தொக்கு.\nபெயலும் விளையுளும் தொக்கு= பருவமழையும் குன்றாதவிளைவும் ஒருங்குகூடி; இயல்புளிக் கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட= நூல்கள் சொல்லிய இயல்பாற் செங்கோலைச் செலுத்துவானது நாட்டின்கண்ணவாம்.\nஉளி யென்பது, மூன்றாவதன் பொருள்படுவதோர் இடைச்சொல். வானும் நிலனும் சேரத்தொழிற்பட்டு, வளஞ்சுரக்கும் என்பதாம்.\nவேலன்று வென்றி தருவது மன்னவன்வேல் அன்று வென்றி தருவது மன்னவன்\n'கோலதூஉங் கோடா தெனின். (06)'கோல் அதூஉம் கோடாது எனின்.\nமன்னவன் வென்றிதருவது வேல் அன்று கோல்= மன்னவனுக்குப் போரின்கண் வெற்றியைக் கொடுப்பது அவன் எறியும் வேல்அன்று, கோல்; அதூஉம் கோடாது எனின்= அஃதும் அப்பெற்றித்தாவது, தான் கோடாதாயின்.\nகோல் செவ்விதாயவழியே வேல் வாய்ப்பது என்பார் 'வேல்அன்று' என்றார். \"மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்\"2 என்றார் பிறரும். கோடான்3 என்பது பாடமாயின் கருவியின் தொழில் வினைமுதன்மேல் நின்றதாக உரைக்க.\nஇறைகாக்கும் வையக மெல்லா மவனைஇறை காக்கும் வையகம் எல்லாம் அவனை\n'முறைகாக்கும் முட்டாச் செயின். (07)'முறை காக்கும் முட்டாச் செயின்.\nவையகம் எல்லாம் இறை காக��கும்= வையகத்தை எல்லாம் அரசன் காக்கும்; அவனை முறை காக்கும்= அவன்தன்னை அவனது செங்கோலே காக்கும்; முட்டாச் செயின்= அதனை முட்டவந்துழியும் முட்டாமற் செலுத்துவானாயின்.\nமுட்டாமற் செலுத்தியவாறு மகனை முறைசெய்தான்4 கண்ணும், தன் கைகுறைத்தான்5 கண்ணும் காண்க. 'முட்டாது' என்பதன் இறுதிநிலை விகாரத்தால் தொக்கது.\nஇவை நான்கு பாட்டானும் அதனைச் செலுத்தினான் எய்தும் பயன் கூறப்பட்டது.\n4. மனுநீதிச்சோழன். (சிலப்பதிகாரம், வழக்குரைகாதை, வரி: 53-55.)\n5. பாண்டியன் நெடுஞ்செழியன். (சிலப்பதிகாரம், கட்டுரைகாதை, வரி 42-53.)\nஎண்பதத்தா னோரா முறைசெய்யா மன்னவன்எண் பதத்தான் ஓரா முறை செய்யா மன்னவன்\n'றண்பதத்தாற் றானே கெடும். (08)'தண் பதத்தான் தானே கெடும்.\nஎண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்= முறைவேண்டினார்க்கு எளிய செவ்வியை உடையனாய் அவர் சொல்லியவற்றை நூலோர் பலரோடும் ஆராய்ந்து, நின்ற உண்மைக்கொப்ப முறைசெய்யாத அரசன்; தண் பதத்தான் தானே கெடும்= தாழ்ந்த பதத்திலே நின்று தானே கெடும்.\n'எண்பதத்தான்' என்னும் முற்றுவினை எச்சமும், ஓரா என்னும் வினையெச்சமும், செய்யா என்னும் பெயரெச்ச எதிர்மறையுள் செய்தல்வினை கொண்டன. தாழ்ந்த பதம்- பாவமும் பழியும் எய்திநிற்கும் நிலை. \"அல்லவை செய்தார்க்கு அறங்கூற்றம்\"6 ஆகலின், பகைவர் இன்றியும் கெடும் என்றார்.\nஇதனான் முறைசெலுத்தாதானது கேடு கூறப்பட்டது.\nகுடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்குடி புறம் காத்து ஓம்பிக் குற்றம் கடிதல்\n'வடுவன்று வேந்தன் றொழில். (09)'வடு அன்று வேந்தன் தொழில்.\nகுடி புறம் காத்து ஓம்பிக் குற்றம் கடிதல்= குடிகளைப் பிறர் நலியாமற் காத்துத் தானும் நலியாது பேணி, அவர்மாட்டுக் குற்றநிகழின் அதனை ஒறுப்பான் ஒழித்தல்; வேந்தன் வடு அன்று தொழில்= வேந்தனுக்குப் பழியன்று, தொழிலாகலான்.\nதுன்பம் செய்தல், பொருள் கோடல், கோறல் என ஒறுப்பு மூன்று; அவற்றுள் ஈண்டைக்கு எய்துவன முன்னைய என்பது 'குற்றங்கடிதல்' என்பதனாற் பெற்றாம். தன் கீழ்வாழ்வாரை ஒறுத்தல் அறன் அன்மையின், வடுவாம் என்பதனை ஆசங்கித்து, அஃதாகாது, அரசனுக்கு அவரை அக்குற்றத்தின் நீக்கித் தூயராக்குதலும் சாதிதருமம் என்றார்.\nகொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைங்கூழ்\n'களைகட் டதனொடு நேர். (10)'களை கட்டதனொடு நேர்.\nவேந���து கொடியாரைக் கொலையின் ஒறுத்தல்= அரசன் கொடியவர்களைக் கொலையான் ஒறுத்துத் தக்கோரைக் காத்தல்; பைங்கூழ் களை கட்டதனொடு நேர்= உழவன் களையைக் களைந்து பைங்கூழைக் காத்ததனோடு ஒக்கும்.\nகொடியவர் என்றது, தீக்கொளுவுவார், நஞ்சிடுவார், கருவியிற்கொல்வார், கள்வர், ஆறலைப்பார், சூறை கொள்வார், பிறனில் விழைவார் என்று இவர் முதலாயினாரை. இவரை வடநூலார் ஆததாயிகள் என்ப. இப்பெற்றியாரைக் கண்ணோடிக் கொல்லாவழிப் புற்களைக்கு அஞ்சாநின்ற பைங்கூழ்போன்று நலிவு பல எய்தி உலகு இடர்ப்படுதலின், கோறலும் அரசர்க்குச் சாதிதருமம் என்பதாயிற்று.\nஇவை இரண்டு பாட்டானும் செங்கோல்செலுத்தும் வெண்குடை வேந்தற்குத் தீயார்மாட்டு மூவகை ஒறுப்பும் ஒழியற்பால அல்ல என்பது கூறப்பட்டது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 22 செப்டம்பர் 2016, 15:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/a-fan-from-tamilnadu-shows-banners-prising-tamil-and-periyar-in-edgbaston-015645.html", "date_download": "2019-07-18T21:25:23Z", "digest": "sha1:RPD5ZO467PYDCEQA3435KOKZTT2IHY67", "length": 16511, "nlines": 172, "source_domain": "tamil.mykhel.com", "title": "காவி உடையில் இந்திய கிரிக்கெட் அணி… தந்தை பெரியார் வாழ்க… எட்ஜ்பாஸ்டனில் ஒலித்த தமிழனின் குரல் | A fan from tamilnadu shows banners prising tamil and periyar in Edgbaston - myKhel Tamil", "raw_content": "\nENG VS IRE - வரவிருக்கும்\nSRL VS BAN - வரவிருக்கும்\n» காவி உடையில் இந்திய கிரிக்கெட் அணி… தந்தை பெரியார் வாழ்க… எட்ஜ்பாஸ்டனில் ஒலித்த தமிழனின் குரல்\nகாவி உடையில் இந்திய கிரிக்கெட் அணி… தந்தை பெரியார் வாழ்க… எட்ஜ்பாஸ்டனில் ஒலித்த தமிழனின் குரல்\nஎட்ஜ்பாஸ்டன்: இங்கிலாந்து, இந்தியா போட்டியின் போது தமிழ் வாழ்க, தந்தை பெரியார் வாழ்க என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையை ரசிகர் ஒருவர் ஏந்தி போட்டியை பார்த்த புகைப்படமும், வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஎட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இங்கிலாந்தை எதிர்கொண்டது இந்தியா. முக்கியமான ஆட்டம் என்பதால் மைதானத்தில் ஏராளமான இந்திய ரசிகர்கள் குவிந்திருந்தனர். இங்கிலாந்து ரசிகர்களை விட அதிகமாக இந்திய ரசிகர்களின் ஆதிக்கமே மைதானத்தில் இருந்தது.\nபோட்டியின் போது மைதானத்தில் இருந்து ஏராளமான ரசிகர்���ள் இந்திய அணியை கைகளை தட்டியும், கரவொலி எழுப்பியும் உற்சாகப்படுத்தினர். மைதானத்திற்குள் இந்திய அணி புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட காவி வண்ண உடையில் களம் இறங்கியிருந்தது.\nஅந்த உடை மீது பல விமர்சனங்கள் எழுந்தன. மத்திய அரசின் நெருக்கடியால் இந்திய கிரிக்கெட் அணிக்கு காவி உடை பூசப்படுவதாக சர்ச்சைகள் எழுந்தன. டுவிட்டரிலும் வார்த்தை போர் வெடித்தது. காவி ஜெர்சி நன்றாக இருந்தாலும், பிடித்தது என்னவோ நீல நிற ஜெர்சி என்று கேப்டன் கோலியும் கூறியிருந்தார்.\nபோட்டியின் போது ரசிகர் ஒருவர் செயல்கள் அரங்கத்தையே மெய்சிலிர்க்க வைத்ததோடு, அனைவரையும் உற்றுநோக்க வைத்தது. அந்த ரசிகரின் பெயர் நஜிமுதீன் ஜஹபர் சாதிக் என்பதாகும். புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்.\nஅவர் மைதானத்தில் தமிழ் வாழ்க, தந்தை பெரியார் வாழ்க என்ற வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்தி நின்றார்.நஜிமுதீன் முழக்கத்திற்கு மற்ற தமிழ் ரசிகர்களும் கைத தட்டி குரல் எழுப்பினர்.\nமைதானத்தில் எடுத்த புகைப்படத்தையும், வீடியோவையும் அவர் தமது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். இங்கிலாந்து மைதானத்தில் தந்தை பெரியார் வாழ்க என்ற முழக்கமிட்ட வீடியோ இணையத்தில் ஏகத்துக்கும் ஹிட்டடித்து இருக்கிறது.\nதோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nஅட அட இது என்ன அதிசயம்.. கேன் வில்லியம்சனுக்கு இனி இங்கிலாந்து பயிற்சியாளர்.. எப்படின்னு பாருங்க\nசிஎஸ்கே ரெக்கார்ட் அப்படி பாஸ் இந்திய அணிக்கு பயிற்சியாளராகிறாரா ஸ்டீபன் பிளமிங்.. பிசிசிஐ யோசனை\nசொதப்பிய தினேஷ் கார்த்திக்.. இனி வாய்ப்பே கிடையாது.. அந்த இளம் வீரருக்கு தான் வாய்ப்பு\nவிராட் கோலி - ரோஹித் சர்மா மோதலா.. சுத்த முட்டாள்தனம்.. யாரோ இப்படி கிளப்பி விட்ருக்காங்க\nரசிகர்களுக்கு பிடிக்காத அவர் தான் இந்திய அணியின் பயிற்சியாளர்.. அவருக்கு தான் “தகுதி” இருக்கு\nபிசிசிஐயின் கசப்பான முடிவு.. ரவி சாஸ்திரி தொடங்கி கோலி வரை அதிர்ச்சி.. என்ன பாதிப்பை ஏற்படுத்துமோ\nஇது பழைய டீம் இல்லை.. கோலி இனி எதுவும் பேச கூடாது.. தடை விதித்த பிசிசிஐ.. அதிரடி காரணம்\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன “உஷார்” கோலி.. ரோஹித்துக்கு செக்\nஇந்த இளம் வீரர��களுக்கு தான் வெ.இண்டீஸ் தொடரில் வாய்ப்பு.. தலைகீழாகப் போகும் இந்திய அணி\nஒரு பக்கம் மெக்ராத்.. இன்னொரு பக்கம் ஜாகிர் கான்.. பிசிசிஐ அதிரடி பிளான்.. யாருக்கு லக் அடிக்கும்\nஇந்திய அணிக்கு பயிற்சியாளராக அவரா ரோஹித் சர்மாவிற்கு சாதகமாக மாறும் சூழ்நிலை.. கோலிக்கு கல்தா\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் கோலி விளையாட உள்ளார்\n10 hrs ago தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\n10 hrs ago அட அட இது என்ன அதிசயம்.. கேன் வில்லியம்சனுக்கு இனி இங்கிலாந்து பயிற்சியாளர்.. எப்படின்னு பாருங்க\n10 hrs ago சிஎஸ்கே ரெக்கார்ட் அப்படி பாஸ் இந்திய அணிக்கு பயிற்சியாளராகிறாரா ஸ்டீபன் பிளமிங்.. பிசிசிஐ யோசனை\n10 hrs ago சொதப்பிய தினேஷ் கார்த்திக்.. இனி வாய்ப்பே கிடையாது.. அந்த இளம் வீரருக்கு தான் வாய்ப்பு\nTechnology மலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\nNews இன்று பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய அணிக்குள் கில் : குறி வைக்கும் பிசிசிஐ- வீடியோ\nDHONI IN WI SERIES : தோனிக்கு இப்போதே வேலை கொடுத்த பிசிசிஐ- வீடியோ\nNew Coach : இந்திய அணிக்கு பயிற்சியாளராக கங்குலி,சேவாக் கனவு வேணா காணலாம் -வீடியோ\nபாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்துக்கு எதிராக பொங்கிய வக்கார் யூனிஸ்\nNew Coach : ரசிகர்களுக்கு பிடிக்காத அவர் தான் இந்திய அணியின் பயிற்சியாளர்- வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/07/11123602/1250516/water-supply-from-Jolarpet-come-to-Chennai-tomorrow.vpf", "date_download": "2019-07-18T22:30:21Z", "digest": "sha1:QZSDRVNOTDNWZ5UEC7CVKSRCJYV3HZVV", "length": 18148, "nlines": 112, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: water supply from Jolarpet come to Chennai tomorrow", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு நாளை ரெயிலில் தண்ணீர் வருகிறது\nசோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததால் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு நாளை ரெயிலில் தண்ணீர் வருகிறது.\nசென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் வேகன்கள் மூலம் காவிரி கூட்டு குடிநீர் கொண்டு செல்ல தமிழக அரசு ரூ.65 கோடி நிதி ஒதுக்கியது.\nஇதை தொடர்ந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சென்னை மெட்ரோ மற்றும் தெற்கு ரெயில்வே அதிகாரிகள் ஜோலார்பேட்டையில் 3 கட்டமாக ஆய்வு செய்தனர்.\nவேலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் காவிரி கூட்டு குடிநீர் குழாயிலிருந்து ஜோலார்பேட்டை மேட்டு சக்கரகுப்பத்தில் உள்ள காவிரி கூட்டு குடிநீர் 5.5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரப்ப திட்டமிட்டனர். அங்கிருந்து ஆஞ்சநேயர் கோவில், புதூர், சுண்ணாம்புகாளை வழியாக பார்சம்பேட்டை ரெயில்வே உயர்நிலை பள்ளி பின்புறம் வரை 3.5 கிலோ மீட்டர் தூரம் புதிதாக பைப்லைன் அமைக்க தண்ணீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.\nஇதன் மூலம் தினமும் 10 மில்லியன் லிட்டர் (1 கோடி லிட்டர்) குடிநீர் வேகன்களில் சென்னைக்கு கொண்டு செல்ல அதிகாரிகள் முடிவெடுத்தனர். இதற்கான பணிகள் கடந்த மாதம் 26-ந்தேதி தொடங்கி இரவு பகலாக நடந்தது. நேற்று முன்தினம் நிறைவடைந்தது.\nராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 55 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 100 ரெயில்வே வேகன்கள் நேற்று முன்தினம் ஜோலார்பேட்டை வந்தடைந்தது.\nஇந்த வேகன்கள் சுத்தம் செய்யப்பட்டு பலத்த ஆய்வுக்கு பின்னர் குடிநீர் கொண்டு செல்ல தகுதியாக்கப்பட்டு ஒவ்வொரு வேகனிலும் “வாட்டர் டேங்க்” என எழுதப்பட்டுள்ளது.\nமேட்டு சக்கரகுப்பத்தில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து ஆஞ்சநேயர் கோவில், புதூர், சுண்ணாம்புகாளை, பார்சம்பேட்டை ரெயில்வே கேட் வரை சுமார் 3½ கிலோ மீட்டர் தூரத்துக்கு நேற்று மதியம் சோதனை ஓட்டம் நடந்தது.\nஅப்போது ஆஞ்சநேயர் கோவில் அருகில் தண்ணீர் கசிவு ஏற்பட்டதால் சோதனை ஓட்டம் உடனே நிறுத்தப்பட்டது. கசிவு ஏற்பட்ட இடத்தில் சுமார் 2 மணிநேரம் போராடி சீர் செய்தனர்.\nஇதையடுத்து தண்ணீர் ஏற்றி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. அப்போது கசிவு இல்லாமல் தண்ணீர் சென்றது. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததால் அதிகாரிகள், பணியாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.\nரெயில்வே வேகன்களில் தண்ணீர் நிரப்புவதற்கான இரும்பு பைப் அமைக்கும் பணிகள் நேற்று இரவு 11 மணிக்கு முடிவடைந்தது.\nஇதற்காக யார்டின் அருகே 660 மீட்டருக்கு மெகா சைஸ் இரும்பு பைப் நிலத்தில் இருந்து 2 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.\nஅதிலிருந்து சிறிய அளவில் இரும்பாலான கன்ட்ரோலர் வால்வு 50 பொருத்தியுள்ளனர். அதிலிருந்து 5 இன்ச் பிளக்சிபில் (வளையும் தன்மை) பைப்பை 25 அடி நீளத்துக்கு பொருத்தி ரெயில்வே வேகன்களில் குடிநீர் நிரப்பப்படுகிறது.\nநேற்று இரவு 50 வேகன்களில் 2.5 மில்லியன் லிட்டர் குடிநீர் நிரப்பும் பணி விடிய விடிய நடந்தது. இப்பணியில் 100-க்கும் அதிகமான ஊழியர்கள் ஈடுபட்டனர். ஒவ்வொரு வேகன்களிலும் முதலில் 54 ஆயிரம் லிட்டர் தண்ணீர் ஏற்றினர்.\nஅதனை ஆய்வு செய்த ரெயில்வே அதிகாரிகள் ஒவ்வொரு வேகனில் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தான் ஏற்றவேண்டும் என்று கூறினர். இதையடுத்து 4 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.\n50 வேகன்களிலும் மொத்தம் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் ஏற்றி சென்னைக்கு புறப்பட தயாராக உள்ளது. பார்சம்பேட்டை 4-வது யார்டில் தண்ணீர் ஏற்றப்பட்ட ரெயில் நிற்கிறது.\nஒருமுறை 50 வேகன்கள் என அடுத்தடுத்து 2 ரெயில்களில் குடிநீர் நிரப்பி சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும்.\nஅதிக திறன் கொண்ட நீர் உறிஞ்சும் நீர்மூழ்கி மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளதால் 50 வேகன்களில் 2.5 மில்லியன் லிட்டர் குடிநீரை 3¼ மணி நேரத்துக்குள் நிரப்பி விடும்.\nரெயில் வேகன்களில் குடிநீர் நிரப்பப்படும் நேரத்தில் ரெயில் என்ஜினை இயக்கும் 25 ஆயிரம் மெகாவாட் மின்கம்பியின் இணைப்பு துண்டிக்கப்படும். வேகன்களில் குடிநீர் நிரப்பிய பின்னர் மின் இணைப்பு கொடுக்கப்படும்.\nதினமும் 4 முறை ரெயில் வேகன்களில் குடிநீர் நிரப்புவதால் அந்த நேரத்தில் மட்டும் மின் இணைப்பு நிறுத்தப்படும் என்றும், இதனால் மற்ற ரெயில் பாதைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.\n50 வேகன்களில் 1 முறை 25 லட்சம் லிட்டர் தண்ணீர் என்று மொத்தம் 4 முறை தண்ணீர் கொ��்டு செல்லப்படுகிறது.\nஇதற்கு ஒரு தடவைக்கு ரூ.8.6 லட்சம் ரூபாய் ரெயில்வே துறைக்கு தமிழக அரசு கட்டணமாக செலுத்துகிறது. சராசரியாக ஒரு லிட்டருக்கு 34 பைசா செலுத்தப்படுகிறது.\nஜோலார்பேட்டையில் நீர் ஏற்றும் இடமான பார்சம்பேட்டையில் இருந்து வில்லிவாக்கத்தில் உள்ள வடக்கு ஜகநாத் வரை சுமார் 204 கி.மீட்டர் தூரம் செல்ல வேண்டும். இந்த தூரத்தை கடக்க 4 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை ஆகும்.\nஇதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-\n50 ரெயில்வே வேகன்களில் குடிநீர் நிரப்பப்பட்ட ரெயில் நாளை (வெள்ளிக்கிழமை) ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு புறப்படும். இதற்காக குடிநீர் நிரப்பப்பட்ட ரெயில் 4-வது யார்டில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.\nசென்னை மக்களின் தாகம் தீர்க்கும் இந்த திட்டம் 6 மாதம் வரை நடைமுறைப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகுடிநீர் தட்டுப்பாடு | தமிழக அரசு\nகுடிநீர் தட்டுப்பாடு பற்றிய செய்திகள் இதுவரை...\nசென்னைக்கு குடிநீர் - ஜோலார்பேட்டைக்கு மேலும் ஒரு ரெயில் நாளை வருகிறது\nரெயில் மூலம் கொண்டு வரப்பட்ட தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் - அமைச்சர் வேலுமணி\n25 லட்சம் லிட்டர் தண்ணீருடன் சென்னை வந்தது குடிநீர் ரெயில்- விரைவில் மக்களுக்கு விநியோகம்\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னை புறப்பட்டது குடிநீர் ரெயில்- வில்லிவாக்கத்தில் வரவேற்க ஏற்பாடு\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் தண்ணீர் கொண்டு செல்வதில் தாமதம்\nமேலும் குடிநீர் தட்டுப்பாடு பற்றிய செய்திகள்\nதமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை திருச்சி வருகை\nராமேஸ்வரம் மீனவர் வலையில் சிக்கிய அரியவகை உயிரினம்\nஅத்திவரதரை தரிசிக்க ரவுடிக்கு போலி பாஸ்: அதிமுக பிரமுகர் - போலீசிடம் விசாரணை\nபல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 22 பேர் குடும்பத்துக்கு நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nஒரு மாணவர்கூட இல்லாத 45 பள்ளிகள் நூலகம் ஆக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nமுத்துப்பேட்டை ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகை\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல மேலும் ஒரு ரெயில் வருவது தாமதம்\nகாட்டுமன்னார்கோவில் ஒன்றிய அலுவலகம் முன்பு - காலிகுடங்களுடன் பெண்கள் போராட்டம்\nகொடைக்கானலில் தொடர் மழையால் பொதுமக்கள் நிம்மதி\nஅரூர் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Todays-election-campaign-of-the-Chief-Minister-16182", "date_download": "2019-07-18T23:09:14Z", "digest": "sha1:4Z2H3724SVLTCEBRGCLLWZM2NGS3RULS", "length": 12017, "nlines": 122, "source_domain": "www.newsj.tv", "title": "முதல்வரின் இன்றைய தேர்தல் பிரசாரம் விபரம்", "raw_content": "\n880 கோடி ரூபாய் செலவில் உச்ச நீதிமன்றத்திற்கு கூடுதல் கட்டடம்…\nஅயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் சமரசக்குழு அறிக்கை தாக்கல்…\nசட்டப்பேரவையை ஒத்திவைத்ததற்கு எதிர்த்து பாஜகவினர் உள்ளிருப்பு போராட்டம்…\nதமிழகத்திற்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரியை வழங்க வேண்டும்...…\nசிறுபான்மை பிரிவினரின் வாக்குகள் அதிமுகவுக்கு நிச்சயம் கிடைக்கும்...…\nவேலூரில் திமுக-வை எதிர்த்து சுயேட்சையாக களமிறங்கும் காங்கிரஸ் பிரமுகர்…\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோற்பது உறுதி...…\nகர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்வது உறுதி...…\nதண்ணீர் பிரச்சனைக்காக சவாலுக்கு அழைக்கும் சமந்தா…\nநீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் படத்திற்கு அடுத்தடுத்து வரும் அப்டேட்கள்…\n'ராட்சசி' திரைப்படத்தை தடை செய்ய காவல் ஆணையரிடம் கோரிக்கை…\nபிகில் திரைப்படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் இதுதான்..…\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலி : உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி…\nசென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை…\nதமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி…\nபி.எட் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் விநியோகம்…\nசென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை…\nஅத்தி வரதரை தரிசிக்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது…\nதிண்டுக்கல் காய்கறி மார்க்கெட்டில் காய்கறி விலை வீழ்ச்சி…\nநாமக்கல் மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் குட்டி விமானங்கள் ஆய்வு…\nகே.ஆர்.பி அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்கு நீர் திறப்பு…\nபேச்சுரிமை உள்ளது என்பதற்காக வரம்பு மீறி பேச கூடாது : வைகோவிற்கு நீதிம���்றம் அறிவுரை…\nகுல்பூஷன் ஜாதவை பத்திரமாக மீட்டுக்கொண்டுவர தீவிர நடவடிக்கை…\nஅரியலூர் புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்...…\nமுதல்வரின் இன்றைய தேர்தல் பிரசாரம் விபரம்\nஅதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுநகர் மற்றும் மதுரையில் இன்று வாக்கு சேகரிக்கிறார். காலை 8 மணிக்கு விருதுநகர் மக்களவை தொகுதி வேட்பாளர் தேமுதிகவின் அழகர்சாமியை ஆதரித்து சிவகாசியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். காலை 9 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் தென்காசி மக்களவை தொகுதி வேட்பாளரும் புதிய தமிழகம் கட்சியின் தலைவருமான கிருஷ்ணசாமிக்கு வாக்கு சேகரிக்கிறார்.\nஇதை தொடர்ந்து காலை 10மணிக்கு விருதுநகரிலும் 10.30க்கு அருப்புக்கோட்டையிலும் பிரசாரம் மேற்கொள்ளும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிகவின் அழகர்சாமிக்கு வாக்கு சேகரிக்கிறார். காலை 11 மணிக்கு கள்ளிக்குடி- காரியாபட்டி சந்திப்பில் ராமநாதபுரம் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பேசுகிறார். பின்னர், விருதுநகர் மக்களவை தொகுதி வேட்பாளர் அழகர்சாமிக்கு ஆதரவாக திருப்பரங்குன்றத்தில் பகல் 12 மணிக்கு வாக்கு சேகரிக்கிறார்.\nஇதை தொடர்ந்து மதுரை செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாலை 3.30 மணிக்கு ஜெயம் திரையரங்கு அருகிலும் மாலை 4 மணிக்கு கட்டபொம்மன் சிலை அருகிலும் மதுரை மக்களவை தொகுதி வேட்பாளர் அதிமுகவின் ராஜ்சத்யனுக்கு வாக்கு சேகரிக்கிறார். மாலை 4.30 மணிக்கு கீழவாசல் சிக்னல் அருகேயும் , மாலை 5.30 மணிக்கு செல்லூர் 50 அடி சாலையிலும் வாக்கு சேகரிக்கும் முதலமைச்சர், மாலை 6.30 மணிக்கு கே.புதூர் பேருந்து நிலையம் அருகே நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.\nஇதையடுத்து இரவு 8.30 மணிக்கு ஒத்தக்கடையிலும் 9 மணிக்கு மேலூரிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்கிறார்.\n« ஆதிச்சநல்லூரில் அடுத்தகட்ட அகழாய்வு பணியை மத்திய அரசு மேற்கொள்ளுமா கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் பாஜக வேட்பாளர்களுக்கு அதிமுக ஆதரவு »\nகுரங்கணி தீ விபத்தில் யார் மீது குற்றம் தெரியுமா\nமுதலமைச்சருடன் நடிகர் ராகவா லாரன்ஸ் சந்திப்பு\nபல்கலைக்கழக மானிய குழு விவகாரம் ; மத்திய அரசு���்கு தமிழக அரசு எதிர்ப்பு\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலி : உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி…\n880 கோடி ரூபாய் செலவில் உச்ச நீதிமன்றத்திற்கு கூடுதல் கட்டடம்…\nஅயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் சமரசக்குழு அறிக்கை தாக்கல்…\nசென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை…\nதமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3727482&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=3", "date_download": "2019-07-18T22:14:30Z", "digest": "sha1:ZBASGJJMDBCBAFH2XLSZRZCQCQ4IOJYA", "length": 18285, "nlines": 93, "source_domain": "3gdongle.airtel.in", "title": "உங்களுக்கு ஹார்மோன் குறைபாடு இருக்கா? அப்போ இதுல ஏதாவது ஒரு உணவை தொடர்ந்து சாப்பிடுங்க..!-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nஉங்களுக்கு ஹார்மோன் குறைபாடு இருக்கா அப்போ இதுல ஏதாவது ஒரு உணவை தொடர்ந்து சாப்பிடுங்க..\nஉடலின் இயக்கத்தை சரிவர செய்வதற்கு ஹார்மோன்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆணின் உடலிலும் பெண்ணின் உடலிலும் ஹார்மோன்களின் செயல்திறன் பலவித மாற்றங்களை ஒவ்வொரு பருவத்திலும் ஏற்படுத்தும். இவை தான் உடலின் மூல கருவாகவும் பார்க்கப்படுகிறது.\nஅந்தந்த வயதில் ஹார்மோன்களின் செயல்பாடு மாறுபடும். குறிப்பாக இவை மன நிலை, தூக்கம், உணவு, வாழ்க்கை முறை ஆகியவற்றை பொருத்தே மாறுபடுகிறது.\nஇவற்றை 20,30,40 போன்ற பருவ நிலைகளாக நாம் பிரித்து, அதற்கேற்றவாறு உணவுகளை சாப்பிட்டு வரலாம். இந்த வகை உணவுகள் ஹார்மோன் குறைபாட்டை தணிக்கும் என மருத்துவர்கள் விளக்குகின்றனர்.\nMOST READ: உலர்ந்த திராட்சையை இந்த அளவிற்கு மேல் சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அபாயங்கள் என்னென்ன\nஎண்ணங்களும், உடல் செயல்பாடுகளும் ஹார்மோன்களின் காரணத்தால் துள்ளி குதித்து ஓடும் வயது இது. மற்ற பருவத்தை காட்டிலும் இந்த 20-களில் பலவித மாயாஜாலங்கள் நமது உடலில் ஏற்படும். இந்த மாயாஜாலங்கள் சிறப்பாக இருக்க சில உணவுகள் அவசியம்.\nகாதல் ஹார்மோன்கள் கரைபுரண்டு ஓட தொடங்கும் பருவம் இதுதான். இந்த 20'களில் அவசியம் டார்க் சாக்லேட் போன்ற உணவுகளை அவ்வப்போது சாப்பிட வேண்டும்.\nஅப்போது தான் கார்டிசோல் என்கிற மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஹார்மோன் சீரான அளவில் உற்பத்தியாகி உங்களுக்கு எந்தவித மன அழுத்தத்தையும் உண்டாக்காமல் இருக்கும்.\n20'களில் அவசியம் கடைபிடிக்க வேண்டிய பழக்கம் இது. பால், காபி போன்றவற்றை தவிர்த்து கிரீன் டீயை குடித்து வரலாம்.\nஇவை உடலுக்கு அதிக வலுவையையும், சுறுசுறுப்பையும் உண்டாக்கும். கூடவே மூளையின் செயல்திறனை சீராக வைத்து அதிக படியான ஆற்றலையும் இது ஏற்படுத்தும்.\nமசாலா பொருட்களில் இலவங்கப்பட்டையை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வது நல்லது. இது உடல் ஆரோக்கியத்தை அதிகரித்து இன்சுலின் போன்ற ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இதனால் இந்த பொருட்களை 20'களின் பருவத்தில் இருப்போர் அதிகம் சேர்த்து கொள்ளலாம்.\nMOST READ: கேரளத்து பெண்கள் இவ்வளவு வசீகரிக்கும் அழகுடன் இருக்க இந்த 2 பொருட்கள் தான் காரணமாம்..\nதுள்ளி குதித்து ஓடிய ஹார்மோன்கள் சற்றே இளைப்பாற கூடிய பருவம் தான் 30 வயதுக்கு மேற்பட்டது. இவர்கள் அவசியம் வைட்டமின் டி, ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், கொலஸ்ட்ரால் குறைந்த உணவுகள் முதலியவற்றை எடுத்து கொள்வது சிறந்தது.\n30'களில் முட்டை போன்ற புரதசத்து, வைட்டமின்கள் அதிகம் கொண்ட உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். இவை எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரித்து, இதய நோய்கள், புற்றுநோய்கள், எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்ற அபாயங்களில் இருந்து உங்களை காக்கும்.\nஅதிக அளவில் பச்சை கீரைகளை உட்கொள்ள வேண்டிய வயது இது. அப்போது தான் இன்சுலின் குறைபாட்டை தடுத்து, டைப் 2 சர்க்கரை நோய்களை தடுக்க இயலும். இல்லையேல் மோசமான பாதிப்புகள் இந்த வயதிலே உண்டாக கூடும்.\nMOST READ: இரவில் மட்டும் இதையெல்லாம் செய்யவே கூடாதாம் மீறினால் பின் விளைவுகள் பயங்கரம்\nஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த பாதாம், வால்நட்ஸ், பிஸ்தா போன்றவற்றை தினமும் சிறிதளவு எடுத்து கொள்ளலாம்.\n30'களில் இது போன்ற உணவுகள் தைராய்டு பிரச்சினைகளை தடுக்கும். மேலும், உடல் எடையை சீராக வைத்து சோர்வை தடுக்கும்.\nஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்த பருவத்தில் தான் ஹார்மோன்கள் சார்ந்த பிரச்சினைகள் உண்டாக அதிக வாய்ப்புள்ளது.\nவயது கூட கூட ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் உற்பத்தியும் குறைந்து விடுமாம். ஆதலால், ஹார்மோனை சீராக வைத்து கொள்ளும் உணவுகளை சாப்பிட்டாலே போதும்.\nஎலும்புகள் வலு பெற கூடிய உணவுகளை சமைத்து சாப்பிட்டாலே போதும். யோகர்ட் போன்ற ஊட்டச்சத��துக்கள் நிறைந்த உணவுகள் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும். மேலும் பாராதைராய்டு பிரச்சினையை இவை குறைக்கும்.\n40'களில் அவசியம் சில உணவுகளை தவிர்த்தல் நல்லது. முக்கியமாக கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள், சிவப்பு இறைச்சி, இனிப்பு வகைகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இல்லையேல் ஆபத்து உங்களுக்கு தான்.\nMOST READ: உண்மையிலே மிளகாயின் காரத்தன்மை அதன் விதையில் இல்லையாம் அப்போ வேற எதுல இருக்கு தெரியுமா\nயாருக்கு தான் உடலில் பிரச்சினை இல்லை. சிலருக்கு இதய நோய்கள், சிலருக்கு சர்க்கரை நோய், சிலருக்கு சிறுநீரக கற்கள், சிலருக்கு புற்றுநோய்...இப்படி ஒவ்வொருவருக்குள்ளும் பல்வேறு விதமான நோய்கள் உள்ளது. இவற்றில் சில நோய்கள் மிக எளிதில் தடுத்து விடலாம். சில நோய்களை என்ன செய்தாலும் தடுக்க இயலாது. அதே போல இது போன்ற நோய்களில் பல குணப்படுத்த கூடியவை. ஆனால், சில நோய்கள் என்ன செய்தாலும் குணப்படுத்தவே இயலாது.\nபெரும்பாலான நோய்கள் உருவாவதற்கு முக்கிய காரணியாக இருப்பது உணவு தான். நேரம் கடந்து சாப்பிடுதல், ஆரோக்கியமற்ற உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், போன்றவை தான் உடலை படாய்படுத்தி எடுக்கிறது. உடல் ஆரோக்கியத்திற்கு அடித்தளமே இந்த ஹார்மோன்கள் தான். இவை சீரான அளவில் இல்லையென்றால் என்ன செய்தாலும் நோய்களின் பாதிப்பை நம்மால் தடுக்க இயலாது.\nஉலகில் ஹார்மோன் குறைபாட்டால் பாதிக்கப்படுவோர் பல கோடி மக்கள். இந்த பிரச்சினைக்கு தீர்வை தர அந்தந்த வயதில் சில குறிப்பிட்ட உணவுகளை அதிக அளவில் எடுத்து கொண்டாலே போதும். ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்ப எந்தெந்த உணவுகள் சீரான ஆரோக்கியத்தை தரும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.\nஉயரம் அதிகமாக உள்ளவர்களுக்கு ஆயுள் அதிகமா அல்லது உயரம் குறைவானவர்களுக்கு அதிகமா அல்லது உயரம் குறைவானவர்களுக்கு அதிகமா\n உப்புக்கு நோ சொல்லுங்க 16 உணவுகளில் உங்களுக்கே தெரியாம உப்பை அதிகமா உண்கிறீர்கள்\nடயட்டே இல்லாமல் உங்கள் எடையை குறைக்க இந்த பொருட்களை உங்கள் உணவில் சேர்த்து கொண்டால் போதுமாம்...\nஉடலில் சர்க்கரை அதிகமானா மலட்டுத்தன்மை வருமாம்... அதை எப்படி சரிசெய்யலாம்\nஉங்க தலை முதல் கால்வரை என்ன அறிகுறி இருந்தா என்ன நோய் இருக்கும்\nஅது உபயோகிச்சா திருப்தி இல்லையே... ஆணுறை இல்லாமலேயே உறவில் ஈடுபடும் இந்தியர்கள்\nஇந்த வீட்டு வைத்தியங்கள் ஆபத்தை மட்டும்தான் ஏற்படுத்தும்... தெரியாம கூட ட்ரை பண்ணிராதீங்க...\n இத சாப்பிட்டா வெயிட் வேகமா குறைஞ்சிடுமாம்...\nபண்டைய கால மருத்துவ நூலான சரகா சம்ஹிதாவில் கூறியுள்ள வெங்காயத்தின் அற்புத பலன்கள் என்ன தெரியுமா\nஉங்களை சுற்றியிருப்பவர்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இந்த உளவியல் தந்திரங்களே போதும்...\nடயட் இருக்கும்போது நீங்க செய்யற ஆபத்தான 10 விஷயங்கள் என்ன தெரியுமா\nதூங்கும்போது அடிக்கடி சிறுநீர் வருகிறதா உங்களுக்கு இந்த நோய் இருக்க அதிக வாய்ப்புள்ளது...ஜாக்கிரதை\nஉட்கார்ந்தா, நடந்தா முதுகு ரொம்ப வலிக்குதா இந்த எண்ணெய தடவுங்க... வலி பறந்துடும்...\nபால் நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்க இந்த பொருளை பாலில் சிறிது போட்டால் போதும்...\nவேர்வையில வழியா நச்சுக்கள் வெளியேறுதுனு நெனக்கறீங்களா அப்போ என்ன வெளியேறுது\n கண்டதையும் சாப்பிடாதீங்க... இந்த டீயை மட்டும் குடிங்க...\nஹைட்ரஜன் நீர் என்றால் என்ன அதனை குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்னென்ன தெரியுமா\nமுள் எதாவது குத்தி எடுக்க முடியாம கஷ்டபடறீங்களா வாழைப்பழ தோல் இருந்தாலே போதுமே...\nஎடையை குறைச்சே ஆகணுமா, ஆப்பிளை இந்த 5 முறையில சாப்பிடுங்க... சூப்பரா குறையும்...\nதும்மல் வரும்போது நம் கண்கள் தானாக மூடிக்கொள்வதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா\nஇந்த நேரங்களில் உடற்பயிற்சியில் ஈடுபடுவது உங்களுக்கு பல ஆபத்துக்களை உண்டாக்கும் தெரியுமா\nகோபமான மனநிலையில் இருக்கும்போது இந்த செயல்களை செய்வது உங்களை ஆபத்தில் தள்ளும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arivus.blogspot.com/2014/06/blog-post.html", "date_download": "2019-07-18T21:54:06Z", "digest": "sha1:QN3REAMWW764FXEEPV3PDRBNZVS7DEJ6", "length": 15457, "nlines": 261, "source_domain": "arivus.blogspot.com", "title": "பரிசளி ~ அறிவு களஞ்சியம்", "raw_content": "\n(கற்றதையும், இரசித்ததையும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுதல்).\nநட்புக்கு கூட கற்புகள் உண்டு\nஅது ஒரு வசந்த காலம்...\nஅப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க\nநகைச்சுவையான காதலர் தின email\nஐ லவ் யூ அப்பா\nஅயல் நாடு - அ,ஆ\nதமிழ் எழுத்துக்கள், \"அ' முதல், \"ஒள'வரை\nராஜராஜ சோழன் காலத்து தமிழ் அளவை\nஇயற்கை உணவே இனிய உணவு\nபானை போன்ற வயிறை குறைக்க\nதமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்\nலிங்கை கிளிக் செய்தால் அது புதிய டேபில் திறக்க வேண்டுமா\nநமது வலைப்பூவை இழந்து விட்டால்\nLabels: கவிதை, படித்ததில் பிடித்தது, பொழுதுபோக்கு | author: Crane Man\nபகைவனுக்கு - மன்னிப்பைப் பரிசளி\nநண்பனுக்கு - உள்ளத்தைப் பரிசளி\nதாய்க்கு - சான்றோன் எனப் பிறர் கூறும் புகழைப் பரிசளி\nதந்தைக்கு - மரியாதையைப் பரிசளி\nமனைவிக்கு - சகிப்புத்தன்மையைப் பரிசளி\nகுழந்தைக்கு- நல்ல நடத்தையைப் பரிசளி\nமற்றவர்களுக்கு - தாராள குணத்தைப் பரிசளி\nநமக்கு - தன்னம்பிக்கையைப் பரிசளி\nanicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (1) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (1) ஆரோக்கியம் (12) ஆவணங்கள் (7) இயற்கை (3) எச்சரிக்கை (3) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (2) செய்தி (10) தமிழர் பண்பாடு (5) தமிழ் (14) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (1) தீபம் (1) துணுக்கு (16) தெரிந்துகொள்வோம் (4) நகைச்சுவை (31) நகைச்ச்சுவை (4) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (53) பணம் (1) பரோட்டா (1) பழம்தமிழர் (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (3) பெண்பார்க்கும் படலம் (1) பெற்றோர் (1) பொங்கல் (1) பொழுதுபோக்கு (27) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (1) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (28) வாழ்கை (13) வாழ்க்கை (8) வாழ்த்துகள் (13) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)\nபானை போன்ற வயிறை குறைக்க\nபானைப் போன்ற வயிற்றை குறைத்து , ஈஸியா குறைக்கலாம் அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம் .......... உடல் எடையை...\nபடித்ததில் பிடித்த கவிதை தாயின் மடியில் தலை வைத்து தந்தை மடியில் கால் வைத்து தூங்கியது ஒரு வசந்த காலம்... தந்தை மடியில் அமர்ந்து கொண...\nஇது இன்டர்நெட்டில் படித்தது... மிகவும் நகைச்சுவையாக இருந்தது... ஒரு வர்த்தகர் மீட்டிங் ஒன்றில் சந்தித்த அந்த அழகியிடம் தனக்கு ...\nவாயில் , வயிற்றில் புண் இருந்தால் பாலில் சிறிது தேனைக் கலந்து சாப்பிட்டுவர சில நாட்களில் புண் குணமாகும் . வாய்ப்புண் அதிகமாகி ...\nஒரு ஊரில் ஒரு ராஜா . அந்த ராஜாவின் சபையில் பல பண்டிதர்கள் , வித்வான்கள் , புலவர்கள் ... இவர்களுக்கெல்லாம் ராஜா சம்பளம் , சன்மான...\nதமிழ் எழுத்துக்கள், \"அ' முதல், \"ஒள'வரை\nதமிழ் எழுத்துக்கள் , \" அ ' முதல் , \" ஒள ' வரை , வாழ்க்கையின் பல உண்மைகளை உணர்த்துகின்றன . முதல் இரண்டு எழு...\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n1)இந்த வலைப்பூவில் வரும் கடிதம், கட்டுரைகள் அனைத்தும் ஆசிரியர் படித்து ரசித்தது. நீங்களும் படிக்கலாம், ரசிக்கலாம், copy & paste செய்யலாம்\n2)இதில் வெளியிடப்படும் கருத்துக்கள்,கடிதம், கட்டுரைகள் எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல.\n3) இந்த வலைப்பூ மூலம் உங்களுக்கு உபயோகம் இருக்குமானால் தாராளமாக மறு பதிவு இடலாம். ஒரு நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=1544", "date_download": "2019-07-18T22:15:36Z", "digest": "sha1:SLV52BQ2LSYCOMRQOVBNA7Q3SYKZK7KJ", "length": 7442, "nlines": 53, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - மாயாபஜார் - அவசர சமையல்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | சிறப்புப் பார்வை\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா புரியுமா | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம் | கவிதைப்பந்தல்\nபாசிப்பருப்பு மசாலா தால் (Spicy Moong dhal)\nவாசகர் கைவண்ணம் - பாதாம் கேக்\n- சரஸ்வதி தியாகராஜன் | பிப்ரவரி 2005 |\nவேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் இரவு சாப்பாட்டுக்கு என்ன என்று யோசிக்கிறீர்களா\nஇந்த நாட்டிலும் தயார் நிலையில் உள்ள சப்பாத்திகள் கிடைக்கின்றனவே. சரி, அது கிடைக்காத சிறிய ஊர்களில் இருக்கிறீர் களா அமெரிக்கக் கடைகளில் முழு கோதுமை டாட்டியா (whole wheat Tortillas) கிடைக்கின்றன. இவற்றை ஒவ்வொன்றாக ஒரு நான்-ஸ்டிக் பானில் நல்ல சூடு வந்த பின்பு இரு புறமும் போட்டு சற்று உப்பிய பின்பு எடுத்துச் சாப்பிடலாம். இது சப்பாத்தி போலவே இருக்கும். வித்தியாசம் தெரிவ��ில்லை.\nஇதனுடன் சாப்பிட இந்த ஸ்டிர்-·ப்ரையும் நன்றாக இருக்கும். இதைச் சப்பாத்தியின் நடுவில் வைத்து உருட்டிக் கொண்டு (Roll) சாப்பிடலாம்.\nகாய்கறி ஸ்டிர்-·ப்ரை (Vegetable Stir-Fry)\nமஞ்சள் ஸ்க்வாஷ் (Yellow Squash)\t-\t1\nதுண்டங்கள்\t-\t1/2 கிண்ணம்\nபெரிய வெங்காயம் (பெரிய துண்டங்களாக நறுக்கியது) -\t1/4 கிண்ணம்\nமசாலாத் தூள்\t-\t1/2 தேக்கரண்டி\nசிவப்பு மிளகாய்ப் பொடி\t-\t1/4 தேக்கரண்டி\nஎண்ணெய்\t-\t1 தேக்கரண்டி\nசுக்கினி, மஞ்சள் ஸ்க்வாஷை நீளவாக்கில் நான்காக வகிர்ந்து கொண்டு பின்னர் சற்றுப் பெரிய துண்டங்களாக வெட்டவும். ஒரு நான்-ஸ்டிக் பானில் (Non-stick Pan) எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து எல்லாக் காய்கறிகளையும் சேர்க்கவும்.\nஅடுப்பில் தீயை உயர்த்தவும். மரக் கரண்டியால் அவ்வப்போது கிளறி விடவும். ஒரு நிமிடம் கழித்து உப்புச் சேர்க்கவும். இப்போது காய்கறிகள் சற்று நீர் விட்டுக் கொள்ளும். (இந்த நீர் சீக்கிரம் வற்றி விடுவதற்காகவே அடுப்பை உயர்ந்த தீயில் வைக்கவேண்டும். இது முக்கியம். இல்லையெனில் சொதசொதவென்று ஆகிவிடும். அதே சமயம் தீயாமலும் பார்த்துக் கொள்ளவும்)\nநீர் வற்றிய பின் மிளகாய்ப் பொடி, மசாலாத் தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். இந்தக் காய்கறிகள் 2 அல்லது மூன்று நிமிடங்களில் வெந்துவிடும்.\nகாய்கறிகள் முக்கால் பதத்திற்கு வெந்த பின்பு அடுப்பை அணைத்து விட்டால் நான்-ஸ்டிக் பானின் சூட்டிலேயே முழுவதும் வெந்துவிடும். உப்புக்குப் பதில் சோயா சாஸ் (Soya sauce) விடலாம்.\nபாசிப்பருப்பு மசாலா தால் (Spicy Moong dhal)\nவாசகர் கைவண்ணம் - பாதாம் கேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/writer/manickavasukisenthilkumar.html", "date_download": "2019-07-18T21:30:13Z", "digest": "sha1:7TPMSOEERXXGBA3CCBY7JH7XCIRCL3T5", "length": 26621, "nlines": 401, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / writers - படைப்பாளர்கள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 4\n(தங்கள் புகைப்படமும், தங்களைப் பற்றிய தகவல்களையும் அனுப்பி வைக்கலாமே\nபுதினா - மல்லி சாதம்\nசமையல் - குழம்பு மற்றும் ரசம்\nசமையல் - இட்லி மற்றும் தோசைகள்\nசமையல் - அசைவம் - ஆட்டு இறைச்சி\nசெட்டிநாடு ஆட்டு எலும்புக்கறிக் குழம்பு\nசமையல் - அசைவம் - கோழி இறைச்சி\nசமையல் - அசைவம் - மீன்\nவாழை இலை மீன் வறுவல்\nசமையல் - அசைவம் - நண்டு\nசமையல் - அசைவம் - முட்டை\nமுட்டை - தக்காளி மசாலா\nசமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்\nசமையல் - சிற்றுண்டிகள் - சிற்றுண்டி உணவுகள்\nசமையல் - சிற்றுண்டிகள் -கொழுக்கட்டை\nசமையல் - சிற்றுண்டிகள் - வடை வகைகள்\nசமையல் - சிற்றுண்டிகள் - சுண்டல்\nசமையல் - துணை உணவுகள் - பச்சடி மற்றும் கூட்டு\nகாலிபிளவர் - பட்டாணி பொரியல்\nசமையல் - துணை உணவுகள் - ஊறுகாய்\nசமையல் - துணை உணவுகள் - சட்னி\nசமையல் - துணை உணவுகள் - துவையல்\nசமையல் - துணை உணவுகள் - வடகம்\nஜவ்வரிசி - தக்காளி வடகம்\nசமையல் - துணை உணவுகள் -வற்றல் மற்றும் பொடிகள்\nவெள்ளைப்பூசணி - வெள்ளரி ஜூஸ்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்��� ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/23041841/Use-natural-painted-Ganesha-idols.vpf", "date_download": "2019-07-18T21:59:14Z", "digest": "sha1:BFRR7MN2MPJBDWVCKWCHXVKWW3KNWFCV", "length": 10766, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Use natural painted Ganesha idols || இயற்கை வண்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை பயன்படுத்துங்கள்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇயற்கை வண்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை பயன்படுத்துங்கள் + \"||\" + Use natural painted Ganesha idols\nஇயற்கை வண்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை பயன்படுத்துங்கள்\nவிநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இயற்கை வண்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை பயன்படுத்துங்கள் என்று கலெக்டர் தண்டபாணி தெரிவித்துள்ளார்.\nவிநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம்(செப்டம்பர்) 13-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்ட கலெக்டர் தண்டபாணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nவிநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் போது, விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு, சுடப்படாத களி மண், ரசாயன கலவையற்ற கிழங்குமாவு, ஜவ்வரிசி மாவு போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் செய்யப்பட்ட, நீரில் கரையும் தன்மையுடைய, இயற்கை வண்ணங்கள் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே பயன்படுத்துங்கள்.\nஅந்த சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்ட உப்பனாறு, தேவனாம்பட்டினம் வெள்ளிக்கடற்கரை, கொள்ளிடம் ஆறு, வெள்ளாறு ஆகியவற்றில் மட்டும் கரைக்க வேண்டும். ரசாயன வண்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதி கிடையாது. எனவே மாவட்ட நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு கொடுத்து விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பின்றி கொண்டாடுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. உல்லாசத்துக்கு இடையூறு, 5 வயது மகனை கொன்ற தாய் உள்பட 4 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்\n2. சின்னசேலம் அருகே பயங்கரம், என்.எல்.சி. ஊழியரை அடித்து கொன்ற மனைவி - சாக்கு மூட்டையில் உடலை கட்டி, காரில் கடத்தி எரிக்க முயற்சி\n3. சிகிச்சையில் இருந்த பெண் சாவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலையில் உருக்கமான தகவல்கள் இறுதி சடங்குக்காக ரூ.30 ஆயிரத்தை தங்கையிடம் கொடுத்த தொழிலாளி\n4. முக்கிய நபர்களுக்கான வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி\n5. ரூ.17 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவான பெண் கைது வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றபோது பிடிபட்டார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/47184/naan-seidha-kurumbu-pooja-photos", "date_download": "2019-07-18T21:26:19Z", "digest": "sha1:TPDIM6FP2ZOL6D6BMGZZIYNOVANNRJND", "length": 4190, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "நான் செய்த குறும்பு - பூஜை புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nநான் செய்த குறும்பு - பூஜை புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nசீமராஜா இசை திருவிழா புகைப்படங்கள்\nஅகரம் ஃப்வுண்டேஷனும் 40-வது ஆண்டு\n‘ஸ்ரீமுருகா மூவி மேக்கர்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் கேப்டன் கருடு தயாரித்துள்ள படம் ‘ரீல்’. பல்வேறு...\nகே.பாலசந்தரின் வாழ்க்கை வரலாறு - அரசுக்கு கோரிக்கை வைத்த வைரமுத்து\nதமிழ் சினிமாவில் ‘இயக்குனர் சிகரம்’ என போற்றப்படுபவர் மறைந்த கே. பாலசந்தர். இவரின் உதவியாளர் மோகன்...\nஆர்யாவின் ‘மகாமுனி’ - புதிய தகவல்\nஅடுத்தடுத்து பல படங்களை தயாரித்து வரும் ‘ஸ்டூடியோ கிரீன்’ நிறுவன தயாரிப்பில் ஆர்யா நடிக்க சமீபத்தில்...\nஎம்.ஜி.ஆர் படத்துவக்கம் - புகைப்படங்கள்\nரிச்சி ஸ்பெஷல் ஷோ - புகைப்படங்கள்\nபார்ட்டி அனிமல் கேங் -1 டீஸர்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் - டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2010/10/29/manmohan-singh/", "date_download": "2019-07-18T22:36:45Z", "digest": "sha1:Z6DE3BNMXZSSDNCNAV64RZMQZIGKOMAM", "length": 57428, "nlines": 318, "source_domain": "www.vinavu.com", "title": "மன்மோகன் சிங்: பிரதிநியா? எடுபிடியா? - வினவு", "raw_content": "\nவிசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முசுலீம் இளைஞர் \nபாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி…\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \n மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபிரிட்டிஷ் ஆட்சியினால் உயிர் பெற்ற ஆரியர்கள் \nதேசிய கல்விக் கொள்கை -2019 ஐ நிராகரிப்போம் \nகடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை\nமும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஅத்தி வரதர் – பற்ற வைத்தது யார் \nபாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்\nஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்\nகேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஉங்கள் கண்ணீர் இல்லாமலே உலகில் மட்டுமீறிய ஈரம் இருக்கிறதே …\nஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் \nநூல் அறிமுகம் : காலந்தோறும் நந்தன் கதை\nகுழந்தைகளுடன் கலகலப்பான கணித விளையாட்டு \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்��ம் | காணொளி\nநீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி\nஒரு குடம் தண்ணி எடுக்க 3 மணிநேரம் ஆகும் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் செய்தி – படங்கள் – காணொளி\nசத்யபாமா பல்கலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போராட்டம் \nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nபள்ளி மாணவர்கள் இளம் பாசிஸ்டு அமைப்புகளில் சேர்வது கட்டாயம் \nஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை\nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை\nகனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை\nமுகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் மன்மோகன் சிங்: பிரதிநியா\nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்\nபட்டினியோடு போராடி வரும் ஏழைகளுக்கு அரசின் தானியக் கிடங்குகளில் கெட்டுப் போகக்கூடிய நிலையிலுள்ள உணவு தானியங்களை இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த விலையிலோ மைய அரசு வழங்க வேண்டும் எனச் சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவைக் கேட்டு பிரதமர் மன்மோகன் சிங் கொதித்துப் போய்விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். உணவு மானியம் உள்ளிட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுவரும் அனைத்து மானியங்களையும் ஒன்றன்பின் ஒன்றாக ஒழித்துக்கட்டி வரும் மன்மோகன் சிங்கிற்கு, உச்ச நீதிமன்ற உத்தரவின் மீது ஏற்பட்ட வெறுப்பு புரிந்துகொள்ளத்தக்கதுதான். “அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது” எனக் கூறி, நீதிபதிகளின் அத்துமீறலை இடித்துக் காட்டினார் மன்மோகன் சிங்.\n‘‘நாயும் பன்றியும் தெருவில் சுற்றலாம்; ஆனால், பஞ்சமன் தெருவில் நுழையக் கூடாது” என்ற பார்ப்பன நீதியைப் போல, ஒரு உணவுக் கொள்கையை வைத்துக் கொண்டிருக்கிறார், மன்மோகன் சிங். “உணவுக் கிடங்குகளில் நிரம்பி வழியும் தானியங்களை இந்திய எலிகளும் ஐரோப்பிய மாடுகளும் தின்னத் தருவோமே தவிர, பசியால் வாடும் இந்திய ஏழைமக்களுக்கு அதிலிருந்து ஒரு பிடிகூட எடுத்துத் தரமாட்டோம்” என்பதுதான் அவரது கொள்கை.\nமன்மோகன் சிங் சொல்லாமல் விட்டுவிட்ட இந்தக் கொள்கையை அவரது உணவு அமைச்சர் சரத் பவார் வெளிப்படையாகக் கூறினார். “அரசு ஏற்கெனவே உணவு மானியமாக 66,000 கோடி ரூபாயைக் கொடுத்து வருகிறது. இதற்கு மேல் எப்படி இலவசமாகத் தரமுடியும்” இந்த உணவு மானியத்தை இந்திய எலிகளும் கடத்தல்காரப் பெருச்சாளிகளும் பங்கு போட்டுக் கொள்ளும் கதையைப் பிறகு பார்ப்போம். ஆனால், மன்மோகன் சிங் கும்பலைப் பொருத்தவரை தற்பொழுது கொடுக்கப்படும் உணவு மானியமே அதிகம் என்பதும், இதை வெட்ட வேண்டும் என்பதும்தான் கொள்கை.\nமைய அரசிடம் தற்பொழுது 6 கோடி டன்னுக்கும் அதிகமாக அரிசியும், கோதுமையும் கையிருப்பில் இருக்கிறது. “இது வழக்கமாக அரசிடம் இருக்க வேண்டிய கையிருப்பைவிட இரண்டு மடங்கு அதிகம் என்றும், இதில் 1 கோடி டன்னுக்கும் அதிகமான உணவு தானியங்கள் கெட்டுப்போய்க் கிடப்பதாகவும்” சமூக நல ஆர்வலர்கள் கூறுகின்றனர். இந்திய உணவுக் கழகத்திடம் போதிய கிடங்குகள் இல்லாததால்தான், வெறும் 55,000 டன் உணவு தானியங்கள் மட்டுமே கெட்டுப் போயிருப்பதாக அரசு உச்ச நீதிமன்றத்திடம் கூறியிருக்கிறது.\nஎவ்வளவு டன் உணவு கெட்டுப் போயிருக்கக்கூடும் என்ற வாதப்பிரதிவாதம் ஒருபுறமிருக்கட்டும். யானையை வாங்கியவன் அதனை அடக்க அங்குசத்தை வாங்க மறந்துவிட்ட கதையாக, 6 கோடி டன் அளவிற்குக் கொள்முதலை நடத்தியிருக்கும் அரசு, அதனைச் சேமித்து வைக்க இந்திய உணவுக் கழகத்திடம் கிடங்குகள் இல்லை எனக் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. இப்பொழுது இதற்குத் தீர்வாக, இந்த அபரிதமான கையிருப்பைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கத் தனியார் கிடங்குகளை வாடகைக்கு எடுக்கப் போவதாக மைய அரசு கூறியிருக்கிறது.\nஉணவு மானியத்தைக் குறைப்பதற்காக, தானியக் கொள்முதல் செய்வதிலிருந்தும் கிடங்குகளைக் கட்டுவதிலிருந்தும் அரசு விலகிக் க��ள்வது; அரசுக்குப் பதிலாக இந்நடவடிக்கைகளில் தனியாரை அனுமதிப்பது என உலக வங்கி இந்தியாவில் தனியார்மயம் புகுத்தப்பட்ட காலத்தில் இருந்தே கட்டளையிட்டு வருகிறது. ஓட்டுப் பொறுக்கும் அரசியல் காரணங்களுக்காகத் தானியக் கொள்முதலை முழுவதும் கைவிடாத அரசு, சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே தானிய சேமிப்புக் கிடங்குகளைக் கட்டுவதைக் கைவிட்டதோடு, அதனைத் தனியாரிடமும் ஒப்படைத்தது. இன்று 1 கோடி டன்னுக்கும் அதிகமான உணவு தானியங்கள் கெட்டுப் போய்விட்டதாகக் கூறப்படுதவற்கு இந்த உலக வங்கியின் கட்டளையும், அதனைச் சிரமேற்கொண்டு செயல்படுத்திய ஆளும் கும்பலும்தான் காரணம்.\nதிறந்த வெளியில் கொட்டிக் கிடக்கும் உணவு தானியத்தைப் பசியோடு போராடும் ஏழைகளுக்கு ரேசன் கடைகளின் மூலம் வழங்குவது வீண் செலவாம்; அதே சமயம், ஏழை மக்களுக்குப் பயன்படாத இந்தக் கையிருப்பைத் தனியார் கிடங்குகளில் சேமித்து வைக்க – பதுக்கி வைக்க என்றும் சொல்லலாம் – வாடகையைக் கொட்டி அழுவது ஆக்கபூர்வமான பொருளாதார நடவடிக்கையாம்\nஇப்படிப்பட்ட நிலைமை வரக்கூடும் என முன்னறிந்துதான் என்னவோ, மன்மோகன் சிங் அரசு மார்ச் மாதம் போட்ட பட்ஜெட்டிலேயே, தனியார் கிடங்கு களுக்கான குத்தகை கால வரம்பை உயர்த்தும் கொள்கை முடிவைத் தீர்க்க தரிசனத்துடன் எடுத்திருக்கிறது.\nஇந்த அபரிமிதமான கையிருப்பை, நாயிடம் சிக்கிய தேங்காயைப் போல மன்மோகன் சிங் தனியார் கிடங்குகளில் வைத்து ஏன் பாதுகாக்க வேண்டும் இந்தக் கையிருப்பை முன்னரே விநியோகித்திருந்தால், அதைப் பாதுகாப்பதற்குச் செலவான பணமும் அரசுக்கு மிச்சமாகியிருக்கும்; தானியங்களும் கெட்டுப் போயிருக்காது என்ற சாதாரண உண்மை பொருளாதார அறிஞரான மன்மோகனுக்குத் தெரியாமலா போய்விட்டது\nஅத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் செங்குத்தாக உயர்ந்துகொண்டே செல்லும் இத்தருணத்தில், மன்மோகன் சிங் தன்னிடம் உள்ள கையிருப்பை ரேசன் கடைகளின் மூலமோ அல்லது வெளிச் சந்தையின் மூலமோ புழக்கத்துக்குக் கொண்டு வந்திருந்தால், விலைவாசி உயர்வு ஓரளவு கட்டுக்குள் வந்திருக்கும். ஆனால், அரசு இப்படி சந்தையில் தலையிட்டு விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் கொண்டு வருவதை மன்மோகன் சிங் விரும்புவதில்லை. தமக்கு ஓட்டுப் போட்ட ஏழை மக்கள் இவ்விலையேற்றத்தால் பாதிக்கப்படுவார்களே என்பது பற்றியெல்லாம் அக்கறையில்லாமல், விலைவாசி உயர்வு அவசியமானது என்றுதான் திமிர்த்தனமாக அறிக்கை விட்டுவருகிறார், அவர்.\nஅரசு சந்தையில் தலையிட்டால், மளிகைப் பொருட்கள் வியாபாரத்தில் நுழைந்துள்ள ரிலையன்ஸ், பிர்லா போன்ற தரகு முதலாளிகளின் நிறுவனங்கள் விலைவாசி உயர்வைப் பயன்படுத்திக் கொண்டு அடித்துவரும் கொள்ளை இலாபம் படுத்துவிடும் என்பதாலேயே, அவரது அரசு சந்தையில் தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது. உச்ச நீதிமன்றம் உத்தரவை அவர் புறக்கணிப்பதற்கும் இதுதான் காரணம். விலைவாசியை உயர்த்துவதற்காக வியாபாரிகள் சட்டவிரோதமான பதுக்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்றால், மன்மோகன் சிங் அரசோ உணவுக் கொள்முதல்/சேமிப்பு என்ற பெயரில் சட்டபூர்வமாகப் பதுக்கலை நடத்தி, வர்த்தகச் சூதாடிகளுக்கு உதவி வருகிறது.\nஉச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கியுள்ள உத்தரவில், “வறுமைக் கோட்டுக்கு மேலே வாழ்பவர் என முத்திரை குத்தப்பட்டுள்ள குடும்ப அட்டைகளை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட வேண்டும்; அல்லது அவற்றின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்கும் வண்ணம் வருமான வரம்பு நிர்ணயிக்க வேண்டும்” என்ற ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது. வெளித் தோற்றத்தில் பட்டினி கிடக்கும் ஏழைகளுக்கு ஆதரவாகப் பேசுவது போலத் தெரியும் இந்த உத்தரவு, உண்மையில் உணவு வழங்கல் கொள்கையில் உலக வங்கியின் கட்டளைகளை விரைவாக நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும் என்ற கண்ணோட்டத்தின் அடிப்படையில்தான் வழங்கப்பட்டுள்ளது என்பதற்கு இந்த ஆலோசனையே சாட்சி. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவிலுள்ள இந்த ஆலோசனையை டாக்டர் மன்மோகன் சிங் புறக்கணிக்க மாட்டார் என்று அடித்துக் கூறலாம்.\nவறுமைக் கோட்டுக்கு மேலே என்ற முத்திரை குத்தப்பட்ட குடும்ப அட்டைகள் டாடா, அம்பானி குடும்பங்களுக்கா கொடுக்கப்பட்டுள்ளது இந்தியாவிலேயே மிகப் பெரிய நகர்ப்புறச் சேரியான மும்பையில் உள்ள தாராவியில் விரல்விட்டு எண்ணக்கூடிய குடும்பங்கள் தவிர, அங்கே வசித்து வரும் பிற பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு மேலே வாழுவதாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. குடும்ப அட்டைகளை இப்படிப் பிரிப்பது ஏழைகளைக் காவு கொள்ளும் திட்டம் என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்\nதிட்ட கமிசனும் தேசிய ஆலோசனை கவுன்சிலும் இணைந்து சமீபத்தில் நடத்திய கூட்டத்தில், “வறுமைக் கோட்டுக்குக் கீழே/மேலே என்ற பிரிவினையின்றி அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால், அரசுக்கு ஆண்டுதோறும் 1,40,000 கோடி ரூபாய் உணவு மானியமாகச் செலவாகும்; அதனால், அது நடைமுறை சாத்தியமற்றது. மேலும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களுக்குக்கூட மாதமொன்றுக்கு 35 கிலோ அரிசி அல்லது கோதுமையைத் தவிர, வேறு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் எதையும் வழங்க முடியாது” எனத் திட்ட கமிசன் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.\nஅதாவது, அரசு தனது கையிருப்பிலுள்ள தேவைக்கும் அதிகமான உணவு தானியத்தை மானிய விலையில் ஏழைகளுக்கு வழங்காது என்பது உறுதியாகிவிட்டது. பூதம் புதையலைக் காத்த கதையாக மன்மோகன் சிங் இந்தக் கையிருப்பைப் பாதுகாத்துக் கொண்டிருக்கப் போகிறாரா அல்லது முன்னாள் பிரதமர் வாஜ்பாயி, அவரது ஆட்சியில் மக்கள் பட்டினி கிடந்த போதும் 2.8 கோடி டன் உணவுப் பொருட்களை ஐரோப்பிய மாடுகள் தின்பதற்காக ஏற்றமதி செய்தாரே, அதைப் போலச் செய்வாரா என்ற கேள்விக்கு எதிர்காலம் பதில் சொல்லக்கூடும்.\nஏழைகள் பட்டினி கிடக்கும்பொழுது அரசு அவர்களுக்கு உதவ முன் வர வேண்டும் என்ற அறநெறியெல்லாம் மன்மோகன் சிங்கிடம் கிஞ்சித்தும் கிடையாது. இரண்டு இலட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதையே அலட்சியப்படுத்தி வரும் அவர், ஏழைகள் பட்டினி கிடப்பதையா ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வார்\n2010-11 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் உணவு மானியத்தில் 450 கோடி ரூபாயை வெட்டிய அவரது அரசு, பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தரகு முதலாளிகளுக்கும் 5,00,000 கோடி ரூபாயை வரிச் சலுகையாக வாரி வழங்கியது. இது பாமரனுக்கு ஓரவஞ்சனையாகத் தெரியலாம். ஆனால், மன்மோகன் சிங் – மாண்டேக் சிங் அலுவாலியா – ப.சிதம்பரம் கும்பலைப் பொருத்தவரை, இந்தப் பாதையில் சென்றால்தான் இந்தியா உலகத் தரத்தை அடைய முடியும் என்று கருதுகிறார்கள்.\nஅவர்கள் தமக்கு வாக்களித்த கோடிக்கணக்கான ஏழை – எளிய மற்றும் நடுத்தர மக்களின் பிரதிநிதியாக இருந்து ஆட்சி நடத்தவில்லை. பன்னாட்டு நிறுவனங்கள், தரகு முதலாளிகள், புதுப் பணக்கார மேட்டுக்குடிக் கும்பலின் பிரதிநிதியாகத்தான் மன்மோகன் சிங் பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார்.\nசொல்லிக் கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் இந்தக் கும்பலின் நலனை முன்னிறுத்தித்தான் போடப்படுகின்றன. அவ்‘வளர்ச்சி’த் திட்டங்கள் அடித்தட்டு மக்களின் வாழ்வை மேலும் மேலும் நாசப்படுத்தி வருவதை யாரேனும் கண்டித்தால், எதிர்த்துப் போராடினால், அவர்கள் அனைவரையும் “வளர்ச்சிக்கு எதிரானவர்கள்’’, “மாவோயிசத் தீவிரவாதிகள்” என முத்திரை குத்தி ஒடுக்கி வருகிறார், மன்மோகன் சிங். இப்படிப்பட்ட கும்பலிடம் உணவு மானியத்தை வெட்டக்கூடாது, ஏழை மக்களுக்கு கூடுதலாக உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என ஆலோசனை கூறுவதெல்லாம், செவிடன் காதில் ஊதிய சங்காகவே முடியும்\n– புதிய ஜனநாயகம், அக்டோபர், 2010\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nகூகிள் பஸ்’ஸில் வினவை தொடர்க\nகுடிக்க தண்ணியில்ல, கொப்பளிக்க பன்னீரு – பாடல்\nகஞ்சி ஊத்த வக்கில்ல என்னடா கெவர்மெண்டு – பாடல்\nஅப்படியா திருவாளர் பிரதமர் அவர்களே\nபில்லியனர்கள் வாழும் நாட்டில் ஏழைகள் இருப்பது ஏன்\n60 கோடி அலைபேசி இணைப்புகள், இந்தியா வளர்ந்துருச்சா \nகாமன்வெல்த் போட்டி: எதிர்ப்பதா, ஆதரிப்பதா எது தேசவிரோதம்\nஆப்ரிக்காவை விட ஏழைகள் அதிகம் வாழும் நாடு இந்தியா \nஇப்படியொரு இந்தியா இருப்பது உங்களுக்குத் தெரியாதா\nஇந்தியாவில் ஹார்லி டேவிட்ஸன் பைக்குகள்: நாடு ‘முன்னேறுதாம்’\nபட்டினிச் சாவின் விளிம்பில் இந்தியக் குழந்தைகள்: நாட்டிற்கே அவமானம்\nபெற்ற மகளை விற்ற அன்னை \nஏழையின் கண்கள் என்ன விலை\nபணமில்லையா, ஹார்ட் அட்டாக் வந்து சாகட்டும் \nபன்றிக் காய்ச்சல்: முதலாளிகளின் பயங்கரவாதத்தை முகமூடிகள் தடுக்குமா\nஊடகத் துறையில் நிறுவன விளம்பரங்கள் இன்றி மக்கள் நலனுக்காக போராடும் வினவு தளத்திற்கு தோள் கொடுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nவிவசாயம் சார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் சாத்தியமானவையா \nவாசகர் புகைப்படம் : கோடையும் தண்ணீரும் \nவிளையாடும் குழந்தைகள் | வாசகர் புகைப்படங்கள் – பாகம் 2\nதிறந்த வெளியில் கொட்டிக் கிடக்கும் உணவு தானியத்தை எடுத்து ஏழைகளுக்காக ரேசனில் கூடுதலாக வழங்க முடியாது எனக் கூறியுள்ள மன்மோகன் சிங் யாருக்காக ஆட்சி நடத்துகிறார்\nTweets that mention மன்மோகன் சிங்: பிரதிநியா எடுபிடியா\nமன்மோ��ன்சிங் எடுபிடியா இருக்கறதால தானே நம்மால பதிவு போட முடியுது.\nமன்மோகனின் மிக அதிர்ச்சிகரமான இந்த செயல் மிகுந்த கண்டனத்திற்குறியது.\nஅவரை சுற்றியுள்ள கும்பலே இம்முடிவிற்கு மூள காரணமாகவும் இருக்கலாம். எலிகள் சாப்பிட்ட பிறகு மீதமுள்ள சரக்குகள் அனைத்தும் வீனாக மக்கிப் போனாலும் பரவாயில்லை, கிடங்கில் கிடக்கும் இருப்பை நீண்ட காலம் வரை இருக்கிப் பிடிப்பதால், உள்நாட்டு வியாபார தளங்களில் ஒரு வித கற்பனை இழுபறி நிலையை உருவாக்கி அதன் ஊடே உருவாகும் நிலையை பயண்படுத்தி தானிய வகைகளின் தற்போதைய விலைகளை குறைக்காமலும் முடிந்தால் அதிக விலைக்கும் விற்று சுலப வழியில் நிறைய பணம் கொழிக்க முதலாளிகளுக்கு இது வழி வகுக்கிறது.\nகிடங்குகளில் அபரிதமாக கிடக்கும் தானிய வகைகளை அரசு அந்நிய செலாவணிக்கு ஆசைபட்டும் உள்நாட்டு முதலைகள் அற்ப டாலர்களுக்கு ஆசைப்பட்டும் அந்நிய நாடுகளுக்கு மிகக் குறைந்த விலையில் ஏற்றுமதி செய்துவிட்டு, பிறகு அவர்களிடமிருந்தே வேறு வகை தானியங்களை இறக்குமதி செய்யவும் செய்வார்கள்.\nஇன்னும் ஒரு படி மேலே சென்று ஆராய்ந்து பார்ப்போமேயானால், மன்மோகனின் இவ்வடாவடிச் செயலின் பின்புலத்தில் சில அந்நிய சக்திகளின் சதித் திட்டமும் இருக்க வாய்ப்புகள் உண்டு.\nஉலக வங்கியிடமும் பண்ணாட்டு நாணய கிடங்கிடமும் இந்தியா அதிக அளவு கடன்பட்டு இருப்பதை இங்கு நாம் மறந்துவிடக் கூடாது.\nஇவ்விரண்டு அமைப்புகளின் அடிப்படை கொள்கைகள் சிலவற்றை இங்கு நாம் நினைவு கூர்ந்து பார்ப்பது நன்றே.\nநீர், நிலம், மண், விவசாயம், மற்றும் இதரபல மூளாதாரங்களை உடைய ஆசிய, ஆப்பிரிக்க தென் அமெரிக்க நாட்டு அரசாங்கத்திற்கு தங்களது தேவைக்கும் அதிகமான, சில வேளைகளில் தேவையில்லாத கடன் சுமைகளை முதுகில் ஏற்றி மூச்சடைக்க வைத்து அவர்களை அடிமையாக்கி, முண்டமாக்கி, அந்நிய சார்புடைய மக்களாக்கி கடைசிவரை அவர்களின் உற்பத்தி பொருட்களையும் மூளப் பொருட்களையும் தாங்கள் வாங்கிய கடன்கள் மற்றும் அதன் வட்டிகளை வைத்து பிரட்டி மிக்க குறைந்த அடாவடி விலையில் அனைத்தையும் சுரண்டி எடுப்பதே இவர்களின் அடிப்படை கொள்கை.\nஇதே அடிப்படையின் பெயரிலேயே கூட, இந்திய கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு இருக்கும் தானியங்கள் மேற்கூறிய அமைப்புகளின் உத்தரவின் பெயரில் இன்னும் சில காலங்களில் மேலை நாடுகளுக்கு அற்ப விலைக்கு ஏற்றுமதி செய்யப்படும் வாய்ப்புகளும் நிறைய உண்டு என கூறலாம்.\nசில நூறு ஆண்டுகளுக்கு முன், அந்நியன் பைபிளை காட்டி ஏமாற்றி ஊடுறுவி மண்ணையும் மக்களையும் ஆண்டான். இன்று அதே ஏமாற்று வேலைகளை உலக வங்கியும், பண்ணாட்டு நாணய கிடங்கும் (IFM) ‘நாட்டின் வளர்ச்சி முன்னேற்றம்’ என்னும் மாயை உருவாக்கி தேவையில்லா கடன் சுமைகளில் நாட்டை மூச்சடைக்க வைத்து சிறிது சிறிதாக தொடர்ந்து சாகடித்து வருகின்றன.\nதனது கடன் தொல்லைகளிலிருந்து விடுபட்டாலொழிய இந்தியாவுக்கு உண்மையான விடுதலையும், வளர்ச்சியும், முன்னேற்றமும் கிடையாது.\nIFM ஐ IMF என திருத்தி வாசிக்கவும்.\nமிஸ்டர் சஞ்சய் காந்தி எங்கிருந்தாலும் இங்கே வந்த ஆஜராகவும்..\nஅதை எல்லாம் எடுத்து ஏழைகளுக்கு கொடுக்க ஆரம்பித்தால் படார் என்று விலை குறைந்து பதுக்கல் வியாபாரிகளுக்கு நஷ்டம் வந்து விடாதா. அதையும் பாக்கனுமாயில்லையாஅந்த ஆயிரம் பேர்களுக்காக தானே அரசாங்கம் நடக்குதுஎன் சாப்பாட்டிற்கு பிரச்னை வந்தால் பார்ப்போம்.என்ன நாஞ்சொல்றது.\nதிருவாளர் களப்பிரன் அவர்களே, பதுக்கல் வியாபாரிங்களுக்காகத்தான் இந்த அரசு இருக்குதுன்னு இன்னும் கொஞ்சம் சத்தமா சொல்லுங்க.\nசொந்த நாட்டு மக்கள் பட்டினியால் செத்தாலும் சாகலாம் ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள், தரகு முதலாளிங்க லாபம் மடடும் எந்தவிதத்திலும் குறைந்துவிடக் கூடாது என்ற மன்மோகனின் கொள்கை எட்டப்பனையே விஞ்சக் கூடியது. அதே நேரத்தில் உச்ச நீதிமன்றத்தின் ஏழை மக்களின் மீதான கரிசனத்திற்குப் பின் உள்ள அரசியலை புஜ விளக்கியிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்.\nகாமன்வெல்த் விளையாட்டுக்கு காட்டிய அக்கறையை இந்த அரிசி பஞ்சத்தை போக்க மானம்க்கெட்ட மன்மோஹன்சிங் காட்டவில்லையே \nபாதுகாப்பு என்ற பெயரில் காஷ்மீரில் நமதுவரி வீணாகிறது,அமெரிக்க அடிமையானபிறகு இவர்களால் அடித்தட்டு மக்களுக்கு அழிவைதவிர வேறுன்ன தரமுடியும் ,\nஒபாமாவை வரவேற்கும் பணி ஆரம்பமாகி பரபரப்பாக இருக்கிறார்கள் இவர்களுக்கு மக்களாவது மயிராவது \nஒரு அமெரிக்க உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்\n[…] மன்மோகன் சிங்: பிரதிநியா எடுபிடியா\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவிசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முசுலீம் இளைஞர் \nபாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி...\nஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை\nஅத்தி வரதர் – பற்ற வைத்தது யார் \nமக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் செய்தி – படங்கள் – காணொளி\nபிரிட்டிஷ் ஆட்சியினால் உயிர் பெற்ற ஆரியர்கள் \nஅதிமுக-வை தடை செய் – சென்னையில் பகிரங்க பிரச்சாரம் \nசிதம்பரத்தில் புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாடு \nகவுண்டர் பெண்களை களங்கப்படுத்தியது பெருமாள் முருகனா \nகயர்லாஞ்சி வன்கொடுமையும் நீதிமன்றத்தின் சாதிப் பாசமும் \nடெங்கு : அமைச்சர் விஜயபாஸ்கர் – செயலர் இராதா கிருஷ்ணன் மீது வழக்குப் போடு...\nபுதுவை பல்கலை : நூல் வெளியீட்டுக்கு எதிராக காவி பயங்கரவாதிகள் \nமூடு டாஸ்மாக்கை – டேவிட் ராஜ் குடும்பத்தை மிரட்டும் போலீசு \n‘துல்சியான் ஆலை’யில் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு தொழிலாளிகள் பலி \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/3275", "date_download": "2019-07-18T21:55:54Z", "digest": "sha1:VMADZDQFITJVST4NVKBJII4JP4CUJ6XC", "length": 19621, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "மூழ்கினால் மூழ்கியதுதான் மீளவும் எழுந்து நிற்க முடியாது! மார்ச்சில் பதிலடி! பிரதமர் | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் விபத்து இளைஞன் படுகாயம்\nநாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை\n களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nரயில் சேவை தாமதம் ; ரயில்வே கட்டுப்பாடு அறை\nகோதுமை மா அதிக விலைக்கு விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை\nநாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை\n களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nரயில் சேவை தாமதம் ; ரயில்வே கட்டுப்பாடு அறை\nதுறைமுகத்தில் விபத்துக்குள்ளான இயந்திரப் படகு ; மீட்பு பணிகள் தீவிரம்\nமேலதிக வகுப்புகளுக்கு தடை : பரீட்சை திணைக்களம்\nமூழ்கினால் மூழ்கியதுதான் மீளவும் எழுந்து நிற்க முடியாது மார்ச்சில் பதிலடி\nமூழ்கினால் மூழ்கியதுதான் மீள���ும் எழுந்து நிற்க முடியாது மார்ச்சில் பதிலடி\nஇந்தியாவுடனும் சீனாவுடனும் ஒப்பந்தங் களை கைச்சாத்திட்டே தீருவோம். இதற்கு எதிராக வீண் போராட்டங்களை ஆரம்பித்து காலத்தை வீணடிக்க வேண்டாம். இவ்வாறு போராடுபவர்களுக்கு மார்ச்சில் தகுந்த பதிலடி வழங்குவோம் என பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்தார்.\nபிரதான கட்சிகள் ஒன்றிணைந்திருப்பது நாட்டின் நலனுக்காகவேயாகும். எம்முடன் ஒத்து ழைத்து செயற்படுவதற்கு முடியுமானால் முன்வாருங்கள். அதற்கு மாறாக எமது பயணித்தின் முன் குறுக்கிட வேண்டாம். நீங்கள் முழ்கினால் முழ்கியதுதான் மீளவும் எழுந்து நிற்க முடியாது. எமது பயணத்தை தடுத்து நிறுத்துவதற்கு எவராலும் முடியாது.\nநாட்டில் 80 சதவீதமான வரிச்சுமை சாதாரண மக்கள் மீதே சுமத்தப்படுகின்றது. ஆனால் வசதிபடைத்தோரிடமிருந்து 20 சதவீதமே அறவிடப்படுகிறது. இந்த முறைமையினை முழுமையாக மாற்றியமைக்க உள்ளோம். சாதாரண மக்கள் மீதான வரி சுமையை முழுமையாக குறைக்க திட்டமிட்டுள்ளோம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇலங்கையின் வறுமை நிலைமை தொடர்பிலான அறிக்கை நேற்று பிரதமரிடம் கையளிக்கும் நிகழ்வு பத்தரமுல்லையில் அமைந்துள்ள அபே கம கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வி்ல் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். உலக வங்கியின் அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஅங்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் உரையாற்றுகையில்,\nநாட்டின் பிரதான வருமானம் பெறும் துறையாக விவசாயம் காணப்படுகின்றது. கிராம மட்டத்திலேயே அதிகளவில் வறுமை நிலைகொண்டுள்ளது. இதன்படி விவசாயிகளுக்கு நாம் பெற்றுக்கொடுக்கும் சலுகைகள் அதிகமாக காணப்பட்டாலும் மூலதனம் குறைவாகவே காணப்படுகின்றது. ஆகவே விவசாயிகளுக்கு சலுகைகளை போன்று மூலதனத்தை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்களை அதிகமாக முன்னெடுக்க உள்ளோம். இதன்மூலம் கிராம மட்டத்தை பாரியளவில் அபிவிருத்தி செய்ய முடியும். மிகவும் வறுமை நிலையில் விவசாயிகளுக்கு சலுகைகளை வழங்கி ஏனையவர்களுக்கு அரசாங்கம் குறித்த சலுகையை மூலதனமாக வழங்கத்திட்டமிட்டுள்ளோம்.\nவிவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நாம் முழுமையாக தயாராகவே உள்ளோம். இதேவேளை தற்போது அரச சேவையையும் அதிகளவில் மேம்படுத்த வேண்டியுள்ளது. கல்வி அமைச்சின் வியூகங்கள் பரந்தளவில் காணப்படுகின்றன. நிர்வாக பிரிவுகள் அதிகளவில் காணப்படுகின்றன. இந்த விடயத்தில் மிகவும் சிக்கலான நிலைமை தோன்றியுள்ளது. இதனை மாற்றியமைக்க வேண்டும்.\nஇம்முறை வரவு செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்ட சலுகைகளுக்கு அமைவாக அதிகாரிகளின் வேலைகளும் செயற்திறன் மிக்கதாக இருக்க வேண்டும். அதிகாரிகள் வினைத்திறனாக செயற்பட வேண்டும். இல்லையேல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதிகாரிகளுக்கு மூன்று வருட வேலைத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது குறித்தான பொறுப்புகளை அரச அதிகாரிகள் சரிவர செய்து முடிக்க வேண்டும்.\nஇதேவேளை முன்னைய காலங்களில் செல்வந்தர்களே அதிகளவில் அரசாங்கத்திற்கு வரி செலுத்தினர். என்னுடைய பெற்றோரும் அரசாங்கத்திற்கு பல தரப்பட்ட வகையான வரிகளை செலுத்தியிருந்தனர். அப்போது சாதாரண மக்கள் குறைந்தளவிலேயே வரி செலுத்தினர். ஆனால் தற்போது அந்த முறைமை தலைகீழாக திரும்பியுள்ளது.\nதற்போதைய முறைமையின் கீழ் நாட்டில் 80 சதவீதமான வரி சுமை சாதாரண மக்கள் மீதே சுமத்தப்படுகின்றது. ஆனால் வசதிபடைத்தோரிடமிருந்து 20 சதவீதமே வரி அறவிடப்படுகிறது. இந்த முறைமையினை முழுமையாக மாற்றியமைக்க உள்ளோம். சாதாரண மக்கள் மீதான வரி சுமையை முழுமையாக குறைக்க திட்டமிட்டுள்ளோம். செல்வந்தர்களிடமிருந்து 80 சதவீதம் வரி அறவிடவுள்ளோம். இதேவேளை தீர்வை வரியை குறைத்தமைக்கும் எதிர்ப்பு வெ ளியிடுகின்றனர். எனக்கு பிரச்சினை கிடையாது. தீர்வை வரியை பழைய முறைமைக்கு அதிகரிக்க வேண்டுமாயின் அதற்கு நான் தயார். ஆனால் இவ்வாறான எதிர்ப்புகளை அரசாங்கத்தை குழப்பும் நோக்குடன் முன்னெடுக்க வேண்டாம்.\nஇதற்கு அப்பால் அரசாங்க காணிகளிலும் வீடுகளிலும் உள்ளவர்களுக்கு சொந்தமாக உறுதிப்பத்திரத்தை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்.\nஇந்நிலையில் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்யப்போவதாக எதிரணியினர் கோஷமிடுகின்றனர். வீணான முறையில் பணம் கொடுத்து ஆர்ப்பாட்டங்கள் செய்து காலத்தை வீணடிக்க வேண்டாம். இவ்வாறான வீண் போராட்டங்களுக்கு மக்களை வீதியில் இறக்க முற்படவேண்டாம். இத்தகைய போராட்டங்களுக்கு மார்ச் மாதம் தகுந்த பதிலடி ��ொடுப்போம். அடுத்த மாதம் இந்தியாவுடனும சீனாவுடனும் ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டே தீருவோம். எம்முடன் ஒன்றிணைந்து பயணிக்க முடியுமாயின் அரசின் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழையுங்கள்.\nஅதற்கு மாறாக எமது பயணத்தின் முன் குறுக்கிட வேண்டாம். பிரதான கட்சிகள் ஒன்றிணைந்திருப்பது நாட்டுக்கு ஏதாவது நலனை செய்வதற்கேயாகும். இதன்போது எமது வேலைத்திட்டங்களை பின்னநகர்த்த முனைய வேண்டாம். முழ்கினால் முழ்கியதுதான் எம்மால் எழுந்து நிற்கமுடியாது. எவ்வாறாயினும் தேசிய அரசாங்கத்தின் பயணத்தை தடுத்து நிறுத்துவதற்கு எவராலும் முடியாது என்றார்.\nஇந்தியா சீனா பிரதமர் ரணில் விக்கிரம சிங்க கட்சிகள்\nவவுனியாவில் விபத்து இளைஞன் படுகாயம்\nவவுனியா திருநாவற்குளத்தில் இன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞனொருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2019-07-18 22:50:17 வவுனியாவில் விபத்து இளைஞன் படுகாயம்\nநாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.\n2019-07-18 22:17:58 நாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை\n களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nகளு கங்கையின் நீர் மட்டம் சடுதியாக உயிர்வதன் காரணமாக அதனையண்டி வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.\n களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nரயில் சேவை தாமதம் ; ரயில்வே கட்டுப்பாடு அறை\nசீரற்ற காலநிலை காரணமாக கரையோர ரயில் சேவைகள் சற்று தாமதாக செயற்படும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.\n2019-07-18 21:41:20 ரயில் சேவை தாமதம்\nகோதுமை மா அதிக விலைக்கு விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை\nவவுனியாவில் கோதுமை மா விலையை பழைய விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த மொத்த வியாபாரிகள், வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்\n2019-07-18 20:45:42 கோதுமை மா அதிக விலை விற்பனை\nமேலதிக வகுப்புகளுக்கு தடை : பரீட்சை திணைக்களம்\nசட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்டோர் கைது\nசேபா ஒப்��ந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை : பிரதமர்\nகீத் நொயார் கடத்தல் விவகாரம் ; லலித் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=66098", "date_download": "2019-07-18T23:29:18Z", "digest": "sha1:ONFTEZI77CSYLO3T5WOW3J3XPETQTIAG", "length": 9417, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "ஜெயலலிதாவின் ஆட்சி நிலை", "raw_content": "\nஜெயலலிதாவின் ஆட்சி நிலைத்திருக்கக் காரணம் ’ இருவர்தான் ’ - தங்கமணி உருக்கம்\nஇன்று காலையில் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றது. அதில் புதுவை மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தமிழகத்தில் நிலை மற்றும் அரசியலை மிக மோசமாக விமர்சித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.\nஇதனைத்தொடர்ந்து அமைச்சர் சிவி சண்முகம் :புதுச்சேரி ஆளுநருக்கு எங்களைப் பற்றி பேச என்ன தகுதி உள்ளது : அவர் சரியாக நிர்வாகம் நடத்துகிறரா அங்கு அவருக்கு என்ன உரிமை இருக்கிறதா என்பது குறித்தும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது என கோபத்துடன் தன் கருத்தை தெரிவித்தார்.\nஇதனையடுத்து ஆளுநர் குறித்து சட்டசபையில் பேசக்கூடாது என்றும், நீதிமன்றத்தில் வழக்கில் இருப்பதை குறித்துப் பேசக் கூடாது என்றும் கூறிய சபாநாயகர் அவர்கள் இருவர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார்.\nஇதற்கு எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உட்பட அவர் தலைமையிலான திமுக எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து கிரண்பேடியின் டுவிட்டர் பதிவை கண்டித்தும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்ததாகத் தகவல்கள் வெளியானது.\nஇந்நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் சட்டப்பேரவையில் கூறியதாவது : நடைபெற்ற இடைத்தேர்தலில் 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றதை குறிப்பிடும் வகையில் 9 நவரத்தினங்களை வைத்து அழகு பார்க்கும் முதல்வர் மற்றும் துணைமுதல்வர் என்று தெரிவித்தார்.\nமேலும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலுடன் அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்துவிடும் என்று விமர்சித்தவர்கள் முன் இந்த ஆட்சி நிலைத்திருக்கும் என்று கூறிய ஜெயலலிதாவின் கருத்தை உண்மையாக்கிய முதல்வர் மற்றும் துணைமுதல்வருக்கு வாழ்த்துக்கள் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.\nசோபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை – பிரதமர் திட்டவட்டம்...\nமீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை...\nகீதையில் கண்ணனின் உபதேசங்களில் சில\nகியூபெக் கத்திக்குத்தில் ஒருவர் படுகாயம்\nமலையகத்தில் சீரற்ற காலநிலை – அவதியுறும் மக்கள்\nவரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் ஓயாத அலைகள் 01 நினைவு......\nலெப். சீலன்,வீரவேங்கை ஆனந்த் நினைவு நாள்\nலெப்.கேணல் சேனாதிராசாவின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nஅமரர்கள் அமிர், யோகேஸ் 30ஆவது நினைவு தினம்\nகப்டன் வானதி அவர்கள் களத்தில் வீரமரணம் அடைவதற்கு முன் எழுதிய இறுதிக்......\nவரலாற்றைப் படைத்தவன் தலைவன் பிரபாகரன்…\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\n25 ஆவது அகவை நிறைவு விழா முன்சன் தமிழாலயம்...\nஆதி இலட்சுமி சிவகுமாரின் நூல் அறிமுக விழா\nதென்னிந்திய மலையாள நட்ஷத்திரங்களின் மாபெரும் இசை நிகழ்வு...\nஆடி மாத இலக்கியக் கலந்துரையாடல்...\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுப் போட்டி - 2019...\nவரணி ஒன்றியம் ஒன்றுகூடல் ...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/tag/macron/", "date_download": "2019-07-18T22:35:47Z", "digest": "sha1:UDTQCUSMVBFE2GWIS6ITKVI4KSM723ZH", "length": 38831, "nlines": 468, "source_domain": "tamilnews.com", "title": "Macron Archives - TAMIL NEWS", "raw_content": "\nபிரான்ஸ், ரஷ்யா இடையே சந்திப்பு\n8 8Sharesநேற்று (மே 24) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்க ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் ரஷ்யாக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். France president meet russian president இருநாட்கள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் ரஷ்யா சென்றார். ரஷ்யாவின் Saint Petersburg நகரில் இருவருக்குமிடையேயான சந்திப்பு இடம்பெற உள்ளது. இவர், ...\nபேஸ்புக் மீது அழுத்தத்தை பிரயோகிக்கும் பிரான்ஸ்\n7 7Sharesபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி Mark Zuckerberg புதனன்று (நேற்று) இமானுவேல் மேக்ரோனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அங்கு அவர் தனது நிறுவனத்தின் வரிக் கொள்கைகள் மீது புதிய அழுத்தத்தை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. Facebook chief face pressure from_Macron Macron நேற்று புதன்கிழமை ஒரு மாநாட்டில் Mark மற்றும் 50 ...\nவேலை வாய்ப்பு மற்றும் பன்முகத்தன்மையை விரிவுபடுத்தும் பிரான்ஸ்\n7 7Sharesபிரான்ஸ் நாட்டின் வசதி பற்றாக்குறையான புறநகர்களை சரி செய்ய ஒரு புதிய திட்டத்தை அறிவிக்கவில்லை என பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் பிரான்ஸின் மிகப்பெரிய நிறுவனங்களை பாகுபாடு மற்றும் வறுமையை ஒழிக்க அழைப்பு விடுத்துள்ளார். no plan fix poor suburbs Macron said நாட்டின் ...\nசமாதானத்தை ஏற்படுத்த உயிரை தியாகம் செய்த அவுஸ்திரேலியர்கள்- மக்ரோன்\n6 6Sharesஅவுஸ்ரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன், உலகப் போர்களின் போது பிரான்ஸில் போராடி மடிந்த வீரர்களை நினைவுகூரும் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டார்.Macron pays tribute Australian soldiers சிட்னி ஹைட் பார்க்கில் அமைக்கப்பட்டுள்ள அவுஸ்ரேலிய மற்றும் நியூசிலாந்து இராணுவ வீரர்களுக்கான நினைவகத்தில் மே 2 (புதன்கிழமை) ...\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெ���ன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விப���்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பி���தமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=83fc1151059b45ecc0f69cc8a4d3629f&searchid=1409880", "date_download": "2019-07-18T22:05:55Z", "digest": "sha1:V23NXKB2FGLX2NDYI24CDUEMCW43SH3X", "length": 12618, "nlines": 255, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nThread: காஸோவரி - ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம் (5) - பகுதி 1\nஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கு நன்றி அமரன்....\nThread: காஸோவரி - ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம் (5) - பகுதி 1\nஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி ஐயா....\nThread: காஸோவரி - ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம் (5) - பகுதி 1\nகாஸோவரி - பகுதி 2 பூர்வகுடி மக்களிடையே காஸோவரி...\nThread: காஸோவரி - ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம் (5) - பகுதி 1\nகாஸோவரி - ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம் (5) - பகுதி 1\nThread: ஜகதீசன் ஐயா 4000+\nமன்றத்தின் தூண் என்ற வார்த்தை தங்களைப் பொறுத்தவரை...\nசுட்டவனுக்குத் தருகிறேன் சில்லென்ற நீர்...\nசுட்டவனுக்குத் தருகிறேன் சில்லென்ற நீர் என்றிருந்தால் இன்னாவென்ற எண்ணம் எழுந்திருக்கவாய்ப்பில்லை. சுட்டவனாய் இருந்தாலும்... என்று உம் சேர்க்கும்போது அப்படித் தோன்றுகிறது.\nஇன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன...\nஇன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்\nகளிமண்ணுக்கும் யார் கற்றுத்தந்தார் குறள்\nThread: ஆண் பெண் நட்பு\nஐயா, காலம் மாறிக்கொண்டே வருகிறது. இப்போது...\nஐயா, காலம் மாறிக்கொண்டே வருகிறது. இப்போது பெண்ணும் பெண்ணும் கைப்பிடித்து சிநேகமாய்ப் பேசினாலும் ஆணும் ஆணும் தோளில் கைபோட்டு தோழமையோடு நடந்தாலும் அதையும் மாற்றுக்கண்ணோட்டத்தோடு பார்க்கும் நிலை...\nநன்றி ஜெய். நன்றி டெல்லாஸ்.\nThread: பெண் மனதில் காதல்\nகாதல் கொண்ட பெண்மனத்தின் தயக்கங்களையும்...\nகாதல் கொண்ட பெண்மனத்தின் தயக்கங்களையும் தடுமாற்றங்களையும் ஏக்கங்களையும் எதிர்பார்ப்புகளையும் மிக அழகாகச் சொல்லிப்போகின்றன கவி வரிகள். பாராட்டுகள் சபீக்ஷனா.\nஅன்பும் புரிதலுமான மனைவி வாய்த்திருப்பது...\nஅன்பும் புரிதலுமான மனைவி வாய்த்திருப்பது வாழ்க்கையின்பம்\nஅவ்வன்பையும் புரிதலையும் உணர்ந்து வாழ்த்தும் கணவன் வாய்த்திருப்பது இருமடங்கு இன்பம்\nThread: கீதம் பாடும் சிறுவர் பாடல்கள்\nThread: கணணியில் கை குலுக்கும் விவசாயி\nஉழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம். விவசாயி...\nஉழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம். விவசாயி என்ற அடையாளத்துடன் அறிமுகம் செய்துகொண்ட தங்களுக்கு இனிய வரவேற்புகள்.\nவாரமும் வரமான தாரமும் சோபித்த கவிதை சொக்கவைக்கும்...\nவாரமும் வரமான தாரமும் சோபித்த கவிதை சொக்கவைக்கும் அழகு. பாராட்டுகள் ஐயா.\nஅருமையானதொரு பாடல் பெற்ற இட்டலி பாக்கியசாலி. அந்த...\nஅருமையானதொரு பாடல் பெற்ற இட்டலி பாக்கியசாலி. அந்த அருமையான இட்டலி கிடைக்கப்பெற்றவர் அதிபாக்கியசாலி. பாராட்டுகள் ஐயா.\nThread: கீதம் பாடும் சிறுவர் பாடல்கள்\nThread: கீதம் பாடும் சிறுவர் பாடல்கள்\n5. கலர் கலராய் காய்கறிகள்...\nThread: தாயே என் உயிர் தீயே.....\nபெரிய தாயாரின் பிரிவால் விளைந்த துயரத்தை...\nபெரிய தாயாரின் பிரிவால் விளைந்த துயரத்தை கவிமலர்ச்சரமாகக் கட்டி அவருக்கு காணிக்கையாக்கியமை மனம் நெகிழ்த்துகிறது.\nபெரியன்னையிடத்தில் நீங்கள் கொண்ட பாசமும் அவர் உங்கள் பால் கொண்ட பரிவும்...\nநல்வரவு சபீக்ஷனா. பதிந்தவுடனேயே உங்கள் படைப்புகளை...\nநல்வரவு சபீக்ஷனா. பதிந்தவுடனேயே உங்கள் படைப்��ுகளை வாசித்து எவரும் விமர்சிக்கவோ பாராட்டவோ இல்லையென்ற வருத்தம் வேண்டாம். மன்ற உறவுகள் பலருக்கும் தற்சமயம் வெவ்வேறு பணிச்சுமையினால் மன்றவருகையில் தொய்வு...\nநல்வரவு. ஜெய் குறிப்பிட்டுள்ளது போல் முதலில்...\nநல்வரவு. ஜெய் குறிப்பிட்டுள்ளது போல் முதலில் மன்றவிதிகளை வாசித்தறிந்த பிறகு பதிவிடுங்கள்.\nThread: விடுப்பில் செல்பவர்கள் பதிவேடு\nSticky: வணக்கம் ஜெய். மீள்வருகை கண்டு மகிழ்ச்சி.\nவணக்கம் ஜெய். மீள்வருகை கண்டு மகிழ்ச்சி.\nஜெய், கும்பகோணத்துப்பிள்ளைக்கு சொன்ன அதே...\nஎன்றிருந்தால் நன்றாய் இருக்கும் என்று எண்ணுகிறேன் ..\nநன்றாய் இருக்கிறது ..தொடரட்டும் ...[/QUOTE]\nஜெய், கும்பகோணத்துப்பிள்ளைக்கு சொன்ன அதே பதிலைத்தான் இங்கும் தர...\nபெண்ணுக்கு மதிப்பு தரும் சமூகத்தில் பெண்ணாய்ப்...\nபெண்ணுக்கு மதிப்பு தரும் சமூகத்தில் பெண்ணாய்ப் பிறப்பது வரமே. பெண்ணுக்கு எதிரான கொடுமைகளைப் பார்க்கும்போதுதான் மனம் பதறுகிறது.\nஆண்டவனிடம் தாங்கள் வைக்கும் கோரிக்கை அகமகிழச் செய்கிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/29", "date_download": "2019-07-18T21:29:03Z", "digest": "sha1:IAFDFDHGFIGBEWRUQ6OWG74S2HFLT7K7", "length": 8163, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/29 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/29\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n4 - தமிழ் நூல் தொகுப்புக் கலை குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுவாள். இவ்வாறாக, குழந்தை எழுப்பும் தொடர்ச்சியான இனிய ஒலி, தனிமையில், தன்னில் த்ானே பேசி-இல்லையில்லை-பாடி மகிழும் பாட்டாக உரு வங்கொண்டு, கேட்போரை மகிழ்விக்கிறது. இவ்விதமாக, பாட்டு, குழந்தை அறிந்து சுவைக்கும் முதல் பெருங்கலையாகத் திகழ்வது மட்டுமன்றி, அது தன்னில்தானே படைத்து வெளிப் படுத்திப் பிறரை மகிழ்விக்கும் முதல் பெருங்கலையாகவும் விளங்குகிறது. உரைநடை பேசுவதற்குத்தான்; உரையாடலுக்குத்தான்; எதிரே இன்னொருவர் இருக்கவேண்டும். பாட்டுக்கு அது வேண்டியதில்லை. தனிமையில் தனக்குத்தானே பேசிக்கொள் ளும் ம்ொழி பாட்டாகும். ஒருவர் எதிரே யாருமின்��ித் தமக் குத்தாமே தொடர்ந்து உரையாடிக் கொண்டிருப்பாரேயாயின், அவரைக் கீழ்ப்பாக்கம் மருத்துவ மனைக்கு அனுப்பிவைப்பதற்கு வேண்டிய முயற்சியே நடைபெறத் தொடங்கும். ஒருவர் தனின்மயில் பாடிக்கொண்டிருப்பாரேயாயின், அவரைக் கீழ்ப் பாக்கம் செல்லும் வண்டியில் யாரும் ஏற்றமாட்டார்கள். குழந்தை மட்டுந்தானா தனிமையில் பாடுகிறது தனிமை, யில் பாடாதவர் எவருமே இல்லை யெனலாம். சொல்லப் போனால், பிறர் முன்னே பாட்டு எழுவதனினும், தனியே இருக்கும்போதுதான் பாட்டு மிகவும் மிடுக்காக எழும்; அச்ச மின்றிக் கூச்சமின்றி ஆரவாரமாக எழும். அப்போது எவரே னும் வந்து விடுவாராயின், எழுந்த பாட்டு அடங்கி விடுவதும் உண்டு. வந்தவர் சென்றதும் மீண்டும் பாட்டு எழும். ஆம் தனிமை, யில் பாடாதவர் எவருமே இல்லை யெனலாம். சொல்லப் போனால், பிறர் முன்னே பாட்டு எழுவதனினும், தனியே இருக்கும்போதுதான் பாட்டு மிகவும் மிடுக்காக எழும்; அச்ச மின்றிக் கூச்சமின்றி ஆரவாரமாக எழும். அப்போது எவரே னும் வந்து விடுவாராயின், எழுந்த பாட்டு அடங்கி விடுவதும் உண்டு. வந்தவர் சென்றதும் மீண்டும் பாட்டு எழும். ஆம் தனியே வழிப் பயணம் செய்பவர் பாடிக் கொண்டே செல்கிறார். இரவு நேரப் பயணத்தில் தனிமையின் திகிலைப் போக்கப் பாட்டுப் பெருந்துணை புரிகிறது. தனியே வண்டி யோட்டிச் செல்பவர் பாடிக்கொண்டே ஒட்டுகிறார். தனியே வேலை செய்பவர் பாடிக்கொண்டே செய்கிறார். எல்லாத் துறையினரும் பாடிக் கொண்டே தத்தம் வேலைகளைச் செய் கின்றனர். எங்கும் எதிலும்: பாடல் தனிமையில் திகழ்வதன்றிக் குழுவிலும் காணப்படு o,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2016/07/160713_uk_pm", "date_download": "2019-07-18T21:43:10Z", "digest": "sha1:YWKXAYXZ6HO4O2UMW7NKGZINS3W5QBAC", "length": 10082, "nlines": 115, "source_domain": "www.bbc.com", "title": "பிரிட்டன் பிரதமராக தெரீசா மே பொறுப்பேற்றார் - BBC News தமிழ்", "raw_content": "\nபிரிட்டன் பிரதமராக தெரீசா மே பொறுப்பேற்றார்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption ���ாணி எலிசபெத்துடன் தெரீசா மே சந்திப்பு\nபக்கிங்காம் அரண்மனையில் நடந்த நிகழ்ச்சியில் பிரிட்டனின் புதிய பிரதமராக தெரீசா மேயை, ராணி எலிசபெத் அதிகாரப்பூர்வமாக நியமனம் செய்தார்.\nராணி எலிசபெத்தின் ஆட்சிக் காலத்தில் பிரதமராக பதவியேற்கும் 13வது நபர் தெரீசா மே ஆவார்.\nஉள்துறை அமைச்சராக இருந்த தெரீசா மே, மார்க்கரெட் தாட்சருக்குப் பிறகு நாட்டின் இரண்டாவது பெண் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார்.\nராணி எலிசபெத்தை சந்தித்த பிறகு, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான 10, டவ்னிங் தெருவுக்கு தனது கணவர் பிலிப்புடன் வந்த தெரீசா மே, அங்கு கூடியிருந்த சர்வதேச செய்தியாளர்களின் மத்தியில் உரையாற்றினார். தனது அரசு சலுகை படைத்த சிலருக்காக மட்டும் செயல்படாமல், சாாதாரண மக்களுக்காகப் போராடும் என்று தெரிவித்தார். ஏழைகள், பெண்கள், இனச்சிறுபான்மையினர் மற்றும் இளையோருக்கு எதிராக இழைக்கப்படும் அநீதியை எதிர்த்து தனது அரசு போராடும் என்று அவர் தெரிவித்தார்.\nImage caption தெரீசா மேயை வரவேற்கும் பிரதமர் இல்ல ஊழியர்கள்\nபிரதமராக டேவிட் கேமரனின் செயல்பாடுகளுக்கு அவர் புகழாரம் சூட்டினார். டேவி்ட் விட்டுச் சென்ற வழியில் தான் தொடர உள்ளதாகவும், அவர் பொருளாதார மேம்பாட்டுக்காக மட்டுமன்றி, சமூக நீதிக்காகப் போராடினார் என்றும் தெரீசா புகழ்ந்துரைத்தார்.\nதனது மனைவி சமந்தா மற்றும் மூன்று குழந்தைகளுடன் வந்து தனது பதவி விலகல் கடிதத்தை டேவிட் கேமரன் ராணியிடம் சமர்ப்பித்த சில நிமிடங்களுக்குப் பிறகு, தன் கணவர் பிலிப்புடன் அரண்மனைக்கு வந்த மே, மிக கவனமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றார்.\nமுன்னதாக டேவிட் கேமரன் நாடாளுமன்றத்தில் தனது இறுதி அமர்வு கேள்வி நேரத்தில் மகிழ்ச்சியோடு பங்கேற்றார். அவர் தெரீசா மே பிரிட்டனை முடிந்த வரையில் ஐரோப்பிய ஒன்றியதோடு நெருக்கமாக வைத்துக்கொள்ளுமாறு வலியுறுத்தினார்.\nபிரதமர் இல்லத்தில் இருந்து கிளம்புவதற்கு முன் பேசுகையில், கேமரன் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தான் பார்த்த இருந்த நிலையில் இருந்து நாட்டை உறுதியான நிலையில் விட்டுச் செல்வதாக தெரிவித்தார்.\nஅவர் தனக்கு ஆதரவு தந்த சக பணியாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் தனது குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரீசா மே வலுவான தலைமையை தருவார் என்றும் அடுத்த பிரதமர் ஒரு பெண்ணாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jodilogik.com/wordpress/ta/index.php/category/divorce/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81%20https:/www.jodilogik.com/wordpress/index.php/category/divorce/", "date_download": "2019-07-18T22:20:37Z", "digest": "sha1:RLHLJANRO6LYY3TUA4O4VF7EO4Z5U7BI", "length": 6845, "nlines": 84, "source_domain": "www.jodilogik.com", "title": "விவாகரத்து ஆவணக்காப்பகம் வகை - ஜோடி Logik வலைப்பதிவு", "raw_content": "\nஇங்கே கிளிக் செய்யவும் - WP மெனு கட்டடம் பயன்படுத்த\nஇங்கே கிளிக் செய்யவும் - தேர்வு அல்லது ஒரு மெனு உருவாக்க\nஇரண்டாவது திருமணம் – அல்டிமேட் கையேடு (போனஸ் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் உடன் + நடவடிக்கை எடுக்க குறிப்புகள்)\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - ஆகஸ்ட் 1, 2018\nYour first marriage did not work out and it's history. நீங்கள் இப்போது ஒரு இரண்டாவது திருமணம் கருத்தில் கொள்ள வேண்டும் முழுவதும் உங்கள் காதலர் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை கண்டுபிடிக்க அனைத்து பிரச்சனையில் அது மதிப்பு ...\nஇந்தியாவில் ஒரு விவாகரத்தான பெண் திருமணம் – ஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்ன\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - மார்ச் 16, 2016\n அது உண்மை என்றாலும், தலாக் கொடுக்கப்பட்ட பெண்களுக்கு திருமணம் செய்து கொள்வேன் என்று ...\nஇந்தியாவில் விவாகரத்து – எல்லாம் நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பாத\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - பிப்ரவரி 16, 2016\nஇந்தியாவில் விவாகரத்து - வேகமான மற்றும் சீற்றம் வளர்ச்சி இந்தியாவில் விவாகரத்து இனி சென்று தொலைவிலுள்ள உலகில் பற்றி கேட்க பெற விலங்கு அரிய இனம். 'விவாகரத்து' அல்லது பெரிய டி வார்த்தை ...\nதமிழ் திருமண Biodata வடிவம் – இலவசமாக வார்த்தை டெம்ப்ளேட்கள் பதிவிறக்கம்\nஇந்தி Biodata திருமணம் – பதிவிறக்க இலவச வார்த்தை டெம்ப்ளேட்கள்\nஇலவச ஆன்லைன் செவ்வாய் தோஷம் கால்குலேட்டர் கொண்டு Magala தோஷம் கையேடு\nதிருமண சிறந்த வயது என்ன\nசெய்தித்தாள் உள்ள திருமண விளம்பரம் – எழுது மற்றும் வெளியிடு எப்படி விளம்பரங்கள்\nலவ் மேரேஜ் எதிராக ஏற்பாடு திருமண\nபதிப்புரிமை 2017-2018 ஒப்பனை மேஜிக் தீர்வுகள் பிரைவேட். லிமிடெட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2015/01/blog-post_12.html", "date_download": "2019-07-18T22:39:41Z", "digest": "sha1:RKXSNJHPB6MXFQ2TACFWQZ2W4O3C5L42", "length": 26968, "nlines": 251, "source_domain": "www.shankarwritings.com", "title": "ஆயிரம் சந்தோஷ இலைகள் கவிதைத் தொகுதி முன்னுரை", "raw_content": "\nஆயிரம் சந்தோஷ இலைகள் கவிதைத் தொகுதி முன்னுரை\nஎனது தொடக்கநிலைக் கவிதைகளை இப்போது படிக்கும்போது, அவை கருத்துகளால், கதைகளால், நாடகங்களால் நால்திசையிலும் இருந்து ஒளிவீசும் வீடாய் இருந்துள்ளதை உணரமுடிகிறது. மொழிப்பிரக்ஞை, வடிவ உணர்வு, அர்த்த அணுக்கம், வார்த்தைச் சிக்கனம் கூடிவராத நிலையில் அவை இருந்தாலும் அவற்றின் மேல் படர்ந்திருக்கும் ஒளியைப் பார்க்கும்போது எனக்கு ஏக்கமாக உள்ளது. அந்தக் கவிதைகள் கடந்த நிலப்பரப்புகள், முகங்கள், உணர்வுகள் எல்லாம் மேலெழுந்து சமநிலையின்மையை உருவாக்குகிறது. பெருமிதம், அசூயை, கூச்சம், சுயகிண்டல் எனக் கலவையான உணர்வுகளை அடைகிறேன்.\nஅடுத்தடுத்த தொகுதிகளில் வெளிச்சம் குறைந்து, பயம் மிகுந்து, பேச்சொலியும் குறைவதை உணரமுடிகிறது. கதை முற்றிலும் அகன்று சிறுகாட்சிகளாக, ஒரு மின்னல்வெட்டாக கவிதைகள் மாறின. பேச்சின் அரவம் குறைந்துவிட்டது. நான் பேசுவதற்கு விரும்புவன். எனது கவிதைகள் என்னைப் பேசாத இடத்துக்கு இழுத்துப்போகிறதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். காலப்போக்கில் வடிவங்களின் மீது பெரும் ஏக்கம் உருவாகியுள்ளது. புதிய நிலப்பரப்புகளுக்காக என் கால்கள் கனவு காண்கின்றன. அதிகாலை மரங்கள், நிலங்கள், கூழாங்கற்கள், தென்னங்குரும்பைகள், கோவில் சிற்பங்களைத் தொட்டுப் பார்ப்பதில் என்னைக் குணமூட்டிக் கொள்கிறேன். வடிவம் கொள்வதற்குத்தானா இத்தனை ஏக்கங்கள்.\n‘புதியது’’ என்பது குறித்த அர்த்தத்தில் நம்பிக்கை உள்ளவை எனது கவிதைகள். உலகம் மாறுகிறது; வாழ்க்கை கணம்தோறும் மாறுகிறது. இதைத் துடிப்புடனும் வலியுடனும் தகவமைத்துக்கொள்ளும் நெருக்கடியுடனும் அருகிப்போகும் சாத்தியத்தின் விளிம்பிலும் எனது கவிதைகள் இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.\nஉலக வரலாற்றில் சிறுதுளி அளவே இருக்கும் எனது நாற்பதாண்டு கால வாழ்க்கையில் திரும்பிச் செல்ல இயலாத, எத்தனையோ மாறுதல்களை இந்தப் பூமி அடைந்துவிட்டது. விஷ்ணு திரு��்பத்திரும்பப் பலமுறை புரண்டு புரண்டு படுத்துவிட்டார்.\nசிறுபையனாக திருநெல்வேலி கீழப்புதுத்தெருவில் உள்ள ஒரு வளவில் குடியிருந்த போது, அருணாசலத்து ஆச்சி இருட்டில் எனக்கும் எனது அம்மாவுக்கும் சேர்த்துச் சொன்ன கதைகளின் இருட்டை எனது மகளால் உணர முடியவில்லை. எனது மகளின் முகம் பார்த்து என்னால் கதைகளைச் சொல்லவே முடியவில்லை. அவள் கதை கேட்கும்போதெல்லாம் கதை உரம் அற்றவனாக என்னை உணர்கிறேன். இந்த நாற்பது ஆண்டுகால வரலாறு, கதையைச் சொல்வதற்கான புதிர்தன்மையை என்னிடம் இருந்தும் என் தலைமுறையினரிடமிருந்தும் பறித்துக்கொண்டுவிட்டது. கதை கேட்கும் மர்மத்தை அவளும் இழந்துவிட்டாள்.\nஇதே நாற்பது ஆண்டுகளில்தான் உலகின் விலங்கினத் தொகையில் பாதி எண்ணிக்கையைத் தொலைத்திருக்கிறோம். விலங்குகள் அருகிப்போனதற்கும் நமது குழந்தைகளுக்குக் கதை சொல்லமுடியாமல் போனதற்கும் ஒருவேளை தொடர்பு இருக்கலாம். கல்வி, மருத்துவம், ஆன்மிகம், நுண்கலைகள், அரசியல், பாலியல் என அனைத்து துறைகளின் உள்ளடக்கங்களும் மாறிவிட்டன. என் பெற்றோரின், மூதாதையரின் காமம், உலோகத்தின் திண்மையுடன் இறையாண்மை கொண்ட நிலமாக இருந்தது. எனது தந்தை டி.எச்.லாரன்சின் கடைசிப் பேரனாக இருந்திருப்பார். நமது காலத்தின் காமம், அவரவர் வீட்டில் இல்லை. அனைவரின் வேட்கைகளாலும் நிரப்பப்பட்ட ஹைட்ரஜன் பலூனாக பெருநிறுவனக் கட்டிடங்களின் மேல் அது பறந்துகொண்டிருக்கிறது.\nபறவை என்ற உயிர் குறித்த வரையறையும் அதன் கவித்துவ, படிம அர்த்தங்களும் பழையவைதான். நிறங்கள் விசித்திரமாக முயங்கிக் கலந்து, கோடிக்கணக்கான வடிவ சாத்தியங்களின் பட்டியலில் இன்னொரு சாத்தியமாக நுழைந்து, ஒரு பறவை எனது கண்ணுக்குத் தென்படும்போது, அந்த உயிர் முழுக்கப் புதியதாகி விடுகிறது; நேற்று என் குடியிருப்பில் பார்த்த புதிய தவளையைப் போல. பறவையின் இரைப்பையும் அதன் சிறகு உடலும் என் கவிதைகளைப் பொருத்தவரை இணையான மதிப்பும் நிறையும் கொண்டவைதான். புதியது தரும் ஆற்றலையும் அழகையும் நுகர்வதோடு மட்டுமின்றி அவற்றின் அபாயங்களையும் அவை தம் உடலில் முன்னுணர்ந்தே உள்ளன. இந்த பூமியில் பறவைகளைத் தவிரவும், புவிஈர்ப்பு விசையை மீறிப் பறப்பதற்கு ஆசைப்படும் அரிய உயிரினங்களாக கவிஞர்களும் கவிதைகளும் இருக்கின்��ன.\nமானுடம்கொள்ளும் சுயநலம், ஆக்கிரமிப்பு வெறி மற்றும் அழிவுமூர்க்கத்தின் ஒரு முகமையாக, பயனாளியாக, அலகாக நான் இருக்கிறேன். அந்தப் பிரக்ஞையுடனேயே என்னை மிதித்தும் எதிர்த்தும் இந்தப் பூமியைத் துறந்து பறக்க முயலும் குற்றத்தரப்பாக எமது காலத்திய கவிதைகளை வளர்ப்பது, எம் தலைமுறைக் கவிஞர்களின் ஆசையாக உள்ளது. சில நேரங்களில் எங்கள் கவிதைகள் அபூர்வமாகப் பறக்கவும் செய்கின்றன.\nஅருகிப்போன உயிர்களையும் எறும்புகள் போன்ற சிறு உணர்வுகளையும் என் உலகில் அறிமுகமாகும் புதிய பொருட்களையும் அதன் முன் நான் கொள்ளும் துடிப்பையும் கொண்டு சேர்த்து உருவாக்கும் சிறுபிரபஞ்சமாக இருக்கிறது எனது கவிதைகள்.\nஅசாமில் உள்ள சோன்டிபூர் மாவட்டத்தில் உள்ள நெல்வயல்களுக்குள் புகுந்து நெற்பயிர்களைச் சாப்பிட்டுத் திரும்பிச் செல்லும் யானை மந்தையின் புகைப்படம் ஒன்றை சமீபத்தில் பார்த்தேன். அந்தக் மந்தையில் பிறந்து சில நாட்களே ஆன புதியக் குட்டிகளும் பெரியவர்களுக்கு இடையில் உள்ளன. பொன் போல மின்னும் மஞ்சள் கதிர்களுக்கு அப்பால் அவை பின்புறங்களைக் காட்டிச் சென்றுகொண்டிருக்கும் புகைப்படம் அது. ஐந்து மனிதர்களைக் கொன்ற யானைகள் அவை. ஆனால், அந்த யானைகள் புதிய குட்டிகளோடு திரும்பிச் செல்லும் புகைப்படத்தைப் பார்க்கும் போது அவை செய்த குற்றம் எதுவுமே தெரியவில்லை. அவை கடவுளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் அமைதி அனுபவத்தைத் தருபவை. குற்றமும் களங்கமின்மையும் ஒன்றுசேர்ந்த உயிர்கள் அவை.\nஎனது கவிதைகள் அந்தக் குட்டியானைகளைப் போல இருக்கவேண்டும் என்பது எனது விருப்பம்.\n(எனது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் 'ஆயிரம் சந்தோஷ இலைகள்' என்னும் பெயரில் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். அம்ருதா, க்ரியா, பனுவல் போன்ற ஸ்டால்களில் கிடைக்கும். அத்தொகுப்புக்கு நான் எழுதிய முன்னுரை இது.)\nகாலையில் கவின்மலரிடம் தொலைபேசிய போது தான் நண்பர்களால் நரேந்திரன் என்று அழைக்கப்படும் பழனிவேளின் மரணச் செய்தியைத் தெரிந்து கொண்டேன். பழனிவேளைத் தெரியுமா என்ற தொனியிலேயே விஷயம் உணரப்பட்டுவிட்டது. வே. பாபு மரணச் செய்தியும் அப்படித்தான் வந்தது- ஏற்கனவே தெரிந்தது உறுதிப்படுத்தப்படுவது போல. பழனிவேள் உடல்நலமில்லாமல் இருப்பது பற்றி கண்ட��ாதித்தன் சில மாதங்களுக்கு முன்னர் என்னிடம் சொல்லியிருந்ததை மனம் கோத்திருக்க வேண்டும். இது துரதிர்ஷ்டமானது தான். பகலிரவுப் பொழுதுகளை, சில போதைப் பொழுதுகளை, படைப்பூக்கமிக்க தருணங்களைப் பகிர்ந்த நம் வயதையொத்தவர்கள் இல்லாமல் போவது.\nபழனிவேளை நண்பர் என்று சொல்லமுடியாது. 90-களின் இறுதியில் 2000-ம் ஆண்டின் துவக்கத்தில் புதுக்கவிதையின் வடிவத்தை, உள்ளடக்கத்தை மாற்றிய, கவிதை வடிவத்தை வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான லட்சியப்பூர்வமான கருவியாகப் பாவித்த இளம் நவீன கவிஞர்களின் இயக்கம் ஒன்று செயல்பட்டது. திருநெல்வேலி, நாகர்கோவில், திருவண்ணாமலை, சென்னை, திண்டுக்கல் என வேறு வேறு இடங்கள் சார்ந்து அவர்கள் இயங்கினார்கள். எல்லாரும் சேர்ந்து கூடி பேசிக் கொண்டனர் என்றெல்லாம் சொல்லமுடியாது…\nபளபளக்கும் கண்கள் ஆடும் வால் பிரபஞ்சம் நாய்க்குட்டி வடிவத்தில் விளையாட அழைக்கிறது.\nஆம், ப்ரவுனி. கோலி உருண்டைக்குள் பூவாய் ஒளிரும் ஒளிதான் உன் கண்கள் அந்தப் பூவிலிருந்து நீள்வதுதான் உனது ஆடும் துடுக்குவால்\nவிளையாடு விளையாட்டை நிறுத்தும் வரை மரணமில்லை\nஆத்மாநாம் கேட்கச் சொல்லும் பிச்சை\nநீ ஒரு பிச்சைக்காரனாய்ப் போ பிச்சை பிச்சை என்று கத்து பசி இன்றோடு முடிவதில்லை உன் கூக்குரல் தெரு முனைவரை இல்லை எல்லையற்ற பெருவெளியைக் கடக்கணும் உன் பசிக்கான உணவு சில அரிசி மணிகளில் இல்லை உன்னிடம் ஒன்றுமேயில்லை சில சதுரச் செங்கற்கள் தவிர உனக்குப் பிச்சையிடவும் ஒருவருமில்லை உன்னைத் தவிர இதனைச் சொல்வது நான் இல்லை நீதான். - ஆத்மாநாம்\nஆத்மாநாம் எழுதிய‘பிச்சை’எனும் கவிதையின் உள்ளடக்கத்துக்குப் போகும் முன்பாக அதன் குரல்,தொனியின் சிறப்பைக் கவனிக்க வேண்டும். யாருடைய குரல் அது என்று கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. அந்தக் குரலையுடையவன் எங்கே நிற்கிறான் என்பதைக் கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. உரத்துப் பேசுபவன்போலத் தொனித்து,கடைசியில் மோனத்துக்குள் உறையவைக்கும் அனுபவம் உள்ளது. சாதாரணன்போல இந்தக் குரலையுடையவன் தெரிகிறான். அவன் பேசுவது சகஜ ஞானம்போல இருக்கிறது. உச்சாடனம் கட்டளையிடுதலின் சமத்காரம் இருக்கிறது அந்தக் குரலில்.\nபிச்சையும் யாசகமும் வாழ்க்கை முறையாக மெய்தேடுதலுக்கு உகந்த நெறியாகப் பார்க்கப்ப���்ட ஒரு நிலத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில்‘நீ பிச்சைக்காரனாய்ப் போ’என்பது வசையாகவும் சாபமாகவும் அர்த்தம்…\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் ஈடுபாடு உடையவர்.\nஆயிரம் சந்தோஷ இலைகள் கவிதைத் தொகுதி முன்னுரை\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2015/11/27/tn-lawyers-struggle-against-corruption-in-judiciary-prpc-booklet/", "date_download": "2019-07-18T22:37:24Z", "digest": "sha1:TX2PYIX6O5BFCWJEFAVEMFVZRID4PT64", "length": 63869, "nlines": 295, "source_domain": "www.vinavu.com", "title": "அடிமைகள் அல்ல வழக்கறிஞர்கள் ! – சிறு வெளியீடு - வினவு", "raw_content": "\nவிசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முசுலீம் இளைஞர் \nபாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி…\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \n மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபிரிட்டிஷ் ஆட்சியினால் உயிர் பெற்ற ஆரியர்கள் \nதேசிய கல்விக் கொள்கை -2019 ஐ நிராகரிப்போம் \nகடந்த வாரத்தில் நட��பெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை\nமும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஅத்தி வரதர் – பற்ற வைத்தது யார் \nபாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்\nஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்\nகேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஉங்கள் கண்ணீர் இல்லாமலே உலகில் மட்டுமீறிய ஈரம் இருக்கிறதே …\nஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் \nநூல் அறிமுகம் : காலந்தோறும் நந்தன் கதை\nகுழந்தைகளுடன் கலகலப்பான கணித விளையாட்டு \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nநீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி\nஒரு குடம் தண்ணி எடுக்க 3 மணிநேரம் ஆகும் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் செய்தி – படங்கள் – காணொளி\nசத்யபாமா பல்கலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போராட்டம் \nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nபள்ளி மாணவர்கள் இளம் பாசிஸ்டு அமைப்புகளில் சேர்வது கட்டாயம் \nஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள���புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை\nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை\nகனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை\nமுகப்பு போலி ஜனநாயகம் நீதிமன்றம் அடிமைகள் அல்ல வழக்கறிஞர்கள் \n-புதிய ஜனநாயகம் அக்டோபர் இதழில் தோழர் மருதையன் எழுதிய கட்டுரை\n“ஒரு ஹெல்மெட் தீர்ப்புக்காக இவ்வளவு பிரச்சனை, போராட்டம் தேவையா\n”எப்படி இருந்தாலும் நீதிபதி நல்லதுக்கு தானே சொன்னார் தீர்ப்பின் நோக்கத்தை பார்க்கவேண்டாமா\n”நீதிமன்றத் தீர்ப்பை வழக்கறிஞர்களே விமர்சிக்கலாமா\n– இப்படி கேள்விகளை முன்வைப்பவர்களுக்கும், வழக்கறிஞர் போராட்டத்தை அவதூறு செய்பவர்களுக்கும் பதில்கள்\nபார் கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்களின் சிந்தனைக்கு…. பிரசுரம்\n”வழக்கறிஞர்களுக்கு எதிரான அடக்குமுறை : நடந்தது என்ன” – தேதி வாரியாக நடைபெற்ற நிகழ்வுகள்\n மக்கள் மத்தியிலும், சக வழக்கறிஞர்கள் மத்தியிலும் பரப்புங்கள்\nவிலை : ரூ 20\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,\nவழக்கறிஞர் போராட்டத்தை அவதூறு செய்பவர்களுக்குப் பதில்\nகேள்வி : ஒரு ஹெல்மெட் தீர்ப்புக்காக இவ்வளவு பிரச்சனை,போராட்டம் தேவையா\nதீர்ப்புதான் பிரச்சினையே ஒழிய வழக்கறிஞர்களின் போராட்டம் அல்ல. கட்டாய ஹெல்மெட் தீர்ப்பு என்பது மக்களுக்குப் பெரும் தொந்தரவு தருவதாக இருந்த போதிலும், நீதிபதி மக்கள் நலனில் அக்கறையுடனும் கண்டிப்புடனும் நடந்து கொண்டிருப்பதாகப் பாராட்டப்படுகிறார். அதே நேரத்தில் இதனை எதிர்த்துப் போராடிய வழக்கறிஞர்களும் மக்கள் நலனில் கொண்ட அக்கறை காரணமாகத்தான் போராடினார்கள். அவர்களுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. இந்தப் போராட்டத்தினால் அவர்களுக்குத் தனிப்பட்ட ஆதாயமும் இல்லை. பிரச்சினையை உருவாக்கியது தீர்ப்பு – அதன் எதிர்வினைதான் போராட்டம்.\nதலைக்கவசம் அணியத் தவறினால் முதல் முறை 100 ரூபாயும், இரண்டாவது முறை 300 ரூபாயும், அபராதம் என்று கூறுகிறது தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டம். சிக்னலை மதிக்காமல் வண்டி ஓட்டுவது போன்ற விபத்தை தோற்றுவிக்கும் தவறுகளுக்குக் கூட இதே அளவு அபரா��ம் அந்த சட்டத்தில் இடமில்லை. நீதிமன்றத்துக்கு அதிகாரமும் இல்லை.\nஒப்பீட்டளவில் பார்த்தால் சிக்னலை மீறுவதும், கைபேசியில் பேசியபடி வண்டி ஓட்டுவதும் மற்றவர்களுக்கு விபத்தை ஏற்படுத்தக் கூடிய குற்றங்கள். தலைக்கவசம் அணியாமலிருப்பதோ சம்மந்தப்பட்ட நபரை மட்டுமே பாதிக்கின்ற தவறு. இதைப் புரிந்து கொண்டால், இந்த தீர்ப்பு எவ்வளவு அபத்தமானது என்று தெரியும்.\nதண்டிக்கப்பட்ட ஊழல் குற்றவாளிகள் சொத்துகளைக் கூடப் பறிமுதல் செய்ய துப்பில்லாத நீதிமன்றம், தலைக்கவசம் வாங்காதவரின் வாகனத்தை பறிமுதல் செய்ய உத்தரவிடுவது சாதாரண தவறல்ல. இது மக்களைக் கிள்ளுக்கீரையாக கருதும் ஆணவமாகும்.\nஒரு வாகனத்தில் செல்லும் கணவன், ம னைவி, பிள்ளை எல்லோரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது நீதிபதி கிருபாகரன் அளித்துள்ள தீர்ப்பு. ஜூலை 1 அன்று போதிய தலைக்கவசங்கள் சந்தையில் இல்லை. இந்த தீர்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு நகரெங்கும் போலிசு கல்லா கட்டுவதையும் மக்கள் தவிப்பதையும் பார்த்துக் கொதித்துப் போய்தான் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினார்கள்.\nஇன்றுவரை, தமிழ்நாட்டில் எங்கேயாவது தீர்ப்பில் கூறியிருப்பது போல, மனைவி குழந்தைகளுடன் எல்லோரும் தலைக்கவசம் அணிந்து செல்வதை யாராவது பார்த்திருக்கிறீர்களா இந்த நிமிடம் வரை சிறுவர்களுக்கான ஹெல்மெட்டே சந்தையில் இல்லாத போது, தீர்ப்பை மறுபரிசீலனை செய்திருந்தால் போராட்டமே தேவைப்பட்டிருக்காது. தவறு நீதிமன்றத்துடையதுதானே தவிர வழக்கறிஞர்களுடையது அல்ல.\nஎப்படி இருந்தாலும் நீதிபதி நல்லதுக்குத்தானே சொன்னார் தீர்ப்பின்(கட்டாய ஹெல்மட்) நோக்கத்தைப் பார்க்க வேண்டாமா தீர்ப்பின்(கட்டாய ஹெல்மட்) நோக்கத்தைப் பார்க்க வேண்டாமா தீர்வு சரியானதுதானா, நடைமுறை சாத்தியமானதா என்றெல்லாம் பார்க்க வேண்டாமா\n“யானை வாங்க காசிருக்கு அங்குசம் வாங்க காசில்லையா” என்று கிண்டலாகக் கேட்கிறார் நீதிபதி. இந்தியாவிலேயே இரு சக்கர வாகனங்கள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு. தொழிலாளிகள், சிறு வியாபாரிகளுக்கு ஒரு டி.வி.எஸ் எக்செல் என்பது பிழைப்புக்கான ஆதாரம். நகர்ப்புறத்தில் ஒரு வண்டியில் கணவன் மனைவியுடன் இரண்டு பிள்ளைகள் போகும் காட்சி சகஜமானது. இவர்கள் எல்லோரும் தலைக்கவசம் அணிவது சாத்தியமா\n“விப��்துகளில் தலையில் அடிப்பட்டு மரணம் ஏற்படுவது அதிகமாக இருப்பதால் தலைக்கவசம் அணிய வேண்டும்” என்கிறார் நீதிபதி. “விபத்தில் கை-கால் முறிவதால் அதற்கு கைக்கவசம், கால் கவசம், வாகனப் புகையால் நுரையீரல் நோய் வருவதால் மூக்குக் கவசம்” என்று அடுத்தடுத்து தீர்ப்புகள் வந்தால், நீதிபதிகளின் நல்ல நோக்கத்தை யாராவது பாராட்டுவார்களா\nவிபத்துகளால் ஏற்படும் மரணம் குறித்து அக்கறைப்படும் நீதிபதி, விபத்துக்கான அடிப்படைக் காரணம் எது என்றல்லவா ஆராய வேண்டும்\nசாலைகள் பராமரிப்பே இல்லை. 45% கமிசன் கேட்கும் அதிகாரிகள் படத்தை போட்டு காண்டிராக்டர்கள் தலைமைச் செயலகத்தின் வாசலிலேயே டிஜிட்டல் பான ர் வைக்கிறார்கள். இது நீதிபதியின் கண்ணுக்குத் தெரியவில்லை.\nநம் நாட்டு சாலைகளின் தரத்துக்குப் பொருத்தமற்ற, அதிவேக கார்களையும், ரேஸ் பைக்குகளையும் புதிது புதிதாக அறிமுகப்படுத்தி, இளைஞர்களுக்கு வெறியூட்டுகின்றன ஆட்டோமொபைல் கம்பெனிகள். இது அவருக்குப் பிரச்சினையாகத் தெரியவில்லை.\nசாலை விபத்துகளுக்கு முதன்மைக் காரணமாக இருப்பது டாஸ்மாக் தான் என்பதும் அவர் கண்ணுக்குத் தெரியவில்லை.\nவிபத்தில் இறந்தவர்கள் ஹெல்மட் அணியாமலிருப்பது மட்டுமே சாவுக்கு காரணம் என்று கருதுகிறார் நீதிபதி.\nஇதை அப்படியே சாராய சாவுகளுக்குப் பொருத்திப் பாருங்கள். டாஸ்மாக் கடை அப்படியே இருக்க, சாராயச் சாவை தடுக்கும் பொருட்டு, குடிகாரர்கள் எல்லோரும் ஆண்டுக்கு ஒருமுறை கல்லீரலை ஸ்கேன் செய்து போலீசிடம் ரசீதைக் காட்ட வேண்டும் என்று கூட நீதியரசர்கள் தீர்ப்பளிப்பார்கள்.\nஹெல்மட் விசயத்தில் மட்டுமல்ல, பெண்களுக்கு எதிரான வன்முறை விசயத்திலும் நீதிபதி கிருபாகரனின் கண்ணோட்டம் இப்படித்தான் இருக்கிறது. 2013-ல் பெண்கள் நீதிமன்றத்தை துவக்கி வைத்து உரையாற்றிய இவர், டெல்லி நிர்பயா வல்லுறவு கொலை பற்றி கருத்து கூறியிருக்கிறார். “வல்லுறவுக்கு ஆண்கள் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. பிரச்சனை வரும் என் தெரிந்தும் ஏன் அந்தப் பெண் இரவு நேரத்தில் வெளியே போகிறாள்” என்று கேட்டிருக்கிறார். டெல்லி குற்றவாளியின் வழக்கறிஞர், இதே கண்ணோட்டத்தில்தான் பி.பி.சி ஆவணப்படத்தில் கருத்து கூறியிருந்தார்.\n29-08-2013 இந்து நாளேட்டில் நீதிபதி கிருபாகரனின் உரையைப் படித்த உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், அவருடைய ஆணாதிக்க மனோபவத்தையும், அரசியல் சட்டம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வழங்கும் சம உரிமையையே அங்கீகரிக்காத அவரது கண்ணோட்டத்தையும் கண்டித்து அவர் மீது உரிய நடவடிக்க எடுக்குமாறு தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். “இத்தகைய ஆணாதிக்க கண்ணோட்டம் கொண்டவர்கள் நீதிபதிகளாக இருந்தால், அவர்களது கருத்துகள் தனிப்பட்ட கருத்துகளாக மட்டும் இருக்காது. அவை அவர்களது தீர்ப்புகளிலும் பிரதிபலிக்கும் அபாயம் உள்ளது” என்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.\n1972-ல் மதுரா என்ற பெண் போலீசு நிலையத்தில் வைத்து வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் அந்த பெண் உடலுறவுக்குப் பழகியவள் என்பதால், அது வல்லுறவாக இருக்க முடியாது எந்று தீர்ப்பளித்தது. அதற்கு எதிராக நாடு முழுவதும் எழுந்த கண்டனம்தான் வல்லுறவுக் குற்றம் தொடர்பான சட்டத் திருத்துக்கே வழி வகுத்தது.\n“சாலையும் டாஸ்மாக்கும் அப்படியே தான் இருக்கும், நீதான் பாதுகப்பாக ஹெல்மட் அணிந்து செல்ல வேண்டும்” என்று கூறும் நீதிபதியின் கண்னோட்டத்துக்கும், ‘ஆண்கள் அப்படி இப்படித்தான் இருப்பார்கள், பொம்பிளைதான் பாதுகாப்பாக பர்தா அணிந்து செல்ல வேண்டும்’ என்று கூறும் இசுலாமிய மதவாதிகளுக்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா நீதிபதி நல்லதுக்குத்தானே சொல்கிறார் என்று இதை விட்டுவிடவா முடியும்.\nநீதிமன்றத் தீர்ப்பை வழக்கறிஞர்களே விமர்சிக்கலாமா\nநீதிமன்றத் தீர்ப்பை யாரும் விமர்சிக்கக் கூடாது என்பதே தவறான கருத்து. இப்படி ஒரு கருத்தை ஊடகங்களும் ஊழல் அரசியல்வாதிகளும் மக்களிடம் பரப்பி விட்டனர். ஊழல் குற்றச்சாட்டு பற்றி கேள்வி கேட்டால், “பிரச்சனை நீதிமன்றத்தில் இருக்கிறது. அதனால் நான் கருத்து சொல்லக்கூடாது” என்று சமாளிப்பார்கள். தண்டனை விதித்து தீர்ப்பு வந்துவிட்டால் “தீர்ப்பை பற்றி விமர்சிக்க கூடாது. நான் மேல்முறையீடு செய்யப்போகிறேன்” என்பார்கள்.\nஹெல்மெட் பிரச்சினையை விவாதிக்கும் ஊடக அறிவுக்கொழுந்துகளோ, “அதெப்படி வக்கீலாக இருந்துகொண்டு நீங்கள் தீர்ப்பை விமர்சிக்கலாம்” என்று சொல்லி கேட்கிறார்கள். “நாலும் மூணும் எட்டு” என்று குமாரசாமி போட்ட கூட்டல் கணக்கும், “பத்து சதவீதம் ஊழல் செய்���லாம்” என்று அவரது தீர்ப்பு வழங்கிய அனுமதியும் விமர்சனத்துக்கு உள்ளாகவில்லையா\nதீர்ப்பை எல்லோரும் விமர்சிக்கலாம். சட்டம் தெரிந்த வழக்கறிஞர்கள்தான் தீர்ப்பைக் கூர்மையாக விமர்சிக்க முடியும். எனவே அவர்கள்தான் முதலில் விமர்சிக்க வேண்டும்.\nதீர்ப்பு வழங்கப்பட்ட பின் அதன் அமலாக்கத்துக்கு நிர்வாக எந்திரம்தான் பொறுப்பு. ஒவ்வொரு தீர்ப்பும் அமலாகிறதா என்று நீதிமன்றம் கண்காணிப்பதில்லை. ஆனால் ஹெல்மெட் தீர்ப்பின் அமலாக்கத்தை நீதிபதி கண்காணிக்கிறார். எத்தனை வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன என்று நீதிமன்றத்தில் புள்ளி விவரம் கொடுக்கிறது போலீசு. ஹெல்மெட் தீர்ப்பைக் கண்காணிக்கும் நீதிமன்றம், சட்ட விரோத டாஸ்மாக் கடைகளை அகற்றுமாறு தான் அளித்த தீர்ப்புகள் அமலாகியிருக்கிறதா என்பதைக் கண்காணித்து அகற்றியிருந்தால், சசிபெருமாள் இறந்திருக்க தேவையில்லையே\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அருந்ததி ராய்க்கு உச்சநீதிமன்றம் ஒரு நாள் சிறைத்தண்டனை விதித்த போது, “இந்த அரசமைப்பில் எஞ்சியிருக்கும் கடைசிப் புனிதப் பசுவான நீதித்துறையின் அச்சுறுத்தலை எதிர்த்து நாம் அனைவரும் பேச வேண்டும். நீதிமன்றத்தை இழிவுபடுத்திய குற்றத்துக்காக எல்லோரையும் சிறைக்கு அனுப்பட்டும்” என்று நீதிமன்றத்தை சாடினார் மறைந்த அவுட்லுக் பத்திரிக்கை ஆசிரியர் வினோத் மேத்தா.\nஅதெல்லாம் இருக்கட்டும். இலக்கியமோ, திரைப்படங்களோ விமரிசனத்தை எதிர்கொண்டுதானே வளர்கின்றன். மக்கள் நம்பிக் கொண்டிருந்த சாதி ஆதிக்கம் முதல் புராணக் கதைகள் வரையிலான அனைத்தையும் அம்பேதக்ரும், பெரியாரும் விமரிசனத்துக்கு உள்ளாக்கவில்லையா அவர்களைத் தாக்கினார்கள். எங்கள் மத உணர்வு புண்படுகிறது என்று வழக்கு தொடுத்தார்கள். இவற்றுக்கெல்லாம் அஞ்சாமல் அவர்கள் விமரிசித்த காரணத்தினால்தான், அடிமைத்தனத்துக்கு எதிரான விழிப்புணர்வு வந்தது.\nஒரு தீர்ப்பை விமர்சிப்பது என்பதன் பொருள் நீதிபதிகளின் கருத்தை மட்டுமல்ல, நீதிபதிகளையும் மக்களின் கண்காணிப்புக்கு உட்படுத்துவது என்பதாகும். அத்தகைய கண்காணிப்பும் கடுமையான விமரினமும் இல்லாத காரணத்தினால்தான், கிரானைட், தாதுமணல், ஆற்றுமணல் கொள்ளையர்களுக்கு ஆதரவான தீர்ப்புகளை துணிச்சலாக நீதிபதிகள் வழங்க முடிந்திருக்கிறது. விமர்சனத்தின் மூலம் நீதிபதிகளின் இந்தத் ”துணிச்சலை” நாம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.\nஒரு தீர்ப்பு சட்டப்படி தவறு என்றால், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதுதானே முறை தீர்ப்பை மீறி தலைக்கவசம் போடாமல் ஊர்வலம் போவதெல்லாம் நீதிமன்றத்தை அவமதிப்பதாகாதா\nவழக்கறிஞர்களில் சிலரே கூட இப்படித்தான் கருதுகிறார்கள். இந்த பிரச்சனையை வேறு விதமாக அணுகிப் பார்ப்போம். ஒரு வேளை கட்டாய ஹெல்மெட் என்பதை தமிழக சட்டமன்றம் ஒரு சட்டமாக கொண்டு வந்திருந்தால், அந்த சட்டத்தைக் கண்டித்து எதிர்க்கட்சிகளும் மக்களும் போராட்டம் நடத்தியிருப்பார்களா இல்லையா மோடி அரசு கொண்டு வந்த நிலப்பறி(அவசரச்) சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராடவில்லையா\n“தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சட்டம் இயற்றுகிறார்கள் அதை எதிர்த்து போராடுவது, ஜனநாயகத்தையே அவமதிப்பாகும்” என்று சொன்னால் ஒப்புக்கொள்வீர்களா தேர்ந்தெடுக்கப்படாத நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்து போராடுவது மட்டும் எப்படி அவமதிப்பாக முடியும்\nமகாராட்டிர அரசு, ஜைன பண்டிகை ஒன்றுக்காக நான்கு நாட்களுக்கு மாநிலம் முழுவதும் எல்லா விதமான அசைவ உணவுக்கும் தடை விதித்தது. கறிக்கடை உரிமையாளர்கள் மேல்முறையீடு செய்தனர். தடையை நீதிமன்றம் ரத்து செய்து விட்டது. ஒருவேளை தடை சரிதான் என்று நீதிமன்றம் சொல்லி இருந்தால் விரதம் இருக்க வேண்டியது தானா\nசமீபத்தில் நெய்வேலி தொழிலாளர் வேலை நிறுத்தத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. தங்களுடைய வேலைநிறுத்த உரிமையில் அத்துமீறித் தலையிடும் நீதிமன்றத் தீர்ப்பை தொழிற்சங்கங்கள் மதிக்கவில்லை . வேலை நிறுத்தம் தொடர்ந்தது. இது நீதிமன்ற அவமதிப்பு என்று நிர்வாகம் கூச்சலிட்டது. தொழிலாளர்கள் அதனைப் பொருட்படுத்தவே இல்லை. மக்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பது அரசாங்கமாக இருந்தால் என்ன நீதிமன்றமாக இருந்தால் என்ன இதில் முன் விட்டைக்கும் பின் விட்டைக்கும் என்ன வேறுபாடு\nபோராட்டம் நடத்தினாலும் அது நீதிமன்றத்தின் மாண்பைக் குறைப்பதாக இருக்க கூடாதல்லவா வாயில் கருப்புத்துணி கட்டிக் கொண்டு நீதிமன்ற அறையில் அமர்வதும் தாழ்வாரத்தில் முழக்கம் போடுவது சரியா\nஒரு பிரச்சனையின் த���விரம் என்ன என்பதும், அதற்காகப் போராடுபவர்கள் அதில் கொண்டுள்ள ஈடுபாடும், போராட்டம் நடக்கும் சூழ்நிலையும்தான் போராட்ட வடிவத்தை தீர்மானிக்கின்றன.\nபோலிசை எப்படியாவது தடியடி நடத்த வைக்க வேண்டும் என்றோ துப்பாக்கி சூடு நடத்தி யாரையாவது சாகக்கொடுக்க வேண்டும் என்றோ எண்ணி யாரும் போராடுவதில்லை. தங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவரும் தத்தம் வழியில் முயற்சிக்கிறார்கள்.\nபச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் டாஸ்மாக் கடையை நொறுக்கி, தடியடிபட்டு சிறை சென்றார்கள். சசிபெருமாள் அமைதி வழியில் தன்னை அழித்துக்கொண்டார்,\nசமீபத்தில், போலி கல்வி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு எத்தனை முறை போராடியும் செவி சாய்க்கவே மறுக்கும் விழுப்புரம் கலெக்டரின் அலுவலக வாயிலில் அமர்ந்து எலி மருந்து குடித்தார்கள் மாணவர்கள்.\nவிவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் முதல் வரிசையில் ஒரு விவாசாயியை பிணம் போல் அலங்கரித்து உட்காரவைத்து கலெக்டருக்குத் தங்கள் நிலையை உணர்த்தினார்கள். விவசாயிகள் தற்கொலை பற்றிக் கவலைப்படாத அரசு அதிகாரிகளுக்கு இந்த அவமதிப்பை பொறுக்க முடியவில்லையாம்.\n“கோரிக்கை நியாயம்தான், ஆனால் போராட்ட முறை தவறு” என்று அறிவுரை சொல்பவர்கள், கோரிக்கையை நிறைவேற்றக்கூடிய மாற்றுப் போராட்ட முறை என்ன என்பதையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். மனநிலை பிறழ்ந்தவர்கள், நோக்கமே இல்லாமல் கரெண்டு கம்பத்தை சுற்றுவது போல, மக்கள் முடிவே இல்லாமல், கலெக்டர் ஆபீசையோ, நீதிமன்றத்தையோ சுற்றிக் கொண்டிருக்க முடியுமா\nஉயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கும் கோரிக்கையை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்காகப் பல ஆண்டுகளாகப் போராட்டம் நடந்து வருகிறது. “இந்தி பேசும் மாநில உயர் நீதிமன்றங்களில் இந்தி வழக்காடு மொழியாக இருக்கும் போது தமிழ்நாட்டில் தமிழும், கேரளத்தில் மலையாளமும் இன்ன பிற மாநிலங்களில் அவர்களது மொழியும் வழக்காடு மொழியாக ஏன் அங்கீகரிக்கப்படவில்லை” என்ற கேள்விக்கு இதுவரை அரசோ நீதிமன்றமோ யோக்கியமாக எந்தப் பதிலும் கூறவில்லை.\nதாய் மொழியில் வழக்காடும் உரிமையை மறுப்பது என்பது மக்களின் வழக்காடும் உரிமையை மறுப்பதாகும். தமிழில் விசாரணை நடக்குமானால், தனது வழக்கில் என்ன நடக்கிறது ��ன்பதைக் தெரிந்து கொள்ள இயலாமல் மக்கள் வாயைப் பிளந்து கொண்டு நிற்கவேண்டிய தேவை இல்லை. கோயிலில் சமஸ்கிருத மந்திரம் போல, கோர்டில் ஆங்கிலம் இது வக்கீல் தொழிலை உயர்சாதி மேட்டுக்குடி மட்டும் கைப்பற்றி வைத்துக் கொள்வதற்கான தந்திரம்.\nஉயர்நீதிமன்றத்தில் வேண்டுமென்றே தலைமை நீதிபதியாக வேறு மாநிலத்தவரை நியமிக்கிறார்கள். பிறகு அவருக்கு தமிழ் தெரியாது என்கிறார்கள். டீக்கடை வேலைக்கு வரும் பீகார் தொழிலாளி தமிழ் கற்றுக் கொள்ளும்போது நீதிபதி கற்றுக்கொள்ள முடியாதா நீதிபதிக்காக மக்களா, மக்களுக்கா நீதிபதியா\nஒரே ஒரு நாள் பத்து பேர் வாயைத் திறக்காமல் நீதிமன்ற அறையில் உட்கார்ந்திருந்தால் நீதிமன்றத்தின் மாண்பு போய் விட்டதாக கூறுகிறார்களே, தன்னுடைய வழக்கில் என்ன விவாதிக்கப்படுகிறது என்றே புரியாத நிலையிலும், இந்த நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டு நடக்கிறார்களே மக்கள், அவர்களுக்கு மட்டும் மாண்பு கிடையாதா\n சட்ட மன்றம் நாடாளுமன்றத்துக்கு மாண்பு கிடையாதா அங்கே தினமும் கூச்சல் போடுகிறார்கள், ஏன் என்று கேட்டால் எங்களை பேச அனுமதிக்கவில்லை, அதனால்தான் முழக்கம் போடுகிறோம் என்று விளக்கம் சொல்கிறார்கள். நீதிமன்றத்தில் நடந்ததும் அதுதானே\nநீதிமன்றத்துக்குள் தமிழை விடவில்லை. எதிர்ப்பு தெரிவித்தார்கள். 16-ம் தேதியன்று அவமதிப்பு விசாரணை நடக்கும் நீதிமன்ற அறைக்குள் வழக்கறிஞர்களை அனுமதிக்கவில்லை. வழக்கறிஞர்கள் எதிர்த்து முழக்கம் போட்டார்கள்.\nதமிழையும் வழக்கறிஞர்களையும் நீதிமன்றத்துக்கு வெளியே நிறுத்தியது சரியா என்ற கேள்விக்கு பதிலளிப்பதை விட்டுவிட்டு, நீதிமன்றத்தின் மாண்பை பாதுகாக்க சி.ஐ.எஸ்.எஃப்-ஐ கொண்டு வருகிறேன் என்கிறார் தலைமை நீதிபதி.\nதலைமை நீதிபதியின் அறைக்குள்ளேயே நுழைந்து சத்தம் போட்டிருக்கிறார் ஒரு நீதிபதி. சேம்பரில் மது அருந்தும் நீதிபதிகள், ஊழியர் நியமனத்தில் ஊழல் செய்யும் நீதிபதிகள், சாதி உணர்வுடன் தீர்ப்பளிக்கும் நீதிபதிகள், காசு வராத வழக்குகளில் வாய்தா போடும் நீதிபதிகள்-இவர்களையெல்லாம் தடுத்தாட்கொண்டு நீதிமன்றத்தின் மாண்பை இவர்களுக்கு உணர்த்தப் போவது யார்\nபிறந்த வீட்டுப் பெருமையை உடன் பிறந்தவனிடம் அளந்த கதையாக, நீதிமன்றத்தின் மாண்பைப் பற்றி வழக்��றிஞர்களிடம் கதையளப்பதா\nஅப்போ வக்கீல்னா எது வேணா செய்யலாமா ‘ஒன்வே’ யில் போகலாம். ‘நோ பார்க்கிங்’ கில் நிறுத்தலாம். ஹெல்மெட் போடாமல் போகலாம். அவுங்க மேல நடவடிக்கை எடுக்க கூடாது அப்படித்தானே\nஇது வழக்கறிஞர்களைப் பற்றி ஊடங்களில் வேண்டுமென்றே செய்யப்படும் பொய்ப் பிரச்சாரம். மதுரை வக்கீல்கள் தலைக்கவசம் போடாமல் சென்றதை ஒரு போராட்டமாகத்தான செய்தார்கள். ”வக்கீல்கள் ஹெல்மெட் போட வேண்டியதில்லை. நாங்கள் கேட்க மாட்டோம். போராட்டத்தை கைவிடுங்கள்” என்று மதுரை காவல்துறை அதிகாரிகள் கூறினர். “ இது மக்கள் பிரச்சினை என்ற அடிப்படையில்தான் போராடுகிறோமேயன்றி எங்களுக்கு சிறப்பு சலுகை கோருவதற்காக அல்ல” என்று கூறி மதுரை வழக்கறிஞர்கள் இதனை நிராகரித்து விட்டனர். இது நடந்த உண்மை.\n“அட்வகேட்” என்று வண்டியில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு அடாவடித்தனம் செய்பவர்களே இல்லையா என்று கேட்கலாம். இருக்கிறார்கள். அத்தகையோர் எல்லா பிரிவினர் மத்தியிலும்தான் இருக்கிறார்கள். அவர்கள் மீது தாராளமாக நடவடிக்கை எடுக்கட்டும்.\nஆனால் போராட்டம் வேறு, அதிகார துஷ்பிரயோகம் வேறு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டையும் ஒன்றாக்கும் விசமத்தனமான பிரச்சாரத்தை ஊடகங்கள் செய்கின்றன. “காவல் துறை, தமிழ்நாடு அரசு, இந்திய அரசு, இந்தியன் ஆர்மி” என்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு அதிகார வர்க்கத்தினர் அடாவடி செய்வதும், அரசு வாகனங்களை தம் குடும்ப வாகனமாகப் பயன்படுத்துவதும் அன்றாடம் நடக்கும் அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகங்கள்.\nஉரிமைகளுக்குப் போராடும் வழக்கறிஞர்கள் ஒரு போதும் இத்தகைய முறைகேடுகளிலோ, காலித்தனங்களிலோ ஈடுபடுவதில்லை. உண்மையில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் போலீசுடன் அங்காளி பங்காளியாக இருக்கும் வழக்கறிஞர்கள்தான். அத்தகையவர்களைப் பற்றி போலீசு ஒருபோதும் புகார் சொல்வதில்லை.\n– ”அடிமைகள் அல்ல வழக்கறிஞர்கள்” – மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு வெளியிட்ட சிறு வெளியீட்டிலிருந்து….\nஊடகத் துறையில் நிறுவன விளம்பரங்கள் இன்றி மக்கள் நலனுக்காக போராடும் வினவு தளத்திற்கு தோள் கொடுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nயோகியால் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளரை விடுவித்த உச்ச நீதிமன்றம் \n���ொள்ளாச்சி பாலியல் குற்றச்சாட்டு : பெண் வழக்கறிஞர்கள் தொடர்ந்த வழக்கு \n நூல் அறிமுக விழா | live streaming | நேரலை\nசரியாகதான் சொல்லியிருக்கிறீர்கள் ஆனால் உண்மையை ஒத்துக் கொள்ள நே்ர்மையானவர்களாக இருக்க வேண்டும். அவர்கள்தான் எப்போதும் தவறை ஒப்புக் கொள்வார்கள், உண்மையை எதிர்க்காமல் பழிவாங்காமல் ஒப்புக் கொள்வாரகள். அப்படி யாராவது இருக்கிறார்களா\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவிசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முசுலீம் இளைஞர் \nபாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி...\nஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை\nஅத்தி வரதர் – பற்ற வைத்தது யார் \nமக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் செய்தி – படங்கள் – காணொளி\nபிரிட்டிஷ் ஆட்சியினால் உயிர் பெற்ற ஆரியர்கள் \nஆவடி வேல் டெக் பொறியியல் கல்லூரியா, சிறையா – ஆர்ப்பாட்டம் \nதொழிலாளிகளை கொத்தடிமையாக்க துடிக்கும் பாஜக \nசமையல் குறிப்பில் மாட்டுக்கறியை தவிர்ப்பதுதான் ஊடக நடுநிலைமையா \nஅ.தி.மு.க ரவுடிகளால் சிதைக்கப்பட்ட மாணவி, எரிக்கப்பட்ட வீடு – படங்கள்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2-2/", "date_download": "2019-07-18T22:09:27Z", "digest": "sha1:O5PBOHLR5XV2P54WNV3ZCF3YL2XFRXAJ", "length": 27420, "nlines": 234, "source_domain": "ilakkiyainfo.com", "title": "இலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் – யார் இவர்கள்? | ilakkiyainfo", "raw_content": "\nஇலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் – யார் இவர்கள்\nகடந்த சில ஆண்டுகளில் நடந்த மோசமான வன்முறையாக ஞாயிறன்று நடந்த இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்கள் கருதப்படுகின்றன.\nஇதில் 290 பேர் உயிரிழந்துள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.\nஇத்தாக்குதல்களுக்கு பின்னால் என்டிஜே எனப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு இருக்க வாய்ப்பி���ுப்பதாக அதிகாரிகள் சிலரும், ஊடக செய்திகளும் தெரிவிக்கின்றன.\nஇது தொடர்பாக ஏற்கனவே புலனாய்வுத்துறை, இந்த அமைப்பு குறித்து எச்சரிக்கை விடுத்ததாக இலங்கை தொலைத்தொடர்பு அமைச்சர் ஹரின் ஃபெர்ணான்டோ ட்விட்டரில் ஒரு ஆவணத்தை ஏப்ரல் 21ஆம் தேதி பதிவிட்டிருந்தார்.\nஅப்படியொரு கடிதம் வந்தது உண்மைதான் என இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் ரஜித செனரத்ன குறிப்பிட்டார்.\nஆனால், இத்தாக்குதல்களை நடத்தியது என்டிஜே அமைப்புதான் என்று இலங்கை அரசு அறிவிக்கவில்லை அல்லது இதுகுறித்த எந்த விளக்கத்தையும் அந்த அமைப்பும் இதுவரை தரவில்லை.\nஎனினும் இத்தாக்குதல் தொடர்பாக 24 நபர்களை போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். அவர்கள் என்டிஜே அமைப்பை சேர்ந்தவர்களா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.\nஇந்த அமைப்பு குறித்த தகவல்களை பிபிசியின் மானிடரிங் பிரிவு வழங்குகிறது.\nஎன்டிஜே குறித்து குறைவான தகவல்களே தெரிய வருகிறது. இதற்கு மத்தியில் இலங்கை தவ்ஹீத் ஜமாத் அமைப்பையும், இந்தியாவில் தமிழகத்தில் இயங்கும் தவ்ஹீத் ஜமாத் அமைப்பையும் சிலர் குழப்பி கொண்டனர்.\nதவ்ஹீத் ஜமாத் பெயரையும் ஊடகங்கள் தவறாக உச்சரித்தன. தவ்ஹீத் என்றால் அல்லாவே ஓர் இறை என்பதாகும், ஜமாத் என்றால் அரபியில் குழு என்று அர்த்தம்.\nஇந்திய ஊடகங்களான அமர் உஜாலா, சிஎன்என் நியூஸ் 18 மற்றும் ஜீ நியூஸ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கும், தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக எழுதின. ஆனால், இதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இலங்கையிலும் அமைப்பின் கிளை இருப்பதாக தமது இணைய பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. ஆனால், அதன் பெயர் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத். என்டிஜே எனப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் இல்லை.\nஃபெர்னாண்டோ ஓர் உளவுத்துறையின் கடிதத்தை பகிர்ந்து இருந்தார், அந்த கடிதத்தில் தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் என முகமது காசில் முகமது ஜக்ரான் என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த கடிதத்தின் உண்மைதன்மையை பிபிசியால் பரிசோதனை செய்ய இயலவில்லை.\nஎன்டிஜே ஃபேஸ்புக் பக்கத்தில் பெரும்பாலான விஷயங்கள் தமிழில்தான் பகிரப்பட்டுள்ளன. அவர்கள் இலங்கையின் வட பகுதி மக்களை குறி வைத்து இயங்குவதாகவே தெரிகிறது. அதாவது ரத்த தானம் செ���்வது, ஏழைகளுக்கு மளிகை பொருட்கள் விநியோகிப்பதென அவர்கள் இயங்குகிறார்கள்.\nஆனால், அதே நேரம் முகமது ஜக்ரானின் காணொளியும் அதில் உள்ளது.\nஆனால், அந்த அமைப்பின் ட்விட்டர் கணக்கு மார்ச் 2018 ஆம் ஆண்டு முதல் செயல்படவில்லை. அதாவது எந்த இடுகையும் பகிரவில்லை.\nஅதிகாரிகளோ அல்லது ஊடகங்களோ என்டிஜே குறித்து குறிப்பாக எதுவும் சொல்லவில்லை.\nபுலனாய்வு கடிதத்தில் இந்த அமைப்பின் பெயர் இருப்பது இந்திய ஊடகங்களும், இலங்கை அதிகாரிகளும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டவே பயன்படுத்தப்படுகிறது. இது இலங்கை அரசாங்கத்தினுள்ளும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇலங்கையில் தீவிரவாத தாக்குதல் நடைபெற வாய்ப்பிருப்பதாக இந்திய புலனாய்வு தகவல் தெரிவித்திருந்ததாக இந்திய செய்தித்தாளான தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nஅந்த இந்திய புலனாய்வு எச்சரிக்கையில் என்டிஜே அமைப்பின் பெயர் இருந்ததாகவும் அச்செய்தி கூறுகிறது.\nஇந்நிலையில் ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, தாக்குதல் குறித்து ஏற்கனவே புலனாய்வு தகவல்கள் “சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு” வந்ததாக ஒப்புக்கொண்டார். ஆனால், அது தனக்கோ அல்லது தனது அமைச்சர்களுக்கோ யாரும் சுட்டிக்காட்டவில்லை என்று குறிப்பிட்டார்.\nரணில் விக்ரமசிங்கே, இந்திய புலனாய்வு தகவல்களை குறிப்பிடுகிறாரா அல்லது வேறெதும் எச்சரிக்கை வந்ததை குறிப்பிட்டாரா என்று தெளிவாக தெரியவில்லை.\nஆனால், இலங்கை அரசின் புலனாய்வு கடிதத்தை ட்வீட் செய்திருந்த ஃபெர்ணான்டோ, பத்து நாட்களுக்கு முன்பாகவே இது தொடர்பான ஆவணங்கள் கிடைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விமர்சித்திருந்தார்.\nபாதுகாப்புத்துறை தற்போது அதிபர் மைத்திரிபால சிறிசேன கட்டுப்பாட்டில் இருப்பதால், புலனாய்வு கடிதத்தை ரணில் மற்றும் அவரது அமைச்சர்கள் ரகசியமாக வைத்திருந்ததாக செய்தியாளர்கள் சந்திப்பில் செனரத்ன கூறினார்.\nகடந்தாண்டு இறுதியில் இருந்தே இலங்கையில் பிரதமருக்கும் அதிபருக்கும் இடையே சிறந்த உறவு இருக்கவில்லை.\nசெனரத்னவின் கருத்துகளுக்கு சிறிசேன இன்னும் எதுவும் கூறவில்லை.\nஉள்ளூர் குழுவின் வேலையாக மட்டும் இத்தாக்குதல்கள் இருக்காது என்று��் இதில் சர்வதேச குழுக்களின் தொடர்பு இருப்பதாகவும் அரசாங்கம் நம்புகிறது என்றும் செனரத்ன மேலும் கூறினார்.\nபிரான்சில் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்\nரஷியாவின் அதிநவீன S-400 ஏவுகணை தடுப்பு கவன் துருக்கியிடம் ஒப்படைப்பு 0\nஇலங்கையில் சகோதரர்கள் கொல்லப்பட்ட ஹோட்டலிற்கு விஜயம் செய்யவுள்ள பிரித்தானிய இளைஞர்\nசவுதிஅரேபியாவில் பெண்கள் முக்காடு அல்லது கறுப்பு அபாயாவை அணிய வேண்டிய தேவையில்லை- சவுதி இளவரசர் 0\n‘உறவுக்காரப் பெண்ணை காதலிக்கிறேன்’… ‘பிரபல இந்திய தடகள வீராங்கனையால் பரபரப்பு’\nவேறொரு நபருடன் நடனமாடிய மணமகள்… கொந்தளித்த மணமகன் என்ன செய்தார் தெரியுமா\nஇங்கிலாந்தில் ஆளுயர ஜெல்லி மீன்\nஆயுதப் போராட்டமும் சம்பந்தனின் அரசியலும்\nசர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)\n“நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்” – முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமனங்­க­ளை­விட்டு நீங்­காத திரு­மலை படு­கொ­லைகள் – திரு­ம­லை­நவம் (கட்டுரை)\n“அதிகாரத்தின் அரூப கரங்கள்” – கருணாகரன்\nஇறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]\nஅமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப�� போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=66792", "date_download": "2019-07-18T23:27:57Z", "digest": "sha1:UWVRPKOTHXNOGVY6MUIRUHLZPDN66QQK", "length": 7021, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "கனிமொழி வெற்றியை எதிர்த", "raw_content": "\nகனிமொழி வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார் தமிழிசை சவுந்தரராஜன்\nபாராளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிட்டார். அவரை எதிர்த்து மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டார். இந்த தேர்தலில் கனிமொழி 3.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.பி. ஆக பதவியேற்றார்.\nதேர்தல் நடந்து கிட்டத்தட்ட 3 மாதம் ஆன நிலையில், கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து தமிழிசை சவுந்தரராஜன் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் இதற்கான மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார்.\nதேர்தல் பிரசாரத்தின் போது ஆரத்தி எடுத்தவர்களுக்கு திமுக தரப்பில் பணம் கொடுக்கப்பட்டதாக தனது மனுவில் தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார்.\nசோபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை – பிரதமர் திட்டவட்டம்...\nமீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை...\nகீதையில் கண்ணனின் உபதேசங்களில் சில\nகியூபெக் கத்திக்குத்தில் ஒருவர் படுகாயம்\nமலையகத்தில் ச��ரற்ற காலநிலை – அவதியுறும் மக்கள்\nவரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் ஓயாத அலைகள் 01 நினைவு......\nலெப். சீலன்,வீரவேங்கை ஆனந்த் நினைவு நாள்\nலெப்.கேணல் சேனாதிராசாவின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nஅமரர்கள் அமிர், யோகேஸ் 30ஆவது நினைவு தினம்\nகப்டன் வானதி அவர்கள் களத்தில் வீரமரணம் அடைவதற்கு முன் எழுதிய இறுதிக்......\nவரலாற்றைப் படைத்தவன் தலைவன் பிரபாகரன்…\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\n25 ஆவது அகவை நிறைவு விழா முன்சன் தமிழாலயம்...\nஆதி இலட்சுமி சிவகுமாரின் நூல் அறிமுக விழா\nதென்னிந்திய மலையாள நட்ஷத்திரங்களின் மாபெரும் இசை நிகழ்வு...\nஆடி மாத இலக்கியக் கலந்துரையாடல்...\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுப் போட்டி - 2019...\nவரணி ஒன்றியம் ஒன்றுகூடல் ...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenralkatru.forumta.net/f28-forum", "date_download": "2019-07-18T21:37:07Z", "digest": "sha1:HM7JRRX2UWPHFDBI7BLQEVMS6F4ZLPTV", "length": 11237, "nlines": 296, "source_domain": "thenralkatru.forumta.net", "title": "மகான்களின் போதனைகள்", "raw_content": "\nராம ராஜ்யம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களிடம் அன்புடன் வேண்டுகிறோம் .\n» எதிரும் புதிரும் ராமசாமி..அவர் அளந்து விட்ட கதைகள்\n» உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு அற்புதமான வழி\n» மனிதர்களின் குற்றவாளி கோபம் தான்\n» மனதை மலர்களைப் போல் திறந்து வைத்துக் கொள்வோம்.\n» நட்பு என்பது ஒரு வலைப்பின்னல்\n» உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாது\n» இரயில் ஓர் அழகான கிராமத்தின் ஊடே ஓடிக் கொண்டிருந்தது.\n» முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி\n» காந்தி இன்றும் தேவைப்படுகிறார்.\n» உலகில் இனாமாக யாராலும் கொடுகக்கூடியது\n» ஸ்ரீ தனலட்சுமி ஸ்தோத்திரம்\n» ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம��\n» ஸ்ரீ ஆதிலட்சுமி ஸ்தோத்திரம்\nராம ராஜ்யம் :: படைப்புகள் :: இந்து தர்மம் :: மகான்களின் போதனைகள்\nஇந்து மதம் கூறும் சில அறிவுரைகள்\nஉதாசீனம் ஒரு பூமாலை- விவேகானந்தர்\nஆன்மிக சிந்தனைகள் »காஞ்சி பெரியவர்\nவலது பக்கத்தில் ஒரு இதயம் - ரமணர்\nஉன் எதிர்காலம் உன் கையில்\nஸ்ரீ காஞ்சி பெரியவர் பொன்மொழிகள்\nஸ்ரீ ரமணர் » பொன் மொழிகள்\nஅஞ்ஞானத்தின் ஆணைக்கு இணங்க மறுக்கிறோம் - ஸ்ரீ அரவிந்தர்\nபகுத்தறிவே எஜமானனாக இருக்க வேண்டும்\nநீ எப்பொழுதும் உள்ளேயிருந்தே செயல்படக் கற்றுக்கொள்ள வேண்டும்\nபேசும் முன் என்ன செய்வது\n'தயக்கம்' ஒரு தடைக்கல் ஸ்ரீ அன்னை\nதூங்கும் முன் ஒரு கேள்வி\nமுதியவர்கள் என்ன செய்ய வேண்டும்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| | |--தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.....| | | |--அறிவிப்புகள்| |--புதிய உறுப்பினர்கள் கவனிக்க வேண்டியவை| |--படைப்புகள் |--கதை |--கட்டுரை |--இந்து தர்மம் |--சித்தர் |--புத்த மதம் |--மந்திரங்கள் |--பக்தி கதைகள் |--ஆலயங்களின் வரலாறு |--மகான்களின் போதனைகள் |--வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் |--இந்து தெய்வங்களின் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/08/blog-post_355.html", "date_download": "2019-07-18T21:26:18Z", "digest": "sha1:Y7F6Y4LTUKWPOFN5EQBGZ5PUAIRZGR2I", "length": 10203, "nlines": 72, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் - Ceylon Muslim -", "raw_content": "\nHome News மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள்\nமதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கிவரும் தஃவா அமைப்பான லஜ்னதுஸ் ஸூன்னா அந்நபவிய்யா அமைப்பின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேசத்திலிருந்து சவூதி அரேபிய நாட்டின் மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மௌலவி அல்ஹாபிழ் எஸ்.முபாறக் (பலாஹி),மௌலவி ஆர்.சனூஸ் (மனாரி) ஆகியோரை கௌரவித்து பாராட்டி வழி அனுப்பும் நிகழ்வு 28 நேற்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடி மஃஹதுஸ் ஸூன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரி வளாகத்தினுள் இடம்பெற்றது.\nலஜ்னதுஸ் ஸூன்னா அந்நபவிய்யா அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.சீ.எம்.றிஸ்வான் (மதனி) தலைமையில் இடம்பெற்ற மேற்படி மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இரண்டு மாணவர்களை கௌரவித்து பாராட்டி வழி அனுப்பும் நிகழ்வில் லஜ்னதுஸ் ஸூன்னா அந்நபவிய்யா அமைப்பின் உப செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எச்.ஜிப்ரி (மதனி),பொருளாளர் அஷ்ஷெய்க் எஸ்.எம்.பீ.எம். அன்சார் ( மதனி ), காத்தான்குடி மஃஹதுஸ் ஸூன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எம்.ஏ.சீ. ஸைனுலாப்தீன் (மதனி) உட்பட லஜ்னதுஸ் ஸூன்னா அந்நபவிய்யா அமைப்பின் நிருவாக சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஇங்கு மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மௌலவி அல்ஹாபிழ் எஸ்.முபாறக் (பலாஹி),மௌலவி ஆர்.சனூஸ் (மனாரி) ஆகியோர் லஜ்னதுஸ் ஸூன்னா அந்நபவிய்யா அமைப்பின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.சீ.எம்.றிஸ்வான் மதனி, மஃஹதுஸ் ஸூன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எம்.ஏ.சீ. ஸைனுலாப்தீன் மதனி ஆகியோரினால் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/12/2.html", "date_download": "2019-07-18T22:02:00Z", "digest": "sha1:GZWHFOTRPQQSXEYB6PQFRLBMYWDTT65J", "length": 20907, "nlines": 206, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: ஞானிகள் ( 2 )", "raw_content": "\nஞானிகள் ( 2 )\nசித்தர்கள் மருத்துவராக, மொழி வல்லுனர்களாக, புலவர்களாக, தத்துவ ஆசான்களாக, அறிவியலாலர்களாக, இன்னும் பலவிதமாகத் தங்கள் சிறப்பான பங்களிப்பைச் செய்தார்கள்.\nஆனால் அவர்கள் ஆராய்ச்சியால் மூலிகைகளில் இருந்து அல்லது வேறு பொருட்களைக்கொண்டு தங்கம் உருவாக்கினார்கள் என்று சொல்வது அவர்களை இழிவுபடுத்தும் பிரச்சாரமாகும்.\nஇதை நாம் நம்புவதில் அர்த்தம் இல்லை தங்கத்தைப் பயன்படுத்தினார்கள் என்பதே அறிவுபூர்வமான செய்தி ஆகும்.\nரசவாதத்தினால் தங்கம் உருவாக்கினார்கள் என்று இப்போதும் சொல்கிறார்கள். மூலிகைகளால் உருவாக்கினார்கள் என்றும் சொல்கிறார்கள். அது நடைமுறையில் நிரூபிக்க முடியாத ஒன்று\nதற்போது செயற்கையாகத் தங்கம் கூடத் தயாரிக்க முடியும். என்றாலும் அத்தகைய தொழில்நுட்பம் அக்காலத்தில் இல்லை அக்காலமுறைப்படி அதைச் செய்துகாட்டி மெய்ப்பிக்க முடியாது\nசித்தர்களின் உண்மையான சிறப்புகளை மதிப்பிழக்கச் செய்வன இதுபோன்ற செய்திகள்\n ஆனால் அவர்கள் பெயரைப் பயன்படுத்தி மக்களின் அறிவை மழுங்கடிக்கும் வேலை நடப்பதைப் பிரித்துப் பார்க்கவேண்டும்.\nரசவாதம் மூலம் தங்கம் செய்வது ஒரு வேதிவினை என்றும் அதை அறிந்திருந்த சித்தர்கள் ஓரிருவர் அந்த தயாரிப்பு ரகசியத்தை வெளிப்படுத்தாமல் மறைந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.\nஎந்த ஒரு வேதியியல் முறையும் மக்கள் பார்வைக்கு வந்தபின்னால் ஒரு சிலரைச் சார்ந்ததாக இருக்கமுடியாது. அப்படி ஒரிருவரைச் சார்ந்ததாகத்தான் இருந்திரு��்கும் என்றால் அதை அனைவருக்கும் பொதுவான அறிவியல் கலையாக எப்படி நிரூபிக்கமுடியும் நிரூபிக்க இயலாத ஒன்றை நவீன அறிவியல் எப்படி ஏற்றுக்கொள்ளும்\nசித்தர்கள் காலத்தில் அவர்களால் என்ன செய்திருக்க முடியுமோ அதைத்தான் செய்திருப்பார்கள்\nஅவர்கள் விட்டுப்போன அறிவியலையும் மற்ற மகத்தான பங்களிப்புகளையும் அறிந்ததைச் செய்யவும் அறிய இயலாததை அறிய முயல்வதும்தான் சரியானது\nஅதைவிட்டு அவர்களைப் பற்றிக் கற்பனைக் கதைகளை பஜனை பாடுவதைமட்டும்செய்து உண்மையில் அந்த மகான்களை இழிவு படுத்திக்கொண்டுள்ளார்கள்\nஅதையே தொடரக்கூடாது என்பது மட்டுமல்ல அத்தகைய புரட்டுகளை ஒழித்துக்கட்ட வேண்டும். இல்லாவிட்டால் சித்தர்களைப் பற்றிய ஞானம் காக்கையும் நரியும் கதையைப் போல் சிறுத்துப் போய்விடும்\nசித்தர்களைப் பற்றி வழக்கில் உள்ள செய்திகள் அனைத்தும் மதிக்கத்தக்கவையா என்று யோசித்தோம் என்றால் அவர்கள் உண்மையில் அவமதிக்கப்படுகிறார்கள் என்று புரியும்\nஆனால் அவர்கள் சம்பந்தமான அபத்தங்களை எதிர்த்தால் அப்படி எதிர்ப்பவர்களை சித்தர்களின் எதிரிகள்போலவும் கதை பரப்புபவர்கள்தான் பற்றாளர்கள் போலவும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்\nஅது அறியாமையும் போலி நடத்தையும் ஆகும்\nஅதனால் பயன் பெறுபவர்கள் சித்தர்கள் பெயரைச் சொல்லிப் பிழைக்கும் ஏமாற்றுப் பேர்வழிகளே\nசித்தர்களின் எத்தனையோ கண்டுபிடிப்புகளும் செயல்முறைகளும் மறைக்கப்பட்டு மறக்கவும் பட்டுவிட்டன என்று சொல்பவர்கள் உண்டு.\nமறைக்கப்பட்டிருந்தாலும் மறக்கப்பட்டிருந்தாலும் அதை உறுதிப் படுத்தும் வரை அறியப்படாத வகையில்தான் வைக்கப்படவேண்டும். உண்மை என்று ஏற்றுக்கொள்வது சரியான முறை அல்லவே\nதவறானதைத் தவறானதென்றும் சரியானதைச் சரியானதென்றும் அறியாததை அறியாததென்றும்தான் கொள்ளவேண்டும்\nஅகத்தியர் நாடி சோதிடம் என்று சொல்லிக்கொண்டு ஊர் ஊருக்குக் கடை விரித்துத் தொழில் செய்கிறார்கள்.\nசித்தர்களின் ஏடுகள் அடிப்படையில் சோதிடம் சொல்வதாகச் சொல்கிறார்கள்.\nசித்தர்கள் அப்படி தங்கள் ஏடுகள் எத்தனை ஆயிரம் காப்பி பிரிண்ட் போட்டு இவர்களிடம் கொடுத்துவிட்டுப் போனார்கள்\nஅந்த மாதிரிக் கோடானு கோடி வருங்கால மக்களின் வாழ்க்கை நிகழ்வுகளை அவர்கள் எப்படி முன்னறிந்து பதிவு ச���ய்து வைத்திருக்க முடியும்\nஇதுமாதிரி ஆட்கள்தானே சித்தர்களின் பெயரைக் கெடுப்பவர்கள்\nஎந்த இடத்திலும் மகான்களான சித்தர்களை நாம் ஏளனம் செய்வது இல்லை \nஆனால் அவர்கள் பெயரால் நடக்கும் அறிவியலுக்குப் பொருந்தாத அபத்தங்களை விமர்சிக்காமல் எப்படி விட முடியும்\nபொய்யர்கள் சித்தர்களின் பெயரைச் சொல்லி அறிவியலையே ஏளனம் செய்வது அனுமதிக்கக்கூடாத ஒன்று உண்மையில் அத்தகையவர்கள் சித்தர்களை கேலிப்பொருளாக்குகிறார்கள்.\nசித்தர்களின் வேதியல் மதிப்பு மிக்கதே\nகாரணம் அவர்கள் பல்வேறு பொருட்களைச் சேர்த்து புதுப்புது மருந்துகளை உருவாக்கியதாக அறிகிறோம்.\nஇன்றும் சூரணங்கள் புழக்கத்தில் உள்ளது\nஆனால் ரசவாதம் என்ற வார்த்தையே அறிவாற்றல் மிக்கவர்களிடம் இருந்து வருவதில்லை\nஅப்படி வந்தால்கூட அத்தகையவர்கள்மேல் கொண்ட மதிப்பாலும் நம்பிக்கையாலும் ஒருக்கால் அப்படி இருக்கலாம் என நினைக்கலாம்.\nரசவாதம் என்ற வார்த்தையைத் தவிர அது சம்பந்தமான எந்த விபரமும் தெரியாதவர்கள்தான் கேட்பவர்கள்மேல் பாய்ந்து பிராண்டத் தயாராக இருக்கிறார்கள்\nசித்தர்கள் ரசவாதத்தால் தங்கம் செய்தார்கள் என்பதைவிட மருத்துவத்தில் தங்கத்தையும் பயன்படுத்தியிருக்கலாம் என்பதே சரி\nராசவாதத்தை மறுப்பதற்கு அந்தக் காலகட்டத்தில் அந்தமாதிரி அறிவியல் வளர்ந்திருக்கவில்லை என்பதைத்தான் காரணமாகக் கொள்கிறோம்.\nஆனால் அதை நியாயப் படுத்துபவர்கள் பெரும்பாலும் பொய்யர்களாக இருப்பதால் அறிவியல்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும்படியான விளக்கம் எதுவும் சொல்வது இல்லை\nஅதனால் ரசவாதம் மூலம் தங்கம் செய்யும் முறை அக்காலத்தில் இருந்திருந்தால் இப்போது முந்தையதைவிட மேம்பட்ட முறையில் அது வளர்ந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை\nஅய செந்தூரம் போன்ற மருந்துகளையும் பஞ்சலோகம் எனப்படும் உலோக சேர்க்கையையும் சித்தர்கள் அறிந்திருந்தார்கள்.\nஅப்படியானால் ஏன் தங்கத்தைத் தவிர மற்ற உலோகங்களை ரசவாதத்தின்மூலம் தயாரிக்கவில்லை\nதங்கம் மட்டும் விலை மதிப்புள்ளதென்பதால் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதென்றால் இன்றளவும் கிராக்கி உள்ள அந்தத் தொழில்நுட்பம் மறைந்துபோக வாய்ப்பே இல்லை\nதண்ணீரில் நடப்பது, கூடுவிட்டுக்கூடு பாய்வது, நூற்றுக்கணக்கான வர���டங்கள் வாழ்வது போன்ற கதைகள் எல்லாம் உண்மையா\nஇந்தமாதிரி மோடி மஸ்தான்களாகச் சித்தரிப்பது அவர்களை இழிவு படுத்துவது ஆகாதா\nசித்தர்களின் ஞானத்தை உண்மையாகவே உணர்ந்து அவர்களின் பார்வையில் நாமும் நிறையக் கற்று அவர்கள் விட்டுச் சென்ற பணிகளைத் தொடரவேண்டும் என்று சொல்பவர்களைவிட கற்பனைக் கதைகளை நம்புபவர்களும் பரப்புபவர்களும்தான் சித்தர்களுக்குச் சிறந்த மரியாதை செய்பவர்களா\nஉண்மையாகவே சித்தர்களை மதித்துப் போற்றுவது உண்மையானால் அவர்களின் அனைத்துச் சிறப்புகளையும் ஆய்வு செய்து இந்தக் கால அறிவியல் வசதிகளையும் பயன்படுத்தி மேலும் வளர்க்க வேண்டும்.\nஅப்படிச் செய்திருந்தால் உலகின் மிகச் சிறந்த மருத்துவமாக சித்த மருத்துவம் ஆகியிருக்கக் கூடும்.\n அதுதான் சித்தர்களுக்கு நாம் செய்யும் மரியாதையும் நன்றிக் கடனும் மட்டுமல்ல மக்களை இன்றைய மருத்துவக் கொள்ளை மற்றும் பக்கவிளைவு என்கிற ஆபத்துக்களில் இருந்தும் விடுதலை செய்யும் வழியும் ஆகும்\nசத்திய தீ காண நேர்ந்தது. அற்புதமான பதிவுகள். படித்து உணரத்தக்கவை\nஎனது மொழி ( 99 )\nஎனது மொழி ( 99 )\nஎனது மொழி ( 99 )\nஉணவே மருந்து ( 43 )\nஉணவே மருந்து ( 42 )\nஎனது மொழி ( 98 )\nஅரசியல் ( 34 )\nஎனது மொழி ( 97 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 21 )\nஎனது மொழி ( 96 )\nபல்சுவை ( 9 )\nவிவசாயம் ( 42 )\nஎனது மொழி ( 95 )\nஅரசியல் ( 32 )\nஅரசியல் ( 31 )\nஎனது மொழி ( 94 )\nவிவசாயம் ( 41 )\nஎனது மொழி ( 93 )\nபிற உயிரினங்கள் ( 4 )\nஎனது மொழி ( 92 )\nஎனது மொழி ( 91 )\nவிவசாயம் ( 40 )\nபிற உயிரினங்கள் ( 3 )\nஞானிகள் ( 2 )\nஎனது மொழி ( 90 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 20 )\nஎனதுமொழி ( 89 )\nஉணவே மருந்து ( 41 )\nஎனது மொழி ( 88 )\nவிவசாயம் ( 39 )\nஅரசியல் ( 30 )\nஎனது மொழி ( 87 )\nஉணவே மருந்து ( 40 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 19 )\nவீட்டுத் தோட்டம் ( 4 )\nஉணவே மருந்து ( 39 )\nஅரசியல் ( 29 )\nஎனது மொழி ( 86 )\nஎனது மொழி ( 85 )\nஅரசியல் ( 28 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 18 )\nஅரசியல் ( 26 )\nஅரசியல் ( 25 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/11/blog-post_511.html", "date_download": "2019-07-18T21:30:48Z", "digest": "sha1:5YBGHBO2PYOISKV7GUHWIL5AFMTMPPBC", "length": 38570, "nlines": 151, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"ஞானசாரரின் வேதனை\" - இறைவனிடம் மாத்திரமே, தெரிவிக்க முடியுமென்கிறார் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"ஞானசாரரின் வேதனை\" - இறைவனிடம் மாத்திரமே, தெரிவிக்க முடியுமென்கிறார்\nஅப்பட்டமான குற்றச்சாட்டின் கீழ் தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை சரி செய்வது யார் எங்கே சரி செய்வது என கேள்வியெழுப்பியுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இப்போது அதைப் பற்றி கடவுளிடம் மாத்திரம் தான் தெரிவிக்க முடியுமென தெரிவித்துள்ளார்.\nஇன்று-26- வழக்கொன்றில் ஆஜராவதற்காக, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை பஸ் மூலம் வருகைத் தந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nகடந்த 2012ஆம் ஆண்டு தெற்கு அதிவேக வீதியின் கொட்டாவ நுழைவாயில் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி மற்றும் அதிவேக வீதியின் பணியாளர்களின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஞானசார தேரர் நடந்துக்கொண்ட குற்றச்சாட்டின் கீழ் ஹோமாகம நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் முன்னிலையாவதற்காக தேரர் இன்று வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து ஹோமகம நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.\nஇந்த பூமியில் ஆட்டம் போற்றவர்கள் எத்தனையோபேர்.ஆடுபவனுக்கு தெரியுதோ இல்லையோ ஆட்டிவிப்பவனுக்கு தெரியும் ஒரு நாள் எல்லாம் அடங்கிவிடுமென.\nஅப்போ பௌத்த துறவியான நீங்கள் முன்பு இறைவனை நம்பவில்லையா.\nஉங்களுக்கு பிரச்சினை வரும் போது மட்டும் தான இறைவனை நம்புவது. உங்களிடம் தில் இருக்கும் போது என்ன ஆட்டம் போட்டீங்க....\n😆😆😆 இப்ப நீங்க கடவுளிடம் போய் கொம்ப்லைன் பண்ணுக 😆😆😆\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க\nபௌத்த பிக்குகளை அவமதித்து கருத்துக்களை வெளியிட்டமைக்காக வ���ளக்கம் கோரி பிரதமர் ரணில் இன்று கடிதம் ஒன்றை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாய...\nகுள்ள மனிதன் சிக்கினான், மிரண்டு போன பொலிஸார் - என்னவெல்லாம் வைத்திருந்தான் தெரியுமா..\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக குள்ள மனிதனரா...\nஅர­புக்­கல்­லூ­ரிக்குள் அத்துமீறி புகுந்து, சிங்களவர்கள் அட்டகாசம் - விசித்திரமான நிபந்தனைகளும் விதித்தனர்\nபஸ்­யால – எல்­ல­ர­முல்­லயில் இயங்­கி­வரும் அர­புக்­கல்­லூ­ரிக்குள் நேற்று முன்­தினம் திடீ­ரென பிர­வே­சித்த பெளத்த மத­கு­ரு­மாரின் தலை­மை...\nஜெத்தாவில் இன்று நடைபெறவிருந்த, ஆபாச இசை நிகழ்ச்சியை ரத்துச்செய்த பாடகி - காரணம் என்ன..\nசவூதி அரேபியாவில் இம்மாதம் நடைபெறவிருந்த பிரபல பாடகி நிக்கி மினாஜின் இசை நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் பெ...\nமதுபானம் பீச்சியடித்ததும் ஓட்டம்பிடித்த மொயின் அலியும், ஆதில் ரசீத்தும் (வீடியோ)\nஉலகக்கிண்ணத்தை இங்கிலாந்து 14.07.2019 சுவீகரித்தது உலகக்கிண்ணம் வழங்கியதன் பிறகு இடம்பெற்ற மதுபான வீச்சிலிருந்து முஸ்லிம் வீரர்களா...\nஹாதி நீதிபதி ஒருவர் பற்றி, ஹிரு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள தகவல் (வீடியோ)\nபாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட முஸ்லிம் சிறுமியொருவரை அக்குரணை காதி நீதிபதியால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபருக்கே பலவந...\nஒரு குழந்தை, பிக்குவின் கதறல் (வீடியோ)\nஒரு குழந்தை, பிக்குவின் கதறல் (வீடியோ)\nஅஸ்­கி­ரிய பீடத்­துக்குள் நுழை­ய, தொப்­பியை கழற்­றிவிட்டு சென்ற உலமாக்கள் பேசியது என்ன...\nமுஸ்­லிம்­க­ளுக்கும் பெரும்­பான்­மை­யி­னத்­த­வ­ருக்கும் இடை­யி­லான கருத்து முரண்­பா­டு­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் இரு­த­ரப்பு மதத்­...\nபடுதோல்வியடைந்த பொதுபல சேனாவின் கூட்டம் - குறைந்தளவு மக்களே வருகை\nஎதிர்பார்த்த சனத்திரளில் 10% வீதமளவில் தான் இன்றைய -07- இனமதவெறி தேர்தல் பிரசார முன்னோடிக் கூட்டத்திற்கு (கொண்டு வரப்பட்டும்) வருகையாம்...\n\"ரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள்\" என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள்\nரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள் என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள் கொழும்பு புறக்கோட்டையில் ரம்புட்டான் விற்க...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/01/blog-post_126.html", "date_download": "2019-07-18T22:10:56Z", "digest": "sha1:UCMESEQSQBV3X7I3LSJBMTHIEVVMDOOR", "length": 59895, "nlines": 178, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "'பாங்கு சத்தம் கேட்­கி­றது, நான் தொழ வேண்டும்' சதகத்துல்லா மௌலவியின் இறுதி நிமிடங்களும், நிலைநாட்டப்படாத நீதியும் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n'பாங்கு சத்தம் கேட்­கி­றது, நான் தொழ வேண்டும்' சதகத்துல்ல��� மௌலவியின் இறுதி நிமிடங்களும், நிலைநாட்டப்படாத நீதியும்\nமுஸ்­லிம்கள் பஸ் வண்­டிக்குள் இருக்­கி­றார்­களா அவர்­களைக் கொல்ல வேண்டும் என்று பொல்­லு­க­ளு­டனும், இரும்­புக்­கம்­பி­க­ளு­டனும் பஸ்­ஸுக்குள் அன்று ஏறி­ய­வர்கள் சத­கத்­துல்லாஹ் மெள­ல­வியை தலையில் பலம்­கொண்ட மட்டும் தாக்­கி­னார்கள்.\nகண்டி, திகன பகு­தி­களில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­மு­றைகள் பர­விக்­கொண்­டி­ருந்த கால­மது. கடந்த வருடம் மார்ச் மாதம் 7ஆம் திகதி அன்று இன­வா­தி­களால் தாக்­கப்­பட்ட சத­கத்­துல்லாஹ் மெள­லவி 9 மாதங்கள் 19 நாட்­களின் பின்பு வபாத்­தானர். இன­வா­தி­களின் இலக்கு நிறை­வே­றி­யது.\nதாக்­கப்­பட்ட நாளி­லி­ருந்து அவர் வபாத்­தாகும் வரை உணர்­வற்று வைத்­தி­ய­சாலை கட்­டில்­க­ளிலும், வீட்­டிலும் கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி வரை உயி­ருக்­காகப் போரா­டிக்­கொண்­டி­ருந்தார். டிசம்பர் 26 ஆம் திகதி இரவு 11 மணிக்கு கண்டி வைத்­திய சாலையில் உயிர்­நீத்தார்.\nஎனது வாப்­பா­வினால் பேச முடி­யா­தி­ருந்­தாலும், அவர் மோச­மாகத் தாக்­கப்­பட்டு உணர்­வுகள் இழந்­தி­ருந்­தாலும் அடிக்­கடி ‘அல்லாஹ்’ ‘அல்லாஹ்’ என்று கூறிக்­கொண்­டி­ருந்தார். தொழ­வேண்டும் என்று கூறிக்­கொண்­டி­ருந்தார் என்று அவ­ரது மகள் டாக்டர் பாத்­திமா சக்­கூரா எம்­மிடம் தெரி­வித்­த­தி­லி­ருந்து இஸ்­லாத்தின் மீது அவ­ருக்கு இருந்த பற்று நிரூ­ப­ண­மா­கி­றது\nகடந்த டிசம்பர் மாதம் 26 ஆந் திகதி அன்னார் வபாத்­தா­னதும் கண்டி ஹீரஸ்­ஸ­க­ல­யி­லுள்ள அவ­ரது வீட்­டுக்கு உற­வி­னர்கள், நலன்­வி­ரும்­பிகள், நண்­பர்கள், உல­மாக்கள் என்று படை­யெ­டுத்­தனர். அடுத்த இரு தினங்­க­ளிலும் ஊட­கங்­களில் அனு­தாபச் செய்­திகள் பத்திரிகைகளின் பக்­கங்­களை நிறைத்­தன.\nஅவர் தாக்­கப்­பட்டு ஒன்­பது மாதங்­க­ளுக்கும் மேலாக படுத்­த­ப­டுக்­கையாய் சிகிச்சை பெற்று வந்த காலப்­ப­கு­தியில் அவர் தாக்­கப்­பட்­டமை தொடர்பில் எந்­த­வித நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்­காத முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள், சிவில் சமூக அமைப்­புகள் அனு­தாப செய்­தி­வெளியிடுவதில் மாத்திரம் தீவிரம் காட்டின.\nசத­கத்­துல்லாஹ் மெள­லவி கடந்த வருடம் மார்ச் மாதம் 7ஆம் திகதி காலை 9 மணிக்கு கண்டி ஹீரஸ்­ஸ­க­ல­யி­லுள்ள தனது வீட்­டி­லி­ருந்து அக்­கு­ற­ணைக்கு ஒரு தேவையின் நிமித்தம் புறப்­பட்டுச் சென்றார்\nமோட்டார் சைக்­கிளில் புறப்­பட்ட அவர் மோட்டார் சைக்­கிளை கண்டி லைன் பள்­ளி­வா­சலில் நிறுத்­தி­விட்டு கண்­டி­யி­லி­ருந்து அக்­கு­ற­ணைக்கு பஸ் வண்­டி­யிலே சென்றார்.\nஅக்­கு­ற­ணையில் தனது தேவை­களை நிறை­வேற்­றி­விட்டு கண்­டிக்குத் திரும்­பு­வ­தற்­காக அக்­கு­றணை 6ஆம் மைல்­கல்லில் பஸ்ஸில் ஏறி­யுள்ளார். அவர் பஸ் ஏறி பத்து நிமி­டங்­களில் பஸ் அம்­பத்­தென்ன என்ற இடத்தில் அடைந்­ததும் இச்­சம்­பவம் நடத்­தி­ருக்­கி­றது. அப்­போது நேரம் மு.ப. 11 மணி.\nஅந்­நே­ரத்தில் அம்­பத்­தென்ன பகு­தியில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­செ­யல்கள் தீவி­ர­ம­டைந்­தி­ருந்­தன. பள்­ளி­வா­சல்­க­ளையும் , முஸ்­லிம்­களின் வீடு­க­ளையும் தாக்­கு­வ­தற்­காக அப்­ப­கு­தியைச் சேர்ந்த பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் கைக்­குண்­டுடன் சென்­ற­போது அக்­குண்டு தானாக வெடித்­ததால் பலி­யா­கி­யி­ருந்தான். அப்­போது முஸ்­லிம்கள் குண்­டு­வீசி இளை­ஞனைக் கொன்­ற­தாக செய்தி பரப்­பப்­பட்­டி­ருந்­தது. இவ்­வா­றான நிலையில் பெரும்­பான்மை இன­வா­திகள் வாக­னங்ளை நிறுத்தி தாக்­கு­தல்­களை நடத்­திக்­கொண்­டி­ருந்­தனர். அப்­போது இன­வாத கும்பல் சத­கத்­துல்லாஹ் மெள­லவி பய­ணித்த பஸ்­வண்­டியில் ஏறி அவரைத் தாக்­கி­யுள்­ளது.\nஅன்று என்ன நடந்­தது என சத­கத்­துல்லாஹ் மௌலவி தாக்­கப்­பட்ட பின்பு அவ­ருக்கு உத­வி­யாக இருந்த முருத்­த­லா­வையைச் சேர்ந்த மொஹமட் ஐயூப் (57) விளக்­கினார்.\nபஸ் வண்டி அநு­ரா­த­புரம் இ.போ.ச டிப்­போ­வுக்குச் சொந்­த­மா­ன­தாகும். நானும் அந்த பஸ்­ஸிலே பய­ண­மானேன். சத­கத்­துல்லாஹ் மெள­ல­வியை எனக்கு 20 வரு­டங்­க­ளாகத் தெரியும். அம்­பத்­தென்ன என்ற இடத்தில் பஸ்­ஸுக்குள் ஏறிய நால்வர் முஸ்­லிம்கள் இருக்­கி­றார்­களா அவர்­களைக் கொல்ல வேண்டும் என்­றார்கள்.\nஅப்­படி ஒரு­வ­ரு­மில்லை என்று பஸ்ஸில் பய­ணித்­த­வர்கள் கூறி­னார்கள். அப்­போது தலையில் தொப்­பி­யு­டனே சத­கத்­துல்லாஹ் மெள­லவி இருந்தார். அவரை இனம் கண்டு பொல்­லு­களால் தலையில் தாக்­கி­னார்கள். அவர் மயக்­க­முற்று அமர்ந்­தி­ருந்த ஆச­னத்­தி­லி­ருந்தும் கீழே சரிந்தார். தலை வெடித்­தி­ருந்­தது. இரத்தம் வேக­மாக வெளி­யே­றி­யது.\nபஸ் நடத்­துநர் சாரம் ஒன்­றினைத் தந்த���ர். சாரத்­தினால் நான் இரத்­தத்தைத் துடைத்தேன். பஸ் வண்­டியை சாரதி பொலிஸ் நிலையம் கொண்டு செல்­ல­வில்லை. கண்டி நக­ரிலே பஸ்­சா­ரதி எங்­களை இறக்கி விட்டார். நான் சத­கத்­துல்லாஹ் மெள­ல­வியை கண்டி லைன் பள்­ளி­வா­சலில் ஒப்­ப­டைத்து விட்டு திரும்­பினேன். அங்­கி­ருந்து அவர் ஹீரஸ்­ஸ­க­ல­யி­லுள்ள அவ­ரது வீட்­டுக்குச் சென்­றுள்ளார்.\nபின்பு அவரின் உற­வினர் ஒரு­வரை நான் தொடர்பு கொண்டபோது அவர்­வைத்­திய சாலைக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது என்றார்.\nஆளு­மைகள் நிறைந்த சமூ­கத்தின் விடி­ய­லுக்காய் பணிகள் புரிந்த ஓர் புத்­தி­ஜீ­வி­யான சத­கத்­துல்லாஹ் மௌலவி குண்­டர்­களால், இன­வா­தி­களால் தாக்­கப்­பட்டு 9 மாதங்­க­ளுக்கும் மேலாக குன்­று­யி­ராகக் கிடந்து உயிர்­து­றந்தார். இந்த தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் ஏன் சமூகம் மௌனம் காத்­தது என்­ப­துதான் புதி­ராக இருக்கி­றது.\nமாவ­னெல்லை சம்­ப­வங்­க­ளி­னை­ய­டுத்து விரைந்து செயற்­பட்­டுள்ள உள­வுப்­பி­ரிவும் பாது­காப்புப் பிரிவும் சத­கத்­துல்லாஹ் மெள­ல­வியின் கொலைக்­குப்­பின்பும் மௌனம் காப்­பதை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது.\nசர்­வ­மத தலை­வர்­களின் அமைப்பில் ஏனைய மதத்தலைவர்களுடன் ஒன்­றாக அமர்ந்து இன ஐக்­கி­யத்­துக்­காக தனது காலத்தைச் செல­விட்ட சத­கத்­துல்லாஹ் மௌலவி கொலை செய்­யப்­பட்­டுள்ளார். இதன் பின்­ன­ணியில் இருந்­த­வர்கள், இந்தக் கொலையைச் செய்­த­வர்கள் இனம் காணப்­பட்டு சட்­டத்­தின்முன் நிறுத்­தப்­பட வேண்டும்.\nஅர­சுக்குச் சொந்­த­மான இ.போ.ச பஸ்­வண்­டி­யினுள் வைத்தே அவர் தாக்கப் பட்­டி­ருக்­கிறார். இவ்­வா­றான தாக்­குதல் சம்­ப­வங்கள் இடம்­பெற்றால் பஸ் சாரதி பஸ்ஸை நேர­டி­யாக பொலிஸ்­நி­லை­யத்­துக்குக் கொண்டு சென்­றி­ருக்­க­வேண்டும். கட்­டு­கஸ்­தோட்டை பொலிஸ் நிலையம் தாக்­குதல் நடாத்­தப்­பட்ட இடத்­தி­லி­ருந்தும் இரண்டு மூன்று கிலோ மீற்­றர்­க­ளிலே அமைந்­துள்­ளது. சாரதி கட்­டு­கஸ்­தோட்டை பொலிஸ் நிலை­யத்­தையும் கடந்து நேராக கண்­டிக்கே பஸ்ஸை கொண்டு சென்று கண்­டியில் சக­த­கத்­துல்லாஹ் மௌல­வியை இறக்­கி­விட்­டி­ருக்­கிறார்.\nடாக்டர் பாத்­திமா சக்­கூரா சத­கத்­துல்லாஹ் மௌல­வியின் மகள். அவர் ஈரான் நாட்டின் தலை­நகர் தெஹ்­ரானின் வைத்­தி­ய­சா­லை­யொன்றில் டாக்­ட­ராகக் கட­மை­யாற்­று­கிறார். அவர் விடி­வெள்­ளிக்கு கருத்து தெரி­விக்­கையில், ‘எமது தந்­தையின் இழப்பு எம்மை சோகத்தில் ஆழ்த்தி விட்­டது. அவர் எப்­போதும் சமூ­கத்­துக்­கா­கவும், சம­யத்­துக்­கா­கவும் பாடு­பட்­டவர். இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்­தையும் நல்­லு­ற­வி­னையும் நிலை­நாட்­டு­வதில் மும்­மு­ர­மாகச் செயற்­பட்டார்.\nஎது­வித குற்­றமும் செய்­யாத அப்­பா­வி­யான எனது தந்தை இன­வா­தி­களால் கொலை செய்­யப்­பட்­டு­விட்டார். 9 மாதங்­க­ளாக அவர் உயி­ருக்­காகப் போராடிக் கொண்­டி­ருந்தார். இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம் பெறா­தி­ருப்­ப­தற்கு அர­சாங்கம் திட்­டங்­களை வகுத்துச் செயற்­ப­ட­வேண்டும்.\nகுற்­ற­வா­ளி­களை இனங்­கண்டு சட்­டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்­டனை வழங்­கப்­பட வேண்டும்.\nஎனது தந்­தையின் நினை­வாக சமூக ஆர்­வ­லர்­களும், சிவில் அமைப்­பு­களும் ஒன்­றி­ணைந்து சமூ­கத்­துக்­காக ஏதா­வது ஒன்­றினைச் செய்ய வேண்டும். எனது தந்தை வாழ்ந்த ஹீரஸ்­ஸ­கல பகு­தியில் சுமார் 210 முஸ்லிம் குடும்­பங்கள் வாழ்­கின்­றன. சுமார் 800 முஸ்­லிம்கள் இருக்­கி­றார்கள். ஆனால் அவர்­க­ளுக்­கென்று ஓர் மைய­வாடி இல்லை. ஜனா­ஸாக்­களை கண்­டி–­கட்­டு­கலை ஜும்ஆ பள்­ளி­வாசல் மைய­வா­டிக்கே எடுத்துச் செல்ல வேண்­டி­யுள்­ளது. எனவே எனது தந்­தையின் நினை­வாக இப்­ப­கு­தியில் ஓர் மைய­வா­டியை அமைக்க ஏற்­பா­டுகள் செய்­வது நல்­ல­தென நினைக்­கிறேன்.\nஎனது தந்­தையின் மருந்து செல­வு­க­ளுக்­காக 2 மில்­லியன் ரூபா செல­வா­கி­யுள்­ளது. தந்தை வைத்­தி­ய­சாலை அதி­தீ­விர சிகிச்சைப் பிரிவில் 3 மாதங்கள் சிகிச்சை பெற்றார். அர­சாங்க வைத்­தி­ய­சா­லை­யிலும் தனியார் வைத்­தி­ய­சா­லை­க­ளிலும் நாம் அவ­ருக்கு சிகிச்­சை­ய­ளித்தோம்.\nஅவர் உயி­ருக்­காகப் போராடிக் கொண்­டி­ருந்த நிலை­யிலும் ‘பாங்கு சத்தம் கேட்­கி­றது. தொழ வேண்டும்’ என்றே கூறிக்­கொண்­டி­ருந்தார். அவ­ருக்கு இரத்த அழுத்தம் அதி­க­ரித்­ததால் தலையில் ஒரு சத்­தி­ர­சி­கிச்­சையும் மேற்­கொள்­ளப்­பட்­டது. அவ­ரது இறுதி நாட்­களில் மிகவும் கஷ்ட்­டப்­பட்டார் என்றார்.\nசத­கத்­துல்லாஹ் மௌல­வியின் மகன் சதீக் அலாம் கணினி பொறி­யி­ய­லாளர். அவர் தனது தந்தை பற்றி தெரி­விக்­கையில், தாக்­கு­த­லுக்­குள்­ளாகி சிகி��்சை பெற்று வந்த காலப்­ப­கு­தியில் தந்­தைக்கு அர­சாங்­கத்­தினால் நஷ்ட ஈடாக 2 இலட்சம் ரூபாவே வழங்­கப்­பட்­டது. அர­சி­யல்­வா­திகள் எந்த உத­வியும் செய்­ய­வில்லை. தனி­ந­பர்­களும், தந்­தையின் பழைய மாண­வர்­களும் உத­விகள் செய்­தார்கள்.\nஎனது தந்­தைக்கு ஏற்­பட்­டது போன்ற சம்­ப­வங்கள் எமது நாட்டில் இனி ஒரு­போதும் நடை­பெ­றக்­கூ­டாது என்று நான் ஒரு வேண்­டுகோள் விடுக்­கிறேன். இவ்­வா­றான இன­வாத செயல்­களில், வன்­மு­றை­களில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளுக்கு அர­சாங்கம் அதி­க­பட்ச தண்­டனை வழங்க வேண்டும்.\nதந்தை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த காலத்தில் வைத்­தி­யர்­களும், தாதி­மாரும் ஏனைய ஊழி­யர்­களும் பல உத­வி­களைச் செய்­தார்கள். அவர்கள் நன்­றிக்கு உரி­ய­வர்­க­ளாவர்.\nசமூ­கத்­துக்கும், சம­யத்­துக்­கு­மென்ற தனது வாழ்­நாட்­களை அர்ப்­ப­ணித்த தந்­தையின் நினை­வாக சமூகம் ஏதேனும் ஒரு வேலைத்­திட்­டத்தை ஆரம்­பிக்க வேண்டும். அது புலமைப் பரிசில் நிதி­ய­மாக இருக்­கலாம் அல்­லது பாட­சாலைக் கட்­ட­ட­மா­கக்­கூட இருக்­கலாம் என்றார். -Vidivelli\nPosted in: கட்டுரை, செய்திகள்\nநான் சதகதுல்ல்லாஹ் ஹழ்ரத் தின் ஜனாஸாவுக்கு சென்றேன் . அவர் ஓர் இறைவனால் பொருந்திக்கொல்லப்பட்டவரே ஏனெனில் அவர் முகம் செழிப்பாக இருந்தது.\nஅவருக்கு அல்லாஹ் தூய்மையான ஷஹீதின் அந்தஸ்தை வழங்க வேண்டும்.\nஅவர் வீட்டுக்கு நேர் எதிரே உள்ள வீடு ஒரு சிங்கள சகோதரர்களின் வீடு அவர் அன்டை வீட்டாருடன் சிறந்த முறையில் பழகியிருக்க வேண்டும். ஏனெனில் மக்கள் அமர்ந்து இருப்பதற்கு அவ்வீட்டார்கள் அனுமதியளித்திருந்தனர்.\nநபியவர்கள் தனது தோழர்களிடம் கூரிய அக்காலம் வந்து விட்டது.\n\"முஸ்லீம்கள் கடல் நுரை போல் இருப்பார்கள்\"\nஇன்று நாமும் அப்படியே கேட்க நாதியில்லை என ஆகிவிட்டோம்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க\nபௌத்த பிக்குகளை அவமதித்து கருத்துக்களை வெளியிட்டமைக்காக விளக்கம் கோரி பிரதமர் ரணில் இன்று கடிதம் ஒன்றை இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாய...\nகுள்ள மனிதன் சிக்கினான், மிரண்டு போன பொலிஸார் - என்னவெல்லாம் வைத்திருந்தான் தெரியுமா..\nஇலங்கையின் பல்வேறு பகுதிகளில் மக்களை அச்சுறுத்திய குள்ள மனிதன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக குள்ள மனிதனரா...\nஅர­புக்­கல்­லூ­ரிக்குள் அத்துமீறி புகுந்து, சிங்களவர்கள் அட்டகாசம் - விசித்திரமான நிபந்தனைகளும் விதித்தனர்\nபஸ்­யால – எல்­ல­ர­முல்­லயில் இயங்­கி­வரும் அர­புக்­கல்­லூ­ரிக்குள் நேற்று முன்­தினம் திடீ­ரென பிர­வே­சித்த பெளத்த மத­கு­ரு­மாரின் தலை­மை...\nஜெத்தாவில் இன்று நடைபெறவிருந்த, ஆபாச இசை நிகழ்ச்சியை ரத்துச்செய்த பாடகி - காரணம் என்ன..\nசவூதி அரேபியாவில் இம்மாதம் நடைபெறவிருந்த பிரபல பாடகி நிக்கி மினாஜின் இசை நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் பெ...\nமதுபானம் பீச்சியடித்ததும் ஓட்டம்பிடித்த மொயின் அலியும், ஆதில் ரசீத்தும் (வீடியோ)\nஉலகக்கிண்ணத்தை இங்கிலாந்து 14.07.2019 சுவீகரித்தது உலகக்கிண்ணம் வழங்கியதன் பிறகு இடம்பெற்ற மதுபான வீச்சிலிருந்து முஸ்லிம் வீரர்களா...\nஹாதி நீதிபதி ஒருவர் பற்றி, ஹிரு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள தகவல் (வீடியோ)\nபாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட முஸ்லிம் சிறுமியொருவரை அக்குரணை காதி நீதிபதியால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபருக்கே பலவந...\nஒரு குழந்தை, பிக்குவின் கதறல் (வீடியோ)\nஒரு குழந்தை, பிக்குவின் கதறல் (வீடியோ)\nஅஸ்­கி­ரிய பீடத்­துக்குள் நுழை­ய, தொப்­பியை கழற்­றிவிட்டு சென்ற உலமாக்கள் பேசியது என்ன...\nமுஸ்­லிம்­க­ளுக்கும் பெரும்­பான்­மை­யி­னத்­த­வ­ருக்கும் இடை­யி­லான கருத்து முரண்­பா­டு­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் இரு­த­ரப்பு மதத்­...\nபடுதோல்வியடைந்த பொதுபல சேனாவின் கூட்டம் - குறைந்தளவு மக்களே வருகை\nஎதிர்பார்த்த சனத்திரளில் 10% வீதமளவில் தான் இன்றைய -07- இனமதவெறி தேர்தல் பிரசார முன்னோடிக் கூட்டத்திற்கு (கொண்டு வரப்பட்டும்) வருகையாம்...\n\"ரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள்\" என்றவருக்கு தக்க பாடம் புகட���டிய முஸ்லிம்கள்\nரம்புட்டானில் கருத்தடை மருந்தை தடவி விடுவீர்கள் என்றவருக்கு தக்க பாடம் புகட்டிய முஸ்லிம்கள் கொழும்பு புறக்கோட்டையில் ரம்புட்டான் விற்க...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் கடையில் சிங்களப் பெண்ணுக்கு, காத்திருந்த இன்ப அதிர்ச்சி\nமுஸ்லிம் கடையொன்றில் பொருட்களை வாங்கிய ஒரு சிங்களப் பெண் வழமைக்கு மாறாக ஒரு பொருளின் விலையைக் குறைக்குமாறு வற்புறுத்தியிருக்கிறார். கட...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nஇங்கிலாந்து அணி உலக்கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர் நடைபெற்ற 14.07.2019 ஊடகவியலாளர் மாநாட்டின் போது, இங்கிலாந்து அணித் தலைவர் தெரிவித்த க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.newmuslim.net/ta/new-muslims-experiences/conversion-stories/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-07-18T22:28:43Z", "digest": "sha1:DOMSUOEFTKAZ6XCOFC7SG323DUIC67YW", "length": 10638, "nlines": 165, "source_domain": "www.newmuslim.net", "title": "மாறியது நெஞ்சம்..!மாற்றியது இஸ்லாம்..! 1 -ஜோஸ் கெமிலன்", "raw_content": "\n – 1 (ஜோஸ் கெமிலன் )\n – 1 (ஜோஸ் கெமிலன் )\nபிரபல பாடகர் ஜோ���் கெமிலன் புனித இஸ்லாத்தை ஏற்றார்\nஆப்ரிக்காவிலும் உலகம் முழுவதிலும் தனது இசையால் பலரை கொள்ளைக் கொண்ட ஜோஸ் கெமிலன் ஜாஃபர் கடாபியாக தனது வாழ்வை மாற்றியுள்ளார்.எல்லாப் புகழும் இறைவனுக்கே\nஆம்.. வழக்கமாக இசைத் துறையில் மற்றுமொரு புயல் வீசத் தொடங்கியுள்ளது. ஆனால் இவரது இந்த முடிவை இவரது மனைவி டேனிலா விரும்பவில்லை. கிறித்துத்தவத்தை விட்டு இஸ்லாத்தை தேர்ந்தெடுத்த இவரோடு தன்னால் வாழ முடியாது என்று விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.\n‘நான் டேனிலாவோடு சேர்ந்து வாழவே ஆசைப்படுகிறேன். எனவே தான் ஐந்து வேளை தொழுகைக்கு பள்ளிக்கு செல்லாமல் வெள்ளிக் கிழமை மட்டுமே தொழுகைக்கு சென்றேன். இருந்தும் என் மனைவி என்னை புரிந்து கொள்ளவில்லை. தொழுகை ஒரு மனிதனுக்கு அமைதியை கொடுக்கிறது. நேர்வழியை காட்டுகிறது. இது நாள்வரை அமைதியிழந்த எனக்கு தொழுகை மூலம் அமைதி கிட்டுகிறது. இதனை எனது மனைவிக்கு புரிய வைக்க முயற்ச்சிப்பேன்’என்கிறார் ஜாஃபர் கடாபி\nஇவரது முடிவை மாற்றிக் கொள்ள சொல்லி பல இடங்களில் இருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் இவரோ எவரது பேச்சையும கேட்பதாக இல்லை.\n‘என் குடும்பத்துக்காக நான் எந்த தியாகமும் செய்ய தயாராக உள்ளேன். எனது தொழில், எனது மனைவி, எனது பெற்றோர் அனைவரையும் நான் இன்றும் நேசிக்கிறேன். எவரையும் இழக்க நான் விரும்பவில்லை. ஆனால் எனது தந்தையோ ‘ ஜோஸப் மயாஞ்சோவாக வந்து என்னிடம் பேசு ஒரு முஸ்லிமாக ஜாஃபர் கடாபியாக என்னிடம் வராதே’ என்று கூறி விட்டார். இது எனக்கு மிகுந்த\nவருத்தத்தைக் கொடுக்கிறது. எனது முடிவால் எவருக்கும் மனது புண்பட்டிருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன்’ என்கிறார் ஜாஃபர் கடாபி.\nசுவனப்ரியனான நானோ என்னைப் போன்ற பல தலைமுறைகளாக முஸ்லிம்களாக வாழ்ந்து வருபவர்களோ இது போன்ற பிரச்னைகளை சந்தித்ததில்லை. ஏனெனில் வழி வழியாக வெகு சுலபமாக எங்களுக்கு இந்த இஸ்லாம் கிடைத்து விட்டது. ஆனால் புதிதாக இஸ்லாத்தை ஏற்கும் இவரைப் பொன்றவர்கள் அனுபவிக்கும் பிரச்னைகளை நாம் சாதாரணமாக எண்ணிவிட முடியாது. எனவேதான் எங்களைவிட ஜாஃபர் கடாபி போன்றவர்கள் இறைவனுக்கு மிக நெருக்கமாகி விடுகிறார்கள்.\nஇசையால்தான் மனிதனின் மனதை ஒருமித்து அமைதியாக்க முடியும் என்பதனை இது போன்ற இச��க் கலைஞர்கள் தொடர்ந்து இஸ்லாத்தை ஏற்பதன் மூலம் பொய்ப்பிக்கப் படுகிறது. யூசுஃப் இஸ்லாம், ஏ.ஆர். ரஹ்மான், மைக்கேல் ஜாக்ஸன், ஜெராமைக் ஜாக்ஸன், ஜோஸப் மயாஞ்ஜோ என்று உலகில் இஸ்லாத்தினை ஏற்போரின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. புகழின் உச்சியில் இருக்கும் ஒருவன் தனது புகழுக்கு காரணமான இசையை வெறுக்கும் இஸ்லாத்தை ஏற்பது என்பது அதற்கேயுரிய உன்னத தாத்பர்யம்..\nஅண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..\nநான் ஏன் முஸ்லிம் ஆனேன்\nமுன்னாள் கிறிஸ்தவ கன்னியாஸ்திரி Irena Handono..\nபுதிய முஸ்லிம்களுக்கான இதர தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/type/sadhguru-spot", "date_download": "2019-07-18T21:32:26Z", "digest": "sha1:GYDWO543MGJL5DEJHJU3G5IGDLZ6T4JW", "length": 43272, "nlines": 259, "source_domain": "isha.sadhguru.org", "title": "Sadhguru Spot - Catch up with the latest updates from Sadhguru", "raw_content": "\nஇதன்படி வடி: கொல்லைப்புற இரகசியம்தியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைஅன்றாட-வாழ்வில்-ஆரோக்கியம்இயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்கைலாயம் - ஞானியின் பார்வையில்நில்... கவனி... சாப்பிடுசிவன் - என்றுமே நிரந்தர Fashionசிவன் - என்றுமே நிரந்தர Fashion\nஇதன்படி வடி: அன்றாட-வாழ்வில்-ஆரோக்கியம்இயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்கைலாயம் - ஞானியின் பார்வையில்கொல்லைப்புற இரகசியம்சிவன் - என்றுமே நிரந்தர Fashionதியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைநில்... கவனி... சாப்பிடுதியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைநில்... கவனி... சாப்பிடுபுதுமையின் பாதையில் ஈஷா வித்யா: நெஞ்சைத் தொடும் பகிர்வுகள்உயிர்\n - எழுத்தாளர் அஜயன் பாலாஇயற்கை சொல்லும் வாழ்க்கை ரகசியங்கள்உப-யோகாஒரு ஹீரோ... ஒரு யோகி...குழந்தைகள்... சில உண்மைகள்குழந்தைப்பருவம்… முன்ஜென்மம்… ஞானோதயம்கைலாயம் - ஞானியின் பார்வையில்கொல்லைப்புற இரகசியம்சந்திரன் பற்றி சொல்லப்படா சூட்சுமங்கள்சிவன் - என்றுமே நிரந்தர Fashionசிவன் - என்றுமே நிரந்தர Fashionஜென்னல்தியானலிங்கத்தைச் சுற்றியுள்ள சிவனடியார்கள் கதைஜென்னல்தியானலிங்கத்தைச் சுற்றியுள்ள சிவனடியார்கள் கதைதியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைதூக்கம் - சில தகவல்கள்தியானலிங்கம் – இது மூன்று பிறவிக்கதைதூக்கம் - சில தகவல்கள்நில்... கவனி... சாப்பிடுபஞ்சபூத ஸ்தலங்கள் தொடர்பாலுணர்வு... காதல்... கடவுள்புதுமையின் பாதையில் ஈஷா வித்யா: நெஞ்சைத் தொடும் பகிர்வுகள்பூச்சிகள் பற்றி புதுப்புது விஷயங்கள் - அறிவோம் வாருங்கள்புதுமையின் பாதையில் ஈஷா வித்யா: நெஞ்சைத் தொடும் பகிர்வுகள்பூச்சிகள் பற்றி புதுப்புது விஷயங்கள் - அறிவோம் வாருங்கள்பூமித் தாயின் புன்னகை – இயற்கை வழி விவசாயம்பெண்கள்... அன்றும் இன்றும் என்றும்வர்ணங்கள் நம்மீது எத்தகைய தாக்கம் ஏற்படுத்தும்வர்ணங்கள் நம்மீது எத்தகைய தாக்கம் ஏற்படுத்தும்\nSORT BY: இதன்படி வடி:\nஇந்த ஸ்பாட் வீடியோவில், சத்குரு உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்வதற்கான அடிப்படைகளை எடுத்துரைக்கிறார். பொருள்சார்ந்த விஷயங்கள் மூலம் மே…\nஇந்த ஸ்பாட் வீடியோவில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பதவியேற்பு விழாவில் முன்வரிசையில் சத்குரு அமர்ந்திருப்பதையும், தனது மகளுடன் ஒரு பைக் சவாரி செய…\nஇந்தவார ஸ்பாட் வீடியோவில், பழம்பெரும் கால்ஃப் விளையாட்டு வீரர் காரி பிளேயர் அவர்களுடன் விளையாடி உரையாடியது, பிளேக் மைக்கோஸ்கி அவர்களுடன் உரையாடியது, ப…\nதலைமைப் பொறுப்பு மனதில் துவங்கவேண்டும்\nஇந்த வார ஸ்பாட்டில், தலைவராக இருக்க முயல்வதற்கும், இயல்பிலேயே தலைவராக இருப்பதற்குமிடையே இருக்கும் வித்தியாசத்தை விளக்கும் அதேநேரம், இயல்பிலேயே தலைவராக…\nஇருப்பை விட மேலான இன்மை\nஉலகில் பலரும் சத்குருவுடன் இருக்க, அவர் இருப்பில் லயிக்க விரும்புகிறார்கள். ஆனால் சத்குருவோ இருப்பைவிட இன்மை மேலானது என்கிறார். எந்த அர்த்தத்தில் இப்ப…\nகுரு ஏன் கடுமையாக நடந்துகொள்கிறார்\nஇந்த சத்குரு ஸ்பாட் வீடியோவில், மக்களிடம் தான் ஏன் ஒரு கடினமானவராக இருக்கிறார் என்பதையும், நாடக ஜோடிப்புகளுக்காக தன்னிடம் நேரம் ஏன் இல்லை என்பதையும் ச…\nமதத்திலிருந்து ஆன்மீகம் மற்றும் மறைஞானத்திற்கு\nஇந்த சத்குரு ஸ்பாட் வீடியோவில், சத்குருவின் சமீபத்திய பயணங்களையும் நிகழ்வுகளையு மீண்டும் அனுபவித்து மகிழும் வாய்ப்பு கிடைக்கிறது. லண்டனில் London Scho…\nஒரு கடவுளாக மாறுவது எப்படி\nஇந்த ஸ்பாட் வீடியோவில், பிரம்மச்சாரிகளுடனான சந்திப்பு, ஈஷாங்கா ஆசிரியர்கள் சந்திப்பு மற்றும் சம்யமா நிகழ்ச்சியில் சத்குரு பேசிய உரைகளுடன் நீங்கள் முன்…\nமஹாசிவராத்திரி 2019 - மீள்பார்வை\nஇந்த ஸ்பாட் வீடியோவில், 2019 மஹாசிவராத்திரி கொண்டாட்டங்களின் சில முக்கிய தருணங்களை காணுங்கள் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தி ஒரு பரவச அனுபவமாக அமை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=3&cid=1761", "date_download": "2019-07-18T21:29:31Z", "digest": "sha1:YZAYAVE5QOTCCVRT4AMUR7NUQWVSXH2L", "length": 9954, "nlines": 49, "source_domain": "kalaththil.com", "title": "தமிழர்கள் சமவுரிமையுடன் வாழ வேண்டியவர்கள் அவர்களை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க முனைவதை ஏற்க முடியாது! | The-Tamils-who-live-in-a-democratically-equitable-position-can-not-accept-their-intention-to-keep-them-under-military-occupation களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nதமிழர்கள் சமவுரிமையுடன் வாழ வேண்டியவர்கள் அவர்களை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க முனைவதை ஏற்க முடியாது\nதமிழர்கள் சமவுரிமையுடன் வாழ வேண்டியவர்கள் அவர்களை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க முனைவதை ஏற்க முடியாது\nஇலங்கையில் தமிழர்கள் ஜனநாயக ரீதியாக சமவுரிமையுடன் வாழ வேண்டியவர்கள் அவர்களை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருக்க முனைவதை ஏற்க முடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\nமுதலமைச்சர் அலுவலகத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போது , வடக்கில் இருந்து இராணுவம் வெளியேற்றப்பட கூடாது எனும் கருத்தை பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா கூறியமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.\nபீல்ட் மார்சல் சரத் பொன்சேகா இராணுவத்தின் தலைவராக இருந்தவர் அவர் இராணுவ ரீதியாக சிந்திப்பவர். அதனால் அவர் அவ்வாறு பேசி இருக்கலாம்.\nஆனால் நாங்கள் இராணுவத்திற்கு கீழ் அடிமைப்பட்டு இருக்க வேண்டும் என எழுதி வைக்கப்படவில்லை. யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் ஆகின்றன. இன்னமும் தமிழர்கள் இராணுவ கட்டுப்பட்டுக்குகுள் இருக்க வேண்டும் என நினைக்க முடியாது.\nஎங்கள் மக்களின் நிலையில் இருந்து சுதந்திரமாக அவர் கூறுவதனை ஏற்க முடியாது. இராணுவம் இங்கு இருந்து வெளியேற்றப்பட வேண்டும்.\nஇராணுவம் மக்களுக்கு நன்மைகள் செய்கின்றார்கள். அதனூடாக அவர்கள் மக்களை தம் வசப்படுத்த முனைகிறார்கள். எங்களின் ��ரித்துக்களை எம்மிடம் தந்து விட்டு அவ்வாறான உதவிகளை செய்தால் ஆவது நாம் அவர்களுடன் பேச முடியும் . உரிமைகள் உரித்துகளை பறித்துக்கொண்டு எம்மிடம் நல்லிணக்கத்தை பேசுகின்றார்கள்.\nஅது எங்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் நோக்கம் உள்ளது. நாங்கள் இந்த நாட்டில் ஜனநாயக முறைப்படி சம உரிமை பெற்றவர்கள் எனவே இவ்வறான இராணுவ ஆக்கிரமிப்புகளை ஏற்க முடியாது என தெரிவித்தார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\n1983 கறுப்பு யூலையின் 36ஆம் ஆண்டு படுகொலை நினைவு நாளில்- தொடரும் திட்டமிட்ட இனப்படுகொலையை உலகிற்கு உரக்கச் சொல்லும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 - சுவிஸ்\nகறுப்பு ஜூலை - சிங்களப் பேரினவாத அரசின் தொடரும் தமிழினவழிப்பு\nஜூலை மாதத்தின் அவலங்களையும் அதன் இருண்மையை போக்க ஒளியானவர்களையும் நினைவுகொள்வோம் வாருங்கள்.\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/prakash3297?referer=tagVideoFeed", "date_download": "2019-07-18T22:28:26Z", "digest": "sha1:Z65M2NJKRQSZ3IC27EJW7NWWGUPOPAC7", "length": 3426, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "prakash - Author on ShareChat - ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/worst-history-indian-rupee-now-at-70-82-versus-the-us-dollar-328562.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T22:06:51Z", "digest": "sha1:CBMKB3RR5IPKAOSAUOQYL3DLJCRRTJJG", "length": 14775, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் பெரும் சரிவு.. 70.82 ரூபாயை தொட்டது! | Worst in History: Indian Rupee now at 70.82 versus the US dollar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n5 hrs ago இன்று பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\n6 hrs ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n7 hrs ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n7 hrs ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nTechnology மலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் பெரும் சரிவு.. 70.82 ரூபாயை தொட்டது\nடெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. 1 டாலருக்கு நிகரான மதிப்பு 70.82 ரூபாய் ஆகியுள்ளது.\nதொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுக்கு ஆளாகியுள்ளது. ஆசியாவிலேயே இந்தியாவிலும் மற்ற சில ஏழையான நாடுகளிலும்தான் டாலருக்கு நிகரான பணத்தின் மதிப்பு மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது.\nதற்போது பல்வேறு பொருளாதார காரணங்களால் தொடர்ந்து டாலர் மதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்திலேயே இந்திய ரூபாய் மதிப்பு 70.080 ரூபாயை தொட்டது.\nதற்போது மேலும் இதில் வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் 23 பைசா வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 70.82 ரூபாயை தொட்டுள்ளது.\nரூபாயின் மதிப்பு வரலாற்றில் முதல்முறை இவ்வளவு மோசமான சரிவை சந்தித்துள்ளது. இந்த மதிப்பு இன்னும் சரிவை சந்திக்கும் என்று கூறப்பட்டுள்ளது.\nஇப்போது இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியை கண்டிருப்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதனால் விரைவில் பொருட்கள் விலை ஏற்றத்தை சந்திக்கும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபுழக்கத்தில் விடப்பட்ட டாலர் நோட்டுகளில் எழுத்துப்பிழை... தர்மசங்கடத்தில் ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி\nஅதிர்ச்சி.. அமெரிக்காவின் கரன்சி மானிட்டரிங் லிஸ்டிலிருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nடாலருக்கு எதிராக களமிறங்கிய ரஷ்யா, யூ.கே.. அணி சேர்ந்த இந்தியா.. அமெரிக்கா அதிர்ச்சி\nவரலாறு காணாத வீழ்ச்சி.. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு பெரும் சரிவு.. என்ன நடக்கிறது\nதொடர் சரிவில் இந்திய ரூபாய் மதிப்பு.. இன்றும் சரிந்தது.. ரெட் ஃசோனில் இந்தியா\nஇந்திய வரலாற்றில் இல்லாத வீழ்ச்சி.. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு பாதாளம் சென்றது\nஆர்.பி.ஐ தலையிட்டும் சீராகவில்லை.. இந்திய ரூபாய் மதிப்பில் மாபெரும் சரிவு.. தற்போதைய மதிப்பு என்ன\nகொஞ்சம் ஆறுதல்.. சரிந்து வந்த ரூபாய் மதிப்பு திடீர் உயர்வு\nதொடர் சரிவில் ரூபாய�� மதிப்பு.. என்.ஆர்.ஐக்களே உதவுங்கள்.. மத்திய அரசு வேண்டுகோள்\nவரலாற்றில் இல்லாத அளவுக்கு சரிந்தது இந்திய ரூபாய் மதிப்பு.. இன்றைய நிலவரம் இதுதான்\nஇந்திய ரூபாய் மதிப்பில் ஒரே நாளில் அடுத்த சரிவு.. தற்போதைய மதிப்பு என்ன தெரியுமா\nதொடர்ந்து மோசமான நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு.. ஆர்பிஐ தலையிடுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndollar rupee அமெரிக்க டாலர் ரூபாய் மதிப்பு டாலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/a-university-turkey-introduced-course-talk-with-aliens-303316.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T21:26:43Z", "digest": "sha1:4DOPO4HG5VTV2YO2Y3ETDRJKYYUJFHJT", "length": 17513, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏலியன்களிடம் தொடர்பு கொள்ள வேண்டுமா.. இந்த டிகிரி வாங்கணும்.. துருக்கியில் புதிய படிப்பு! | A University in Turkey introduced a course to talk with Aliens - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n4 hrs ago இன்று பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\n5 hrs ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n6 hrs ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n7 hrs ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nTechnology மலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏலியன்களிடம் தொடர்பு கொள்ள வேண்டுமா.. இந்த டிகிரி வாங்கணும்.. துருக்கியில் புதிய படிப்பு\nதுருக்கி: ஏலியன்களிடம் பேசுவதற்காக துருக்கியில் இருக்கும் பல்கலைக்கழகம் ஒன்று புதிய படிப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறது. 'அக்டேனிஸ்' என்ற அந்த பல்கலைக்கழகம் அந்த படிப்பை அடுத்த மாதத்தில் இருந்து சொல்லிக் கொடுக்க உள்ளது.\nஇதன் மூலம் எதிர்காலத்தில் ஏலியன்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. 10ல் இருந்து 15 வருடத்திற்குள் இந்த படிப்புக்கு நிறைய எதிர்ப்பார்ப்பு உருவாகும் என்றும் கூறப்படுகிறது.\nஇந்த படிப்பு குறித்த அறிவிப்பு வெளியாகிய சில நாளிலேயே இதில் சேர பலரும் விண்ணப்பித்துள்ளனர்.\nதுருக்கியில் இருக்கும் அக்டேனிஸ் பல்கலைக்கழகம் புதிய படிப்பு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 'யுஃபாலாஜி மற்றும் எக்ஸ்பாலிடிக்ஸ்' என்று அழைக்கப்படும் இந்த படிப்பு ஒரே நாளில் வைரல் ஆகியுள்ளது. அதன்படி இந்த படிப்பு ஏலியன்களிடம் பேசுவதற்காக படிப்பு என்று கூறப்படுகிறது. வேற்று கிரகத்தில் இருக்கும் உயிரினங்கள் பூமிக்கு வரும் போது அவர்களிடம் பேச இந்த படிப்பு உதவும் என்று கூறப்படுகிறது.\nஇந்த படிப்பில் உலகில் இருக்கும் முக்கியமான மொழிகள் குறித்த தகவல்கள் பாடம் நடத்தப்படும். மொழி தெரியாத, மொழி இல்லாத மக்களிடம் பேசுவது எப்படி என்று கற்றுத்தரப்படும். மேலும் ஏலியன்களின் மொழியை புரிந்து கொள்வதற்கு கருவிகள் உருவாக்கவும் இதில் கற்றுத்தரப்படும். இந்த கருவிகளை உருவாக்குவதுதான் மாணவர்களுக்கு புரொஜெக்ட்டாக வழங்கப்படும்.\nஇந்த நிலையில் அந்த கல்லூரி பல்கலைக்கழக நிர்வாகி 'கொல்பாசி' இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் ''இன்னும் சில நாட்களில் கண்டிப்பாக ஏலியன்கள் உலகை தொடர்பு கொள்ளும். அப்போது இந்த படிப்பின் அவசியம் அனைவருக்கும் புரியும். மேலும் 10ல் இருந்து 15 வருடத்திற்குள் இந்த படிப்பை உலகில் நிறைய பேர் படித்து இருப்பார்கள்'' என்று கூறியுள்ளனர்.\nதற்போது இந்த படிப்பில் சேர்வதற்கு நிறைய மாணவர்கள் ஆர்வம் தெரிவித்துள்ளனர். இதுவரை மட்டுமே 1000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் அந்த பல்கலைக்கழகத்திற்கு வந்து இருக்கிறது. மேலும் பலர் நேரடியாக அங்கு வந்து படிப்பு குறித்து விசாரணை செய்து செல்கின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n2வது மாடியிலிருந்து விழுந்த 2 வயது குழந்தை.. அலே��்காக கேட்ச் பிடித்த 17 வயது சிறுவன்.. வைரல் வீடியோ\nஇந்தியா, பாக். போர் மூளும் அபாயம்…. உலக நாடுகள் கவலை.. நாட்டாமைக்கு தயார் என்கிறது துருக்கி\nசிரியாவில் வலுக்கும் அல் கொய்தா தீவிரவாத தாக்குதல்… 120 பேர் பலி\nதிடீரென்று உடைந்து நொறுங்கிய சாலை.. பாதாள சாக்கடைக்குள் விழுந்த 2 பெண்கள்.. அதிர்ச்சி வீடியோ\nநண்பரைத் திட்டியதால் ஆத்திரம்.. பீட்சாவில் எச்சில் துப்பிய டெலிவரிபாய்.. 18 ஆண்டுகள் சிறை\nஅடக் கொடுமையே இது கூடவா இவருக்கு எங்க இருக்குன்னு தெரியாது\n2 ஆண்டுக்குப் பின் அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவந்தது துருக்கி\nதுருக்கியில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்து.. 10 பேர் பலி, 80 பேர் படுகாயம்\nதுருக்கி தேர்தல்: மீண்டும் அதிபராகிறார் ரிசெப் தயிப் எர்துவான்\nஇலங்கையில் இருந்து படகு மூலம் ராமேஸ்வரத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த துருக்கி நாட்டவர் கைது\nஹாயாக விமான ஏசி வெண்ட்-டில் உள்ளாடையைக் காய வைக்கும் பெண்... வைரலாகும் வீடியோ\nசிரியாவின் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய துருக்கி ராணுவம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nturkey university துருக்கி படிப்பு பல்கலைக்கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/kitchen-and-home/recipes/frosted-hospitality-932.html", "date_download": "2019-07-18T22:20:19Z", "digest": "sha1:NNAIVBGBJEEZUP26EMTDWUEB65VGD53M", "length": 19792, "nlines": 230, "source_domain": "www.femina.in", "title": "இனிப்பான விருந்தோம்பல்! - Frosted Hospitality! | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nதொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி | February 11, 2019, 4:06 PM IST\nவிருந்தோம்பல் என்பது தமிழர்களின் பண்பாடு. காலத்திற்��ேற்ற விருந்தோம்பலை தமிழர்களை விட சிறப்பாக யாரும் செய்ததில்லை. விருந்தினர்களுக்கு முதலில் பரிமாறும் பாயாச வகைகளை பட்டியலிட்டுள்ளார் ஆ.வீ.முத்துப்பாண்டி\nசிப் பருப்பு பாயசம் என்பது பாசிப்பருப்பினைக் கொண்டு செய்யப்படும் சுவையான உணவாகும்.விரத கால உணவில் மற்றும் வழிபாட்டிற்கான படையல்களில் இனிப்புக்காக செய்யப்படும் உணவாக இப்பாயாசம் பெரும்பாலும் செய்யப்படுகிறது. இது சுவையும் சத்தும் மிக்கது.\nஇனி எளிதான முறையில் பருப்பு பாயசம் செய்முறை பற்றிப் பார்ப்போம்.\nபாசிப்பருப்பு & 100 கிராம்\nமண்டை வெல்லம் & 200 கிராம்\nதேங்காய் & அரை முறி (மீடியம் சைஸ்)\nகிஸ்மிஸ் & 10 எண்ணம்\nமுந்திரிப் பருப்பு & 10 எண்ணம்\nஏலக்காய் & 3 எண்ணம்\nநெய் & 2 தேக்கரண்டி\n1. முதலில் பாசிப்பருப்பை கடாயில் போட்டு வாசம் வரும் வரை வறுக்கவும்.\nமண்டை வெல்லத்தை தூளாக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும்.\n2. பின் வறுத்த பாசிப் பருப்பினை குக்கரில் போட்டு பருப்பு மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைக்கவும். ஒரு விசில் வந்ததும் தணலை சிம்மில் வைத்து இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கி விடவும். பின் குக்கரைத் திறந்து பருப்பை நன்கு மத்தால் கடைந்து விடவும்.\n3. தூளாக்கி வைத்துள்ள மண்டை வெல்லத்தை பருப்பினைப் போல் மூன்று மடங்கு தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். பாத்திரத்தில் மசித்து வைத்துள்ள பாசிப்பருப்பினைப் போட்டு அத்துடன் வடிகட்டிய சர்க்கரைக் கரைசலைச் சேர்த்து அடுப்பில் வைக்கவும். கலவை கொதிக்க ஆரம்பித்ததும் அதனுடன் துருவிய தேங்காயைச் சேர்க்கவும்.\n4. வாணலியில் நெய்யினை ஊற்றி முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் வறுக்கவும்.\n5. அதைப் பாயாசக் கலவையில் கொட்டவும்.ஏலக்காயை சேர்க்கவும்.\n6. அனைத்தையும் ஒரு சேரக் கிளறி இறக்கவும். சுவையான பருப்பு பாயாசம் தயார். இதனை எல்லோரும் விரும்பிச் சாப்பிடுவர். பருப்பினை வேக வைக்கும்போது, சற்று மலர்ந்தால் போல் இருக்குமாறு பார்க்க வேண்டும். பாயாசம் தயார் செய்ய சரியான பதம் ஆகும்.\n7. தேங்காய்க்குப் பதிலாக தேங்காய்பாலைப் பயன்படுத்தலாம்.\n1. இளநீரை ஒரு பாத்திரத்தில் விட்டு அதில் கொதி வந்தவுடன் சேமியா சேர்க்கவும்.\n2. முந்திரி, பாதாம், பிஸ்தா, வெள்ளரி விதை, பூசணி விதை எல்லாவற்றையும் மிக்ஸ���யில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும். 3. சேமியா வெந்தவுடன் அதில் இந்தப் பொடியையும் சேர்க்கவும். அதே நேரத்தில் பனங்கற்கண்டுடன் சிறிது நீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி வைத்துக் கொள்ளவும். இதனையும் கொதிக்கின்ற பாயசத்தில் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும். இது பொதுவாக இல்லங்களில் செய்யப்படும் பால் பாயாசத்தை விட பலமடங்கு சுவையானதாக இருக்கும்.\nபால் - ஒரு லிட்டர்\nபாதாம் - 100 கிராம்\nவெல்லம் - 300 கிராம்\nநெய் - 150 கிராம்\n1. ஒரு வாயகன்ற அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றிக் கொதிக்க விடவும். பொங்கிவரும்போது தீயை சிறிது குறைத்து விட்டு ஒரு கரண்டியால் கிண்டி விட்டு கரண்டியை அதிலேயே வைத்து விட்டால் பால் பொங்கி அடுப்பில் வழியாது.\n2. அப்படியே சிறு தீயில் கொதிக்கட்டும்.அவ்வப்போது கிண்டி விடவும்.\n3. ஒரு அடி கனமான வாணலியில் பாசிப்பருப்பை மிகவும் சிவந்து விடாமல், வாசனை வரும்படி இளம் வறுப்பாக வறுத்து வைக்கவும்.தேங்காயை ஓடு வரை இல்லாமல் வெண்மையாகத் திருகி வைக்கவும். பாதாம் சற்று நேரம் கொதிக்கும் நீரில் போட்டு தோலுரித்து வைக்கவும். பின் மிக்சியில் தேங்காய்ப்பூ, பாசிப்பருப்பு, பாதாம் முதலியவற்றை ஒன்றாகப் போட்டு, நன்றாக விழுதாக அரைக்கவும். பால் நன்கு கொதித்ததும், அரைத்த விழுதைச் சேர்த்துக் கிண்டவும். அடிபிடிக்காமல் இருக்க சிறிது நெய் சேர்க்கவும்.விழுது நன்கு வெந்து சேர்ந்து வரும் சமயம், சற்றே இறுகும்.\n4. அப்பொழுது வெல்லம் தட்டி சேர்க்கவும்.மேலும் நெய் சேர்த்து நன்கு கிளறவும். நெய் அதிகம் ஏற்காது. நன்றாகக் கிளறி, நீர் சுண்டி வரும் சமயம் அடுப்பை அணைத்து விடவும். ஓரளவு ஆறியதும் நன்றாக கரண்டியில் ஒட்டாமல் அல்வா போல் விழும்.\nபதம். அப்படி இல்லாமல் தளர்வாக இருந்தால் மேலும் சிறிது நேரம் நெய்\nசேர்த்துக் கிளறி இறக்கவும்.ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும். அற்புதமான சுவை\n6.இது ஒரு மரபு சார்ந்த இனிப்புப் பாயாசம். திருநெல்வேலியில்\nகூட்டாஞ்சோறு போல் இதுவும் ஒன்று பாலை ஊற்றி வற்ற வைத்துப்\nபின். உரிய சேர்மானங்கள் சேர்த்து இரண்டு\nகூட ஆற விட்டு கிண்டுவதுண்டு.\nசுவையைக் கூட்டுவதற்காக பாதாம் சேர்த்துக்கொள்ளலாம்.\nவரகரிசி - & 100 கிராம்,\nகொழுப்பு நீக்கப்பட்ட பால் -& 1 கப்,\nசூரியகாந்தி எண���ணெய் - அரை தேக்கரண்டி.\n1. அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பாசிப்பருப்பை வெறும் கடாயில் சிவக்க வறுத்து, ஊற வைத்த அரிசியுடன் சேர்த்து, 3 கப் தண்ணீர் விட்டு, சமைக்கவும்.\n3. பிறகு தேங்காய் பால் அல்லது சாதாரண பால் விட்டு, இறக்வும்.\n4. பின்னர், ஏலக்காய் சேர்த்து, நெய்\nஅல்லது எண்ணெயில் வறுத்த முந்திரி,\nஅடுத்த கட்டுரை : சீஸ்கேக் ரெசிப்பி\nநோஃப்ரைய் கிரிஸ்பி வெஜ் பால்ஸ்\nஉருளைக்கிழங்கு ஆம்லேட் செய்வது எப்படி\nஇரண்டு நிமிட மக் கேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/07/120719.html", "date_download": "2019-07-18T21:52:24Z", "digest": "sha1:JPNFXJE2XMW5AQB7NGXJFZRHBRVGPCIN", "length": 8873, "nlines": 48, "source_domain": "www.onlinejaffna.com", "title": "என் பெயர் மனோ கணேசன்! இந்த நொடியில் என் மனதில்… (12/07/19) | onlinejaffna.com", "raw_content": "\nHome » » என் பெயர் மனோ கணேசன் இந்த நொடியில் என் மனதில்… (12/07/19)\nஎன் பெயர் மனோ கணேசன் இந்த நொடியில் என் மனதில்… (12/07/19)\nஎன் பெயர் மனோ கணேசன். நான் கடந்து வந்த பாதையில் ஏதாவது ஒரேயொரு விஷயமாவது, இந்நாட்டில் வாய்ப்புகள் திட்டமிட்டு மறுக்கப்படும் தமிழ், முஸ்லிம் இளையோருக்கு முன்மாதிரியாக அமைந்தால் மகிழ்ச்சியடைவேன்.\nவத்தளையில் தேசிய தமிழ் பாடசாலை அமைகின்ற இன்றைய நல்ல நாளை அடுத்த நல்ல செய்தியாக, நான் அமைச்சரவை பத்திரம் மூலம் மத்துகமையில் பெற்றுக்கொண்டுள்ள ஐந்து ஏக்கர் காணியில் களுத்துறை தமிழ் பாடசாலைக்காக விரைவில் அடிக்கல் நாட்டுவேன்.\nஅதேபோல் அவிசாவளையிலும் அமைச்சரவை பத்திரம் மூலம் நான் பெற்றுக்கொண்டுள்ள ஐந்து ஏக்கர் காணியில் நவீன கிராமம் ஒன்றை அமைக்க அடிக்கல் நாட்டுவேன்.\nஎனது கொழும்பு மாவட்டத்தின், பாடசாலைகளுக்கு மாத்திரம் சுமார் முன்னூறு மில்லியன் ரூபா நிதியும், உட்கட்டமைப்பு மற்றும் ஆலய அபிவிருத்திக்காக இதேயளவு இன்னொரு தொகையும் ஒதுக்கியுள்ளேன்.\nஅப்புறம் கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, கம்பஹா, மாத்தளை, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களின் உட்கட்டமைப்பு, பாடசாலை, ஆலய அபிவிருத்தி பணிகளுக்காக மில்லியன் கணக்கில் பெருந்தொகையில் நிதி ஒதுக்கியுள்ளேன். விரைவில் நிதி கணக்கை அறிவிக்கிறேன். ஆச்சரியப்படுவீர்கள்.\nஇது மட்டுமல்ல, விரைவில் 1,300 இரண்டாம், மூன்றாம் மொழி பயிற்சியாளர் தொழில் நியமனங்க���ை எனது அமைச்சின் மூலம் நான் வழங்குவேன்.\nஉண்மையில் 2015ம் வருடம், நான் இந்த அமைச்சை பொறுப்பேற்ற போது அதில், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க மட்டுமே நிதி இருந்தது. வேறு ஒரு வளமும் இருக்கவில்லை.\nஇன்றைய எமது அரசில் இருக்கும் அனைத்து சிறுபான்மை அமைச்சர்களும் அன்று மகிந்தவுடன் இருந்தார்கள். நான் மட்டுமே, எதிரணியில் ரணிலுடன் நின்று, நெருக்கடி மிக்க வேளையில், உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் போராடி, மகிந்த அரசை மாற்ற பெரும் பங்களிப்பு வழங்கினேன்.\nஅதனால் மிக சிறந்த ஒரு வளமான அமைச்சை ரணில் எனக்கு தருவார் என பலர் எதிர்பார்த்தார்கள். ஆனால், ரணில் தரவில்லை.\nஎல்லோரும் என்னை பார்த்து சிரித்தார்கள். என் கூட இருந்தோர் கூட உள்ளுக்குள் சிரித்தார்கள். நான் மனம் கலங்கவில்லை. ரணிலை விட்டு ஓடவும் இல்லை.\nமுதலில், என் அமைச்சின் எனது அலுவலகத்தில் எனக்கு மிகவும் நம்பிக்கையுள்ள செயலாற்றல் கொண்டோர் குழுவை அமைத்துக்கொண்டேன். அப்புறம், அமைதியாக அரசாங்கத்துக்கு உள்ளேயே கடுமையாக ஆளுமையுடன் போராடினேன்.\nஇன்று “வானம் மட்டுமே எல்லை” என எதையும் செய்யக்கூடிய மிக சிறந்த ஒரு அமைச்சாக எனது அமைச்சை நான் மாற்றியுள்ளேன்.\nஎதிர்கால தேர்தலில் நான் பாராளுமன்றம் செல்லாவிட்டால், அமைச்சரவையில் அமராவிட்டால், வரும் புது அரசாங்கத்தில் இந்த அமைச்சை பெருகின்றவர் அதிஷ்டசாலியாக இருக்க நான் இன்று வழியேற்படுத்தியுள்ளேன்.\nThanks for reading என் பெயர் மனோ கணேசன் இந்த நொடியில் என் மனதில்… (12/07/19)\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/07/blog-post_40.html", "date_download": "2019-07-18T21:56:21Z", "digest": "sha1:RYYBUGRNZ7JB7UA4ITRANY4PO5IQD4HT", "length": 9992, "nlines": 44, "source_domain": "www.onlinejaffna.com", "title": "வலிந்து காணாமல் ஆக்கப���பட்டவர்களின் போராட்டம் நியாயமானது: சிறிதரன் ஒப்புதல்! | onlinejaffna.com", "raw_content": "\nHome » » வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் நியாயமானது: சிறிதரன் ஒப்புதல்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் நியாயமானது: சிறிதரன் ஒப்புதல்\nஇலங்கை தமிழரசு கட்சியினர் யாழ்ப்பாணத்தில் நடத்திய பேராளர் மாநாடு இடம்பெற்ற இடத்திற்கு முன்னால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடத்திய போராட்டம் நியாயமானது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியினாலேயே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாலேயே அவர்கள் இந்தப் போராட்டத்தை நடத்தியிருப்பதாகவும் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.\nகிளிநொச்சியில் 82 குடும்பங்களுக்கு காணி உரிமைப் பத்திரம் வழங்கும் நிகழ்வு யூலை முதலாம் திகதியான இன்று இடம்பெற்றது.\nகிளிநொச்சி நாதன்திட்டகுடியிருப்பு, குமாரசாமிபுரம், கண்ணகிநகர் ஆகிய கிராமங்களில் வசிக்கும் 80 குடும்பங்களுக்கான காணி உரிமைப்பத்திரங்கள் வழங்கிவைக்கப்பட்ட இந்த நிகழ்வு நாதன்திட்டகுடியிருப்பு பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞரனம் சிறிதரனினால் காணி உரிமம் பத்திரம் வழங்கிவைக்கப்பட்ட இந்த நிகழ்வில் கண்டாவளை பிரதேச செயலாளர், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள். அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் என பலர் கலந்துகொண்டார்கள்.\nஇந்த நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனிடம் வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழரசு கட்சியினரின் பேராளர் மாநாடு நடைபெற்ற யாழ் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்.\nஎவ்வாறாயினும் நேற்றைய தினம் தமிழரசுக் கட்சியின் பேராளர் மாநாட்டிற்கு முன்னர் ஆர்ப்பாட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஈடுபட்டிருந்த போது அவர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்த தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் குடிபோதையில் வந்து போராட்டத்தில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியிருந்தனர்.\nசிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த, உறவினர்களால் ஒப்படைக்கப்பட்ட மற்றும் கைதுசெய்யப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளுக்கு நீதிகோரி பல்வேறு இன்னல்களுக்கும் நெருக்குவாரங்களுக்கும் மத்தியில் கடந்த ஒரு தசாப்தகாலமாக போராடிவரும் இந்த மக்களை பார்த்து தமிழரசுக் கட்சியினர் இவ்வாறு இழிவுபடுத்தியிருந்தது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் எவரும் எந்தவித மன்னிப்பும் கோரவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி தமிழர் தரப்பினர் மேற்கொண்ட போராட்டத்திற்கு அத்துரலியே ரத்தன தேரர் மற்றும் கலகொட அத்தே ஞர்னாசார தேரர் உள்ளிட்ட பௌத்த பிக்குகள் ஆதவு வழங்கியது போன்று, வடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கும் ஆதரவு வழங்க முன்வரவேண்டும் என சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.\nThanks for reading வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் நியாயமானது: சிறிதரன் ஒப்புதல்\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/47920/kalavani-mappillai-photos", "date_download": "2019-07-18T21:48:45Z", "digest": "sha1:OORJK5TAWXNERWSKDE6XT4OHPICI6PN2", "length": 4086, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "களவாணி மாப்பிள்ளை புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘சிக்சர்’ அடிக்க வரும் வைபவ்\nஅறிமுக இயக்குனர் சாச்சி இயக்கத்தில் வைபவ் நடிக்கும் படத்திற்கு ‘சிக்சர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது....\n‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ புதிய தகவல்கள்\n‘பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் தனது ‘நீலம் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம்...\nநோயுற்ற சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய சூர்யா\nபல்வேறு சமூக சேவைகளை செய்து வரும் நடிகர் சூர்யா, தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனின் ஆசையை...\nகளவாணி மாப்பிள்ளை ஆடியோ வெளியீடு விழா புகைப்படங்கள்\nஒரு குப்பை கதை சிறப்பு காட்சி புகைப்படங்கள்\nஉள்குத்து பிரஸ் மீட் - புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iftchennai.in/bookdetail5156/-------------------------", "date_download": "2019-07-18T21:18:27Z", "digest": "sha1:LZHZX3BLE7LP62LKMW5E6FD75VJ7I3H7", "length": 4272, "nlines": 153, "source_domain": "iftchennai.in", "title": "Welcome to books store you can Login or Create an account", "raw_content": "\nஒழுக்கம் பேண ஒரே வழி\nBook Summary of நெஞ்சோடு (இரண்டாம் பகுதி)\nகலைஞரின் கேள்விக்கு இறைவனின் பதில்...\nஅழிக்க வேண்டுமா மறுமை எண்ணத்தை...\nஇது போல் சுவையான தலைப்புகளில் முப்பது கட்டுரை களின் முத்தான தொகுப்பு...\nBook Reviews of நெஞ்சோடு (இரண்டாம் பகுதி)\nView all நெஞ்சோடு (இரண்டாம் பகுதி) reviews\nBook: நெஞ்சோடு (இரண்டாம் பகுதி) by SIRAJUL HASAN\nஎம்மதம் - சம்மதம் ஓர..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2013/04/120.html", "date_download": "2019-07-18T21:46:22Z", "digest": "sha1:KNBA34SDBXXPC2TMLXWJVX5GA4LIYBLS", "length": 6681, "nlines": 171, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: எனது மொழி ( 120 )", "raw_content": "\nஎனது மொழி ( 120 )\nயானையும் பூனையும் ராக்கெட் விடுமா\nஇன்று எனது நண்பர் ஒருவருடன் சுவையான ஒரு உரையாடல் நடந்தது\nஅதன் கடைசி கட்டத்தில் மற்ற உயிரினங்களிடம் இல்லாத நிலையில் மனிதனுக்குப் பகுத்துணரும் சக்தி இருப்பதாக வாதிட்டார்\nஅதற்கு ஆதாரம் கேட்டபோது, யானையும் பூனையும் ராக்கெட் விடுமா என்று கேட்டார்\nஅதற்கு நான் அளித்த பதில் :\nநிச்சயம் யானையும் பூனையும் ராக்கெட் விடாது\nகாரணம் அவற்றால் அது முடியாது\nஅவற்றுக்கு அது தேவையும் இல்லை\nஅதே சமயம் மனிதனாலும் ஒரு கொசுவைப்போல் பறக்கவோ மற்றவர்களைக் கடிக்கவோ முடியாது\nகாரணம் அவனால் அது முடியாது .\nஅது அவனுக்குத் தேவையும் இல்லை\nஇதில் மனிதனின் பகுத்தறிவு எப்படி முதலிடத்தைப் பிடித்தது\nஇதில் நான் முக்கியமான ஒன்றைச் சொல்லாமல் விட்டுவிட்டேன் யானையும் பூனையும் ராக்கெட் விடாததால் உலகம் கெட்டுப்போய்விட வில்லை யானையும் பூனையும் ராக்கெட் விடாததால் உலகம் கெட்டுப்போய்விட வில்லை\nஆனால் மனிதன் ராக்கெட் விட்டதால் (அந்த அளவு முன்னேறியதால்) உலகமே கெட்டுப் போய் விட்டதே\n//மனிதன் ராக்கெட் விட்டதால் (அந்த அளவு முன்னேறியதால்) உலகமே கெட்டுப் போய் விட்டதே\nதிண்டுக்கல் தனபாலன் April 3, 2013 at 7:20 PM\nதத்துவம் ( 10 )\nஎனது மொழி ( 128 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப் பாதை ( 25 )\nஉணவே மருந்து ( 55 )\nபல்சுவை ( 16 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 24 )\nஞானிகள் ( 4 )\nகூடங்குளமும் நானும் ( 7 )\nபல்சுவை ( 15 )\nஇயற்கை ( 17 )\nஇயற்கை ( 16 )\nஇயற்கை ( 15 )\nதத்துவம் ( 9 )\nகூடங்குளமும் நானும் ( 7 )\nஇயற்கை ( 14 )\nஅரசியல் ( 44 )\nஅரசியல் ( 43 )\nஎனது மொழி ( 126 )\nஉணவே மருந்து ( 54 )\nஎனது மொழி ( 125 )\nஉணவே மருந்து ( 53 )\nதத்துவம் ( 8 )\nஎனது மொழி ( 124 )\nஎனது மொழி ( 123 )\nஎனது மொழி ( 122 )\nஎனது மொழி ( 121 )\nவிவசாயம் ( 53 )\nபிற உயிரினங்கள் ( 6 )\nபிற உயிரினங்கள் ( 5 )\nவிவசாயம் ( 52 )\nவிவசாயம் ( 51 )\nஅரசியல் ( 42 )\nஎனது மொழி ( 120 )\nதத்துவம் ( 7 )\nஇயற்கை ( 13 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=83fc1151059b45ecc0f69cc8a4d3629f&searchid=1409882", "date_download": "2019-07-18T22:18:30Z", "digest": "sha1:LAXF4PNI75EWSRAVDDJ5GLTQWLJOZVHB", "length": 8286, "nlines": 239, "source_domain": "www.tamilmantram.com", "title": "Search Results - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nஇனிதே உங்கள் பதிவுகளை இங்கு பகிருங்கள்...\nThread: மகா சதாசிவன் படம்\nநிறைய படங்கள் சரிவர தெரியவில்லை நண்பரே\nThread: சோழர் கோயில்கள் (தஞ்சை பெரியகோயில்...)\nமிக்க நன்றி...எங்கள் ஊர் கோயில்..\nThread: வானம் கவிதை பெய்யும்\nThread: பேச்சுத்திறனற்ற பிள்ளைகளின் தேசிய கீதம் *\nஇன்னும் படங்கள் தரலாமே நண்பா..\nThread: Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(Photography)\nஅருமையான படங்கள் ...இன்னும் பல படங்கள்...\nThread: Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(Photography)-2\nஅருமையான படங்கள்...இன்னும் தொடர வாழ்த்துக்கள்..\nThread: Week End - கொண்டாட்டம்-புகைப்படங்கள்(Photography)-3\nThread: பரதேசி - விமர்சனம்\nThread: பழைய திரைப்படப் பாடல்கள் : உங்கள் விருப்பங்களும், என் விருப்பங்களும்\nஇது புது தகவல இருக்கே\nThread: Point of Sale என்ற ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் என்ன\nThread: வீடு வாங்க கடன் தேவை ...\nஒர���வர் 25 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனை 10.5...\nஒருவர் 25 லட்சம் ரூபாய் வீட்டுக் கடனை 10.5 சதவிகிதத்தில் பொதுத்துறை வங்கியில் 20 ஆண்டுகளில் திரும்பக் கட்டுகிற மாதிரி வாங்குகிறார். ஆனால், அவரது நண்பர் இதே தொகையை தனியார் வங்கியில் 11.5% வட்டியில்...\nThread: வீடு வாங்க கடன் தேவை ...\nஎங்கள் தமிழ்மன்றத்திற்கு உங்களை வருக வருக என...\nஎங்கள் தமிழ்மன்றத்திற்கு உங்களை வருக வருக என வரவேற்க்கிறோம்..\nஅனைத்து பொதுத்துறை வங்கிகளும் வீட்டுக் கடனை வழங்கி வருகின்றன என்றாலும், எஸ்.பி.ஐ. உள்ளிட்ட ஓரிரு பொதுத்துறை வங்கிகளே வீட்டுக் கடன்...\nThread: கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்\nThread: கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்\nThread: தேங்காய் உடைப்பதன் தத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=23&cid=415", "date_download": "2019-07-18T22:10:54Z", "digest": "sha1:YYJ2XDO4ALNXQRYEFISF3B6C7Z7MX4N6", "length": 16454, "nlines": 61, "source_domain": "kalaththil.com", "title": "மாமனிதர் குமார் பொன்னம்பலம் | Today-the-18th-day-of-their-annual-viravanakkam-Kumar-Ponnambalam-. களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nமாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசந்திரிக்கா அரசின் தமிழின அழிப்புக் கொள்கையை அம்பலப்படுத்தியவரும், மனித உரிமைவாதியும், சட்டத்தரணியுமான திரு. குமார் பொன்னம்பலம் அவர்கள் கொழும்பில் சந்திரிக்கா அரசின் கொலையாளிகளால் 05.01.2000 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.\nசிங்களத் தலைநகரில் தனித்து நின்று சிங்களப் பேரினவாதத்திற்கு சவால் விடுத்து. ஆபத்துக்கள் சூழ்ந்திருந்தபோதும் அஞ்சா நெஞ்சத்துடன் அநீதியை எதிர்த்துப் போராடியவர் திரு. குமார் பொன்னம்பலம் அவர்கள்.\n‘இரண்டாயிரமாவது ஆண்டு முடியும் வரை என்னை உயிருடன் விட்டுவைப்பார்களோ தெரியவில்லை’\nஎன்று கூறிய திரு. குமார் பொன்னம்பலம் அவர்கள் மறைந்து. ஓராண்டாகிவிட்டது. (2001ம் ஆண்டு வரையப்பட்டது) அவரின் நினைவுகளை ஒரு கணம் மீட்டுப் பார்ப்போம்.\n05.01.2000 அன்று கொழும்புநகரில், அவரது மோட்டார் வண்டிக்குள் வைத்து, கயவன் ஒருவன் தன் கைத்துப்ப்பாக்கியை இயக்கி, ஐந்து குண்டுகளை அனுப்பி குமார் பொன்னம்���லத்தில் உயிரைக் குடித்தான்.\nசிங்களப்பேரினவாதிகளின் தமிழர் விரோதக் கருத்துகளுக்கு சுடச்சுட, ஆணித்தரமணா பதில்களை வழங்கி, எதிர்வாதம் புரிந்த தமிழீழ தேசப் பற்றாளர் திரு. குமார் பொன்னம்பலம் அவர்கள் மறைந்தவுடன் அவரது இழப்பிற்கு அவர்கள் இரங்கல் தெரிவித்தும், அவரின் போராட்டப் பங்களிப்பை நினைவுகூர்ந்தும் தமிழர் தொடர்பூடகங்கள் அஞ்சலி செலுத்தி, அவரைக் கெளரவப்படுத்தின. தமிழீழத்திலும், புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளிலும் அவருக்கு அஞ்சலி நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன. படையினரின் தொல்லைகளையும் அசட்டை செய்துவிட்டு ஆயிரக்கணக்கில் கொழும்பு நகரில் திரண்ட தமிழர்கள் அவரது புகழுடலுக்கு இறுதி அஞ்சலியைத் தெரிவித்தனர்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக குமார் பொன்னம்பலத்தின் துணிச்சலான போராட்டப்பங்களிப்பை புகழ்ந்து பேசிய தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் “மாமனிதர்” என்ற அதியுயர் விருதை அவருக்கு வழங்கி, அன்னாரின் தேசிய சேவையை கெளரவித்து, அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nபேரினவாதத்தின் மைய நிலத்தில் வசித்தபடி தமிழ் மக்களுக்கெதிரான அரச பயங்கரவாதச் செயல்களை அம்பலப்படுத்துவதிலும், தமிழினத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளை வெளிச்சம் போட்டுக்காட்டுவதிலும் மாமனிதர் குமார் எல்லோரையும் முந்திக் கொள்வார்.\nசிங்களத்தின் அரசியல்வாதிகள் மற்றும் தொடர்பூடகவியலாளர்கள் தமிழினத்திற்கு எதிராக இனவாதம் கக்கினால் அவற்றிற்கெதிராக கர்ணகடூர மொழியில் பதிலுருத்து, சிங்களப் பேரினவாதத்தின் சித்தாந்தத் தளத்தைச் சிதைக்கும் வகையில் தனது கருத்துக் குண்டுகளை, குமார் பொன்னம்பலம் வீசியெறிவார்.\nஅத்துடன், இனவெறிச்சட்டங்க்களால் சிறைகளில் அடைக்கப்பட்ட தமிழ் மக்களை விடுவிப்பதற்காக தனது சட்டத்தொழிலின் பெரும்பகுதி நேரத்தை அர்பணிப்புணர்வுடன், அவர் செலவிடுவார். தமிழ் அரசியல் கைதிகளில் 95 வீதமானோரின் வழக்குகளை குமார் பொன்னம்பலம் கையாண்டார். இதற்காக எதுவித கட்டணங்களையும் அறவிடாது இலவசமாகப் பணிசெய்தார். அதைத் தனது கடமை என்று வர்ணித்தார்.\nஇத்தகைய தமிழின சேவைக்காக குமார் பொன்னம்பலத்தைத் தண்டிக்க பேரினவாதிகள் பலதடவைகள் முயன்றனர்.\nஆனால், குமார் பொன்னம்பலம் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. மாறாக, தனத��� செயற்பாடுகளை அவர் தீவிரப்படுத்தி பதிலடி கொடுத்தார்.\nசட்டத்திற்கு புரம்பானவகையில் தமிழர்களைத் தொல்லைப்படுத்தும் ‘பாஸ்’ நடைமுறை மற்றும் அடையாள அட்டைகளுடன் உலாவ வேண்டும் என்ற படையினரின் உத்தரவுகளை தான் நேரடியாகச் சந்திக்கும்போது அவற்றிக்குப் பணிய மறுத்து சம்மந்தப்பட்டவர்களுக்கு சட்டரீதியாகச் சவால்கள் விடுத்தார்.\nபுறச்சூழலின் நெருக்கடிகள் – கொலைப் பயமுறுத்தல்களைப் பற்றிக் கவலைப்படாமல் சொல்லவேண்டியவற்றை – சொல்லவேண்டிய இடத்தில் – சொல்வேண்டுமென்ற மனத்துணிவு, இந்த மனத்துணிவை செயலாகமாற்றும் வீரம் குமார் பொன்னம்பலத்திடம் இருந்தது.\nஆயுதப்போராட்டத்தின் பிறப்புப்பற்றியும், அதன் தவிர்கக்முடியாதாஹ் தேவை பற்றியும் உலகப் பிரமுகர்களுக்கும் விளக்குவார். தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை அம்பலபப்டுத்தி, அவற்றை சர்வதேச மனித உரிமைக் கழகங்களிடம் எடுத்துச் செல்வார்.\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் போராட்டத்திற்கு ஆற்றவேண்டிய பங்களிப்புகள் பற்றி விளக்குவார். பேரினவாதிகளின் இனவாதக் கருத்துக்களுக்கு பதில் கருத்துக்களை அளிப்பார். எமது இனத்தின் அறிவுஜீவிகளுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்ந்திள்ள திரு. குமார் பொன்னம்பலம் சிங்களப் பேரினவாதிகளுடன் மட்டுமன்றி பேரினவாதத்திற்கு ஏவல் செய்யும் தமிழ்க்குழுக்களுக்கும் எதிராகவும் அவர் காட்டமானவகையில் தனது எதிர்புணர்வைக் காட்டியுள்ளார்.\nதமிழரின் போராட்டத்திற்கு ஆதரவாக வெளிநாடுகளில் பணி செய்துவிட்டு கொழும்பு திரும்பும்போது,\nஇலங்கை அரசின் துரோகத்தின் சதியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n- ஈழத்து நிலவன் -\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ��ழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\n1983 கறுப்பு யூலையின் 36ஆம் ஆண்டு படுகொலை நினைவு நாளில்- தொடரும் திட்டமிட்ட இனப்படுகொலையை உலகிற்கு உரக்கச் சொல்லும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 - சுவிஸ்\nகறுப்பு ஜூலை - சிங்களப் பேரினவாத அரசின் தொடரும் தமிழினவழிப்பு\nஜூலை மாதத்தின் அவலங்களையும் அதன் இருண்மையை போக்க ஒளியானவர்களையும் நினைவுகொள்வோம் வாருங்கள்.\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.clip60.com/watch/Play-clip-helicopter-soundarya-rajinikan-clip60.v9ahh5yYtrU.html", "date_download": "2019-07-18T22:34:32Z", "digest": "sha1:4RGB4MQN4FX7AKKMGH5G5J3JL6T4S5Q3", "length": 7916, "nlines": 88, "source_domain": "www.clip60.com", "title": "நடிகர் ரஜினிகாந்த் மகள் திருமணம் அம்பானி HELICOPTER வந்தார்| Soundarya Rajinikanth Wedding Reception| Clip60.com", "raw_content": "\nSoundarya-க்கு ₹500 கோடி சீர் வரிசை கொடுத்த ரஜினி \nஅறந்தாங்கி நிசா காமடி கலாட்டா\n\"சில நடிகைகள் அடிமையா இருந்து செத்துருக்காங்க\" - Sangeetha Krish Opens Up\nரஜினிக்கு எப்படி முடி போச்சுனு தெரியுமா - மேக்கப் மேன் சுந்தரமூர்த்தி\nபைரவி உருவான விதம் - ரஜினி ஒரு சகாப்தம்\n அதிமுகவில் இணைந்தபின் ராதாரவி பேச்சு Radharavi join admk | Udhayanithi\nஉறுதி ஆனது ரஜினியின் அடுத்த படம்|Thalaivar 168\nSoundarya மகன் பேரன் Ved பற்றி கவலையில் ரஜினி Soundarya Rajinikanth marriage \nநடிகர் ரஜினிகாந்த் கன்கலங்கினார் பேரன் வேத் பற்றி விசாகன் பேசினார் | Soundarya Rajinikanth Marraige\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/search?searchword=%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-18T22:46:36Z", "digest": "sha1:SCPTBVW677KHVL6ULDP4DP7ANGQB4ODW", "length": 10005, "nlines": 123, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\n880 கோடி ரூபாய் செலவில் உச்ச நீதிமன்றத்திற்கு கூடுதல் கட்டடம்…\nஅயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் சமரச���்குழு அறிக்கை தாக்கல்…\nசட்டப்பேரவையை ஒத்திவைத்ததற்கு எதிர்த்து பாஜகவினர் உள்ளிருப்பு போராட்டம்…\nதமிழகத்திற்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரியை வழங்க வேண்டும்...…\nசிறுபான்மை பிரிவினரின் வாக்குகள் அதிமுகவுக்கு நிச்சயம் கிடைக்கும்...…\nவேலூரில் திமுக-வை எதிர்த்து சுயேட்சையாக களமிறங்கும் காங்கிரஸ் பிரமுகர்…\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோற்பது உறுதி...…\nகர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்வது உறுதி...…\nதண்ணீர் பிரச்சனைக்காக சவாலுக்கு அழைக்கும் சமந்தா…\nநீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் படத்திற்கு அடுத்தடுத்து வரும் அப்டேட்கள்…\n'ராட்சசி' திரைப்படத்தை தடை செய்ய காவல் ஆணையரிடம் கோரிக்கை…\nபிகில் திரைப்படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் இதுதான்..…\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலி : உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி…\nசென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை…\nதமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி…\nபி.எட் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் விநியோகம்…\nசென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை…\nஅத்தி வரதரை தரிசிக்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது…\nதிண்டுக்கல் காய்கறி மார்க்கெட்டில் காய்கறி விலை வீழ்ச்சி…\nநாமக்கல் மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் குட்டி விமானங்கள் ஆய்வு…\nகே.ஆர்.பி அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்கு நீர் திறப்பு…\nபேச்சுரிமை உள்ளது என்பதற்காக வரம்பு மீறி பேச கூடாது : வைகோவிற்கு நீதிமன்றம் அறிவுரை…\nகுல்பூஷன் ஜாதவை பத்திரமாக மீட்டுக்கொண்டுவர தீவிர நடவடிக்கை…\nஅரியலூர் புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்...…\nஇசையுலக வித்தைக்காரன் - சந்தோஷ் நாராயணன்\nதமிழ் சினிமாவின் வளர்ச்சியால் இன்று பாடல்களே இல்லாமல் படங்கள் வெளிவருகிறது. ஆனால் பின்னணி இசை இல்லாமல் உங்களால் ஒரு படத்தை நினைத்துப் பார்க்க முடிகிறதா தினம் ஒரு மெட்டு பிறக்கிறதோ இல்லையோ புதுப்புது இசையமைப்பாளர்களை திரையுலகம்\nஇசையுலக வித்தைக்காரன் - சந்தோஷ் நாராயணன்\nதமிழ் சினிமாவின் வளர்ச்சியால் இன்று பாடல்களே இல்லாமல் படங்கள் வெளிவருகிறது. ஆனால் பின்னணி இசை இல்லாமல் உங்களால் ஒரு படத்தை நினை��்துப் பார்க்க முடிகிறதா தினம் ஒரு மெட்டு பிறக்கிறதோ இல்லையோ புதுப்புது இசையமைப்பாளர்களை திரையுலகம்\nஒரு கொலை.. ரத்தக் கறை படிந்த மனிதர்கள். இப்படி துவங்குகிறது வடசென்னை.....\nநான் ஒன்றும் அவ்வளவு நல்லவன் அல்ல - தனுஷ் பேச்சால் பரபரப்பு\nநான் ஒன்றும் அவ்வளவு நல்லவன் அல்ல என்று நடிகர் தனுஷ் பேசியுள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபரியேறும் பெருமாள் - திரைவிமர்சனம்\nஆணவக் கொலைகள் குறித்து அதிகம் பேசப்படும் காலகட்டத்தில் வெளியாகி இருக்கிறது அறிமுக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள பரியேறும் பெருமாள்.\nசர்வதேச பட விழாவில் பங்கேற்கும் “வடசென்னை”\nதனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் வட சென்னை சீனாவின் பிங்யோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலி : உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி…\n880 கோடி ரூபாய் செலவில் உச்ச நீதிமன்றத்திற்கு கூடுதல் கட்டடம்…\nஅயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் சமரசக்குழு அறிக்கை தாக்கல்…\nசென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை…\nதமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/07/blog-post_83.html", "date_download": "2019-07-18T21:47:27Z", "digest": "sha1:FP7XIUVAGKAYIA2CEGLFYA3BFT5LXUVI", "length": 7080, "nlines": 42, "source_domain": "www.onlinejaffna.com", "title": "முருகனுக்கு அரபு எழுத்தில் கொடி! கதிர்காமத்தில் நடப்பது என்ன? | onlinejaffna.com", "raw_content": "\nHome » » முருகனுக்கு அரபு எழுத்தில் கொடி\nமுருகனுக்கு அரபு எழுத்தில் கொடி\nகதிர்காமத்தில் பாரம்பரியமாக ஏற்றப்படும் முருகனின் செம்மஞ்சள் நிற சேவல் கொடிக்கு பதிலாக இஸ்லாமிய பச்சை நிற அரபுக்கொடி ஏற்றப்படுவதாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nகுறித்த நடைமுறை எப்படி வந்தது பாரம்பரிய சைவ சம்பிரதாயத்தை யார் மாற்றினார்கள் இது திட்டமிடப்பட்ட சதியா பாரம்பரிய சைவ சம்பிரதாயத்தை யார் மாற்றினார்கள் இது திட்டமிடப்பட்ட சதியா என சந்தேகம் எழுந்துள்ளதாக பக்தர்கள் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nகத்திர்காம கந்தனின் வருடாந்த உற்சவக் கொடியேற்றம் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றது.\nகதிர்காமத்தில் வருடாந்த திருவிழா ஆரம்பிக்கும் போது கதிர்காமத்தில் உள்ள இஸ்லாமிய பள்ளிவாசலிலேயே கொடி ஏற்றப்படுகிறது. முருகன் கோயிலிலோ, தெய்வானை அம்மன் கோயிலிலோ கொடி ஏற்றப்படுவதில்லை. அதுவும் அரபு எழுத்துக்கள் எழுதப்பட்ட பச்சை நிறக் கொடியே ஏற்றப்படுகிறது.\nபாரம்பரிய சைவ சம்பிரதாயத்தின்படி கதிர்காம முருகன் கோயிலில் முருகனின் சேவல் கொடி ஏற்றப்பட்டு, அங்கிருந்து தெய்வானை அம்மன் கோயிலுக்கு கொடி எடுத்து வரப்பட்டு, அங்கு கொடிக்கு பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டபின் பக்கீர் மடத்திற்கு (இன்றைய பள்ளிவாசலின் முன்பக்கம்) கொண்டு வரப்பட்டு அங்குள்ள கொடிக்கம்பத்தில் கட்டப்படும். என கதிர்காமம் பற்றி எழுத்தப்பட்டுள்ள பழைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த பாரம்பரிய சைவ சம்பிரதாயம் ஏன் மாற்றப்பட்டது இந்துசமய அமைப்புக்கள் இந்த விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுத்து கதிர்காம முருகன் கோயிலில் மீண்டும் சேவல் கொடி ஏற்றப்பட வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nபாரம்பரிய சைவ சம்பிரதாயம் காப்பாற்றப்படுமா புரியாத புதிர் - கந்தன் ஆலயத்தின் ஆரம்ப நாள் கொடியேற்றம் எதற்காக பள்ளிவாயலில் ஏற்றப்படுகின்றது. கந்தப்பெருமானின் ஆலயத்தில் சேவல் கொடியல்லவா ஏற்றப்பட வேண்டும் கதிர்காம நிர்வாகம் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறது என பக்கதர்கள் பலர் தங்களது அங்கலாய்ப்பை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.\nThanks for reading முருகனுக்கு அரபு எழுத்தில் கொடி\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2009/07/29/africaepi/", "date_download": "2019-07-18T22:28:20Z", "digest": "sha1:NEK7EH774AVS6UKKGQVFXNU63IBG5ROY", "length": 57558, "nlines": 313, "source_domain": "www.vinavu.com", "title": "ஆப்பிரிக்காவில் எமது வேர்களைத் தேடி... - வினவு", "raw_content": "\nவிசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முசுலீம் இளைஞர் \nபாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி…\nமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தத் தடை \n மொதல்ல எம்.பி-களை மின்னஞ்சலுக்கு பதிலளிக்கச் சொல்லுங்க \nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nபிரிட்டிஷ் ஆட்சியினால் உயிர் பெற்ற ஆரியர்கள் \nதேசிய கல்விக் கொள்கை -2019 ஐ நிராகரிப்போம் \nகடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை\nமும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஅத்தி வரதர் – பற்ற வைத்தது யார் \nபாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்\nஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்\nகேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nஉங்கள் கண்ணீர் இல்லாமலே உலகில் மட்டுமீறிய ஈரம் இருக்கிறதே …\nஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் \nநூல் அறிமுகம் : காலந்தோறும் நந்தன் கதை\nகுழந்தைகளுடன் கலகலப்பான கணித விளையாட்டு \nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி\n ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி\nநீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி\nஒரு குடம் தண்ணி எடுக்க 3 மணிநேரம் ஆகும் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nமக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் செய்தி – படங்கள் – காணொளி\nசத்யபாமா பல்கலை தொழிலாளர்களின் ஊதிய உயர்வு போராட்டம் \nபோலீசின் எடுபிடியா கரூர் அரசுக் கலைக் கல்லூரி நிர்வாகம் \nசட்டமன்ற முற்றுகை : கருத்துரிமையைக் காக்க வாரீர் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஜான் லோ : பண வீக்கத்தின் ஆசிரியர் | பொருளாதாரம் கற்போம் – 27\nஇத்தாலி : பாசிஸ்டுகளுக்கு பயந்து கத்தோலிக்க வாலிபர் குழுக்களை கலைத்த வாட்டிகன் \nபள்ளி மாணவர்கள் இளம் பாசிஸ்டு அமைப்புகளில் சேர்வது கட்டாயம் \nஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை\nபதமிழந்த களிமண் : ஒரு மட்பாண்ட தொழிலாளியின் கதை | படக்கட்டுரை\nஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை\nகனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை\nமுகப்பு உலகம் இதர நாடுகள் ஆப்பிரிக்காவில் எமது வேர்களைத் தேடி…\nஆப்பிரிக்காவில் எமது வேர்களைத் தேடி…\nஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா – நிறைவுப் பாகம்\nஆப்பிரிக்க கண்டம் பற்றிய எமது அறிவு மிகக் குறுகியது. பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் கற்பிக்கும் வரை, இந்து சமுத்திரத்திற்கு அப்பால் இருந்த பாரிய நிலப்பரப்பு எமது கண்ணிற்குப் புலப்படவில்லை. நாம் கற்றுக் கொண்ட வரலாற்றுப் பாடங்கள் யாவும், பிரிட்டிஷ் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட தரவுகள் தாம். அதனால் தான், இன்றும் கூட ஆப்பிரிக்கர்களுக்கும், தமிழருக்கும் இடையில் எந்த வித தொடர்பும் இல்லை, என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். வெள்ளையினத்தவர்களும், சீனர்களும் தனித்தனியே தோன்றிய இனங்களாக கருதிக் கொள்வதைப் போல, திராவிடர் வரலாறும் தனித்துவமாக காட்டிக் கொள்கின்றது. அண்மையில் தான், சமூக விஞ்ஞானிகள் நீண்ட ஆராய்ச்சிக்குப் பின்னர், உலகின் அனைத்து இனங்களும் ஆப்பிரிக்க மூதாதையரைக் கொண்டிருப்பதை நிரூபித்தனர்.\nதமிழரின் மூதாதையரை ஆப��பிரிக்காவில் தேடுவதா சிலருக்கு இது அபத்தமாகப் படலாம். ஐரோப்பாவின் பழமை வாய்ந்த மொழியை பேசும் பாஸ்க் (ஸ்பெயின்) இனத்திற்கும், தமிழருக்கும் தொடர்பிருப்பதாக ஒரு தமிழறிஞர் தேடிக் கண்டுபிடித்து கட்டுரை வரைந்திருந்தார். தமிழர்கள் “தொலைந்து போன யூத இனக்குழுக்களில் ஒன்று” என்று நிறுவத் துடிக்கும் மேதாவிகளும் இருக்கின்றனர். இவையெல்லாம் பலருக்கு அபத்தமாக தோன்றுவதில்லை. அதற்குக் காரணம், ஒவ்வொரு பின்தங்கிய இனமும் தம்மை விட முன்னேற்றமடைந்த இனத்துக்கு நிகராக வர விரும்புகின்றன. உலகில் ஐரோப்பியர் வகிக்கும் மேலாண்மை, பலருக்கு “கடவுள் கொடுத்த வரமாகத்” தெரிகின்றது. மேலாண்மை பெற ஐரோப்பியர் செய்த இனப்படுகொலைகள், கொள்ளைகள், பித்தலாட்டங்கள் என்பன பற்றி அறிந்தவர்கள் குறைவு.\nஎமது நாடுகளில் காலனிய காலத்தில் ஆதாயம் பெற்ற வர்க்கம் ஒன்று, பரம்பரை பரம்பரையாக ஏகாதிபத்திய விசுவாசம் காட்டத் தவறுவதில்லை. ஒருவரின் அரசியல் கருத்தமைவு, அவர் சார்ந்த வர்க்க நலன்களில் இருந்தே பிறக்கின்றது. இதனால் வளர்ச்சியடைந்த ஐரோப்பியருக்கும், நாகரீகமடையாத ஆப்பிரிக்கர்களுக்கும் நடுவில் தாம் நிற்பதாக ஒரு கற்பிதத்தை உருவாக்கிக் கொள்கின்றனர். பஞ்சமும், பிணியும் சூழ்ந்த இருண்ட கண்டமான ஆப்பிரிக்காவுடன் தம்மை இனம் காண யார் தான் விரும்புவர் அதற்கு மாறாக செல்வச் செழிப்பு மிக்க அமெரிக்காவுடன் தம்மை இரண்டறக் கலக்க போட்டி போடுகின்றனர். இந்த தாழ்வுச் சிக்கல் தமிழரை மட்டும் பாதிக்கவில்லை. அமெரிக்க கண்ட நாடுகளில் வாழும், ஆப்பிரிக்க வம்சாவழி கருப்பினத்தவரும், பசுபிக் பிராந்திய ஆதிவாசிகளும் தமது வேர்களை ஆப்பிரிக்காவில் தேட விரும்புவதில்லை.\nதமிழ் நாட்டில் வாழும் இருளர்கள், இலங்கையில் வாழும் வேடுவர்கள் ஆகியோர், இன்றும் ஆப்பிரிக்க அடையாளங்களை காவித் திரியும் ஆதிவாசி இனங்கள். இந்திய உபகண்டத்தில், ஆப்பிரிக்க ஆதிவாசிகள் வந்தேறு குடிகளுடன் கலந்து புதிய இனங்கள் உருவாகின என்ற வரலாற்று உண்மையை பலர் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. ஆயிரம் ஆண்டுகளாக தாம் இனத் தூய்மை பேணி வருவதாக, தமக்கு ஏற்றவாறு வரலாற்றை திருத்தி எழுதிக் கொள்கின்றனர். ஒரு காலத்தில் நில ஆதிக்கத்திற்காக இனக்குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட சச்சரவுகள், ந���கரீகமடைந்த காலத்திலும் தொடர்கின்றன. கால்நடை மேய்த்த காலத்தில் இருந்து, கணணி வேலை செய்யும் காலம் வரை, மனிதன் தனக்குள்ளே பிரிவினைகளை வளர்த்துக் கொண்டே போகிறான்.\nசாதி வேற்றுமைகள் இந்தியாவின் வளர்ச்சியை தடைப்படுத்தும், என்று பெரியார் தீர்க்கதரிசனத்துடன் கூறிச் சென்றார். ஆப்பிரிக்கர்கள் தமக்கிடையிலான இனக்குரோதங்களை தீர்த்துக் கொள்ளாவிட்டால், சமூகப் புரட்சி இன்னும் நூறு வருடங்களுக்கு பின்தள்ளப்படும் என்று குறிப்பு எழுதிவைத்தார் சே குவேரா. இந்திய உப கண்டத்திற்கும், ஆப்பிரிக்க கண்டத்திற்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. சாதி அமைப்பு முறை, இந்திய உபகண்டத்திற்கு மட்டுமே உரியது என்று, பலர் தவறாக நினைத்துக் கொள்கிறனர். வர்ணாச்சிரம காலம் என்பது வேறு, சாதிகளின் மூலம் வேறு. இயற்கலை வளங்களின் மேலான ஆதிக்கத்திற்காக, ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக் கொண்டிருந்த பண்டைய இனங்கள், வெற்றி பெற்ற இனத்தின் அதிகார வலையத்திற்குள் வந்த போது சாதிகளாக உருமாறின. ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் இந்த சமூக மாற்றம் நடப்பதற்குள் ஐரோப்பியர் காலனிப்படுத்த தொடங்கி விட்டனர்.\nசோமாலியா, மொரிட்டானியா, போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் இன்றும் சாதி அமைப்பு உள்ளது. இந்திய உபகண்டத்தில் நிலவும் அதே சாதி வேற்றுமை, பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் கட்டிக் காக்கப்படுவது வியப்புக்குரியதாக தோன்றலாம். இந்தியாவில் ஆரியரின் வருகையும், சுதேசி இனங்களின் மீதான ஆதிக்கமும் சாதியத்தை நிறுவனப் படுத்தியது. அதே போல, அரேபியரின் வருகையுடன் தான், மொரிட்டானியா, சோமாலியா ஆகிய நாடுகளில் ஸ்தாபன மயப்பட்ட சாதியம் தோன்றியது. அரேபியரின் தாயகபூமியில் உள்ள ஏமனிலும் சாதி அமைப்பு உள்ளமை குறிப்பிடத் தக்கது. புதிய சமுதாய மாற்றம் வரும் போது, இனக்குழுக்கள் சாதிகளாக தொடர்கின்றன. ஆதிக்க இனத்தின் மொழியை சுவீகரித்த பின்னர் அவர்களது பாரம்பரிய வேர்கள் அழிகின்றன. மொரிட்டானியா, சோமாலியா பற்றிய விரிவான ஆய்வு தேவை.\nஇந்தியாவில் நிலவும் சாதிப் பாகுபாட்டைப் பற்றி நான் ஐரோப்பியருக்கு விளக்கிய போது, அவர்களால் அதனை சரியாக கிரகித்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் பல்வேறு ஆப்பிரிக்க நாட்டினருடன் உரையாடிய போது, அதிசயத்தக்க விதத்தில் பல ஒற்றுமைகள��� இருப்பதைக் கண்டுகொண்டேன். கிணற்றில் தண்ணீர் அள்ள உரிமையில்லாதது முதல், அகமண முறை வரை ஆப்பிரிக்க சமூகங்கள் இந்தியாவின் பிம்பமாக இருக்கின்றன. இன்றும் சில ஆப்பிரிக்க பகுதிகளில், ஒரு இனத்திற்கு(சாதிக்கு) சொந்தமான கிணற்றில், வேற்றினம் தண்ணீர் அள்ளிய குற்றத்திற்காக கொலைகள் நடக்கின்றன. சூடானின் டார்பூரில் நடந்த யுத்தம் அதற்கு ஒரு சிறந்த உதாரணம். ஆப்பிரிக்காவில் உள்ளதை இனம் என்றோ, குலம் என்றோ அல்லது வேறு எந்தப் பெயரிட்டு அழைத்தாலும், உள்நாட்டுப் பிரிவினை பல யுத்தங்களுக்கு வழி கோலியுள்ளதை மறுக்கமுடியாது.\nஇந்தியர்களும், ஆப்பிரிக்கர்களும் ஒரு காலத்திலும் பொருளாதார ரீதியாக முன்னேற முடியாது என்பதில் ஐரோப்பியர்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர். ஆப்பிரிக்க, ஆசிய நாடுகள் கலந்து கொள்ளும் “அணிசேரா நாடுகளின் உச்சி மகாநாட்டை”, பிச்சைக்காரர்களின் மாநாடு என்று மேற்கத்திய பத்திரிகையாளர்கள் பரிகசிப்பார்கள். அதற்கு காரணம், அவர்களுக்கிடையே இருக்கும் தீர்க்க முடியாத பிரச்சினைகள். ஐரோப்பியர்கள் தோன்றிய காலத்தில் இருந்து நாகரீகமடைந்த சமூகமாக இருக்கவில்லை. ஐரோப்பாவிலும் இனக்குரோதங்களும், சாதிப் பிரிவினைகளும் ஒரு காலத்தில் இருந்து வந்துள்ளன. இந்தியாவில் கால்பதித்த போர்த்துக்கேயர்கள், இந்திய சாதியமைப்பை தமது நாட்டில் உள்ளது போன்ற வேலைப்பிரிவினை என்று புரிந்து கொண்டார்கள். ஐரோப்பிய சாதிகள் இன்று சரித்திரமாகி விட்டன. சிலருடைய (தொழில் அடிப்படையிலான) சாதிப் பெயர்கள், தற்போது குடும்பப் பெயராக மாறி விட்டன. அவை இன்று அர்த்தமற்ற வெறும் பெயர்கள்.\nஆப்பிரிக்காவில் இனங்களை ஒன்றோடொன்று மோத விடுவதில், ஐரோப்பியர்களின் பங்கு குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல. இடது கையால் அரசுக்கு உதவுவார்கள், வலது கையால் கிளர்ச்சிக் குழுவிற்கு உதவுவார்கள். அரசு ஒரு இனம் சார்ந்ததாகவும், யுத்த பிரபுக்கள் (அல்லது கிளர்ச்சியாளர்கள்) இன்னொரு இனம் சார்ந்தும் இருப்பதால் தான், அவர்களால் தொடர்ந்து யுத்தம் செய்ய முடிகிறது. காலனியாதிக்கத்தை எதிர்த்து எழுந்த தேசிய விடுதலை, வர்க்க விடுதலை போன்ற கோஷங்களை இப்போது கேட்க முடிவதில்லை. தனது சொந்த இனமே சிறந்தது என்ற இனவாதம் நிகழ்கால அரசியலை தீர்மானிக்கின்றது. சி��ாரா லியோன், லைபீரியா போன்ற நாடுகளில் இடம்பெற்ற உள்நாட்டுப் போர்கள் சிறந்த உதாரணம். இனங்களுக்கிடையிலான யுத்தங்களில் ஐரோப்பிய ஆயுத வியாபாரிகள் கொள்ளை லாபம் சம்பாதித்தார்கள். இந்த இரகசியங்கள் வெளியே வரும் போது, ஒரு சில தனியார் கம்பெனிகள் மட்டும் தண்டிக்கப்பட்டன.\nஆப்பிரிக்காவை பற்றி சொல்வதற்கு இன்னும் நிறைய இருக்கின்றன. இருப்பினும் “ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா” என்ற கட்டுரைத் தொடர் இத்துடன் முடிவுறுகின்றது. இந்த தொடரில் விடுபட்டுப் போன நாடுகளின் கதைகள் இன்னும் உள்ளன. அவற்றை பிறிதொரு தொடரில் எழுதுகின்றேன். அதற்கான குறிப்புகளை மட்டும் இங்கே சொல்லியிருக்கிறேன். இது முதலாவது பாகத்தின் முடிவுரை மட்டுமல்ல, இரண்டாவது பாகத்தின் தொடக்கவுரை. அரபு பேசும் வட ஆப்பிரிக்க நாடுகளைப் பற்றி, மத்திய கிழக்கு சம்பந்தமான பிறிதொரு தொடரில் எழுதவிருக்கிறேன். புதிய தொடர்களுக்கான தரவுகளை சேகரிப்பதற்கு எனக்கும் கால அவகாசம் தேவைப்படுகின்றது. அதற்கிடையில் இதுவரை வந்த ஆப்பிரிக்க தொடர் கட்டுரைகள், நூல் வடிவில் உங்கள் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும். என்னை எழுத ஊக்குவித்த தோழர் வினவுக்கும், கட்டுரைகளை வாசித்து உற்சாகப் படுத்திய மதிப்புக்குரிய வாசகப் பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\nகாங்கோவை விழுங்கிய பெல்ஜிய பூதம் \nஐரோப்பிய காட்டுமிராண்டிகள் திருடிய ஆப்பிரிக்க அறிவுடமை \nநைஜீரியா: எண்ணை வளம் தொல்லை இந்த வல்லரசில் \nஐவரி கோஸ்ட்: சாக்லெட்டின் தாயகம் \nகறுப்பர்களுக்கு இனவெறி கற்பித்த வெள்ளையின கனவான்கள் \nஅகில ஆப்பிரிக்க ஆட்சிக்கவிழ்ப்பு நிறுவனம் (LTD\nகறுப்பினப் பேரழகியின் கிறிஸ்தவ சாம்ராஜ்யம்\nசிம்பாப்வே : வெள்ளையனே வெளியேறு\nநைல் நதி: ஆப்பிரிக்காவின் நீளமான இரத்த ஆறு\nலைபீரியா : ஐக்கிய அடிமைகளின் குடியரசு\nஅங்கோலாவின் அலங்கோலம் : பனிப்போரின் பதிலிப் போர்\nதோழர் கலையரசன் ஈழத்திலிருந்து இனவாதப் போரினால் அகதியாய் விரட்டப்பட்டு முதலில் சுவிஸ் நாட்டிலும் பின்னர் அந்த நாட்டு அரசின் இனப்பாகுபாடு அரசியலால் வெறுப்புற்று நெதர்லாந்திலும் வாழ்பவர். அகதியாய் ஆரம்பித்த வாழ்வு, அதனால் ஐரோப்பிய நாடுகளின் அகதிகள் குறித்த சட்டங்களைத் தெரிந்து கொண்டமை, பல் நாட்டவருடன் பழகியமை, 20 நாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்து பெற்ற சமூக அனுபவம், நெதர்லாந்து கம்யூனிஸ்ட்டு கட்சியுடனான தொடர்பு, நடைமுறைப் போராட்டங்களில் ஈடுபட்டமை எல்லாம் சேர்ந்து அவருக்கு ஒரு உலக அனுபவத்தையும் முக்கியமாக பல்நாட்டவரின் வாழ்க்கையையும் அந்த வாழ்க்கையைத் தீர்மானிக்கும் அரசியலையும் கற்றுத் தந்திருக்கிறது. இந்த அனுபவங்களினூடாக மேற்குலகின் பொய்ச்சித்திரங்களை கலைத்துப் போடும் வல்லமை கொண்ட தோழர் கலையரசன், இத்தளத்தில் பங்கேற்பதில் வினவு மகிழ்ச்சி அடைகிறது. அவரது வலைப்பூ முகவரி http://kalaiy.blogspot.com\nஊடகத் துறையில் நிறுவன விளம்பரங்கள் இன்றி மக்கள் நலனுக்காக போராடும் வினவு தளத்திற்கு தோள் கொடுங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nமோடியா நாமளா ரெண்டுல ஒண்ணு பாப்போம் மக்கள் கருத்து – படங்கள் \nஇலங்கை : பொது அறிவு வினாடி வினா 7\nஇளவரசர் ஹாரிக்கு அரசராகும் விருப்பம் இல்லையாம் \nதமிழரின் மூதாதையரை ஆப்பிரிக்காவில் தேடுவதா\nகட்டுரையை வாசித்ததும் சில கேள்விகள் எழுகிறது –\nஐரோபாவில் சாதிகள் சரித்திரமாகி விட்டன என்கிறார் கட்டுரையாசிரியர் – எனில் அது எப்படி சரித்திரமானது\nஐரோபா போலல்லாது இந்தியாவில் மட்டும் ஏன் சாதிப்பிரிவினை இறுகி கெட்டிபட்டுப் போய் நிற்கிறது\nஇந்தியாவின் சாதி முறையும் ஐரோப்பியாவில் இருந்த சாதி முறையும் ( அல்லது படி நிலை சமூக அமைப்பு ) சொத்துடைமை வடிவத்தோடு\nஇந்தியாவில் சாதி தொடர்வதற்கு ஏற்புடையதான சொத்துடைமை வடிவமும் உற்பத்தி முறையும் இருந்ததே காரணம் எனக் கருதுகிறேன் – இது குறித்து விரிவான விளக்கம் ( தவறு என்றால் ஏன் – சரி என்றால் ஏன்\nசாதி தொடர்வதற்கான சொத்துடைமை வடிவம் / சாதியால் உறுதிப்படுத்தப்பட்ட சொத்துடைமை வடிவம் – இப்படி ஒன்றை ஒன்று தக்க வைத்துக்\nகொள்ளும் ஒரு ஏற்பாடு இங்கே உருவாகி இருந்தது என்பது எனது புரிதல் – இது சரியா ( தவறு என்றால் ஏன் – சரி என்றால் ஏன் ( தவறு என்றால் ஏன் – சரி என்றால் ஏன்\nஆசிய பாணி சொத்துடைமை வடிவம் என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார் – அப்படியானால் சீனத்தில் ஏன் சாதி வடிவம் இத்தனை இறுகியதாக\nகேள்விகளை வழிமொழிகிறேன். நல்ல கட்டுரை தொடருக்க��� நன்றி\nஅருமையான கட்டுரை தொடரை வாசிக்க வாய்ப்பளித்த தோழர் கலையரசன் மற்றும் வினவுக்கு பாராட்டுக்களும் நன்றிகளும். நீங்கள் குறிப்பிட்டதைப்போல விரைவில் இது நூலாக வந்தால் இணைய வாசகர்கள் அல்லாத பலருக்கு உதவும். குறிப்பாக மாணவர்களுக்கும் வரலாற்று ஆர்வலர்களுக்கும். அடுத்த தொடர் நீங்கள் துவங்கும் நாளை எதிர் நோக்கி இருக்கிறேன். மீண்டும் நன்றிகள்\nஆரம்பத்தில் தோழர் கலையரசன் வினவில் எழுதுவது முடிவானதும் சில தனிக்கட்டுரைகளுக்குத்தான் யோசனை செய்தோம். அதிலொன்று ஆப்ரிக்காவைப் பற்றியது. பின்னர் இதையே தொடராக எழுதலாம் என ஒரு கோரிக்கை வைத்தபோது தோழர் அதை உற்சாகமாக ஏற்றுக்கொண்டார். இந்த தொடர் எத்தனை பாகங்களாக வந்தாலும் அதை வெளியிடலாம் என்றிருந்தோம். இப்போது 13 பாகங்களில் ஆப்ரிக்காவை பற்றிய ஒரு தெளிவான சித்திரத்தை இத்தொடர் நமக்கு கற்றுத்தந்திருக்கிறது. வறுமையும், இனக்குழு போர்களுமாய் சிக்கி சின்னாபின்னமாகியிருக்கும் ஆப்ரிக்காவை ஏகாதிபத்தியங்கள்தான் இப்படி அவல நிலையில் தள்ளி ஆதாயம் பார்த்திருக்கின்றன என்ற புரிதலை இத்தொடர் நமக்கு வழங்கியிருக்கிறது. தமிழில் துறை சார்ந்த சுய சிந்தனை கொண்ட எழுத்தாளர்கள் மிகவும் குறைவு. அத்தகைய வறட்சியான சூழ்நிலையில் தோழர் கலையரசன் நமக்கு கிடைத்திருக்கும் விலைமதிப்பில்லா வைரம். வினவு தளம் ஆரம்பித்து ஒரு சில மாதங்களிலேயே எங்கள் கோரிக்கையை உற்சாகப்படுத்தி ஒரு தோழனாக வினவு குழு தோழராக கலையரசன் நம்மிடம் சங்கமித்துவிட்டார். புரட்சிகர மாற்றத்திறாக கருத்திலும் களத்திலும் போராடும் நமக்கு இந்த தோழர் ஒரு உற்ற துணை. இந்த தொடரை அவரது கடுமையான பணிச்சுமைக்கிடையிலும் கிரம்மாக அவர் அனுப்பி வந்தார். நாங்கள்தான் வினவு.காம் மாறும் தொழில்நுட்ப காரணங்களினால் இடைவெளியுடன் வெளியிட்டோம். தோழரின் அடுத்த தொடருக்கு எல்லா வாசகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். தோழர் கலையரசனுக்கு எமது நன்றிகளும், புரட்சிகர வாழத்துக்களும் தோழர்களும், நண்பர்களும், வாசகர்களும் தங்களது கருத்துக்களை எழுதுங்கள். விரைவில் இந்த தொடர் ஒரு நூலாக வெளிவரும். நன்றி\nபத்தாவது எபிசோட்லதான் நான் படிக்காரமிச்சேன், அதுவே மொத்தமா படிக்குற இன்ட்ரெஸ்t தூண்டிச்சு. அப்பறம் மொத்மா எல்லாத்தையும் ஒரு வாரத்துக்களா படிச்சிட்டேன். நல்ல கட்டுரைகள் நன்றி தோழr கலையரசன்\nகலையரசன். வாழ்த்துக்கள். புத்தகமாக உங்கள் கட்டுரைகள் வெளிவரும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்; அன்று உங்களை நேரில் சந்திப்பதையும்.\nஉங்களின் அனைத்து கட்டுரைகளுக்கும் நன்றி \nஒட்டு மொத்தமாக உங்களின் அனைத்து கட்டுரகளையும் மீன்டும் ஒருமுறை படிக்க வேண்டும் \nஇதே போல மேலும் ஆய்வுக் கட்டுரைகள் எழுத வாழ்த்துக்கள்\nஇது வரலாற்றை மார்க்சிய நோக்கில் வழங்கிய ஒரு சாதனை தொடர்; இது போல இன்னும் பல தொடர்களை எழுதவேண்டும் என்ற விண்ணப்பத்துடன் நன்றி தோழரே…\nஅருமையான விஷயங்கள் மற்றும் நிகழ்வுகளின் அடிப்படையில் அமைந்த ஆழமான பதிவுகள். உங்களின் பதிவுகளின் மூலம் ஆப்ரிகர்களை பற்றிய நவீன அரசியல் கண்ணோட்டம் பெற முடிந்தது.\nஆப்ரிக்கர்களின் கலை, அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த தரவுகளையும் எதிர்பார்க்கிறோம். தமிழ் நாட்டில் முனைவர் . க. பா. அறவாணன் மற்றும் அவரின் துணைவியார் தாயம்மாள் அறவாணன் அவர்களும் திராவிடர் – ஆப்ரிக்கர் பற்றிய பண்பாடு ஒப்பீட்டு நூல் ஒன்று எழுதி உள்ளனர். தமிழர்களுக்கும், அப்ரிகர்களுக்கும் காணப்படும் ஒற்றுமையையும் விவரித்து உள்ளனர்.\nதமிழர் பண்பாட்டு நெறிகளுக்கும் , அப்ரிகர்கள் வாழ்வியல் கூறுகளுக்கும் நிறைய ஒற்றுமைகள் தெரிகின்றன. ஒப்பீட்டு முறையில் பார்த்தல் ஐரோப்பியர்களை விட அப்ரிகர்களே நமக்கு நெருக்கமாக இருக்கின்றனர். ஆன்மீகம் சார்ந்த விசயங்களிலும் ஏறத்தாழ ஒரே மாதிரி இருப்பதாக பலர் கூறி கேட்டு உள்ளேன்.\nமிக்க நன்றி வினவு மற்றும் தோழர் கலை அவர்களுக்கு.\nதோழர் கலை, உங்களின் அயராத உழைப்பும், விரிவான தகவல்களும் பிரமிக்க வைக்கின்றன. உங்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்களும், நன்றிகளும். உங்களின் இந்த கட்டுரை நூலாக வெளிவருவது மிகவும் அவசியமானதும் வரவேற்க தக்கதும் ஆகும்.\nஆப்பிரிக்காவிலும் சாதிக்கொடுமைகள் என்பது அதிர்ச்சியான தகவலாக இருக்கிறது. ஐரோப்பிய ஏகாதிபத்திய கனவான்கள் கலாச்சாரப்படுத்துகிறேன் என்ற போர்வையில் ஆப்பிரிக்காவில் இனமோதலை தீவிரமாக்கியுள்ளனர்.\nகலையரசனின் ஆய்வுக் கட்டுரைகள் எனக்கு ஆப்ரிக்காவை அறிமுகம் செய்துள்ளது.\n“எமது வேர்களை தேடி”, என்ற தலைப்பு “ஏழு தலைமுறைகள்” (Roots) நாவலை ஞாபகப்படுத்துகிறது\nமிக அருமையான மனியான கட்டுரைகள்\nஇவ்வாறான் இல்க்குய்ங்களை தொடர்ந்து எழுத உங்களை உச்சாகப்படுத்துகிறேன்\nஇது போன்ற சர்வதே அரசியல் கட்டுரைகளை\nஆங்கிலத்தில் எழுதுபவர்கள் தான் அதிகம்\nஅப்படியே தமிழில் எழுதினாலும் சுய சிந்தனையுடன்,\nஅரசியல் கண்ணோட்டம் எதுவும் இல்லாமல் டவுன்லோட்\nஎழுத்தர்களாகவே பெரும்பாலோர் இயங்கும் இந்த தமிழ்சூழலில்\nதோழர் வினவு கூரியது போல‌ தோழர் கலையரசன்\nநமக்கு கிடைத்திருக்கும் விலைமதிப்பில்லா வைரம் தான்\nதோழர் கலை இன்னும் பல்வேறு தலைப்புகளிலும்\nஎழுத எனது புரட்சிகர வாழ்த்துக்கள்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nவிசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முசுலீம் இளைஞர் \nபாடத்தில் குஜராத் படுகொலை – சாதியம் – நக்சல்பாரி : டில்லி பல்கலையில் ஏபிவிபி...\nஐ.எஸ்.ஐ.எல் பயங்கரவாதம் : பழம்பெரும் மொசூல் நகரின் இன்றைய நிலை | படக்கட்டுரை\nஅத்தி வரதர் – பற்ற வைத்தது யார் \nமக்கள் அதிகாரம் சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் செய்தி – படங்கள் – காணொளி\nபிரிட்டிஷ் ஆட்சியினால் உயிர் பெற்ற ஆரியர்கள் \nமாருதி: சதிகளை மறுக்கும் குற்றப்பத்திரிகை\nதுப்பாக்கி குண்டுகள் தீரும் வரை சுடுங்கள் | முகிலன்\nஅடிமைகளின் உழைப்பில் உருவான அமெரிக்க முதலாளித்துவம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://en-chithirangal.blogspot.com/2009/04/", "date_download": "2019-07-18T21:42:05Z", "digest": "sha1:QS3KODQLDSYKAS7UNLXPJ6G7Z3LMGDPJ", "length": 20422, "nlines": 171, "source_domain": "en-chithirangal.blogspot.com", "title": "சித்திரமும் கைப் பழக்கம்: April 2009", "raw_content": "\nகுழைக்கும் வர்ணங்கள் கண் பழக்கம்\nஉங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________\nஇந்த மனிதரின் கண்களில் தெரிவது என்ன \nஅல்லது எதிரே பேசுகிறவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை உன்னிப்பாக கவனிக்கும் நிலையா\nஇப்படத்திற்கு ஆதாரமான புகைப்படத்தை பிரசுரித்த பத்திரிக்கைக்கு அந்த சமயம் பேட்டி அளித்துக் கொண்டிருந்தபடியால் இரண்டாவதே சரி.\nகண்களில் தெரிகின்ற நிலைக் குத்தான பார்வையும், அதற்குத் துணை போகும் வகையில் அழுத்தமாக முகவாய்கட்டையை தாங்கும் கைகளும் மற்றும் கன்னத்தை அழுத்தி இருக்கும் விரல்களும் ஒரு நல்ல படத்தை முயற்சித்துப் பார்ப்பதற்கு போதுமான விஷயங்கள் என்று தோன்றியது.\nமுதலில் படம் முழுவதையும் வர்ண பென்சிலில் வரைந்து கொண்டு பின்னர் வர்ண அழுத்தம் தேவைப்படும் இடங்களில் பேஸ்டல் வர்ணத்தில் பூர்த்தி செய்தேன். அந்த வகையில் இது ஒரு mixed media படம் என்று சொல்லலாம். இதற்கானக் காரணத்தை கபில் தேவ் பற்றிய பதிவில் விளக்கி யுள்ளேன்.\nசரி யாரிந்த மனிதர் என்று கேட்கிறீர்களா; இவர் பெயர் ராம் கோபால் வர்மா.\nராம்கோபால் வர்மா பற்றிய சிறு குறிப்பு\nநிசப்த், ஜபர்தஸ்த், ராத், பூத்,சர்கார் ராஜ் போன்ற திகில் படங்களை ஹிந்தி திரைக்கு கொடுத்தவர்.நாற்பதுக்கும் மேலான ஹிந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களை தயாரித்திருக்கும் இவர் இயக்குனரும் ஆவார். அமிதாப், அபிஷேக் ஐஸ்வர்யா ராய் போன்றவர்களை வைத்து படம் எடுப்பது மட்டுமல்லாமல் அதிகம் அறிந்திராத கலைஞர்களையும் வைத்து படம் எடுப்பவர். ஹிந்தி திரை உலகில் மிக முக்கிய புள்ளிகளில் ஒருவர்.\nவரைபடத்தை முறையாக பாதுகாக்காமையால் சில இடங்களில் மடிப்புகளும் சுருக்கங்களும் ஸ்கேனரிலும் விடாமல் ஒட்டிக்கொண்டு வந்துள்ளன. ஆகையால் உங்கள் படங்களை நல்ல முறையில் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை புரிந்து கொள்ளலாம் :))\nவடுவூர் குமார் அவர்களின் பின்னூட்டத்தைக்கண்ட பின் அவர் சொல்வதில் உள்ள உண்மை புரிந்தது. உடனே என்னோட குறுக்கு மூளை சும்மா இருக்குமா எப்படி கஷ்டபடாமல் வர்ண அழுத்தத்தைக் கூட்டுவது என்று யோசித்தேன். அப்படியே பிக்காஸாவில் படத்தை திறந்து Auto contrast ஐ கூட்டிப் பார்த்தேன். ஓரளவு திருப்தியாக இருந்தது. உடனே வலையேற்றி விட்டேன். :)))\nLabels: ஓவியம், பேஸ்டல் வர்ணம், ராம் கோபால் வர்மா\nதாயும் சேயும் : மகிழ்ச்சிக்கு ஏது தடை \nஇன்று Slide Share என்கிற வலை தளத்திலிருந்து வந்த ஒரு மின்னஞ்சல் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது.\nஒரே நாளில் வந்த பார்வையாளர்கள் சுமார் 20000. பின்னூட்டம் 0 \nஆனால் slide share தளத்தினர் இதை best of slide share வகையில் சேர்க்க விழைந்துள்ளனர் என்பது ஆறுதலான விஷயம்.\nகடந்த நான்கு மாதங்களாக ஆயிரத்துக்கும் குறைவாக பார்வையிடப்பட்ட அந்த விளக்கப்படம் எந்த புண்ணியவான் (களின்) ட்வீட்டர் தயவாலோ என்னவோ ஒரே நாளில் பெருமளவில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்திருகிறது.\nஅந்த விளக்கப் படத்தை ’தாயின் அன்பு’ என்கிற தலைப்பில் கற்கை நன்றே வலைப்பூவில் இடுகையாக்கி இணைப்பும் கொடுத்திருந்தேன்.\nஅந்த விளக்கப்படத்தில் நான் பயன்படுத்தியது என்னுடைய கீழ்கண்ட ஓவியத்தைதான்.\nஇந்த படத்தை ஹிந்து பத்திரிக்கையில் வந்திருந்த ஒரு புகைப்படத்தை பார்த்து வரைந்திருந்தேன்.\nமுக்காடிட்டிருக்கும் தாயின் துணியில் தெரியும் மடிப்புகளும் தாயும் சேயும் தம்மை மறந்த களங்கமற்ற சிரிப்பும் இதை வரையத் தூண்டியது.\nதாயின் அன்பை கற்கை நன்றே வலைப்பூவில் படிக்க இங்கே .\nஸ்லைடு ஷேர் வலைத்தளத்தில் காண இங்கே\nLabels: தாயும் சேயும், பென்சில் வரைபடம்\nஇப்பாேது தேன் சிட்டு தேடி வராது. தங்கள் வலைப் பூவிலிருந்து நீக்கி விடலாம்.\nஎனக்கு தெரியாது. கவிநயாதான் கொடுத்தாங்க.படத்தை சொடுக்குங்க\nதாயும் சேயும் : மகிழ்ச்சிக்கு ஏது தடை \nவாக்காளர் பட்டியல் -விளையாட்டு - கர்நாடகாவில் பல இடங்களிலும் வாக்காளர்கள் தங்கள் பெயர் பட்டியலில் காணப்படவில்லை என்பதை பெரும் புகாராக எழுப்பியுள்ளனர். குறிப்பாக பெங்களூரு (தெற்கு) பகு...\nநாழி அப்பும் நாழி உப்பும் நாழியானவாறு போல் - என்னுடைய பள்ளி ஆசிரியர் அடிக்கடி சொன்ன ஒரு கதை. நெருங்கிய உறவினருக்கு உடல் நலக்குறைவு என்றும் உடனே புறப்பட்டு வரவும் என்று ஒருவருக்குத் தகவல் வந்தது. பொழ...\nஅக்ரிலிக் வர்ணங்கள் பொதுவாக கண்ணைக் கவரும் வகையில் மிகப் பளிசென்று இருக்கும். இது ஃபேபரிக் கலர்ஸ் ( Fabric colours) என்ற பெயரில் கடைகளில்...\nSpot sketching என்பதற்கு தமிழில் சரியான வார்த்தை இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஒரு வேளை ‘ நேரடி வரைவு (அ) வரைதல் ” என்பது பொருத்தமாக இருக்...\nசெய்வதற்கு குறிப்பாக வேலை ஏதுமின்றி அமர்ந்திருந்த போது எதிரே கிடந்த பத்திரிக்கையில் வெளியாகியிருந்த புகைப்படம் ஆர்வத்தைத் தூண்டியது. இது ஒ...\nசமீபத்தில் பூரி ஜகன்னாத் தரிசனத்திற்கு ஒடிஷா சென்றிருந்தேன். அதையொட்டி அருகிலுள்ள கோனாரக் சூரியன் கோவில், சில்கா கடற்பகுதி என்று சிறிது ச...\nகாந்தீய சிக்கனம் -குறைவில் நிறைவு\nஅனைவருக்கும் 2018-ன் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த பதிவில் சொல்லப்படுவது பரிட்சார்த்தமான முயற்சி இங்கே சித்திரத்தின் வரைபடத்தை விட இங்கே ம...\nஇந்த பதிவில் இரண்டு விஷயங்களைப் பார்ப்போம். ஒன்று வலைப்பூவிற்கு சம்பந்த்தப்பட்ட சித்திரம். இரண்டாவது சித்திரத்திற்கு காரணமான பொருள். பு...\nநான் வரைந்த பச்சைக்கிளி வாராதினி கச்சேரிக்கு\nகௌரவம் படத்தில் 'பாலூட்டி வளர்த்த கிளி' அப்படீன்னு ஒரு பாட்டுல ‘நான் வளர்த்த பச்சைக்கிளி நாளை வரும் கச்சேரிக்கு' ன்னு ஒரு லைன் வ...\nஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு .......\nஉலகின் மிகப் பிரசித்தி பெற்ற ஒவியங்கள் யாவுமே ஆயில் பெயிண்டிங் எனப்படும் 'எண்ணெயில் கரையும்' வர்ணங்கள்தான். இந்தியாவில் இராஜா ரவி வ...\nஹொய்சளர் கற்தூண்களும் என் சிலேட்டு சிற்பமும்.\nசில நாட்களுக்கு முன், பேலூர் ஹளேபீடு போன்ற ஹொய்சளர்கள் கட்டிய கோவிலில் இருக்கும் தூண்களைப் பற்றி பெரும் ஆச்சரியத்தை வெளிபடுத்திய வீடியோ பட...\nPaint3 D -ல் சில முயற்சி\nவிண்டோஸ் 10-ல் Paint 3D என்கிற புது மென்பொருளை சேர்த்திருக்கிறார்கள். எனக்கு பெரும்பாலும் அவர்களின் Paint அதிகப் பழக்கப்பட்டிருந்ததாலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=65100", "date_download": "2019-07-18T23:22:41Z", "digest": "sha1:3IKNJYC3YGUK3255UOL755MW6WLHBUJY", "length": 8213, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "தமிழக எம்.பிக்கள் போட்ட �", "raw_content": "\nதமிழக எம்.பிக்கள் போட்ட கையெழுத்தால் சர்ச்சை : தமிழிசை கேள்வி\nசமீபத்தில் பாராளுமன்றம் முதல் கூட்டத்தொடரில் மக்களவைத் தேர்தலில் தமிழகம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்கள் தமிழில் உறுதிமொழி எடுத்தனர்.ஆனால் அங்குள்ள ஏட்டில் கையெழுத்துப் போடும் போது ஆங்கிலத்தில் கையெழுத்திட்டனர்.இதுகுறித்து தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு இன்று அவர் பேட்டியளித்தார். அவர் கூறியுள்ளதாவது :\nநாடாளுமன்றத்தில்,தமிழக எம்பிக்கள் செயற்கையான ஒரு மொழிப் பற்றை ஏற்படுத்தினர். பதவியேற்பின் போது மட்டும் தமிழில் உறுதிமொழி எடுத்துவிட்டு, ஆங்கிலத்தில் கையெழுத்திட்டுள்ளனர் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇந்நிலையில் நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதி எடு���்த தமிழர்கள், தங்கள் வருகையை பதிவு செய்வதற்க்காக அங்குள்ள வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டனர். தமிழக எம்பிக்கள் அனைவருமே ஆங்கிலத்தில்தான் கையெழுத்திட்டனர்.\nஇது அங்கிருந்த திரையிலும் தெரிந்தது. இந்நிலையில் வெளியில் தமிழ் முழக்கம் வைப்பவர்கள் ஏன் ஆங்கிலத்தில் கையெழுத்திட்டனர் சம்பளத்துக்காகவா இவரகளுகு உண்மையான தமிழ்பற்று இல்லையா என நெட்டிசன்கள் சமூகவலைதளத்தில் விமர்சித்துவருகின்றனர்.\nசோபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை – பிரதமர் திட்டவட்டம்...\nமீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை...\nகீதையில் கண்ணனின் உபதேசங்களில் சில\nகியூபெக் கத்திக்குத்தில் ஒருவர் படுகாயம்\nமலையகத்தில் சீரற்ற காலநிலை – அவதியுறும் மக்கள்\nவரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் ஓயாத அலைகள் 01 நினைவு......\nலெப். சீலன்,வீரவேங்கை ஆனந்த் நினைவு நாள்\nலெப்.கேணல் சேனாதிராசாவின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nஅமரர்கள் அமிர், யோகேஸ் 30ஆவது நினைவு தினம்\nகப்டன் வானதி அவர்கள் களத்தில் வீரமரணம் அடைவதற்கு முன் எழுதிய இறுதிக்......\nவரலாற்றைப் படைத்தவன் தலைவன் பிரபாகரன்…\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\n25 ஆவது அகவை நிறைவு விழா முன்சன் தமிழாலயம்...\nஆதி இலட்சுமி சிவகுமாரின் நூல் அறிமுக விழா\nதென்னிந்திய மலையாள நட்ஷத்திரங்களின் மாபெரும் இசை நிகழ்வு...\nஆடி மாத இலக்கியக் கலந்துரையாடல்...\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுப் போட்டி - 2019...\nவரணி ஒன்றியம் ஒன்றுகூடல் ...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/30542148?referer=tagImageFeed", "date_download": "2019-07-18T22:29:48Z", "digest": "sha1:TOYA6OMPXYBF7E3CCKDX4BE555OG3RUB", "length": 4131, "nlines": 101, "source_domain": "sharechat.com", "title": "s.jawahar - Author on ShareChat - ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட��� இஸ் ஆசாம்\n17 மணி நேரத்துக்கு முன்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n17 மணி நேரத்துக்கு முன்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nகல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயர் 🙏\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nகல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன ஐயா\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nகல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா 🙏\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/help/upgrade-to-premium/", "date_download": "2019-07-18T21:30:06Z", "digest": "sha1:AJEN6BCUKAWM766O7KQG3FAWOZRT7YJB", "length": 8896, "nlines": 37, "source_domain": "sivamatrimony.com", "title": "Upgrade to Premium", "raw_content": "\nசிவாமேட்ரிமோனியின் புதிய மெம்பர்சிப் பிளான்கள் உங்கள் பார்வைக்கு\nஇந்த ப்ளானில் 500 ப்ரோபல்களை பார்வையிட்டு 100 வரன் வீட்டார் தொலைபேசி எண்களை எடுக்க முடியும் காலம்: 6 மாதங்கள் .மேலும் இந்தப் பிளானில் மேலும் கூடுதல் சிறப்பாக வெப்சைட்டில் நாங்கள் இணைக்காத ப்ரோல்களும் உங்களுக்கு(வேலை,நட்சத்திரப்) பொருத்தமான 25-30 எண்ணிக்கையில் வரன்களும் தனியே எடுத்து அளிக்கப்படும்\nபாஸ்வேர்ட் வைத்து ப்ரோபல்கள் எடுக்க: 100\nகாண்டாக்ட் நம்பர்கள்தனியே எடுத்து தரப்படும் ப்ரோபல்கள் : 30\nஉங்கள் ப்ரோபலை வைத்திருக்கும் கால அவகாசம்: 6 மாதங்கள்\nஇந்தப் பிளானில் பணம் செழுத்தும் போது பிரிமியம் மெம்பர்சிப் 6 மாதங்களுக்கு வழங்கப்படும்.இக்காலகட்டத்தில் உங்களுக்குப் பிடித்த 30 காண்டாக்ட் நம்பர் வரை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.மேலும் இந்தப் பிளானில் 20 தனிப்பட்ட வரன்களை எடுத்து உங்கள் வாட்ஸ் அப் நம்பருக்கு அனுப்புவோம். இந்த தனிப்பட்ட 20 வரன்கள் நமது வ��ப்சைட்டில் இல்லாதவை,இப்ப்ரோபல்கள் பல்வேறு திருமண அமைப்பாளர்களிடமிருந்து பெறப்படுவை.\nபாஸ்வேர்ட் வைத்து ப்ரோபல்கள் எடுக்க: 30\nகாண்டாக்ட் நம்பர்கள்தனியே எடுத்து தரப்படும் ப்ரோபல்கள் : 20\nஉங்கள் ப்ரோபலை வைத்திருக்கும் கால அவகாசம்: 6 மாதங்கள்\nசிவாமேட்ரிமோனியில் ஏதேனும் ஓர் மெம்பர்சிப் எடுக்க வேண்டும் -ஏன்\nசிவாமேட்ரிமோனி மற்ற மேட்ரிமோனி தளங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. சிவாமேட்ரிமோனியில் புகைப்படத்துடன் தங்கள் ப்ரோபலை பதியும் பெண் வீட்டாருக்கு மாப்பிள்ளை வீட்டார் ப்ரோபல்களைப் பார்த்து காண்டாக்ட் நம்பர்களுடன் எடுக்க உதவும் பிரிமியம் மெம்பர்சிப் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றது.\nஆகவே சிவாமேட்ரிமோனியில் பெண் வீட்டார்கள் சிவாமேட்ரிமோனியில் பதிந்துள்ள மாப்பிள்ளை வீட்டார் ஜாதங்களைப் பார்த்து அவர்களை தொடர்பு கொள்வது தொடர்ந்து நிகழ்கின்றது.\nஇவ்வாறு பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரை தொடர்பு கொள்ளும் வாய்ப்பு சிவாமேட்ரிமோனியில் இருப்பதால் சிவாமேட்ரிமோனியில் ப்ரோபல்களைப் பதிவு செய்து வைத்திருப்பது மற்ற மேட்ரிமோனிகளில் ப்ரோபல்களை பதிவதை விட சிறந்த பலனளிக்கக் கூடியதாகும்.\nஆனால் இலவசம் என்பதால் உண்மையில் வரன் தேடாத பொழுது போகவில்லை என்று விளையாட்டாக ப்ரோபல் பதிவு செய்பவர்கள் நிறைய பேர் உள்ளனர். இது பெண் வீட்டாருக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகின்ற காரணத்தை கருத்தில் கொண்டு ப்ரோபல் பதிவு செய்து 1 மாதத்திற்குள் ஏதேனும் ஓர் பிரிமியம் மெம்பர்சிப் எடுக்காத ப்ரோபல்களை நீக்கி விட தீர்மானித்துள்ளோம்.\nஆகவே ப்ரோபல்களை பதிவு செய்வதோடு நின்றுவிடாமல் ஏதேனும் ஓர் மெம்பர்சிப்பை எடுத்திருந்தால் அந்த மெம்பர்சிப் காலம் வரை உங்கள் ப்ரோபல் நீக்கப்படாது தொடர்ந்து பெண் வீட்டார் பார்வைக்காக வைத்திருக்கப்படும் மேலும் நீங்களும் உங்களுக்குப் பிடித்த வரன்களை எடுத்துக் கொள்ளலாம்.\nமேற்கண்ட மெம்பர்சிப் பிளான்கள் குறைந்த தொகையில் வழங்கப்படுகின்றது என்பதால் இவற்ற்றின் தொகை எப்போது வேண்டுமென்றாலும் உயர்த்தப்படலாம். ஆகவே இப்பிளானை எடுக்க விரும்புவர்கள் விரைவாக இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nமெம்பரிப் பிளானில் இணைய விரும்புவர்கள் ���ேற்கண்ட பிளானில் உங்களுக்குத் தேவைப்படும் பிளானை தேர்வை செய்து அதற்குரிய தொகையை கீழ்கண்ட எங்களது வங்கிக்கணக்கில் செழுத்த வேண்டுகிறோம்.\nவங்கிக்கணக்கு வழியாக பணம் செலுத்த\nநீங்கள் பணம் செலுத்திய அன்றே உங்கள் அக்கவுண்ட் பிரியம் மெம்பராக மாற்றப்பட்டுவிடும்\nபணம் செலுத்திய உடன் கீழ்கண்ட எண்களில் தொடர்புகொண்டு எங்களுக்கு தகவல் தெரிவிக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-07-18T21:41:01Z", "digest": "sha1:ENE6FS4JFUGP6TQVJMLWGXPFU3UOALMI", "length": 4244, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "குழிக்கக்கூஸ் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் குழிக்கக்கூஸ் யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு தரையோடு தரையாகப் பீங்கான் சாதனம் பொருத்தப்பட்ட ஒரு வகைக் கழிப்பிடம்.\n‘இப்பொழுது எல்லா வீடுகளிலும் குழிக்கக்கூஸ்தான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/page/4/", "date_download": "2019-07-18T21:36:22Z", "digest": "sha1:OU2AKOGFPIS3NYMUDZQ7ECJ35J2RE33Y", "length": 4842, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "அஜித் Archives - Page 4 of 26 - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nபொதுவிழாக்களில் பங்கேற்க அஜித் மறுப்பது ஏன்\nவிஸ்வாசம் 4 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா\nகதை திருட்டு பிரச்சனையில் விஸ்வாசம் – விரைவில் பஞ்சாயத்து\nதந்தையை கொலை செய்ய முயன்ற ரசிகர் – அஜித் அதிரடி முடிவு\n…ஆச்சர்யமான அஜித்.. விஸ்வா��ம் விமர்சனம்\nஅஜித் கட்அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்த ரசிகர்கள், கட்அவுட் சரிந்து படுகாயம்\nசர்கார் வசூலை முறியடிக்குமா விஸ்வாசம்…\nஅஜித் படங்களில் சாதனை செய்த விஸ்வாசம்…\nஅஜித்துக்கு ஒரு முகம்..ரஜினிக்கு வேறு முகம் – பாரபட்சம் காட்டுகிறதா அரசு\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,081)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,753)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,197)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,754)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,034)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,798)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/function/", "date_download": "2019-07-18T21:21:21Z", "digest": "sha1:UGW644EUTOLTOBIFWGLZTNK3ZQU5RBNX", "length": 3306, "nlines": 49, "source_domain": "www.cinereporters.com", "title": "function Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nமருமகனுக்காக ஐதராபாத் செல்லும் சிம்பு\nபொது இடத்தில் மயங்கி விழுந்த இளம் நடிகை\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,081)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,753)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,197)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,754)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,034)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,796)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-07-18T21:47:50Z", "digest": "sha1:5ZJJHKFWSR3MJVLQH3MZGNJDIA6EJTJF", "length": 9667, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வாக்குறுதி | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் விபத்து இளைஞன் படுகாயம்\nநாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை\n களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nரயில��� சேவை தாமதம் ; ரயில்வே கட்டுப்பாடு அறை\nகோதுமை மா அதிக விலைக்கு விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை\nநாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை\n களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nரயில் சேவை தாமதம் ; ரயில்வே கட்டுப்பாடு அறை\nதுறைமுகத்தில் விபத்துக்குள்ளான இயந்திரப் படகு ; மீட்பு பணிகள் தீவிரம்\nமேலதிக வகுப்புகளுக்கு தடை : பரீட்சை திணைக்களம்\n3 வருடத்தில் அரசியல் தீர்வு என்பது அரசு கூறும் அரசியல் வாக்குறுதியே ; டக்ளஸ்\nமூன்று வருடத்தில் அரசியல் தீர்வு கிடைக்கும் என்று தென்னிலங்கை அரசு கூறும் அரசியல் வாக்குறுதியானது தமிழ் தேசிய கூட்டமைப்ப...\nவாக்குறுதியளித்த 50 ரூபாவை உடனே பெற்றுத் தரக் கோரி ஹட்டனில் கையெழுத்து வேட்டை\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குறுதியளித்த 50 ரூபாவை உடனே பெற்றுக் கொடு என கோரி மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங...\nஅரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கம் இனியும் தமிழர்களை ஏமாற்றக்கூடாது - சம்பந்தன்\nதமிழர்களின் நீண்டகால அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியாக வேண்டும். அரசியல் தீர்வு வி...\nஅனைத்து பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை ; அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் வாக்குறுதி\nஅனைத்து பயங்கரவாதிகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுப்போம் என அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் வாக்குறுதி வழங்கியுள்ளது.\nபிரதமர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்கிறார் ஹரீஸ்\nஅம்பாறை கரையோர மாவட்டம் உருவாக்கும் வேலைத்திட்டம் தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. இதுதொடர்பாக பிரதமர் எமக்கள...\n\"சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியை இல்லாமல் செய்ய மஹிந்த பல முயற்சிகளை மேற்கொண்டார்\"\nயுத்தத்தின் பின்னர் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியை இல்லாமல் செய்வதற்கு மஹிந்த பல முயற்சிகளை மேற்கொண்டார் என தமிழ்...\nஅளித்த வாக்குறுதியை மறந்து ஞாபக மறதியில் உள்ளார் ஜனாதிபதி - மனோ\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது ஞாபாக மறதியில் உள்ளார் எனத் தெரிவித்த அமைச்சர் மனோகணேசன், ஜனாதிபதி வாக்குறுதியளித...\nஞானசார தேரரின் பொதுமன்னிப்பு உறுதி - வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்றுவார் என்கிறது சிங்கள ராவய\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலார் ஞ��னசார தேரரை பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால ச...\n“அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதாக வாக்குறுதியளித்த நல்லாட்சி தொடர்ந்தும் ஏமாற்றுகின்றது”\n2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வடக்கிற்கு சென்று அரசியல் கைதிகளை விடுவிப்பதாக பொய் வாக்குறுதி அளித்து அம் மக...\nமீனவர்களுக்கு வழங்கிய வாக்குறுதி மீறப்பட்டதால் நாளை போராட்டம்\nமுல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளதனால், கடற்றொழில் திணைகளத்திற்கு முன்பாக நாளை,...\nமேலதிக வகுப்புகளுக்கு தடை : பரீட்சை திணைக்களம்\nசட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்டோர் கைது\nசேபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை : பிரதமர்\nகீத் நொயார் கடத்தல் விவகாரம் ; லலித் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/4767.html", "date_download": "2019-07-18T21:43:15Z", "digest": "sha1:6GVNGUHN2G3V5JPF7M763V7PNTEM6DIS", "length": 10470, "nlines": 175, "source_domain": "www.yarldeepam.com", "title": "அரசியல் நோக்கங்களுக்காக தாய்நாட்டை பழிகொடுக்க வேண்டாம் - Yarldeepam News", "raw_content": "\nஅரசியல் நோக்கங்களுக்காக தாய்நாட்டை பழிகொடுக்க வேண்டாம்\nகுறுகிய அரசியல் நோக்கங்களுக்காக தாய்நாட்டை பழிகொடுக்க வேண்டாம் என அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.\nகண்டி உள்ளிட்ட சில பிரதேசங்களில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nஇந்த சம்பவத்தின் பின்னர், இன, மத, குல மற்றும் ஆத்திரத்தின் அடிப்படையில், அரசியல் மேடைகளை உருவாக்க சிலர் முயற்சித்து வருகின்றனர்.\nஇது சம்பந்தமாக தேடி அறிய ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து, பொறுப்புக் கூறவேண்டியவர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்.\nமேலும், அழிந்த உயிர்கள் மற்றும் சொத்துக்களுக்கு துரிதமாக இழப்பீடுகளை வழங்க வேண்டியது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.\nலண்டன் செல்லும் கனவுடன் சென்ற யாழ் இளைஞர்களுக்கு விமான நிலையத்திற்கு அண்மையில்…\nவெளிநாட்டிலிருந்து விடுமுறையில் இலங்கை சென்ற தமிழ் இளைஞனிற்கு ஏற்பட்ட சோகம்\n5ஜி அலைவரிசை தொடர்பில் எந்த ஒப்பந்தமும் இல்லை – யாழ்.மாநகர மேயர்\nதுஷ்பிரயோகம் செய்த முஸ்லிம் சிறுமிக்கு நேர்ந்த கதி\nபிரித்தான��யாவில் ஒரே போட்டியில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி\nவட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nஉலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய தகவல் \nநந்திக் கொடிகளை கிழித்தெறிந்து பௌத்த பிக்கு அடாவடி\nபாணின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்; வெளியான…\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nலண்டன் செல்லும் கனவுடன் சென்ற யாழ் இளைஞர்களுக்கு விமான நிலையத்திற்கு அண்மையில் காத்திருந்த பேரதிர்ச்சி\nவெளிநாட்டிலிருந்து விடுமுறையில் இலங்கை சென்ற தமிழ் இளைஞனிற்கு ஏற்பட்ட சோகம்\n5ஜி அலைவரிசை தொடர்பில் எந்த ஒப்பந்தமும் இல்லை – யாழ்.மாநகர மேயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/Politics/2018/09/02123605/1007375/Hindu-Temple-propertiescourt-orderh-rajabjp.vpf", "date_download": "2019-07-18T22:20:17Z", "digest": "sha1:2QZM23XQADBLKFE4JNQ5EJFX7DD7PIRT", "length": 9517, "nlines": 82, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "ஹிந்து கோயில் சொத்து குறித்த நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் - ஹெச்.ராஜா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஹிந்து கோயில் சொத்து குறித்த நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் - ஹெச்.ராஜா\nபதிவு : செப்டம்பர் 02, 2018, 12:36 PM\nஹிந்து கோயில் சொத்து குறித்த நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.\nஹிந்து கோயில் சொத்து குறித்த நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஉலக கோப்பை கபடி போட்டி : இந்திய அணிக்கு தமிழக வீரர் ஆறுமுகம் கேப்டன்\nஉலக கோப்பை கபடி போட்டியில் தமிழகத்தை சேர்ந்த ஆறுமுகம் தலைமையில் இந்திய கபடி அணி களம் இறங்குகிறது\nமக்கள் குரல் நிகழ்ச்சி - முதல்வர் அமைச்சர்கள் பங்கேற்பு\nபுதுச்சேரி மாநிலத்தில் உள்ள மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் மக்கள் குரல் நிகழ்ச்சி நடைபெற்றது.\nகாமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை : திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு\nகாமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று நாடு திரும்பிய தமிழக வீராங்கனைக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஏடிஎம்மில் உதவுவது போல பெண்ணிடம் ஏடிஎம் கார்டு திருட்டு\nஅரியலூர் மாவட்டம் சிறுகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி பார்வதி அங்குள்ள வங்கி ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார்.\n\"டிக்டாக் செயலி தடை செய்யப்படும்\" - அமைச்சர் மணிகண்டன்\nதமிழகத்தில் 'டிக் டாக் செயலி' தடை செய்யப்படும் என தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nஆண்டிப்பட்டியில் தண்ணீர் தட்டுப்பாடு - எம்.எல்.ஏ. மகாராஜன் : தண்ணீர் பிரச்சினை இல்லை - துணை முதலமைச்சர்\nஆண்டிப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு புதிதாக கூட்டு குடிநீர் திட்டம் உருவாக்கப்படும் என துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=category&cat_id=29&page=46", "date_download": "2019-07-18T22:21:20Z", "digest": "sha1:JLRWN56PMTUF3VNQOJLW42UL3DDU62NS", "length": 25652, "nlines": 209, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\n8,000 கி.மீ.தூரத்துக்கு 4 லட்சம் விதை பந்துகள் தூவி மாணவி சாதனை..\nபொம்மை தயாரித்து தினமும் ரு, 5ஆயிரம் வருமானம் \n70 வயதில் கட்டுடற்கட்டு போட்டியில் பங்கேற்ற மூதாட்டி\nகீதையில் கண்ணனின் உபதேசங்களில் சில\nஆடிமாதத்தில் வரும் பல சிறப்பு வழிபாட்டு தினங்கள்...\nதிருமண தடைகளை நீக்கும் ஆடி செவ்வாய் வழிபாடு\nபிரான்சில் சிறப்படைந்த வெர்சை பிராங்கோ தமிழ்ச் சங்க 10 ஆவது ஆண்டு விழா\nபிரான்சில் உணர்வோடு நடைபெற்ற கரும்புலிகள் நாள் .\nபிரான்சில் லாக்கூர்னொவ் தமிழ்ச்சோலையின் கல்வியாண்டு நிறைவு நாள்\nகாந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன்\nஇன்று நவாலி தேவாலயபடுகொலையின் 24ம்ஆண்டு நினைவு நாள்\nகடற்கரும்புலி அன்புமாறன்: நண்பனின் உள்ளத்து பதிவு\nகடைசி பந்தில் த்ரில் வெற்றி: முதல் இடம் பிடித்தது பஞ்சாப்\nநேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 22வது போட்டியில் டெல்லி அணியை பஞ்சாப் அணி கடைசி பந்தில் த்ரில்......Read More\nவிரைவில் தாயாகிறார் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா\nஇந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா விரைவில் தாயாகவுள்ளதாக டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.......Read More\nஐபிஎல் 2018: பஞ்சாப் அணியை சமாளிக்குமா டெல்லி\nடெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் பலம் வாய்ந்த பஞ்சாப் அணியை டெல்லி அணி......Read More\nமோண்டே கார்லோ மாஸ்டர்ஸ்: 11வது பட்டம் பெற்ற நடால்\nமோண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 11வது முறையாக சாம்பி��ன் பட்டம்......Read More\nபிச்சு பிச்சு எடுத்த ஸ்டோக்ஸ், சாம்சன்: ஆட்டம் போட்ட ஜோஃப்ரா\nமும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல்., தொடரின் 21வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட்......Read More\nபேட்டிங்கில் புதிய சாதனை படைத்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nபுனேவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ஓவர்களில் 150 ரன்கள் எடுத்து,......Read More\nகாமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற மணிகா பத்ரா, ஹர்மீத் தேசாய் பெயர்கள்...\nசிறந்த விளையாட்டு வீரர், விராங்கனைகளுக்கு வழங்கப்படும் அர்ஜுனா விருதுக்கு காமன்வெல்த் போட்டியின் டேபிள்......Read More\nஅவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு இத்தனை பேர்...\nஅவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ஏழு பேர், போட்டியிடவுள்ளதாக தகவல்கள்......Read More\nஇப்படியும் ஒரு கிரிக்கெட் போட்டியா கிரிக்கெட் உலகில் புதிய அத்தியாயம்\nபரிணாம வளர்ச்சியடைந்துவரும் கிரிக்கெட் போட்டிகளில், புதிய ஒரு அங்கமாக 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் போட்டி......Read More\nகிரிஸ் கெயிலின் அதிரடி வேட்டை ஆரம்பம் : முதல் சதமடித்து அசத்தல்\nஐ.பி.எல். தொடரின் நேற்றைய போட்டியில் கிரிஸ் கெயிலின் அதிரடி சதத்தின் உதவியுடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அபார......Read More\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய நிர்வாகத்திற்கு வேட்பாளர்...\nகிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய நிர்வாகத்தை நியமிக்கும் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 19ம் திகதி......Read More\nசென்னை அணியை குதூகலப்படுத்த சிறப்பு ரயிலில் புனே சென்ற ரசிகா்கள்\nசென்னை சூப்பா் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதும் போட்டியை காண ஆயிரக்கணக்கான சென்னை சூப்பா் கிங்ஸ்......Read More\nஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் லாங்கர்\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் ஜஸ்டின் லாங்கர் நியமிக்கப்பட......Read More\nராஜஸ்தானை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தொட்டது கொல்கத்தா\nஐ.பி.எல். தொடரின் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஷ் அணி 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில்......Read More\n‘ஓட்டங்கள் பெறாவிட்டால் அணியிலிருந்து விலக்கிவிடுவோம்” :...\nஇலங்கையின் கிரிக்கெட்டை அரசியல்வாதிகள் அழித்து வருவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா......Read More\nகால்பந்து போட்டியில் புகுந்த கரடி.. பந்தை எடுத்து என்ன செய்தது தெரியுமா\nரஷ்யாவில் கரடி ஒன்று கால்பந்து போட்டிக்கான தொடக்க விழாவில் பங்கேற்ற காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பாய்......Read More\nபெண்கள் கபடி அணிக்கு வீராங்கனைகளை தெரிவு செய்வதற்கான போட்டி இன்று\nமுதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆசிய பெண்கள் கபடி போட்டியில் பங்கேற்கவுள்ள இலங்கை பெண்கள் கபடி......Read More\nதந்தைக்காக சண்டை போட கவலைப்பட மாட்டேன் : சாய்னா நெஹ்வால் விளக்கம்\n‘‘எந்த இடத்திலும் தந்தைக்காக சண்டை போடுவதைப் பற்றி கவலைப்பட மாட்டேன்’’ என சாய்னா நெஹ்வால்......Read More\nதெருவோரம் இளைஞர்களுடன் கிரிக்கெட் ஆடி மகிழ்ந்த சச்சின்..\nமும்பையில் தெருவோரம் இளைஞர்களோடு இளைஞராக கிரிக்கெட் ஆடி மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டுள்ளார் ஜாம்பவான்......Read More\nமனைவி புகார்: கிரிக்கெட் வீரர் முகமதுசமிக்கு சம்மன்\nமனைவியை துன்புறுத்தியது தொடர்பாக கொல்கத்தா சென்ற முகமது சமியை இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன்......Read More\nகொல்கத்தாவின் அபாரமான பந்துவீச்சால் வீழ்ந்தது டெல்லி\nஐபிஎல் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி......Read More\nபாகிஸ்தான் அணியில் 5 புதுமுகங்கள்\nஇங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிராக விளையாடும் பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் ஐந்து புதுமுகங்கள்......Read More\nகாமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்று திரும்பிய சாய்னா,...\nஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்திய வீரர்கள்......Read More\nகொல்கத்தா பவுலர்களுக்கு தினேஷ் கார்த்திக் வேண்டுகோள்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத்......Read More\nஇரு தங்கம் வென்று சிங்கப்பூரைப் பெருமைப்படுத்திய மார்ட்டினா…\nகாமன்வெல்த் விளையாட்டுகளின் குறிசுடும் போட்டியில் சிங்கப்பூருக்கு இரு தங்கப் பதக்கங்களை வென்ற மார்ட்டினா......Read More\n4 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி பஞ்சாப் அணியிடம் தோல்வி\n8 அணிகள் இடையிலான 11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து......Read More\nஇங்கிலீஷ் ப்ரீமியர் லீக் - சாம்பியன் பட்டம் வென்றது மான்செஸ்டர் சிட்டி\nஇங்கிலீஷ் ப்ரீமியர் லீக் கால்பந்து தொடரில் இன்றைய ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணியும், வெஸ்ட்......Read More\nகாமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் மகளிர் பேட்மிண்டன் போட்டியில் சாய்னா நேவால்......Read More\nகுத்துச்சண்டை போட்டியில் இலங்கைக்கு மற்றுமொரு பதக்கம்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் 46 தொடக்கம் 49 கிலோ கிராம் எடைப்பிரிவு, ஆடவருக்கான குத்துச்சண்டை போட்டியில்......Read More\nஐ.பி.எல். போட்டி - ஹூடாவின் பொறுப்பான ஆட்டத்தால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி...\nஐ.பி.எல். போட்டியின் 11-வது சீசனில் ஏழாவது போட்டி இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சன் ரைசர்ஸ் ஐதராபாத்......Read More\nஅமெரிக்காவுடனான உத்தேச படைகளின் அந்தஸ்து (சோபா) ஒப்பந்தத்தில்......Read More\nமீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என...\nகடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக அருகில் உள்ள மீன்......Read More\nகீதையில் கண்ணனின் உபதேசங்களில் சில\nஎவனொருவன் அகங்காரம், செருக்கு, தற்பெருமை, காமம், கோபம் மற்றும் பொருள்சார்......Read More\nசிங்கராஜா வனப்பகுதியில் காடழிப்பு இடம்பெறுவதாக சூழலியலாளர்கள்......Read More\nகியூபெக் கத்திக்குத்தில் ஒருவர் படுகாயம்\nகியூபெக்கில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர்......Read More\nமலையகத்தில் சீரற்ற காலநிலை – அவதியுறும்...\nமலையகத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினை தொடர்ந்து கொட்டகலை பகுதியில்......Read More\nமீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம்...\nகடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக அருகில் உள்ள மீன்......Read More\nசிங்கராஜா வனப்பகுதியில் காடழிப்பு இடம்பெறுவதாக சூழலியலாளர்கள்......Read More\n5ஜீ அலைவரிசைத் திட்டத்துக்கு எதிராக...\nயாழ்ப்பாண மாநகரசபை எல்லையில் நடைமுறைப் படுத்தப்படும் 5ஜீ அலைவரிசைத்......Read More\nமலையகத்தில் கடும் மழை. மக்களின்...\nமலைகயத்தில் நேற்று இரவு பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது......Read More\nமலையக பகுதியில் தற்போது மழையுடனான காலநிலை காணப்படுவதனால்......Read More\nகோதுமை மா விலை அதிகரிப்பால்...\nகோதுமை மாவின் விலையினை நேற்று முன்தினம் முதல் பிரிமா நிறுவனம்......Read More\nகட்டுநாயக்க சுதந்திர ���ர்த்தக வலயத்திலுள்ள தனியார் நிறுவனமொன்றின்......Read More\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நேற்றுக் கணக்காளர் பதவியேற்பார் எனக்......Read More\nடகில், மயங்கிய நிலையில் இருந்த, யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையை சேர்ந்த......Read More\nபொலிஸார் மீது குற்றம் சுமத்தும்...\nஇஸ்லாம் அடிப்படைவாதிகளிடம் இருந்து பணம் பெற்று சில பொலிஸ் அதிகாரிகள்......Read More\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-18T21:44:33Z", "digest": "sha1:H5WM7JNJBKH5NJBXJV2V26MLZVMXNZXR", "length": 5443, "nlines": 100, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அரிக்கன் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஅரிக்கன் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nகாற்றால் சுடர் அணைந்துவிடாதபடி கண்ணாடிக் கூண்டு பொருத்தப்பட்ட, கைப்பிடியுடன் கூடிய மண்ணெண்ணெய் விளக்கு.\nஅரிக்கன் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nஇலங்கைத் தமிழ் வழக்கு அரிக்கன் சட்டி.\n‘‘அரிசியைக் களைவதற்கு அரிக்கனைக் கொண்டுவா’ என்றாள் அம்மா’\nஅரிக்கன் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:\nஇலங்கைத் தமிழ் வழக்கு குள்ளம்.\n‘அவளின் மகன் ஏன் இப்படி அரிக்கனாக இருக்கிறான்\n‘அரிக்கன் ஆடு நிறைய பால் தரும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.clip60.com/watch/Play-clip-tamil-movie-actor-oviya-tamil--clip60.xwVBrSTK9Gg.html", "date_download": "2019-07-18T22:41:23Z", "digest": "sha1:CBRWLMGI4FKOZA4I2T4CDLNNBQPODJ7O", "length": 7859, "nlines": 88, "source_domain": "www.clip60.com", "title": "எனக்கு அந்த பழக்கம் இருக்கு ஓப்பனாக பேசிய ஓவியா |tamil movie actor oviya |tamil tv| Clip60.com", "raw_content": "\nஎனக்கு அந்த பழக்கம் இருக்கு ஓப்பனாக பேசிய ஓவியா |tamil movie actor oviya |tamil tv| Clip60.com\nஎனக்கு அந்த பழக்கம் இருக்கு ஓப்பனாக பேசிய ஓவியா |tamil movie actor oviya |tamil tv| Clip60.com\nநடிகை சாவித்ரியுடன் இருந்த தகாத உறவால் நடுத்தெருவிற்கு வந்து இறந்து போன சந்திரபாபுவின் கண்ணீர் கதை\n அசிங்கமா பேசும் பெண்ணின் Tamil Dubsmash அட்டுழியங்கள் 2019\nகணவருக்கு எழும்ப மாட்டிங்குது டாக்டர் || தேனிலவு || 1YES TV\nரஜினிகாந்த் ரசிகர்கள் மறக்க முடியாத காட்சிகள் | Rajinikanth Punch Dialogues | Tamil Super Scenes |\nChennai's Night Life - \"திருநங்கையின் ஒரு இரவு...\"\nபெண்ணிற்க்கு எங்கே கடித்தால் மூடு ஏறும் என்று தெரியுமா\nKarakattam | ஒருவருக்கு ஒருவர் பின்னி பிணைந்து குத்தாட்டம் போட்ட கரகாட்டம்\nமீனாவை வேட்டையாடிய 5 தமிழ் நடிகர்கள் | 5 Tamil Actors Meena | Tamil Trending\nநடிகை வனிதா விஜயகுமார் தன்னுடைய 3 புருஷன்களையும் விவாகரத்து செய்ததற்கு உண்மையான காரணம் என்ன தெரியுமா\n எப்படி அடிக்க கூடாது Kaiadithal in Tamil\nஓ*தா ஒம்*ல கேக்கவே முடியாத கேட்ட வார்த்தைகளை பேசும் பெண்களின் Tamil Dubsmash அட்டுழியங்கள் 2019\nமு.க.ஸ��டாலினுக்கும் நடிகை பாத்திமா பாபுவிற்கும் அன்றிலிருந்து இன்றுவரை என்ன உறவு இருக்கிறது தெரியுமா\nசற்றுமுன் பண்ணை வீடு மொத்த விடியோவும் இணையத்தில் வெளியீடு |pollachi video |pollachi news\nஆபாசமாக Dubsmash செய்யும் பெண்கள் part-1| TOM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/04/11033203/In-Veerapandi-5-people-have-been-arrested-for-murder.vpf", "date_download": "2019-07-18T21:54:38Z", "digest": "sha1:YPPTWGKZXWACON3I4W54CEQY5A4H7JJO", "length": 15388, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Veerapandi, 5 people have been arrested for murder || வீரபாண்டியில், வாலிபர் கொலையில் 5 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவீரபாண்டியில், வாலிபர் கொலையில் 5 பேர் கைது\nதிருப்பூர் வீரபாண்டி பகுதியில் வாலிபர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\nதிருவண்ணாமலை சங்கராபுரம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது மகன் கார்த்திக் (வயது 28). பனியன் நிறுவன தொழிலாளியான இவர் பல்லடம் அவரப்பாளையம் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். சம்வத்தன்று கார்த்திக்கு தனது நண்பர் தீனதயாளன் (28) என்பவருடன் வீரபாண்டி பகுதிக்கு கிரிக்கெட் விளையாட சென்றார். அப்போது அங்கு கிரிக்கெட் விளையாட வந்த நொச்சிபாளையம் வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்த எம்.ராஜா என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.\nஇந்த பிரச்சினை குறித்து எம்.ராஜாவிடம் பேசுவதற்கு குடிபோதையில் கார்த்திக் தனது நண்பர்களான தீனதயாளன், கண்ணன் ஆகியோருடன் கத்தி மற்றும் கட்டையுடன் வாய்க்கால் மேடு பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. அப்போது அங்கு எம்.ராஜா மற்றும் அவருடைய நண்பர்களான கருப்பு என்கிற சரவணன் (29), வெங்கடேசன் (32), ஆர்.ராஜா (27), முத்துக்குமார் (28) ஆகியோர் அங்கு இருந்துள்ளனர்.\nஇதையடுத்து எம்.ராஜா மற்றும் அவருடைய நண்பர்களுடன், கார்த்திக் மற்றும் கார்த்திக் நண்பர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக்கொண்டனர். இதில் கார்த்திக் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிக��ச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த கார்த்திக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து வீரபாண்டி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சம்மபந்தப்பட்டவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் தீவிர விசாரணைக்கு பிறகு கருப்பு என்கிற சரவணன், ஆர்.ராஜா, வெங்கடேசன், எம்.ராஜா, முத்துக்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கைதான 5 பேரும் பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வந்தனர்.\n1. குறிஞ்சிப்பாடி பகுதியில், மதுபாட்டில்கள் விற்ற 5 பேர் கைது\nகுறிஞ்சிப்பாடி பகுதியில் மதுபாட்டில்கள் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.\n2. விருத்தாசலம் அருகே, வாலிபரை கொலை செய்த வழக்கில் - 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது\nவிருத்தாசலம் அருகே வாலிபரை கொலை செய்த வழக்கில் 2 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.\n3. பரமத்தி வேலூர், வேலகவுண்டம்பட்டி பகுதிகளில், தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 5 பேர் கைது - 38½ பவுன் மீட்பு\nபரமத்தி வேலூர் மற்றும் வேலகவுண்டம்பட்டி பகுதிகளில் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 38½ பவுன் நகைகளை மீட்டனர்.\n4. வாலிபர் கொலை வழக்கின் விசாரணைக்கு ஆஜராக கோர்ட்டுக்கு வந்த ரவுடிகளை சந்தித்த 4 பேர் கைது\nவாலிபரை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக கோர்ட்டுக்கு வந்த ரவுடிகளை சந்தித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\n5. கலசபாக்கம் அருகே ரூ.50 லட்சம் கேட்டு, தொழிலதிபரை கடத்திய 5 பேரை சினிமா பாணியில் சுற்றிவளைத்த போலீசார்\nகலசபாக்கம் அருகே ரூ.50 லட்சம் கேட்டு தொழிலதிபரை கடத்திச்சென்ற 5 பேரை போலீசார் சினிமாபாணியில் சுற்றிவளைத்து மடக்கினர். அவர்களிடம் இருந்து ரூ.15 லட்சம், கார்கள், செல்போன், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்���ுதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. உல்லாசத்துக்கு இடையூறு, 5 வயது மகனை கொன்ற தாய் உள்பட 4 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்\n2. சின்னசேலம் அருகே பயங்கரம், என்.எல்.சி. ஊழியரை அடித்து கொன்ற மனைவி - சாக்கு மூட்டையில் உடலை கட்டி, காரில் கடத்தி எரிக்க முயற்சி\n3. சிகிச்சையில் இருந்த பெண் சாவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலையில் உருக்கமான தகவல்கள் இறுதி சடங்குக்காக ரூ.30 ஆயிரத்தை தங்கையிடம் கொடுத்த தொழிலாளி\n4. முக்கிய நபர்களுக்கான வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி\n5. ரூ.17 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவான பெண் கைது வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றபோது பிடிபட்டார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/25013812/On-the-pazhavetkadu-Lake--At-the-coastal-police-station.vpf", "date_download": "2019-07-18T22:15:37Z", "digest": "sha1:5Q2LGFZ7HUJOVR2F3Z4GL2XDKV6IHVVH", "length": 17188, "nlines": 146, "source_domain": "www.dailythanthi.com", "title": "On the pazhavetkadu Lake At the coastal police station Fishermen are afraid of lack of sufficient police || பழவேற்காடு ஏரிக்கரையில் உள்ள கடலோர போலீஸ் நிலையத்தில் போதிய போலீஸ் இல்லாததால் மீனவர்கள் அச்சம்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபழவேற்காடு ஏரிக்கரையில் உள்ள கடலோர போலீஸ் நிலையத்தில் போதிய போலீஸ் இல்லாததால் மீனவர்கள் அச்சம் + \"||\" + On the pazhavetkadu Lake At the coastal police station Fishermen are afraid of lack of sufficient police\nபழவேற்காடு ஏரிக்கரையில் உள்ள கடலோர போலீஸ் நிலையத்தில் போதிய போலீஸ் இல்லாததால் மீனவர்கள் அச்சம்\nபொன்னேரி அடுத்த பழவேற்காடு ஏரிக்கரையில் கட்டப்பட்டுள்ள கடலோர போலீஸ் நிலையத்திற்கு போதிய அளவில் போலீசாரை நியமித்து, சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழமண்டல கடற்கரை ஒட்டி 44 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள பழவேற்காடு ஏரியை சுற்றி மீனவ கிராமங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.\nவங்கக்கடலும், பழவேற்காடு ஏரியும் இந்த முகத்துவாரப் பகுதியில் இணைந்துள்ளதால் மீனவர்கள் படகுகள் மூலம் கடலுக்கு எளிதாக சென்று மீன்பிடி தொழிலை செய்து வருகின்றனர். இதனை அடுத்து வங்கக்கடல் எல்லையில் ஆந்திர பிரதேசத்தின் பகுதியும் இணைந்து உள்ளதால் தமிழக கடலோர காவல்படையினர் பழவேற்காடு வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகடலோர பகுதிகளில் சமூகவிரோத செயல்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில், மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடலோர பகுதிகளில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய போலீஸ் நிலைய கட்டிடங்களை கட்டினார்.\nஇந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசின் உள் மதுவிலக்கு ஆயத்துறை சார்பில் பழவேற்காடு ஏரிக்கரை மீன்பிடித் துறைமுகத்தின் அருகில் ரூ.35 லட்சம் ரூபாய் மதிப்பில் கடலோர போலீஸ் நிலையத்தை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். இந்த போலீஸ் நிலையத்தில் தற்போது 2 போலீசார்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.\nஇந்நிலையில் பழவேற்காடு ஏரியில் இருந்து அரிய வகை உயிரினமாகவும், மீன்களின் நண்பனாக உள்ள ‘பாலீகிட்ஸ்’ என்னும் சிவப்பு நிறம் கொண்ட புழுக்களை வெட்டி எடுத்து ஆந்திராவுக்கு கடத்தும் சிலர், அங்குள்ள இறால் பண்ணைகளுக்கும் தீவனமாக அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.\nபழவேற்காடு ஏரியின் வழியாக படகு மூலம் ஆந்திர மாநிலத்திற்கு மாதந்தோறும் 40 டன் ரே‌ஷன் அரிசி கடத்தப்படுவதாக கூறப்படுகிறது.\nமேலும் வங்கக்கடலின் கடற்கரை பகுதியில் ஒதுங்கும் கிளிஞ்சல்கள் எடுத்து சுண்ணாம்பு தயாரிக்க கனிமவள உரிமங்கள் இல்லாமல் ஆந்திராவுக்கு படகு மூலம் கடத்தல் செய்து வருகின்றனர்.\nநாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றபோது ஆந்திராவில் இருந்து மதுபாட்டில்கள் சட்டவிரோதமாக கடத்திவரப்பட்டு இப்பகுதியில் விற்பனை செய்யப்பட்டபோது தேர்தல் பறக்கும் படையால் சிலர் கைது செய்யப்பட்டனர். இதுபோன்ற சமூக விரோத செயல்கள் இப்பகுதியில் நடப்பது வாடிக்கையாடி விட்டது..\nஎனவே, மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் கடலோர போலீஸ் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டர், சப்–இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார்கள் என கூடுதலாக போதிய போலீசாரை நியமனம் செய்து சமூக விரோத செயல்கள் நடைபெறுவதை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. பழவேற்காட்டில் மீனவர்களிட��யே மோதல்; அண்ணன், தம்பிக்கு அரிவாள் வெட்டு\nபழவேற்காட்டில் மீனவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக அண்ணன், தம்பிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.\n2. முத்துப்பேட்டையில் மாட்டுக்கறி பிரியாணி வினியோகம் செய்ததால் பரபரப்பு போலீஸ் குவிப்பு\nமுத்துப்பேட்டையில் மாட்டுக்கறி பிரியாணி வினியோகம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.\n3. குளச்சலில் துணிகரம் வீடுபுகுந்து பிளஸ்–2 மாணவியிடம் 2½ பவுன் நகை பறிப்பு மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு\nகுளச்சலில் வீடு புகுந்து பிளஸ்–2 மாணவியிடம் 2½ பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n4. வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிய தச்சுதொழிலாளி வெட்டிக்கொலை தந்தைக்கு போலீஸ் வலைவீச்சு\nகும்பகோணத்தில் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிய தச்சு தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது தந்தையை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n5. கொடிவேரி–பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்ட பணிக்கு எதிர்ப்பு கோபி பகுதியில் 2 ஆயிரம் கடைகள் அடைப்பு; போலீஸ் குவிப்பு\nகொடிவேரி– பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்ட பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோபி பகுதியில் 2 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டன. போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. உல்லாசத்துக்கு இடையூறு, 5 வயது மகனை கொன்ற தாய் உள்பட 4 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்\n2. சின்னசேலம் அருகே பயங்கரம், என்.எல்.சி. ஊழியரை அடித்து கொன்ற மனைவி - சாக்கு மூட்டையில் உடலை கட்டி, காரில் கடத்தி எரிக்க முயற்சி\n3. முக்கிய நபர்களுக்கான வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி\n4. ரூ.17 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவான பெண் கைது வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றபோது பிடிபட்டார்\n5. கடனை திருப்பி கேட்டதால் தகராறு வாலிபர் குத்திக்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/theft-video-theater-consultation-solution-needed-two-weekscourt", "date_download": "2019-07-18T22:42:38Z", "digest": "sha1:NL6WKA6MXA3OT6QBXNN7LUGIUNVEHJGB", "length": 12578, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "திரையரங்கில் திருட்டு வீடியோ; இரண்டு வாரத்தில் ஆலோசனை, தீர்வு;நீதிமன்றம் அறிவுறுத்தல்!! | theft video in theater; consultation solution is needed in two-weeks;Court instruction! | nakkheeran", "raw_content": "\nதிரையரங்கில் திருட்டு வீடியோ; இரண்டு வாரத்தில் ஆலோசனை, தீர்வு;நீதிமன்றம் அறிவுறுத்தல்\nதிரையரங்கில் திருட்டு வீடியோ எடுப்பதை தடுக்க திரைப்பட உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், தமிழக உள்துறை செயலாளர், தமிழக டிஜிபி ஆகியோர் ஆலோசனை நடத்தி நிரந்தர தீர்வு காண சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.\nதிருச்சி, தஞ்சை ஏரியா உரிமையாளர்கள் சங்க தலைவர் பி.மீனாட்சிசுந்தரம் தொடர்ந்துள்ள வழக்கில், திரையரங்குகளில் புதிய படங்கள் வெளியிடப்படும்போது அவற்றை பார்க்க வருபவர்கள் திருட்டுத்தனமாக பதிவு செய்யப்பட்டு இணையதளங்களில் வெளியிடுவது தொடர்பாக திரையரங்குகள், உரிமையாளர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து, கைது செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.\nதியேட்டருக்கு வரக்கூடிய ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் செல்போன் மூலம் வீடியோ பதிவு செய்து வெளியிடுவதற்கு திரையரங்க உரிமையாளர்கள் பொறுப்பேற்க முடியாது என்றும், ஒவ்வொரு திரையரங்குகளிலும் பார்வையாளர்கள் செல்போன் எடுத்து செல்லக் கூடாது என்று தடுப்பது சாத்தியமில்லாத விஷயம் என்றும், யாரோ செய்யும் தவறுக்காக தியேட்டர் உரிமையாளர்கள் கைது செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். தயாரிப்பாளர்களின் புகாரின் அடிப்படையில் தியேட்டர் உரிமையாளர்கள் கைது செய்யப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.\nஇந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு விசாரணைக்கு வந்தபோது, திருட்டு வீடியோ பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாணும் வகையில் திர���ப்பட உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள், தமிழக உள்துறை செயலாளர், தமிழக டிஜிபி ஆகியோர் ஆலோசனை நடத்தி நிரந்தர தீர்வு காண சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதுடன், அதற்கு 2 வார கால அவகாசம் வழங்கி வழக்கை நவம்பர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவைகோ மீதான சிறைதண்டனை நிறுத்திவைப்பு\nசிறைத்தண்டனைக்கு எதிரான வைகோவின் மேல்முறையீடு மனு; இன்று பிற்பகல் விசாரணை\nநீதிபதிகளை இனி ‘மை லார்ட்’ என்று அழைக்க வேண்டாம்\nசரவணபவன் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை... நீதிமன்றம் அனுமதி\nஉச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் படிக்க வேண்டுமா\nசேலம் அரசு மருத்துவர்கள் போராட்டம்; நோயாளிகள் அவதி\nஓராண்டாக ஒரே பெண்ணைச் சீரழித்த நால்வர்\nதமிழகத்தில் 'டிக் டாக்' செயலி தடை செய்யப்படும் அமைச்சர் உறுதி\nமுதல்வர் குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கெடு\n24X7 ‎செய்திகள் 21 hrs\n'பட்ட கஷ்டமே போதும். இனி அந்த மாதிரி படங்களில் நடிக்க மாட்டேன்' - விமல் திட்டவட்டம் \nபிக்பாஸ் வீட்டிலுள்ள மீரா மிதுனிற்கு முன்ஜாமீன்\n24X7 ‎செய்திகள் 15 hrs\nஅதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை...\n24X7 ‎செய்திகள் 13 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\n400 ஆண்டுகள் பழமையான சதிக்கல் கண்டுபிடிப்பு\n\"போலீசாருக்கு டோக்கன் சிஸ்டம்... சரவணபவன் ராஜகோபாலின் ராஜதந்திர சலுகை..\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nமதுவிலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/4777.html", "date_download": "2019-07-18T22:11:45Z", "digest": "sha1:P5VATY3O2GXC2WNHS3VJAXCCAJBRDCKF", "length": 11693, "nlines": 173, "source_domain": "www.yarldeepam.com", "title": "நிர்வாண கோலத்தில் ஆபாச படம் பார்த்த வாலிபர் - விமானத்தில் அத்துமீறல் - Yarldeepam News", "raw_content": "\nநிர்வாண கோலத்தில் ஆபாச படம் பார்த்த வாலிபர் – விமானத்தில் அத்துமீறல்\nபறக்கும் விமானத்தில் நிர்வாணக் கோலத்தில் ஆபாச படம் பார்த்ததோடு மட்டிமில்லாமல், பணிப்பெண்களை கட்டிப்பிடிக்கப் பாய்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமலேசிய தலைநகர் கோலாம்பூரில் இருந்து வங்காள தேசத்தின் தலைநகர் டாக்காவிற்கு ஒரு பயணிகள் விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது, 20 வயது வாலிபர் ஒருவர் தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்து தனது ஆடைகளை களைந்து நிர்வாணமாகியுள்ளார். அதன் பின் தனது உடைகளை இருக்கையின் பின்புறம் தலையணை போல் வைத்து சாய்ந்து கொண்டு, தனது லேப்டாப்பை திறந்து ஆபாச படத்தை பார்க்கத் தொடங்கினார்.\nஇதைக்கண்ட சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், அந்த வாலிபர் எதையும் கண்டுகொள்ளவில்லை. அவரிடம் பணிப்பெண்கள் சென்று எச்சரித்தனர். ஆனால், ஆபாச போதை தலைக்கேறிய அந்த வாலிபர் அவர்களை கட்டிப்பிடிக்கப் பாய்ந்தார். உடனே, பணிப்பெண்கள் மற்றும் பயணிகள் சேர்ந்து அவரது கைகளை கட்டிப் போட்டனர்.\nஅப்போது அந்த விமானம் டாக்க சென்றடைந்தது. எனவே, விமான நிலைய போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில், அந்த வாலிபர் வங்காள தேசத்தை சேர்ந்தவர் என்பதும், மலேசிய பல்கலைக் கழகத்தில் அவர் படித்து வந்தார் என்பதும் தெரிய வந்துள்ளது.\nஉங்கள் அந்தரங்க தகவல்களை திருடுகிறதா FaceApp\n298 பயணிகளுடன் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: வெளிவரும் அதிரவைக்கும் பின்னணி…\nகனடாவில் பெண்களை இரகசியமாக படம்பிடித்த தமிழ் இளைஞன் சிக்கினார்\nசுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற கோர விபத்து இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி\nமூன்று குழந்தைகள் உட்பட குடும்பமே சடலமாக; நாய்களின் செயலைக்கண்டு நெகிழ்ச்சியடைந்த…\nமலேசியா செல்ல இருந்த தமிழரை விமான நிலையத்தில் திருப்பி அனுப்பிய நிலையில் பரிதாப…\nஇன்று சில மணிநேரங்கள் இருளில் மூழ்கவுள்ள நாடுகள் இரு வருடங்களின் பின் இடம்பெறும்…\nசுவிஸில் மர்மமாக உயிரிழந்த இலங்கைத் தமிழர் – யாழில் மனைவி வெளியிட்ட தகவல்\nஇலங்கை தொடர்பில் பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை\nஅவுஸ்திரேலியாவில் ஈழத்தமிழர் மீது தாக்குதல் நடத்திய முஸ்லிம் யுவதிக்கு நீதிமன்றம்…\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவ��் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஉங்கள் அந்தரங்க தகவல்களை திருடுகிறதா FaceApp\n298 பயணிகளுடன் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: வெளிவரும் அதிரவைக்கும் பின்னணி தகவல்\nகனடாவில் பெண்களை இரகசியமாக படம்பிடித்த தமிழ் இளைஞன் சிக்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Editor_opinion/5057/An_exemplary_government_school_teacher.htm", "date_download": "2019-07-18T22:36:55Z", "digest": "sha1:CYJDOYT4FSKP67XCJQSFZHWQOGWGHKLU", "length": 15218, "nlines": 52, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "An exemplary government school teacher | முன்மாதிரியாக விளங்கும் அரசுப்பள்ளி ஆசிரியர் - Kalvi Dinakaran", "raw_content": "\nமுன்மாதிரியாக விளங்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nபேராசிரியர்களும், அறிஞர்களும் நியமிக்கப்படும் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக சமீபத்தில் நியமிக்கப்பட்டு பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார்.\nஒரு பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் நூற்றுக்கணக்கான கல்லூரிகள் இவற்றின் நிர்வாகச் செயல்பாடுகளை அங்கீகரிப்பவை இரண்டு குழுக்கள்தான். ஒன்று ஆட்சிமன்றக்குழு (செனட்) இன்னொன்று ஆட்சிப்பேரவை குழு (சிண்டிகேட்). பாராளுமன்றத்தில் லோக்சபா ராஜ்யசபா மாதிரிதான் இந்த இரண்டு குழுக்களும். நிர்வாகச் செயல்பாடுகள் உள்ளிட்ட மிக முக்கியமான முடிவுகளை சிண்டிகேட் செயல்படுத்துகிறது. பல்கலைக்கழக பாடத்திட்டங்கள், பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட கல்லூரி நிர்வாகம், பல்கலைக்கழக மேம்பாட்டு பணிகள் போன்றவற்றில் துணைவேந்தருக்கு ஆலோசனை கூறும் வேலையை செனட் செய்கிறது.\nசெனட் குழுவில் மூன்று விதமான உறுப்பினர்கள் இருப்பார்கள். முதல் வகை பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட கல்லூரிகளின் முதல்வர்கள் பதவி வழி உறுப்பினராக செனட் உறுப்பினராக பதவி வகிப்பார்கள்.இரண்டாவது வகை உறுப்பினர்கள் எலக்டட் மெம்பர்ஸ். இவ்வகை உறுப்பினர்கள் பல்கலைக்கழக ஆளுகைக்கு உட்பட்ட ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் ஒர�� பேராசிரியர் மற்ற பேராசிரியர்களால் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுக்கப்படுவார்.\nமூன்றாவது வகை உறுப்பினர்கள் முக்கியமானவர்கள். இவர்கள் நாமினேட்டட் மெம்பர்ஸ். பல்கலைக்கழகத்தின் வேந்தர் பொறுப்பு வகிக்கும் மேதகு ஆளுநர் தன்னுடைய பிரதிநிதியாக சில உறுப்பினர்களை நியமிப்பார். கல்வி, கலை, இலக்கியம், எழுத்து, மாணவர் மேம்பாடு போன்ற துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களை தன்னுடைய பிரதிநிதியாக ஆளுநர் நியமிக்கிறார். இவர்கள் நாமினேட்டட் மெம்மபர்ஸ். ஆளுநரின் நேரடி நியமனம் என்பதால் இந்த உறுப்பினர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் உண்டு.\nஇப்பொறுப்புக்குதான் அரசுப் பள்ளியில் பணிபுரியும் இளம் பட்டதாரி ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆம், திருவாரூர் மாவட்டம், தென்குவளை வேலி, அரசு உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றிவரும் ஆதலையூர் சூரியகுமார்தான் அந்த ஆசிரியர். பல்கலைக்கழகத்தின் உயர் பொறுப்புக்கு ஒரு பள்ளிக்கூட ஆசிரியர் அதிலும் இளைஞர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை.\nகடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்புதான் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியேற்றார். கல்வி சார்ந்த பலதரப்பட்ட தன்னார்வப் பணிகளால் மாவட்ட ஆட்சியர் விருது, கனவு ஆசிரியர் விருது, லட்சிய ஆசிரியர் விருது என 10-க்கும் மேற்பட்ட விருதுகளை குவித்திருக்கிறார். கனவு ஆசிரியர் விருதில் கிடைத்த தொகையில் மாணவர்களுக்கு பயனுள்ள நூல்களை வாங்கி கொடுத்திருக்கிறார் இவர்.\n‘‘மாணவர்களை வங்கிகளுக்கு அழைத்துச் சென்று வங்கி நடைமுறைப் பயிற்சிகள் அளிப்பது, சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்று மாணவர்களுக்குப் பள்ளிக்கூட எல்லைகளைத் தாண்டி வெளியுலகத்தின் சாளரங்களைத் திறந்துவிட்டு வகுப்பறையை உயிரோட்டமாக வைத்திருக்க வேண்டும்’’ என்று சொல்லும் இவர், களப்பயிற்சிகள் அளிப்பதில் வல்லவர். டெங்கு காய்ச்சல் அதிகம் பேரை பலி வாங்கியபோது மேலூரில் மட்டும் டெங்கு பரவ காரணம் என்ன என்று மாணவர்களோடு களத்தில் இறங்கி காரணங்களைக் கண்டுபிடித்து ஆட்சியருக்கு அறிக்கை அளித்து பாராட்டு பெற்றிருக்கிறார்.\nஎட்டாம் வகுப்பு மாணவர்களை வைத்துக்கொண்டு வெறும் சிட்ரிக் அமிலத்தையும் சமையல் சோடாவையும் கலந்து எரிபொருளாக்கி 12 அடி உயரத்திற்கு ராக்கெ���் பறக்கவிட்டிருக்கிறார். இவர் மதுரை மாவட்டம், மேலூர் அரசுப் பள்ளியில் பணியாற்றியபோது பள்ளி மாணவிகளுக்கு பகுதிநேரமாக தொழிற்பயிற்சி அளித்து பொருளாதார சுயசார்பு அளித்திருக்கிறார்.\nபள்ளிக்கூடம் என்ற சிறிய வட்டத்தில் சுற்றி வந்த நீங்கள் பெரும் கடலான பல்கலைக்கழக மாணவர்களுக்காக என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டபோது, “தொலைநோக்குப் பார்வையோடு சில திட்டங்களை செயல்படுத்த விரும்புகிறேன். மாணவர்களின் சமூகப் பின்னணியிலிருந்து இந்த மாணவர்களுக்கான செயல்திட்டத்தை அணுக வேண்டும். நம் சமூகத்தில் மாணவிகள் எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்ள அதிகபட்ச வயது இருபத்தியொன்றுதான். அதற்குப் பிறகு பெரும்பாலும் திருமணம் ஆகிவிடுகிறது. அதற்குள் சுயதொழில் அல்லது அரசு வேலை வாய்ப்புக்கு அவர்களை தயார் செய்துவிட வேண்டும். மாணவிகளோடு சேர்ந்து மாணவர்களுக்கும் ஒவ்வொரு கல்லூரியிலும் வேலைவாய்ப்பு பயிற்சிக் குழு தொடங்க முயற்சிகள் மேற்கொள்வேன்.\nஅடுத்து மாணவர்களின் கலை, இலக்கியம், எழுத்தாற்றலை மேம்படுத்த தமிழ்ப் பத்திரிக்கையோடு இணைந்து ஆளுகைக்கு உட்பட்ட 130 கல்லூரிகளிலும் கலை, இலக்கியக் குழு ஒன்றினை ஏற்படுத்தி கதை, கவிதை பட்டறைகளை தொடர்ந்து நடத்த முயற்சிகள் மேற்கொள்வேன். இந்த இரண்டு திட்டங்களை செயல்படுத்திய பிறகே மற்ற திட்டங்கள்’’ என்கிறார் ஆதலையூர் சூரியகுமார்.\nமாணவர்களின் திறன் மேம்பாடு, கல்வியறிவில் மேம்பாடு, மாணவர்களிடம் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என பள்ளிக்கல்வி அளவில் பல்வேறு நலப்பணிகளில் தன்னார்வத்தோடு ஈடுபட்டு முன்மாதிரி ஆசிரியராக திகழ்கிறார் ஆதலையூர் சூரியகுமார். இவரின் மாணவர் நலன் சார்ந்த பணிகள் மேலும் சிறப்படைய நாமும் வாழ்த்துவோம்\nமேல்நிலைக் கல்வியில் தனித்தனிப் பாடப்பிரிவு தேவையா\nநிலையற்ற கல்வித் தகுதி குழப்பத்தில் பேராசிரியர்கள்\n+2 விடைத்தாள் திருத்தமும் குளறுபடிகளும்\nநீராதாரங்களை மீட்கப் போராடும் ஓய்வுபெற்ற ஆசிரியர்\nஆசிரியர்களை அலைகழிக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு\nதாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உயர்கல்வி மறுக்கப்படுகிறதா\nவேலை வாய்ப்புகளில் தமிழர்கள் புறக்கணிப்பு\nதனியார் பள்ளிகள் பொதுப்பள்ளிகளாக அறிவிக்கப்பட வேண்டும்\nஎல்லை பாதுகாப���பு படையில் குருப் பி,சி பணியிடங்கள்\nஇந்திய வானிலை மையத்தில் சயின்டிஸ்ட்\nஅணுசக்தி கழக பள்ளிகளில் ஆசிரியர்\nகப்பல் கட்டும் நிறுவனத்தில் சூபர்வைசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenralkatru.forumta.net/t53-topic", "date_download": "2019-07-18T22:27:39Z", "digest": "sha1:IWU36RBGK33Y2D73LXGRNXCOMQ4FC6MX", "length": 5258, "nlines": 75, "source_domain": "thenralkatru.forumta.net", "title": "எனது பெயர் சதீஷ் குமார்", "raw_content": "\nராம ராஜ்யம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களிடம் அன்புடன் வேண்டுகிறோம் .\n» எதிரும் புதிரும் ராமசாமி..அவர் அளந்து விட்ட கதைகள்\n» உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு அற்புதமான வழி\n» மனிதர்களின் குற்றவாளி கோபம் தான்\n» மனதை மலர்களைப் போல் திறந்து வைத்துக் கொள்வோம்.\n» நட்பு என்பது ஒரு வலைப்பின்னல்\n» உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாது\n» இரயில் ஓர் அழகான கிராமத்தின் ஊடே ஓடிக் கொண்டிருந்தது.\n» முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி\n» காந்தி இன்றும் தேவைப்படுகிறார்.\n» உலகில் இனாமாக யாராலும் கொடுகக்கூடியது\n» ஸ்ரீ தனலட்சுமி ஸ்தோத்திரம்\n» ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம்\n» ஸ்ரீ ஆதிலட்சுமி ஸ்தோத்திரம்\nஎனது பெயர் சதீஷ் குமார்\nராம ராஜ்யம் :: வரவேற்பறை :: முதல் அறிமுகம்\nஎனது பெயர் சதீஷ் குமார்\nஎனது பெயர் சதீஷ் குமார்\n.இதுவரை லட்சியம் என்பது இல்லை\nRe: எனது பெயர் சதீஷ் குமார்\nதளத்திற்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி\nராம ராஜ்யம் :: வரவேற்பறை :: முதல் அறிமுகம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| | |--தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.....| | | |--அறிவிப்புகள்| |--புதிய உறுப்பினர்கள் கவனிக்க வேண்டியவை| |--படைப்புகள் |--கதை |--கட்டுரை |--இந்து தர்மம் |--சித்தர் |--புத்த மதம் |--மந்திரங்கள் |--பக்தி கதைகள் |--ஆலயங்களின் வரலாறு |--மகான்களின் போதனைகள் |--வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் |--இந்து தெய்வங்களின் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=65256", "date_download": "2019-07-18T23:29:15Z", "digest": "sha1:WDY7O2BJWE2WDMRR37X27HKRWJQ2OR2X", "length": 8916, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "ஜூலை 1-ல் நம்பிக்கை இல்லா", "raw_content": "\nஜூலை 1-ல் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் – தப்புமா எடப்பாடி ஆட்சி \nஜூ��் 28 ஆம் தேதி சட்டமன்றம் கூடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் ஜூலை 1 ஆம் தேதி நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ள அதிமுக முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nஅதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோர் அமமுக கட்சியில் பொறுப்பில் இருப்பதாக அதிமுக கொறடா ராஜேந்திரன் சபாநாயகரிடம் புகார் அளித்திருந்த நிலையில் இதுகுறித்து 3 எம்எல்ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நிலையில் சபாநாயகரின் இந்த அதிரடி நடவடிக்கையை அடுத்து சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திமுக முடிவு செய்து மனு அளித்தது.\nஇடைத்தேர்தலில் வெற்றிபெற்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்ற நிகழ்வில் கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேதி அறிவிக்கப்படட்டும். பொறுத்திருந்து பாருங்கள் எனக் கூறி நம்பிக்கை இல்லாத் தீர்மானம் குறித்து பரபரப்பைக் கிளப்பினார். இந்நிலையில் ஜூன் 28 ஆம் தேதி சட்டமன்றம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜுலை 1 ஆம் தேதி நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை எதிர்கொள்ள அதிமுக முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.\nஜூன் 28 ஆம் தேதிக் கூடும் சட்டமன்றத்தில் முதல்நாள் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தும் விதமாக ஒத்தி வைத்துவிட்டால் அடுத்த இரண்டு நாட்கள் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை அதனால் ஜூலை 1 ஆம் தேதியான திங்கள் கிழமையன்று நம்பிக்கை இல்லாத் தீர்மானம் குறித்து வாக்கெடுப்பு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.\nசோபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை – பிரதமர் திட்டவட்டம்...\nமீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை...\nகீதையில் கண்ணனின் உபதேசங்களில் சில\nகியூபெக் கத்திக்குத்தில் ஒருவர் படுகாயம்\nமலையகத்தில் சீரற்ற காலநிலை – அவதியுறும் மக்கள்\nவரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் ஓயாத அலைகள் 01 நினைவு......\nலெப். சீலன்,வீரவேங்கை ஆனந்த் நினைவு நாள்\nலெப்.கேணல் சேனாதிராசாவின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nஅமரர்கள் அமிர், யோகேஸ் 30ஆவது நினைவு தினம்\nகப்டன் வானதி அவர்கள் களத்தில் வீரமரணம் அடைவதற்கு முன் எழுதிய இறுதிக்......\nவரலாற்றைப் படைத்தவன் தலைவன் பிரபாகரன்…\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\n25 ஆவது அகவை நிறைவு விழா முன்சன் தமிழாலயம்...\nஆதி இலட்சுமி சிவகுமாரின் நூல் அறிமுக விழா\nதென்னிந்திய மலையாள நட்ஷத்திரங்களின் மாபெரும் இசை நிகழ்வு...\nஆடி மாத இலக்கியக் கலந்துரையாடல்...\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுப் போட்டி - 2019...\nவரணி ஒன்றியம் ஒன்றுகூடல் ...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcanadian.com/article/tamil/761", "date_download": "2019-07-18T22:01:05Z", "digest": "sha1:JFGOYLGBTKRJQRLLOCQVFPX5KE67T2CY", "length": 155729, "nlines": 229, "source_domain": "tamilcanadian.com", "title": " இலங்கை ஐனாதிபதித் தேர்தலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பிராந்திய வல்லாதிக்க சக்திகளும்", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: ஆய்வுக் கட்டுரைகள்\nஇலங்கை ஐனாதிபதித் தேர்தலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பிராந்திய வல்லாதிக்க சக்திகளும்\nவிடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்றும், இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கின்றனர் என்றும் கூக்குரலிட்டு இந்தியா, மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஐரோப்பாவையும் ஏனைய உலக சக்திகளையும் ஒன்று திரட்டி புலிகளை அழிப்பதற்கு இலங்கை அரசுக்கு உதவியுள்ளன. இவ்வாறு உதவியமை விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்றும் அவர்கள் ராஜீவ்காந்தியை கொன்றார்கள் என்றும் கூறப்படும் காரணங்களுக்காக அல்ல.\nமாறாக புலிகள் தனி நாட்டை உருவாக்கினால் இரண்டாகப் பிளவுபடும் இலங்கைத்தீவின் பெரும்பகுதியான சிங்கள தேசம் நிச்சயமாக சீனாவுடன் கூட்டுச் சேரும் ஆபத்துள்ளது என்பதனை நன்கு உணர்ந்தமையேயாகும். இதன் காரணமாக எப்பாடுபட்டாவது இலங்கைத்தீவு இரண்டாகப் பிளவுபடுவதனை தடுத்து இலங்கைத்தீவில் இரண்டு அதிகார மையங்கள் உருவாகுவதனை தடுக்க வேண்டிய தேவை அவர்களுக்கு எழுந்தது.\nஉதாரணமாக 1987 ம் ஆண்டு ஜே.ஆர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் இந்தியாவை உதவிக்காக அழைத்பொழுது சந்தற்பத்தினை சரியாகப் பயன்படுத்த எண்ணிய இந்தியா பிராந்திய ஆதிக்கததினை கருத்தில் கொண்டு இலங்கையில் கால்பதித்தது எனினும் இலங்கைத்தீவில் வடக்கிலும் தெற்கிலும் பரம வைரிகளாக இருந்த இரண்டு அதிகார மையங்களும் தமது பொது எதிரியை வெறியேற்றுவதற்காக ஒன்றிணைந்து கொண்டன. 1989ல் தெற்கில் ஆட்சிப்பீடம் ஏறிய பிறேமதாசா தலைமையிலான அதே ஐக்கிய தேசியக் கட்சி அரசு இந்தியாவை வெளியேற்றுவதற்காக புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியது. இதனால் இந்தியா இலங்கையில் இருந்து அவமானத்துடன் வெளியேற வேண்டி ஏற்பட்டது. அது மட்டுமன்றி காலப்போக்கில் சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரிக்கவும் வழி ஏற்பட்டுப்போனது.\nஇந்தியா இலங்கையில் இருந்து வெளியேறிய பின்னர் மீண்டும் சிங்கள பேரினவாதம் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு போரை தீவிரப்படுத்தியது எனினும் விடுதலைப் புலிகள் அதற்கெதிராக தம்மைப் பலப்படுத்தி வடக்கு கிழக்கில் 70 வீதமான நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து அங்கு நடைமுறை அரசு ஒன்றை உருவாக்கி முப்படைப் பலம் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் பொருளாதாரஉதவிகளுடனான பலம் மிக்கதொரு அதிகார மையம் ஒன்றினை இலங்கைத்தீவின் வடக்குகிழக்கில் நிறுவினர்.\nஇந்நிலையில் 1999, 2000, 2001 ல் விடுதலைப் புலிகள் தொடர் தாக்குதல்கள் மூலம் சிங்கள இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களை வேகமாக கைப்பற்றி முன்னேறிய போது ஒரு கட்டத்தில் இந்தியா தலையிட்டு யாழ்குடாநாட்டின் வீழ்;சியை தடுத்ததோடு அங்கிருந்த 50000 சிங்களப் படைகளின் உயிர்களையும் காத்தது. இந்தியாவின் உதவியுடன் யாழ்ப்பாணத்தின் வீழ்ச்சியை தடுத்துவிட்ட இலங்கை சமாதான உடன்படிக்கை ஒன்றுக்கு செல்ல சர்வதேச சமூகத்தினால் நிற்பந்திக்கப்பட்டது இல்லாவிடில் விடுதலைப் புலிகளிடம் ஒட்டுமொத்த சிங்களப் படைகளும் பாரிய தோல்வியை சந்திக்க நேரிடும் என்பதுடன் தனித் தமிழீழ அரசு உருவாக்கத்தையும் தடுக்க முடியாமல் போகும் என்பதும் காரணமாகும். இருந்தாலும் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்த சிங்களம் ஆனையிறவை மீளவும் கைப்பற்ற அக்னிகீல என்ற பெரும் படையெடுப்பை மேற்கொண்டு முறையாக வாக்கிக்கட்டிக் கொண்டது. அதனைத் தொடர்ந்து கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையம் மீது விடுதலைப் புலிகள் ம��ற்கொண்ட தாக்குதலுடன் ஸ்ரீலங்கா அரசு இடுப்பு ஒடிந்து படுத்துக் கொண்டது. அதன் பின்னர் சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்கு பணிந்து நோர்வே சமாதான தரகர்களின் உதவியுடன் சமாதான முயற்சிகளில் இலங்கை ஈடுபடத் தொடங்கியது.\nஇந்தியா எப்பொழுதும் ஈழத தமிழர் பிரச்சினையை பயன்படுத்தி சிங்களத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சிக்குமே தவிர நியாயமான அரசியல் தீர்வு ஒன்று ஏற்படுவதனை விரும்பாது என்பது மட்டுமலல் இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று உள்ளது என்பதனையெ உலகின் செவிகளுக்கு எட்டாமல் மறைத்துக் கொண்டே இருக்கும் என்பதனை விடுதலைப் புலிகள் நன்றாக விளங்கிக் கொண்டிருந்தனர். இதனால் இந்திய உபகண்டத்தை தாண்டி இனப்பிரச்சினையை சர்வதேச சமூகத்தின் முற்றத்திற்கு கொண்டு செல்ல விரும்பினர். அதானலேயே நோர்வேயை சமாதான தரகு வேலைக்கு அழைத்தனர். எனினும் நோர்வே அமெரிக்காவின் ஒரு சமாதான முகம் என்பதனையும் அவர்கள் நன்கு உணர்ந்திருந்தனர்.\nஇந்நிலையில் சனாதிபதி சந்திரிகா பாராளுமன்றத்தை கலைத்து டிசம்பர் 5 2001 ல் பாராளுமன்ற தேர்தலை நடாத்தினார். எனினும் சனாதிபதி சந்திரிகாவின் கட்சி பாராளுமன்றில் பெரும்பான்மையை பெறத் தவறியமையினால் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றத்திலுள்ள சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவுடன் அரசாங்கத்தினை அமைத்தது. அப்போது பிரதம மந்திரியாகவிருந்த ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும் இடையில் நோர்வே சமாதானத் தரகர்களின் உதவியுடன் போர் நிறுத்த உடன் படிக்கை ஒன்று கைச்சாத்தானது.\nஅதேவேளை ரணில்விக்கிரமசிங்க சர்வதேச சமூகத்துடன் இணைந்து பாதுகாப்பு வலைப்பின்னல்(ளயகவல நெவறழசம) என்ற சதிவலை ஒனறினை விடுதலைப் புலிகளுக்கு எதிராக பின்னத் தொடங்கினார். அதன் பிரகாரம் சமாதான காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து கிடைக்க கூடிய ஆயுதங்கள் உட்பட்ட சகல உதவிகளையும் கடல்வழியில் எடுத்து வருவதனை தடுத்து அழித்தல். வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளின் நிதி சேகரிப்பு கட்டமைப்பை கண்டறிந்து அதனை முடக்குதல்.\nபுலம்பெயர் தமிழர்கள் மத்தியில் நிதி சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் நிதிச் செயற்பாட்டாளர்களை கைது செய்து வழக்குப் பதிவு செ��்து சிறைகளில் அடைப்பதன் மூலம் புலிகளுக்கான நிதி உதவிகளை முற்றாக முடக்குதல்.\nவிடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், தமிழீழ கோரிக்கைக்கு ஆதரவாகவும் ஓன்று சேரும் அனைத்து எழுச்சி நிகழ்வுகளையும் சட்டத்தின் பெயரால் தடை செய்தல். இவ்வாறான செயற்பாடுகள் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு தேவையான சகல வளங்களையும் (போராளிகளுக்கான உணவு மற்றும் உடைகள் உள்ளடங்கலாக ) தடைசெய்து விடுதலைப் புலிகளை இயங்க முடியாத நிலைக்கு கொண்டுவருதல்.\nஉருப்டியான தீர்வு எதனையும் முன்வைக்காமல் காலத்தை இழுத்தடிப்பதன் மூலம் போராட்டத்தில் இருந்து அனுபவம் மிக்க போராளிகள் வெளியேறிச் செல்லும் சூழலை உருவாக்குதல்.\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தினுள் பிளவுகளை உண்டுபண்ணுதல்.\nஇவை உட்பட பல சதித்திட்டங்கள் மூலம் இயக்க கட்டமைப்பை வலுவிழக்கச் செய்து அந்த அமைப்பை முற்றாக அழிப்பதே நோக்கமாகும்.\nஇதன் மூலம் தமிழீம் என்ற இலட்சியத்திற்காக இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக இலட்சிப் பாதையில் இருந்து சிறிதும் விலகாது உறுதியுடன் போராடி வந்த புலிகள் இயக்கத்தினை சொந்த மக்களே நிராகரிக்க கூடிய சூழலை உருவாக்குதல். அதன் மூலம் இந்திய மற்றும் அமெரிக்க வல்லாதிக்கங்களின் பிராந்திய நலனுக்கு அச்சுறுத்தலான விதத்தில் இலங்கையில் வடபுலத்தில் பலம் பெற்றிருந்த அதிகார மையத்தினை இல்லாது அழித்தல்.\nஒரு புறம் சமாதானப பேச்சுக்களில் ஈடுபட்டுக் கொண்டு மறுபுறத்தில் ஆழ ஊடுருவும் படையணிகள் மூலம் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களை மட்டும் இலக்கு வைத்து கொல்லுவதற்கான முயற்சிகளையும் செய்தனர்.\nமேற்படி சதிவலைகள் பற்றி விடுதலைப் புலிகள் நன்கு அறிந்திருந்தனர். அதிலிருந்து மீண்டு முன்னே செல்வதற்கான அனைத்து முயற்சிகளையும் அவர்கள் மேற்கொண்டனர்.\n2005 ம் ஆண்டு ரணில்விக்கிரமசிங்காவை இலங்கை அதிபராக்குவதற்கு அமெரிக்க ஐரோப்பிய தரப்புக்களுடன் விடுதலைப் புலிகள் ஒத்துழைத்திருந்தாலும் கூட இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கைத்தீவில் தனிநாடு அமைக்கும் ஆற்றலும் பலமும் பெற்றிருந்த விடுதலைப் புலிகள் இயக்கம், பிராந்திய நலன்களை கருத்தில் கொண்டு நிச்சயமாக அழிக்கப்பட்டிருப்பார்கள் என்பதுட��் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் கோரிக்கைகளும் நிச்சயமாக நிராகரிக்கப்பட்டிருக்கும். அவ்வாறு நடந்திருந்தால் இலங்கைத் தீவில் இன்று உருவாகியிருக்கும் சீன ஆதிக்கம் தொடர்பான பதற்றமும் தலையிடியும் இந்தியாவுக்கோ அமெரிக்காவுக்கோ இருந்திருக்காது மாறாக இந்திய மற்றும் அமெரிக்க ஆதிக்கமும் செல்வாக்கும் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி உறுதிப்படுத்தப்பட்டிருக்கும்.\nசீன ஆதிக்கத்தை தடுப்பதற்காகவே அன்று ரணில்விக்கிரமசிங்க அவர்களை சனாதிபதியாக்க அமெரிக்க, ஐரோப்பிய தரப்புக்கள் முயன்றன அதற்கு விடுதலைப் புலிகள் ஒத்துழைக்கவில்லை என்ற காரணத்தினால் விடுதலைப் புலிகள் மீது தீராத ஆத்திரம் ஏற்பட்டது. தேர்தல் பகிஸ்கரிப்பினால் தமது நலன்கள் பாதிக்கப்பட்டதால், புலிகள் தேர்தலைப் பகிஸ்கரிக்க செய்துவிட்டனர் அதனால் புலிகள் கொடிய பயங்கரவாதிகள் என்றனர். இதே சர்வதேச சமூகம் அன்று வெனிசுவலா நாட்டின் சனாதிபதித் தேர்தல் நடைபெற்ற பொழுது அந்த தேர்தல் புறக்கணிப்பை செய்தவர்களின் நடவடிக்கையை மிகச் சிறந்த ஐனநாயக நடவடிக்கையாக சித்தரித்தனர். ஏனெனில் அமெரிக்கா விரும்பாத ஒருவர் சனாதிபதியாக கூடாது என்பதனால் மட்டுமே.\nசர்வதேச தலையீடுகள் இல்லாத நிலையில் சிங்கள தேசத்துடன் மட்டும் யுத்தம் செய்து தமிழீழ தாயகத்தினை மீட்டு தமிழீழ தனியரசை உருவாக்குவதாயின் வடகிழக்கு என்ன முழு இலங்கையையுமே புலிகளால் ஆட்சி செய்திருக்க முடியும். ஆனாலும் பிராந்திய ஆதிக்க போட்டியில் சிக்கியுள்ள இலங்கைத்தீவின் மீது சீன இந்திய, அமெரிக்க தரப்புக்களின் முழுக் கவனமும் குவிந்திருப்பதும் அதனை கையகப்படுத்த மூன்று தரப்புகளும் போட்டி போடுகையில் நாங்கள் எமக்கான தேசத்தினை உருவாக்கிக் கொள்ளுவதிலுள்ள நெருக்கடிகளை நன்கு உணர்ந்து கொணட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைமையின் தீர்மானங்கள் இன்று பிராந்திய வல்லாதிக்க மோதல் ஒன்றுக்கு கால்கோள் இட்டுள்ளது.\nதொடர்ந்தும் ஆட்சிப்பீடம் ஏறும் ஒவ்வொரு சிங்கள ஆட்சியாளர்களும் தமிழ் மக்களுக்கு எதிரான இனவாதத்தினை பேசியே ஆட்சி ஏறுவர் அதற்காக யாரின் காலைப் பிடித்தாவது விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தினை தொடர வேண்டிய தேவை ஏற்பட்டது. ஆனாலும் மகிநிதராஐபக்சவை தவிர கட்நத காலத்தில் இலங்கை��ில் ஆட்சிப் பீடம் ஏறிய அனைத்து தலைவர்களும் இந்தியாவை விடவும் மேற்கு நாடுகளுடன் மிக நெருக்கமான உறவுகளையே பேணிவந்துள்ளனர். இதன் காரணமாக இலங்கை மீதான சீன ஆதிக்கம் மற்றும் தலையீடு தொடர்பாக அமெரிக்கா, இந்தியாவிற்கு பெரும் தலையிடி இருக்கவில்லை. மாறாக ஸ்ரீலங்கா இரண்டாக பிளவு பட்டால் சிங்கள தேசம் சீனாவுடன் கூட்டுச் சேரும் ஆபத்து மட்டுமே இருந்தது அவ்வாறு நாடு பிளவுபடாமல் பார்த்துக் கொண்டால் போதும் என்ற நிலையே அன்று காணப்பட்டது.\nஆனாலும் மகிந்தராஐபக்ச சனாதிபதியான பின்னர் அவர் தன்னை ஓர் நவீன துட்டகெமுணுவாக கருதியதுடன் புலிகளை முழுமையாக அழிக்க வேண்டும் என்ற நோக்கில் தனக்கு உதவக் கூடிய அனைத்து தரப்பிடமும் கையேந்தினார். இதனை சீனா சரியாக பயனபடுத்திக் கொண்டது. கேட்ட உதவிகள் அனைத்தையும் தாராளமாக அள்ளி வழங்கியது. வழங்கிய ஆயுதங்களை பயன்படுத்தி யாரை கொல்லப்போகிறாய் எத்தனைபேரை கொல்லப்போகின்றாய் சில்லறையாகவா மொத்தமாகவா கொல்லப் போகின்றாய் என்ற எந்தக் கேள்விகள் நிபந்தகைளும் இன்றி அள்ளி வழங்கியது. இலங்கையை பௌத்த சிங்கள நாடாக்க விரும்பிய மகிந்தவுக்கும் நிபந்தனையின்றிய அந்த உதவிகள் மிகவும் பிடித்துப்போனது.\nமகிந்தராஐபக்ச சீனாவிடம் செல்வதனால் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய சீன ஆதிக்கம் தொடர்பாக பதற்றம் அடைந்த அமெரிக்கா இந்திய தரப்புக்கள் முண்டியடித்துக் கொண்டு சிங்கள பௌத்த பேரினவாதம் எதிர்பார்க்கும் விதத்தில் புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் எதிரான நடவடிக்கைகளுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் வழங்கி புலிகளை அழித்து யுத்தத்தினை முடிவுக்கு கொண்டுவருவதன் மூலம் சிங்கள அரசு சீனாவிடம் செல்வதற்கான தேவையை இல்லாமல் செய்யவும் அதன் மூலம் சீனா இலங்கையில் கால்பதிப்பதனை கட்டுப்படுத்த முடியும் என்றும் கணக்குப் போட்டனர்.\nஅதன் பிரகாரம் இந்திய அமெரிக்க தரப்புக்கள் தமிழ் மக்களை பாரியளவில் கொல்லப்பட்டாலும் புலிகளை அழித்து அல்லது பலவீனப்படுத்தி இலங்கையின் சகல பாகங்களையும் ஸ்ரீலங்கா அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முழுமையாக துணை புரிந்தன. இவ்வாறான நோக்கில் இந்திய அமெரிக்க தரப்புக்கள் வழங்க முன்வந்த உதவிகளையும் புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்காக பெற்றுக் கொள்ள மகிந்த அரசு முடிவு செய்தது. அந்த உதவிகளுக்கு கைமாறாக சீனாவின் ஆதிக்கத்தினை கட்டுப்படுத்த வேண்டும் என்பது அமெரிக்க இந்திய தரப்புக்களின் எதிர்பார்ப்பாக இருந்துள்ளது. அப்போதைக்கு மகிந்த அரசு அதற்கும் தலையாட்டியுள்ளது.\nஎனினும் யுத்தம் மூலம் புலிகளை அழித்த பின்னர் அமெரிக்க, இந்திய எதிர்பார்ப்புக்களுக்கு ஏற்ப இலங்கை அரசு செயற்படத் தவறும் நிலை ஏற்பட்டால் இலங்கை அரசாங்கத்தினை வழிக்கு கொண்டுவருவதற்காக போர்காலத்தில் இடம் பெறக் கூடிய மனித உரிமை மீறல்கள் படுகொலைகள் அனைத்தையும் ஆவணப்படுத்தி அதனை மீண்டும் இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச் சான்றாக அமெரிக்காவும் ஐரோப்பாவும் பயன்படுத்துவார்கள் என்ற காரணத்தில் மகிந்தராஐபக்ச அரசு தந்திராமாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாட்டு தொண்டு நிறுவனங்கள் அனைத்தையும் யுத்த வலயத்திலிருந்து வெளியேற்றியது மட்டும் அல்ல அகதிகள் அகதிகள் அடைத்து வைக்கப்பட்ட முகாம்களுக்குள் செல்லவும் அனுமதிக்கவில்லை.\nஇது அமெரிக்கா மற்றும் ஐரேர்பபிய நாட்டவர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தமையினால் அவர்கள் போர்க்குற்ற ஆவணங்களை திரட்ட செய்மதித் தொழினுட்பத்தினை பயன்படுத்த வேண்டியதாயிற்று. அத்துடன் வைத்தியசாலைகள் மற்றும் பிற இடங்களில் தொழில் புரிந்த வெளிநாட்டு உள்நாட்டு தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசின் மீது ஆத்திரம் கொண்ட பொது மக்கள் மற்றும் அரச அதிகாரிகளின் உதவியுடன் பெருமளவு தகவல்களை திரட்டி அரசுக்கு எதிராக ஆவணப்படுதியுள்ளனர்.\nஎனினும் மகிந்த அரசு இந்தியாவிற்கு ஓரளவு முக்கியத்துவத்தினை தொடர்ந்து வழங்கி வந்ததன் காரணமாக இலங்கை மீது ஐக்கிய நாடுகள் சபையில் போர்க் குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்ட பொழுது இந்தியாவின் உதவியுடன் அந்த நெருக்டிகயை சமாளித்துக் கொண்டது.\nஎனினும் யுத்தம் முடிந்து புலிகள் அழிக்கப்பட்ட பின்னரும் கூட மகிந்தராஐபக்ச சீனாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டு அமெரிக்க ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்தும் புறக்கணித்து வருவது மிகப் பெரும் அச்சுறுத்தலாகவே மேற்படி நாடுகள் கருதுகின்றன. அத்துடன் இந்தியாவை பொறுத்தவரை மகிந்தராஐபக்ச ஒரு புறத்தில் தங்களுக்கு ஓரளவு முக்கிய இடத்தினை தந்திருந்தாலும் அதனை விடவும் கூடுதலான முக்கி���த்துவத்தினை சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் கொடுத்துள்ளமையானது மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.\nஇலங்கைத்தீவு பிளவுபடாத ஒரு நாடாகவும் அதே வேளையில் தமக்கு மட்டும் சார்பான ஓர் நாடாகவும் இருக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே உலகம் முழுவதிலும் வாழும் 70 மில்லியன் தமிழ் மக்களையும் பகைத்துக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ பலத்தை அழிக்கவும் தமிழ் மக்களை படுகொலை செய்யவும் வேண்டிய அத்தனை உதவிகளையும் அமெரிக்க இந்தியத் தரப்புக்கள் வழங்கியிருந்தன.\nஅத்துடன் புலிகளின் இராணுவ பலத்தை அழிக்க உதவியது மட்டுமன்றி பேரினவாதத்தினை திருப்திப்படுத்தும் வகையிலும் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும் இந்தியாவின் வேண்டுதலின் பெயரில் தமிழர்களின் ஐனநாக அரசியல் தலைமைச் சக்கதியாக தற்போது விளங்கும் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் தேசியத்தின் தனித்துவமான சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தமிழ் தேசியக் கோரிக்கைகளை கைவிட்டு ஸ்ரீலங்கா என்ற நாட்டையும் அதன் இறைமைiயும் அங்கீகரித்து அதற்குள் ஓர் தீர்வை ஏற்றுக் கொள்வதற்கு சம்மதிக்க வைத்து சிங்கள பௌத்தத்திற்கு எதிர்காலத்தில் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று நிரூபித்த பின்னரும் கூட மகிந்த அரசு சீனாவை கைவிடத் தயாராக இல்லை.\nஇவ்வளவும் செய்த பின்னரும் கூட சீன ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்துச் செல்வதனை அமெரிக்க ஐரோப்பிய தரப்புக்கள் அனுமதிக்க தயாராக இல்லை. இவர்களுக்கு இரண்டு பிரச்சினை ஒன்று தங்களை இலங்கையில் இருந்து ஓரங்கட்டி விட்டுள்ளமை இரண்டாவது சீனாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பது.\nஅதே போல இந்தியாவுக்கு சீனா மட்டுமல்ல பாகிஸ்தானும் சேர்ந்து இந்தியாவின் கோடிக்குள் நுழைந்திருப்பது பெரும் அச்சுறுத்தலாக மாறிவிட்டது.\nமகிந்தராஐபக்ச மீண்டும் ஆட்சிக் கட்டில் ஏறினால் எல்லை மீறிச் செல்லும் சீன ஆதிக்கத்தினை இலங்கையில் கட்டுப்படுத்த முடியாது போனால் இந்திய அமெரிக்க தரப்புக்கள் மூன்று வழி முறைகளை கையாள நேரிடலாம்\nதமிழர்களை சாட்டாக வைத்து இந்தியா இலங்கை மீது வலுக்கட்டாயமான படை நடவடிக்களை கூட மேற்கொள்ள வேண்டி ஏற்படலாம். அதற்கு அமெரிக்காவும் துணை நிற்க வேண்டி வரும் ஆனால் இந்த அணுகு முறை பிராந்தியத்தில் வல்லாதிக்க சக்திகளிடையே பெரும் பதற்றத்தினை உண்டு பண்ணும் என்பதனால் இவ்வாறான சூழ் நிலை ஏற்படுவதனை தடுக்க இந்திய அமெரிக்க தரப்புக்கள் நிச்சயம் முயலும்.\nயுத்தகாலத்தில் இடம் பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றச் சாட்டுக்களை பூதாகாரமாக்கி மகிந்தராஐபக்சவையும் அவரது சகோதரர்களையும் போர்க் குற்றச் சாட்டில் சிக்க வைத்து இலங்கையை தமது பிடிக்கு அடிபணிய வைத்தல். இதுவும் சீனா சார்பு நாடுகளிடம் இருந்து வரக்கூடிய கடுமையான எதிப்புக்களை தாண்டி சாத்தியமாவது மிகவும் சிரமமான விடயமாகவே இருக்கும் என்பதுடன் சிங்கள மக்களின் வெறுப்பையும் ஸ்ரீலங்கா அரசுடன் இராஐதந்திர முறுகல் நிலையையும் ஏற்படுத்தும் என்பதனால் இந்த வழிமுறையை இப்போதைக்கு தவிக்கவே விரும்புவர்.\nகொசோவாவில் அமெரிக்கா செய்தது போன்று இலங்கைத்தீவிலும் சீன ஆதிக்கத்திற்கு உட்பட்ட சிங்கள தேசத்திலிருந்து வடக்கு கிழக்கை பிரித்து தனிநாட்டுக்காக போராடும் தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கையை நிறைவேற்றுவதன் மூலம் இலங்கைத்தீவின் ஒருபகுதியையாவது தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருதல். எனினும் இலங்கைதீவை முழுமையாக தம்வசப்படுத்துவதற்கான அனைத்து வழிகளையும் கையாண்டு எதுவும் பலனளிக்காமல் போகும் நிலையிலேயே இவ்வாறான வழிமுறையை பற்றி அமெரிக்காவோ இந்தியாவோ சிந்திக்கும்.\nஎனவே இலங்கையில் அதிகரித்துவரும் சீன ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் விவகாரத்தினை இலகுவாக கையாள கிடைத்துள்ள அரிய சந்தற்பம் வரும் சனாதிபதித் தேர்தலில் தமக்கு சாதகமான ஒருவரை ஆட்சிக்கட்டில் ஏற்றுவதேயாகும்.\nஎனவே வரும் சனாதிபதித் தேர்தலை சரி;யாக பயன்படுத்த அமெரிக்க இந்தியத் தரப்புக்கள் திட்டமிட்டு செயற்பட்டுவருகின்றன. தங்களது திட்டத்தினடிப்படையில் மகிந்தராஐபக்சவுக்கு சவால் விடக் கூடிய ஒருவரை தேர்தலில் களமிறக்க வேண்டியிருந்ததால் அதற்கு பொருத்தமானவர் சிங்கள மக்கள் மத்தியில் மாவீரனாக கருதப்படும் சரத்பொன்சேகா என்பதனை நன்கு உணர்ந்து கொண்டு மகிந்தவுக்கும் சரத்திற்கும் இடையில் பிளவை உண்டு பண்ணினார்கள்.\nஅவ்வாறு பிளவு படுத்தப்பட்ட சரத்பொன்சேகாவை அமெரிக்கா ஒருவாறு தனது கைக்குள் போட்டுக் கொண்டுள்ளது. மகிந்தவின் எதிரியான சரத்பொன்சேகா புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் இலங்கையின் ஆட்சி அதிகாரத்தினை தான் கைப்பற்றும் கனவை நனவாக்க அமெரிக்காவின் கரங்களை நன்கு இறுகப் பற்றிக் கொண்டுள்ளார். அதே போன்று இந்தியத் தரப்பையும் திருப்திப்படுத்திக் கொண்டுள்ளார்.\nசரத்திற்குத் தேவை ஆட்சி அதிகாரம், போர்க் குற்ற விசாரணைகளில் இருந்து விடுபடல் வேண்டும், தமிழர்கள் தரப்பில் இருந்து தமிழ் தேசியம் என்ற பேச்சு எழக் கூடாது, இலங்கையை சிங்களத் தீவாக மாற்றும் தனது நோக்கத்திற்கு தடை இருக்க கூடாது. அதேபோல அமெரிக்க மற்றும் இந்தியாவிற்கு தேவையானது இலங்கையில் தமது ஆதிக்கத்தினை நிலை நிறுத்துவதன் ஊடாக இந்து சமுத்திரப் பிராந்தியத்தியத்தில் அவர்களது ஆதிக்கம் அனுமதிக்கப்படல் வேண்டும். இலங்கையில் அதிகரித்துவரும் சீனாவின் தலையீடு தடுக்கப்பட்டு படிப்படியாக சீனா வெளியேற்றப்படல் வேண்டும். அமெரிக்கா மற்றும் இந்தியாவின் இந்த நோக்கங்களை சரத்தை வைத்து சிரமம் இன்றி நிறைவேற்ற முடியும் என அவர்கள் கணக்குப் போட்டுள்ளதால் ஆட்சி மாற்றம் ஒன்றுக்காக முழு அளவில் அமெரிக்க, ஐரோப்பிய, இந்தியத் தரப்புக்கள் முயன்று கொண்டிருக்கின்றன.\nவன்னியில் இடம் பெற்ற படுகொலைகள் மற்றும் 7 பேரை நிர்வாணமாக்கி சுட்டுக் கொல்லும் காட்சி என்பன தொடர்பில் ஐநா நடு நிலை விசாரணைகளை நடாத்தியிருந்தால் இப்போது மகிந்த, கோட்டாஅபய, சரத் ஆகியோர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு தண்டனையும் வழங்கியிருக்க முடியும். ஆனாலும் காலம் இழுத்தடிக்கப்பட்டு ஐநா அதிகாரி பிலிப் அஸ்ரன் கடந்த வாரம் கிளப்பிய படுகொலை வீடியோ காட்சி பற்றிய விடயம் கூறும் செய்தி மகிந்தராஐபக்ச சனாதிபதியானால் போர்க் குற்ற விசாரணைகள் இலங்கைக்கு எதிராக நிச்சயம் தொடரும் என்பதே கூறாமல் கூறப்படும் செய்தியாகும். அதுபோல ஐpஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையும் மகிந்தராஐபக்ச பதவிக்கு வந்தால் கிடைக்காது என்ற சமிக்கைகளும் தெளிவாக வெளிவந்து கொண்டிருப்பதுடன். சரத்பொன்சேகா ஆட்சிக்கு வந்தால் போர்க்குற்ற விசாரணைகளும் இடம் பெறப் போவதில்லை ஐPஎஸ்பி பிளஸ்அந்த வரிச்சலுகை நிச்சயம் கிடைக்கும் என்ற சமிக்கைகளும தெளிவாக விடப்பட்டு வருகின்றது.\nசிவாஜிலங்கம் ஐனாதிபதியாக போட்டியிடுவதன் மூலம் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடித்து மகிந்தராஐபக்சவை வெல்லவைக்கப் முயல்கின்றார் என்ற ஆத்திரத்தினாலேயே இந்தியா சிவாஜிலிங்கத்தினை சென்னையில் வைத்து நாடுகட்த்தியது.\nசனாதிபதித் தேர்தலில் பின்னணியில் சூரிச் மகாநாடு\nஇலங்கையில் உள்ள தமிழ் பேசும் கட்சிகள் ஒன்று கூடும் மகாநாடு ஒன்று கடந்த நவம்பர் மாதம் சூரிச்சில் இடம் பெற்றுள்ளது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒரு சிலரை தவிர ஏனைவர்கள் இந்திய இலங்கை அரசுகளுடனும் சர்வதேச சமூகத்தினருடனும் இணைந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை அழிப்பதற்கு துணை நின்றவர்கள. துணை இராணுவக் குழுக்களாக ஆயுத ரீதியிலும் மற்றும் பிரசாரரீதியாகவும் செயற்பட்டவர்களாவர். இவர்கள் தமக்கிடையில் இருக்க கூடிய பதவி ஆசை மற்றும் போட்டி பொறாமை நீங்கி தமக்கிடையே உள்ள வேறுபாடுகளை மறந்து இனத்தின் நன்மைக்காக என்றுமே தாமாக ஒன்றிணையக் கூடியவர்கள் அல்லர். எனினும் ஒன்றிணைய வைக்கப்பட்டனர்.\nபோருக்குப் பின்னர் அல்லது புலிகளது இராணுவ பலத்தின் அழிவுக்குப் பின்னர் அவசரமாக தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கண்டுபிடித்தல் தொடர்பாக கட்சிகளுக்கிடையில் ஓர் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட ஓர் முயற்சியாகவே இது காட்டப்பட்டுள்ளது.\nஸ்ரீலங்கா என்ற நாட்டை அங்கீகரித்து அதன் இறைமையை ஏற்றுக் கொண்ட அடிப்படையில் ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப்பரவலாக்கல் அடிப்படையிலான ஓர் அரசியல் தீர்வு ஒன்றிற்கு அனைவரையும் சம்மதிக்க வைத்து பொது இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்த ஏற்பாட்டாளர்கள் முயன்றுள்ளனர்.\nஅவ்வாறான ஓர் தீர்வுக்கான இணக்கப்பாடு ஒன்று ஏற்படுமிடத்து அத்தகைய தீர்வு ஒன்றினை தரக் கூடிய ஒருவரை சனாதிபதியாக்குவதற்கு ஆதரவான முடிவு ஒன்றிற்கு மேற்படி கட்சிகள் அனைத்தையும் இணங்க வைத்தல் என்பது மறைமுக நோக்கமாக இருந்துள்ளது.\nஆனாலும் எதிர்பார்த்தது போன்ற இணக்கப்பாடுகள் எதனையும் எட்ட முடியாமல் போயுள்ளது. தீர்வுத்திட்டம் பற்றிய விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பாலான உறுப்பினர்களின் கருத்துப்படி கட்சியிலுள்ள பெரும்பாலானோரின் சம்மதமின்றி சம்பந்தன் ஏற்கனவே தான் தயாரித்து வைத்திருக்கும் ஸ்ரீலங்கா என்ற நாட்டையும் அதன் இறைமையையும் ஏற்றுக் கொண்டு உள்ளக சுயநிர்ணய உரிமை அடிப்படையில்(அப்படி ஒன்று நிஐத்தில் இல்லை) அதிகாரப்பரவலாக்கல் அடிப்படையிலான விடயமே அங்கு விவாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சம்பந்தனின் திட்டம் என்பதனால் சம்பந்தன் மவை சுரேஸ் ஆகியோர் அங்கு தமது முழுச் சம்மதத்தினையும் தெரிவித்ததுடன் ஏனையவர்களையும் சம்மதிக்க வைக்கும் முயற்சியில் கடுமையாக ஈடுபட்டிருந்தனர் என்றும் அறிய முடிகின்றது.\nஎனினும் அந்த தீர்;வுத்திட்டம் பற்றிய பொது இணக்கப்பாட்டு அறிக்கையில் ஸ்ரீலங்கா என்ற நாட்டையும் அதன் இறைமையையும் ஏற்றுக் கொண்டு அதனுள்ளான அதிகாரப்பரவலாக்கல் என்ற அடிப்படையிலான தீர்வு யோசனையில் சுயநிர்ணய உரிமை என்ற சொல்லுக்கு எந்தப் பெறுமதியும் இல்லை வெறும் வார்த்தைக்காகவே சேர்க்கப்பட்டுள்ள அந்த சொல்லை மட்டும் நீக்கினால் தான் கையொப்பம் இட முடியும் என டக்ளஸ்தேவானந்தா கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த மாவை சேனாதிராசா அவர்கள் சீசீ அதனை நாங்கள் எப்படி நீக்குவது அதனைத்தானே நாங்கள் கடந்த 60 வருடங்களாக வலியுறுத்தி வந்துள்ளோம் அந்த சொல்லை நீக்கினால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று வியாக்கியானம் கொடுத்தாராம்.\nஅதே வேளை அக் கூட்டத் தொடரில் கலந்து கொண்டிருந்த கNஐந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் அடிப்படையில் ஸ்ரீலங்கா என்ற நாட்டையும் அதன் இறைமையையும் அங்கீகரிக்கும் வகையில் வரையப்பட்டுள்ள அந்த தீர்வு யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ள சுயநிர்ணய உரிமை என்ற சொல் வெறும் வெற்று வார்தையாகவே அமைந்துள்ளது எனவே தமிழ் தேசம் தனித்துவமான தேசம் என்ற அடிப்படையில் அதற்கு தனித்துவமான இறைமை உண்டு என்ற அடிப்படையிலும் தீர்வு யோசனை அமைந்தால் மட்டுமே தான் கையொப்பம் இட முடியும் என்றும் கூறியிருக்கின்றார்.\nஇவ்வாறான எதிரும் புதிருமான கருத்துக்கள் காரணமாக தீர்வு விடயத்தில் பொது இணக்கப்பாடு எட்டப்படவில்லை. அதே வேளை கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சித் தலைவர்களுக்கு முன்கூட்டியே வழங்கப்படாத நிகழ்சி நிரலில் சனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற வியடமும் விவாதத்திற்காக சேர்க்கப்பட்டிருந்ததாகவும் எனினும் அந்த நிகழ்ச்சி நிரல் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களிடம் வழங்கப்பட்ட போது அதனை பார்வையிட்ட கடசிகளில் டக்ளஸ்தேவானந்தா, பிள்ளையான், தொண்டமான், சந்திரசேகரன் உள்ளிட்ட மேலும் சில கட்சி���் தலைவர்களின் எதிர்ப்பினால் அந்த விடயம் அதிலிருந்து நீக்கப்பட்டதாகவும் அறிய முடிகின்றது.\nஎனினும் அக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஒரு சிலர் தாம் தனிப்பட்ட முறையில் சனாதிபதித் தேர்தல் தொடர்பாக கலந்துரையாட விரும்புவதாக கூறி அங்கு கருத்துக்களை பரிமாறியுள்ளனர். அவர்களில் ஒருவர் மனோகணேசன் மற்றவர் ரவூப்கக்கீம்.\nசூரிச் கூட்டம் நடைபெற்ற தினத்தில் சரத்பொன்சேகா தேர்தலில் களமிறங்குவார் என்ற செயதிகள் வெளிவந்து கொண்டிருந்தனவே தவிர உத்தியோக பூர்வமான அறிவிப்புக்கள் எதுவும் வெளியிட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅச்சந்தற்பத்தில் மேற்படி இருவராலும்; அங்கு கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று எதிர்வரும் சனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாரை ஆதரிப்பார்கள் என்பதாக இருந்துள்ளது. அப்போது அங்கு கூடியிருந்த அனைவரும் பொதுவாக கூறியுள்ள கருத்து இந்த தேர்தலில் தமிழ் மக்கள் ஒருவருக்கும் வாக்களிக்க மாட்டார்கள் என்பதாகவே அமைந்திருந்ததாம். டக்ளஸ்தேவானந்தா பிள்ளையான் போன்றோர் கூட இத்தகைய கருத்தினையே கூறியிருக்கின்றனர்.\nஅன்று கூட்டம் முடிந்த பின்னர் இந்திய மற்றும் மேற்கு நாடுகளின் விசுவாசிகளால் ஒரு வியடம் ஆராயப்பட்டிருக்கின்றது. அது என்ன வென்றால் தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற நிலை காணப்படுமாயின் தற்போது சனாதிபதியாக இருக்கும் மகிந்தராஐபக்ச தனது அதிகாரங்களை பயன்படுத்தி இறுதி நேரத்தில் சலுகைகளை அறிவித்தும், முகாம்களிலுள்ள மக்களை விடுவித்தும், உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள், மக்களை மீளக்குடியமரச் செய்வதன் மூலமும் தமிழ் மக்களின் வாக்குகளை கவர்ந்து விடுவார். எனவே அவருக்கு தமிழ் மக்களின் வாக்குகள் கிடைப்பதனை தடுக்க வேண்டும். அதற்காக அன்றய நாட்களில் தீட்டப்பட்ட திட்டம் யாதெனில்\nதமிழ் கட்சிகள் சார்பாக ஓர் பொது வேட்பாளரை நிறுத்தி அவருக்கு தமிழ் மக்களின் வாக்குகளை விழச் செய்வதன் மூலம் மகிந்தவுக்கு வெற்றிகிடைப்பதனை தடு;த்து இரண்டாவது சுற்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பு வேட்பாளர் பொன்சேகாவை வெல்ல வைப்பதே நோக்கமாக இருந்துள்ளது. இந்த திட்டத்தின் பின்னணியில் சுரேஸ்பிறேமச்சந்திரன் அவர்களும் வேறு சிலரும் சம்பந்தனை களமிறக்குவதற்கு ஏனைய தரப்பபு���்களின் ஆதரவை கோரும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது. இந்தப் பின்னணியிலேயே சமபந்தன் அவர்கள் போட்டியிடுவார் என்ற வகையிலான செய்திகள் கூட வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமகிந்தராஐபக்சவுக்கு நிகர் யாருமில்லை என்றிருந்த நேரத்தில் அவருக்கு தேர்தல் களத்தில் சவால் விடக் கூடியவரான சரத்பொன்சேகா தேர்தலில் போட்டியிடப் போவதாக உத்தியோக பூர்வமாக அறிவித்த பின்னர் திட்டமிட்ட அடிப்படையில் தமிழ் ஊடகங்கள் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் சரத்பொன்சேகாவிற்கு ஆதரவாகவும் ரணிவிக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகவும் மேற்கொண்ட பிரசாரங்கள் காரணமாக மக்களின் மனங்களில் ஆட்சி மாற்றம் ஒன்று அவசியம் ஏற்பட்டே ஆகவேண்டும் என்ற மன உணர்வு ஏற்படுத்தப்பட்டது. இவ்வாறு ஆட்சி மாற்றம் என்ற ஒன்றுக்காக மக்கள் வாக்களிப்பார்கள் என்பது ஓரளவு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சியினை மேற்கொண்டவர்கள் அந்த முயற்சியை கைவிட்டனர். ஆனால் அதே ஆட்கள் தற்போது தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் சிவாஐpலிங்கத்தினை மகிந்தவுக்கு ஆதரவாக செயற்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.\nகடந்த 6 தசாப்த காலமாக சிங்கள மக்கள் மத்தியில் வேரூன்றியிருந்த பழம் பெரும் சிங்கள இனவாதக் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இன்று தனது சார்பில் அதன் தலைவரையோ அல்லது தனது கட்சியை சர்ந்த ஒருவரையோ ஐனாதிபதி வேட்பாளராக ஏன் நிறுத்த முடியாமல் போனது\nஅதற்கு காரணம் சிங்கள மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டுள்ள இனவாதத் தீ ஆகும். கடந்த 2002 ம் ஆண்டு ரணில்விக்கிரமசிங்க விடுதலைப் புலிகளுடன் ஒப்பந்தம் ஒன்றினை செய்திருந்தார். அந்த ஒப்பந்தம் தமிழ் மக்களுக்கு நன்மை செய்யும் ஓர் ஒப்பந்தம் என்றே சிங்கள மக்கள் கருதினர். சிங்கள மக்களின் நலன்களுக்கு மாறாக சிங்களத் தீவின் ஒரு பகுதியை தமிழர்களுக்கு ரணில் கொடுக்கப் போகின்றார் என்று சிங்கள மக்கள் கருதி விட்டனர். ஆனால் அந்த சிங்கள மக்கள் ரணிலின் ஒப்பந்தத்தின் பின்னால் சர்வதேச சமூகத்துடன் இணைந்த வகையில் பின்னப்பட்டிருந்த புலிகளுக்கும் தமிழர்களுக்கும் எதிரான சதி திட்டங்களை அறிந்திருக்காத காரணத்தினால் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சி சிங்கள பௌத்த தேசிய நலன்களுக்கு எதிரான கட்சி என்று கருதி அதனை நிராகரிக்க தொடங்கிவிட்டனர்.\nசிங்கள பௌத்த பேரினவாதம் தமிழர்கள் மறைமுகமாகவும் ஆறுதலாகவும் வேதனையின்றி அழிக்கப்படுவதிலும் பார்க்க ராஐபக்ச போன்ற நவீன துட்டகெமுணுகளால் கதறக் கதறக அழிக்கப்படுவதனையே விரும்பினார்கள். இந்த மன உணர்வை சரியாக புரிந்து கொண்ட மகிந்தராஐபக்சவும் விபியும் மக்களின் உணர்வுகளுக்கு தீனி போட்டு 2005 ல் ராஐபக்சவை ஆட்சிக் கட்டில் ஏற்றினர். ஆட்சிக் கட்டில் ஏற்றப்பட்ட ராஐபக்ச தான் கூறியது போல புலிகளை அழித்து தமிழர்களை அடிமைப்படுத்தியதனால் அவரே ஒட்டுமொத்த சிங்கள தேசமும் விரும்பும் சிங்கள மாமன்னரானார். மட்டுமன்றி ஐக்கிய தேசியக் கட்சி தனது செல்வாக்கை வேகமாக இழந்து செல்லும் நிலையை எட்டியுள்ளது.\nஇந்த ஆபத்தை உணர்ந்துள்ள ஐ.தே.கட்சி தலைமை தமது கட்சியின் இருப்பை தக்கவைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ராஐபக்ச கம்பனிக்கும் சரத்பொன்சேகாவுக்கும் இடையில் பிளவு எற்படுத்தப்பட்டது ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. இதனை சரியான சந்தற்பமாக பயன்படுத்திக் கொண்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி சரிந்து செல்லும் தனது செல்வாக்கை தூக்கி நிறுத்துவதற்கான துருப்புச் சீட்டாக சரத்பொன்சேகா போன்றதொரு சிங்கள மாவீரனை களமிறக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.\nஐக்கிய தேசியக் கட்சி மற்றும், ஜேவிபி, ஐனநாயக மக்கள் முன்னணி, அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் என்பவற்றின் ஆதரவுடன் சரத்பொன்சேகா தேர்தல் களத்தில் குதித்துள்ளார். சிங்கள மக்கள் மத்தியில் விடுதலைப் புலிகளை அழித்து தமிழர்களை அடிமைப்படுத்திய மாவீரன் யார் என்பது தொடர்பாக மட்டுமே பிரசாரங்கள் மேற் கொள்ளப்படுகின்றது. சரத்பொன்சேகா தான் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களுக்கு எத்தகையதொரு அரசியல் தீர்வை ஏற்படுத்தி கொடுப்பேன் என்ற எந்தக் கருத்தினையும் சிங்கள மக்கள் மத்தியில் தெரிவிக்கவில்லை. மாறாக ஸ்ரீலங்கா ஒரே நாடு ஒரே தேசம் என்ற அடிப்படையில் இனவாதத் தீயை மூட்டி வாக்குச் சேகரிக்கப்படுகின்றது.\nதமிழ் மக்களின் நீண்டகால அரசியல் கோரிக்கையான தாயகம் தேசியம் சுயநிர்ணயம் என்ற அடிப்படையிலான தீர்வுக்கான எந்த வாக்குறுதிகளும் சரத்பொன்சேகாவினால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்க��� வழங்கபடவில்லை. ஆனால் மகிந்த கம்பனி சிங்கள மக்களின் வாக்குகளை அபகரிப்பதற்காக சரத்திற்கு எதிராக ஏதோ எல்லாம் பிரசாரம் செய்து வருகின்றது.\nஇவ்வாறு சிங்கள தேசிய வாதம் உச்சம் பெற்றுள்ள நிலையில் அந்த உணர்வுகளுக்கு தீனி போட்டு தமிழர்களுக்கு எதிரான இனவாத அடிப்படையில் மட்டும் சிங்கள மக்களிடம் வாக்குகளை பெறப்போகும் சரத்பொன்சேகா சம்பந்தனுக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்ற முடியும்.\nஇதனிடையே மகிந்தராஐசபக்ச ஆட்சிக்காலத்தில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான உணர்வுகள் சிங்கள மக்கள் மத்தியில் அதிகம் வளர்த்து விடப்பட்டுள்ளது. இறுதி நேரத்தில் விடுதலைப் புலிகளை பாதுகாக்க மேற்படி தரப்புக்கள் முனைந்ததாகவும் சனாதிபதி அவர்கள் மேற்கு நாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாது புலிகளை அழித்து தமிழர்களை வெற்றி கொண்டார் என்ற மன உணர்வும் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக எந்த சர்வதேச சக்திக்கும் அடிபணியாத சிங்களத் தலைவராக மகிந்தராஐபக்ச அவர்கள் சிங்கள மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். அவ்வாறான ஒருவருக்கு சவால் விடக் கூடியவராக இன்று சரத்பொன்சேகா மட்டுமே விளங்குகின்றார்.\nஎனினும் அமெரிக்காவை அனுசரிக்காது ஆட்சிப் பீடத்தில் இருந்து ஆட்சி செய்ய முற்பட்டால் போர்க் குற்றச் சாட்டுக்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரும் என்பதனால் சரத்பொன்சேகா அமெரிக்காவின் எதிர்பபார்ப்புக்களுக்கு ஏற்ப செயற்பட்டே ஆகவேண்டியிருக்கும். அவ்வாறு அவர் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சக்திகளுடன் நட்புறவை வலுப்படுத்த முற்படும் பொழுது சிங்கள இனவாதிகள் அதற்கெதிராக கிளர்ந்து எழுவார்கள்.\nஅதாவது பல்லாயிரம் சிங்கள வீரர்களின் உயிர்களை கொடுத்து பயங்கரவாதத்தினை அழித்து மீட்டெடுக்கப்பட்ட நாட்டை சரத் மேற்குலகிடம் விற்கின்றார் என்ற குற்றச்சாட்டை எதிரணி சுமத்தும். அந்தக் குற்றச் சாட்டுக்களை முறியடித்து தான் ஓர் சிங்கள தேசியவாதி என்பதனை நிரூபித்தால் மட்டுமே சரத் அடுத்த தேர்தலில் வெல்ல முடியும். அதுவும் அடுத்த 6 ஆண்டிற்குள் வரப்போகும் சனாதிபதித் தேர்தலில் தனது வெற்றியை மட்டும் அல்ல தனது ஆட்சிக்காலத்தில் தனக்காக அவர் உருவாக்கப்போகும் அரசியல் சக்திய���ன் இருப்புக்காகவும் சரத்பொன்சேகா சிங்கள மக்களின் மனங்களை வென்றே ஆக வேண்டும்.\nஅவ்வாறு சிங்கள மக்களின் மனங்களை வெல்வதற்காக அவரால் அமெரிக்கா, ஐரோப்பிய மற்றும் இந்திய தலையீடுகளை தடுக்கும் முடிவை எடுக்கவே முடியாது அவ்வாறு எடுத்தால் போர்க் குற்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து தூக்கு மேடைக்கும் செல்ல வேண்டியும் ஏற்படலாம்.\nஅவ்வாறாயின் தான் ஓர் சிங்கள பௌத்த தேசியவாதி என்பதனை நிருபித்து சிங்கள மக்களின் ஆதரவினை தக்க வைத்துக் கொள்ள அவருக்குள்ள ஒரே வழி தமிழ் மக்களுக்கு எதிரான சிங்கள தேசியவாத நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதனை தவிர வேறு எந்த மார்க்கமும் இல்லை.\nஇன்று மகிந்தராஐபக்சவுக்கு எதிராக சரத்பொன்சேகாவை பதவியேற்ற கூட்டுச் சேர்ந்திருக்கும் ஜேவிபி அடிப்படையில் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்படுவதனை முழுமையாக எதிர்க்கும் இனவாதக் கட்சியாகும். அடிப்படையில் சரத்பொன்சேகா ஓர் சிங்கள இன வெறிபிடித்தவர். அவரது கடந்த 40 ஆண்டுகால இராணுவ சோவையில் பெருமளவு தமிழினப் படுகொலை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்தது.\n2001 ம் ஆண்டு சமாதானம் ஏற்பட்ட பொழுது சிங்களம் பாரிய இராணுவத் தோல்வியை சந்தித்திருந்தது, ஸ்ரீலங்கா பொருளாதாரம் படுபாதாளத்தில் இருந்தது, 70 வீதமான நிலப்பரப்பு புலிகளிடம் இருந்தது, புலிகள் முப்படைகளையும் கட்டி எழுப்பி பலம் மிக்க சக்தியாக விளங்கிய காலம், மீண்டும் யுத்தம் ஒன்று வந்தால் வடகிழக்கிலுள்ள படைகள் முற்றாக அழிவைச் சந்திக்கும் என்ற மரண அச்சம் சிங்களவர்களிடம் நிலவிய காலம், அவ்வாறான ஓர் சந்தற்பததில் கூட இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்போவதாக கூறி 2001ல் சிங்கள மக்களிடம் ஆணை கேட்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு சிங்கள மக்கள் தமது பெரும்பான்மை ஆதரவை வழங்கவில்லை.\n2001ல் இருந்து விடுதலைப் புலிகள் மிகவும் பலமாக இருந்த காலத்தில் அவர்களை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தினால் இலகுவாக அழித்துவிட முடியும் என்று மேற்கு நாடுகள் ஆலோசனை வழங்கின. புலிகள் வடகிழக்கில் இருந்த சிங்களப் படைகளுக்கும் தென்னிலங்கை பொருளாதாரத்திற்கும் மிகவும் பாரிய அச்சுறுத்தலாக விளங்கிய அந்த காலப்பகுதியில் அரசுக்கும் சிங்கள மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இருந்த ஒரே ��ேவை விடுதலைப் புலிகள் பலவீனப்படுத்தபபடல் வேண்டும் என்பதாகும்.\nஇனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக அல்லாவிட்டாலும் அரசுக்கு பாரிய அச்சுறுத்தல் இருந்த காலத்தில புலிகளையும் மக்களையும் தனிமைப்படுத்தி புலிகளை பலவீனப்படுத்த வேண்டும் என்ற தேவைக்காக கூட ஓர் தீர்வுத்திட்டத்தினை முன்வைக்க விரும்பாத சிங்கள பேரினவாத தலைமைப் பீடம் தற்போதய வெற்றிக் களிப்பில் நின்றுகொண்டு தீர்வை முன்வைக்குமா.\nஇன்று விடுதலைப் புலிகளின் இராணுவ பலம் முற்றாக அழிக்கப்பட்டுள்ள நிலையில் விடுதலைப் புலிகளின் இராணுவ பலத்தை அழித்த இதே சரத்பொன்சேகா விரும்பினாலும் கூட தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்க சிங்கள பௌத்த பேரினவாதம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.\nஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பின் பிரகாரம் அதன் தலைவர் ஒருவர் தானாக விரும்பி பதவி விலகினால் அன்றி அவரை பதவியில் இருந்து நீக்க முடியாது என்ற ஒரே காரணத்தினால் மட்டும் கட்சியின் தலைமைப் பதவியில் இருக்கும் ரணில்விக்கிரமசிங்க அவர்கள் சிங்கள மக்கள் மத்தியிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்கள் மத்தியிலும் நம்பிக்கை இழந்துவிட்ட ஒருவராவார். அவ்வாறான ஒருவரை வலிமை மிக்க நம்பிக்கைக்கு உரிய ஒருவராக தமிழ் மக்களுக்கு காட்டி சரத்பொன்சோகவுக்கு ஆதரவு திரட்டிவருவது சுத்த மோசடித்தனமாகவே உள்ளது.\nஇச் சூழ்நிலைகளில் சரத்பொன்சேகா ஐனாதிபதியானாலும்\nஇனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக தமிழ் மக்களின் 62 ஆண்டுகால தமிழ் தேசியத்தின் அடிப்படையிலான கோரிக்கை நிச்சயமாக நிறைவேற்றப்படவே மாட்டாது. சரத்பொன்சேகா உண்மையான புத்தனாக மாறினாலும் கூட அவர் தமிழர்களுக்கு தீர்வைத்தர சிங்கள பேரினவாதம் இடமளிக்கப் போவதில்லை. ஆகவே நிச்சயம் நன்மை நடக்கப் போவதில்லை.\nசிங்கள மக்களின் நம்பிக்கையை பெறுவதற்காக சிங்கள குடியேற்றம் மற்றும் இராணுவமயமாக்கல், பௌத்தமயமாக்கல், சிங்கள மயமாக்கல் உள்ளிட்ட தமிழ் தேசியத்திற்கு எதிரான நடவடிக்கைகளை சரத்பொன்சேகா நிச்சயம் நிறைவேற்றியே ஆகவேண்டும். ஆகவே நிச்சயம் தீமை நடக்கத்தான் போகின்றது.\nஇந்நிலையில் ஆட்சி மாற்றம் என்ற பெயரால் நடைபெறப் போவது தமிழ் மக்கள் யாரால் அழிக்கப்பட்டார்களோ அந்த கொலையாளிக்கு தாம் அழிக்கப்பட���டு 7 மாதகாலத்தினுள் தமது கைகளால் வாக்களிப்பதன் மூலம் இலங்கையில் இடம் பெற்றது இன அழிப்பு யுத்தம் அல்ல பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்று தமிழர்களே ஒப்புதல் அளித்ததான நிலை ஏற்படும்.\nஇந்திய நலன்களுக்கு மாறாக இலங்கையில் அதிகரித்துவரும் சீன மற்றும் பாகிஸ்தானிய ஆதிக்கம் மிக இலகுவாக கட்டுக்குள் கொண்டுவரப்படும்.\nஅமெரிக்க நலன்களுக்கு மாறாக இலங்கையில் அதிகரித்துவரும் சீன ஆதிக்கம் மிகவும் சுலபமாக கட்டுப்படுத்தப்படவும், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் மீண்டும் தமது செல்வாக்கை இலகுவாக இலங்கையில் அதிகரித்துக் கொள்ளமுடியும்.\nஇதனால் நன்மை பெறப்போவது சிங்கள தேசமும், அமெரிக்க இந்திய தரப்புக்களும் மட்டுமே.\nநிலைமைகள் இவ்வாறு இருக்கும் பொழுது சனாதிபதித் தேர்தலில் சரத்பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவை எட்டுவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் பல சுற்றுக்கள் கூடிக் கலைந்துள்ளது. ஒவ்வொரு கூட்டங்களிலும் மிகக் காரசாரமான விவாதங்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்ட சனவரி 5ம் திகதி உறுப்பினர்களிடையே கைலப்பு ஏற்படும் அளவுக்கு விவாதங்கள் நடை பெற்றதாக கூட்டம் நடைபெற்ற பாராளுமன்ற உறு;ப்பினர் விடுதியில் வசிக்கும் சிலர் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் அவர்களின் வாக்குவாதங்கள் அ;ந்தப்பகுதி முழுவதனையும் அதிர வைத்ததாம்.\nஇறுதி முடிவெடுக்கப்பட்ட தினத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமூகமளித்திருந்ததாக அறிய முடிகிறது. கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், செயலாளர் மாவைசேனாதிராஐர், ஈபிஆர்எல்எவ் அமைப்பின் தலைவர் சுரேஸ்பிறேமச்சந்திரன், சிவசக்திஆனந்தன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம், ந.ஸ்ரீகாந்தா, எம்.கே.சிவாஐpலங்கம், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சொலமன் சூ சிறில், தோமஸ், செல்வராசா கஜேந்திரன், சிவநாதன் கிசோர், தங்கேஸ்வரி கதிர்காமன், பா.அரியநேத்திரன், பத்மினி சிதம்பரநாதன், இமாம், துரைரெட்ணசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததாகவும்; மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜேயானந்தமூர்த்தி தொலைபேசி மூலம் தனது கருத்தினை தெரிவித்ததாகவும் மற்றும் சதாசிவம் கனகரத்தினம்(சிறைச்சாலையில்) சந்திரகாந்தன் சந்திரநேரு(லண்டனில்), ப.கனகசபை(இந்தியா) ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்றும் அறிய முடிந்தது.\nசனவரி 4ம் திகதி நடைபெற்ற பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் சம்பந்தன் அவர்கள் சரத்பொன்சேகாவிடமும், ரணில்விக்கிரமசிங்கவிடமும் பெற்றுக் கொண்ட வாக்குறுதிகள் பற்றி விளக்கியுள்ளார். அதன் பொழுது அவர்களிடம் இருந்து எழுத்து மூலம் பெற்ப்பட்ட ஆவணம் தம்மிடம் உள்ளதாக சம்பந்தன் கூட்டமைப்பு உறுப்பினர்களிடம் தெரிவித்திருக்கின்றார். அதனைக் கேட்டதுமே சம்பந்தன் ஐயா மீது பக்தி கொண்டிருந்த ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த ஆவணத்தினை பார்க்காமலே தமது ஆதரவை சம்பந்தனுக்கு தெரிவித்துவிட்டனர்.\nஎனினும் அந்த ஆவணத்தினை தமக்கு காட்ட வேண்டும் என்றும் அதிலுள்ள கையொப்பத்தினை தாம் பாவையிட வேண்டும் என்றும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் வற்புறுத்தியதுடன் அதனைப் பார்த்த பின்னர் அதனைப் பற்றி நன்கு யோசித்த பின்னரே அவருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றிய முடிவை தாம் செல்ல முடியும் என சில உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக 4 ம் திகதி முடிவு எதுவும் எட்டப்படாமல் கூட்டம் 5ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 5ம் திகதி சம்பந்தன் குறித்த ஆவணத்தின் போட்டோ பிரதியை நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் காண்பித்துள்ளார். அங்கு இரண்டு வகையான ஆவணங்களில் சரத்பொன்சேகாவின் கையொப்பங்கள் காணப்பட்டுள்ளது.\n1.நாளந்த மனிதாபிமானப்பிரச்சினைகள் பற்றியது. அது சரத்பொன்சேகாவின் தேர்தல் அறிக்கையாக மட்டும் அமைந்திருந்ததாகவும் மாறாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் சரத்பொன்சேகாவும் கையொப்பம் இட்டு உருவாக்கிய ஓர் ஒப்பந்தம் அல்ல என்பதுடன் விசேடமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு முகவரியிடப்பட்ட ஓர் ஆவணமாக கூட அது அமைந்திருக்கவில்லை என்றும் அதில் ரணில்விக்கிரமசிங்க அவர்கள் கையொப்பம் இட்டிருக்கவில்லை என்றும் சனாதிபதி வேட்பாளரான சரத்பொன்சேகா மட்டுமே கையொப்பம் இட்டிருந்தாhகவும் அறிய முடிந்தது. இது மனிதாபிமான விடயம் சம்பந்தப்பட்டது மட்டும் என்பதனால் சரத் பொன்சேகா மட்டும் கையொப்பம் இட்டிருக்கின்றார் போலும். அவரது பெயர் கூட எழுதப்பட்டிருக்கவில்லையாம்.\n2.தீர்வு யோசனை பற்றியது தீhவு யோசனை பற்றி ஓர் ஏ4 அளவு வெள்ளைத்தாளில் அதிர்காரப்பகிர்வு பற்றிய சில குறிப்புக்கள் எழுதப்பட்டிருந்தாகவும் அதில் வடகிழக்கு இணைப்பு பற்றி எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்றும் அறிய முடிகிறது. அந்த ஆவணம் யாரால் யாருக்கு எழுதப்பட்டுள்ளது என்பது பற்றி எதுவும் இல்லை என்றும் மாறாக அந்த தாளில் அதிகாரப்பகிர்வு அடிப்படையில் எழுதப்பட்டுள்ள விடயங்களின் கீழ் ஒரு நபர் கையொப்பம் இட்டுள்ளார் அவரது பெயர் அந்த ஆவணத்தில் இல்லை ஆனால் அந்த கையொப்பம் சரத்பொன்சேகாவினது என்றும் அறிய முடிந்தது. அநத ஆவணத்தில் ரணில்விக்கிரமசிங்க கையொப்பம் இட்டிருக்கவில்லை என்றும் ஆனால் அதே விடயங்கள் அடங்கிய இன்னும் ஒரு தாளில் ரணில்விக்கிரமசிங்கவின் கையொப்பம் மட்டும் இடம் பெற்றிருந்ததாகவும் அறிய முடிகின்றது. இந்த இரண்டாவது ஆவணத்தில் யாரால் யாருக்கு என்ற தெளிவான முகவரிகள் எதுவும் எழுதப்பட்டிருக்கவில்லை என்பதும் ரணிலும் சரத்பொன்சோகவும் ஏன் ஒரே ஆவணத்தில் கையொப்பம் இடாமல் தனித்தனி கையொப்பமிட்டனர் என்பதும் சந்தேகத்திகுரியதாகவே உள்ளதாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.\nகூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து கிடைத்த தகவல்களின் படி இறுதிநாள் விவாதத்தின் போது மேற்படி ஆவணதை பார்வையிடப்பட்ட பின்னர் மிகக் கடுமையான விவாதம் இடம் பெற்றிருக்கின்றது.\n1. மேற்படி வாக்குறுதியை தாம் நம்ப முடியும் என்றும் இதுபோன்று வாக்குறுதிகளை இலங்கையின் முன்னய சனாதிபதி வேட்பாளர்கள் யாரும் வழங்கியது இல்லை என்றும் அதனால் சரத்பொன்சோகவை நம்ப முடியும் என்றும் சம்பந்தன் கூறியுள்ளார். அதன் பிரகாரம் தாம் சரத்பொன்சேகாவை நம்பி அவருக்கு வாக்களித்து ஆட்சி மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்றும் அதற்காக பொன்சேகாவை வெளிப்படையாக ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை சம்பந்தன் மற்றும் சுரேஸ் மற்றும் மாவை அகியோர் முன்வைக்க மறுகருத்தின்றி சிவசக்திஆனந்தன், அரியநேத்திரன், இமாம், தோமஸ், தங்கேஸ்வரி, சொலமன்சிறில், துரைரெட்ணசிங்கம், ஆகியோர் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்\n2. இரண்டு பிரதான வேட்பாளர்களும் தமிழ் மக்களை கொலை செய்தவர்கள் இரண்டு வேட்பாளர்களையும் ஒருபோதும் ஆதரிக்க கூடாது, சரத்பொன்சேகா அல்லது ரணில்விக்கிரமசிங்க ஆகியோர் தேர்தல் காலத்தில் வழங்கும் வாக்குறுதிகளை நம்ப முடியாது என்றும் இன்றய தினம் 5ம் திகதி பாராளுமன்றத்தில் அவசரகாலச்சட்டம் மீதான விவாதம் இடம் பெற்ற பொழுது ஐக்கிய தேசியக் கட்சியினர் அதற்கெதிராக வாக்களிக்க முன்வரவில்லை இந் நிலையில் இவர்கள் எழுதிக் கொடுத்துள்ள வாக்குறுதிகள் எதனையும் நம்ப முடியாது என்றும் மாறாக இரண்டுபேரையும் ஆதரிப்பதில்லை என்ற தீர்;மானத்தினை கூட்டமைப்பு எடுக்குமாயின் தமது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்வது பற்றி சிந்திக்க முடியும் என்றும் சிவாஐpலிங்கம் தெரிவித்திருக்கின்றார். அவர் அன்றய தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது தனது தேர்தல் விஞ்ஞாபனத்தினை பாராளுமன்ற பதிவேடான ஹன்சாட்டில் இணைப்பதற்காக சமர்ப்பித்து உரையாற்றியிருந்தார். அந்த விஞ்ஞாபனத்தில் இனப்பிரச்சினை தீர்;வானது தமிழர்களின் இறைமை அடிப்பிடையில் இணைப்பாட்சி முறையில் அமைய வேண்டும் என்ற அடிப்படையை கொண்டுள்ளது. இதே வேளை ஸ்ரீகாந்தா அவர்கள் சரத்பொன்சோகவின் தீர்வு யோசனை பற்றிய விபரம் ஒற்றையாட்சிக்குள் அமைகிறது என்றும் அதனை ஏற்க முடியாது என்று கூறியிருக்கின்றார் அவர் அங்கு விவாதித்த விடயங்களை செவிமடுத்த கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலரின் கருத்துக்களின் பிரகாரம் சம்பந்தன் அவர்களுக்கும் ஸ்ரீகாந்தா அவர்களுக்கும் தீர்வுத்திட்டம் தொடர்பில் ஸ்ரீலங்கா என்ற நாட்டையும் அதன் இறைமையையும் அடிப்படையில் ஏற்றுக் கொண்டு தீர்வை பெற்றுக் கொள்வது தொடர்பில் அடிப்படையில் கருத்தொருமைப்பாடு உள்ளது என்றும் ஆனால் சனாதிபதித் தேர்தலில் இரண்டு பேரையும் ஆதரிக்க கூடாது என்ற தனது வாதத்தினை நியாயப்படுத்துவதங்காகவே அவ்வாறான ஓர் கருத்தை அவர் முன்வைத்தார் என்றும் அறிய முடிகிறது. ஸ்ரீகாந்தாவின் தீர்வுத்திட்டம் தொடர்பான நிலைப்பாடு அவர் ஆதரிக்கும் சிவாஜிலிங்கம் முன்வைத்துள்ள இணைப்பாட்சி அடிப்படையிலான தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அடிப்படையில் முரணானதாக உள்ளபோதும் அவர் சிவாஐpலிங்கத்தை ஏன் ஆதரிக்கின்றார் என்பது தொடர்பில் கூட்டமைப்பினரிடமும் தமிழ் தேசிய ஆர்வலர்களிடமும் பலத்த சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது. எவ்வாறெனினும் ஸ்ரீகாந்தாவும் சிவாஜிலிங்கமும் இன்னமும் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.\n3. இரண்டு பிரதான வேட்பாளர்களும் தமிழ் மக்களை படுகொலை செய்தவர்கள் அதனால் இந்த தேர்தலில் இரண்டு வேட்பாளர்களையும் ஆதரிக்க கூடாது ஆனால் வாக்குரிமையை மக்கள் பயன்படுத்த வேண்டும் எனினும் கூட்டமைப்பின் ஒற்றுமையினை கருத்தில் கொண்டு இறுதியில் சம்பந்தன் எடுக்கும் முடிவை தாம் ஏற்றுக் கொள்வோம் என்ற கருத்தினை கிசோர், வினோநோகராதலிங்கம் ஆகியோர் தெரிவித்திருக்கின்றனர்.\n4. இரண்டு பிரதான வேட்பாளர்களும் தமிழ் மக்களை படுகொலை செய்தவர்கள் அதனால் இந்த தேர்தலில் இரண்டு வேட்பாளர்களையும் ஆதரிக்க கூடாது ஆனால் வாக்குரிமையை மக்கள் பயன்படுத்த வேண்டும் எனினும் இறுதியில் கூட்டமைப்பின் ஒற்றுமையினை கருத்தில் கொண்டு கூட்டமைப்பிலுள்ள பெரும்பான்மையினர் எடுக்கும் முடிவுக்கு எதிராக தாம் செயற்பட மாட்டோம் என்ற கருத்தினை பத்மினிசிதம்பரநாதன் மற்றும் செல்வம் அடைக்;கலநாதன் ஆகியோர் தெரிவித்திருக்கின்றனர்.\n5இரண்டு பிரதான வேட்பாளர்களும் தமிழ் மக்களை படுகொலை செய்தவர்கள் அதனால் இந்த தேர்தலில் இரண்டு வேட்பாளர்களையும் ஆதரிக்க கூடாது ஆனால் இந்த தேர்தலை பயன்படுத்தும் நோக்கில் இந்த தேர்தலை பயன்படுத்தி தமிழ் தேசம் இன்னமும் அதன் தமிழ் தேசியம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது என்பதனை வெளிப்படுத்தும் நோக்கில் தமிழ் தேசத்திலுள்ளவர்கள் சிங்கள தேசத்திற்கான இந்த தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்றும் அதே வேளை சிங்கள தேசத்திலுள்ள மக்கள் விக்கிரமபாகுகருணாரட்ண அவர்களுக்கு வாக்களித்து தமிழ் தேசத்தின் தனித்துவமான சுயநிர்ணய உரிமை உள்ளிட்ட அபிலாசைகளை அங்கீகரிக்கும் ஒருவரை சிங்கள தேசத்தின் சனாதிபதியாக தெரிவு செய்ய வாக்களிக்க வேண்டும் எனக் கோர வேண்டும் என்ற கருத்தினை கஜேந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் முன்வைத்துள்ளனர் எனினும் அவர்களும் இறுதியில் கூட்டமைப்பின் ஒற்றுமையினை கருத்தில் கொண்டு கூட்டமைப்பிலுள்ள பெரும்பான்மையினர் எடுக்கும் முடிவுக்கு எதிராக தாம் செயற்பட மாட்டோம் என்ற கருத்தினை தெரிவித்திருக்கின்றனர்..\nஇக்கருத்துப் பரிமாற்றங்களின் பின்னர் படுகொலையாளிகளை ஆதரிக்க வேண்டும் என்று யார் விடும்புகின்றீர்கள் அல்லது விரும்பவில்லை என்று வாக்கெடுப்பு நடாத்தப்படல் வேண்டும் என்று ஸ்ரீகாந்தா சிவாஜிலிங்கம் கஜேந்திரகுமார் கஜேந்திரன் ஆகியோர் வலியுறுத்திய போது பெரும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருக்கின்றது. அதனை சற்றும் எதிர்பார்க்காத சம்பந்தன் சுரேஸ்பிறேமச்சந்திரன், சிவசக்தியானந்தன் ஆகியோர் கடும் சீற்றமடைந்து உரத்த குரலில் சத்தமிட்டுள்ளனர். அவர்கள் கூறியிருக்கின்றனர் அப்படி என்றால்; ஆட்சி மாற்றம் வேண்டுமா இல்லையா என்றே வாக்கெடுப்பு நடர்த்த வேண்டும் என்று வாதிட்டுள்ளனர். இதற்கு வாக்கெடுப்பை கோரியவர்கள் மறுத்துள்ளனர் அதற்கு அவர்கள் கூறும் காரணம் அடிப்படையில் இரண்டு வேட்பாளர்களையும் நிராகரிக்கும் தாம் இவ்வாறு ஆட்சி மாற்றம் வேண்டும் என்று வாக்களித்தால் அது ஒரு கொலையாளியை ஆதரிப்பதாக அமையும் மாறாக வேண்டாம் என்று வாக்களித்தால் மகிந்தராஐபக்ச என்ற கொலையாளியை தாம் விரும்புவதாக சரத்பொன்சேகாவின் ஆதரவாளர்களால் தம் மீது சேறு பூசப்படும் ஆகவே அவ்வாறான கேள்வி அமைய முடியாது என்று வாதிட்டுள்ளனர். சிவசக்திஆனந்தன் அவர்கள் சண்டித்தனமான அணுகுமுறையை வெளிப்படுத்தியதாகவும் அறியமுடிகின்றது.\nகடைசி வரையில் அவ்வாறான ஓர் வாக்கெடுப்பை நடாத்த சம்பந்தன் சுரேஸ் மாவை ஆகியோர் சம்மதிக்கவில்லை எனினும் கூட்டமைப்பு பிளவுபட்டுவிடக் கூடாது என்ற காரணத்திற்காக வாக்கெடுப்பு நடாத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் விட்டுக் கொடுப்பு செய்யப்பட்டிருக்கின்றது. அதற்காக இணங்கிக் கொண்டபடி மறுநாள் பத்திரிகையாளர் மகாநாட்டில் சம்பந்தன் தனது கருத்தை கூறும் பெழுது சரத்பொன்சோகவை ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு மாறான கருத்துக்களும் இருந்ததாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகூட்டத்தில் இடம் பெற்ற மேற்படி விடயம் தொடர்பில் கூட்டம் முடிந்த பின்னர் சிலரிடம் கருத்து தெரிவித்த சிவசக்திஆனந்தன் கூறினாராம் 1987ம் ஆண்டுக் கால்ங்களாக இருந்தால் இப்பொழுது தெரிந்திருக்கும் என்றாராம்.\nஇதனை செவிமடுத்த சிலர் பேசிக் கொள்கின்றனர் 1987 - 1989 வரை இந்தியப் படையினர் இலங்கையில் இருந்தகாலத்தில் ஈபிஆஎல்எவ் அமைப்பு இந்தியப்படையுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு ���திரான படுகொலைகளில் பெருமளிவில் ஈடுபட்டிருந்தது அக்காலத்தில் அந் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அவர்களது குழு மண்டையன் குழு என பெயரிடப்பட்டிருந்தது என்றும் புலிகள் இயக்கம் பலமாக இருந்தபோது புலிகளுக்கு அஞ்சி வாலைச் சுருட்டிக் கொண்டு திரிந்த சிவசக்திஆனந்தன் அவர்கள் இப்போ மீண்டும் பழய மண்டையன் குழு ஆளாக மாற முயற்சிக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுவதாக கூறுகின்றனர்.\nமொத்தத்தில் கூட்டமைப்பினுள் இரண்டு வேட்பாளர்களையும் ஆதரிக்க கூடாது என்ற கருத்தை முன்வைத்தவர்கள், தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தியவர்களும், தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் சிவாஜிலிங்கம் அவர்களும் மறைமுகமாக மகிந்தராஐபக்சவை வெல்ல வைப்பதற்காகவே அவ்வாறான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர் என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.\nஅப்படியானால் மாவீரர்களின் தியாகங்களையும், பொது மக்களின் உயிர்த்தியாகங்களையும் மனதில் நிறுத்தி உண்மையில் இரண்டு கொலைகாரர்களுக்கும் தமது கரங்களால் வாக்களிக்க விரும்பாத தமிழ் மக்கள் எப்படி தங்களது உணர்வை இந்தத் தேர்தலில் வெளிப்படுத்துவது என்ற கேள்விக்கு ஐனாயக வாதிகளிடம் என்ன பதில் உண்டு\nபொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவை எடுத்துள்ள கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆட்சிமாற்றம் ஒன்று வேண்டும் மகிந்தவை வீட்டுக்கு அனுப்பியே ஆக வேண்டும் என்று விரும்பும் தமிழ் மக்கள் பெரும் பாலானோரின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காகவே அம் முடிவை எடுத்துள்ளதாக நியாயப்படுத்த முயல்கின்றனர். ஆனால் ஐனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் கடந்த டிசம்பர் மாதம் இறுதி வரையில் பெரும்பாலான தமிழ் மக்கள் இரண்டு கொலைகாரருக்கும் வாக்களிக்க கூடாது என்ற கருத்தையே பெருமளவில் கொண்டிருந்தனர். எனினும் பின்னரான நாட்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலர் தமிழ ஊடக நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து திட்டமிட்டு மேற்கொண்ட பிரசாரங்கள் காரணமாக மக்கள் மனதில் சரத்பொன்சேகா பற்றிய நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டு அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற முடிவை நோக்கி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.\nயுத்தம் முடிவடைந்து, விடுதலைப் புலிகளின் இராணுவ பலம் அழிக்கப்பட்ட பின்னர் இலங்கையில் இனி யு��்தமே இல்லை என்ற நிலையில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இயல்பாகவே நடைபெறக் கூடிய அல்லது நடைபெற வேண்டிய விடயங்களை வைத்து பொன்சேகா ஆட்சிக்கு வந்தால் மட்டும் எல்லாமே கிடைத்துவிடும் என்பது போன்றதொரு மாயை மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படுகின்றது.\nபோரினால் அனைத்தையும் இழந்த மக்களின் பலவீனங்களையும் எதிர்பார்ப்புக்களையும் நன்கு உணர்ந்து கொண்டு மக்களை மேற்கு நாட்டுசக்திகளின் விருப்பங்களுக்கு ஏற்ப கையாளுகின்றனர்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீது வசைபாடி அவர்கள் மீது சேறு பூசுவதன் மூலம் அவர்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்துவதும் அவர்கள் முன்னெடுத்த கொள்கைகள் அனைத்தும் தவறானது என்ற எண்ணப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியும் வேகமாக கூட்டமைப்பினரால் மேற்கொள்ளப்படுகின்றது.\nஇதன் மூலம் சம்பந்தன் முன்வைக்கப்போகும் தீர்வுத்திட்டத்தினை சம்பந்தன் இந்திய மற்றும் மேற்கு நாடுகளுடன் பேசி அவர்களை சம்மதிக்க வைத்துவிட்டார் என்றும் அது அவரின் அரசியல் சாணக்கியம், அரசியல் முதிர்ச்சி மற்றும் சிறந்த இராசதந்திரம் என்றும் மக்களை நம்பவைக்கும் முயற்சியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஆனால் சம்பந்தன் முன்வைக்க உள்ள தீர்வுத்திட்டம் இந்தியாவின் விருப்பத்தின் அடிப்படையிலானது என்பது மக்களுக்கு தெரிய நியாயம் இல்லை.\nசம்பந்தன் மாவை, சுரேஸ் போன்றோர் இந்தியாவின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக தன்னிச்சையாக சூரிச் மகாநாட்டுக்கு முன்னரே தாங்கள் தீர்மானித்துவிட்ட சரத்பொன்சேகாவை ஆதரிப்பது என்ற முடிவை மக்கள் மீது திணிப்பதற்காக தாம் எடுத்த முடிவுக்கு காரணம் பெரும் பாலான தமிழ் மக்களின் விருப்பம் ஆட்சி மாற்றம் ஆகவே தாங்கள் மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து இத்தகைய முடிவை எடுத்துள்ளாக வார்த்தைக்கு வார்த்தை நியாயம் கற்பிக்க முயல்கின்றனர். ஆனால் 2004 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்களது தாயகம், தேசியம், சுயநிர்ணயம், இறைமை என்பவற்றின் அடிப்படையில் தீர்;வு காண்பதற்காக அற்பணிப்புடன் உழைப்போம் என்று மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நம்பி மக்கள் வழங்கிய வாக்குகளின் அடிப்படையிலேயே 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றுக்கு தெரிவானார்கள். அப்படியானால் இப்போது அந்த மக்களாணைக்கு முற்றிலும் நேரெதிராக ஸ்ரீலங்கா என்ற நாட்டையும் அதன் இறைமையையும் அங்கீகரித்து அதிகாரப்பகிர்வு அடிப்படையிலான தீர்வு ஒன்றை ஏற்றுக் கொள்ள முற்பட்டிருக்கும் சம்பந்தன், மாவை, சுரேஸ், ஆகியோர் அந்த இலட்சியத்திற்காக உயிர் கொடுத்த மக்களுக்கும் மாவீரர்களுக்கும் அந்த இலட்சியத்திற்காக, அங்கவீனர்களாகியும், சொத்துடமைகளை இழந்தும் வீதியில் நிற்கும் மக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகின்றார்கள்.\n1976ம் ஆண்டு தந்தை செல்வா வட்டுக்கோட்டைத் தீர்மானம் இயற்றிய பொழுது அந்தக் கட்சியில் அங்கம் வகித்த சம்பந்தனுக்கு அந்த தீர்மானத்தில் துளியளவும் உடன்பாடு இருந்திருக்கவில்லை. மகாநாடு முடிந்த பின்னர் திருகோணமலைக்கு தந்தை வந்தபொழுது தனது வீட்டில் வைத்து இவ்வாறான ஓர் முடிவை நீங்கள் எடுத்திருக்க கூடாது என்று தந்தைக்கு தான் கூறியதாகவும் அதற்கு 'சாம் என்னால் இந்த முடிவை தவிர வேறு என்ன முடிவை தான் எடுக்க முடியும்' என்று தந்தை பதிலளித்தாராம் என்று சம்பந்தன் கூட்டமைப்பினரிடமும் வேறு தரப்பினரிடமும் அடிக்கடி கூறி வந்திருக்கின்றார்.\nஆக இலங்கை என்ற நாடு இரண்டாக பிளவு பட்டு தனிநாடு: ஒன்று உருவாகுவதனை தனது ஆழ் மனதால் வெறுக்கும் நிரகரிக்கும் ஒருவர் விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருந்து அந்தப் போராட்டத்தின் அங்கீகாரததிற்காக செயற்பட்டிருப்பாரா என்று நாம் சிந்தித்துப் பார்க்க முடியும்.\nஎப்பொழுதும் இந்தியாவின் தயவை மட்டுமே நாடும் சம்பந்தன் இந்தியா இன்றி தமிழ் மக்களுக்கு ஓர் தீர்வு கிடைக்காது என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தவர். அதனால் விடுதலைப் புலிகள் பலமாக இருந்த பொழுதிலும் கூட இந்தியாவும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளும் புலிகளை அழிப்பதற்கு மேற் கொண்ட அத்தனை முயற்சிகளை தெரிந்திருந்தும் அதனை தடுப்பதற்கு முயற்சிக்கவில்லை என்பதுடன் விமர்சிக்கவும் முயலவில்லை. ஏனெனில் அது இந்தியாவின் பிராந்திய நலன்களுக்காக மேற்கொள்ள வேண்டிய தவிர்க்க முடியாத நடவடிக்கை என்பதனை அவர் ஏற்றுக் கொண்டிருந்தமையாகும்.\nஅத்துடன் தமிழர் தாயகத்தின் 70 வீதமான நிலப்பரப்பு தமிழர்களின் முழுமையான ஆளுமையில் இருந்து இந்திய உதவியுடன் பறிக்கப்பட்டுக் கொண்டிருந்த பொழுது வன்னியில் இந்திய உதவியுடன் பல்லாயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதற்கு ஆயுதம் மற்றும் ஏனைய உதவிக்ள வழங்கிய இந்தியாவை கண்டிக்க தவறிய சம்பந்தன் போர் முடிந்து 6 மாதங்களின் பின்னர் கடந்த 2009 டிசம்பர் 8 ம் திகதி பாராளுமன்றில் ஆற்றிய உரையில் இலங்கை அரசாங்கம் சீனாவின் உதவியுடன் வன்னியில் இராணுவ முகாம்களை அமைத்துவருவதாக ஆக்ரோசமாக முழங்கியுள்ளார். ஏனெனில் சீனாவின் தலையீடு இந்திய நலன்களுக்கு ஆபத்து என்பதனால் மட்டுமேயாகும்.\nகடந்த டிசம்பர் 7ம் திகதி இடம் பெற்ற கூட்டமைப்பு பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் அதற்கு முன்னய நாள் சரத்பொன்சோகவுடன் இடம் பெற்ற சந்திப்பு தொடர்பாக விளக்கினாராம். அப்பொழுது தான் சரத்பொன்சேகாவுக்கு சுட்டிக்காட்டினாராம் நீங்கள் புலிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததை நான் குறை கூற மாட்டேன் அனால் மக்களை இவ்வாறு சீரழித்திருக்க கூடாது என்று. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 2004 ம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு முரணான சம்பந்தனின் இக் கூற்று எதனை வெளிப்படுத்துகின்றது.\nஇந்தியாவின் உத்தரவு இன்றி எந்த ஓர் முடிவையும் சம்பந்தன், மாவை, சுரேஸ் மேற்கொள்ளவே மாட்டார்கள் அமெரிக்கா சொன்னாலும் கூட இந்தியாவை கேட்டுத்தான் செய்வார்கள். மனோகணேசன் இந்தியா என்ன சொன்னாலும கூட அமெரிக்காவிடம் கேட்காமல் ஒன்றையும் செய்ய மாட்டார். கடந்த 16-1-2010 அன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களான சம்பந்தன், மாவை, சுரேஸ், செல்வம்அடைக்கலநாதன் ஆகியோர் டில்லிக்குச் சென்று நிலைமைகளை விளக்கியதாகவும் தாம் எடுதத முடிவை டில்லி நன்று செவிமடுத்த பின்னர் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் மாவை அவர்கள் ஊடகங்களுக்கு கூறியுள்ளார். ஆனால் உண்மை அப்படி அல்ல கொழுமபிலுள்ள இந்திய தூதரால் கூறப்பட்டதை செவ்வனே நிறைவேற்றிய பின்னர் மேலும் என்ன உத்தரவு என்று கேட்பதற்காகவே அங்கு சென்றிருந்தனர் என்பது தான் உண்மை இதனை காலம் உணர்த்தும்.\nசரத்பொன்சேகா ஆட்சி ஏறுவதனால் தமிழ் மக்களுக்கு ஏதும் நன்மை ஏற்படுகின்றதோ இல்லையோ, வடகிழக்கு பிராந்தியங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்றதோ இல்லையோ நிச்சமாக இந்திய மற்றும் அமெரிக்க தரப்புக்களின் தலைவலி நீங்கும் என்பதுடன் இலங்கைக்கு எதிரான போர்க் குற்றப் பிரச்சினைகளும் கி���ப்பில் போடப்படும் என்பதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அமைச்சுப்பதவிகளும் கிட்டும் என்பது மட்டும் நிச்சயம்.\nசரத்பொன்சேகா ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் கோரிக்கைகளை நிச்சயமாக நிறைவேற்ற மாட்டார் என்பதனை நன்றாக தெரிந்து கொண்ட பின்னரும் கூட எதிர்வரும் ஐனாதிபதித் தேர்தலில் கடந்த ஏப்பிரல் மே மாதங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் சுமார் 70000 திற்கும் அதிகமான பொது மக்களை படுகொலை செய்த படைகளை தலைமை தாங்கி நேரடியாக நெறிப்படுத்திய இலங்கைப் படைத்தளபதியும் போர்க்குற்றவாளிகளில் ஒருவரும் சனாதிபதி வேட்பாளர்களில் ஒருவருமான சரத்பொன்சேகா விற்கு ஆதரவு வழங்குவதென தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. சம்பந்தன், மாவை, சுரேஸ் ஆகியோரின் விடாப்பிடியினால் கூட்டமைப்பு இந்த வரலாற்றுத் தவறை இழைத்துள்ளது. இந்த முடிவானது நிச்சயமாக தமிழ் மக்களின் நலன்களுக்காக எடுக்கப்பட்ட முடிவு அல்ல அது இந்திய, மற்றும் அமெரிக்க தரப்புக்களினது நன்மைக்காக மட்டும் எடுக்கப்பட்ட தீர்மானமேயாகும்.\nதமிழர்கள் முள்ளிவாய்காலில் மட்டுமல்ல கட்ந்த 60 ஆண்டுகளாக இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டமைக்கு சிங்கள தேசத்திற்கு தண்டனை கொடுக்கப்படல் வேண்டும். அந்த தண்டனையானது தமிழர்கள் தமது வாக்குரிமையை பயன்படுத்தி ஆட்சி மாற்றம் என்னும் பெயரால் ஆள்மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதால் கொடுக்கவே முடியாது. தன் உயிரைக் கொடுத்தேனும் சிங்கள பௌத்த தேசத்தை காப்பபேன் என்று சபதமிட்டு ஆட்சிக்கட்டில் ஏறிய மகிந்த இன்று ஆட்சியில் இருந்து இறக்கப்பட்டாலும் அவனை பௌத்த பேரினவாத நூலான மகாவமிசத்தின் தொடரும் பகுதி \"பௌத்தத்தை காத்த மாவீரன்' என்றே போற்றும். மாறாக நெருக்கடியான நிலைமைகளிலும் சர்வதேச சூழலை முறையாக கையாண்டு தனிநாடு ஒன்று உருவாக்குவதே சிங்கள தேசத்திற்கு கொடுக்க கூடிய தண்டனையாகும். புலிகள் பலமிழந்து விட்ட பின்னர் தனிநாட்டை உருவாக்குவதற்கான எண்ணம் தமிழர்களுக்கு உண்டோ இல்லையோ சர்வதேச பிராந்திய சக்திகளுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாக உருவெடுக்கத் தொடங்கியுள்ளதால் தனிநாட்டுக்கான சாததியப்பாடுகள் அழி;ந்து விடவில்லை என்பதனை தமிழ் தேசியவாதிகள் நினைவில் நிறுத்த வேண்டும்.\nவிடுதலைப் புலிகள் தமது ஆயுத பலத்தின் மூலம் வெல்ல முடியாது போனாலும் கூட பிராந்திய போட்டி அல்லது மோதல் ஒன்றுக் ஊடாகவேனும் எதிர்காலத்தில் எமக்கொரு தேசம் மலரும் என்ற நம்பிக்கையிலேயே, ஒரு நடைமுறை அரசு அழிக்கப்பட்டு, பல்லாயிரம் தமிழ் மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டு, ஒட்டுமொத்த தமிழினமும் உயிராக நேசித்த தேசியத் தலைமை தனது குடும்பத்தை முற்றிலும் பலி கொடுத்து, ஐந்து இலட்சம் மக்களின் வாழ்வும் வளமும் சீரழிக்கப்பட்ட நிலையிலும் போராட்டத்தினை கடைசி வரையிலும் சரணாகதி என்ற நிலைக்கு கொண்டு செல்லாது இறுதிவரை உறுதியோடு போரிட்டது. ஆனால் கூட்டமைப்பினரின் இந்த முடிவு எல்லாவற்றையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.\nஇதில் இன்னமும் வேதனையான விடயம் இதுவரை காலமும் தமிழ் தேசியம் பேசிவந்த தமிழ் தேசிய ஊடகங்கள்களும் கூட்டமைப்புடன் கூட்டிணைந்து அவர்களின் பாதகச் செயலுக்கு துணை நின்று மக்கள் மீது தவறான எண்ணங்களை திணித்துவிட்டனர் என்பதாகும். அத்துடன் சில புத்தியீவிகளை வற்புறுத்தி அவர்களையும் தமது எண்ணங்களுக்கு ஆதரவாக கருத்துக் கூறவும் வைத்துள்ளனர்.\nஇது மட்டுமன்றி சரத்பொன்சேகா வென்ற பின்னர் சம்பந்தன் தயாரித்து வைத்துள்ள தமிழரது தேசிய அபிலாசைகளுக்கு எதிராக இந்திய நலன் சார்ந்து தயாரிக்கப்பட்டுள்ள தீர்;வுத்திட்டத்தினை சிறந்த தீர்வுத்திட்டம் என்றும் புகழ்பாடுவதற்கும் அதற்கு மக்களது ஆதரவு பெற்றுக் கொடுப்பதற்கும் இந்த ஊடகங்கள் தயாராகிவிட்டதாகவும் நம்பகமான தகவல்கள் கிடைக்கின்றன.\nஅதேவேளை மகிந்தராஐபக்ச ஐனாதிபதியானால் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் வெளியேறியுள்ள இடங்களிலுள்ள அனைத்து காணிகளும் மற்றும் நிரந்தர காணி உரிமம் இல்லாத காணிகளும் உடனடியாக அரச காணிகளாக்கப்படும்.\nமீண்டும் சிங்களம் மட்டும் சட்டம் கூட அமுலாகலாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தடைசெய்யப்படலாம் வடகிழக்கு இராணுவ மயமாக்கல் தீவிரமாகலாம் பௌத்த மற்றும் சிங்கள மயமாக்கல் குடியேற்றங்கள் தீவிரமாகலாம்.\nவன்னி மக்கள் மீண்டும் முகாம்களுக்குள் கொண்டு சென்று அடைக்கப்படவும் கூடும். படுகொலைகள் கடத்தல்கள் தொடரலாம்.\nமொத்தத்தில் மகிந்த வென்றால் அடுத்த 6 ஆண்டுக்குள் இலங்கை தூய பௌத்த நாடாக்கப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை.\nமகிந்த, சரத் ஆகிய இருவரில் யார் சனாதிபதியானாலும் தமிழர் விரோத நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் என்பது நன்றாகவே தெரிந்துள்ள நிலையிலும் கூட பிராந்திய வல்லாதிக்க போட்டியை தமக்கு சாதகமாக கையாளும் வகையிலான துணிச்சல் மிக்க இராசதந்திரம்மிக்க முடிவுகளை எடுக்க திராணியற்ற கூட்டமைப்பின் தலைமைப் பீடம் இந்திய, அமெரிக்க வல்லாதிக்க சக்திகளின் கைப்பொம்மைகிவிட்டது. தமிழ் கூட்டமைப்பு தமிழ் தேசத்தின் தனித்துவமான உரிமைக் கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையிலான தீர்மானங்களை எடுத்திருக்க வேண்டும். அதுவே எதிர்காலத்தில் தமிழர்களுக்கு விமோசனத்தை தேடித் தரும் ஒன்றாக இருந்திருக்க முடியும்.\nமூலம்: பதிவு - தை 20, 2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6761", "date_download": "2019-07-18T22:32:39Z", "digest": "sha1:KZ66XJGCINYGW5K7P7B4KK73FDSKWJDZ", "length": 6512, "nlines": 80, "source_domain": "www.dinakaran.com", "title": "காரைக்குடி மீன் குழம்பு | karaikudi fish kulambu - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > மீன் சமையல்\nமீன் - 1/2 கிலோ,\nமஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,\nமிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,\nமல்லித்தூள் - 1/2 டீஸ்பூன்,\nமிளகு - 1/2 டீஸ்பூன்,\nகறிவேப்பிலை - தேவையான அளவு,\nவெந்தயம் - 1 டீஸ்பூன்,\nநல்லெண்ணெய் - 4 குழி கரண்டி.\nமுதலில் புளியை 1½ கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக்கொள்ளவும். தேங்காய், மிளகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். தக்காளியை நடுத்தர துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். மீனை பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம், மிளகு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின் பூண்டு, வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கவும். பின் புளித்தண்ணீர், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து குழம்பு திக்காகும் வரை கொதிக்க விடவும். வெட்டி வைத்துள்ள மீன் துண்டுகளைச் சேர்த்து 10 நிமிடங்கள் வ��க விட்டு இறக்கவும்.\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n19-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி\nமெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா\nநெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்\nநிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar/sundara-ramaswamy.php", "date_download": "2019-07-18T21:43:05Z", "digest": "sha1:4D5KOTRO5TA6L4C7BW4Q2WIQ27OKZ2NW", "length": 5110, "nlines": 116, "source_domain": "eluthu.com", "title": "சுந்தர ராமசாமி கவிதைகள் | sundara ramaswamy Kavithaigal", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> சுந்தர ராமசாமி\nதமிழ் கவிஞர் சுந்தர ராமசாமி (sundara ramaswamy) கவிதை படைப்புகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.\nகவிதை தலைப்பு பார்வைகள் சேர்த்தது\nஇப்போது நான் மீண்டும் 97 vidhya Rajamani\nஎன்னை அழைக்கிறது அந்த அடிவானம் 93 vidhya Rajamani\nபூனைகள் பற்றி ஒரு குறிப்பு\t 62 vidhya Rajamani\nஒரு படைத்தலைவர் மேலதிகாரிக்கு மனதில் எழுதும் சொற்கள்\t 55 vidhya Rajamani\nதெருப் பாராக்காரருக்கு\t 58 vidhya Rajamani\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nஅங்கதை அரம்பை இளமை இதோ இதோ\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-18T22:18:46Z", "digest": "sha1:CSMRRMJF4G3W4HIM2WEVS3MASADH3I4M", "length": 5004, "nlines": 88, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நேரங்காலம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவ���ன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நேரங்காலம் யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (பெரும்பாலும் எரிச்சலான தொனியில்) (ஒன்றைச் செய்வதற்கு) உரிய நேரம்; சரியான காலம்.\n‘நேரங்காலம் தெரியாமல் வந்து என் கழுத்தை அறுக்காதே\n‘விற்பனைப் பிரதிநிதிகளுக்கு நேரங்காலமே கிடையாது என்று அவர் புலம்பினார்’\nபேச்சு வழக்கு (விதி செயல்படுகிறது என்ற நம்பிக்கையின் அடிப்படையில்) ஒருவரின் நேரம்.\n‘என் நேரங்காலம் நன்றாக இருந்தால் நான் ஏன் உன்னிடம் வந்து கெஞ்ச வேண்டும்\n‘நேரங்காலம் சரியாக இருந்தது என்றால் எல்லாம் நல்லபடியாக முடியும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/01042530/Seized-500-kg-of-plastic-products-which-are-prohibited.vpf", "date_download": "2019-07-18T21:58:48Z", "digest": "sha1:EBJNI3SPMIUHRJYN7HVW4QDVS765OLKI", "length": 13318, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Seized 500 kg of plastic products which are prohibited in Thiruvannamalai || திருவண்ணாமலையில் தடை செய்யப்பட்ட 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதிருவண்ணாமலையில் தடை செய்யப்பட்ட 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nதிருவண்ணாமலையில் தடை செய்யப்பட்ட 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.\nதமிழகத்தில் பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் டம்ளர் உள்பட குறிப்பிட்ட சில பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டு உள்ளது. திருவண்ணாமலையில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பதற்கு முன்பு வரை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை அதிகரித்து உள்ளது.\nஇது குறித்த புகாரின்பேரில் நேற்று திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் மற்றும் அலுவலர்கள் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். இதனையொட்டி அவர்கள் திருவண்ணாமலை பஸ் நிலையம், எல்.ஜி.எஸ். நகர், போளூர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கட���களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா என்று சோதனை நடத்தினர்.\nஇதில் சுமார் 500 கிலோவிற்கு மேற்பட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தவர்களிடம் இருந்து ரூ.4 ஆயிரத்து 500 அபராதம் வசூலிக்கப்பட்டது.\n1. திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் ஆய்வு\nதிருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டு உள்ளது.\n2. திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 77.49 சதவீத வாக்குகள் பதிவு 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் விவரம்\nதிருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 77.49 சதவீத வாக்குகள் பதிவானது.\n3. திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லாததால் கிரிவல பக்தர்கள் ‘திடீர்’ சாலை மறியல்\nதிருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லாததால் கிரிவலம் வந்த பக்தர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.\n4. திருவண்ணாமலையில் கிணற்றில் தூர்வாரும் போது விபத்து 5 பேர் உயிரிழப்பு\nதிருவண்ணாமலையில் கிணற்றில் தூர்வாரும் போது விபத்து நேரிட்டதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.\n5. திருவண்ணாமலை மாவட்டத்தில் 22 நாட்களில் ரூ.2 கோடி பறிமுதல் தேர்தல் அதிகாரிகள் தகவல்\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 22 நாட்களில் பறக்கம் படை, நிலை கண்காணிப்பு குழுவினர் ரூ.2 கோடி பறிமுதல் செய்ததாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. உல்லாசத்துக்கு இடையூறு, 5 வயது மகனை கொன்ற தாய் உள்பட 4 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்\n2. சின்னசேலம் அருகே பயங்கரம், என்.எல்.சி. ஊழியரை அடித்து கொன்ற மனைவி - சாக்கு மூட்டையில் உடலை கட்டி, காரில் கடத்தி எரிக்க முயற்சி\n3. சிகிச்சையில் இருந்த பெண் சாவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலையில் உருக்கமான தகவல்கள் இறுதி சடங்குக்காக ரூ.30 ஆயிரத்தை தங்கையிடம் கொடுத்த தொழிலாளி\n4. முக்கிய நபர்களுக்கான வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி\n5. ரூ.17 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவான பெண் கைது வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றபோது பிடிபட்டார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/21220944/Arrested-in-case-of-bribery190-pound-jewelery-in-police.vpf", "date_download": "2019-07-18T22:00:23Z", "digest": "sha1:ACDC6QAD4SFTUOU7AO5XLCAZEL75GT5M", "length": 14905, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Arrested in case of bribery 190 pound jewelery in police inspector bank locker, Rs 19 lakh seized || லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதானபோலீஸ் இன்ஸ்பெக்டர் வங்கி லாக்கரில் 190 பவுன் நகை, ரூ.19¼ லட்சம் பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nலஞ்சம் வாங்கிய வழக்கில் கைதானபோலீஸ் இன்ஸ்பெக்டர் வங்கி லாக்கரில் 190 பவுன் நகை, ரூ.19¼ லட்சம் பறிமுதல்\nலஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜனின் வங்கி லாக்கரில் இருந்த 190 பவுன் நகை, ரூ.19¼ லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.\nகிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் நடராஜன். இவர் கடந்த 22.5.2019 அன்று அந்த பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரிடம் லாட்டரி சீட்டு விற்றதாக வழக்குப்பதிவு செய்து விடுவதாக கூறி, வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ரூ.70 ஆயிரம் லஞ்சம் கேட்டார். அந்த தொகையை கொடுக்க விரும்பாத சரவணன் கிரு‌‌ஷ்ணகிரியில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரைப்படி, ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.70 ஆயிரத்தை சரவணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜனிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டர் நடராஜனை கைது செய்தனர். கைதான இன்ஸ்பெக்டர் நடராஜனை தற்காலிக பணிஇடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. செந்தில்குமார் உத்தரவிட்டார்.\nஇந்த நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜனின் வங்கி லாக்கரில் கிரு‌‌ஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கிரு‌‌ஷ்ணராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சோதனை செய்தனர். சேலத்தில் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் அவரது லாக்கரில் இருந்து 150 பவுன் நகைகள், ரூ.14 லட்சத்து 30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.\nஅதே போல சேலத்தில் உள்ள ஒரு வங்கியில் ரூ.5 லட்சம், 40 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 190 பவுன் நகைகளையும், ரூ.19 லட்சத்து 30 ஆயிரத்தையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. மணவாளக்குறிச்சி அருகே ஜவுளி கடை உரிமையாளர் வீட்டில் நகை திருடிய வேலைக்காரர் கைது\nமணவாளக்குறிச்சி அருகே ஜவுளி கடை உரிமையாளர் வீட்டில் நகை திருடிய வேலைக்காரரை போலீசார் கைது செய்தனர்.\n2. ஸ்ரீமுஷ்ணம் அருகே துணிகரம், ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில் ரூ.7½ லட்சம் நகை-பணம் கொள்ளை\nஸ்ரீமுஷ்ணம் அருகே ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் வீட்டில் ரூ.7½ லட்சம் நகை, பணத்தை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.\n3. கோவையில் ஓடும் பஸ்களில் பயணிகளிடம் நகை, பணம் திருடிய 4 பெண்கள் கைது - 30 ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல்\nகோவையில் ஓடும் பஸ்களில் பயணிகளிடம் நகை, பணம் திருடிய 4 பெண்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 30 ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.\n4. 4 வீடுகளுக்குள் புகுந்து கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையன் நகையுடன் தப்ப முயன்ற போது பொதுமக்கள் மடக்கினர்\nகருங்கல் அருகே ஒரே நாள் இரவில் 4 வீடுகளில் கொள்ளையடித்து விட்டு தப்ப முயன்ற பிரபல கொள்ளையனை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.\n5. நெய்வேலியில், ‘லிப்ட்’ கொடுத்தவரை தாக்கி நகை, மோட்டார் சைக்கிள் பறிப்பு - வாலிபர் கைது\nநெய்வேலியில் ‘லிப்ட்’ கொடுத்தவரை தாக்கி நகை மற்றும் அவரது மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. உல்லாசத்துக்கு இடையூறு, 5 வயது மகனை கொன்ற தாய் உள்பட 4 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்\n2. சின்னசேலம் அருகே பயங்கரம், என்.எல்.சி. ஊழியரை அடித்து கொன்ற மனைவி - சாக்கு மூட்டையில் உடலை கட்டி, காரில் கடத்தி எரிக்க முயற்சி\n3. சிகிச்சையில் இருந்த பெண் சாவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலையில் உருக்கமான தகவல்கள் இறுதி சடங்குக்காக ரூ.30 ஆயிரத்தை தங்கையிடம் கொடுத்த தொழிலாளி\n4. முக்கிய நபர்களுக்கான வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி\n5. ரூ.17 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவான பெண் கைது வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றபோது பிடிபட்டார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tabletwise.com/medicine-ta/digoxin", "date_download": "2019-07-18T21:46:30Z", "digest": "sha1:YQ3KHKAM7FO447NGLIYYCQ2ATGS3XGQ2", "length": 36923, "nlines": 408, "source_domain": "www.tabletwise.com", "title": "Digoxin in Tamil (டிகொக்ஸைந்) - பயன்கள், பக்க விளைவுகள், விமர்சனங்கள், கலவை, தகவல் பரிமாற்றங்கள், முன்னெச்சரிக்கை, மாற்று, மற்றும்மருந்தளவு - TabletWise", "raw_content": "\nDigoxin (டிகொக்ஸைந்)இதன் உப்புபெரியவர்களில் இதய செயலிழப்பு சிகிச்சை, பெரியவர்களில் ஏட்ரியல் உதறல் சிகிச்சை மற்றும் பிற நிலைமைகளுக்கு சிகிச்சையாகும் என சுட்டிக்காட்டப்படுகிறது.\nDigoxin (டிகொக்ஸைந்) இதன் பயன்கள், பக்க விளைவுகள், விமர்சனங்களை, கேள்விகள், செயலெதிர்ச்செயல்கள், மற்றும் முன்னெச்சரிக்கை தொடர்பான விரிவான தகவல்கள் பின்வருமாறு:\nDigoxin (டிகொக்ஸைந்) பின்வரும்நோய்களின் நிலை மற்றும் அறிகுறிகளில், சிகிச்சை, கட்டுப்படுத்தல், தடுப்பு, மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது:\nபெரியவர்களில் இதய செயலிழப்பு சிகிச்சை\nபெரியவர்களில் ஏட்ரியல் உதறல் சிகிச்சை\nஉங்கள் உங்கள் கோரிக்கையை »\nDigoxin in Tamil (டிகொக்ஸைந்) பக்க விளைவுகளை\nDigoxin (டிகொக்ஸைந்) உள்ளடங்கிய மருந்துகளினால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் பின்வரும் பட்டியலில் உள்ளது. இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல. இந்த பக்க விளைவுகள் சாத்தியம், ஆனால் எப்போதும் ஏற்பபடுவதில்லை. சில பக்க விளைவுகள் அரிதானவை, ஆனால் தீவிரமாக இருக்கலாம். நீங்கள் பின்வரும் பக்க விளைவுகள் இருப்பதை கவனித்தால், குறிப்பாக, அவை போகாமல் இருப்பதை கவனித்தால்,உங்கள் மருத்துவரை அணுகவும்.\nமேலே பட்டியலில் இல்லாத வேறு ஏதேனும் பக்க விளைவுகள் இருப்பதை நீங்கள் கவனித்தால், மருத்துவ ஆலோசனை பெற உங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் உள்ளூர், உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அதிகாரத்திற்கு பக்க விளைவுகள் பற்றி தெரிவிக்கலாம்.\nஅறிக்கை பக்க விளைவுகள் »\nமேலும் அறிக: பக்க விளைவுகளை\nஇந்த மருந்து பயன்படுத்தும் முன், மருத்துவரிடம் உங்கள் தற்போதைய மருந்துகள் பட்டியல் பற்றியும், நீங்கள் பயன்படுத்தும் கடை பொருட்கள் பற்றியும் தெரிவிக்கவும் (எ.கா. வைட்டமின்கள், மூலிகை மருந்துகள், முதலியன), ஒவ்வாமை, முன் இருக்கும் நோய்கள், மற்றும் தற்போதைய சுகாதார நிலைமைகள் (எ.கா. கர்ப்பம், வரவிருக்கும் அறுவை சிகிச்சை, முதலியன). சில சுகாதார நிலைமைகள் உங்களுக்கு பக்க விளைவுகள் நேரும் வாய்ப்புகளை அதிகமாக தரலாம். உங்கள் மருத்துவர் கூறிய அல்லது தயாரிப்பு சேர்க்கையில் அச்சிடப்பட்டவற்றை பின்பற்றலாம். மருந்தளவு உங்கள் நிலையினை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் நிலை தொடர்ந்தால் அல்லது மோசமடைந்தால், மருத்துவரிடம் சொல்லுங்கள். முக்கிய ஆலோசனை புள்ளிகள் கீழே.\ndigoxin நச்சுத்தன்மை ஆபத்து இதயத்துடிப்பின்மை, பசியின்மை, குமட்டல், வாந்தி, காட்சி மாற்றங்கள் என்பது காட்டப்பட்டுள்ளது\nஇதயத்தசையழல் கொண்டு நோயாளிகளுக்கு நரம்புகள் சுருங்குதல் ஆபத்து\nஇரத்த பரிசோதனைகள் digoxin டோஸ் பொருந்தும் விதமாக இருக்குமாறு தேவையான\nஉல்ப்-பார்கின்சன்-ஒயிட் சிண்ட்ரோம் நோயாளிகளுக்கு கீழறை உதறல் இடர்\nகடுமையான சைனஸ் குறை இதயத் துடிப்பு அல்லது சீன-ஏட்ரியல் தொகுதி ஆபத்து\nகடுமையான மாரடைப்பின் கொண்டு நோயாளிகளுக்கு இஸ்கிமியா ஆபத்து\nகுழந்தைகளில் digoxin நச்சுத் தன்மையுள்ள அறிகுறிகள் எடை இழப்பு, செழித்து தோல்வி வயிற்று வலி, மற்றும் நடத்தை தொந்தரவுகள் அடங்கும்\nதாழ் நோயாளிகளுக்கு குறைக்கப்பட்டுள்ளது பலாபலன்\nதினசரி மானிட்டர் மற்றும் பதிவு இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம்\nதொடர்பு மருத்துவர் digoxin நச்சுத்தன்மை குறிக்கின்ற குமட்டல், வாந்தி, தொடர்ந்து வயிற்றுப்போக்கு, குழப்பம், பலவீனம், அல்லது காட்சி தொந்தரவுகள், அனுபவிக்கும் என்றால்\nமேலும் அறிக: முன்னெச்சரிக்கை மற்றும் பயன்படுத்துவது எப்படி\nநீங்கள் ஒரே நேரத்தில் மற்ற மருந்துகள் அல்லது கடை பொருட்களையும் எடுத்து கொண்டு இருந்தால், அதனால் Digoxin (டிகொக்ஸைந்) விளைவுகள் மாறலாம். இது உங்கள் பக்க விளைவுகள் அதிகரிக்க அல்லது உங்கள் மருந்து ஒழுங்காக வேலை செய்ய முடியாத ஆபத்தை ஏற்படுத்தலாம். நீங்கள் உட்கொள்ளும் அனைத்து மருந்துகள், வைட்டமின்கள், மற்றும் மூலிகை பற்றி உங்கள் மருத்துவரிடம் சொல்லுங்கள். அப்போதுதான் மருத்துவர் மருந்துகள் ஒன்றோடொன்று செயல் படுதலினால் நேரக்கூடிய விளைவுகளை தவிர்க்க முடியும். Digoxin (டிகொக்ஸைந்) கீழ்கண்ட மருந்துகளுடன் எதிர்மறையாக செயல் படலாம்:\nDigoxin (டிகொக்ஸைந்) க்கு ஹைப்பர்சென்ஸ்டிவிட்டி இருப்பது ஒரு எதிர்மறையான நிலை.அதை தவிர,பின்வரும் பிரச்சினைகள் இருந்தால் நீங்கள் Digoxin (டிகொக்ஸைந்) எடுத்து கொள்ள கூடாது:\nகீழறை குறு நடுக்கம் நோயாளிகளுக்கு\nDigoxin in Tamil (டிகொக்ஸைந்) - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nஇந்த தயாரிப்பைப் பயன்படுத்தும் போது கனரக இயந்திரங்கள் இயக்கவோ அல்லது செயல்படவோ பாதுகாப்பானதா\nநீங்கள்Digoxin (டிகொக்ஸைந்) மருந்துஉண்ணும் போது பக்கவிளைவுகளாக அயர்வு, தலைச்சுற்று, உயர் ரத்த அழுத்தம் அல்லது தலைவலி அனுபவிக்க நேரிட்டால் அது ஒருவேளை ஒரு வாகனம் ஓட்ட அல்லது கனரக இயந்திரங்கள் செயல்பட பாதுகாப்பாக இருக்க முடியாது. மருந்து உண்ணும் பொது மயக்கம் அல்லது விரிவாக உங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்கிறதுஎன்றால்நீ ங்கள் வாகனம் ஓட்ட கூடாது. மேலும் மருந்தாளர்கள், மது அயர்வு பக்க விளைவுகள் தீவிரமாக்கும் நிலையில், மருந்துகள் உண்ணும்போது மது குடிக்க வேண்டாம் என நோயாளிகளுக்கு ஆலோசனை தருகின்றனர். Digoxin (டிகொக்ஸைந்)பயன்படுத்தும் போது உங்கள் உடலில் இந்த விளைவுகளை சரிபார்க்கவும்.உங்கள் உடல் மற்றும் சுகாதார நிலைமைகள் குறிப்பிட்ட பரிந்துரைகளை உங்கள் மருத்துவரிடம் எப்போதும் கலந்தாலோசிக்கவும்.\nஇந்த மருந்து அல்லது தயாரிப்பு போதை அல்லதுசார்ந்திருக்கும் பழக்கம் உருவாக்குவதா\nபெரும்பாலான மருந்துகள் போதை அல்லது தவறாக ஒரு ஆற்றலை கொண்டு இருக்காது. பொதுவாக,அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களில் போதை போன்றவை இருக்கலாம் என்று சில மருந்துகளை வகைப்படுத்துகிறது. எடுத்துக்காட்டுகள், இந்தியாவில் அட்டவணை H அல்லது எக்ஸ் மற்றும் அமெரிக்க அட்டவணையில் இரண்டாம்-வி. மருந்துகள் இவை போன்ற சிறப்பு பகுப்புகளை சேர்ந்தவை இல்லை என்பதை உறுதி செய்ய தயாரிப்பு தொகுப்பினை அணுகவும் . இறுதியாக, மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சுயமாக மருந்து உட்கொண்டு உங்கள் உடல் மருந்துகளை சார்ந்திருப்பதை அதிகரிக்கவிடாதீர்கள்.\nநான் உடனடியாக இந்த தயாரிப்பு பயன்படுத்தி நிறுத்த முடியும் அல்லது நான் மெதுவாக பயன்பாடு ஆஃப் ween வேண்டும்\nசில மருந்துகள் நிறுத்தும் முன் குறுகலாலாக்கிகொண்டு வந்து உண்ண வேண்டும், ஏனெனில் மீட்சி விளைவுகள் இருக்கலாம், உடனடியாக நிறுத்த முடியாது. உங்கள் உடல், ஆரோக்கியம் குறிப்பிட்ட பரிந்துரைகள் மற்றும் நீங்கள் பயன்படுத்தி வரும் பிற மருந்துகள் கொண்டு உங்கள் மருத்துவரை.\nDigoxin in Tamil (டிகொக்ஸைந்)பற்றியவேறு முக்கிய தகவல்கள்\nதவறவிட்ட டோஸ் அல்லது ஒருவேளைக்கான மருந்து\nநீங்கள் ஒரு வேளைக்கான மருந்தை எடுக்க தவறி விட்டால்,அதை கவனித்த உடனே எடுத்து கொண்டுவிடுங்கள்.உங்கள் அடுத்த டோஸ் நேரம் அருகில் உள்ளது என்றால், தவறவிட்ட டோஸ் தவிர்த்துவிட்டு உங்கள் அட்டவணை படி தொடருங்கள்.மீண்டும் ஈடு செய்ய கூடுதல் டோஸ் எடுக்க வேண்டாம். நீங்கள் அடிக்கடி இவ்வாறு தவறவிடுபவர் என்றால்,ஒரு அலாரம் அமைக்கவோ அல்லது உங்களுக்கு ஞாபகப்படுத்தவோ ஒரு குடும்ப உறுப்பினரிடம் கேட்கலாம். உங்கள் மருத்துவர்ரிடம் தவறவிட்ட அளவுகளை ஈடு செய்ய உங்களுக்கு புதிய அட்டவணை அல்லது அட்டவணை மாற்றங்கள் பற்றி.\nஅதிகப்படி அளவு அல்லது டோஸ்Digoxin (டிகொக்ஸைந்)\nபரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக எடுக்க வேண்டாம் அதிக அளவு மருந்தை எடுத்து கொள்வதால் உங்கள் அறிகுறிகளை சரிசெய்ய முடியாது, மாறாக அவை தீவிர பக்க விளைவுகள் உண்டாக்க காரணமாக இருக்கலாம்.நீங்கள் அல்லது வேறு யாரேனும் Digoxin (டிகொக்ஸைந்)அதிகமானதாகிவிட்டது என சந்தேகப்பட்டால்,தயவு செய்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனை அல்லது மருத்துவ மனையில் அவசர துறை செல்லவும். டாக்டர்களுக்கு தேவையான தகவல்களை தந்து உதவ,நீங்கள் ஒரு மருந்து பெட்டியை, கொள்கலன்,அல்லது லேபிள் எடுத்து செல்லுங்கள்.\nமற்றவர்களுக்கு இதே போன்றநிலை மற்றும் தொந்தரவுகள் இருந்தாலும், இருப்பது போன்ற தோடன்றினால்ல்லும் கூட அவர்களுக்கு இந்த மருந்தை கொடுக்க வேண்டாம்.இது மருந்து ஓவர் டோஸ் எபிட்ரா விளைவை ஏற்படுத்தலாம்.\nமேலும் தகவலுக்கு, தயவு செய்து உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளர் அல்லது தயாரிப்பு தொகுப்பினை கலந்தாலோசிக்கவும்.\nமருந்துகளை வெப்பம் மற்றும் நேரடி ஒளி இல்லாத இடத்தில், அறை வெப்பநிலையில் வைக்கபடலாம். மருந்து தகவலில் கூறியிருந்தார் தவிர உறையவைக்க தேவைஇல்லை. மருந்துகளை குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகள் இடமிருந்து விலக்கி வையுங்கள்.\nஅறிவுறுத்தி இருந்தால் தவிர, நீக்கப்படும் மருந்துகளை கழிப்பறை அல்லது வடிகால்களில் ஊற்ற வேண்டாம். அவற்றை இந்த முறையில் செய்யதால் சூழல் பாழாக்கலாம். பாதுகாப்பாக Digoxin (டிகொக்ஸைந்) நிராகரிப்பது எப்படி பற்றிய மேலும் விவரங்களுக்கு உங்கள் மருந்தாளர் அல்லது மருத்துவரைஅணுகவும்.\nகாலாவதியானDigoxin (டிகொக்ஸைந்) மருந்து ஒரே ஒரு வேளை உட்கொண்டதால் எடுத்து ஒரு பாதகமான நிகழ்வவிற்கு சாத்தியமில்லை. எனினும்,ஆரம்ப சுகாதார வழங்குநர் அல்லது மருந்துதாளரிடம் சரியான ஆலோசனை பெறுங்கள்,அதுவும் உங்களுக்கு உடம்பு சரியில்லை என்றால்.காலாவதியான மருந்து நீங்கள் மருந்து எடுக்கும் நிலைமைக்கு பலனளிக்காமல் போகலாம்.ஆயினும் ஒரு எச்சரிக்கையாகவும் பாதுகாப்புக்காகவும் காலாவதியான மருந்தை எடுக்க வேண்டாம். நாள் பட்ட உடல்நலக்குறைவுகளுக்கு,இதயம்,வலிப்புமற்றும் வாழ்க்கையை அச்சுறுத்தும் ஒவ்வாமை,போன்றவைக்கு தொடர்ந்து மருந்து எடுப்பது தேவைப்படுகிறது என்றால்,உங்கள் முதன்மை சுகாதார வழங்குந அணுகி நீங்கள் காலாவதிஆகாத மருந்துகள் புதிதாக பெற்று.\nஉங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளரை கலந்தாலோசிக்கவும் அல்லது தயாரிப்பு தொகுப்பு பார்க்கவும்.\nDigoxin in Tamil (டிகொக்ஸைந்) - பயன்கள், பக்க விளைவுகள், விமர்சனங்கள், கலவை, தகவல் பரிமாற்றங்கள், முன்னெச்சரிக்கை, மாற்று, மற்றும்மருந்தளவு - TabletWise. (n.d.). Retrieved July 18, 2019, from https://www.tabletwise.com/medicine-ta/digoxin\n\"Digoxin in Tamil (டிகொக்ஸைந்) - பயன்கள், பக்க விளைவுகள், விமர்சனங்கள், கலவை, தகவல் பரிமாற��றங்கள், முன்னெச்சரிக்கை, மாற்று, மற்றும்மருந்தளவு - TabletWise\" Tabletwise.com. N.p., n.d. Web. 18 Jul. 2019.\n\"Digoxin in Tamil (டிகொக்ஸைந்) - பயன்கள், பக்க விளைவுகள், விமர்சனங்கள், கலவை, தகவல் பரிமாற்றங்கள், முன்னெச்சரிக்கை, மாற்று, மற்றும்மருந்தளவு - TabletWise\" Tabletwise. Accessed July 18, 2019. https://www.tabletwise.com/medicine-ta/digoxin.\nடிகொக்ஸைந் பயன்பாடுக்கான பெரியவர்களில் இதய செயலிழப்பு சிகிச்சை\nடிகொக்ஸைந் பயன்பாடுக்கான பெரியவர்களில் ஏட்ரியல் உதறல் சிகிச்சை\nடிகொக்ஸைந்மற்ற எந்த மருந்துகளுடன் செயல்படும்\nஎப்போது நீங்கள்டிகொக்ஸைந் எடுக்க கூடாது\nடிகொக்ஸைந் பயன்படுத்தும் போது நீங்கள் முன்னெச்சரிக்கையாக என்ன செய்ய வேண்டும்\nஇப்பக்கம் கடைசியாக 7/12/2018 அன்று புதுப்பிக்கப்பட்டது.\nபயன்கள், நன்மைகள், மற்றும் செயல்\nவணிக முத்திரைகள் மற்றும் இங்கு பயன்படுத்தப்படும் வர்த்தக-பெயர்கள் அந்தந்த வைத்திருப்பவர்களுடைய சொத்து.\nஇங்கு வழங்கிய உள்ளடக்கம் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது.மருத்துவ ஆய்வுக்கு, மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சைக்கு பயன்படுத்த கூடாது. உள்ளடக்கத்தை சரியானகொடுக்கவும் பராமரிக்கவும் ஒவ்வொரு முயற்சியும் எடுத்துள்ள போதும்,அதற்கான எந்த உத்தரவாதமும் செய்வதற்கில்லை.இந்த தளத்தின் பயன்பாட்டு உட்பட்டது சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கை.முற்றுப்புள்ளி பார் கூடுதல் தகவல் இங்கே\nஇந்த வலைத்தளத்திலும் இதன் மற்ற மருத்துவம் போன்ற பக்கங்களிலும் காட்டப்படும் ஆய்வுகள் இதில் பங்கேற்றவர்கள் எண்ணங்களே ஆகும்TabletWise.comஅவர்களது அல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thiraimix.com/show/mr-and-mrs-khiladis/124436?ref=fb", "date_download": "2019-07-18T22:22:43Z", "digest": "sha1:SQAY7D6J5ZFQVI3P54ONZQUG3F2EBW4P", "length": 5352, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Mr and Mrs Khiladis - 01-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nவெளிநாட்டிலிருந்து விடுமுறையில் இலங்கை சென்ற தமிழ் இளைஞனிற்கு ஏற்பட்ட சோகம்\n48 மணி நேர தேனிலவு கொண்டாட்டம்... கணவன் பயன்படுத்திய பாலியல் பொம்மை: பறிபோன மனைவியின் உயிர்\nகனேடிய பெண்ணின் அந்தரங்கத்தை ரசித்த முன்னாள் கணவர் தடுப்பதற்கு பெண் எடுத்து துணிச்சலான செயல்\n இணையத்தில் கசிந்த சாக்‌ஷிக்கு காட்ட போகும் குறும்படம் இதோ\nலண்டன் செல்லும் கனவுடன் சென்ற யாழ் இளைஞர்களுக்கு விமான நிலையத்திற்கு அண்மையில் காத்திருந்த பேரதிர்ச்சி\nசரவணபவன் ர���ஜகோபாலின் இறுதி நிமிடங்களில் நடந்தது என்ன படுத்த படுக்கையானதற்கு இது தான் காரணமா\nதெருவில் தள்ளு வண்டி கடை நடத்திய ஊர்வசி 3 கோடி மதிப்பிலான வீட்டுக்கு சொந்தக்காரியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவர்களுக்கு இவ்வளவு சம்பளமா\n இணையத்தில் கசிந்த சாக்‌ஷிக்கு காட்ட போகும் குறும்படம் இதோ\n இணையத்தில் கசிந்த சாக்‌ஷிக்கு காட்ட போகும் குறும்படம் இதோ\nஇந்த 5 ராசிக்காரர்களை மட்டும் நம்பிடாதீங்க உங்க வாழ்வில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தி விடுவார்கள் உங்க வாழ்வில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தி விடுவார்கள்\nஒயில்டு கார்டு என்ட்ரியில் இலங்கை தர்ஷனின் காதலி யார் அந்த பெண் தெரியுமா யார் அந்த பெண் தெரியுமா\nபிக்பாஸ் சிறையில் சாண்டிக்கு கிஸ் கொடுத்த மீரா- மோகன் வைத்தியா செய்த கேவலமான செயல்\n கடைசி நேர சர்ச்சை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஆடி மாத ராசிப்பலன்கள் 2019 : எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nபெண் சபலத்தால் வீழ்ந்த ராஜகோபால்... யார் இவர்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதியா இது ஈழத்து தர்ஷன் பற்றி என்ன கூறினார் தெரியுமா ஈழத்து தர்ஷன் பற்றி என்ன கூறினார் தெரியுமா\nமீண்டும் மோசடி வழக்கில் சிக்கிய மீரா- பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து இருப்பது சிக்கலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/2019/05/30/", "date_download": "2019-07-18T22:08:15Z", "digest": "sha1:PYIJSCYCVSF2DOJVFSHNHBSKFBAJPXSX", "length": 40546, "nlines": 235, "source_domain": "ilakkiyainfo.com", "title": "May 30, 2019 Archives | ilakkiyainfo", "raw_content": "\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சி���ராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் க���லை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\nதலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)ஜெனிவாவில் 2006 பெப்ரவரியில் நடப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், 2006 ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகள் தடை செய்திருக்கின்ற நிலையில் [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமாஆங்கிலேயரின் மேலாதிக்கம், தென் இந்தியாவில் நிலைபெற இதுவே அடிகோலியது. இந்தப் போருக்குப் பின், திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ ���ருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழுவின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\nஇந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)• தலைவரின் உணவில் நஞ்சு வாகனத்தில் வெடிகுண்டு பொருத்தியமை என்ற சதிகளில் மாத்தையாவின் தூண்டுதலினால் இவர்கள் ஈடுபட்டார்கள் எனவும் கூறப்பட்டது. • [...]\nதிருவண்ணாமலையில் இளம்பெண்கள் ஏராளமானோர் கருக்கலைப்பில் சிக்கிய அவலம்\nதிருவண்ணாமலையில் கல்லூரி மாணவிகள் உட்பட ஏராளமான இளம்பெண்கள் போலி டாக்டர் தம்பதியிடம் கருக்கலைப்பு செய்துள்ளதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே அவலூர்பேட்டை\nஅன்று முஸ்லிம் தலைவர்கள் செய்த தவறை நாங்களும் செய்ய முடியாது – சிறிதரன்\nமகிந்த ராஜபக்ஷ அரசினால் தமிழ் மக்கள் மீது 2009 இல் இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டு தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது எந்தவொரு முஸ்லிம் தலைவர்களும் தமிழ் மக்களுக்காக\nவவுனியாவுக்கு நள்ளிரவில் அழைத்துவரப்படும் வெளிநாட்டு அகதிகள்\nபாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ் தானிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள அகதிகளில் மேலும் ஒரு தொகுதியினரை வவுனியாவுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவ்வகையில், இன்று இரவு ஒரு மணியளவில்\nஉலகக் கோப்பை கிரிக்கெட்: வெற்றி கணக்கை தொடங்கியது இங்கிலாந்து\nஉலக கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் இன்று\nமுச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் 7 மாணவர்கள் படுகாயம்\nமுல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 7 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர் மாலை நேர கல்வி நிலையத்தில் கல்வி கற்கின்ற\nவேலைக்கார பெண்ணின் சொத்து ரூ.75 லட்சமாக அதிகரிப்பு – அரசு அதிகாரி மீது சிபிஐ வழக்கு\nவீட்டு வேலைக்கார பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.700 இருந்தது, 32 மாதங்களில் சொத்து மதிப்பு ரூ.75 லட்சமாக அதிகரித்துள்ளது. அந்த பெண், அவருக்கு வேலை கொடுத்த சென்னை\nபிரதமராக மீண்டும் பதவியேற்றார் மோடி- ஜனாதிபதி மாளிகையில் கோலாகல விழா\nநாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக மோடி இன்று பதவியேற்றார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா\nஉலக அளவில் தற்போத�� வைரலாகிவரும் விடயம் ஹேஷ்டேக் “பிரே போர் நேசணி” . யார் இந்த நேசமணி யாரால் இந்த வார்த்தை வைரலானது என்ற கேள்வி எல்லோர்\nமரத்துடன் மோதி விபத்துக்குள்ளான கார் : மூவர் படுகாயம்\nவவுனியா ஓமந்தை பகுதியில் இன்று (30) பகல் 3.10 மணியளவில் கார் ஒன்று மரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா\nதனக்கு தாக்குதல் குறித்து அறிவிக்கப்படவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.\nகடந்த 19 ஆம் திகதி ஏப்ரல் மாதம் இடம்பெற்ற பொலிஸ் அதிகாரிகள் கூட்டத்தில் 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தாக்குதல் குறித்து தனக்கு அறிவிக்கப்பட்டதாக கூறப்படுவதை\nஅவுஸ்திரேலியா நோக்கி கடல்பயணம்- இலங்கையர்களிற்கு என்ன நடந்தது\nஅவுஸ்திரேலியாவிற்குள் படகு மூலம் சட்டவிரோதமாக நுழையம் நோக்குடன் பயணித்த 20 இலங்கையர்களை அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளது. அவுஸ்திரேலிய பிரதிபிரதமர் மைக்கல் மக்கோர்மக் இதனை உறுதி செய்துள்ளார். அவுஸ்திரேலியாவிற்குள்\nவவுனியாவில் மீண்டும் வெளிநாட்டு அகதிகள்\nபாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள மேலும் 80 அகதிகளை வவுனியாவில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. குறித்த அகதிகளை இன்று (30) (வியாழக்கிழமை) வவுனியா\nவடமராட்சி நாள் தோறும் அரங்கேறும் கொள்ளைகளின் பின்னணியில் லக்கி குறூப்\nவடமராட்சி உடுப்பிட்டியில் நாள் தோறும் அரங்கேறும் கொள்ளைகளின் பின்னணியில் லக்கி குழு எனும் போதைப்பொருள் கும்பல் உள்ளமை அம்பலமாகியுள்ளது.அதிலும் வல்வெட்டித்துறை காவல்துறையின் முழுமையான ஆசீர்வாதத்துடன் இக்குழு செயற்படுவதும்\nகோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபமாக பலி\nபார ஊர்தி ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் – திருகோணமலை பிரதான வீதியின்\nசஹ்ரான் மற்றும் தாக்குதல் குறித்து அறிவித்தும் கவனம் செலுத்தப்படவில்லை – தேசிய புல­னாய்வுப் பிரிவின் தலைவர்\nஇலங்­கையில் பயங்­க­ர­வாத தாக்­குதல் ஒன்று இடம்­பெ­றப்­போ­கின்­றது என்ற கார­ணியை பாது­காப்பு செய­லா­ள­ ருக்கும், பொலிஸ்மா அதிபருக்கும் எடுத்துக் கூறி­ய­போ­திலும் அது குறித்து கவனம் செலுத்­த­ப்ப­ட­வில்லை. தாக்­குதல் நடத்­தப்­படும்\nஇங்கிலாந்தில் ஆளுயர ஜெல்லி மீன்\nஆயுதப் போராட்டமும் சம்பந்தனின் அரசியலும்\nசர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)\n“நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்” – முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமனங்­க­ளை­விட்டு நீங்­காத திரு­மலை படு­கொ­லைகள் – திரு­ம­லை­நவம் (கட்டுரை)\n“அதிகாரத்தின் அரூப கரங்கள்” – கருணாகரன்\nஇறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]\nஅமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/blog-post_542.html", "date_download": "2019-07-18T22:08:38Z", "digest": "sha1:SVVTUOYAKGP5H6VPKSLW5DX2RI6GLYJ3", "length": 10086, "nlines": 72, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "முஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்குங்கள்! அரசிடம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை - Ceylon Muslim -", "raw_content": "\nHome News முஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்குங்கள்\nமுஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்குங்கள்\nமுஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்யத்தவறும் பட்சத்தில் முஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக அரசாங்கம் ஆயுதங்களை வழங்க வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nநாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால சூழ்நிலை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடிய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேற்படி கோரிக்கையை முன்வைத்துள்ளார்.\nஅவர் இது தொடர்பில் கூறியதாவது:-\nநாங்கள் சட்டம் ஒழுங்கு அமைச்சரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து நாட்டின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசரமாக கண்டிக்கு சென்றுள்ளார். அங்கு விசேட கலந்துரையாடலொனறும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nநிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக கடற்படை தளபதி தலைமையில் புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.\nசிறிய விடயமொன்று இந்தளவு தூரம் பெரிதாகும் வரை அரசாங்கம் வேடிக்கை பார்த்தமையிட்டு நாங்கள் கடுமையாக ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் எமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளோம்.\nஅதேவேளை, யுத்த கால சூழ்நிலைகளின் போது முஸ்லிம்களின் தற்பாதுகாப்பு கருதி அரசினால் ஆயுதங்கள் வழங்கப்பட்டது. அதுபோன்று, தற்போதும் ஆயுதங்கள் வழங்கப்பட வேண்டும். நிலைமையினை பாதுகாப்பு தரப்பால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் முஸ்லிம்கள் தமது இருப்பை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என கோரிக்கை விடுத்துள்ளோம் - என்றார்.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/nandita-swetha/", "date_download": "2019-07-18T22:18:09Z", "digest": "sha1:OOZTPR4Q3AWR6SVXWJZKRW3ZMQD6PJPJ", "length": 3393, "nlines": 84, "source_domain": "www.inandoutcinema.com", "title": "nandita swetha Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nவிழிப்புணர்வு காணொளி வெளியிட்ட விஜய் சேதுபதி பட நடிகை. காணொளி உள்ளே\nஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் தயாரிப்பில் சசிகுமார், நந்திதா ஸ்வேதா நடிப்பில் மதுதுபாண்டியன் இயக்கியிருக்கும் படம் அசுரவதம். இந்த படத்தில் ஷீலா ராஜ் குமார், வசுமித்ரா, நமோ நாராயணா, ஸ்ரீஜித் ரவி உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபகாலமாக தோல்வி படங்களை கொடுத்துவந்த சசிகுமார் மீணடும் வெற்றி பாதையில் சீராக பயணிக்க இந்த படம் பெரிதும் உதவும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகியான […]\nசசிகுமாரின் அசுரவதம் டீசெர் வெளியீடு. காணொளி உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/2+youths+were+killed.?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-18T21:14:59Z", "digest": "sha1:N3AB7CQH55OCZDUSE5JBXGYTYKNU3PJW", "length": 9547, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 2 youths were killed.", "raw_content": "\nஅத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களில் 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு\nதேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு\nவேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை - பொதுச்செயலாளர் அருணாச்சலம்\nவேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை; வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது; விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்\n7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\nசென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்\nவரும் 22 ஆம் தேதி ஏவப்படுகிறது சந்திரயான் 2: இஸ்ரோ\n‘சந்திரயான்2’ இந்த மாதம் விண்ணில் ஏவ வாய்ப்பு\nஉலகக் கோப்பையில் சாதனை படைக்கும் இடது கை பந்துவீச்சாளர்கள்\nவெள்ளத்தில் மிதக்கும் அசாம் - சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஒத்திவைப்பு\nமும்பை கட்டட விபத்தின் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு\nநாளை வெளியாகிறது வைரம் பதிக்கப்பட்ட ரெட்மி கே20 ப்ரோ செல்போன்\nமும்பையில் அட���க்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து - மீட்புப்பணி தீவிரம்\nஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா முதலிடம்\nபல சாதனைகளுக்கு வழிவகுத்த உலகக்கோப்பை கிரிக்கெட் 2019\nஐசிசி வெளியிட்ட உலகக் கோப்பை அணி - ரோகித், பும்ராவுக்கு இடம்\nஎன்.ஐ.ஏ சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு\nஇஸ்லாமிய மதகுருவை கட்டாயப்படுத்தி ஜெய்ஸ்ரீராம் சொல்ல வைத்ததாக புகார் - இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு\nகுழந்தைகளே கிரிக்கெட்டை உங்கள் விளையாட்டாக தேர்வு செய்யாதீர்கள்: ஜிம்மி நீஷம்\nஷேர் கார் சேவைகள் மேலும் 21 மெட்ரோ ரயில் நிலையங்களில் அறிமுகம்\nஹிமாச்சல பிரதேச கட்டட சரிவு: 12 ராணுவ வீரர்கள் பலி\nவரும் 22 ஆம் தேதி ஏவப்படுகிறது சந்திரயான் 2: இஸ்ரோ\n‘சந்திரயான்2’ இந்த மாதம் விண்ணில் ஏவ வாய்ப்பு\nஉலகக் கோப்பையில் சாதனை படைக்கும் இடது கை பந்துவீச்சாளர்கள்\nவெள்ளத்தில் மிதக்கும் அசாம் - சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஒத்திவைப்பு\nமும்பை கட்டட விபத்தின் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு\nநாளை வெளியாகிறது வைரம் பதிக்கப்பட்ட ரெட்மி கே20 ப்ரோ செல்போன்\nமும்பையில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து - மீட்புப்பணி தீவிரம்\nஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா முதலிடம்\nபல சாதனைகளுக்கு வழிவகுத்த உலகக்கோப்பை கிரிக்கெட் 2019\nஐசிசி வெளியிட்ட உலகக் கோப்பை அணி - ரோகித், பும்ராவுக்கு இடம்\nஎன்.ஐ.ஏ சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு\nஇஸ்லாமிய மதகுருவை கட்டாயப்படுத்தி ஜெய்ஸ்ரீராம் சொல்ல வைத்ததாக புகார் - இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு\nகுழந்தைகளே கிரிக்கெட்டை உங்கள் விளையாட்டாக தேர்வு செய்யாதீர்கள்: ஜிம்மி நீஷம்\nஷேர் கார் சேவைகள் மேலும் 21 மெட்ரோ ரயில் நிலையங்களில் அறிமுகம்\nஹிமாச்சல பிரதேச கட்டட சரிவு: 12 ராணுவ வீரர்கள் பலி\n“என்ன நிர்வாகம் நடக்கிறது” - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\nசெய்தி மடலுக்கு ���திவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/naam-iruvar-namakku-iruvar/139156", "date_download": "2019-07-18T22:22:15Z", "digest": "sha1:ACZYR7ZM75FTOW6EXJQWNDTO6EVYGPYS", "length": 5445, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Naam Iruvar Namakku Iruvar - 09-05-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nவெளிநாட்டிலிருந்து விடுமுறையில் இலங்கை சென்ற தமிழ் இளைஞனிற்கு ஏற்பட்ட சோகம்\n48 மணி நேர தேனிலவு கொண்டாட்டம்... கணவன் பயன்படுத்திய பாலியல் பொம்மை: பறிபோன மனைவியின் உயிர்\nகனேடிய பெண்ணின் அந்தரங்கத்தை ரசித்த முன்னாள் கணவர் தடுப்பதற்கு பெண் எடுத்து துணிச்சலான செயல்\n இணையத்தில் கசிந்த சாக்‌ஷிக்கு காட்ட போகும் குறும்படம் இதோ\nலண்டன் செல்லும் கனவுடன் சென்ற யாழ் இளைஞர்களுக்கு விமான நிலையத்திற்கு அண்மையில் காத்திருந்த பேரதிர்ச்சி\nசரவணபவன் ராஜகோபாலின் இறுதி நிமிடங்களில் நடந்தது என்ன படுத்த படுக்கையானதற்கு இது தான் காரணமா\nதெருவில் தள்ளு வண்டி கடை நடத்திய ஊர்வசி 3 கோடி மதிப்பிலான வீட்டுக்கு சொந்தக்காரியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவர்களுக்கு இவ்வளவு சம்பளமா\n இணையத்தில் கசிந்த சாக்‌ஷிக்கு காட்ட போகும் குறும்படம் இதோ\n இணையத்தில் கசிந்த சாக்‌ஷிக்கு காட்ட போகும் குறும்படம் இதோ\nஇந்த 5 ராசிக்காரர்களை மட்டும் நம்பிடாதீங்க உங்க வாழ்வில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தி விடுவார்கள் உங்க வாழ்வில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தி விடுவார்கள்\nஒயில்டு கார்டு என்ட்ரியில் இலங்கை தர்ஷனின் காதலி யார் அந்த பெண் தெரியுமா யார் அந்த பெண் தெரியுமா\nபிக்பாஸ் சிறையில் சாண்டிக்கு கிஸ் கொடுத்த மீரா- மோகன் வைத்தியா செய்த கேவலமான செயல்\n கடைசி நேர சர்ச்சை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஆடி மாத ராசிப்பலன்கள் 2019 : எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்\nஅழகான மனைவியை பிரிந்து பிரபல நடிகையுடன் திருமணமா\nபெண் சபலத்தால் வீழ்ந்த ராஜகோபால்... யார் இவர்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதியா இது ஈழத்து தர்ஷன் பற்றி என்ன கூறினார் தெரியுமா ஈழத்து தர்ஷன் பற்றி என்ன கூறினார் தெரியுமா\nமீண்டும் மோசடி வழக்கில் சிக்கிய மீரா- பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து இருப்பது சிக்கலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTIzNzQyMg==/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D---%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D--", "date_download": "2019-07-18T21:49:04Z", "digest": "sha1:WWGPGPUOA6VPZCB5Q4DZNUJXDJJ6TDOG", "length": 9479, "nlines": 74, "source_domain": "www.tamilmithran.com", "title": "இன்று தாய்மொழி தினம் ... தமிழ் நமது அடையாளம் ..", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » வலைத்தமிழ்\nஇன்று தாய்மொழி தினம் ... தமிழ் நமது அடையாளம் ..\nவலைத்தமிழ் 1 year ago\nஇன்று உலக தாய்மொழி தினம். . உலகின் மிகப்பழமையான செம்மொழி தமிழ். உலகின் 7102 மொழிகளில் 7 மொழிகளே செம்மொழிகள். அவை சீனம், கிரேக்கம், ஹீப்ரு, லத்தீன், பர்சியன், தமிழ் மற்றும் சமஸ்கிரதம். இதில் தமிழுக்கு இதுவரை ஹார்வார்டில் தமிழ் இருக்கை இல்லை என்ற நீண்டகால கோரிக்கை விரைவில் நிறைவேற இருக்கிறது... இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் ஒரு மொழி செம்மொழி என்ற தகுதியைப் பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள பதினோரு தகுதிகளையும் தமிழ் மட்டுமே உலக மொழிகளில் பெற்றிருக்கிறது .. இந்தியாவின் இணையம் பயன்படுத்துபவர்களில் முதன்மையாக இருப்பது தமிழ். அதாவது 42% பேர் தமிழ் பயன்படுத்துவதாத அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. (Source:KPMG Internet users Research) https://assets.kpmg.com/content/dam/kpmg/in/pdf/2017/04/Indian-languages-Defining-Indias-Internet.pdf தாய்மொழி தமிழில் பேசுவோம் .. தாய்மொழி தமிழில் பெயர்வைப்போம் .. தாய்மொழி தமிழில் எழுதுவோம் .. தாய்மொழி தமிழில் பிறமொழி கலப்பின்றி தனித்தமிழ் பயன்படுத்துவோம் .. தாய்மொழி தமிழை அடுத்த தலைமுறைக்கு கடத்துவோம் .. தமிழ் என்பது நம் அடையாளம் .. அடையாளம் காப்போம் .. பெருமையடைவோம் ..\nஇன்று உலக தாய்மொழி தினம். .\nஉலகின் மிகப்பழமையான செம்மொழி தமிழ். உலகின் 7102 மொழிகளில் 7 மொழிகளே செம்மொழிகள். அவை சீனம், கிரேக்கம், ஹீப்ரு, லத்தீன், பர்சியன், தமிழ் மற்றும் சமஸ்கிரதம். இதில் தமிழுக்கு இதுவரை ஹார்வார்டில் தமிழ் இருக்கை இல்லை என்ற நீண்டகால கோரிக்கை விரைவில் நிறைவேற இருக்கிறது... இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் ஒரு மொழி செம்மொழி என்ற தகுதியைப் பெற நிர்ணயிக்கப்பட்டுள்ள பதினோரு தகுதிகளையும் தமிழ் மட்டுமே உலக மொழிகளில் பெற்றிருக்கிறது ..\nஇந்தியாவின் இணையம் பயன்படுத்துபவர்களில் முதன்மையாக இருப்பது தமிழ். அதாவது 42% பேர் தமிழ் பயன்படுத்துவதாத அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. (Source:KPMG Internet users Research)https://assets.kpmg.com/content/dam/kpmg/in/pdf/2017/04/Indian-languages-Defining-Indias-Internet.pdf\nதாய்மொழி தமிழில் பேசுவோம் ..\nதாய்மொழி தமிழில் பெய��்வைப்போம் ..\nதாய்மொழி தமிழில் எழுதுவோம் ..\nதாய்மொழி தமிழில் பிறமொழி கலப்பின்றி தனித்தமிழ் பயன்படுத்துவோம்\nதாய்மொழி தமிழை அடுத்த தலைமுறைக்கு கடத்துவோம் ..\nதமிழ் என்பது நம் அடையாளம் ..\nஅடையாளம் காப்போம் .. பெருமிதம்கொள்வோம்..\nபதவி நீக்கம் செய்யக் கோரிய டிரம்புக்கு எதிரான தீர்மானம் தோல்வி\nரஷ்யாவிடம் இருந்து இந்தியா உட்பட எஸ்-400 ஏவுகணையை யார் வாங்கினாலும் எதிர்ப்போம்: பென்டகன் தகவல்\nநாடு கடத்துவதை எதிர்த்து மேல்முறையீடு செய்த மல்லையாவுக்கு 7 மாதங்களுக்கு ஜாலி: பிப்.11ல் விசாரிப்பதாக லண்டன் ஐகோர்ட் அறிவிப்பு\nஜப்பானில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் தீ 24 பேர் பரிதாப பலி: மர்ம நபர் சதிச்செயல்\nபிரதமரின் அமெரிக்க பயணத்தில் ஹூஸ்டனில் ‘ஹவ்டி மோடி’\nகர்நாடக சட்டப்பேரவையில் கடும் அமளி எதிரொலி குமாரசாமிக்கு கவர்னர் கெடு: இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அதிரடி உத்தரவு\nசட்டப்பேரவையில் நாளை தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு ஆளுநர் வாஜூபாய் வாலா உத்தரவு\nநீதிமன்ற விசாரணயைில் சம்மந்தப்படாத கட்சிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியுமா\nகர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த சபாயகருக்கு ஆளுநர் அறிவுறுத்தல்\nபாலு கோட் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கான விமான கட்டணங்கள் 15% முதல் 20% வரை குறைவு\nஆப்ரிக்கா கோப்பை கால்பந்து 3வது இடம் பிடித்த நைஜிரியா\nடேபிள் டென்னிஸ் அணியை வாங்கிய ஐஸ்வர்யா தனுஷ்\n2019 டிஎன்பில் சீசன்-4 திருவிழா இன்று திண்டுக்கல்லில் தொடங்குகிறது\nஇங்கிலாந்து பயிற்சியாளர் இனி சன்ரைசர்ஸ் பயிற்சியாளர்\nஉலக கோப்பை மறந்தாச்சி ஊர் சுற்றும் நேரம் வந்தாச்சி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/OTA0MjMy/mumbai-indians-beats-kkr-by-65-runs", "date_download": "2019-07-18T21:56:42Z", "digest": "sha1:XUGJR4MKHLTABG4A53JO2JIHPKN6DVJW", "length": 6332, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "mumbai indians beats kkr by 65 runs", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » வலைத்தமிழ்\nவலைத்தமிழ் 3 years ago\nஆறாவது ஐ.பி.எல் தொடரின் 53 வது லீக் போட்டியில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ்யும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை எடுத்தது. பின்னர் 171 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 18.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்களை எடுத்து தோல்வியுற்றது. இந்த அபார வெற்றியின் மூலம் மும்பை அணி புள்ளிகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.\nபதவி நீக்கம் செய்யக் கோரிய டிரம்புக்கு எதிரான தீர்மானம் தோல்வி\nரஷ்யாவிடம் இருந்து இந்தியா உட்பட எஸ்-400 ஏவுகணையை யார் வாங்கினாலும் எதிர்ப்போம்: பென்டகன் தகவல்\nநாடு கடத்துவதை எதிர்த்து மேல்முறையீடு செய்த மல்லையாவுக்கு 7 மாதங்களுக்கு ஜாலி: பிப்.11ல் விசாரிப்பதாக லண்டன் ஐகோர்ட் அறிவிப்பு\nஜப்பானில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் தீ 24 பேர் பரிதாப பலி: மர்ம நபர் சதிச்செயல்\nபிரதமரின் அமெரிக்க பயணத்தில் ஹூஸ்டனில் ‘ஹவ்டி மோடி’\nகர்நாடக சட்டப்பேரவையில் கடும் அமளி எதிரொலி குமாரசாமிக்கு கவர்னர் கெடு: இன்று பிற்பகல் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அதிரடி உத்தரவு\nசட்டப்பேரவையில் நாளை தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்: கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு ஆளுநர் வாஜூபாய் வாலா உத்தரவு\nநீதிமன்ற விசாரணயைில் சம்மந்தப்படாத கட்சிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியுமா\nகர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்த சபாயகருக்கு ஆளுநர் அறிவுறுத்தல்\nபாலு கோட் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கான விமான கட்டணங்கள் 15% முதல் 20% வரை குறைவு\nகுடிநீர், சுகாதாரத்தில் 'மாஸ்' காட்டணும் 'ஸ்மார்ட்' ஆகிறது அவிநாசி\nஇந்தாண்டும் சிறுவாணி அணை நிரம்பி வழியும்\n மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைப்பதில் அதிகாரிகள்...பல அரசு அலுவலகங்களில் பணிகள் தொடங்கவில்லை\nசர்வதேச கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம்: இலக்கியாவிற்கு எஸ்ஆர்எம் சார்பில் ரூ.3 லட்சம் பரிசு- பாரிவேந்தர் அறிவிப்பு\nதமிழ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளிலும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/miscellaneous/intresting-fun-facts-about-technology-about-computers-laptops-internet-022221.html", "date_download": "2019-07-18T22:15:53Z", "digest": "sha1:4PICNEAAJKDFBOZSZF3U2AZYQIG6NZPL", "length": 22994, "nlines": 279, "source_domain": "tamil.gizbot.com", "title": "தொழில்நுட்பம் பற்றி நீங்கள் அறிந்திடாத வேடிக்கையான உண்மைகள்.! இதையும் கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க! | Intresting Fun Facts About Technology - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிளிப்கார்ட்: இன்று அட்டகாசமான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.\n4 hrs ago மலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\n10 hrs ago செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\n11 hrs ago இந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n12 hrs ago 5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\nNews இன்று பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொழில்நுட்பம் பற்றி நீங்கள் அறிந்திடாத வேடிக்கையான உண்மைகள்.\nதொழில்நுட்பம் நமது வாழ்வின் ஒரு முக்கிய அங்கம் ஆகியுள்ளது. ஸ்மார்ட்போன், லேப்டாப், இன்டர்நெட் போன்ற அம்சங்கள் இல்லாமல், யாராலும் இந்த காலகட்டத்தில் தாக்குப்பிடிக்க முடியாது என்பதே உண்மை.\nநமது வாழ்வில் அங்கமாகிப் போன இந்த தொழில்நுட்பத்தின் பின்னணியில் உள்ள வேடிக்கையான உண்மைகளை அறிந்தால் நிச்சயம் உங்களுக்குப் பிரமிப்பாகவே இருக்கும். சரி வாங்கத் தொழில்நுட்பம் பற்றி நீங்கள் அறிந்திடாத வேடிக்கையான உண்மைகளைப் பார்க்கலாம்.\n1. கூகுள் பெயர் பின்னால் ஒளிந்துள்ள உண்மை இதுதான்\nநாம் இன்று பயன்படுத்திக்கொண்டிருக்கும் கூகுள் என்ற பெயர் தற்செயலாக உருவாக்கப்பட்டது. அ��ிலும் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் கூகுள் என்பது கூகோல் என்பதற்குப் பதிலாகத் தவறுதலாக உருவாக்கப்பட்ட ஒரு பெயர். கூகோல் (Googol) என்பது பெரிய எண் 1க்கு பின்னால் 100 பூஜ்ஜியத்தைக் கொண்ட எண் என்பது பொருள், அத்தனை பயனர்கள் இணையத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பெயர் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் பிழையினால் உருவான பெயரைத்தான் நாம் தினமும் பயன்படுத்தி வருகிறோம்.\n2. எலக்ட்ரானிக் பிரைன்ஸ் என்றால் என்ன தெரியுமா\n1950களில் பர்சனல் கம்ப்யூட்டர்கள் \"எலக்ட்ரானிக் பிரைன்ஸ்\" என்றே பெயரிலேயே அழைக்கப்பட்டுள்ளது. விசித்திரமான பெயர்.\n3. வேர்ல்டு வைடு வெப் (WWW) பற்றிய வேடிக்கையான உண்மை\nநாம் பயன்படுத்தி வரும் வேர்ல்டு வைடு வெப்பைக் காட்டிலும் ஈமெயிலிற்கு வயது அதிகம் என்பது தான் உண்மை.\n4. கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு இடையில் உள்ள வேடிக்கையான ஒற்றுமை தெரியுமா\nஹெச்பி, கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் போன்ற அனைத்து நிறுவனங்களும் ஐடி நிறுவனங்கள் என்ற ஒரு ஒற்றுமையைத் தவிர வேறு ஒரு வேடிக்கையான ஒற்றுமையும் உள்ளது. இந்த நிறுவனங்கள் அனைத்தும் வாகன கேரேஜில் உருவாக்கப்பட்டவை என்பதே அது.\n5.பில் கேட்ஸின் வீடு எப்படி உருவாக்கப்பட்டது தெரியுமா\nபில் கேட்ஸின் வீடு வடிவமைக்கப்பட்டது, மேக் கணினியைப் பயன்படுத்தித் தான் என்ற வேடிக்கையான உண்மை நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். ஆனால் இது பில் கேட்ஸிற்கு மட்டும் தெரியும்.\n6. கம்ப்யூட்டர் வைரஸ் பற்றிய வேடிக்கை உண்மை\nஒவ்வொரு மாதமும் சுமார் 6000 புதிய வைரஸ்கள் உருவாக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்படுகின்றன என்பது சற்று வேடிக்கையான உண்மை தான். அப்போ இன்றைய தேதி வரை எத்தனை கோடி வைரஸ்கள் இணையத்தில் இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.\n7. தொழில்நுட்பம் மேல் பயம் கொண்டவர்களும் உண்டு தெரியுமா\nடெக்னோபோபியா என்பது தொழில்நுட்பத்தின் மேலான பயம், நோமோபோபியா என்பது மொபைல் போன் இல்லாமல் இருப்பதற்கான பயம், சைபர்ஃபோபியா என்பது கணினிகளின் மேல் உள்ள பயம். இந்த பயங்கள் உள்ளவர்கள் மட்டுமே தற்போதைய காலகட்டத்தில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தாமல் உள்ளனராம்.\n8. விண்டோஸின் உண்மையான பெயர் என்ன தெரியுமா\nநாம் பயன்படுத்தும் விண்டோஸின் அசல் பெயர் \"இன்டெர்பேஸ் மேனேஜர்\" ஆம். அப்போ விண்டோஸ் எப்படி வந்துச்சு\n9. நீங்கள் பிறக்கையில் இணையதளத்திற்கு என்ன வயது என்று தெரியுமா\nஇணையதளத்திற்கு வயது 10,000+ நாட்களாம், நீங்கள் பிறந்த தினத்தன்று இணையதளத்திற்கு என்ன வயது என்று அறிய இங்கே கிளிக் செய்யுங்கள். இணையதள வயது.\n2பெண்கள் உருவாக்கிய சந்திராயன்-2: மற்றொரு சாதனை செய்கிறது இஸ்ரோ.\n10. QWERTY கீபோர்டு பின்னால் ஒளிந்துள்ள உண்மை\nQWERTY கீபோர்டு உண்மையில் உங்களை மெதுவாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. வேகமாக டைப் செய்ய விரும்பினால் Dvorak Keyboard ஐ முயற்சி செய்து பாருங்கள்.\n11. உலகின் மிகப் பெரிய ஹார்டு டிரைவ் எவ்வளவு ஸ்டோரேஜ் தெரியுமா\nதற்பொழுது, உலகின் மிகப் பெரிய ஹார்டு டிரைவ் ஸ்டோரேஜ் 60TB SSD ஆகும்.\n12. ஆப்பிள் பற்றிய வேடிக்கையான உண்மை\nஆப்பிள் II வெளியிடப்பட்டபொழுது அதில் வழங்கப்பட்ட ஸ்டோரேஜ் வெறும் \"5 மெகா பைட்டு\"கள் மட்டுமே.\nஏலியன்களின் ஸ்பேஷிப் வெளிப்படையாக போட்டு உடைத்தார் அதிபர் டிரம்ப்.\n13. கணினி பற்றிய நீங்கள் அறியாத உண்மை\nஉலகின் முதல் கணினி கிட்டத்தட்ட 2.5 மீட்டர் உயரமும் சுமார் 30,000 கிலோ எடையும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nசராசரி கணினி பயனர் ஒரு நிமிடத்திற்கு 7 முறை கண்களைச் சிமிட்டுகின்றனராம், இது சாதாரண விகிதமான 20 முறையை விடக் குறைவு என்பது வேடிக்கையான உண்மை.\n15. கம்ப்யூட்டர் மவுசு முதலில் எதில் உருவாக்கப்பட்டது தெரியுமா\nகம்ப்யூட்டர் மவுசு முதலில் டக் ஏங்கல்பார்ட் என்பவரால் வடிவமைக்கப்பட்டு மரத்திலிருந்து செதுக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டதாம்.\nஉலகின் அதிக இணைய பயனர்கள் கொண்ட நாடு : ஜியோ தயவால் இந்தியா 2ஆம் இடம்\nமலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\nவாட்ஸ் ஆப்பிலும் பணம் அனுப்பும் வசதி வந்தாச்சு: ஹேப்பிஅண்ணாச்சி.\nசெம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nஏலியன் இரகசியங்களை அறிய ஏரியா 51-ஐ புயலென தாக்கவுள்ள மக்கள்\nஇந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nபிளிப்கார்ட்: இன்று அட்டகாசமான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.\n5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\nகுஜராத்தில் திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை: மோடியின் மாநிலத்தில் நடந்த கூத்து.\nநிலவ���ல் கால்பதித்த வீடியோ போலி இல்லை காரணங்கள் மற்றும் ஆதாரமான வீடியோ இதோ.\nமத்திய அமைச்சர் சொன்ன திட்டம்: கூகுள் மேப்பில் வருகிறது கழிப்பறையை தேடும் வசதி.\nஅடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசென்னை: ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர், கேமரா: உஷார் மக்களே.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் எக்கோ 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஏசிடி பைபர்நெட்டின் இலவசமான சேவைகள்-இதோ.\nமீண்டும் புத்துணர்ச்சியுடன் திரும்பும் மோட்டோரோலா நிறுவனம்.\nபட்ஜெட் விலையில் ரியல்மி எக்ஸ் மற்றும் ரியல்மி 3ஐ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/airtel-v-fiber-broadband-new-plans-022387.html", "date_download": "2019-07-18T21:30:59Z", "digest": "sha1:QRU7TDZXGAFH6XPKAYL5GWZSUGKLLLGL", "length": 18287, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "நெட்பிளிஸ், அமேசான் ப்ரைம், ஜீ5, டிவியையும்இலவசமாக வழங்கும் ஏர்டெல்.! | airtel-v-fiber-broadband-new-plans - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிளிப்கார்ட்: இன்று அட்டகாசமான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.\n4 hrs ago மலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\n10 hrs ago செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\n10 hrs ago இந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n11 hrs ago 5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\nNews இன்று பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்ப���்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநெட்பிளிஸ், அமேசான் ப்ரைம், ஜீ5, டிவியையும் இலவசமாக வழங்கும் ஏர்டெல்.\nநெட்பிளிக்ஸ, அமேசான் ப்ரைம், ஜீ5 உள்ளிட்ட சேவைகளையும் இலவசமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க ஏர்டெல் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.\nஇந்நிலையில் வாடிக்கையாளர்களுக்கு நன்றி செல்லும் விதமாகவும் ஏர்டெல் நிறுவனம் தற்போது புதிய 3 பிராட்பேண்ட் திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது.\nஏர்டெல் நிறுவனத்தின் இந்த பிளான்கள் குறித்து இனி காணலாம்.\nஏர்டெல் நிறுவனத்தின் வி-பைபர் பிராட்பேண்ட் சேவை புதிப்பதித்து அளித்துள்ளது ஏர்டெல் நிறுவனம். 1,099 ரூபாயிலிருந்து பிராட்பேண்ட் சேவை துவங்குகின்றது. இவைகளோடு நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஜீ5, ஏர்டெல் டிவிகளும் இவசமாக வழங்கப்படுகின்றது. மேலும் ரூ.129க்கு ரீசார்ஜ் செய்தால், ஹெல்லோ டியூன்ஸ் சேவையும் இலவமாக வழங்கப்படுகின்றது.\nமுன்னதாக இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் ரூ1,299 மேலான போஸ்ட்பெய்ட் மற்றும் பிராட்பேண்ட் சேவைகளுக்கு நெட்பிளிக்ஸ் அமேசான் ப்ரைம் சந்தா இலவசமாக அளித்திருந்தது என்பது குறிப்பிடதக்கது.\nஅன்லிமிடெட் மியூசிக் ஆப்பர் வழங்கி தெறிக்கவிட்ட அமேசான்.\nஏர்டெல் வி- பைபர் திட்டத்தில் ரூ.1099 ரீசார்ஜ் செ;யதால், 300ஜிபி டேட்டாவை 100 எம்பிபிஎஸ் வேகத்தில் பெற முடியும். சேவையுடன் நெட்பிளிக்ஸ், அமேசான், ப்ரைம், ஜீ5 ஏர்டெல் டிவி ஆகியவைகளையும் இலவசமாக பெற முடியும்.\nநீண்டநாள் பிளானில் ஏர்டெல் டிஜிட்டல் டிவி வெற்றி: கேஷ்பேக் ஆப்பருடன் அடி தூள்.\nரூ. 1,599 பிராட்பேண்ட் பிளான்:\nஇரண்டாவதாக 1,599 ரூபாயிற்கான ஏர்டெல் வி-பைபர்' திட்டத்தில் ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. 300எம்பிபிஎஸ் இன்டெர்நெட் வேகம் இந்த திட்டத்தில் 600ஜிபி டேட்டாவை வழங்கவுள்ளது ஏர்டெல் நிறுவனம். இந்த சேவையுடன் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஜீ5 மற்றும் ஏர்டெல் டிவி ஆகியவற்றின் சேவைகளை இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜியோ, வோடபோன், ஐடியா, ஏர்டெல் 90 நாள் காம்போ பிளான் ஆப்பர்.\nரூ. 1999 பிராட்பேண்ட் அம்சம்:\nரூ. 1,999 ரூபாய் ஏர்டெல் வி-பைபர்' பிராட்பேண��ட் 100எம்பிபிஎஸ் இன்டெர்நெட் வேகத்தை கொண்டுள்ளது. இன்டெர்நெட் பயன்பாட்டிற்கு எந்த ஒரு அளவையும் அறிவிக்கவில்லை. அளவற்ற டேட்டா பயன்பாட்டுடன் இந்த சேவையை அறிவித்துள்ளது ஏர்டெல். மற்ற சேவைகள் போன்றே இந்த சேவையும் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஜீ5 மற்றும் ஏர்டெல் டிவி ஆகியவற்றின் இலவசமான சந்தாக்களுடனே வந்துள்ளது\nஇந்த மூன்று திட்டங்களும் ஒரு மாத கால அளவு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nமலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\nடாடாஸ்கை, சன்டைரக்ட், டிஜிட்டல் டிவி, டிடிஹெச் பிளானில் சிறந்தது எது\nசெம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த இரண்டு திட்டங்களில் கூடுதல் டேட்டா சலுகை அறிவிப்பு.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஏர்டெல் ரூ.97-திட்டத்தில் 2ஜிபி டேட்டா: வேலிடிட்டி எவ்வளவு நாள் தெரியுமா\n5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\nஏர்டெல் ரூ.148-திட்டத்தில் 3ஜிபி டேட்டா: வேலிடிட்டி எவ்வளவு நாள் தெரியுமா\nநிலவில் கால்பதித்த வீடியோ போலி இல்லை காரணங்கள் மற்றும் ஆதாரமான வீடியோ இதோ.\nஅன்லிமிடெட் வாய்ஸ்கால், 6ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ் வழங்கிய தெறிக்கவிட்ட வோடபோன்.\nஅடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅசத்தலான டிஷ் டிவி ஏலா கார்டே சேனல் ஆட்-ஆன் பேக் அறிமுகம்.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் எக்கோ 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nரூ.96க்கு180நாள்அன்லிமிடெட் வாய்ஸ்கால் எஸ்எம்எஸ் சலுகை வழங்கும் பிஎஸ்என்எல்\nஆபாச இணையதளத்தை விளம்பரப்படுத்த கிரிக்கெட் மைதானத்தில் ஓடிய பெண்: கைது.\nஏசிடி பைபர்நெட்டின் இலவசமான சேவைகள்-இதோ.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mykhel.com/cricket/icc-world-cup-2019-the-only-good-news-india-can-get-out-of-loss-against-england-015598.html", "date_download": "2019-07-18T21:16:15Z", "digest": "sha1:PGYD43IBYFVOMVFNVZWDBPRJJ6WS2TFC", "length": 17772, "nlines": 174, "source_domain": "tamil.mykhel.com", "title": "அட இது போதுமே.. இனி மாஸ் காட்டலாம்.. தோல்விக்கு இடையிலும் இந்திய அணிக்கு கிடைத்த சூப்பர் செய்தி! | ICC World Cup 2019: The only good news India can get out of loss against England - myKhel Tamil", "raw_content": "\nENG VS IRE - வரவிருக்கும்\nSRL VS BAN - வரவிருக்கும்\n» அட இது போதுமே.. இனி மாஸ் காட்டலாம்.. தோல்விக்கு இடையிலும் இந்திய அணிக்கு கிடைத்த சூப்பர் செய்தி\nஅட இது போதுமே.. இனி மாஸ் காட்டலாம்.. தோல்விக்கு இடையிலும் இந்திய அணிக்கு கிடைத்த சூப்பர் செய்தி\nலண்டன்: இந்திய அணி நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வி அடைந்து இருந்தாலும் கூட, நல்ல செய்தி ஒன்று இந்திய அணி நிர்வாகத்திற்கு கிடைத்து இருக்கிறது.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டி வருகிறது. இன்னும் இரண்டு வாரத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் யார் என்று தெரிந்துவிடும்.\nஇந்த தொடரில் தோல்வியையே ருசிக்காமல் இருந்த இந்திய அணி நேற்று இங்கிலாந்துக்கு எதிராக தோல்வி அடைந்தது. நேற்று போட்டியில் இந்தியாவிற்கு எதிராக மொத்தம் 50 ஓவரில் இங்கிலாந்து அணி 337 ரன்களை குவித்தது.\nஆனால் அதன்பின் களமிறங்கிய இந்தியா ஐம்பது ஓவரில் 306 ரன்கள் மட்டும் எடுத்தது. இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆனாலும் இந்திய அணி தொடர் புள்ளிகள் பட்டியலில் 2ம் இடத்தில்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்திய அணியில் மிடில் ஆர்டர் பிரச்சனை கொஞ்சம் தீர்க்கப்பட்டுள்ளது. நேற்று இந்திய அணிக்கு கிடைத்த ஒரே நல்ல செய்தி அதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆம் இந்திய அணிக்குள் நேற்று நுழைந்து உலகக் கோப்பையில் அறிமுகமான ரிஷப் பண்ட் சிறப்பாகவே ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநேற்று 4வது வீரராக களமிறங்கிய பண்ட் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடினார். 29 பந்தில் இவர் 32 ரன்கள் எடுத்தார். இதில் 4 பவுண்டரிகள் அடக்கம். இக்கட்டான சூழ்நிலையில் கூட இவர் அதிரடியாக ஆடினார். ஆனால் இவர் பெரிய அளவில் முகத்தில் டென்ஷனை காட்டவில்லை. முதல் உலகக் கோப்பை போட்டி போலவே அவர் ஆடவில்லை.\nகளத்தில் இறங்கிய நொடியில் இருந்தே ஜாலியாகவும், கொண்டாட்டமாகவும் ஆடினார். இவர் நேற்று போட்டியில் பெரிய ஆதிக்கம் செலுத்தவில்லை என்றாலும் கூட நல்ல துடிப்பாக ஆடினார். இந்த அதிரடிதான் இந்திய வீரர் விஜய் சங்கரிடம் தொடர்ந்து மிஸ்ஸானது. இதனால் தற்போது இந்திய அணிக்கு புதிய நல்ல 4வது வீரர் கிடைத்து விட்டார் என்ற சந்தோசத்தில் அணி நிர்வாகம் இருக்கிறது.\nஇதனால் அடுத்தடுத்த போட்டிகளில் பண்ட் இன்னும் அதிரடியாக ஆட வாய்ப்புள்ளது. மிடில் ஆர்டரில் இந்திய அணியின் ரன் ரேட்டை இவர் குறையாமல் பார்த்துக் கொள்வார். இன்னும் கேதார் ஜாதவ் மட்டும் அதிரடியாக ஆடினால், அல்லது அவர் இடத்தில் தினேஷ் கார்த்திக் ஆடினால், இந்தியா பேட்டிங் ஆர்டர் முழுமை பெற வாய்ப்பு இருக்கிறது.\nவிரலில் ஏற்பட்ட காயம்.. ரத்தம் சொட்ட சொட்ட விளையாடிய தோனி.. வைரலாகும் அந்த ஒரு புகைப்படம்\nஎதிர்காலத்தில் உதவும்.. இங்கிலாந்துக்கு எதிராக தோனி மெதுவாக ஆடியது ஏன்\nஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.. ஆனாலும் இந்திய அணியில் தேர்வு.. மயங்கை எடுக்க இப்படியொரு காரணமா\nதவானை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சி.. இளம் வீரரும் காயத்தால் விலகல்.. என்ன நடக்கிறது இந்திய அணியில்\nஅட கடவுளே.. பாண்டியா, ஜாதவ் இரண்டு பேருக்கும் என்னாச்சு.. வைரலாகும் வீடியோவால் சர்ச்சை\nபிக்சிங்.. உங்கள் லட்சணம் தெரிந்துவிட்டது.. இந்திய அணியை மோசமாக விமர்சித்த வாக்கர்.. பரபரப்பு\nஅவர் போனார்.. அதோடு எல்லாமும் போய்விட்டது.. இந்திய அணியின் தொடர் சொதப்பலுக்கு முக்கிய காரணம்\nஅவருக்குத்தான் உண்மை தெரியும்.. மனசாட்சி உறுத்தி இருக்க வேண்டும்.. நேற்று நடந்த ஷாக்கிங் சம்பவம்\nநீங்கதானே கேப்டன்.. நீங்களே முடிவெடுங்க.. நேற்று களத்தில் நடந்த பிரச்சனை.. கோலி தோனி உரசல்\nநேற்று களத்தில் என்ன நடந்தது ஏன் தோனி அப்படி நடந்து கொண்டார் ஏன் தோனி அப்படி நடந்து கொண்டார் பதில் தெரியாத ஒரு கேள்வி\nஉங்களின் சுயநலம்.. நீங்களும்தான் தவறு செய்தீர்கள்.. இந்திய அணியின் தோல்விக்கு இப்படி ஒரு காரணமா\nதோனி மீண்டும் இப்படி செய்துவிட்டாரே.. கடுப்பான ரசிகர்கள்.. தோல்வியை அடுத்து கடும் கொந்தளிப்பு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் கோலி விளையாட உள்ளார்\n9 hrs ago தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\n10 hrs ago அட அட இது என்ன அதிசயம்.. கேன் வில்லியம்சனுக்கு இனி இங்கிலாந்து பயிற்சியாளர்.. எப்படின்னு பாருங்க\n10 hrs ago சிஎஸ்கே ரெக்கார்ட் அப்படி பாஸ் ���ந்திய அணிக்கு பயிற்சியாளராகிறாரா ஸ்டீபன் பிளமிங்.. பிசிசிஐ யோசனை\n10 hrs ago சொதப்பிய தினேஷ் கார்த்திக்.. இனி வாய்ப்பே கிடையாது.. அந்த இளம் வீரருக்கு தான் வாய்ப்பு\nTechnology மலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\nNews இன்று பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய அணிக்குள் கில் : குறி வைக்கும் பிசிசிஐ- வீடியோ\nDHONI IN WI SERIES : தோனிக்கு இப்போதே வேலை கொடுத்த பிசிசிஐ- வீடியோ\nNew Coach : இந்திய அணிக்கு பயிற்சியாளராக கங்குலி,சேவாக் கனவு வேணா காணலாம் -வீடியோ\nபாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்துக்கு எதிராக பொங்கிய வக்கார் யூனிஸ்\nNew Coach : ரசிகர்களுக்கு பிடிக்காத அவர் தான் இந்திய அணியின் பயிற்சியாளர்- வீடியோ\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/healthyrecipes/2019/07/05100325/1249474/Peas-carrot-adai.vpf", "date_download": "2019-07-18T22:30:25Z", "digest": "sha1:KSRCSUJZANGJ5VRPDQNQLRUA5B3YVO3Z", "length": 5713, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Peas carrot adai", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசத்து நிறைந்த பட்டாணி கேரட் அடை\nபட்டாணியில் புரோட்டீன் சத்து அதிகமுள்ளது, கேரட்டில் ‘விட்டமின் ஏ’ அதிகமுள்ளது. இவை இரண்டையும் கலந்து சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான சத்து கிடைக்கிறது.\nபட்டாணி - கால் கிலோ,\nகேரட் - 100 கிராம்,\nபச்சை மிளகாய் - 2,\nகொத்தமல்லி - அரை கட்டு,\nஎண்ணெய், உப்பு - தேவையான அளவு.\nகொத்தமல்லி, கேரட், வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nபட்டாணியை நன்றாக கழுவி 3 மணிநேரம் ஊற வைத்துக் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்த கொள்ளவும்.\nஅரைத்த மாவில் நறுக்கிய கேரட், வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து அடை மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.\nதோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாகத் தட்டி, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.\nசூப்பரான சத்தான பட்டாணி கேரட் அடை ரெடி.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nஅடை | டிபன் | ஆரோக்கிய சமையல் | கேரட் சமையல்\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nசத்தான அரிசி மாவு களி\nசத்து நிறைந்த தினை கோதுமை சப்பாத்தி\nகல்லீரல் கோளாறுகளுக்கு சிறந்த சூப்\nஆரோக்கியமான ஓமம் கற்பூரவல்லி சூப்\nகோதுமை முருங்கை கீரை அடை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/TTV-Dhinakaran-supporters-money-distributed-to-voters-17000", "date_download": "2019-07-18T22:47:38Z", "digest": "sha1:7HPJC5452PSYCNUVVN523OJJZGV6OBP7", "length": 9501, "nlines": 119, "source_domain": "www.newsj.tv", "title": "வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த டிடிவி தினகரன் ஆதரவாளர்கள்", "raw_content": "\n880 கோடி ரூபாய் செலவில் உச்ச நீதிமன்றத்திற்கு கூடுதல் கட்டடம்…\nஅயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் சமரசக்குழு அறிக்கை தாக்கல்…\nசட்டப்பேரவையை ஒத்திவைத்ததற்கு எதிர்த்து பாஜகவினர் உள்ளிருப்பு போராட்டம்…\nதமிழகத்திற்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரியை வழங்க வேண்டும்...…\nசிறுபான்மை பிரிவினரின் வாக்குகள் அதிமுகவுக்கு நிச்சயம் கிடைக்கும்...…\nவேலூரில் திமுக-வை எதிர்த்து சுயேட்சையாக களமிறங்கும் காங்கிரஸ் பிரமுகர்…\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோற்பது உறுதி...…\nகர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்வது உறுதி...…\nதண்ணீர் பிரச்சனைக்காக சவாலுக்கு அழைக்கும் சமந்தா…\nநீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் படத்திற்கு அடுத்தடுத்து வரும் அப்டேட்கள்…\n'ராட்சசி' திரைப்படத்தை தடை செய்ய காவல் ஆணையரிடம் கோரிக்கை…\nபிகில் திரைப்படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் இதுதான்..…\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலி : உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி…\nசென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை…\nதமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை : பொதுமக்கள் ���கிழ்ச்சி…\nபி.எட் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் விநியோகம்…\nசென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை…\nஅத்தி வரதரை தரிசிக்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது…\nதிண்டுக்கல் காய்கறி மார்க்கெட்டில் காய்கறி விலை வீழ்ச்சி…\nநாமக்கல் மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் குட்டி விமானங்கள் ஆய்வு…\nகே.ஆர்.பி அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்கு நீர் திறப்பு…\nபேச்சுரிமை உள்ளது என்பதற்காக வரம்பு மீறி பேச கூடாது : வைகோவிற்கு நீதிமன்றம் அறிவுரை…\nகுல்பூஷன் ஜாதவை பத்திரமாக மீட்டுக்கொண்டுவர தீவிர நடவடிக்கை…\nஅரியலூர் புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்...…\nவாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த டிடிவி தினகரன் ஆதரவாளர்கள்\nவாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்துவந்த டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் 2 பேரை பிடித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nதென் சென்னை தொகுதிக்குட்பட்ட சைதாப்பேட்டையில் நள்ளிரவில் டிடிவி ஆதரவாளர்கள் 2 பேர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்துவந்துள்ளனர். அந்த பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் பிடித்த பொதுமக்கள், குமரன் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் இரண்டு பேரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n« 10% இட ஒதுக்கீட்டுக்காக கல்வி நிறுவனங்களில் 2 லட்சம் கூடுதல் இடம் முதல் முறையாக வாக்குப்பதிவு செய்யவுள்ள குடும்பத்தினர் »\nஸ்டாலின் விரக்தியில் உள்ளார் - டிடிவி கிண்டல்\nதமிழகத்தில் 5 கோடியே 82 லட்சம் வாக்காளர்கள்\nபதவி ஆசை பிடித்தவர்கள் டிடிவி தினகரன் - ஓ.பன்னீர்செல்வம்\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலி : உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி…\n880 கோடி ரூபாய் செலவில் உச்ச நீதிமன்றத்திற்கு கூடுதல் கட்டடம்…\nஅயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் சமரசக்குழு அறிக்கை தாக்கல்…\nசென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை…\nதமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/travel-fear-public", "date_download": "2019-07-18T22:41:02Z", "digest": "sha1:I6MGLUXBFFNOP5GSVXVSW6NWBL3FJQJO", "length": 11197, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "அச்சத்தில் பயணிக்கும் பொதுமக்கள்! | Travel in fear of the public! | nakkheeran", "raw_content": "\nசேலம் மாநகரில் மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது. இந்த மேம்பாலங்கள் அமைக்கும் பணி என்பது அண்ணா பூங்கா , நான்கு ரோடு, புதிய பேருந்து நிலையம், ஐந்து ரோடு , சாரதா காலேஜ் வரை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றனர். சேலத்தில் முதன் முறையாக இரண்டு அடுக்கு மேம்பாலங்கள் அமைக்கப்படுவது இதுவே முதல்முறை.மற்றொரு புறம் \"ஸ்மார்ட் சிட்டி\" திட்டத்தின் கீழ் பேருந்து நிலைய புனரமைப்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு பகுதியாக புதிய பேருந்து நிலையம் அருகே மேம்பால பணிகள் நடைப்பெற்று வருகிறது.\nஇந்த சாலையை முற்றிலும் முடக்க வேண்டும் ஆனால் அப்படி செய்யாமல் இதே சாலையில் வாகனங்கள் பயணிப்பதால் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை காண முடிகிறது. எனவே மக்கள் ஒவ்வொரு முறையும் இந்த மேம்பாலம் பணிகள் நடந்து வரும் சாலையை கடக்கும் போது அச்சத்துடன் மக்கள் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஎனவே இது குறித்து சாலை போக்குவரத்து துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுத்து பாலங்கள் அமைக்கும் பணிகளை கவனமுடன் கையாள நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபி . சந்தோஷ் , சேலம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகாஞ்சிபுரம் செல்லும் பாதையில் போக்குவரத்து நெரிசல்... 15 கிலோமீட்டருக்கு நிற்கிறது வாகனங்கள்\nநான் தான் பேசுறேண்ணா... உங்ககிட்ட பெரிய ஸாரி கேட்கிறேன்...நிர்மலாதேவி ஆடியோ வாய்ஸ்\nமுகிலனை அசிங்கப்படுத்தி பத்திரிகையாளர்கள் முன்பு நியாயம் கேட்பேன்...\nஇந்தியா முழுவதும் 60 நிமிடங்கள் ரயில்வே துறையில் எந்த பணிகளும் நடைபெறாது\nஉச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் படிக்க வேண்டுமா\nசேலம் அரசு மருத்துவர்கள் போராட்டம்; நோயாளிகள் அவதி\nஓராண்டாக ஒரே பெண்ணைச் சீரழித்த நால்வர்\nதமிழகத்தில் 'டிக் டாக்' செயலி தடை செய்யப்படும் அமைச்சர் உறுதி\nமுதல்வர் குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கெடு\n24X7 ‎செய்திகள் 21 hrs\n'பட்ட கஷ்டமே போதும். இனி அந்த மாதிரி படங்களில் நடிக்க மாட்டேன்' - விமல் திட்டவட்டம் \nபிக்பாஸ் வீட்டிலுள்ள மீரா மிதுனிற்கு முன்ஜாமீன்\n24X7 ‎செய்திகள் 15 hrs\nஅதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை...\n24X7 ‎செய்திகள் 13 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\n400 ஆண்டுகள் பழமையான சதிக்கல் கண்டுபிடிப்பு\n\"போலீசாருக்கு டோக்கன் சிஸ்டம்... சரவணபவன் ராஜகோபாலின் ராஜதந்திர சலுகை..\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nமதுவிலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizmanam.com/tag/youtube%20ban%20nazi%20videos", "date_download": "2019-07-18T22:18:41Z", "digest": "sha1:D65HOIIBCZRSWI3IE5VN4SHZSNER5FRH", "length": 2617, "nlines": 38, "source_domain": "thamizmanam.com", "title": "youtube ban nazi videos", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nCinema News 360 Diversity & Inclusion Events General New Features News Review Tamil Cinema Uncategorized Video WordPress.com அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் இந்தியா கட்டுரை கல்வி சிறுகதை சுவாரஸ்யம் செய்திகளின் அரசியல் செய்திகள் தமிழ் தலைப்புச் செய்தி நகைச்சுவை நாவல் நிகழ்வுகள் புகைப்படங்கள் பொது பொதுவானவை பொருளாதாரம் போலீசு அடக்குமுறை மக்கள் அதிகாரம் வரலாறு ஹைட்ரோ கார்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1295873.html", "date_download": "2019-07-18T21:55:56Z", "digest": "sha1:6SSYYNMJT2UY3OZXNK2BS4HZJEIQR3EX", "length": 11710, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "முகம் சிதைத்து கொல்லப்பட்ட பெண்: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nமுகம் சிதைத்து கொல்லப்பட்ட பெண்: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு..\nமுகம் சிதைத்து கொல்லப்பட்ட பெண்: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு..\nதாய்லாந்தில் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஜேர்மன் பெண் விவகாரத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nதாய்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஜெர்மனியை சேர்ந்த Miriam Beelte (26) என்கிற இளம்பெண், ஏப்ரல் 7ம் திகதியன்று மாலை 6 மணியளவில் கோ சி சிங் பகுதியில் உள்ள தீவில், நிர்வாணமாக இரு சிறிய பாறைகளுக்கு நடுவில் கண்டெடுக்கப்பட்டார்.\nஅவருடைய உடல் முழுவதும் ரத்தக்கறைகள் படிந்தவாறு, அடையாளம் தெரியாத அளவிற்கு முகம் சிதைக்கப்பட்டிருந்தது.\nஇந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்ட போது, ரொனால்னன் ரோமுருன் (24) என்கிற இளைஞர் கொலை செய்திருப்பது தெரியவந்தது.\nஇந்த நிலையில் வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையானது இன்று நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது குற்றவாளி தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றங்களையும் ஒப்புக்கொண்டான்.\nஇதனை கேட்டறிந்த நீதிபதி, ‘குற்றம் மிகவும் கடுமையானது, குறைக்கப்பட்ட தண்டனை சாத்தியமில்லை’ எனக்கூறி மரண தண்டனை விதித்தார்.\nமாணவனுடன் உல்லாசமாக இருந்த ஆசிரியை.\nஅப்பாவின் காதலுக்கு உதவ மகள் செய்த செயல்\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபீகாரில் மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு..\nஉ.பி.யில் இருதரப்பினர் மோதலுக்கு காரணமான முக்கிய குற்றவாளி கைது..\nபாகிஸ்தானில் குல்பூ‌ஷன் ஜாதவ்வை அடைத்து வைத்திருப்பது சட்டவிரோதமானது – மத்திய…\nகடும் அமளியால் கர்நாடக சட்டசபை நாளை வரை ஒத்திவைப்பு..\nஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 35 ராணுவ வீரர்கள்…\nதோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு\nஉலகின் டாப் 10 விமான படைகள்-அதிர்ச்சி கொடுக்கும் லிஸ்ட்\nமீண்டும் பழைய விலைக்கு பாண்\nநாமலுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபீகாரில் மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 78 ஆக…\nஉ.பி.யில் இருதரப்பினர் மோதலுக்கு காரணமான முக்கிய குற்றவாளி கைது..\nபாகிஸ்தானில் குல்பூ‌ஷன் ஜாதவ்வை அடைத்து வைத்திருப்பது…\nகடும் அமளியால் கர்நாடக சட்டசபை நாளை வரை ஒத்திவைப்பு..\nஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 35…\nதோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு\nஉலகின் டாப் 10 விமான படைகள்-அதிர்ச்சி கொடுக்கும் லிஸ்ட்\nமீண்டும் பழைய விலைக்கு பாண்\nநாமலுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு\nகடற்படை படகு விபத்து; 9 வீரர்கள் மீட்பு\nஇலங��கைக்கு வழங்கும் உதவிகளை மேலும் அதிகரிவுள்ளது உலக வங்கி\nகின்னியாவை மீட்டு எங்கள் பிரதேசமாக்க அனைவரும் உழைப்போம்…\nதாவூத் இப்ராகிம் உறவினர் மும்பையில் கைது..\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோவுக்கு தீ வைப்பு -24 பேர் பலி..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபீகாரில் மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு..\nஉ.பி.யில் இருதரப்பினர் மோதலுக்கு காரணமான முக்கிய குற்றவாளி கைது..\nபாகிஸ்தானில் குல்பூ‌ஷன் ஜாதவ்வை அடைத்து வைத்திருப்பது சட்டவிரோதமானது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/barack-obama-privately-speaks-with-prime-minister-narendra-303655.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T21:21:44Z", "digest": "sha1:UB2REOIVSWGMIE3JW2OO4IO54WDZ6FVP", "length": 15018, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெல்லியில் ஒபாமா.. மோடி காதில் மட்டும் ரகசியமாக சொன்ன அட்வைஸ் என்ன தெரியுமா? | Barack Obama \"privately\" speaks with Prime Minister Narendra Modi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n4 hrs ago இன்று பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\n5 hrs ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n6 hrs ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n7 hrs ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nடெல்லியில் ஒபாமா.. மோடி காதில் மட்டும் ரகசியமாக சொன்ன அட்வைஸ் என்ன தெரியுமா\nடெல்லியில் ஒபாமா.. மோடி காதில் மட்டும் ரகசியமாக சொன்ன அட்வைஸ் என்ன தெரியுமா\nடெல்லி: டெல்லிக்கு வந்த அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, பிரதமர் நரேந்திர மோடி காதில், ஒரு ரகசியம் கூறிச் சென்றுள்ளார்.\nபிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு நிருபர்களிடம் பேசிய ஒபாமா இத்தகவலை தெரிவித்தார். அந்த தகவல் என்ன என்பது குறித்தும் ஒபாமா தெரிவித்தார்.\nமோடி காதில் ஒபாமா கூறியது என்ன என்பது பற்றி அவரே கூறிய வார்த்தைகள் இதுதான்.\n\"ஒரு நாடு குழுக்கள் அடிப்படையில் பிரியக் கூடாது\" என்று நரேந்திர மோடியிடம் தனிப்பட்ட முறையில் நான் தெரிவித்தேன். இது அமெரிக்க மக்களுக்கும் பொருந்தும். மக்கள் தங்களுக்குள் உள்ள வேற்றுமைகளை பார்க்கிறார்களே தவிர ஒற்றுமைகளை பார்ப்பதில்லை\" என்றார் ஒபாமா.\nஒற்றுமைகள் என்பது பாலியல் அடிப்படையில் மட்டுமே உள்ளது. நாம் இந்த விஷயத்தில் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஒபாமா தெரிவித்தார். ஆங்கில பத்திரிகையொன்றின் உச்சிமாநாட்டில் பங்கேற்க ஒபாமா இந்தியா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனிடையே, உங்கள் கருத்துக்கு மோடி என்ன பதில் சொன்னார் என்று நிருபர்கள் ஒபாமாவிடம் கேட்டபோது, தனது நோக்கம், தங்களின் தனிப்பட்ட உரையாடல்களை வெளியிட வேண்டும் என்பது இல்லை என்று கூறினார் ஒபாமா.\nஇந்தியாவிலுள்ள சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள், தங்களை இந்தியர்கள் என அழைப்பதில் பெருமிதம் கொள்கிறார்கள். பல நாடுகளில் சிறுபான்மையினர் இதுபோன்ற குண நலனோடு இருப்பது கிடையாது. எனவே, இந்திய அரசும், பெரும்பான்மை மக்களும், முஸ்லிம்களின் இந்த குண நலனை பாதுகாக்க, ஊக்கம் கொடுக்க தேவையான செயல்பாடுகளைத்தான் மேற்கொள்ள வேண்டும் என்றார் ஒபாமா.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் narendra modi செய்திகள்\n5 டிரில்லியன் மதிப்புக்கு இந்திய பொருளாதாரம் உயரப்போகிறது.. பொருளாதார ஆய்வறிக்கையால் மோடி மகிழ்ச்சி\nயார் மகனாக இருந்தால் எனக்கென்ன.. தூக்கி வெளியே போட வேண்டும்.. ஆவேசமான மோடி\nகித்னா அச்சா ஹே மோடி.. ஆஸ்திரேலிய பிரதமர் அசத்தல்\nஜப்பானில் சவுதி இளவரசருடன் மோடி சந்திப்பு.. கை குலுக்கி உற்சாகம்.. இரு தரப்பு உறவு பற்றி பேச்சு\nஜப்பான் பிரதமருடன் மோடி சந்திப்பு.. நாளைய முத்தரப்பு மீட்டிங்கில் ட்ரம்பும் சேர்ந்துகொள்வார்\nஏற்க முடியாத வரி... காலையிலேயே மோடியை போனில் கூப்பிட்டு குமுறிய ட்ரம்ப்\nமன்மோகன் சிங்கையே மறந்தவர்கள்தானே நீங்க.. லோக்சபாவில் காங்கிரசை கடுமையாக விளாசிய மோடி\nஇந்தியாவை புது உயரத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்.. லோக்சபாவில் முழங்கிய மோடி\nமோடி மீது தாக்குதல் நடத்துவோம்.. குருவாயூருக்கு வந்த பரபரப்பு மிரட்டல்\nதுவண்டு கிடக்கும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த மோடி அதிரடி\nமோடி கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம்.. டெல்லி சென்றும் பங்கேற்காத சிவி சண்முகம்.. காரணம் என்ன\nஎன்னது ஒரே நேரத்தில் தேர்தலா.. ஆளைவிடுங்க சாமி.. மோடி முயற்சிக்கு எதிர்க்கட்சிக��் கடும் எதிர்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnarendra modi obama நரேந்திர மோடி ஒபாமா அறிவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-18T21:41:19Z", "digest": "sha1:T7YUZBYESG5JUQM5Y5N5KDK5LOOSAEJE", "length": 5296, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "டி. மலரவன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடி. மலரவன் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் இருந்து தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினராக உள்ள இந்திய அரசியல்வாதி மற்றும் பதவி வகிக்கும் உறுப்பினர். அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் ஒரு உறுப்பினராக, 2006 தேர்தல்களில் அவர் கோயம்புத்தூர் மேற்கு தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். [2] அவர் 2001 முதல் 2006 வரை கோயம்பட்டூர் முன்னாள் மேயராக இருந்தார். [3] [4] [1]\nவேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூன் 2017, 18:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/07/5_11.html", "date_download": "2019-07-18T21:20:28Z", "digest": "sha1:Z75AZEV6LTIRN53CSAJDJWWTX5FTCRSO", "length": 29249, "nlines": 58, "source_domain": "www.onlinejaffna.com", "title": "யாழ். மாநகரில் 5ஜி என்பது கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒரு புரளி – ஸ்மார்ட் லாம் போல் பற்றி முதல்வர் ஆனல்ட் விளக்கம் | onlinejaffna.com", "raw_content": "\nHome » » யாழ். மாநகரில் 5ஜி என்பது கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒரு புரளி – ஸ்மார்ட் லாம் போல் பற்றி முதல்வர் ஆனல்ட் விளக்கம்\nயாழ். மாநகரில் 5ஜி என்பது கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒரு புரளி – ஸ்மார்ட் லாம் போல் பற்றி முதல்வர் ஆனல்ட் விளக்கம்\n5ஜி (5G) என்ற விடயம் என்பது கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு புரளி. ஒரு தொழில் நுட்பம் வந்தால் இலங்கை என்ற நாட்டிற்கு வருவதன் ஊடாக இலங்கை அந்தப் பரிவர்த்தனையை ஏற்றுக் கொண்டால் இலங்கையிலிருக்கின்ற ஏனைய மாகாணங்களிலே இருக்கின்ற மக்கள் அதனை பயன்படுத்த முடியும் என்று சொன்னால், நாங்கள் எவ்வாறு தயக்கம் காட்ட முடியும்\nஇவ்வாறு யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் விளக்கமளித்துள்ளார்.\nஇதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அற���க்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nயாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குள் ஸ்மார்ட் லாம் போல் (SMART LAMP POLE) அமைக்கும் திட்டத்திற்கு முன் ஏற்பாடாக கடந்த வருடம் நவம்பர் மாதமளவில மாதிரி ஸ்மார்ட் லாம் போல் ஒன்று யாழ்ப்பாணம் நகரில் மின்சார நிலைய வீதியில் (தனியார் பேருந்துச் சேவை இடம்பெறும் இடத்தில்) அமைக்கப்பட்டு மக்கள் பார்வைக்காக விடப்பட்டது.\nஅந்த ஸ்மார்ட் லாம் போல் திட்டத்திலே பாதுகாப்பு கருதி பாதுகாப்பு கண்காணிப்பு கமராக்கள் (CCTV) பொருத்தப்படுவதுடன், வெளிச்சத்திற்காக மின் விளக்குகளை பொருத்துதல், எதிர்காலத்திலே வரயிருக்கின்ற கிறீன் சிற்றி திட்டம் உலகமயமாக்கலில் உள்ளடக்கப்பட்டுள்ளமையினால் எலக்ற்றோனிக் கார் வருகின்ற பட்சத்தில் கார்களுக்கு சார்ஜ் செய்யக்கூடிய வசதி மற்றும் மழைகாலங்களிலே முன்னேற்பாடாக மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய இடிதாங்கிகள் உள்பட அந்த கம்பங்களை அமைப்பதென்றும், ஏதேனும் தொழிநுட்ப சாதனங்களை மேலதிகமாக அதிலே பொருத்துவதாக இருந்தால் அதற்கு மேலதிகமான ஒரு உடன்படிக்கை எங்களுடைய உடன்படிக்கையில் பேசப்படும் என்ற விடயங்கள் உள்ளடங்களாக கடந்த ஒரு வருடமாக இந்த விடயம் எங்களுடைய சபையிலே பல தடவைகள் பேசப்பட்டது.\nஇறுதியாக ஸ்மார்ட் லாம் போல் கம்பங்களை நிறுவுவதற்கு உரிய ஏற்பாடுகள் அனைத்துக்கும் ஏதுவான காரணங்கள் அனைத்தும் ஆராயப்பட்டு இதிலே அன்டணா பொருத்துவது என்ற விடயம் மாநகரத்திற்கு தெரியாமல் அவர்கள் பொருத்தவும் முடியாது, அதிலே பொருத்தப்படுகின்ற அன்டணா தற்பொழுது என்ன அலைவரிசையை நாங்கள் பெற்றுக் கொண்டிருக்கின்றோமோ அந்த தொலைத் தொடர்பு சேவையை அந்த பரிவர்த்தனையை செய்வதற்கு ஏற்ற வசதிகளை எந்த எந்த இடங்களிலே மக்களுக்கு அசௌகரியங்களாக இருக்கின்ற இடங்களை அடையாளப்படுத்தி அந்த இடத்திலே இந்த பரிவர்த்தனையை அமைப்புக்களை போடுவதன் மூலமாக அந்த மக்களுக்கு ஒரு சிறிய சேவையை வழங்க முடியும் என்ற உயர்ந்த நோக்கம்தான் அந்த ஸ்மார்ட் கம்பத்திலே இருக்கின்றது.\nஆனால் இது சபையிலே கொண்டுவந்து ஒரு வருடத்திற்கு பிறகு பல சர்ச்கைகள் தோற்றுவிக்கப்பட்டு இதை அனுமதிப்பதா இல்லையா என்று நிலை உருவாகியிருக்கின்றது. ஒரு இலவசமாக கொண்டுவரப்பட்ட இத்திட்டம் தாங்களாகவே முன்வந்து இதனுடைய நன்மை ���ீமைகளை நீங்கள் அறிந்து தரும் பட்சத்தில் நாங்கள் இதனை செய்கின்றோம் என்று வந்த ஒரு நிறுவனத்திற்கு விலை மனுக் கோர வேண்டும் என்று சபை தீர்மானித்தமையினால் அதனையும் நாங்கள் கோரியிருந்தோம்.\nசகல விடயங்களும் சபையினுடைய அங்கத்தவர்களுக்கு தெரியாது என்ற எண்ண நிலைப்பாட்டுக்கு அப்பால் சகல விடயங்களும் மிக வெளிப்படைத்தன்மையோடு முன்னெடுக்கப்பட்டது யாவரும் அறிந்ததே.\nசிலர் தங்களுக்கு தெரியாது, சபையிலே அனுமதி எடுக்கவில்லை என்றெல்லாம் கூறுகின்றார்கள். அவர்கள் அந்த நேரத்திலே எங்கே இருந்தார்கள் என்று எனக்குச் சொல்ல முடியாது. அது அல்ல பிரச்சினை. ஆனால் இவ்வாறான அனுமதியை வழங்கும் போது இறுதியாக நடந்த கூட்டத்திலே அனுமதி வழங்கப்படுகின்றது.\nகம்பங்கள் எங்கெங்கே பொருத்தப்படுகின்றன என்ற விடயத்திற்கு எங்களுடைய மாநகர தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், மாநகர பொறியியலாளர்கள், அதுபோன்று வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர்கள், வீதி அபிவிருத்தித் திணைக்கள பொறியியலாளர்கள், சகலருடைய அனுசரணையோடு, இந்த இணைப்புக்கள் அந்தந்த வட்டாரங்களிலே வரும் என்று சொன்னால் அந்த உறுப்பினர்களோடு சென்று பொருத்தமான இடத்தை தெரிவு செய்யும் பட்சத்தில் அது அந்தந்த இடத்திலே பொருத்துவதற்கு அனுமதிப்பது என்ற தீர்மானம் என்னால் சொல்லப்பட்டது.\nஅதற்கு ஒரு உறுப்பினர் என்னிடம் கேள்வி எழுப்பியிருந்தார், இடங்களை மீண்டும் சபைக்கு கொண்டு வந்து அனுமதிப்பது தொடர்பில், நான் அதற்கு மீண்டும் சபைக்கு இடங்கள் வராது, அனுமதி வழங்கப்பட்டிருந்கின்றது, நீங்கள் பொருத்தமான இடத்தை தெரிவு செய்து கொடுக்கும் பட்சத்தில் அந்த இடத்திலே இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தேன். உடன்படிக்கையின் பிரதியும் சபையிலே கொடுக்கப்பட்டு அதனுடைய சரி பிழைகள் ஆராயப்பட்டு சில திருத்தங்கள் சொல்லப்பட்டன. அந்த திருத்தங்கள் தெளிவுபடுத்தப்பட்டு சகல உடன்படிக்கையும் முறைப்படி எந்தவித மாற்றமும் இல்லாமல் நாங்கள் அந்த நிறுவனத்தோடு உத்தியோகபூர்வமாக செய்திருக்கின்றோம். அதன் பிறகு அந்த வேலையை அவர்கள் முறைப்படி ஆரம்பித்திருக்கின்றார்கள்.\nஆனால் இப்பொழுது பார்த்தால் 5ஜி (5G) கொண்ட பரிவர்த்தனையை யாழ்ப்பாணம் மாநகரத்திலே கொண்டுவந்த��� மாநகர முதல்வர் பொருத்துவதற்கு திட்டமிட்டிருக்கின்றார், இதனால் 5 மாதக் குழந்தையும் கருவிலே கரைந்து விடும் என்ற செய்திகள் மட்டுமன்றி மிக மோசமான உள நோயாளர்களைப் போன்று சில கற்பனைகளை அவர்கள் இணையத்தளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பரவிவிட்டிருக்கின்றார்கள்.\nஆகவே என்னிடம் இருக்கக்கூடிய கேள்வி இந்த உலகளாவிய ரீதியில் 5ஜி (5G) என்ற பரிவர்த்தனை வழங்கப்பட்டிருக்கின்றதா என்ற கேள்வி இருக்கின்றது. அவ்வாறு வழங்கப்பட்டிருந்தால் இந்த உலகத்தில் இருக்கக்கூடிய வல்லரசுகளுடைய ஆதிக்கத்திற்கு போட்டித்தன்மை நிறைந்த இந்த பொருளாதார காலங்களில் எந்த நாடு இதனை முதலில் எடுப்பது என்ற இந்த தொழில்நுட்பத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கின்ற நேரத்தில் அவ்வாறான நாடுகளுக்கு இந்த 5ஜி (5G) தொழிநுட்ப பரிவர்த்தனை செல்லாதவிடத்து இந்த 5ஜி (5G) என்ற பரிவர்த்தனை நேராக இலங்கையிலே இலங்கை அரசுக்கு தெரியாமல், யாழ்ப்பாணம் நகரத்திலே கொண்டு வந்து பூட்டுவதாக ஒரு புரளியை கிளப்பிவிட்டிருக்கின்றார்கள்.\nஇது உலகலாவிய ரீதியில் இருக்கின்றதா ஏனைய நாடுகளிலே பயன்படுத்தப்படுகின்றதா அவ்வாறு பயன்படுத்தப்பட்டால் இந்த பரிவர்த்தனை ஆசியாக் கண்டத்திற்கு வருவதற்கு ஒரு நடைமுறை இருக்கின்றது. ஆசியாக் கண்டத்திற்கு வருமாக இருந்தால் தென்கிழக்காசிய நாடுகளில் இருக்கக்கூடிய நாடுகளுக்கென்று, அந்தப் பிராந்தியத்திற்கு வழங்கப்படவேண்டும். அதிலே இலங்கை என்றால் இலங்கையினுடைய தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRC) அனுமதி வழங்கப்பட வேண்டும். அவ்வாறு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அனுமதி வழங்கப்பட்டால் இந்த தொழில் நுட்பம் இலங்கைக்கு அந்த நிறுவனம் அனுமதித்தால் அந்த திட்டத்தை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வருவதில் என்ன தயக்கம் நாங்கள் காட்ட வேண்டும் என்பதுதான் எனது கேள்வி\nஇவ்வாறான 5ஜி (5G) என்ற விடயம் என்பது ஒரு கட்டவிழ்த்து விடப்பட்ட ஒரு புரளி. இவ்வாறான ஒரு தொழில் நுட்பம் வந்தால் இலங்கை என்ற நாட்டிற்கு வருவதன் ஊடாக இலங்கை அந்தப் பரிவர்த்தனையை ஏற்றுக் கொண்டால் இலங்கையிலிருக்கின்ற ஏனைய மாகாணங்களிலே இருக்கின்ற மக்கள் அதனை பயன்படுத்த முடியும் என்று சொன்னால், நாங்கள் எவ்வாறு தயக்கம் காட்ட முடியும்\nதற்பொழுது 4G என்ற தொழில்நுட்பத்தை நாங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம். உலகிலே பல்வேறு நாடுகளிலே உற்பத்தி செய்யப்பட்ட அதிதிறன் அலைபேசிகளை நாங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு இந்த நவீன தொழிநுட்ப முறையின் ஊடாக இருக்கக்கூடிய சில பல பக்க விளைவுகள் தவிர்க்க முடியாதவை. இருப்பினும் பெரியோர்களிலிருந்து சிரியோர்கள் வரை இந்த நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்திக் கொண்டிக்கின்றார்கள். அவ்வாறு இருந்தால் யாழ்ப்பாணத்திலே இந்த தொழில் நுட்பம் 4G இருக்கின்றது. அது போல் இலங்கையிலும் இருக்கின்றது.\nஇதேபோன்று இலங்கையில் இந்த 5ஜி (5G) என்ற தொழில் நுட்பம் வந்தால் அதனை யாழ்ப்பாணம் நகரத்திலே மக்கள் பாவிக்கக் கூடாது அல்லது யாழ்ப்பாண குடாநாட்டு மக்களோ, அல்லது வடபுலத்திலிருக்கக்கூடிய மக்களோ, அல்லது வடக்கு கிழக்கு இணைந்த எங்களுடைய பிரதேசங்களிலே இது இருக்கக்கூடாது என்று யாரும் தடை போட முடியாது. ஆகவே அவ்வாறான நிகழ்ச்சித்திட்டங்கள் வருவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்று நாங்கள் அறியோம்.\nஇன்றிருக்கக்கூடிய தொழில்நுட்பத்தை சீரிய முறையில் எங்களுடைய மக்களுக்கு சிறப்பாக கொடுப்பதற்காக நகரங்களை நவீனமயப்படுத்தல் என்ற திட்டத்தை நாங்கள் பல நாடுகளுக்கு போயிருக்கின்றோம். ஸ்மார்ட் சிற்றி, மொடர்ன் சிற்றி, மொடல் சிற்றி என்ற எண்ணக்கருக்குக் கீழே பல்வேறு மாநாடுகள் நடைபெறுகின்றன. இவ்வாறான மாநாடுகளில் பங்குபற்றுவதற்காகத்தான் நான் மாநகர சபையில் இருக்கக்கூடிய எங்களுடைய உறுப்பினர்களை அவ்வாறான இடங்களுக்கு அனுப்பி அவர்களுக்கு புதிய தகவல் தொழில் நுட்பங்களை அறிவதற்காக 10 மில்லியன் ரூபாய் நிதியை வரவு செலவுத் திட்டத்திலே ஒதுக்கியிருந்த போதும் அதனை நிராகரித்து இன்று அவ்வாறான தொழில்நுட்ப அறிவுகளை சீரியமுறையில் பெறாமல் பிழையான தகவல்களையும், எதிர்மறையான எண்ணங்களையும் மக்கள் மனதிலே கட்டவிழ்த்துவிட்டு மக்களுடைய எண்ணங்களிலே சலசலப்பை ஏற்படுத்தி இந்தத் திட்டங்கள் மீது மோசமான பரப்புரையை மேற்கொள்கின்றார்கள். ஆகவே இது ஒரு ஆரோக்கியமான செயற்பாடு அல்ல.\nஒரு முதல்வராக நான் எங்களுடைய மக்களுக்கு கூறுகின்ற செய்தி என்னவென்றால் என்னுடைய அடிப்படை எண்ணம் என்னவென்றால், எங்களுடைய பண்பாட்டு விழுமியங்கள், கலாசாரங்கள் எந்த நேரத்திலும் பாதிப்படையாத வகையில், மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய, எதிர்கால சந்ததிக்கு ஒரு ஆரோக்கியமான ஒரு நகரத்தை நவீன வசதிகளோடு உரிய சுத்தமான பசுமை மாநகரத்தை உருவாக்க வேண்டும் என்ற இலக்கை நான் முன்வைத்து இந்த பொறுப்பை ஏற்றிருக்கின்றேன்.\nஆகவே நான் கூறுகின்ற விடயம் என்னவென்றால் நாங்கள் ஒரு இலக்கை தீர்மானித்துவிட்டோம். அந்த இலக்கை அடைவதற்கு சில சீரான, நேர்மையான பாதையிலே முன்னெடுக்கின்றோம். வழியிலே இருந்து கல்லெறிந்து கொண்டு இருப்பவர்களுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது என்னுடைய இடத்தை நான் சேரும் வரை.\nஆகவே அந்த அடிப்படையில் தவறான, நெறிபிறழ்வான பக்க விளைவுகளையோ ஆபத்துக்களையோ ஏற்படுத்துகின்ற எந்த ஒரு செயல்பாட்டையும் ஒரு முதல்வராக நான் முன்னெடுக்கமாட்டேன். ஒரு சூரிய ஒளியிலே ஏற்படுகின்ற ஆபத்தை விட, ஒரு உயரமான கோபுரத்திலுள்ள அலைவரிசையினால் ஏற்படுத்தப்படுகின்ற பக்கவிளைவுகள் ஆபத்துக்களை விட 1000 இல் ஒரு மடங்கு ஆபத்து குறைந்த நவீன ஸ்மார்ட் லாம் போல் (SMART LAMP POLE ) களைதான் நாங்கள் நிறுவிக்கொண்டிருக்கின்றோம்.\nஅதிலே தற்போதுள்ள 4G இனை பொருத்துவதற்கு அவர்கள் பரிவர்த்தனை நிலையம் ஊடாக அனுமதியை பெற்று வந்த பிறகு அவர்களுடைய அனுமதி கிடைக்கப்பெற்றால் மட்டுமே அதிலே நாங்கள் பொருத்துவதற்கு அனுமதிப்போம். அதுவரையில் ஏனைய சேவைகள் அந்தக் கம்பங்கள் ஊடாக மக்களுக்கு கிடைக்கும்.\nஎனவே தவறான, பொய்யான பரப்புரைகளை நம்பி உங்களையும், மக்களையும் குழப்பத்திற்குட்படுத்தி பிரச்சினைகளை ஏற்படுத்தாமல் தயவு செய்து ஒரு நேர்மையான முறையில் முன்னெடுக்கப்படுகின்ற மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய கருமங்களை ஆற்றுவதற்கு வழிவிடவேண்டும் என்று தயவாகக் கேட்டு மக்கள் அஞ்சத் தேவையில்லை. என்றும் அவர்களோடு பணியாற்ற கடமைப்பட்டிருக்கின்றோம் அதற்காக நாங்கள் காத்திருக்கின்றோம் என்பதையும் குறிப்பிட்டு நிறைவு செய்கின்றேன் – என்றுள்ளது.\nThanks for reading யாழ். மாநகரில் 5ஜி என்பது கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒரு புரளி – ஸ்மார்ட் லாம் போல் பற்றி முதல்வர் ஆனல்ட் விளக்கம்\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஅம்ப���றையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1478&catid=97&task=info", "date_download": "2019-07-18T22:25:31Z", "digest": "sha1:EZZPNRSANO2SIERHW6GRJCZODNBEZX44", "length": 7959, "nlines": 117, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை பிரயாணங்கள், சுற்றுப் பயணங்கள் மற்றும் ஓய்வு தேசிய நூதனசாலைகள் Educational Programmes\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nசேர் மார்கஸ் பிரனாந்து வீதி,\nதொலைநகல் இலக்கங்கள்:+94 11 2692092\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2013-12-02 09:51:54\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2011/04/6.html", "date_download": "2019-07-18T21:30:05Z", "digest": "sha1:Q62Q5NOKUJJK2M4WYT2YW6XUSEOUWT26", "length": 37638, "nlines": 227, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம் (பாகம்-6)", "raw_content": "\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம் (பாகம்-6)\nஇத்தொடர் கட்டுரை திடீரென்று நின்று போனதால்; நானும் “முடங்கிப்போன முஸ்லிமானேனோ” என்ற கேள்வியினை நட்புடன் சிலர் ஒருபுறம் எழுப்ப, இன்னுமொரு புறம் இலங்கையிலும், மத்திய கிழக்கிலுமிருந்து இக்கட்டுரையினைத் தொடருமாறு பலர் நட்புடன் வேண்டுகோள் விடுக்க, மீண்டும் வேலைப்பளுவுக்கு மத்தியிலும் நேரத்தினைக் கடன் வாங்கிக் கொண்டு “முடங்காத முஸ்லிமைத்” தேடித் தொடர்கிறேன். முஸ்லிம் சமாதானச் செயலகத்தில் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது ஏகபோகத்தினை நிலைநாட்ட முயற்சித்தாலும் இது அரசியல் சார்ந்த நிறுவனமாக நிலவ வேண்டுமென்பதில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முயற்சிகளில் தடையேற்பட்டது. ஏனெனில் தேசிய ஐக்கிய முன்னணி அரசியல் அதிகாரத்தில் இருந்தபடியினாலும், அவர்களையும் பங்காளிகளாக சேர்த்துக்கொண்டு செயற்படவேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் ஆரம்பகால தலைவர்களாக செயற்பட்டவர்களான எம்.ஐ.எம் முகைதீன், ஜாவிட் யூசுப் ஆகியோர் விலகிக் கொள்ள வேண்டிய சூழ்நிலையும் எற்பட்டது.\nஅதிலும் ஜாவிட் யூசுப் கட்சி அரசியல் சார்புநிலை அதில் அதில் மேலோங்குவதையும், நிர்வாக முறைகேடுகளையும் சகிக்க முடியாமல் அதிலிருந்து விலகியதாக கூறப்படுகின்றது. இவர் ஒரு நேர்மையான மனிதர் என்பதுடன் சவூதி அரேபியாவின் முன்னாள் தூ��ுவர் பதவியிலிருந்தும் பின்னர் கொழும்பு சாஹிராக் கல்லூரியின் அதிபர் பதவியிலிருந்தும் சுதந்திரமாக தான் செயற்படமுடியாது என்பதால் தன்னிச்சையாக பதவியிலிருந்து விலகிக்கொண்டவர் ஆவார். இவருடன் மனித உரிமைகளுக்கும், அபிவிருத்திக்குமான சட்டத்தரணிகள் (Lawyers for Human Rights and development) ஸ்தாபனத்தில் பணியாற்றிய அனுபவம் எனக்குண்டு. இன்னுமொருவரான எம,.ஐ.எம் முகைதீன் முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் செயற்பட்டதுடன், முஸ்லிம் காங்கிரஸ்; அரசதரப்பாக சமாதானப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டபோது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை பிரதிநிதித்துவப்படுத்தியவராவார்.. ஆயினும் இவர் குறித்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.\nஇறுதியாக சுவிஸில் இடம்பெற்ற அரசு –புலி பேச்சவார்த்தையின்போது அவ்வேளை அரச பிரதிநிதியாக கலந்துகொண்ட பேரியல் அஸ்ரப் அவர்கள் வடகிழக்கு முஸ்லிம்கள் தொடர்பான ஆய்வறிக்கைகளை தந்துதவுமாற கேட்டபோது அவற்றிற்கு குறிப்பிட்ட பணம் தருமாறு எம,.ஐ.எம் முகைதீன் கேட்டதாக குற்றச்சாட்டு அவர்மீது முன்வைக்கப்பட்டது. இது எவ்வாறாயினும் நோர்வே அரசும் ஒரு எதிரிடையான முஸ்லிம் சமாதானச் செயலகம் ஏற்படாதிருப்பதில் கவனமாக இருந்தனர். ஏனெனில் மறுபுறம் புலிகள் ஏகபோகமான தமிழர் பிரதிநிதிகளாக இருப்பதனை உறுதிசெய்வதிலும் கவனமாக இருந்தனர். தமிழர்களுக்கென புலிகளின் சமாதானச் செயலகம் மாத்திரம் இயங்கியதுடன் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகள், குழுக்கள், கருணா பிளவின் பின்னரான கிழக்கு தமிழர்களை மையப்படுத்தும் சமாதான பிரிவினைக் குரல்களை அலட்சியம் செய்துவந்தனர்.மறுபுறம் சமாதானம் என்ற போர்வையில் தீவிரமாக புலிகளினுடைய போர்ப்பயிற்சிகளும், சிறுவர்களை படையணியில் சேர்த்தலும் முடுக்கிவிடப்பட்டிருந்தன. இன்று வன்னியில் கைதாகியிருக்கும் தமிழினியின் தலைமையில் நடாத்தப்பட்ட பயிற்சிப் பாசறை ஒன்றின் பிரத்தியேகப் புகைப்படம் ஒன்றினை சான்றாக இங்கு நான் முன்வைக்கின்றேன்.\nசென்ற வருடம் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழர் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து, வடகிழக்கு அரசியலை முன்னெடக்க வேண்டுமென்னும் சமிஞ்சை காட்டியதுடன் ”கிழக்கு மாகாண தேர்தலில் போட்டியிடுவது கிழக்கை அங்கீகரிக்கும் விடயமாக ஆகிவிடுமெனக் கருதி விலகியிருக்கும் ���மிழ் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் காங்கிரஸினருடன் அடிக்கடி கூடிப் பேச்சு நடாத்தி வருகின்றது. முஸ்லிம் காங்கிரஸினை அவர்கள் ஒரு நேச சக்தியாக பார்க்கின்றார்கள்”. இன்னொரு புறத்தில் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ”கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற முடிவானது வடக்கிலிருந்து கிழக்கினை பிரிக்கும் அனுமதியாக கருதப்படக்கூடாது” ஏன்ற கருத்தினையும் பகிரங்கமாக முன்வைத்து செயற்பட்டதுடன் ஒருபடி மேலேசென்று “தமிழ்பேசும் மக்களின உரிமைகளைப் பாதுகாப்பதற்காக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அமமாகாணத்தின் பெரும்பான்மை மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்தவத்தைக் கொண்ட தமிழ்தேசியக் கூட்டமைப்பும, முஸ்லிம் காங்கிரசும் கூட்டணி அமைத்து தெர்தலில் போட்டியிட வேண்டுமென்னம் அபிப்பிராயம் வலுவடைந்து வருவதாக…” ஆதாரபூர்வமற்ற முஸ்லிம்களின் ஆதரவற்ற ஏனைய முஸ்லிம் கட்சிகளுடன் கூட்டுவைப்பதில் முரண்பட்ட ரவூப் ஹக்கீமின் தன்னிச்சையான கருத்தும் அவரது “வியூகங்களும், உபாயங்களும்” பலம்பெயர் பலி சார்பு தளங்களின் கவனத்தினை ஈர்த்தன.\nலண்டனிலுள்ள தமிழர் தகவல் நடுவம் (Tamil Information Centre) ) முஸ்லிம் சமாதானச் செயலகத்தின் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய உறுப்பினரும் முஸ்லிம் சமாதானச் செயலகத்தின் சபை உறுப்பினருமான தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைப்பு தொடர்பில் செயற்பட்டவருமான அமீர் பாயிஸ் என்பவரை அழைத்து அதுகுறித்த கருத்தாடல் ஒன்றினை 07.12.2008 ஆம் ஆண்டு நடாத்தி அம்முயற்சிக்கான ஆதரவு தளத்தினை உருவாக்குவதற்காக முனைப்புடன் புலம்பெயர் தமிழர் தரப்பில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு வேளை புலிகள் தோற்கடிக்கப்படாவிட்டிருந்தால் சுதந்திரமாக செயற்படும் நிலைமை தமிழர் தேசியக் கூட்டமைப்பினருக்கு ஏற்படாதிருந்திருந்தால் இம்முயற்சிகள் வெற்றியளித்திருக்கும்.\nஇன்று இந்தச் சமாதானச் செயலகம் தன்னுடைய அடிப்படைக் கோட்பாடுகளாக சகல முஸ்லிம் கட்சியினரிடையும, பங்குதாரரிடையும் கருத்தொருமைப்பாட்டினை கட்டியெழுப்புகின்ற ஒரு பிரகடனத்துடன் செயற்படுவதாக குறிப்பிட்டாலும் முஸ்லிம் காங்கிரசும், தேசிய ஐக்கிய முன்னணியுமே இதன் செயற்பாடுகளில் பங்காளிகளாக இருக்கின்றார்கள். நோர்வே மட்டுமல்ல பிரித்தானியாபோன்ற பல மேற்கத்திய நாடுகள் இச்சமாதானச் செயலகத்திற்கு நிதியுதவி அளிக்கின்றார்கள். நோர்வே அரசு 2003 ம் ஆண்டிலிருந்து புலிகளின் சமாதானச் செயலகத்திறகு வருடம் தோறும் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கிவந்தது. அண்மையில் அரசியல் தலையீடும், தவறான முகாமைத்துவமும் முஸ்லிம் சமாதானச் செயலகத்தில் நிலவுவதாக குற்றம்சாட்டி இவ்வாண்டின் ஆரம்பத்திலேயே நிதியுதவி வழங்கும் நிறுவனங்கள். உதவிகளை நிறுத்திவிட்டனர். அவ்வாறான குற்றச்சாட்டுக்களில் ஒன்றுதான் இதன் இயக்குனர்கள் அதிகளவான பணத்தினை கையாடியுள்ளார்கள் என்றும், சம்பளமாக எடுத்துள்ளார்கள் என்பதுமாகும். இக்குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கையின் பிரபல ஆங்கிலப் பத்திரிகை ஒன்ற செய்தி வெளியிட்டிருந்தது.\nஇச்சமாதானச் செயலகத்தின் இயக்குனர்களாக செயற்படுபவர்களில் எம்.எச்.எம் சல்மான் என்பவரும் ஒருவராவார். இக்குற்றச்சாட்டுக்கள் குறித்த இன்னுமொரு இயக்குனரான சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய செயலாளர் நாயகம் ஹசன் அலி அவர்கள் கணக்காய்வு செய்யப்படவுள்ளதாக அறிவித்தார். எனக்கு நெருக்கமானவரும் இச்செயகத்தில் செயற்படும் ஒரு சிலரை நெருக்கமாக அறிந்தவருமான கொழும்பிலுள்ள ஒரு சட்டத்தரணியை நானும் இதுகுறித்து விசாரித்த பொழுது அவரும் இந்த ஆங்கிலப் பத்திரிகையில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து இயக்குனர்களாக செயற்படுபவர்கள் சுமார் 75 ஆயிரம் ரூபாயினை மாதாந்தச் சம்பளமாக எடுத்துக்கொண்டதாகவும் தனக்குக் கிடைத்த தகவல்கள் கூறுவதையும் மறுபுறம் இச்சமாதானச் செயலகத்தில் சம்பந்தப்பட்ட ஒரு முக்கிய உறுப்பினரிடம் ஏன் இதற்கான மறுப்பறிக்கையினை வெளியிடவில்லை எனக்கேட்ட பொழுது தாங்கள் இதுகுறித்து \"கிண்ட\" விரும்பவில்லை என்றும் இதற்குப்பதில் கொடுத்தால் பிரச்சினையாகிவிடுமெனவும் குறிப்பிட்டார்.\nதமிழர் தகவல் நடுவம் இலங்கை அரசுக்கு எதிரான அறிக்கைகளை மிகத்தீவிரமாக வெளியிட்ட காலகட்டத்தில சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடனான தொடர்புகளைப் பேணி தமிழ் தேசியவாத உணர்வுகளுக்கு உரமிட்டும் செயற்பாடுகளில் தீவிரமாக இயங்கிவந்தனர்.\n2007 ம் ஆண்டு ஆகஸ்ட: மாதத்தில் புத்தளத்தில் செயற்பட்டுவந்த முஸ்லிம் சமாதானச் செயலக ���லுவலகம் பிரதி அமைச்சர் கே.ஏ பாயிஸினால் முற்றுகையிடப்பட்டு அலுவலக உபகரணங்கள் உடைக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால் இதனை பாயிஸ் மறுத்ததுடன் புத்தளத் பிரதேச மக்களை உள்ளடக்காத அவ்வலுவலகம் மூடப்படவேண்டுமென்பது அவரது குறிக்கோள் எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்கு எதிரான முறைப்பாட்டினை செய்வதினை ஹக்கீம் தடுத்ததாகவும் நம்பத்தகுந்த செய்திகள் வெளியாகின. வடமாகாண முஸ்லிம்களினுடைய பிரச்சினைகள் குறித்து தனியான முஸ்லிம் சமாதானச் செயலகம் உருவாவதற்கான காரணங்களாக இவையெல்லாம் அமைந்தன. இம்முஸ்லிம் சமாதானச் செயலகம், அல்லது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசோ, தேசிய ஐக்கிய முன்னணியோ 18 வருடங்களுக்கு மேலாக வடமாகாணத்தில் புலிகளால் கடத்தப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள்பற்றி ஒருபோதும் சிலாகித்துப் பேசவில்லை. அவர்களின் விடுதலைக்காக எவ்வித கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை.\n13.04.2002 ம் ஆண்டு புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் ஹக்கீம் ஒப்பந்தம் ஒன்றினைச் செய்தபொழுது முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் மக்கள் சாhபில் பங்குபற்றியதுடன் வடகிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களின் அதிகபட்ச ஆதரவினைப்பெற்ற கட்சி முஸ்லிம் காங்கிரஸ் என்பதால் முஸ்லிம் காங்கிரஸினருடன் மட்டுமே பேசவேண்டுமென்னும் தீர்மானமும் ஒப்பந்த சரத்துகளாக அமைந்தன. ஆனால் இச்சமாதானச் செயலகத்தினுடைய இணையத் தளத்தில் 18 வருடங்களுக்குப் பின்னர் த.தே..கூ பின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட இமாம் அவர்கள் பிரபாகரனைச் சந்திக்க நேரிட்ட பொழுது அவர் ஏற்கனவே “ஒட்டி வாழ்ந்தோம் வெட்டிவாழவில்லை” (ஓட்டி வாழ்ந்தோம் வெட்டி வாழவில்லை யாழ் முஸ்லிம் பிரமுகர்களின் கூட்டறிக்கை)\n”இவ்வேளையில் எவ்வித தவறும் இழைக்காத யாழ் முஸ்லிம்கள் சார்பில் புலிகளை மிகவும் தயவுடன் வேண்டிக்கொள்வது என்னவென்றால் தங்கள்வசமிருக்கும யாழ் முஸ்லிம் 35 இளைஞர்களையும் விடுதலை செய்யுங்கள். பிள்ளைகளைப் பிரிந்து ஏக்கத்தில் சில பெற்றோர் மரணித்துவிட்டனர். இவர்களைப் பிரிந்து வாழும் பெற்றோர்களும், மனைவியர்களும் பிள்ளைகளும் கொட்டில்களில் துன்பம் நிறைந்த அகதி வாழ்க்கை வாழ்ந்தாலும் இவர்களது வரவால் மகிழ்ச்சியடைவர். யாழ் முஸ்லிம்கள் அங்குள்ள தமிழ் மக்களுடன் ஒட்டிவாழ விரும்புக���றார்களேயொழிய வெட்டிவாழ விரும்பவில்லை. எமது தாயகமும் வடக்கே வீரகேசரி (09-06.96ல்) பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது.)\nஎன்ற அறிக்கையில் புலிகளால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட சம்பவம் குறித்து முதன் முதலில் இமாம் கேட்கவில்லை என்பது குறித்து “இமாம் ஒரு இமாமாக இருப்பாரா” (Will Imam be an Imam) என்ற தலைப்பில் நான் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையினை தமிழில் மூலத்திருட்டுச் (Plagiarism) செய்து (காப்பியடித்து) வெளியிட்டு நீலிக்கண்ணீர் வடித்திருந்தார்கள். அக்குடும்பத்தைச் சார்ந்தவர்கள் தங்களிடம் முறையிட்டதுபோல் ஒரு தோற்றப்பாட்டினையும் ஏற்படுத்தியிருந்தார்கள்.\nஇச்சம்பவம் ஒரு பொதுவான அறிவிற்குட்பட்ட விடயமாக இருந்திருப்பினும் இதனில் காட்டப்பட்ட ஆதாரங்கள், வசன ஒழுங்குகள் யாவும் மூலத்தினைக் கோடிட்டுக் காட்டாமல் மொழியாக்கம் செய்யப்பட்டதாகும். இதுபற்றி இணையத்தள ஆசிரியரிடம் நான் செய்த முறைப்பாடு ஆசிரியரிடமிருந்து கவனிப்பதாக கூறியபோதும் எவ்வித பதிலும் பலமாதங்களாகியும் -இதுவரையில்- வரவில்லை. இதபற்றி நான் பிரபல பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவருடன் கதைத்தபொழுது அவரும் தனது ஆய்வுகளின் தரவுகள் பல மூலம் கூறப்படாமல் அவ்விணையத்தளத்தில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். போலித்தனமாக தங்களை வளம் படுத்திக்கொள்ளும் சமூக அமைப்புக்களையும், குறுகிய அரசியல் செயற்பாடுகளையும் மிக உன்னிப்பாக அவதானிக்க வேண்டிய காலம் இப்போதுள்ள சூழ்நிலையில் முஸ்லிம் மக்களிடமிருந்து எதிர்பார் க்கப்படுகின்றது.\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அமெரிக்காவின் அதீத அக்கறை\nஅமெரிக்க அரசின் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ ( யூன் மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என அந்நாட்டின் இராஜாங்கத் திணைக்க...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\nமற்றும் சீனாவின் ஒரே இணைப்பு, ஒரே பாதை முயற்சி ‘டெயிலி மிரர்’ ஆசிரிய தலையங்கம்:\nசீன – இலங்கை உறவுகள், அதன் கடன் சுமை இ லங்கையிலிருந்து வெளியாகும் ‘டெயிலி மிரர்’ பத்திரிகையில் யூன் 3 ஆம் திகதி வெளியான ஆசிரிய தலை...\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டம் - ஒரு தொடர் கதையாட...\nரிசானா நபீக்காவின் உயிரைக் காக்க வேண்டுகோள் \nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன ...\n”பர்தா அணிந்து காபரே நடனக்காரி நடனம்” உ(அ)வமானம்\nநாடு கடந்த தமிழ் ஈழத் தேர்தலும் நாடு கடந்து கொடியே...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nபொன்சேகா கோவணம் கிழித்து கோவணமானார் \nகிழக்கில் முஸ்லீம் அரசியலும் மட்டக்களப்பு மத்தி கல...\nகுறுக்குச் சமரில் சிக்குண்ட முஸ்லிம்கள்\nகற்றறியா பாடங்களும் மீள் இணங்கா ஆயுதக்குழுக்களும்\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டம் - ஒரு தொடர் கதையாட...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன ...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன் முடங்கிப்போன ...\nமீசைவைத்த சிங்களவன் அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\n“யுத்த பின் (Post-War) புதிய அரசும் மக்கள் எதிர்பா...\nஊடகம் இனியும் பூடகமில்லை- பகுதி மூன்று\nஊடகம் இனியும் பூடகமில்லை -பாகம் நான்கு\nஊடகம் இனியும் பூடகமில்லை (பாகம் ஆறு)\nரவிராஜ் என்னும் மனிதனின் அரசியல் சதிக்கொலை (Politi...\nமீசைவைத்த சிங்களவன் அடங்காத் தமிழன் முடங்கிப்போன ம...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nமீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன...\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டம் – ஒரு தொடர் கதையாட...\n\"நாசம் வந்துற்றபோது நல்லதோர் பகையை பெற்றேன்\"”\n“ஜனாதிபதிதேர்தலும் திண்ணைபபேச்சு வீரர்களும் பாகம் ...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/322", "date_download": "2019-07-18T21:29:58Z", "digest": "sha1:LKTDJZ67ZGJUDIIOASQGWEDCS3BPNSHY", "length": 7636, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/322 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/322\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n298 தமிழ் நூல் தொகுப்புக் கலை லித் தொடர்போல் அந்தாதித் தொடையாய் அமைந்துள்ளன. பதிற்றுப் பத்தின் இந்த அந்தாதி அமைப்பைப் பார்த்துத் தான், பிற்காலத்தில் பதிற்றுப் பத்தந்தாதி என்னும் பெயரில் பல நூல்கள் தோன்றின போலும். எடுத்துக்காட்டர்க, - மதுரைப் பதிற்றுப் பத்தந்தாதி, திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி, இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி முதலியன காண்க. அந்தாதித் தொடையில் பத்துப் பாடல்கள் மட்டும் கொண்ட சிறுநூல், 'பதிற்றந்தாதி எனப்படும் என இலக்கண விள்க்கிப் பாட்டியல் கூறுவதும், பதிற்றுப் பத்தின் நான்காம் பத்தால் பெற்ற படிப்பினையே போலும் வெண்பாப் பத்துக் கலித்துறைப் பத்துப் பண்புற மொழிதல் பதிற்றந் தாதி என்பது இலக்கண விளக்கப் பாட்டியல். (81 - ஆம் நூற்பா.) பதிற்றந்தாதியைப் போலவே, ஒருபா ஒருபஃது: என்னும் நூர்லின் தோற்றமும் இத்தகைய படிப்பின்னயின் விள்ைவே வெண்பாப் பத்துக் கலித்துறைப் பத்துப் பண்புற மொழிதல் பதிற்றந் தாதி என்பது இலக்கண விளக்கப் பாட்டியல். (81 - ஆம் நூற்பா.) பதிற்றந்தாதியைப் போலவே, ஒருபா ஒருபஃது: என்னும் நூர்லின் தோற்றமும் இத்தகைய படிப்பின்னயின் விள்ைவே ஆசிரியமோ, வெண்பாவோ, கலித்துறையோ அந்தாதித் தொடையில் பத்துப் பாடப்பெறின் ஒருபர் ஒரு பஃது எனப் படும், இதனை, வெள்ள்ை ஆதல் அக்வல் ஆதல் தள்ளா ஒருபது ஒருபா ஒருப.து. என்னும் பன்னிருபாட்டியல் (219-ஆம்) நூற்பாவாலும், ‘அகவல் வெண்பாக் கலித்துறை யதுகொண்டு ஒருபா ஒருபஃது உறின் அப் பெயராம்' என்னும் இலக்கண விளக்கப் பாட்டியல் (451-ஆம்) நூற்பாவா லும் அறியலாம். எடுத்துக்காட்டாக,-பட்டினத்தார் இயற் றிய திருவொற்றியூர் ஒருப்ா ஒருபஃது என்னும் சிறு நூலைக் காண்க. இதில், பத்து ஆசிரியப்பாக்கள் அந்தாதித் தொடையில் அமைந்துள்ளன. இவ்வாறாகப் பிற்காலத்தில் பல நூல்கள் தோன்றுவதற்குப் பதிற்றுப்பத்து முன்னோடியாக இருந்தது என்பதை அறியும் போது, இத்தொகை நூலின் இன்றியமை���ாமை விளங்குகிறது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88/8", "date_download": "2019-07-18T22:08:43Z", "digest": "sha1:F3JWBQS5J6BSMFQO4AUIPD4ACQOSANGJ", "length": 21944, "nlines": 246, "source_domain": "tamil.samayam.com", "title": "கோவை: Latest கோவை News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 8", "raw_content": "\nஇந்த 4 பேர தவிர வேறு யாரும் இருக்கமாட்டா...\nகூனிக்குறுகிய அமலா பால்: ந...\nVerithanam: கடைசில விஜய் ப...\nசிறுக சிறுக சேர்த்து வைத்த...\nமீரா மிதூனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உ...\n‘தேசிய மருத்துவ ஆணையம் அரச...\nஅண்ணாச்சியின் கடைசி ஆசையை ...\nIND vs WI:தோனி ஓய்வு பெறுவ...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nமுட்டை, கோழிக்கறி எல்லாம் சைவமாக்க மாறு...\nதிருமணமான 6 மாதத்திலேயே கு...\nதிருமணமாகி 24 மணி நேரத்தில...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: நாள்தோறும் அதிகரிக்கும் பெ...\nதோனி எப்போது ஓய்வு பெறுவார...\nRasi Palan: இன்றைய ராசி பல...\nசீரியல் கதையான நிஜ வாழ்க்கை..\nவிரைவில் வருகிறது ’ராஜா ரா...\nபிக் பாஸ் கணேஷ் வெங்கட்ராம...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின்...\nதாலி கூட வாங்காமல் பணத்தை ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nரயில்வே தேர்வில் 165 தமிழர...\nஇனி தபால் துறை தேர்வுகள் இ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nவிக்ரமின் கடாரம் கொண்டான் படத்தின..\nComali: கோமாளி படத்தின் யார்ரா கோ..\nபிக் பாஸ் ஜூலியின் அம்மன் தாயி பட..\nஊர கூட்டி அரேஞ் மேரேஜ் தான் பண்ணு..\nலோக்கல் பையனுக்கும், அக்ரஹாரத்து ..\nபிகில் படத்தின் சிங்க பெண்ணே பாடல..\nஆடை படத்தில் பி சுசீலா பாடிய ரக்ஷ..\nகாதல் வரும்போது சந்தோஷம்…போகும் ப..\nநடிகர் சங்க தேர்தல்: பாண்டவர் அணியில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு குஷ்பு போட்டி\nநடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியில் இடம் பெற்றுள்ள நடிகை குஷ்பு செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஅந்தரத்தில் தொங்கும் தமன்னாவை பார்த்து அலறும் கோவை சரளா: தேவி 2 வீடியோ\nதேங்காய் தொட்டிகளை மாலையாக அணிந்து ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயிகள்\nபரதநாட்டிய நிகழ்ச்சியில் நவரச நாயகிகளாக காட்சியளித்த திருநங்கைகள்\nஅரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கல்\nமனைவியின் தலையில் சிலிண்டரை போட்டு கொலை- கணவனும் தற்கொலை\nமனைவியின் தலையில் சிலிண்டரை போட்டு கொலை செய்துவிட்டு, கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது\nமனைவியின் தலையில் சிலிண்டரை போட்டு கொலை- கணவனும் தற்கொலை\nமனைவியின் தலையில் சிலிண்டரை போட்டு கொலை செய்துவிட்டு, கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது\nதூக்கில் தொங்கிய செவிலியர்: கணவர் மீது கொலை குற்றச்சாட்டு\nகோவை அரசு மருத்துவமனை செவிலியர் உயிரிழந்த விவகாரத்தில் கணவர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியறுத்தி செவிலியரின் உறவினர்கள் மருத்துவமனை முன் சாலையை மறித்தனர்.\nகோவை செவிலியர் மர்ம மரணம்: கணவர் மீது புகார்\nமதுரையில் உற்சாகத்துடன் நடைபெற்ற ரேக்ளா பந்தயம்\nமதுரை மாவட்டம் மேலூரில் ரேக்ளா பந்தயம் உற்சாகத்துடன் நடைபெற்றது. ரேக்ளா வண்டிப் பந்தயம் என்பது, திருவிழாக் காலங்களில் தமிழகத்தின் கிராமப்புரங்களில் நடைபெறும் காளை மாட்டுவண்டிப் பந்தயம். மதுரை மாவட்டம் மேலூரில் ரேக்ளா பந்தயம் உற்சாகத்துடன் நடைபெற்றது. ரேக்ளா பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.\nபொள்ளாச்சியில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தோட்டத் தொழிலாளி கைது\nபாதிக்கபட்ட சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ரூபன் மீது புகார் அளித்துள்ளனர்.\nபொள்ளாச்சியில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தோட்டத் தொழிலாளி கைது\nபாதிக்கபட்ட சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ரூபன் மீது புகார் அளித்துள்ளனர்.\nபெற்ற மகனை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற தந்தை\nகுடும்ப பிரச்சனையின் காரணமாக பெற்ற தந்தையே மகனை கத்தியால் வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் அவினாசியில் அரங்கேறியுள்��து.\nபெற்ற மகனை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற தந்தை\nகுடும்ப பிரச்சனையின் காரணமாக பெற்ற தந்தையே மகனை கத்தியால் வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் அவினாசியில் அரங்கேறியுள்ளது.\nடிக் டாக்கில் வீடியோ வெளியிட்ட மனைவியை கொலை செய்த கணவன்\nகோவை மாவட்டத்தில் டிக் டாக்கில் அதிகமாக வீடியோ வெளியிட்டதால் சந்தேகமடைந்த கணவன் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nடிக் டாக்கில் வீடியோ வெளியிட்ட மனைவியை கொலை செய்த கணவன்\nகோவை மாவட்டத்தில் டிக் டாக்கில் அதிகமாக வீடியோ வெளியிட்டதால் சந்தேகமடைந்த கணவன் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nடிக் டாக்கில் வீடியோ வெளியிட்ட மனைவியை கொலை செய்த கணவன்\nகோவை மாவட்டத்தில் டிக் டாக்கில் அதிகமாக வீடியோ வெளியிட்டதால் சந்தேகமடைந்த கணவன் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nDevi 2: பேய் படமா தமன்னாவின் கிளாமர் படமா டுவிட்டரில் ரசிகர்கள் என்ன சொல்றாங்க\nபிரபு தேவா மற்றும் தமன்னா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள தேவி 2 படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.\nசுடச்சுட ஜிலேபி சுட்டுக் கொடுத்து பிரதமர் பதவியேற்பு விழா கொண்டாட்டம்\nவிடிய விடிய போன் பேசிய இளைஞர் தற்கொலை\nகோவையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை, காதல் தோல்வியா வேறு ஏதாவது காரணமா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.\nமுதல்வர் குமாரசாமி நாளை நன்பகலுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்- ஆளுநர் கடிதம்\nBigil: சம்பளத்தில் ரஜினியை நெருங்கிய விஜய்: எல்லாத்துக்கும் தயாராகும் தயாரிப்பாளர்கள்\nBigg Boss Episode 25: சிறைக்கு சென்றும் ஹவுஸ்மேட்ஸையும் பாடாய் படுத்தும் மீரா- ஐயோ பாவம்..\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-7-2019\nVerithanam: கடைசில விஜய் பாடிய வெறித்தனம் பாடலும் லீக்: கோபத்தில் கொந்தளித்த ரசிகர்கள்\nகொலை வழக்கில் தண்டனை பெற்ற சரவண பவன் ராஜகோபால் உடல்நலக்குறைவால் மரணம்\nமீரா மிதூனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇந்த 4 பேர தவிர வேறு யாரும் இருக்கமாட்டாங்க, அப்புறம் எப்படி லீக்\nகாமன்வெல்த்தில் தங்கம் வென்ற அனுராதாவுக்கு புதுக்கோட்டையில் உற்சாக வரவேற்பு\nதென்காசி, செங்கல்பட்டு புதிய மாவட்டங்களாக உருவாக்கப்படும் – முதல்வர்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsexstories.info/category/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2019-07-18T21:34:07Z", "digest": "sha1:J3UMZHMZ2QT67UMUYVINRUU4476VUIC2", "length": 7845, "nlines": 78, "source_domain": "tamilsexstories.info", "title": "தங்கை கதைகள் Archives - Page 3 of 5 - Tamil Sex Stories", "raw_content": "\nஅன்று நானும் தங்கையும் அனுபவித்த கதை\nபெங்களூரில் அன்று எனக்கும் தங்கைக்கும் புத்தாண்டு பிறந்தது போல் இருந்தது. அன்று தான் அவளோட டிரெயினிங் காலம் முடிந்து எங்கள் கம்பெனியில் வேறொரு பிரிவில் பெர்மன்ட் எம்பளாயி Continue Reading»\nஎன் தங்கையை சுரேஷ் புரட்டிக் கொண்டிருந்தான்\nஎன் வீட்டு பெட்ரூமில் அம்மணமாக என் தங்கையை சுரேஷ் புரட்டிக் கொண்டிருந்தான். நான் தங்கை வெட்கப்படாமல் இருக்க பக்கத்தில் இருந்து அவளுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தேன். சுரேஷ் Continue Reading»\nஎனது தங்கையுடன் நடந்த கதை\nநான் அருண் வயது 25.எனது தங்கையுடன் நடந்த கதை..நான் படித்து முடித்துவிட்டு இப்போது தனியார் கொம்பனியில் வேலை பார்க்கிறேன். என் தங்கை பெயர் கீதா.அவள் என்னுடைய அம்மாவின் Continue Reading»\nஅந்த மலை கிராமம் இயற்கையோடு பின்னி பிணைந்து கிடந்தது. எந்த வித காலமாற்றமும், விஞ்ஞான முன்னேற்றமும் கூட அந்த கிராமத்தின் காற்றை கூட மாசுபடுத்திவிட முடியவில்லை. அவர்களுக்கு Continue Reading»\nஅண்ணா இப்போ வலி இல்லடா மெதுவா பண்ணு\nவணக்கம் எனக்கு இந்த அண்ணன் தங்கை காம உறவில் துளி கூட விருப்பம் இல்லை இருந்தாலும் எனது வாசகி ஒருத்தி கேட்டுக்கொண்டதால். இந்த கதையை எழுதுகிறேன் பிடிச்சவர்கள் Continue Reading»\nபெங்களூரில் அன்று எனக்கும் தங்கைக்கும் புத்தாண்டு பிறந்தது போல் இருந்தது. அன்று தான் அவளோட டிரெயினிங் காலம் முடிந்து எங்கள் கம்பெனியில் வேறொரு பிரிவில் பெர்மன்ட் எம்பளாயி Continue Reading»\nஅண்ணனே தங்கையை கன்னிகழிக்கும் காமச்சடங்கு\nஅந்த மலை கிராமம் இயற்கையோடு பின்னி பிணைந்து கிடந்தது. எந்த வித காலமாற்றமும், விஞ்ஞான முன்னேற்றமும் கூட அந்த கிராமத்தின் காற்றை கூட மாசுபடுத்திவிட முடியவில்லை. அவர்களுக்கு Continue Reading»\nஅண்ணா தங்கை ஜோடிகளின் அசத்தல் ஆள்மாறாட்டம்\nகடந்த பொங்கல் லீவுக்கு சித்தி வீட்டுக்கு போன போது தான் இந்த சுவையான அனுபவம் ஏற்பட்டது. வீட்டில் கீழே அப்பா, அம்மா, சித்தி, சித்தப்பா அனைவரும் பேசி Continue Reading»\nஎனக்கு 22, என் தங்கைக்கு 20 ஆகும் வரையில் எங்களுக்குள் அந்த மாதிரி ஒரு உணர்வு தோன்றவில்லை. எப்போதும் போல் கேலி, கிண்டல் பேசி, சிரித்து, சீண்டி Continue Reading»\nஎன்ன டா பண்ற நான் உன் தங்கை\nஎனக்கும் என் அண்ணனுக்கும் 3 வருடங்கள் தான் வித்தியாசம் இருவரும் நல்ல நண்பர்கள் போல் பழகி வந்தோம். இருவருக்கும் சண்டையே வந்தது கிடையாது. விட்டுகொடுத்து பழகி வந்தோம் நான் Continue Reading»\nஅவள் ஒரு நாட்டுக்கட்டை, சும்மா கும்முன்னு குஷ்பு மாதிரி இருப்பாள்\n“ச்சே..என்ன சாஃப்ட்டான தேகம்…தடவிகொண்டே இருக்கலாம் போல இருக்கிறதே“\nஉங்களுக்காக எனது காம கற்பனையின் விருந்து\nஅமுதா ஆண்டிக்கு கொடுத்த அசுர அ(இ)டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2018/04/12/", "date_download": "2019-07-18T21:58:39Z", "digest": "sha1:LG3AEEO72GBIKMBOCHGTBONRRVBCGI4E", "length": 49338, "nlines": 76, "source_domain": "venmurasu.in", "title": "12 | ஏப்ரல் | 2018 |", "raw_content": "\nநாள்: ஏப்ரல் 12, 2018\nநூல் பதினேழு – இமைக்கணம் – 19\nஇளைய யாதவர் புன்னகையுடன் “அங்கநாட்டரசரும் பீஷ்மரும் சிகண்டியும் இங்கே வந்தனர். இங்கு வருபவர்கள் எவரும் தங்கள் மெய்யான வினா என்ன என்பதை உடனே உரைப்பதில்லை. அவர்கள் தங்கள் வாழ்க்கையை பற்றித்தான் முதலில் சொல்லத் தொடங்குகிறார்கள். அதுகூட அவர்களின் வாழ்க்கை அல்ல, அவர்களின் அகப்புனைவுதான்” என்றார். விதுரர் அவர் என்ன சொல்லப்போகிறார் என விழிகளில் வியப்புடன் நோக்கினார்.\n“மானுட வாழ்க்கை நிகழ்ந்த அக்கணமே தடமின்றி மறைந்துவிடுகிறது. அதன் ஒரு துளிகூட எங்கும் எஞ்சக்கூடாதென்பதே நெறி. ஏனென்றால் அது பிரம்மலீலை. எஞ்சுவது ஒவ்வொருவரும் தங்களுக்குள் திரட்டிக்கொள்ளும் புனைவுதான். எரிகல் விட்டுச்செல்லும் அனல்கோடு. கணந்தோறும் வாழ்விலிருந்து எடுத்து உருமாற்றி அப்புனைவை தங்களுக்குள் சேர்த்துக்கொள்கிறார்கள். அதையே அறிதல் என்றும் ஆதல் என்றும் சொல்கிறார்கள். அப்புனைவையே நினைவென்றும் காலமென்றும் எண்ணிக்கொள்கிறார்கள்.”\n“விதுரரே, மானுட வாழ்க்கை ஒரு துளி ஒளியென நிகழ, சூழ்ந்திருக்கும் பல்லாயிரம்கோடி குமிழிவளைவுகள் அதை தங்கள்மேல் ஏற்றிக���கொள்கின்றன. நிகழ்வுகள் பல பட்டைகள் கொண்ட படிகங்கள். அதில் சிலவற்றையே மானுடன் அறியவியலும். அறியக்கூடுவனவற்றில் சிலவற்றையே அவன் தெரிவுசெய்கிறான். தெரிவுகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று என்பதனால் ஒவ்வொரு புனைவும் முற்றிலும் வெவ்வேறானது. எனவே முடிவில்லாத பெருக்கு. அது பிரம்மத்தின் இரக்கமில்லா விளையாட்டு. அது தன்னை பெருக்கிப் பெருக்கி அம்முடிவிலியில் தன்னை முற்றாக மறைத்துக்கொள்கிறது” என இளைய யாதவர் தொடர்ந்தார்.\nஅவர் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறார் என்று புரியாமல் விதுரர் வெறுமனே நோக்கினார். “ஒவ்வொரு தருணமும் பிரம்மமே என்பதனால் மானுடனால் வாழ்வின் ஒரு தருணத்தைக்கூட மெய்யாக அறிந்துகொள்ளக்கூடுவதில்லை. ஒவ்வொரு தருணத்தைப்பற்றியும் முடிவிலா புனைவுகளையே அவன் அடையமுடியும். அப்புனைவுகளை ஒன்றாக்கி மெய்மையை சென்றடைய இயலாது. அவற்றிலிருந்து அவன் மீண்டும் தனக்குரிய தெரிவுகளை உருவாக்குவான். அடுக்குமுறையை தன்னுள் இருந்தே எடுப்பான். தனக்கு உகந்ததை கட்டி எழுப்பி அதனுள் வாழ்வான். புழுக்கள் தங்கள் உடல்வடிவிலேயே அறைகட்டி குடியிருக்கின்றன. அவ்வறையையே அவற்றின் உடல் உகந்ததென்று உணரும்” என்றார் இளைய யாதவர்.\nஒரேகணத்தில் அவர் சொல்லவருவன அனைத்தையும் புரிந்துகொண்டு விதுரர் சினம்கொண்டு எரிந்தெழுந்தார். அதை நோக்காமல் இளைய யாதவர் சொன்னார், “ஆணவமும் விழைவும் இரு சரடுகளாகப் பின்னி நெய்துவிரிக்கின்றன மானுடனின் அகப்புனைவை. ஓசையில்லாது ஓடும் தறியே உள்ளம். அதன் ஓசையே பேச்சு. தன்னுள் புனைந்து சலிக்கையில் அருகிருக்கும் ஒருவரிடம் அப்புனைவை விரிக்கத் தொடங்குகிறான். ஊடுக்குப் பாவென பிறன் தன் அகப்புனைவை அளிக்கத் தொடங்கினால் நெசவு விரிந்து விரிந்து செல்லும். அதையே நல்ல உரையாடல் என்கின்றனர்.”\nஅவர் அங்கில்லை என எண்ணுபவர்போல இளைய யாதவர் சொல்லிச் சென்றார். “காதலன் காதலியுடன், ஆசிரியன் மாணவனுடன், தந்தை மைந்தனுடன், தோழன் தோழனுடன், வழிப்போக்கன் அயலானிடமென இதுவே ஓயாது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஒருவர் சொல்லும் அகப்புனைவை பிறிதொருவர் ஒரு சொல்லுக்கு ஏற்கவில்லை என்றாலும் எதிர்நெசவு விழுந்துவிடுகிறது. முட்டிக்கொள்ளும் தருணம் ஆணவம் சீறி பேருருக் கொள்கிறது. பூசலில் முடியாத நீளுரையாடல்களை மா��ுடரில் இரு சாரார் மட்டுமே நிகழ்த்தமுடியும். ஒருவருவருக்கொருவர் முழுமையாக நடித்துக்கொள்ளும் அளவுக்கு நட்போ மதிப்போ அன்போ காதலோ கொண்டவர்கள். ஒருவர் ஆணவத்தை பிறிதொருவர் முற்றாக ஏற்குமளவுக்கு பணிந்தவர்கள். தோளோடு தோள்முட்டி ததும்பிக்கொண்டிருக்கும் இம்மானுடப் பெருந்திரளில் மிகமிக அரிதாகவே ஒருவரோடொருவர் பேசிக்கொள்வது நிகழ்கிறது என்பது பெரும்விந்தை.”\nவிதுரர் பேச வாயெடுப்பதைக் காணாதவராக இளைய யாதவர் சொன்னார் “மானுடர் பேசத்தெரியாதவர்களாகவே என்றுமிருந்திருக்கிறார்கள். புறத்தை பேசத்தொடங்கி அதனூடாக அகத்தை சொல்ல முயன்றதுமே புறத்தில் அகம் வந்துபடிவதன் முடிவிலாத வாய்ப்புகளின் சுழலில் சிக்கிக்கொண்டார்கள். ஒன்று சொல்லி ஓராயிரத்தை உணர்த்தமுடியும் என்னும் வாய்ப்பென்பது ஒரு வலை. அதில் சிக்கி ஒன்றையும் சொல்லமுடியாமலானார்கள். சொற்களில் மறைந்து மறைந்து விளையாடத்தொடங்கி, சொல்பெருக்கி அதற்கு இலக்கணம் வகுத்து, இலக்கணங்களை அக்கணமே மீறி, பொருள்சமைத்து ,பொருள்மயக்கத்தை கண்டடைந்து சென்றுகொண்டே இருக்கும் இப்பயணத்தில் கற்கும்தோறும் காணமுடியாதவர்களாகிறோம். சொல்பெருகுந்தோறும் சொல்லமுடியாதவர்களாகிறோம்.”\nதன்னை அவர் சீண்டுகிறார் என புரிந்துகொண்டு விதுரர் உணர்வுகளை அடக்கிக்கொண்டார். அப்பேச்சினூடாக வெளிப்படும் உணர்வுகளை மட்டும் தொட்டு எடுத்துக்கொள்ள முயன்றவராக இளைய யாதவரின் முகத்தை நோக்கிக்கொண்டிருந்தார். “தன்னைத்தானே சுழல்வழிகளும் எதிராடிகளும் நிறைந்த மாய மாளிகைக்குள் ஒளித்துக்கொண்டு தனிமைகொண்டு ஏங்குகிறது மானுட அகம். என்னை கண்டுபிடி என ஏங்குகிறது. அழைப்புகளை வெளியே வீசிவிட்டு காத்திருக்கிறது. அது அளிக்கும் சிறிய வாயில்களினூடாக எவரேனும் நுழைந்தால் உவகைகொண்டு ஓடிச்செல்கிறது. கண்ணீர் மல்குகிறது. தன் சொற்களையெல்லாம் அள்ளி அள்ளிக் குவிக்கச் சித்தமாகிறது.”\n“ஆனால் அவன் இரண்டு அடி வைத்ததுமே அஞ்சி வழிகளை குழப்பத் தொடங்குகிறது. சுழற்பாதையில் அவனை கொண்டுசென்று மிகமிகத் தொன்மையான ஓர் ஓவியத்தை அவனுக்கு அளித்து இதுதான் நான் என்கிறது. அவனும் அத்தகைய ஓவியத்தை தான் என வைத்திருப்பவனாதலால் ஏமாற்றமடைகிறான். ஆனால் ஒருவர் தனக்கு அளிக்கும் ஓவியத்தை ஏற்றால் தன் ஓவியத்தை அவருக்கு அளிக்கமுடியும் என அறிந்தமையால் ஆம் என்று முகம்மலர்கிறான். மெய் என்று ஒப்புக்கொள்கிறான். இப்புவியில் மிகவும் புழங்கும் பணம் என்பது பொய்யே. விதுரரே, பணம் என்பதே ஒருவருக்கொருவர் ஒப்புக்கொள்ளும் பொய்தானே\nஅவர் தன்னுடன் விளையாடுகிறார் என்று விதுரர் உணர்ந்தார். “யாதவரே, நீங்கள் சொல்வதெல்லாம் மெய்யென்றே இருக்கலாம். ஏனென்றால் மெய்யென்றும் மாயமென்றும் தன்னை கணந்தோறும் முன்வைப்பவர் நீங்கள். பிறரால் புரிந்துகொள்ளப்படாமையால் ஞானி என்றும் ஞானத்தால் விளையாடுவதனால் தெய்வமென்றும் கருதப்படுபவர்” என்றார். இளைய யாதவர் தலைதூக்கி வாய்விட்டு சிரித்து “நல்ல சொற்கள், விதுரரே. உங்கள் அவைத்திறனாளர் என்னும் நிலையை மீட்டுக்கொண்டுவிட்டிருக்கிறீர்கள்” என்றார்.\n“நான் உங்களிடம் விளையாடும்பொருட்டு வரவில்லை, யாதவரே” என்று விதுரர் சொன்னார். “நீங்கள் சொன்னதும் என்னை உட்புகுந்து அகழ்ந்தெடுத்து நோக்கினேன். ஆம், நான் விளையாடவில்லை என்றே மீண்டும் உணர்ந்தேன். உங்களிடமோ என்னிடமோ. ஏனென்றால் அவ்வாறு விளையாடிச் சலித்த ஒரு கணத்திலேயே எழுந்து கிளம்பியிருக்கிறேன். வாழ்க்கையை நான் சொன்னது என் இடரை முன்வைக்கவேண்டும் என்பதனால்தான்.”\n“மிக எளிதாக அதை தத்துவம் எனத் தொகுத்து உரிய சொல்லாட்சிகளுடன் என்னால் முன்வைத்துவிடமுடியும். தத்துவச்சொல்லாட்சிகளுக்கு மிகப்பெரிய குறைபாடொன்று உள்ளது. அவை சொல்லப்பட்டதுமே அறைகூவலென மாறிவிடுகின்றன. கேட்பவரை மறுத்துச் சொல்லாடவே தூண்டுகின்றன. ஏற்பவர் அதை தன் நோக்கில் விரிவாக்குகிறார். மறுப்பவர் அதற்கு நிகரான மறுகட்டமைப்பை உருவாக்கிக் கொள்கிறார். தத்துவத்தினூடாக வாழ்க்கையைப்பற்றி பேசவே முடியாது என இத்தனை ஆண்டுகளில் நான் நன்கறிந்திருக்கிறேன். ஏனென்றால் வாழ்க்கையை தத்துவமாக ஆக்குவதையே இந்நாள்வரை செய்துகொண்டிருந்தேன். நான் சொல்லாட வரவில்லை. என் நேரடித்துயருடன் வந்திருக்கிறேன்” என்றார் விதுரர்.\n“வாழ்க்கையைப்பற்றி எவரும் நேரடியாக உரையாடிவிட இயலாதென்றே நான் சொன்னேன்” என்றார் இளைய யாதவர் அதே புன்னகையுடன். “தத்துவம் என்பது வாழ்க்கையின் மையத்தொகுப்பு அல்ல. இயல்வதாகும் சுருக்கம். வேறெவ்வகையிலும் வாழ்க்கையைப் பற்றி பேசமுடியாது.” விதுரர் “அது வெறு���் சொல்லாடலென்றே முடியும் என உணர்ந்திருக்கிறேன்” என்றார். “ஆம், அவையில் முன்வைக்கப்படும் தத்துவம் சொல்நுரையையே கிளப்பும். அகத்தே விதையென விழும் தத்துவம் அங்கிருந்து மெய்மையென எழும்” என்றார் இளைய யாதவர். “தத்துவம் என்பது ஊழ்கத்தால் தொட்டெழுப்பப்படும் மொழி.”\nவிதுரர் பெருமூச்சுவிட்டார். பின்னர் “அறியேன். இத்தருணத்தில் எண்ணிச்சுருக்கிய சொற்களுடன் உங்கள்முன் வந்தமரவேண்டுமென்று எனக்கு தோன்றவில்லை. என் வாழ்க்கையை அவ்வாறே எடுத்துவைக்கவேண்டுமென்று எண்ணினேன்” என்றார். இளைய யாதவர் அவரை கூர்ந்து நோக்கி “மருத்துவன் முன் உடலை என” என்றார். “ஆம்” என அவர் விழிகளை நோக்கி சொன்னார் விதுரர். இளைய யாதவர் “நீங்கள் என் முன் காட்ட விழைந்தது எதை, விதுரரே” என்றார். “ஆம்” என அவர் விழிகளை நோக்கி சொன்னார் விதுரர். இளைய யாதவர் “நீங்கள் என் முன் காட்ட விழைந்தது எதை, விதுரரே” என்றார். “அரசுசூழ்தலறிந்தவர், இப்போரை முன்னுணர்ந்து தடுக்க வாழ்நாளெல்லாம் முயன்றவர் என்பது ஒரு முகம். அதை நீங்களே அகற்றி அவ்வழிவை பிறரைப்போல் வரவேற்கும் எளியவர் என்று காட்டினீர்.”\n“ஒன்றைக் காட்டி பிறிதொன்றை மறைத்தல் ஒரு சிறந்த சூழ்ச்சி. மானுட உள்ளம் மறைந்திருப்பதை தேடிக்கண்டடைந்து அதை உண்மையெனக் கொள்ளும். உண்மை மறைந்தே இருக்கும் என்பது மானுடம் கொண்டுள்ள அறிவுமயக்கங்களில் முதன்மையானது. அப்போதுதான் அதை கண்டடைவதன் மகிழ்வு கிடைக்கிறது. தன்னால் கண்டடையப்பட்ட ஒன்றுக்கு தன் ஆணவத்தாலேயே மானுடன் சான்றளிக்கிறான்” என இளைய யாதவர் தொடர்ந்தார். “நான் அவ்விரண்டையும் இரு புனைவுகளாகவே காண்கிறேன். அப்புனைவாடலின் நோக்கமென்ன என்றே பார்ப்பேன்.”\n” என்றார் விதுரர். “மானுடன் ஆக்கும் புனைவுகள் முடிவிலாத வாய்ப்புகள் கொண்டவை. ஆனால் அப்புனைவை உருவாக்கும் நெறிகள் மிகக் குறைவானவை. ஏனென்றால் அவன் வாழ்க்கை இங்கே இடம்காலம் வகுக்கப்பட்டு நிகழ்வது. ஒவ்வொரு மனிதனும் தனித்தன்மை கொண்டவன் என்பதற்கு நிகரான உண்மை அத்தனை மானுடரும் மானுடரே என்பது” என்று இளைய யாதவர் சொன்னார். “நீங்கள் ஏன் உங்கள் மூத்தவரின் விழிநீரை காணவிழைந்தீர்கள் ஏன் அவர் விழிநீர் சிந்தவில்லை என்றதும் சினம்கொண்டீர்கள் ஏன் அவர் விழிநீர் சிந்தவில்லை என்றதும் சினம்கொண்டீ��்கள்\n“என் ஆணவத்தால். நான் அங்கே இளையோன் என்று எழுந்து ஆறுதல் சொல்ல விழைந்தேன்.” இளைய யாதவர் அவர் விழிகளை நோக்கி புன்னகைத்து “ஆம், ஆனால் அதற்கு அடியில் அவர் முழுமையாகத் தோற்பதை விழைந்தீர்கள்” என்றார். விதுரர் இமைக்காமல் நோக்கினார். அவர் தலை நடுங்கத் தொடங்கியது. “குழிக்குள் எலி என பதுங்கியிருந்து நோக்கிக்கொண்டிருந்தது உங்கள் ஆழுளம். ஒவ்வொரு ஓசையையும் மணத்தையும் உள்வாங்கி உங்கள் தருணத்திற்காக காத்திருந்தீர்கள். அதில் திளைத்தீர்கள். அக்குற்றவுணர்வால் திரும்பச் சுழலத் தொடங்கினீர்கள். சொல்லிச் சொல்லி சரியென்றாக்கிவிட இயலாத ஒன்றென்பதனால் பிழையென்று ஏற்று நிகர்செய்ய முனைகிறீர்கள். அதற்கு சொல்பெறுகலம் என என்னை எண்ணினீர்கள்.”\n“விதுரரே, திருதராஷ்டிரர் துயருற்றிருக்கிறார் என நீங்கள் நன்கறிவீர்கள். முதற்துயர் அலைவடிவானது. அதில்தான் மானுடர் தத்தளிப்பு கொள்கிறார்கள். அழுகையும் புலம்பலும் ஆற்றாது வெம்புதலும் அந்நிலையிலேயே. தொடர்துயர் அசைவிலா ஆழம் கொண்டது. சிறுதுயர்களுக்கு மானுடர் தெய்வங்களிடம் முறையிடுகிறார்கள். பெருந்துயர் தெய்வங்களால் அளிக்கப்படுவதென்று அறிகிறார்கள். அதை அறிந்ததுமே அமைதிகொள்கிறார்கள். அதை நோக்குதலை ஒழிந்து உலகியல் செயல்களாக அதை சிதறடித்துக்கொள்கிறார்கள். விசைப்பொறி என உடல் செயலாற்றவிடுகிறார்கள். அனலில் மணல் என ஐந்து புலன்கள் மேலும் புறவுலகை அள்ளிக்குவிக்கிறார்கள்.”\n“ஆனால் அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் சற்றே இயல்பு மாறி விந்தையானதாக ஆகிவிடுகிறது. அது சூழ்ந்திருப்பவர் விழிகளில் தெரிந்து திரும்பவருகிறது. அதை வெல்ல விழிதவிர்ப்பார்கள் பெருந்துயராளர். விழியின்மை கொண்டவர் நோக்கை தவிர்ப்பதை முதல்முறையாக உணர்ந்து சினம்கொண்டெழுந்தீர்கள்” என்றார் இளைய யாதவர். “அனைத்தையும் அறிந்த பின்னரும் அவர் அழுவதை விரும்பினீர்கள். ஏனென்றால் நீங்கள் வெல்ல விழைந்தீர்கள். முழுமையாக அவர் உங்கள் முன் சிதறிக்கிடக்க வேண்டுமென்று எதிர்பார்த்தீர்கள்.”\n” என்றார். “அது தோற்றவனின், பறிக்கப்பட்டவனின், சிறுமைசெய்யப்பட்டவனின் வஞ்சம். அதை பிறவியிலேயே நீங்கள் அடைந்தீர்கள். உங்கள் அன்னை சிவையில் இருந்து உங்களுக்கு விடுதலை இல்லை. விதுரரே, இந்நாட்களிலெல்லாம் நீங்கள் நாளும் சென்று அமர்ந்திருந்தது உங்கள் அன்னை அமர்ந்திருந்த அச்சாளரத்தில் அல்லவா” என்றார் இளைய யாதவர். “ஆனால்…” என தொடங்கி “இல்லை, சொல்லுங்கள்” என்றார் விதுரர். “தருக்கைவிட அளி சிறுமையை அளிப்பது. வெறுப்பைவிட அன்பு மேலும் சீற்றம்கொள்ளச் செய்வது” என்று இளைய யாதவர் சொன்னார்.\nவிதுரரின் உதடுகள் சொல்லுடன் அசைந்து அமைந்தன. “அறிவுடையோர் வஞ்சமிலாதாவது மிக அரிது” என இளைய யாதவர் தொடர்ந்தார். விதுரர் அச்சொற்கணத்தில் சினம் பற்றிக்கொள்ள எழுந்து நின்று “போதும், அனைத்தும் அறிந்தவரென நடிக்க இரக்கமின்மையை கைக்கொள்வது மிகச் சிறந்த வழி என நானும் நன்கறிவேன். ஒவ்வாதனவற்றை உண்மையென்றும் எண்ணாதனவற்றை அடியிலுள்ளவை என்றும் சொன்னால் திகைப்படைவர் எளியோர். நான் அவ்வாடலில் எழுபதாண்டுகள் உழன்றவன்” என்றார். மூச்சிரைக்க “என்ன சொல்ல வருகிறீர்கள் இழிவுகொண்டு வெறுமைகண்டு இறந்த சிவையின் வஞ்சத்தை நஞ்செனக் கரந்து இக்குடி அழியும்பொருட்டு காத்திருக்கிறேன் இல்லையா இழிவுகொண்டு வெறுமைகண்டு இறந்த சிவையின் வஞ்சத்தை நஞ்செனக் கரந்து இக்குடி அழியும்பொருட்டு காத்திருக்கிறேன் இல்லையா\n“இல்லை” என்றார் இளைய யாதவர். “நீங்கள் காத்திருப்பது அழிவை அல்ல. தன்னிரக்கம் கொண்டு நெகிழ்ந்து உடைந்து மிச்சமின்றி அழுது மீளும் தருணத்திற்காக. அது இன்றுவரை உங்களுக்கு வாய்க்கவில்லை. அது நிகழ்ந்துவிட்டால் இதுவரை சேர்ந்த நஞ்செல்லாம் வழிந்தோட தூய்மைகொண்டு எழுவீர்கள். உரிய குருதிக்கும் கண்ணீருக்கும் பின்னரே மானுடர் ஒளிகொள்கிறார்கள்.” விதுரர் “வீண்சொல்… வெற்றுத்தத்துவம்… இதை எவரும் சொல்லலாம். மானுடர் மீது வெறுப்பும் கசப்பும் இருந்தால் மட்டும் போதும். யாதவரே, நீர் பேருருவம் கொண்டு விண்ணில் தலையெழுந்து மண்ணில் சிற்றுயிர்களென உழலும் மானுடரை நோக்குவதாக எண்ணிக்கொள்கிறீர்கள். நீர் எவராக இருப்பினும் இவ்வுடலில் இவ்வுறவுப் பின்னலில் இருக்கும் வரை மானுடரே” என்றார்.\nஇளைய யாதவர் “நான் உங்கள் உணர்வை மட்டுமே கருத்தில்கொள்கிறேன், விதுரரே” என புன்னகையுடன் தொடர்ந்தார். “படைக்கலங்களின் நுனிதொட்டு வருடும்போது நீங்கள் உணர்ந்ததென்ன உங்கள் எதிரியென எவர் வந்து அகத்தில் நின்றனர் உங்கள் எதிரியென எவர் வந்து அகத்தில் நின��றனர்” விதுரர் தடுமாறி பின் மீட்டுக்கொண்டு மேலும் விசையுடன் “எவரையும்போலத்தான். நான், என் குருதி” என்றார். “ஆம், உங்கள் குருதி. அதைத்தான் நானும் சொன்னேன்” என்றார் இளைய யாதவர். விதுரர் தளர்ந்து “நாம் இதனால் எதை அடையவிருக்கிறோம், யாதவரே” விதுரர் தடுமாறி பின் மீட்டுக்கொண்டு மேலும் விசையுடன் “எவரையும்போலத்தான். நான், என் குருதி” என்றார். “ஆம், உங்கள் குருதி. அதைத்தான் நானும் சொன்னேன்” என்றார் இளைய யாதவர். விதுரர் தளர்ந்து “நாம் இதனால் எதை அடையவிருக்கிறோம், யாதவரே” என்றார். இளைய யாதவர் “நாம் புனைவுகளை ஊடுருவுகிறோம். காட்டெரியைக் கடப்பதற்கு ஒரே வழி எரிந்த இடத்தினூடாக நடப்பது.” என்றார். விதுரர் கைகள் தழைந்து இருமருங்கும் விழ நோக்கி நின்றார். தர்ப்பைப்பாய்மேல் அமர்ந்த இளைய யாதவர் மேலே நோக்கிக்கொண்டிருந்தார். விதுரர் மீண்டும் அமர்ந்துகொண்டு “சரி, என்னை கிழியுங்கள், சிதையுங்கள். நான் ஒப்புத்தருகிறேன்” என்றார்.\n“மான் சிம்மத்திற்கு தன்னை அளிக்கும் தருணம்” என இளைய யாதவர் சிரித்தார். விதுரர் சிரித்து “நான் இம்முறை சினம்கொள்ளப்போவதில்லை” என்றார். “நன்று, உங்களுள் உறைந்த நஞ்சின் ஊற்று எது என்று சொன்னேன். பிறவியால் அடைந்த நஞ்சை மானுடர் எளிதில் விலக்க இயலாது. வாழ்வு அதை பெருக்கும். துறவும் தவமுமே அதை கடக்க உதவுபவை.” விதுரர் “அந்நஞ்சு கீழ்நிலையினருக்குரிய தளையா” என்றார். இளைய யாதவர் “கீழ்நிலையினருக்கு தாழ்வுணர்ச்சியின் நஞ்சு. அதைவிடக் கொடிய நஞ்சு உயர்நிலையினருக்கு, மேட்டிமையின் நஞ்சு” என்றார்.\n“கீழ்நிலையினர் வஞ்சம் பெருக்கிக்கொள்கிறார்கள். அது வஞ்சமென அவர்களுக்கு தெரியுமென்பதனால் அதை கடக்கலுமாகும். மேல்நிலையினர் அளியை பெருக்கிக்கொள்கிறார்கள். அந்த ஆணவம் அழுகி நாறும்போதும் நறுமணமென்றே அவர்களுக்கு தெரியும்” என்றார் இளைய யாதவர். “பிறவிநோயென உடனிருக்கும் இந்நஞ்சைக் கொல்லாமல் எவருக்கும் விடுதலை இல்லை, விதுரரே.” விதுரர் “ஆம்” என பெருமூச்சுவிட்டார்.\n“ஓராயிரம் முறை ஒளிக்கப்பட்ட ஒன்று பெருவல்லமைகொண்ட படைக்கலமாகிறது” என்றார் இளைய யாதவர். விதுரர் ஒவ்வா ஒலி கேட்டதைப்போல உடற்கூச்சமடைந்தார். “தீமைநிறைந்தவன் துறந்து செல்வதைவிட நல்லியல்பு கொண்டவன் துறந்து செல்வது கடினம். தீ��ோன் பிறரனைவருக்கும் தெரிந்தவற்றை துறக்கிறான். நல்லோன் பிறரறியாது பெருகியவற்றை பிறர் அறிய துறக்கவேண்டியிருக்கிறது” என்றார் இளைய யாதவர். “ஆம், நான் துறப்பதைக் குறித்தே எண்ணிக்கொண்டிருக்கிறேன். எப்படி சுழன்றாலும் என் எண்ணம் அங்குதான் சென்று நிலைகொள்கிறது” என்றார் விதுரர்.\n” என்று இளைய யாதவர் கேட்டார். “இப்பேரழிவில் எனக்கு பங்கில்லை என எண்ண விழைகிறேன். இதிலிருந்து முழுமையாக விடுபட்டுச் சென்றுவிட்டாலொழிய எனக்கு மீட்பில்லை. இதில் இனி நான் என்ன செய்தாலும் இதன் பழி எனக்கும் வந்துசேரும். யாதவரே, நேரடியாக சொல்கிறேன். நான் அஞ்சுவது என்னைத்தான். இப்போரில் என் உளம் ஈடுபடும். எவரோ கொல்லப்படுகையில் துயருறுவேன். எவரோ வீழ்கையில் நான் மகிழ்வேன். இரண்டும் என்னை கீழ்மையிலாழ்த்தும். இது தொடங்குவதற்கு முன்னரே இங்கிருந்து கிளம்பினேன் என்றால் மட்டுமே நான் மீண்டவன் ஆவேன்” என்றார் விதுரர்.\nகுரல் நெகிழ “நான் உங்களை நாடிவந்தது இதன்பொருட்டே என இப்போது உணர்கிறேன். நான் துறந்து செல்லும் வழி எது எதை முதலில் அறுக்கவேண்டும் நீங்கள் சொல்லமுடியும். என் உளமறிகிறது, இங்கு அனைத்தையும் துறந்து அமர்ந்திருப்பவர் நீங்கள் ஒருவரே என” என்றார் விதுரர். இளைய யாதவர் “துறந்து சென்று எதை அடையவிழைகிறீர்கள்” என்றார். “எதையும் அடையாவிட்டாலும் சரி. இங்கிருந்து இக்கீழ்மைகளில் உழலாமலிருந்தாலே நான் மீண்டவனாவேன்” என்றார். “இங்கிருந்து இவற்றை அள்ளும் இவ்வுள்ளத்தை கொண்டுதானே செல்வீர்கள்” என்றார். “எதையும் அடையாவிட்டாலும் சரி. இங்கிருந்து இக்கீழ்மைகளில் உழலாமலிருந்தாலே நான் மீண்டவனாவேன்” என்றார். “இங்கிருந்து இவற்றை அள்ளும் இவ்வுள்ளத்தை கொண்டுதானே செல்வீர்கள்” என்றார் இளைய யாதவர்.\nவிதுரர் “ஆம், நான் துறக்க விரும்புவது இதைத்தான்” என்றார். இளைய யாதவர் “வெறுத்தலும் விரும்புதலும் இல்லாதவன் எங்கிருந்தாலும் துறவியே. அகம் அசையா நிலையே யோகம். உலகியலையும் யோகத்தையும் வெவ்வேறெனக் கருதுபவர்கள் அறியாதவர்களே. உலகியலில் யோகத்திலமைபவன் இரண்டின் பயனையும் அடைகிறான். செயல்களில் ஒட்டாதவன் செயல்களின் பயனால் சிறப்புறுகிறான். மெய்யறிந்தவன் நான் எதையும் செய்யவில்லை என்று உணர்ந்தவன்” என்றார்.\n“காண்கையிலும் கேட்கை���ிலும் தொடுகையிலும் முகர்கையிலும் உண்கையிலும் நடக்கையிலும் உயிர்க்கையிலும் உறங்குகையிலும் புலம்புகையிலும் விடுகையிலும் பெறுகையிலும் விழிக்கையிலும் துயில்கையிலும் புலன்கள் என்பொருட்டு இவற்றை ஆற்றுகின்றன, இவை நானல்ல என்று அகன்றவன் யோகத்திலமைந்தவன்” என்று தொடர்ந்தார். “செயல்முதன்மை, செயலாட்சி, செயற்பயன் மூன்றும் எவருக்கும் அளிக்கப்படவில்லை. தீயோன் நல்லோன் என்றுகூட எவரும் இறுதியாக பகுக்கப்படவில்லை.”\n“அறியாமையால் சூழப்பட்டுள்ளது அறிவு. கருவை கருவறைக்குருதி என. அறிவு அறியாமையையே உடலெனக்கொண்டு எழுகிறது. அறியாமை அதன் ஊர்தி. சென்றடைவதுவரை உடனிருப்பது” என்றார் இளைய யாதவர். விதுரர் அச்சொற்களில் ஆழ்ந்தவராக அமர்ந்திருந்தார். வெளியே காற்றின் ஓசை எழுந்து அலைபெருகிச் சூழ்ந்து பின் அமைந்தது. காட்டு ஆடுகளின் தும்மலோசை எழுந்தது. விதுரர் பெருமூச்சுடன் கலைந்து “யாதவரே, இங்கு இந்தச் சிறிய சொல்லாடலிலும் நான் மீளுறுதி கொண்டது ஒன்றை குறித்தே. அறியும்தோறும் இருளையே காண்கிறோம். அறிந்து செல்லும் பாதை முற்றிருளுக்கே இட்டுச்செல்லும் எனில் அறிவினால் என்ன பயன்\nஅச்சொற்றொடர் அவரை முகம்தெளியச் செய்தது. “ஆம், மிகச் சரியாக இப்போதுதான் நான் என் வினாவை வந்தடைந்திருக்கிறேன். முன்பு நான் சொன்ன என் உணர்வுநிலைகள் அனைத்துக்கும் மையமென அமைந்தது இதுதான். வாழ்க்கை முழுக்க அறிவினூடாகவே வளர்ந்து வந்தேன். எனைச் சூழ்ந்த அனைவரையும் ஊடுருவிச்சென்று வகுத்தேன். என்னை கடந்துசென்று கண்டறிந்துகொண்டே இருந்தேன். என்னைக்கொண்டு அவர்களையும் அவர்களைக்கொண்டு என்னையும் உணர்ந்தேன். இன்று வந்து நின்றிருக்கும் உச்சிமுனையில் நின்று நோக்குகிறேன். நான் கண்டதெல்லாம் மானுடத் தீமை, அதை ஆளும் இயற்கையின் தீமை, அது அமைந்திருக்கும் பெருவெளியின் அறியமுடியாமை.”\n“நான் அறிந்தது நூல்கள் சொன்ன பொய்யென்றும் நான் கொண்ட உளமயக்கென்றும் எக்கணமும் தெளியக்கூடும் என்று ஏதோ ஒரு நம்பிக்கை எனக்குள் இருந்தது. அதை நம்பியே மீண்டும் மீண்டும் அறிய முயன்றேன். அவ்வாறே என்று அறிவு ஆணையிட்டுரைத்தபோது அவ்வாறு அமையலாகாதென்று விழைந்தேன். இன்று எழும் இப்போரின் வடிவில் என் முன் திசைமறைத்துச் சூழ்ந்து நின்றிருக்கிறது நான் மறுக்க விர���ம்பிய உண்மை” என்றார் விதுரர். “யாதவரே, நீர் கோரியபடி இதோ என்னைத் தொகுத்து சொல்வகுத்து முன்வைக்கிறேன். அறிவது தீமையை மட்டுமே என்றால் அறிவை ஒழிவதல்லவா மெய்யின் வழி\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 19\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 18\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 17\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 16\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 15\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 14\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 13\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 12\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 11\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 10\n« மார்ச் மே »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2296452&dtnew=6/12/2019", "date_download": "2019-07-18T22:13:12Z", "digest": "sha1:2JYGG37QCFQPOTD5XRDP5U7BXAFMR5YE", "length": 18023, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "| செல்வ விநாயகருக்கு 20ல் கும்பாபிஷேகம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nசெல்வ விநாயகருக்கு 20ல் கும்பாபிஷேகம்\nபட்ஜெட்டால் வாழ்க்கை முன்னேறும்: லோக்சபாவில் அமைச்சர் நிர்மலா உறுதி ஜூலை 19,2019\nதமிழகத்தில் புதிதாக இரண்டு மாவட்டங்கள்... உதயம்\nபாலத்தில் மோதி வேன் கவிழ்ந்து விபத்து திருத்தங்கலை சேர்ந்த 6 பேர் பலி: 12 பேர் காயம் ஜூலை 19,2019\nரயில்வே சுரங்கப் பாலத்தில் தண்ணீர் ஜூலை 19,2019\nஅன்னுார்:அன்னுார், சிறுமுகை ரோடு, கவுண்டம்பாளையத்தில், செல்வ விநாயகர், மாகாளியம்மன், நாகராண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.இதையடுத்து கும்பாபிஷேக விழா வரும், 19ம் தேதி துவங்குகிறது. மாலையில் புண்ணிய தீர்த்தம் கொண்டு வருதல், விநாயகர் வழிபாடு, யாகசாலை பிரவேசம், எண்வகை மருந்து சாத்துதல் நடக்கிறது. 20ம் தேதி அதிகாலையில், இரண்டாம் கால வேள்வியும், காலை 9:30 மணிக்கு செல்வ விநாயகர், மாகாளியம்மன், நிகராராண்டவர் மற்றும் விமானத்திற்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. பின்னர் அலங்கார பூஜை, நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலையில் சுவாமி திருவீதி உலா நடக்கிறது.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1.'குறையொன்றுமில்லை': கோவை மக்கள் கூறும் நாள் வருகிறது\n1. மகா மாரியம்மன் கோவிலில் 37ம் ஆண்டு விழா\n4. வளர்ச்சிப்பணிகள் கலெ���்டர் ஆய்வு\n5. பிஷப் விடுதி திறப்பு\n1. பள்ளி திறந்து ஒன்பது நாள் நகர்ந்தாச்சு: புத்தகம் வராததால் மாணவர்கள் தவிப்பு\n2. குப்பை கிடங்காக மாறிய குளம்: புகை மூட்டத்தால் மக்கள் தவிப்பு\n3. அழகா இருக்கு, ஆபத்தும் காத்திருக்கு: தெரியாமல் மூழ்கும் இளைஞர்கள்\n5. கூட்டுக்குடிநீர் குழாயில் உடைப்பு வீணாகிறது சுத்திகரிக்கப்பட்ட நீர்\n1. உயர்மின் கோபுரம் அமைக்க அளவீடு பணி எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்\n2. சூலுார் விமானப்படை தளத்தினுள் அத்துமீறிய வாலிபரிடம் விசாரணை\n3. வீட்டு பூட்ைட உடைத்து கைவரிசை: ரூ.1.10 லட்சம், 9.5 பவுன் திருட்டு\n4. டிவைடரில் மோதி விபத்து: பைக்கில் சென்றவர் பலி\n5. 'சில்லிங்' மது விற்பனை அமோகம்: 15 பேர் கைது; 'சரக்கு' பறிமுதல்\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய ���ுயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2015/03/bayan-notes-12.html", "date_download": "2019-07-18T21:50:19Z", "digest": "sha1:SLI2SBUYZNKVO2CVGWOFHT5XG444MSKC", "length": 32668, "nlines": 333, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): இஸ்லாம் வலியுறுத்தும் விளையாட்டுகள்", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஇஸ்லாமிய சட்டப்படி எளிதான முறையில் சொத்து பங்கீடு கணக்கு\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nதவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்\nபுதன், 4 மார்ச், 2015\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 3/04/2015 | பிரிவு: கட்டுரை\nநபி (ஸல்) அவர்கள் க��றினார்கள் :\nஉன் உடம்புக்கும் கண்ணுக்கும் செய்ய வேண்டிய கடமைகள் உள்ளன.\nஅப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ்(ரலி)நூல் : புகாரி 1975\nஇஸ்லாத்தில் மார்க்க வரையறைக்குட்டுபட்டு சந்தோஷமாக கொண்டாட வேண்டிய பண்டிகைகள் நோன்பு பெருநாள், ஹஜ் பெருநாள். இந்த நாட்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளையாட்டுக்காக அல்லாஹ்வால் அருளப்பட்ட நாட்கள் என்றே கூறியுள்ளளார்கள்.\nநபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த காலகட்டத்தில் மதீனாவாசிகள் இரண்டு நாட்களை தேர்வு செய்து அதிலே விûயாடுபவர்களாக இருந்தார்கள. அப்போது நபி(ஸல்) அவர்கள் இது என்ன நாட்கள் என்று கேட்டார்கள்.அறியாமைக் காலத்திலிருந்து இந்த இரண்டு நாட்களில் தான் விளையாடிகொண்டு வருகிறோம் என்று அவர்கள் சொன்னார்கள் . அதற்கு நபி(ஸல்) அவர்கள் இதற்கு பதிலாக நோன்பு பெருநாள் ஹஜ் பெருநாள் என்ற இரண்டு நாட்களை (விளையாடுவதற்காக) அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ளான் என்று கூறினார்கள்\nஅறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)நூல் : அஹ்மத் 13131\nஇந்நாட்களில் நபி (ஸல்) அவர்கள் விளையாடுவதற்கு அனுமதி அளித்ததோடு மட்டுமல்லாமல் அவர்களுடைய மனைவியோடு சேர்ந்து அதை நீண்ட நேரம் வேடிக்கையும் பார்த்துள்ளார்கள்.\nபள்ளிவாயிலில் கருப்பு நிற வீரர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.நபி(ஸல்) அவர்களோ என்னை அவர்களுடைய மேலாடையால் மறைத்திருந்தார்கள். நான் சலிப்படையும் அளவுக்கு அவர்களின் விளையாட்டை பார்த்தேன். ஒரு பருவ வயதை அடைந்த சிறுமி விளையாட்டை பார்ப்பதற்கு எந்த அளவு ஆர்வமாக இருப்பாளோ அந்த அளவு (நான் பார்த்ததை) கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.\nஅறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)நூல் : புகாரி 5236\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அம்பெறிந்து விளையாடக் கூடிய சிலரை கடந்து சென்றார்கள். இஸ்மாயீலின் சந்ததிகளே அம்பெறியுங்கள் ஏனென்றால் உங்கள் தந்தை அம்பெறிபவராகத் தான் இருந்தார்.நீங்களும் எரியுங்கள் நான் இன்ன கூட்டதாருடன் சேர்ந்து கொள்கிறேன். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அந்த இரண்டு கூட்டத்தினரில் ஒரு கூட்டத்தினர் அம்பெறியாமல் நின்றனர்.நீங்கள் ஏன் அம்பெறியவில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். நீங்கள் அவர்களணியில் இருக்கும் போது நாங்கள் எப்படி அம்பெறிய முடியும். என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அம்பெறியுங்கள் நான் உங்கள் இருவரின் அணியுடனும் இருக்கிறேன் என்றார்கள்.\nஅறிவிப்பவர் : ஸலமா இப்னு அல் அக்வா(ரலி)நூல் : புகாரி 2899\nநபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :\nஉயிருள்ள பொருள் எதையும் அம்பெறிவதற்கு இலக்காக எடுத்துக் கொள்ளாதீர்கள் அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)நூல் : முஸ்லிம் 3956\nநபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :\nயார் அம்பெறிவதை கற்றுக் கொண்டு பிறகு மறந்துவிடுகிறாரோ அவர் என்னை சார்ந்தவரில்லை.அவர் மாறு செய்துவிட்டார்\nஅறிவிப்பவர் : உக்பா (ரலி)நூல் : முஸ்லிம் 3543\nநபி(ஸல்) அவர்கள் தங்கள் வாழ்நாளில் இந்த அம்பெறியும் விளையாட்டை மட்டும் விளையாடவில்லை. பல விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளார்கள்.\nநான் நபி(ஸல்) அவர்களுடன் சில பயணங்களில் சென்றிருக்கிறேன்.அப்போது உடல் பருமனில்லாமல் (ஒல்லியாக) இருந்தேன். அப்போது முன்னே செல்லுங்கள் முன்னே செல்லுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் மக்களிடத்தில் சொôன்னார்கள். பிறகு என்னிடத்தில் என்னுடன் ஒட்டப் பந்தய போட்டிக்கு வா என்றார்கள். நான் அவர்களுடன் போட்டிக்கு சென்று அவர்களை முந்தினேன். அப்போது (மீண்டும் ஓடுவது பற்றி) என்னிடத்தில் எதுவும் சொல்லவில்லை. என் உடல் பருமனானது.நான் (ஏற்கனவே நடந்த ஓட்டப்பந்தயம் பற்றி) மறந்துவிட்டேன். அவ்வாறே அவர்களுடன் பயணத்தில் சென்றேன். அப்போது அவர்கள் மக்களிடத்தில் சொன்னார்கள் முன்னே செல்லுங்கள் என்றார்கள். நான் அவர்களுடன் போட்டிக்கு சென்று அவர்களை முந்தினேன். அப்போது (மீண்டும் ஓடுவது பற்றி) என்னிடத்தில் எதுவும் சொல்லவில்லை. என் உடல் பருமனானது.நான் (ஏற்கனவே நடந்த ஓட்டப்பந்தயம் பற்றி) மறந்துவிட்டேன். அவ்வாறே அவர்களுடன் பயணத்தில் சென்றேன். அப்போது அவர்கள் மக்களிடத்தில் சொன்னார்கள் முன்னே செல்லுங்கள் முன்னே செல்லுங்கள் பிறகு என்னிடத்தில் என்னுடன் ஒட்டப் பந்தயத்திற்கு வா என்றார்கள். நான் அவர்களுடன் போட்டி போட்டேன். அவர்கள் என்னை முந்திவிட்டு சிரித்துக் கொண்டே அதற்கு பதிலாக இது என்றார்கள்.\nஅறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)நூல் : அஹ்மத் 25075\nஅப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மெலியவைக்கப்பட்ட (பயிற்சியளிக்கப்பட்ட) குதிரைகளுக்கிடையே 'ஹஃப்யா' எனும் இடத்திலிருந்து பந்தயம் வைத்தார்கள். அவற்றின் (���ந்தய) எல்லை 'சனிய்யத்துல் வதா' எனும் மலைக் குன்றாகும். மேலும் அவர்கள் மெலியவைக்கப்படாத (பயிற்சி பெறாத) குதிரைகளுக்கிடையேயும் அந்த சனிய்ய(த்துல்வதா)விலிருந்து பனூ ஸுரைக் குலத்தாரின் பள்üவாசல் வரை பந்தயம் வைத்தார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் ஸன்யதுல் விதா என்ற இடத்திலிருந்து ஹஃப்யா என்ற இடம் வரை 5 மைல்கள் சேனம் பூட்டப்பட்ட குதிரையை குதிரைபந்தயத்தில் ஓட்டி சென்றார்கள். ஸனியாவிலிருந்து பனூ ஸ‚ரைக்கின் பள்ளிவாயில் வரை 6 மைல்கள் சேனம் பூட்டப்படாத குதிரையை ஓட்டினார்கள். சேனம் பூட்டப்பட்டு குதிரையில் சவாரி செய்வதென்பது அதிலேயே பயிற்சி பெற்ற வீரர்களால் மட்டும் தான் முடியும். நபி(ஸல்) அவர்கள் சேனம் பூட்டப்பட்டாமல் 6 மைல்கள் (இந்த கால கணக்கு படி 9 கி.மீ) குதிரை பந்தயத்தில் சென்றுள்ளாôகளென்றால் அதுவும் 50 வயதுக்கு பின்னால் அவர்களின் உடல் வலிமையை தெரிந்து கொள்ளலாம். நபி(ஸல்) அவர்கள் ஜிப்பா தலைப்பாகையுமாக உடல் உழைப்பை செலுத்தாமல் பள்ளிவாசலுக்குள் முடங்கிகிடக்கவில்லை. பல வீரதீர போட்டிகளில் பங்கெடுத்துள்ளார்கள் என்பது இதிலிருந்து தெரியவருகிறது.\nநபி(ஸல்) அவர்களுக்கு ஒரு ஒட்டகம் இருந்தது . அதன் பெயர் அழ்பா. அதை யாரும் போட்டியில் தோற்கடிக்க முடியாது. சேனம் பூட்டப்பட்ட ஒட்டகத்தில் அமர்ந்தவாறு ஒரு கிராமவாசி வந்தார். நபி(ஸல்) அவர்களை அவர் போட்டியில் முந்திவிட்டார்.இது முஸ்லிம்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது.பைலா தோற்றுவிட்டதே என்று கூறினார்கள்.அப்போது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கென்றுள்ள உரிமை அவன் உயர்த்திய எந்த பொருளையும் தாழ்த்துவதாகும். என்று கூறினார்கள்.\nஇஸ்லாத்தில் உருவப்படத்திற்கு தடையிருந்தாலும் குழந்தைகள் பொம்மைகளை வைத்து விளையாடுவதற்கு அனுமதியுள்ளது.\nநபி(ஸல்) அவர்கள் கன்தக் போரிலிருந்தோ அல்லது கைபர் போரிலிருந்தோ திரும்ப வந்தார்கள். விளையாட்டு பொருட்கள் உள்ள பெட்டி ஒரு திரையால் மூடப்பட்டிருந்து. காற்றடித்து மூடியிருந்த என்னுடை விளையாட்டு பொருட்களை மூடியிருந்த திரை விலகியது. இது என்ன ஆயிஷா என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான் இது என் விளையாட்டு பொருட்கள் என்று கூறினேன்.அவைகளில் தோலலான இரண்டு இறக்கைகளையுடைய குதிரையை பார்த்தார்கள்.இவைகளின் நடுவில் நான் பார்க்கும் இது என்ன ஆயிஷா என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான் இது என் விளையாட்டு பொருட்கள் என்று கூறினேன்.அவைகளில் தோலலான இரண்டு இறக்கைகளையுடைய குதிரையை பார்த்தார்கள்.இவைகளின் நடுவில் நான் பார்க்கும் இது என்ன என்று கேட்டார்கள். அதற்கு குதிரை என்று நான் பதிலளித்தேன். குதிரைகளுக்கு இறக்கைகளும் இருக்குமோ என்று கேட்டார்கள். அதற்கு குதிரை என்று நான் பதிலளித்தேன். குதிரைகளுக்கு இறக்கைகளும் இருக்குமோ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். சுலைமான் (அலை) அவர்களின் குதிரைகளுக்கு இறக்கைகள் இருப்பதை நீங்கள் கேள்விபட்டதில்லையா என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். சுலைமான் (அலை) அவர்களின் குதிரைகளுக்கு இறக்கைகள் இருப்பதை நீங்கள் கேள்விபட்டதில்லையா என்று நான் சொன்னேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் தன் கடவாய் பற்கள் தெரியுமளவுக்கு சிரித்தார்கள்.\nஅறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் அபூ தாவூத் 4284\nநான் நபி(ஸல்) அவர்கள் முன்னிலையில் விளையாட்டு பொருட்களை வைத்து விளையாடுபவளாக இருந்தேன். என்னுடைய தோழிகள்(விளையாடுவதற்காôக) என்னிடத்தில் வருவார்கள். நபி(ஸல்) அவர்ளை கண்டு அவர்கள் வெட்கப்பட்டு பயந்து ஒழிந்து கொள்வார்கள். நபி(ஸல்) அவர்கள் என்னிடத்தில் அவர் அனுப்பி வைப்பார்கள்.\nஅறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : முஸ்லிம் 4827\nதடைசெய்யப்ட்ட விளையாட்டுகள் சூதாட்ட விளையாட்டுகள்\n மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள் வெற்றி பெறுவீர்கள் (அல் குர்ஆன் 5:90)\nஇன்னும் சில குறிப்பபிட்ட விளையாட்டுகளையும் நபி(ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.\nயார் தாய விளையாட்டை விளையாடுகிறார்களோ பன்றியின் இறைச்சியையும் அதன் இரத்தத்தையும் சாப்பிடுவதற்கு தன் கையில் தயாராக வைத்திருப்பதை போன்றாவார்.\nஅறிவிப்பவர் : புரைதா (ரலி) நூல் : முஸ்லிம் 4194\nநபி (ஸல்) அவர்கள் வீணாக கற்களை சுண்டி விளையாடவதை தடைசெய்தார்கள்.ஏனென்றால் அது வேட்டையாடவோ எதிரிகளை வீழ்த்தவோ பயன்படாது. கண்ணை பதம்பாக்கவும் பல்லை உடைக்கவும் தான் செய்யும் என்றார்கள்\nஅறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் முகஃப்பல்(ரலி) புகாரி 6220\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிற��த தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (21)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஏகத்துவம் மாத இதழ் (2)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (54)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (81)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் மணடல புதிய நிர்வாகிகள் தேர்வு (27-03-2015)\nசனையா கிளையில் 24-03-2015 அன்று நடைபெற்ற தர்பியா ந...\nQITC நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் 23-03-2015\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 19 & ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 20/03/2015 வெள்ளி இரவு 7 மணிக்கு சகோ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 19/03/2015 வியாழன் இரவு 8:30 மணிக்கு...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 12, 1...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 05 & ...\nகத்தர் மண்டல மர்கசில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மா...\nமரியாதைக்காக எழுந்து நிற்பதும் வணக்கமே\nமுதியோர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nஇறந்தவருக்காக உயிருள்ளவர்கள் செய்ய வேண்டியவை\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஷைத்தானை விரட்டும் பெயரில் பித்தலாட்டம்\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nநபிகளாரின் நாணயம் (அமானிதத்தைப் பேணுதல்)\nபெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 26, 2...\nQITC யின் சிறுவர் சிறுமியர்களுக்கு குர்ஆன் பயிற்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2017/01/50.html", "date_download": "2019-07-18T22:33:00Z", "digest": "sha1:7X4EYMEWXKZ277PWU25PSVPNNFDE445H", "length": 31668, "nlines": 257, "source_domain": "www.shankarwritings.com", "title": "(ஏ.ஆர். ரஹ்மான்-50) விடுதலையென்றால் எல்லா விடுதலையும்தான்", "raw_content": "\n(ஏ.ஆர். ரஹ்மான்-50) விடுதலையென்றால் எல்லா விடுதலையும்தான்\nதிருநெல்வேலிக்குப் போகும்போதும், தமிழகத்தின் சிற்றூர்களில் பயணம் செய்ய வாய்க்கும்போதும் பேருந்துகளில் ஒலிக்கும் பாடல்களை ரொம்ப காலமாகவே கவனித்துவருகிறேன். பெருங்களத்தூர் தாண்டியவுடன் தேநீரின் ருசி மாறுவதைப் போலவே இளையராஜாவுக்குள் உருமாறிவிடுகிறது தமிழகம். இளையராஜாவைத��� தவிர்த்து தேவா தொடங்கி இன்றைய இமான், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த பாடல்களும் ஒலிக்கப்படுகின்றன என்றாலும் இளையராஜா காலத்திய உணர்வு மதிப்பீடுகளையே கொண்டிருக்கும் இசையே கேட்கப்படுகிறது. ஸ்மார்ட்போன்கள் கிராமங்கள் வரை பரவிவிட்ட காலத்திலும் எண்பதுகள் காலகட்ட மதிப்பீடுகளைப் பிரதிபலிக்கும் காதல், காத்திருப்பு, ஏக்கம், தாபம், காதல் தோல்வி அளிக்கும் புலம்பல் மற்றும் சல்லாபப் பாடல்கள்தான் இன்றும் பேருந்துகளில் காலையிலும் மாலையிலும் ரசிக்கப்படுகின்றன. கிராமிய, வேளாண் கலாசாரப் பெருமிதங்கள், மண்ணின் பெருமை, தாய்மையின் மீதான புனிதம் ஆகியவை மதிய வேளைப் பயணங்களை நிறைக்கின்றன. இந்தியாவில் வேகமாக நகர்மயமாகிவிட்ட மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில், உலகமயமாதலின் அத்தனை சாதகங்களையும் சுகித்துவரும் ஒரு நிலத்தின் சிறுநகரங்களில், ஏன் பாடல்கள் வழியாக மட்டும் ஒரு இறந்த காலம் உறையவைக்கப்பட்டு ரசிக்கப்படுகிறது\nஇளையராஜாவின் பொற்காலத்தை நினைவுறுத்தும் பாடல்களின் தொகுப்பை ஐம்பது நிமிடங்கள் கேட்டுவிட்டு, திருநெல்வேலியிலிருந்து தென்காசிக்குப் போகும் பேருந்தில் வழியில் பாவூர்சத்திரம் தாண்டி ஒரு நிறுத்தத்தில் இன்றும் ஒரு கிராமவாசி கனத்து இறங்கிச் செல்கிறார். அவர் நெகிழ்ந்து இறங்கிச் செல்லும் நிலம் நிச்சயமாக அவர் கேட்ட பாடல்களின் காலத்தில் இல்லை. அவரது பூர்விக நிலமென்று சொல்லப்பட்ட இடத்தில் காற்றாலைகள் சுற்றிக்கொண்டிருக்கின்றன. வயல்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வண்ணக்கொடிகள் அசைந்துகொண்டிருக்கின்றன. ‘ஊமை என்றால் ஒரு வகை அமைதி, பேதை என்றால் அதிலொரு அமைதி’, ‘விழியோரத்துக் கனவும் இங்கு கரைந்தோடியதே’ என்று அவர் நினைவைக் குதறிக்கொண்டிருக்கும் வரிகள் அவரை என்ன செய்துகொண்டிருக்கும்\nபகலில் அப்படி, இரவுகளில் இப்படி\nமனிதனின் இயல்பூக்கங்களில் ஒன்றான காமத்தையும் காதலையும் அதிகம் ஒடுக்கும் சமூகங்களில் ஒன்று நம்முடையது; இயல்பையும் விழைவுகளையும் வெளிப்படையாகப் பேசக் கூடாது; ஆனால் அதைக் கனவாகவும் ரகசியங்களாகவும் குற்றத்தன்மையுடனும் பராமரிக்கலாம்; இடையறாது காதலையும் பாலுறவையும் சல்லாபத்தையும் அனைத்து அலைவரிசைகளிலும் சிந்தித்துக்கொண்டிருப்பவர்தான் நாம். கழிப்பறைச் சுவர்கள், பேருந்தின் இருக்கைகள், ரயில்கள் என நமது ரகசிய ஆசை எழுத்துகளின் பரப்பளவு நெடியது. நள்ளிரவுப் பேருந்துகளில் பயணம் செய்ய நேரும்போது, நாம் பாலுறுப்பின் இடத்தில் மூளையை இடம்மாற்றி வைத்து எப்படித் தவிக்கத் தவிக்க முனகல் பாடல்களால் சிந்திக்கவைக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர முடியும்.\nஎனது இருபதாண்டு கால பேருந்துப் பயணத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த படப் பாடல்களை மிகக் குறைவாகவே நான் பேருந்துகளில் கேட்டிருக்கிறேன். ரஹ்மான் என்ற முக்கியத்துவத்தைத் தவிர்த்த வேறு முக்கியத்துவங்களுக்காக அவர் இசையமைத்த சில பாடல்கள் கேட்கப்படுகின்றன. ‘ஜீன்ஸ்’, ‘எந்திரன்’ போன்ற படங்களின் பாடல்கள் பேருந்துகளில் ஒலித்துக் கேட்டுள்ளேன். ஆனால், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், ஏழு அதிசயங்கள் என வெவ்வேறு காரணங்கள் இருக்கின்றன. ‘ரோஜா’ படத்தில் வரும் ‘சின்னச் சின்ன ஆசை’ அதிகமாக பேருந்துகளில் கேட்கப்பட்ட ரஹ்மானின் பாடலாக இருக்கலாம்.\nரஹ்மானும் தமிழ் வெகுஜன சினிமாவில்தான் கிட்டத்தட்ட இருபது ஆண்டுளுக்கும் மேலாக இசையமைத்துவருகிறார். அவரது பாடல்களும் தமிழ் வர்த்தக சினிமா மற்றும் இந்திய சினிமா திரைப்படப் பாடல்களின் வகைமைகளுக்கு உட்பட்டதுதான். ஏன் இன்னும் சிறுநகரப் பேருந்துகளில் எல்லாரும் கேட்கும், ரசிக்கும் பொது உணர்வாக அந்தப் பாடல்கள் மாறவேயில்லை.\nகாதல், விரகம், வெற்றி, நம்பிக்கை, சோகம் என எல்லா வகைமைகளிலும் இசைக்கும் பாடல்களில் ஒலிக்கோவைகள் மற்றும் சத்தங்கள் சார்ந்து முற்றிலும் புதிய தன்மையை உருவாக்கி விடுபவராகவே ரஹ்மான் இருக்கிறார். அது மாறிக்கொண்டிருக்கும் உலகின் வலியாக, சந்தோஷமாக, துக்க இரைச்சலையும் கொண்டிருக்கிறது. அது சத்தங்களின் புதிய கலாசாரத்தைக் கொண்டிருக்கிறது. மரபின் மதிப்பீடுகளையும் புதிய யுகத்தின் அபிலாஷைகளையும் சேர்த்துக் கொண்டதாக இருக்கிறது. அவரது ஆன்மிகம் வேறுபடும் இடம் அதுதான். காலம்காலமாக அரசியல் காரணங்களால், நம்பிக்கைகளின் பெயரால் மோதிக் கலவரங்கள் செய்துகொண்டிருந்த இரு சமயங்களைச் சேர்ந்த மக்கள் தமது காயங்களைக் குணப்படுத்தும் முகமாக, விடுதலைக்கான மருந்தாக உருவான சூஃபி மரபின் நவீன முகம் ரஹ்மான். ‘டில்லி 6’ -ல் ‘மசாகலி’ முதல் ‘மோலா மோலா’ பாடல்களை ரஹ்மான் சொல்ல��ம் ஆன்மிகச் செய்தி என்றே நான் சொல்வேன். அதனால்தான் ஆஸ்கார் ஏற்புச் செய்தியில், “வெறுப்புக்குப் பதில் அன்பைத் தேர்ந்தெடுத்தேன்” என்று அவர் சொல்லும்போது அது அலங்காரமாக இல்லை. அதிலிருந்தே ‘வெள்ளைப் பூக்கள் உலகமெங்கும் மலரவே’ என்று சமாதானத்துக்காக கசியும் இசை உருவாக முடியும்.\n‘காதலன்’ படத்தில் வரும் ‘முகாபுலா’ பாடலிலிருந்து சிவாஜி படத்தின் ‘தீ, தீ, தீ’ வரை அந்த இரைச்சலான நவீன சத்தங்களுக்குள்ளிருக்கும் விடுபடுதல்களுக்கான தவிப்பைக் கேட்க முடியும். அதிகபட்ச தூரங்களுக்கு, வெவ்வேறு நிலப் பிரதேசங்களும், வேறு வேறு நினைவுகளுக்குத் தமிழ் இளைஞன் ஒருவன் பயணிக்கத் தொடங்கிய காலத்தை இந்தப் பாடல்களோடு நாம் சேர்த்துப் பார்க்க வேண்டும். ஏ. ஆர். ரஹ்மான் இக்காலகட்டத்தில் தான் எண்ணற்ற நிலங்களையும் பல கலாசார இசைகளையும் நம் நினைவில் சேர்க்கிறார்.\nஎம்ஜிஆர் பாடல் போலத் தொனிக்கும் ‘எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே’ பாடலிலும் இந்த உற்சாகத்தை உணர முடியும். அவரது காதல், கேளிக்கை பாடல்களிலும் ஒடுக்கப்பட்ட, மறுக்கப்பட்ட துயர உணர்வு இல்லவே இல்லை. ‘பம்பாய்’ படத்தின் ‘கண்ணாளனே’ பாடல் தொடங்கி ‘ஐ’ படத்தின் ‘என்னோடு நீ இருந்தால்’ வரை அவை பிரிவுணர்ச்சியிலிருந்து நிறைவை நோக்கிய எத்தனம் கொண்டவையாகவே இருக்கின்றன. ‘அந்த அரபிக் கடலோரம்’ பாடலின் ‘ஹம்மா, ஹம்மா’ புது யுகத்தின் வேகத்துக்கு நம்மைத் தயார்படுத்துவது. வேகத்தோடேயே சேர்ந்து வரும் நிலையாமைக்கும், அநித்தியத்துக்கும் சேர்த்துதான் அவரது பாடல்கள் அறைகூவல் விடுக்கின்றன.\nபழைமை தக்கவைத்திருந்த கொஞ்சூண்டு மதிப்பீடுகளையும் கைவிட்டு, புதுமையின் விழுமியங்களையும் பரிசீலிக்காத, வெறும் நுகர்வாக மட்டுமே தொழில்நுட்பத்தையும் நவீன வாழ்க்கையையும் தக்கவைக்க விரும்பும் சமூகம் நாம். மொபைல் தொலைபேசி சாதனங்களும், கட்டற்ற தகவல் தொழில்நுட்பமும் நமது பழைய கட்டுப்பட்டித் தனங்களுக்கு சவால் விடுகின்றன. ஆனாலும் சாதிய இறுக்கங்களும், சாதியப் பிடிமானங்களும் கடைசி யுத்தமாக வாட்ஸ்அப் மற்றும் முகநூல்களிலும் குழுக்களாக முகவரி கொண்டு நீடிக்கின்றன. கௌரவக் கொலைகளும், பின்தொடர்தல் வன்முறைகளும் அதிகரித்துள்ளன.\nபுதிய யுகம், புதிய தொழில்நுட்பம், புதிய கலாசாரம், புதிய சந்தோஷங்கள், புதிய தனிமை, புதிய சுதந்திரம், புதிய பாலியல் மற்றும் புதிய துக்கங்களுக்கு நாம் முகம்காட்ட வேண்டிய காலம் இது. புதியது என்றால் நல்லதும் அல்லாததும் எல்லாமும்தான்.\nநவீன காலத்தின் புதிய தொழில்நுட்பங்களுக்கு மாறிவிட்டோம்; ஆனால் புதிய காலத்துக்கான புதிய மதிப்பீடுகளை நாம் உருவாக்கிக்கொண்டுவிட்டோமா ரஹ்மான் பாடல்கள், தமிழகத்தின் சிறுநகரங்களில் கேட்கப்படாமல் இருப்பதற்கும் இந்தக் கேள்விக்கும் இடையே நுட்பமான தொடர்பிழைகள் உள்ளன.\n‘ஸ்லம் டாக் மில்லினர்’ படத்தில் வரும் ‘ஜெய்ஹோ’ பாடலில் ‘வந்தே மாதரம்’ இசைத்துணுக்கு இசைக்கப்படும். விடுதலை என்றால் அது எல்லா விடுதலையும்தான். இதுவரையிலான சரணாகதி போதும். இனி விடுதலைதான் தேவை. ரஹ்மானில் அதைப் பரிசீலிக்கலாம்\n( தி இந்து நாளிதழில் வெளியானது)\nகாலையில் கவின்மலரிடம் தொலைபேசிய போது தான் நண்பர்களால் நரேந்திரன் என்று அழைக்கப்படும் பழனிவேளின் மரணச் செய்தியைத் தெரிந்து கொண்டேன். பழனிவேளைத் தெரியுமா என்ற தொனியிலேயே விஷயம் உணரப்பட்டுவிட்டது. வே. பாபு மரணச் செய்தியும் அப்படித்தான் வந்தது- ஏற்கனவே தெரிந்தது உறுதிப்படுத்தப்படுவது போல. பழனிவேள் உடல்நலமில்லாமல் இருப்பது பற்றி கண்டராதித்தன் சில மாதங்களுக்கு முன்னர் என்னிடம் சொல்லியிருந்ததை மனம் கோத்திருக்க வேண்டும். இது துரதிர்ஷ்டமானது தான். பகலிரவுப் பொழுதுகளை, சில போதைப் பொழுதுகளை, படைப்பூக்கமிக்க தருணங்களைப் பகிர்ந்த நம் வயதையொத்தவர்கள் இல்லாமல் போவது.\nபழனிவேளை நண்பர் என்று சொல்லமுடியாது. 90-களின் இறுதியில் 2000-ம் ஆண்டின் துவக்கத்தில் புதுக்கவிதையின் வடிவத்தை, உள்ளடக்கத்தை மாற்றிய, கவிதை வடிவத்தை வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான லட்சியப்பூர்வமான கருவியாகப் பாவித்த இளம் நவீன கவிஞர்களின் இயக்கம் ஒன்று செயல்பட்டது. திருநெல்வேலி, நாகர்கோவில், திருவண்ணாமலை, சென்னை, திண்டுக்கல் என வேறு வேறு இடங்கள் சார்ந்து அவர்கள் இயங்கினார்கள். எல்லாரும் சேர்ந்து கூடி பேசிக் கொண்டனர் என்றெல்லாம் சொல்லமுடியாது…\nபளபளக்கும் கண்கள் ஆடும் வால் பிரபஞ்சம் நாய்க்குட்டி வடிவத்தில் விளையாட அழைக்கிறது.\nஆம், ப்ரவுனி. கோலி உருண்டைக்குள் பூவாய் ஒளிரும் ஒளிதான் உன் கண்கள் அந்தப் பூவிலிருந்து ந��ள்வதுதான் உனது ஆடும் துடுக்குவால்\nவிளையாடு விளையாட்டை நிறுத்தும் வரை மரணமில்லை\nஆத்மாநாம் கேட்கச் சொல்லும் பிச்சை\nநீ ஒரு பிச்சைக்காரனாய்ப் போ பிச்சை பிச்சை என்று கத்து பசி இன்றோடு முடிவதில்லை உன் கூக்குரல் தெரு முனைவரை இல்லை எல்லையற்ற பெருவெளியைக் கடக்கணும் உன் பசிக்கான உணவு சில அரிசி மணிகளில் இல்லை உன்னிடம் ஒன்றுமேயில்லை சில சதுரச் செங்கற்கள் தவிர உனக்குப் பிச்சையிடவும் ஒருவருமில்லை உன்னைத் தவிர இதனைச் சொல்வது நான் இல்லை நீதான். - ஆத்மாநாம்\nஆத்மாநாம் எழுதிய‘பிச்சை’எனும் கவிதையின் உள்ளடக்கத்துக்குப் போகும் முன்பாக அதன் குரல்,தொனியின் சிறப்பைக் கவனிக்க வேண்டும். யாருடைய குரல் அது என்று கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. அந்தக் குரலையுடையவன் எங்கே நிற்கிறான் என்பதைக் கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. உரத்துப் பேசுபவன்போலத் தொனித்து,கடைசியில் மோனத்துக்குள் உறையவைக்கும் அனுபவம் உள்ளது. சாதாரணன்போல இந்தக் குரலையுடையவன் தெரிகிறான். அவன் பேசுவது சகஜ ஞானம்போல இருக்கிறது. உச்சாடனம் கட்டளையிடுதலின் சமத்காரம் இருக்கிறது அந்தக் குரலில்.\nபிச்சையும் யாசகமும் வாழ்க்கை முறையாக மெய்தேடுதலுக்கு உகந்த நெறியாகப் பார்க்கப்பட்ட ஒரு நிலத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில்‘நீ பிச்சைக்காரனாய்ப் போ’என்பது வசையாகவும் சாபமாகவும் அர்த்தம்…\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் ஈடுபாடு உடையவர்.\nஎனது ஸ்ரீ - ராம் கோபால் வர்மா\nநீ புலிதான் நீ புலிதான்\n(ஏ.ஆர். ரஹ்மான்-50) விடுதலையென்றால் எல்லா விடுதலைய...\nநகுலன் சுந்தர ராமசாமி ல��்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/16133", "date_download": "2019-07-18T21:59:45Z", "digest": "sha1:PVNNJLQM6EBR4HO7XGZCKDWYEA75ZCN3", "length": 10496, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "விஜய் 61ல் இணையும் பிரபல ஆடை வடிவமைப்பாளர் | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் விபத்து இளைஞன் படுகாயம்\nநாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை\n களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nரயில் சேவை தாமதம் ; ரயில்வே கட்டுப்பாடு அறை\nகோதுமை மா அதிக விலைக்கு விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை\nநாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை\n களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nரயில் சேவை தாமதம் ; ரயில்வே கட்டுப்பாடு அறை\nதுறைமுகத்தில் விபத்துக்குள்ளான இயந்திரப் படகு ; மீட்பு பணிகள் தீவிரம்\nமேலதிக வகுப்புகளுக்கு தடை : பரீட்சை திணைக்களம்\nவிஜய் 61ல் இணையும் பிரபல ஆடை வடிவமைப்பாளர்\nவிஜய் 61ல் இணையும் பிரபல ஆடை வடிவமைப்பாளர்\nவிஜய் - அட்லி இணைந்துள்ள புதிய படத்தில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் இணைந்துள்ளார்.\nவிஜய் - அட்லி இணையும் விஜய் 61 படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் சென்னையில் தொடங்கியுள்ளது. காஜல் அகர்வால், சமந்தா, சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, ஜோதிகா, வடிவேல், சத்யன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இணைந்துள்ள இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.\nமேலும், இப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், படத்தொகுப்புக்கு ரூபன், கலைக்கு முத்துராஜ், சண்டைப்பயிற்சிக்கு அனல் அரசு, திரைக்கதைக்கு விஜயேந்திர பிரசாத் என பிரபல டெக்னீசியன்களும் கைகோர்த்துள்ள இப்படத்தில் தற்போது பிரபல ஆடை வடிவமைப்பாளரும் இணைந்துள்ளார்.\nசமந்தா, காஜல் அகர்வால், ஹன்சிகா உள்ளிட்ட தமிழ் சினிமா நடிகைகளுக்கும், பாலிவுட்டில் பிரபலமான நடிகர், நடிகைகளுக்கும் ஆடை வடிவமைக்கும் பணிகளை மேற்கொண்ட நீரஜா கோனா என்பவர்தான் தற்போது இந்த படத்திற்கு ஆடை வடிவமைக்கும் பணிகளுக்காக ஒப்பந்தமாகியுள்ளார்.\nநீரஜா கோனா, நடிகை சமந்தாவின் நெருங்கிய தோழியுமாவார். விஜய் நடிக்கும் படத்துக்கு இவர் ஆடை வடிவமைப்பது இதுவ�� முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஜய் அட்லி பிரபல ஆடை வடிவமைப்பாளர் சமந்தா காஜல் அகர்வால் ஹன்சிகா\nஇஸ்லாமிய தீவிரவாத இளைஞனாக நடிக்கும் விஷால்\n‘ராட்சசன்’ படத்தை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் ‘F I R’ ( ஃபைசல் இப்ராஹிம் ரைய்ஸ்) என பெயரிடப்பட்ட படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்.\n2019-07-18 14:36:29 ராட்சசன் விஷ்ணு விஷால் பைசல் இப்ராஹிம் ரைய்ஸ்\nஇந்தியன் 2 வில் இணைந்த இரண்டு நாயகிகள்\nஉலகநாயகன் கமல்ஹாசன், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இணையும் ‘இந்தியன் 2’ படத்தில் நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ப்ரியா பவானி சங்கர் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்கள்.\n2019-07-17 13:10:31 இந்தியன் 2 இணைந்த இரண்டு\nஇந்தியன் - 2 வுக்குப் பின் தலைவன் இருக்கிறான்\nகமல்ஹாசன் நடிப்பில் இறுதியாக விஸ்வரூபம் –2 திரைக்கு வந்தது. அதன்பிறகு ‌ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் –2 படவேலைகள் தொடங்கின.\n2019-07-17 12:19:06 கமல்ஹாசன் இந்தியன் 2 தலைவன் இருக்கிறார்\n‘தல’யின் நேர்கொண்ட பார்வை வெளியீடு திகதி அறிவிப்பு\n‘தல’ அஜித் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ ஒகஸ்ட் மாதம் எட்டாம் திகதியன்று வெளியாகிறது.\n2019-07-16 10:41:33 ‘தல’யின் நேர்கொண்ட பார்வை வெளியீடு திகதி அறிவிப்பு\n2D எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில்,அறிமுக இயக்குனர் பிரெடரிக் இயக்கத்தில், ஜோதிகா நடிக்கும் புதிய படத்திற்கு ‘பொன்மகள் வந்தாள்’ என பெயரிடப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.\n2019-07-15 14:15:46 ஜோதிகா ‘பொன்மகள் வந்தாள்\nமேலதிக வகுப்புகளுக்கு தடை : பரீட்சை திணைக்களம்\nசட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்டோர் கைது\nசேபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை : பிரதமர்\nகீத் நொயார் கடத்தல் விவகாரம் ; லலித் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/3321.html", "date_download": "2019-07-18T21:58:38Z", "digest": "sha1:TLIUU3IQXK2SU6OEO7HQRQDEW2SGK2UY", "length": 10318, "nlines": 174, "source_domain": "www.yarldeepam.com", "title": "கொழும்பின் முதல் பெண் மேயரானார் ரோசி சேனாநாயக்க - Yarldeepam News", "raw_content": "\nகொழும்பின் முதல் பெண் மேயரானார் ரோசி சேனாநாயக்க\nநடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் கொழும்பு மாநகரசபையில் ஐக்கிய தேசியக் கட்சி அமோக வெற்றியீட்டியுள்ளது.\nஇதையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கொழும்பு மாநகரசபையில் போட்டியிட்ட ரோசி சேனாநாயக்க கொழும்பு மாநகரசபை வரலாற்றில் முதல் பெண் மேயராக தெரிவு செய்யப்படவுள்ளார்.\nகொழும்பு மாநகரசபையில் ஐக்கிய தேசியக் கட்சி 131,353 வாக்குகளைப் பெற்றுக்கொண்டு 60 ஆசனங்களை பெற்றுள்ளது.\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி 60097 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 23 ஆசனங்களை தனதாக்கிக் கொண்டுள்ளது.\nஇதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 31,421 வாக்குகளையும், ஜே.வி.பி 14,234 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nலண்டன் செல்லும் கனவுடன் சென்ற யாழ் இளைஞர்களுக்கு விமான நிலையத்திற்கு அண்மையில்…\nவெளிநாட்டிலிருந்து விடுமுறையில் இலங்கை சென்ற தமிழ் இளைஞனிற்கு ஏற்பட்ட சோகம்\n5ஜி அலைவரிசை தொடர்பில் எந்த ஒப்பந்தமும் இல்லை – யாழ்.மாநகர மேயர்\nதுஷ்பிரயோகம் செய்த முஸ்லிம் சிறுமிக்கு நேர்ந்த கதி\nபிரித்தானியாவில் ஒரே போட்டியில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி\nவட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nஉலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய தகவல் \nநந்திக் கொடிகளை கிழித்தெறிந்து பௌத்த பிக்கு அடாவடி\nபாணின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்; வெளியான…\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nலண்டன் செல்லும் கனவுடன் சென்ற யாழ் இளைஞர்களுக்கு விமான நிலையத்திற்கு அண்மையில் காத்திருந்த பேரதிர்ச்சி\nவெளிநாட்டிலிருந்து விடுமுறையில் இலங்கை சென்ற தமிழ் இளைஞனிற்கு ஏற்பட்ட சோகம்\n5ஜி அலைவரிசை தொடர்பில் எந்த ஒப்பந்தமும் இல்லை – யாழ்.மாநகர மேயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-07-18T21:47:46Z", "digest": "sha1:BOLYF7SILCWDW67WSOMYLT65UVKT5357", "length": 9693, "nlines": 138, "source_domain": "athavannews.com", "title": "கற்பிட்டி | Athavan News", "raw_content": "\nமனித உரிமைகள் தொடர்பாக நான்கு ஈராக்கியர்களுக்கு அமெரிக்கா தடை\nகரைத்துறைப்பற்று பிரதேச ஒருங்கிணைக்புக் குழுக்கூட்டம் – வீட்டுத்திட்டம், மீனவர்கள் பிரச்சினைகள் ஆராய்வு\nவவுனியாவில் டிப்பர் மோதி இளைஞன் படுகாயம்\nஉயர்தர மற்றும் தரம் 5 பரீட்சைகள் நடைபெறவிருப்பதால் மேலதிக வகுப்புகளுக்குத் தடை\nஹாஷிம் அபேடி தன்மீதான குற்றச்சாட்டுக்களை மறுதலித்தார்\nமூன்று வருடங்களுக்குள் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு – யாழில் ரணில்\nசிங்களவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வேட்பாளருக்கு ஆதரவு - ஞானசார தேரர்\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாணசபைத் தேர்தல் - மஹிந்த தேசப்பிரிய\nஅரசியல் வரலாற்றில் புதிய மாற்றத்தை ரணில் ஏற்படுத்தியுள்ளார்: கயந்த\nஇனப்படுகொலை செய்த மஹிந்த ஒருபோதும் தப்பிக்க முடியாது - வைகோ ஆவேசம்\nசந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்தும் பணி நிறுத்தம்\nநேபாளத்தினை அச்சுறுத்தும் இயற்கை அனர்த்தம் - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 அதிகரிப்பு\nபெருமை மற்றும் கவலையை ஒன்றாக சேர்த்து உணர்கிறேன் - தெரேசா மே\nகிரிக்கட் வரலாற்றை உருவாக்கிய இங்கிலாந்து, 44 வருடகால கனவை சுப்பர் ஓவரில் நனவாக்கியது \nமகத்துவம் வாய்ந்த ஆடி மாதத்தின் சிறப்பு\nசந்திர கிரகண தினத்தில் கூற வேண்டிய மந்திரம்\nஆனி பௌர்ணமி விரதம் அனுஷ்டிக்கும் முறை\nபுத்தளத்தில் புதிய வீட்டுத்திட்ட கிராமம் மக்களிடம் கையளிப்பு\nபுத்தளம், கற்பிட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட மண்டலகுடா கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கிராமம் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 185 ஆவது கம் உதாவ வீட்டுத் திட்டமான மீலாதுன் நபி கிராமமே நேற்று (புதன்கிழமை) மக்களிடம் கையளிக்கப்பட்டது.... More\nகன்னியா விவகாரம் – தடையை நீக்குமாறு ஜனாதிபதி அதிரடி உத்தரவு\nUPDATE -ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் – கூட்டமைப்பு பங்கேற்கவில்லை\nவேள்வித்தடையை நீக்கியது மேன்முறையீட்டு நீதிமன்றம்\nஐ.தே.க.வை ஆட்சியில் வைத்திருக்க முயற்சிக்கவில்லை – அமெரிக்கா\nஈஸ்டர் தாக்குதல்கள் – தெரிவுக்குழு வெளியிட்ட முக்கிய தகவல்\n116 மணித்தியாலங்கள் கழிவறையில் இருந்த நபர் – ஏன் தெரியுமா\nபெண் குழந்தைக்கு ‘வேண்டாம்’ என பெயர் வைக்கும் அதிசய கிராமம் – பெண்ணின் சாதனையால் வெளிவந்த உண்மை\nமதுபோதையில் உணவு கேட்டு தாயை தாக்கிய மகன் – யாழில் சம்பவம்\nகரைத்துறைப்பற்று பிரதேச ஒருங்கிணைக்புக் குழுக்கூட்டம் – வீட்டுத்திட்டம், மீனவர்கள் பிரச்சினைகள் ஆராய்வு\nவவுனியாவில் டிப்பர் மோதி இளைஞன் படுகாயம்\nஉயர்தர மற்றும் தரம் 5 பரீட்சைகள் நடைபெறவிருப்பதால் மேலதிக வகுப்புகளுக்குத் தடை\nஹாஷிம் அபேடி தன்மீதான குற்றச்சாட்டுக்களை மறுதலித்தார்\nஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் : பவுண்ட்ஸின் பெறுமதி 10-15% வீழ்ச்சியடையும்\nவெள்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டு 11 வயது பாடசாலை மாணவி உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%87/", "date_download": "2019-07-18T22:10:23Z", "digest": "sha1:3GJ3RCFPCSFDA6AVQ2PGYJCJIORKKLSB", "length": 21340, "nlines": 216, "source_domain": "ilakkiyainfo.com", "title": "தோனியின் கையுறையிலுள்ள இந்திய இராணுவச் சின்னத்தை அகற்றுமாறு ஐ.சி.சி. அறிவுறுத்தல் | ilakkiyainfo", "raw_content": "\nதோனியின் கையுறையிலுள்ள இந்திய இராணுவச் சின்னத்தை அகற்றுமாறு ஐ.சி.சி. அறிவுறுத்தல்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் விக்கெட் காப்பாளருமான மஹேந்த்ர சிங் தோனி, உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான போட்டியின்போது இந்திய இராணுவச்துணைப் படைப்பிரிவின் சின்னமான பாலிடான் சின்னம் பொறிக்கப்பட்ட விக்கெட் காப்பு கையுறையை அணிந்திருந்தமை இந்திய கிரிக்கெட் ரசிகர்களை நெகிழச் செய்தது.\nஎனினும், இந்த சின்னத்தை அகற்றுமாறு சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) அறிவுறுத்தியுள்ளது..\nதனது நாட்டை நேசிக்கும் தனது எண்ண வெளிப்பாடாகவே அவர் பாலிடான் சின்னம் பொறிக்கப்பட்ட கையுறையைப் பயன்படுத்தியுள்ளார்.\n2011 இல் உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்ததை அடுத்து, இந்திய இராணுவம் அவரை கெளரவப்படுத்தும் வகையில் அவருக்கு இந்திய இராணுவத்தின் லெப்டினன் கேர்னல் பதவி வழங்கியிருந்தது.\nஇக்காலப் பகுதியில் பரா படைப்பிரிவில் இணைந்து இராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டார். . ஆக்ராவில் மேற்கொள்ளப்பட்ட இந்த பயிற்சிகளின் போது 5 தடவைகள் பராசூட் மூலம் அவர் தரையிறங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nகிரிக்கெட் போட்டிகள் மற்றும் பயிற்சிகள் இல்லாத சந்தர்ப்பங்களில் இந்திய இராணுவத்தின் பரா படைப்பிரிவினருடன் சேவைகளை செய���வதற்கு தோனி கிளம்பிவிடுவதற்கு வழக்கம்.\nமுன்னர் இராணுவ சீருடைப் போன்றதொரு கையுறையை அணிந்துவந்த தோனி, தற்போது தமது படை பிரிவினரைக் குறிக்கும் பாலிடான் சின்னம் பொறிக்கப்பட்ட விக்கெட் காப்பு கையுறையை அணிந்திருந்தமை இந்திய கிரிக்கெட் ரசிகர்களை நெகிழச் செய்திருந்தது.\nபாலிடான் சின்னம் பொறிக்கப்பட்ட விக்கெட் காப்பு கையுறையுடன் விளையாடுவதை தமது கழுகுக் கண்ணகளால் கண்ணுற்ற இரசிகர்கள் அதனைப் படம்பிடித்து சமூக வலைத் தளங்களில் பதிவிட்டுள்ளனர்.தோனியின் இந்த செயலை பலர் பாராட்டி கௌரவித்துள்ளனர்.\nஆனால், தோனியின் கையுறையிலுள்ள இராணுவச் சின்னத்தை அகற்றுமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையிடம் ஐ.சி.சி. கோரியுள்ளதாக ஐ.சியின் மூலோபாய தொடர்பாடல் பொது முகாமையாளர் கிளேறி பர்லோங் நேற்று தெரிவித்துள்ளார்.\nஐ.சி.சி.யின் உபகரணங்கள், ஆடைகள் தொடர்பான ஒழுங்கு விதிகளின்படி, சர்வதேச போட்டிகளின்போது அரசியல், மதம், மற்றும் இன ரீதியான செயற்பாடுகள் அல்லது நோக்கங்கள் தொடர்பான தகவல், சமிக்ஞைகளை வெளிப்படுத்த அனுமதியில்லை’ என அவர் கூறியுள்ளார்.\n‘தனது பௌலிங்கை இமிடேட் செய்த 74 வயது பாட்டி’… ‘பும்ராவின் வைரல் ட்வீட்’\nஉலகக் கோப்பை இறுதிப்போட்டி: சூப்பர் ஓவரில் நியூசிலாந்தை வீழ்த்தி வாகை சூடியது இங்கிலாந்து அணி 0\n’ – விம்பிள்டனில் முதல்முறையாக மகுடம்சூடிய சிமோனா ஹாலெப் 0\nசரணடைந்தது இந்தியா ; இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து 0\nஇலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி 0\nஇந்தியா – இலங்கை கிரிக்கெட்: 265 ரன் இலக்குடன் களமிறங்கியது இந்தியா 0\nஇங்கிலாந்தில் ஆளுயர ஜெல்லி மீன்\nஆயுதப் போராட்டமும் சம்பந்தனின் அரசியலும்\nசர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)\n“நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்” – முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமனங்­க­ளை­விட்டு நீங்­காத திரு­மலை படு­கொ­லைகள் – திரு­ம­லை­நவம் (கட்டுரை)\n“அதிகாரத்தின் அரூப கரங்கள்” – கருணாகரன்\nஇறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]\nஅமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் தளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2015/10/04/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2019-07-18T21:19:59Z", "digest": "sha1:5JVHFVIAA6DUERYSWKLKEXM5YGZGZLC2", "length": 74612, "nlines": 85, "source_domain": "solvanam.com", "title": "பாப்லோ எஸ்கோபார்: போதை மருந்து வியாபாரியின் கதை – சொ���்வனம்", "raw_content": "\nபாப்லோ எஸ்கோபார்: போதை மருந்து வியாபாரியின் கதை\nபி.எஸ்.நரேந்திரன் அக்டோபர் 4, 2015\nஎன்னைப் போல எண்பதுகளில் வளர்ந்தவர்கள் பிரபல ஹாலிவுட் நடிகரான அல் பசீனோ நடித்த ஸ்கார் ஃபேஸ் (Scarface) என்ற திரைப்படத்தைப் பார்த்திருக்கலாம். அதில் அல் பசீனோ க்யூபா நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு அகதியாக வந்த ஒருவன் போதை மருந்து வியாபாரத்தில் பெரும் பணக்காரனாக மாறுவதைக் காட்டியிருப்பார்கள். மயாமியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அந்தத் திரைப்படத்தில் ஏகப்பட்ட வன்முறையும், துப்பாக்கிச் சண்டையும் நிறைந்திருக்கும். சந்தேகமில்லாமல் அந்தப் படத்தில் தனக்களிக்கப்பட்ட பாத்திரத்தை உணர்ந்து அல் பசீனோ அபாரமாக நடித்திருப்பார். அந்தத் திரைப்படத்தின் பின்னனி அன்றைக்கு அமெரிக்காவில் உண்மையில் நிலவிய போதை மருந்து கலாச்சாரத்தை எடுத்துக் காட்டியது.\nஆனால் அல் பசீனோ நடித்தது அமெரிக்காவிற்குள் கடத்திக் கொண்டுவரப்படும் போதை மருந்தை, அதற்கு அடிமையானவர்களிடம் விற்கும் ஒரு தாதாவாக மட்டுமே. தென்னமெரிக்க நாடுகளில் தயாராகும் கொகைனை அமெரிக்காவிற்குள் கடத்திக் கொண்டுவந்து சேர்ப்பது அத்தனை எளிதானதல்ல. அதனை வெற்றிகரமாகச் செய்தவர்கள் தென்னமெரிக்க நாடான கொலம்பியாவைச் சேர்ந்த டிரக் கார்டெல்கள் எனப்படும் போதை மருந்து கடத்தல் கும்பல்கள். அதில் அன்று மிக முக்கியமானவராய் இருந்தவர் பாப்லோ எஸ்கோபார். யாருமே நெருங்க முடியாத, பிடிக்க முடியாத ஒரு மனிதனாக வாழ்ந்த எஸ்கோபாரைப் பற்றி பல திரைப்படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும் வந்துள்ளன.\nசிறிது நாட்களுக்கு முன்னால் அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸ் (Netflix) தயாரித்த நார்கோஸ் (Narcos) என்றொரு பிரபலமான தொடரை பார்த்துக் கொண்டிருந்தேன். சமீப காலத்தில் அமெரிக்கர்களிடையே மிகப் பிரபலமடைந்திருக்கும் தொடரான இது கொலம்பிய போதை மருந்து கடத்தல் மன்னனான பாப்லோ எஸ்கோபாரின் (Pablo Escobar) சுயசரிதை. பத்து கதைப் பாகங்கள் (எபிசோட்) வரைக்கும் இதுவரை வந்திருக்கிறது. இனிமேலும் பாகங்கள் தொடர்ந்து வருமென்று நினைக்கிறேன். சாதாரணமாக தொலைக்காட்சித் தொடராக அல்லது சினிமாவாக எடுக்கப்பட்ட/ எடுக்கப்படும் சுயசரிதைகள் சம்பந்தா சம்பந்தமில்லாமல் நாடகத்தனமாக இருக்கும் அல்லது சகி���்கவே முடியாதபடிக்கு சம்பந்தப்பட்டவரைக் கேவலப்படுத்தியிருப்பார்கள் அல்லது உச்சாணிக் கொம்பில் செயற்கையாக தூக்கி வைத்துக் கொண்டடியிருப்பார்கள். சில விதிவிலக்குகள் இருக்கவே செய்யும். அந்தவகை விதிவிலக்குதான் பாப்லோ எஸ்கோபாரைப் பற்றிய இந்த தொடரும்.\nநடிகர்கள் தேர்விலும், நடிப்பிலும், எடுக்கப்பட்ட விதத்திலும் நன்றாகவே இருக்கிறது. எஸ்கோபராக நடிப்பவரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம், பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். நிஜ நபரின் நடை, உடை, பாவனைகளைப் பிரதி செய்து அமெச்சூர்தனமாக நடிக்காமல் எஸ்கோபாரின் ஆளுமையை நம் கண் முன் நிறுத்தும் விதமான நடிப்பு. வாய்ப்பிருப்பவர்கள் தாராளமாகப் பார்க்கலாம் என சிபாரிசு செய்தாலும் இத்தொடரில் காணப்படும் அளவுக்கதிகமான வன்முறை குறித்து எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். குழந்தைகளுடன் பார்ப்பதற்கு நிச்சயமாக உகந்ததல்ல. பத்து Scar face திரைப்படங்களுக்கு இணையானவை இந்த பத்து பாகங்களும் என்று வைத்துக் கொள்ளலாம்.\nவன்முறையும், கொலையும், இரத்தமும் போதை மருந்து கடத்துபவர்களின் தினசரி வாழ்வு. தென்னமெரிக்க நாடுகளில், குறிப்பாக மெக்ஸிகோ, கொலம்பியா, பெரு போன்ற நாடுகளில் போதை மருந்து கடத்தலும் அதன் தொடர்பான படுகொலைகளும் தினசரி செய்திகள்தானே எஸ்கோபார் இதில் உச்சத்தில் இருந்த ஆசாமி. எண்பதுகளிலும், தொண்ணூறுகளிலும் அமெரிக்காவிற்குக் கடத்தி விற்பனை செய்த போதை மருந்தினால் எஸ்கோபாரின் ஒரு நாளைய வருமானம் 67 மில்லியன் டாலர்கள் என்கிறார்கள். உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக எஸ்கோபாரை Forbes பத்திரிகை வெளியிட்ட பிறகு அமெரிக்க அரசாங்கத்தின் பார்வை அவர் பக்கம் திரும்பியது. கொலம்பிய அரசாங்கம் அமெரிக்க அரசின் அழுத்தத்திற்கு உட்பட்டுத் தன்னை கைது செய்து அமெரிக்காவிற்கு அனுப்பக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்த எஸ்கோபார் அதற்காக செய்த படுகொலைகள் ஏராளம். ஒரு கொலம்பிய ஜனாதிபதியும், ஏராளமான அரசியல் தலைவர்களும், நீதிபதிகளும், போலிஸ்காரர்களும் கொல்லப்பட்டார்கள்.\nஏழைகளுக்கு இலவசமாக வீடு கட்டிக் கொடுப்பது, தேர்தலில் நின்று ஜெயிப்பது என்று தன்னை ஏழை பங்காளனாக காட்டிக் கொண்ட எஸ்கோபார் நினைத்திருந்தால், கொஞ்சம் தன்னைத் திருத்திக் கொண்டிருந்தால் கொலம்பிய ��னாதிபதியாகவே ஆகியிருக்க முடியும்.. ஆனால் கிரிமினல்கள் எப்போதும் கிரிமினல்களே என்பதற்கு பாப்லோ எஸ்கோபார் ஒரு உதாரணம். தன்னைக் கைது செய்து அமெரிக்கவிற்கு பிடித்துக் கொடுக்க நினைக்கும் கொலம்பிய அரசாங்கத்திற்கு எதிராக நாளொரு வெடிகுண்டும், படுகொலைகளும் செய்யும் எஸ்கோபாருடன் ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் சமாதானம் செய்து கொள்கிறது கொலம்பிய அரசாங்கம். அதன்படி, போதை மருந்து கடத்தல்காரர்களை பிடித்துக் கொடுக்கிறோம் என்று அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் கொலம்பிய பார்லிமெண்டின் ஏகோபித்த ஆதரவுடன் நீக்கப்படுகிறது. செத்தாலும் கொலம்பியாவில்தான் சாவேன்; ஒருபோதும் அமெரிக்கச் சிறையில் சாக மாட்டேன் என்பது எஸ்கோபரின் சபதம். இரண்டாவது, எஸ்கோபர் தானே கட்டிய சிறையில்(), ஆம், அவரே கட்டிய சிறையில், தண்டனை அனுபவிப்பார் என இன்னும் பல நிபந்தனைகள். அத்தனைக்கும் ஒத்துக் கொண்டு சமாதானமாக போகிறது கொலம்பிய அரசாங்கம். எஸ்கோபார் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் லெவலில் ஒரு சிறையைக் கட்டிக் கொண்டு அவரின் கூட்டத்தோடு அந்தச் சிறையில் சிறைவாசமிருக்கிறார். போதை மருந்து கடத்தல் தங்கு தடையின்றி நடக்கிறது. அமெரிக்க அரசாங்கத்தால் ஒன்றுமே செய்ய இயலாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.\nஇறுதியில் எஸ்கோபாரை சுட்டுக் கொன்று விட்டார்கள். இருந்தாலும் போதை மருந்து கடத்தல் இன்றைக்கும் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கிறது.\nபெரு நாட்டின் மலைகளில் வளரும் கோகா இலைகளிலிருந்து (Andean Coca) தயாரிக்கப்படும் கோகைன் உலகில் மிகப் பெருவாரியாக உபயோகிக்கப்படும் போதை மருந்துகளில் ஒன்று. கோகோ இலைகளில் இயற்கையாக இருக்கும் கோகைன், தென்னமெரிக்க இந்தியர்களால் (செவ்விந்தியர்கள்) ஏறக்குறைய 5000 வருங்களுக்கும் மேலாக உபயோகிக்கப்பட்டது. வெற்றிலை மெல்வது போல கன்னக் கதுப்புகளில் அடைத்துக் கொண்டு மிக மெதுவாக உண்ணப்படும் கோகோ இலைகள் தங்களைப் புத்துணர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் வைத்திருப்பதை முதன் முதலில் உணர்ந்தவர்கள் தென்னமெரிக்க இந்தியர்களே. கோகோ இலைகளை மெல்லுவது ஒரு சமுதாய பண்பாகவும், மருந்தாகவும், மதச் சடங்குகளைச் செய்ய உதவும் சாதனமாகவும் அவர்களால் பயன்படுத்தப்பட்டது. வெகுதூரம் பயணம் செய்ய வேண்டிய ஒரு செவ்வ��ந்தியன் தன் வாயில் கோகோ இலைகளை அடைத்துக் கொண்டு பயணம் செய்வது வழக்கமாக இருந்தது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நீண்ட தூரம் நடக்கையில் ஏற்படும் களைப்பை உணராமலிருக்கச் செய்வதற்காக அவர்கள் கோகோ இலைகளை மெல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.\nமனித உடலில் இயற்கையாக உள்ள தடுப்புகள் காரணமாக ஒரு மனிதள் அளவு கடந்து கோகோ இலைகளைத் தவறுதலாகத் தின்றாலும் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே அவன் இரத்தத்தில் கலக்கும். எனவே நேரடியாக கோகோ இலைகளைத் தின்னும் செவ்விந்தியர்கள் மத்தியில் மாரடைப்போ அல்லது பக்கவாதமோ ஏற்படுவதில்லை. ஆனால் அதுவே பதப்படுத்தப்பட்ட கோகைன் பவுடராக மாறுகையில் பின்னர் அது உபயோகிக்கப்படுகையில் நேரடியாக இரத்த நாளங்களை அடைவதால் உண்டாகும் பாதிப்புகள் பயங்கரமானவை.\nபொதுவில் கோகா நான்கு விதங்களின் உட்கொள்ளப்படுகிறது.\nஒன்று, முதலில் சொன்னது போல கோகா இலைகளை மென்று தின்பது. பெரும்பாலான பெரு நாட்டு பழங்குடியினர் செய்வது இது. உலர்த்தப்பட்ட கோகா இலைகளை சூடான நீரில் போட்டுக் குடிப்பது (Maté de coca). இவ்வாறு குடிப்பதால் வயிற்று உபாதைகளுக்கு நல்ல பலன் கிடைப்பதால் இன்றைக்கும் ப்ரேசில் போன்ற நாடுகளில் பொது இடங்களில் மக்கள் குடிப்பதைப் பார்க்கலாம்.\nஇரண்டு, கோகா பேஸ்ட்டாக (cocaine sulphate) உபயோகிப்பது. கோகைனின் மிக மோசமான, உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய விளை பொருளான கோகா பேஸ்ட் பெரும்பாலான தென்னமெரிக்கச் சேரிகளில் உபயோகப்படுத்தப்படுகிறது. செடியிலிருந்து உருவியெடுக்கப்படுக் கோகா இலைகள் பிளாஸ்டிக் வாளிகளில் இடப்பட்டு, அத்துடன் தண்ணீர் மற்றும் சல்ஃப்யூரிக் ஆசிட் கலக்கப்படும். பின்னர் போதை மருந்து தயாரிப்பவர்கள் அந்த வாளிகளினுள் ஏறி வெறும் கால்களில் தொடர்ந்து மிதிப்பார்கள். அதில் கிடைக்கும் கூழ் பின்னர் வடிகட்டப்பட்டு பேஸ்ட்டாக்கப்படும். மிகக் கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய அந்த பேஸ்ட் தென்னமெரிக்க நாடுகளில் சிகரெட்டுடன் கலந்து புகைக்கப்படுகிறது.\nமூன்றாவது முறையான கோகைன் ஹைட்ரோ க்ளோரைட் (cocaine hydrochloride) வாசனையற்ற, வெண்மை நிறமுடைய ஒரு பொடி (powder). கோகைனுக்கு அடிமையானவர்களால் இந்தப் பொடி மூக்கின் மூலமாக உறிஞ்சப்படுகிறது. வெறும் 20 முதல் 30 சதவீதம் வரையே ரத்த நாளங்களில் கலக்கும் சக்தி கொண்டதாக இருந்தாலும் இதனைத் தயாரிப்பது மிகக் கடினமானதொரு வேலைதான். கோகா பேஸ்ட் கெரஸினில் கழுவப்பட்டுப் பின்னர் குளிர வைக்கப்படும். கெரஸின் நீக்கப்பட்ட பின்னர் கோகைன் உப்பாக மாறி அது வைக்கப்பட்டிருந்த தொட்டியினடியில் தங்கிவிடும். பின்னர் மெத்தைல் ஆல்கஹாலில் கரைக்கப்படும் கோகைன் சிறிது நேரத்தில் மீண்டுமொரு முறை உப்பாக, கிரிஸ்டலாக மாறும். அது மீண்டுமொருமுறை சல்ஃப்யூரிக் ஆசிட்டில் கரைக்கப்பட்டு, பொட்டசியம் பெர்மாங்கனேட், பென்ஸால், சோடியம் கார்பனேட் முதலியவற்றுடன் கலக்கப்படுகிறது. இறுதியில் தங்கும் உப்பு போதை அடிமையாளர்களுக்கு வினியோகிக்கப்படும்.\nநான்காவது முறை freebase எனப்படும் crack cocaine. இதுவே அமெரிக்காவில் பெருமளவு புழக்கத்திலிருக்கிறது. பல கேடுவிளைவிக்கும் கெமிக்கல்கள் கலந்த பின்னர் உருவாகும் க்ராக் கொகைன் உடனடியாக ரத்தத்தில் கலக்கும் தன்மையுடையது. ஒருமுறை இதற்கு அடிமையானவர்கள் மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவே.\nஹிப்பிக் கலாச்சரம் மிகுந்திருந்த 1960-களில் மாரியுவானா எனப்படும் கஞ்சாவே அமெரிக்கர்களின் பொதுவானதொரு போதை மருந்தாகவிருந்தது. கஞ்சாவுடன் LSD மற்றும் ஹெராயின் போன்ற போதைப் பொருள்களே அமெரிக்கர்களால் உபயோகிக்கப்பட்டன. பெரும்பாலான கஞ்சா அர்ஜண்டினா, பிரேசில், சிலி போன்ற நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குள் கடத்திவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. 1970-களில் மிகச் சிறிய அளவில் கோகைன் சூட்கேஸ்களிலிலும், மீன்பிடி படகுகள் மூலமாகவும், விமானப் பயணிகள் மூலமாகவும் அமெரிக்காவிற்குள் கடத்திவரப்பட்டது. எழுபதுகளிலும், எண்பதுகளிலும் பிரபலமாக இருந்த டிஸ்கோ கலாச்சாரத்தின் மூலமாக கோகைன் மெல்ல, மெல்ல அமெரிக்கர்களை வந்தடைந்தது. குறிப்பாக வால் ஸ்ட்ரீட்டின் பங்குச் சந்தை புரோக்கர்களின் மத்தியில் கோகைன் மிகப் பிரபலமாகத் துவங்கியது. சமீபத்தில் வெளிவந்த Wolf of Wallstreet போன்ற திரைப்படங்களில் இதை நீங்கள் கண்டிருக்கலாம். ஒருவகையில் வால் ஸ்ட்ரீட்டின் போதைத் தேவையே பாப்லோ எஸ்கோபார் போன்றவர்களின் வளர்ச்சிக்குக் காரணமாகியது எனலாம்.\n1980களில் அமெரிக்கர்களின் கோகைன் தேவை கூடிக்கொண்டே போவதை அறியும் எஸ்கோபார் அதைப் பல வழிகளிலும் அமெரிக்காவிற்குள் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபடுகிறார். தென்னமெரிக்காவின் பிற நாடுகளில் தயாரிக்கப்படும் கோகைன் கொலம்பியாவிற்குள் கொண்டுவரப்பட்டு தூய்மையாக்கப் பட்ட பின்னர் கடத்தல்காரர்கள் (mules) மூலமாக அமெரிக்காவிற்குள் கொண்டு செல்லப்பட்டது. கொலம்பியாவின் ஏழைகள், குறிப்பாக பெண்கள் இதில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.உதாரணமாக, ஆணுறைகளில் (condoms) அடைக்கப்படும் கோகைகனை அந்தப் பெண்கள் விழுங்க வைக்கப்பட்டு, அவர்கள் அமெரிக்காவிற்குள் கடத்த வைக்கப்பட்டார்கள். எஸ்கோபார் அந்தப் பெண்களுக்கு பணத்தை அள்ளி வீசினார் எனினும் எதிர்பாராத மரணங்களுக்குக் குறைவில்லை. ஆணுறை வயிற்றினுள்ளேயே வெடித்துத் திறப்பதின் மூலம் இறந்த பெண்களை ஆராயும் அமெரிக்க அதிகாரிகள் அதனைக் கண்டுபிடிக்கிறத்தார்கள். போதை மருந்து கடத்தல்காரர்கள் பற்றி எடுக்கப்பட்ட திரைப்படங்களை நீங்கள் பார்த்திருக்கக் கூடும்.\nஎஸ்கோபாரிடம் பணிபுரிந்த ஒரு ஜெர்மானியன் மூலமாக பெரும்பாலான கோகைன் கடத்தல் பஹாமாஸ் தீவுகள் வழியாக அமெரிக்காவிற்கு கடத்தப்பட்டது. சின்னஞ்சிறு விமானங்களில் ஏற்றப்பட்ட கோகைன், அமெரிக்க ராடர்களின் கண்ணில் படாமல் தாழப்பறந்து ப்ளோரிடா மாநிலத்தின் சிறிய விமான தளங்களில் இறங்கின. டன் கணக்கில் கோகைன் அமெரிக்காவிற்குள் புழங்க விடப்பட்டது. ஒரு கட்டத்தில் ஏறக்குறைய 660 டன் கோகைன் அமெரிக்கர்களினால் உபயோகிக்கப்பட்டதாகத் தெரிகிறது. வெறும் ஒரு வருடத்திய கணக்கு அது என்றால் எவ்வளவு கோகைன் உபயோகிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நீங்களே கணித்துக் கொள்ளலாம். அமெரிக்க போதை மருந்துக் கடத்தல் அதிகாரிகளும், போலிசாரும் பஹாமாஸ் வழியாக வரும் போதைக் கடத்தலை தடுத்து நிறுத்தினர். இருந்தாலும் எஸ்கோபார் அனைத்து சட்ட பூர்வ வழிகளின் வழியாகவும் கோகைனைக் கடத்துவதை நிறுத்த அமெரிக்கர்களால் முடியவில்லை என்பதே உண்மை. ஃபிரிட்ஜிற்குள், தொலைக்காட்சிப் பெட்டிகளுக்குள், பழரசத்தில் கலந்து, சாக்லேட் தயாரிக்க உதவும் கோகோவில், சிலி நாட்டு திராட்சை ரசத்தில் கலந்து, பெரு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கருவாட்டினுள் வைத்து என எஸ்கோபாரின் ஆட்கள் அத்தனை வழிகளையும் உபயோகித்தார்கள்.\nகொலம்பியாவில் சுத்தமாக்கப்பட்ட ஒரு கிலோ கோகைனைத் தயாரிக்க $1000 டாலர்களே ஆன நிலையில், அதே ஒரு கிலோ கோகைன் எஸ்கோபரின் ஏஜெண்டுகளால் அமெரிக்காவில் $70,000 டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. 1980 மற்றும் 90களில் அமெரிக்காவுக்குள் கடத்தப்பட்ட கொகைனில் 80 சதவீதம் எஸ்கோபாரின் மெடலின் கார்ட்டெலினால் கடத்தப்பட்டதுதான். இதன் மூலம் பாப்லோ எஸ்கோபார் ஒரு ஆண்டிற்கு 5 பில்லியன் (ஆம்; ஐந்து பில்லியன்) அமெரிக்க டாலர்கள் சம்பாதித்தார். எண்பதுகளில் அமெரிக்கா ஒவ்வோராண்டும் ஏறக்குறைய 600 டன் (ஆம்; 600 டன்) போதை மருந்தை நுகர்ந்ததாக தோராயமான கணக்கு. இதன் மூலம் இந்தக் கடத்தல் தொழிலில் எவ்வளவு பணம் புழங்கியிருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.\nஎஸ்கோபார் மற்றொரு பக்கம் தன்னை ஏழைகளின் ராபின்ஹுட் ஆக சித்தரித்தது. எஸ்கோபார் வளர்ந்த கொலம்பியாவின் Medellín பகுதி ஏழைகள் நிறைந்தது. வறுமையும், வேலையில்லத் திண்டாட்டமும் நிறைந்த மெடலின் அருகிலிருந்த நகரங்களின் குப்பைத் தொட்டியாக உபயோகப்பட்டுக் கொண்டிருந்தது. குப்பைகளைக் கிளறி அதில் கிடைக்கும் பொருட்களை விற்றுக் காலம் தள்ளும் நிலையிலிருந்த மெடலின் பகுதி மக்களைக் கவர எஸ்கோபார் பணத்தை வாரியிறைத்தார். ஏறக்குறைய இருபதிற்கும் மேற்பட்ட கால்பந்தாட்ட மைதானங்கள் கட்டப்பட்டன. மெடலினின் சேரிப்பகுதி முழுவதும் இடிக்கப்பட்டு புதிய நிரந்தரக் கட்டிடங்கள் எஸ்கோபரினால் கட்டித்தரப்பட்டன. அந்தக் கட்டிடங்கள் இன்றைக்கும் நின்று கொண்டிருக்கின்றன. இறுதியில் மெடலினில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த எஸ்கோபாரைச் சுற்றி வளைத்த போலிஸ்காரர்களால் தப்பியோடுகையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஒவ்வொரு வருடமும் பல பில்லியன் டாலர்கள் பொருளீட்டித் தந்த எஸ்கோபாரின் போதை மருந்து கடத்தும் சாம்ராஜ்யத்தினால் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டது கொலம்பிய மக்களிடையே பெரும் அச்சத்தைத் தோற்றுவித்தது. அத்துடன் தென்னமெரிக்காவில் தனது வலுவான ஆதிக்கத்தைக் கொண்டிருந்த அமெரிக்க அரசினையும் எஸ்கோபார் எதிர்த்துக் கொண்டதுவும் அவரது அழிவுக்குக் காரணமாயிற்று. தன்னை எதிர்த்தவர்களை, தனக்கு எதிராக நடந்து கொள்பவர்களை அது நண்பர்களானாலும் சரி அல்லது அரசியல்வாதிகளானாலும், நீதிபதிகளானும் சரி, பாப்லோ எஸ்கோபார் விட்டு வைப்பதில்லை. அதுவே எஸ்கோபாரின் அழிவுக்கும் காரணமாயிற்று.\n1949-ஆம் வருடம் கொ��ம்பியாவின் ஆண்டியோக்கியாவில் (Antioquia) விவசாயியான தகப்பனுக்கும், பள்ளியாசிரியையான தாய்க்கும் மகனாகப் பிறந்த பாப்லோ எஸ்கோபாரின் குற்றச் செயல்கள் அவரது மிக இளம் வயதிலேயே ஆரம்பமாகின. பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே கல்லறைகளின் மேல் பதிக்கப்பட்டிருக்கும் விலையுயர்ந்த கற்களைத் திருடி பின் அவற்றை பேனமாவைச் (Panama) சேர்ந்த கடத்தல்காரர்களிடம் விற்பதில் எஸ்கோபாரின் குற்ற வாழ்க்கை துவங்கியது. பின்னர் 1970களில் எஸ்கோபார் கொகைன் வியாபாரத்தில் நுழைந்தார். ஈவு இரக்கமற்றும், எப்பாடு பட்டேனும் தான் பெரும் பணக்காரனாகிவிட வேண்டும் என்ற இலட்சியத்துடனும் அலைந்த எஸ்கோபாருக்கு கொகைன் வியாபாரம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. அந்த குணங்களே எஸ்கோபாரை மிகக் குறுகிய காலத்திலேயே உலகின் மிகப் பெரும் வலிமையுடைய, வன்முறையை உபயோகிக்கத் தயங்காத உலக கிரிமினல்களின் வரிசையில் முதலிடத்தில் கொண்டு நிறுத்தின.\nகாலச் சூழலுக்கேற்பத் தன்னை திருத்திக் கொண்டிருந்தால் எஸ்கோபார் ஏழை நாடான கொலம்பியாவின் தலையெழுத்தை மாற்றி இருக்கலாம். ஆனால் கிரிமினல்கள் எப்பொழுதும் கிரிமினல்களே. இறுதியில் எஸ்கோபார் நிம்மதியாக வாழமுடியாமல் துரத்தப்பட்டு தெரு நாயைப் போலச் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஎந்தக் கொம்பனையும் விட கர்மா வலியது.\nPrevious Previous post: அன்னியத்தை அகற்றும் பேராண்மை- பிரெஞ்சு திரைப்படம்: த க்ரேட் மான்\nNext Next post: கருவிகளின் இணையம் – அலுவலகங்களில் கருவிகள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் கா��்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அ��்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்���வரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/google-maps-releases-stay-safer-feature-in-india-022362.html", "date_download": "2019-07-18T21:44:03Z", "digest": "sha1:C6CK4Z6P2XKBFOTVJA7LCRLIJBB6V3UC", "length": 19832, "nlines": 269, "source_domain": "tamil.gizbot.com", "title": "கூகுள் மேப்ஸ் செயலியில் வருகிறது புதிய பாதுகாப்பு அம்சம்.! | Google Maps releases Stay Safer feature in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகண்ணீர் விட்டு கதறும் செக்ஸ் ரோபோட்கள்: இதுக்குமா இந்த நிலைமை.\n1 hr ago மத்திய அமைச்சர் சொன்ன திட்டம்: கூகுள் மேப்பில் வருகிறது கழிப்பறையை தேடும் வசதி.\n1 hr ago சென்னை: ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர், கேமரா: உஷார் மக்களே.\n12 hrs ago இருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\n14 hrs ago சந்திராயன்-2 எப்ப விண்ணுக்கு அனுப்பலாம்: இவர் கிட்ட கேட்டுங்குங்க இஸ்ரோ.\nNews Karnataka Floor Test Live: கர்நாடக அரசுக்கு இன்று அக்னி பரிட்சை.. சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு\nMovies பிக் பாஸ் வீட்டில் நிஜ காதல் ஜோடி: ஒயில் கார்டு என்ட்ரி இந்த நடிகையா\nLifestyle ஆடி பொறந்தாச்சு... எந்த ராசிக்கு எப்படி இருக்கு... யார் இன்னைக்கு ஜோரா இருக்கப்போறாங்க\nAutomobiles ஆக்டிவாவிற்கு போட்டியாக புதிய அப்டேட்டுடன் விற்பனைக்கு களமிறங்கிய சுஸுகி அக்செஸ் 125எஸ்இ...\nFinance தொடர் வீழ்ச்சியை கண்டு வரும் \"Yes bank\".. ஜூன் காலாண்டில் லாபம் 91% வீழ்ச்சி.. ரூ.114 கோடி லாபம்\nSports வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நானும் இருக்கேன்.. பிசிசிஐக்கு தகவல் சொன்ன \"உஷார்\" கோலி.. ரோஹித்துக்கு செக்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nகூகுள் மேப்ஸ் செயலியில் வருகிறது புதிய பாதுகாப்பு அம்சம்.\nகூகுள் நிறுவனம் அன்மையில் பல்வேறு புதி மாற்றங்களை கொண்டுவந்துள்ளது, அதன்படி கூகுள் பயன்பாட்டில் நமக்கு பிடித்த செய்திகள் மற்றும் தகவல்களை எளிமையாக தெரிந்துகொள்ளும் வகையில் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும்\nகூகுள் மேப்ஸ் பயன்பாட்டில் புதிய பாதுகாப்பு அம்சம் வழங்கப்பட்டுள்ளது.\nஅதன்படி கூகுள் நிறுவனத்தின் மேப்ஸ் ஆண்ட்ராய்டு செயலியில் புதிதாக ஸ்டே சேஃபர் (Stay Safer) என்ற புதிய அம்சம் வழங்கப்பட்டுள்ளது, இந்த புதிய அமசம் சில காலமாக சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்சமயம் பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த மேப்ஸ் செயலியில் பொது போக்குவரத்தை பயன்படுத்துவோருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் புதிய அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது, குறிப்பாக கால்டாக்சி, ஆட்டோ ரிக்‌ஷா , மற்றும் இதர பொது போக்குவரத்துகளை பயன்படுத்துவோருக்கு பயன்தரும் விதமாக இருக்கிறது.\nதங்கத்தால் ஆன கிரகத்திற்குச் செல்லும் நாசா நாசாவின் அடுத்த புதிய திட்டம் இதுதான்\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது\nஇந்த புதிய அம்சம் என்னவென்றால் போக்குவரத்தை பயன்படுத்தும் பயனர்கள் பயணிககும் இடம் சார்ந்த விவரங்களை நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்தியாவில் முதற்கட்டமாக இந்த புதிய அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்த கூகுள் மேப்ஸ் செயலியை அப்டேட் செய்தல் வேண்டும்.\nஆண்ட்ராய்டு தளத்தில் மேப்ஸ் செயலியினை அப்டேட் செய்ததும், நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை தேடி, அதற்கான வழியை பார்க்க வேண்டும், பின்பு இவ்வாறு செய்யும் போதே ஸ்டே சேஃபர் பட்டன் திரையில் தோன்றும் ஸ்டே சேஃபர் பட்டன் கெட் ஆஃப் ரூட் அலெர்ட்ஸ் மற்றும் ஷேர் லைவ் ட்ரிப்ஸ் என்ற இரு ஆப்ஷன்களை கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.\nஅமெரிக்க ராணுவத்திடம் \"ஏலியன் டெக்னாலஜி\" இருக்கிறது\nகெட் ஆஃப் ரூட் அலெர்ட்ஸ்\nகெட் ஆஃப் ரூட் அலெர்ட்ஸ் அம்சம் பொறுத்தவரை கூகுள் மேப்ஸ் பரிந்துரை செய்த வழியை விட்டு 0.5கிலோமீட்டர் சென்றதும், பயனருக்கு நோட்டிஃபிகேஷனை வழங்கி எச்சரிக்கை செய்யும். பின்பு பயனர்கள் பரிந்துரைக்கப்பட்ட பகுதியில் இருந்து எத்தனை தூரம் கடந்து வந்திருக்கின்றனர் என்பதை ஒப்பிட்டு காண்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு மேப்ஸ் உதவியுடன் அப்பகு���ியில் செல்ல வேண்டிய இடத்தை எளிமையாக அடையலாம்\nஅதேபோன்று ஷேர் லைவ் டிரிப் அம்சத்தை பொறுத்தவரை பயனர் செல்லும் இடம் அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு நேரலையில் பகிரப்படும். இது கொண்டு பயனர் லொகேஷனை பேஸ்புக், வாட்ஸ்ஆப், போன்ற செயலிகளில் பகிர்ந்து கொள்ளலாம்.\nஜியோ, வோடபோன், ஐடியா, ஏர்டெல் 90 நாள் காம்போ பிளான் ஆப்பர்.\nதற்போது வழங்கபபட்டுள்ள இந்த புதிய அம்சம் ஐ.ஒ.எஸ் பயனர்களுக்கு எப்போது வழங்கப்படும் என்பது பற்றி கூகுள் நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமத்திய அமைச்சர் சொன்ன திட்டம்: கூகுள் மேப்பில் வருகிறது கழிப்பறையை தேடும் வசதி.\nதீங்கான 16ஆப்பை நீக்கியது கூகுள்: உடனடியாக ஸ்மார்ட்போனில் டெலீட் செய்யுங்க.\nசென்னை: ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்கிம்மர், கேமரா: உஷார் மக்களே.\nஇந்தியா: கூகுள் மேப்ஸ் செயலியில் வந்தது புத்தம் புதிய அம்சங்கள்.\nஇருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nகூகுள் க்ரோம் பிரவுசரின் செயல்திறனை வேகமாக்குவது எப்படி\nசந்திராயன்-2 எப்ப விண்ணுக்கு அனுப்பலாம்: இவர் கிட்ட கேட்டுங்குங்க இஸ்ரோ.\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உங்கள் கூகுள் அக்கவுண்டை பாதுகாத்து கொள்வது எப்படி\nஇந்தியா: ரெட்மி கே20, கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: (விலை, அம்சங்கள்).\nஉஷரா இருங்க: கூகுளில் மறைந்து உங்கள் பணத்தை அபேஸ் செய்யும் சைபர் கொள்ளையர்.\nவைரல் ஆகும் சூரிய கரும்புள்ளி புகைப்படம்\nகூகுளில் ரூ.60 லட்சம் வேலையை பிடித்து சாதித்த தமிழன் இவர்.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் எக்கோ 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஆபாச வீடியோக்களை பார்ப்பது நமக்கு மட்டுமல்ல இந்த கிரகத்திற்கு மோசமானது.\nமலிவு விலையில் அன்லிமிடெட் டேட்டா வழங்கும் டாடா ஸ்கை பிராட்பேண்ட்.\nதினமும் 400எம்பி டேட்டாவை கூடுதலாக வழங்கிய வோடாபோன்-ஐடியா.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/mayawati-should-pay-back-public-money-spent-on-statues-supreme-court-340863.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T21:55:52Z", "digest": "sha1:LHNTFF6QOYH4HNVALAZ6YQRRJJKV4I2O", "length": 16269, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிலை வைக்க செய்த செலவை மாயாவதி சொந்த பணத்தில் தர வேண்டும்.. மாயாவதிக்கு உச்சநீதிமன்றம் குட்டு | Mayawati should pay back public money spent on statues: Supreme Court - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n5 hrs ago இன்று பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\n6 hrs ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n7 hrs ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n7 hrs ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nTechnology மலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிலை வைக்க செய்த செலவை மாயாவதி சொந்த பணத்தில் தர வேண்டும்.. மாயாவதிக்கு உச்சநீதிமன்றம் குட்டு\nசிலைகள் நிறுவியதற்கான செலவு தொகையை, மாயாவதி, அரசுக்கு செலுத்த வேண்டும்.\nடெல்லி: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி, தன் கட்சி சின்னமான யானை சிலைகளை பெருமளவில் நிறுவிய நிலையில் இதற்காக, அரசுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை மாயாவதி செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.\nகடந்த, 2008ல், உத்தரபிரதேச மாநில முதல்வராக பதவி வகித்த, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, மாநிலத்தின் பல நகரங்களில் உள்ள பொது இடங்களில், பகுஜன் சமாஜ் கட்சி சின்னமான யான�� மற்றும் தன் உருவத்தை சிலைகளாக வடிக்கச் செய்து, நிறுவினார்.\nஇதற்கு, பல நுாறு கோடி ரூபாய் செலவானது. இதை எதிர்த்து, 2009ல், வழக்கறிஞர் ரவிகாந்த், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இப்போதுதான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், நீதிபதிகள், தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.\nரஞ்சன் கோகோய் கூறுகையில், இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாக இன்னும் காலம் ஆகும். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர், மாயாவதி, யானை மற்றும் தன் உருவ சிலைகளை பெருமளவில் நிறுவியதால், மாநில அரசுக்கு பெரியளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதை ஈடு செய்ய, சிலைகள் நிறுவியதற்கான செலவு தொகையை, மாயாவதி, அரசுக்கு செலுத்த வேண்டும். இவ்வாறு கூறிய நீதிபதி, வழக்கை ஏப்ரல் 2ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்படும்.. ஏழைக்களுக்காக இனி இதைத்தான் செய்வோம்.. மத்திய அரசு அறிவிப்பு\nநான் அரசியலில் ஏதாவது செய்ய வேண்டும் என மண்டேலா விரும்பினார்.. பிரியங்கா\nராஜ்யசபாவில் ஜூலை 25 முதல் நாடாளுமன்ற புலி வைகோவின் உறுமல் கேட்கும்\n'நெஸ்ட்' தேர்வு நடத்தும் திட்டத்தை கைவிடவேண்டும்... கனிமொழி எம்.பி வலியுறுத்தல்\nஆஹா.. 'அழகு தமிழிலும்' வெளியானது உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்.. தமிழகத்தின் குரலுக்கு மதிப்பு\nஅயோத்தி வழக்கு.. ஜூலை 31 வரை பேச்சு நடத்த சமரச குழுவிற்கு உச்சநீதிமன்றம் அனுமதி\nசத்தியமும், நீதியும் மேலோங்கி உள்ளது... ஜாதவுக்கு நீதி கிடைக்கும்... பிரதமர் மோடி ட்வீட்\nவெறும் 1 ரூபாய்தான் சம்பளம்.. குல்பூஷன் உயிரை காப்பாற்றிய 'ஹீரோ' ஹரீஷ் சால்வே\nகுல்பூஷண் ஜாதவ் வழக்கில் மிகப்பெரிய வெற்றி.. மோடிக்கு நன்றி தெரிவித்த சுஷ்மா ஸ்வராஜ்\nசர்வதேச நீதிமன்ற தீர்ப்பு ஓகே.. சரப்ஜித் சம்பவம்தான் பயமுறுத்துகிறது..குல்பூஷனுக்கு தேவை பாதுகாப்பு\nவியன்னா ஒப்பந்தம் மீறல்.. குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் குட்டு\nகுல்பூஷன் ஜாதவை தூக்கிலிட தடை.. வழக்கு கடந்து வந்த பாதை\nகுட்பாய் நரசிம்ம காரு.. 10 வருடத்திற்கு பிறகு ஆந்திர ஆளுநர் மாற்றம்.. சத்தீஷ்கருக்கும் புதிய ஆளுநர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmayawati bahujan samaj elephant மாயாவதி பகுஜன் சமாஜ் யானை சின்னம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/science-48963623", "date_download": "2019-07-18T22:23:30Z", "digest": "sha1:LOCZHO3B6BONVYPPELWXOGB7W5M74KZA", "length": 24298, "nlines": 160, "source_domain": "www.bbc.com", "title": "சர்க்கரை மிகுந்த பானங்கள் புற்றுநோயை உண்டாக்குமா? - BBC News தமிழ்", "raw_content": "\nசர்க்கரை மிகுந்த பானங்கள் புற்றுநோயை உண்டாக்குமா\nஜேம்ஸ் கெலஹர் சுகாதார மற்றும் அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nசர்க்கரை மிகுந்த பானங்கள், பழரச பானம், கார்பனேட் செய்த பானங்கள் உள்ளிட்டவை, புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கச் செய்யும் என்று பிரான்ஸ் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.\nபிரிட்டன் மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஓர் ஆய்வு முடிவில் இந்தத் தொடர்பு தெரிய வந்துள்ளது. ஐந்து ஆண்டுகளாக 100,000 பேரை கவனித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.\nரத்தத்தில் சர்க்கரை அளவில் ஏற்படும் மாற்றம் தான் இதற்குக் காரணம் என்று Université Sorbonne Paris Cité பல்கலைக்கழகக் குழு கூறியுள்ளது.\nஇருந்தபோதிலும் உறுதி செய்யப்பட்ட ஆதாரங்கள் போதுமான அளவுக்கு இல்லை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து இன்னும் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.\nசர்க்கரை மிகுந்த பானம் என்று எதைக் குறிப்பிடுகிறார்கள்\n5 % அளவுக்கும் மேல் சர்க்கரை உள்ள பானங்களை சர்க்கரை மிகுந்த பானங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் வரையறுத்துள்ளனர்.\nபழரச பானங்கள் (கூடுதல் சர்க்கரை சேர்க்காதவையும்), குளிர்பானங்கள், இனிப்பாக்கப்பட்ட மில்க்சேக், சத்து பானங்கள், சர்க்கரை கலந்த டீ அல்லது காபியும் இதில் அடங்கும்.\nசர்க்கரைக்குப் பதிலாக பூஜ்யம் கலோரி செயற்கை இனிப்பூட்டிகள் கலந்த சத்து பானங்களையும் இந்தக் குழு ஆய்வு செய்தது. ஆனால் புற்றுநோயுடன் தொடர்பு எதையும் காண முடியவில்லை.\nபுற்றுநோய் ஆபத்து எவ்வளவு பெரியது\nசர்க்கரை மிகுந்த பானங்களை தினமும் 100 மில்லி கூடுதலாகக் குடித்தால் - வாரத்துக்கு இரண்டு கேன்கள் அதிகமாகக் குடித்தால்- புற்றுநோய் ஏற்படும் ஆபத்து 18% அதிகரிக்கும் என்று ஆய்வில் கண்டறியப் பட்டுள்ளது.\nஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஒவ்வொரு ஆயிரம் பேரிலும் 22 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தது.\nஎனவே, அவர்கள் அனைவரும் ஒரு நாளுக்கு 100 மில்லி கூடுதலாகக் குடித்தால், மேலும் நான்கு பேருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் - ஒவ்வொரு ஆயிரம் பேரிலும் 26 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.\n``இருந்தபோதிலும், சர்க்கரை மிகுந்த பானங்கள் குடிப்பதற்கும் புற்றுநோய் ஏற்படுவதற்கும் இது சாதாரணமான நியாயமான தொடர்பாக இருக்கலாம். இதுபற்றி இன்னும் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்'' என்று பிரிட்டன் புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பில் உள்ள மூத்த புள்ளியியல் நிபுணர் டாக்டர் கிரஹம் வீலர் கூறுகிறார்.\nஆய்வின் போது கண்டறியப்பட்ட 2,193 புற்றுநோய் நோயாளிகளில், 693 பேருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பதும், 291 பேருக்கு பிராஸ்டேட் புற்றுநோய் இருப்பதும், 166 பேருக்கு ஆசனவாய் புற்றுநோய் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇல்லை - இந்த ஆய்வுக்கு பின்பற்றப்பட்ட வழிமுறையானது, தகவல்களின் போக்கை கண்டறியும். ஆனால் அதற்கான விளக்கத்தை தரக் கூடியதாக இல்லை.\nஎனவே, குறைவாக இதைக் குடிப்பவர்களை (ஒரு நாளுக்கு 30 மில்லிக்கும் குறைவாக) காட்டிலும், அதிகமாகக் குடிப்பவர்களுக்கு (ஒரு நாளுக்கு சுமார் 185 மில்லி) புற்றுநோய் வருவதற்கு அதிக ஆபத்து இருப்பதாக இது காட்டுகிறது.\nசர்க்கரை மிகுந்த பானங்கள் புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கின்றன என்பது இதற்கான ஒரு விளக்கமாக இருக்கலாம்.\nஆனால், சர்க்கரை மிகுந்த பானங்களை அதிகம் குடிப்பவர்களுக்கு ஆரோக்கியக் குறைபாடான செயல்பாடுகள் (உதாரணமாக மற்றவற்றைவிட அதிகம் உப்பு மற்றும் கலோரிகள் எடுத்துக் கொள்வது) இருக்கும். அது புற்றுநோய் ஆபத்தை அதிகரிக்கும். சர்க்கரை மிகுந்த பானங்களே தான் காரணமாக இருக்கும் என்று சொல்வது பொருத்தமற்றதாக இருக்கலாம்.\nபுற்றுநோய் உண்டாக முக்கிய காரணியாக உள்ள உடல் பருமன்\nபீரும், ஒயினும் அரை கிளாஸ் குடித்தாலும் ஆபத்து\nஅதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் புற்றுநோய் ஆபத்து: ஆய்வு\nஎனவே, சர்க்கரை மிகுந்த பானங்கள் புற்றுநோயை உருவாக்குகின்றன என்று இந்த ஆய்வு கூற முடியாது.\n``சர்க்கரை மற்றும் புற்றுநோய் குறித்து உறுதியான காரணத்தைச் சொல்வதாக இந்த ஆய்வு இல்லை. நா���் சர்க்கரை எடுத்துக் கொள்வதைக் குறைப்பதற்கான முக்கியத்துவத்தைக் காட்டும் வகையில் ஒட்டுமொத்த தகவல்களை அது அளிக்கிறது'' என்று டீஸ்ஸைட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் அமெலியா லேக் கூறுகிறார்.\n``நமது உணவில் சர்க்கரையின் அளவைக் குறைப்பது மிகவும் முக்கியமானது'' என்கிறார் அவர்.\nஇது உடல் பருமன் பற்றியதா\nசில புற்றுநோய்களுக்கு உடல் பருமன் காரணமாக இருக்கிறது. சர்க்கரை மிகுந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது, எடை கூடுதவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்கிறது.\nஇருந்தபோதிலும், அது மட்டுமே முழுமையான விவரம் இல்லை என்று ஆய்வு தெரிவிக்கிறது.\n``சர்க்கரை மிகுந்த பானங்களை அதிகம் குடிப்பது உடல் பருமன் ஏற்படுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் அதற்கான முழு காரணத்தை அவர்கள் விளக்கவில்லை'' என்று ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான மாதில்டே டவ்வியர் பிபிசி செய்திப் பிரிவு செய்தியாளரிடம் கூறினார்.\nஅப்படியானால் எங்கே தவறு நடக்கிறது\nஇந்தத் தொடர்பு `சுகர் கலப்பு என்ற அம்சத்தின் அடிப்படையில் இருக்கிறது' என்றும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அவர்கள் காரணம் சொல்கிறார்கள் என்றும் பிரெஞ்ச் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nபானங்களுக்கு நிறத்தைக் கொடுப்பதற்காக சேர்க்கப்படும் சில ரசாயனங்கள் மற்றும் பானங்களும் கூட காரணமாக இருக்கலாம் என்கின்றனர் அவர்கள்.\nஇருந்தபோதிலும், இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்க அந்த ஆய்வு முயற்சிக்கவில்லை.\n``இதில் உயிரியல் ரீதியிலான சாத்தியத்தைக் கண்டறிவது சிரமமான விஷயம். உடல் எடை அதிகம் உள்ளவர்கள் அல்லது நீரிழிவு பாதிப்பு ஏற்படுபவர்களின் குழுக்களுக்கு இடையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதும் இல்லை. ஆனால் அதுதான் தொடர்புடைய ஆபத்து என்கின்றனர். இந்த நிலையில் சாத்தியக்கூறுகளை கண்டறிவது கஷ்டம்'' என்று தேசிய சுகாதார சேவைகள் துறை உணவியல் நிபுணர் கேத்தரின் காலின்ஸ் கூறுகிறார்.\nஇதில் கண்டறியப்பட்ட விஷயங்களின் தொடர்பை அறிவதற்கு பெரிய அளவில் ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று Université Sorbonne Paris பல்கலைக்கழக குழுவினர் கூறுகின்றனர்.\n``இருதய நோய்கள், அதிக உடல் எடை, உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் போன்றவை வருவதற்கான ஆபத்துக்கும் சர்க்கரை மிகுந்த பானங்களுக்கும் தொடர்பு இருக்கிறது'' என்று டாக்டர் டவ்வியர் கூறுகிறார்.\n``ஆனால் நாங்கள் காட்டுபவை புற்றுநோய் ஆபத்துடனும் தொடர்புடையதாக இருக்கலாம்'' என்கிறார் அவர்.\nசர்க்கரை மிகுந்த பானங்களுக்கு வரி விதிப்பது நல்ல விஷயமாக இருக்கும் என்பதற்கு இந்த ஆராய்ச்சி, மேலும் ஓர் ஆதாரமாக இருக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.\n``சர்க்கரை மிகுந்த 100 சதவீத பழரசங்கள், உள்ளிட்ட பானங்கள் குடிப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சத்துணவியல் துறை பரிந்துரைகளின் நியாயத்துக்கு ஆதரவு தருவதாக இந்தப் புள்ளிவிவரங்கள் உள்ளன. வரி விதிப்பது மற்றும் சர்க்கரை மிகுந்த பானங்களை மார்க்கெட்டிங் செய்வதில் வரையறைகள் தேவை என்பதற்கான காரணத்தை வலியுறுத்துவதாகவும் இது இருக்கிறது'' என்று அவர்களுடைய அறிக்கை தெரிவிக்கிறது.\n2018 ஆம் ஆண்டில் பிரிட்டன் அரசு சர்க்கரை வரி விதித்தது. அதன்படி, சர்க்கரை மிகுந்த பானங்களைத் தயாரிப்பவர்கள் அதற்குத் தனியாக வரி கட்டியாக வேண்டும்.\nபானங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் என்ன சொல்கின்றன\n``பாதிப்புக்கான காரணத்தை நிரூபிக்கும் ஆதாரம் இதில் காட்டப்படவில்லை. அறிக்கை தயாரித்தவர்களே அதை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்'' என்று பிரிட்டன் மென்பான தயாரிப்பாளர் சங்கம் கூறியுள்ளது.\n``சமச்சீரான உணவு என்ற வகையில் பாதுகாப்பான பானமாக மென்பானங்கள் இருக்கின்றன'' என்று அந்த அமைப்பின் டைரக்டர் ஜெனரல் கவின் பார்ட்டிங்டன் கூறியுள்ளார்.\n``உடல் பருமன் பிரச்சினையை சமாளிக்க உதவியாக இருப்பதில் மென்பான தயாரிப்புத் துறைக்கு ஒரு பங்கு இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறோம். அதனால் தான் கலோரி மற்றும் சர்க்கரை குறைப்புக்கு நாங்கள் வழிகாட்டி இருக்கிறோம்'' என்று அவர் சொல்கிறார்.\n\"நொறுக்குத் தீனி அதிகம் சாப்பிடும் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்\"\nநாகப்பட்டினத்தில் மாட்டுக்கறி சூப் சாப்பிட்டதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டவர் மீது தாக்குதல்\nதோனி முன்பே இறக்கப்படாதது ஏன் ஷமி தவிர்க்கப்பட்டது ஏன் - சாஸ்திரியை நோக்கி கேள்வி\nஇரான் செறிவூட்டிய யுரேனியம் அதிகம் தயாரிப்பதால் என்ன பிரச்சனை\n\"ஒவ்வொரு ஆணும் உங்களுடன் பாலுறவு வைத்து கொள்ள விரும்புவார்கள்\"\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பி���ிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/07/2019-10.html", "date_download": "2019-07-18T21:48:29Z", "digest": "sha1:MEJ4QQ7FR4XJNVED2WGY5662AC3URND6", "length": 11383, "nlines": 47, "source_domain": "www.onlinejaffna.com", "title": "மோட்டார் வாகன போக்குவரத்து சட்டம் (2019ஆம் ஆண்டு 10ஆம் இலக்கம் திருத்த சட்டம்) அமுலுக்கு வருகின்றது.முழுமையாக படியுங்கள் பகிருங்கள்! | onlinejaffna.com", "raw_content": "\nHome » » மோட்டார் வாகன போக்குவரத்து சட்டம் (2019ஆம் ஆண்டு 10ஆம் இலக்கம் திருத்த சட்டம்) அமுலுக்கு வருகின்றது.முழுமையாக படியுங்கள் பகிருங்கள்\nமோட்டார் வாகன போக்குவரத்து சட்டம் (2019ஆம் ஆண்டு 10ஆம் இலக்கம் திருத்த சட்டம்) அமுலுக்கு வருகின்றது.முழுமையாக படியுங்கள் பகிருங்கள்\n01. 18 வயதினை அடைய முன்னர் எந்த ஒரு நபருக்கும் இலகு ரக வாகனம் (light vehicle) ஒன்றினை வீதியில் செலுத்த முடியாது. மேலும் 21 வயதினை அடைய முன்னர் எந்த ஒரு நபருக்கும் கன ரக வாகனம் (heavey vehicle) ஒன்றினை வீதியில் செலுத்த முடியாது.\n02. சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனம் ஒன்றினை முதல் தடவையாக செலுத்துவது ரூபா 25,000/=இற்கு குறையாததும் ரூபா 30,000/=இனை விஞ்ஞாத தண்டப்பணத்தை அறவிடக்கூடிய குற்றமாகும். இரண்டாவது தடவையாக அதே குற்றத்தினை செய்யும் போது ரூபா 30,000/= இற்கு குறையாததும் ரூபா 50,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படும்.\n03.குறிப்பிட்ட அளவை விட அதிக வேகமாக வாகனத்தினை செலுத்துதல்\n(அ).குறிப்பிட்ட அளவைவிட 20% அதிகமான வேகத்தில் வாகனத்தை செலுத்தினால் ரூபா 3,000/=இற்கு குறையாயதும் ரூபா 5,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படும்.\n(ஆ) குறிப்பிட்ட அளவைவிட 20% முதல் 30% வரை அதிகமான வேகத்தில் வாகனத்தை செலுத்தினால் ரூபா 5,000/=இற்கு குறையாததும் ரூபா 10,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படும்.\n(இ) குறிப்பிட்ட அளவைவிட 30% முதல் 50% வரை அதிகமான வேகத்தில் வாகனத்தை செலுத்தினால் ரூபா 10,000/=இற்கு குறையாததும் ரூபா 15,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படும்.\n(ஈ) குறிப்பிட்ட அளவைவிட 50% வரை அதிகமான வேகத்தில் வாகனத்தை செலுத்தினால் ரூபா 15,000/=இற்கு குறையாததும் ரூபா 25,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படும். இந்த தண்டப்பணம் அவ்விடத்திலே அறவிடப்படும் தண்டப்பணத்திற்கு (spot fine) இற்கு மேலதிகமாக அறவிடப்படும்.\n04.ரயில்வே கடவைக்கு(Railway Cross மேலாக வாகனத்தை முதல் தடவையாக ஓட்டுதல்\nரூபா 25,000/=இற்கு குறையாததும் ரூபா 30,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படும். அதே குற்றத்தை இரண்டாவது தடவையாக செய்யும் போது ரூபா 30,000/=இற்கு குறையாததும் ரூபா 40,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படுவதோடு சாரதி அனுமதிப்பத்திரம் 6மாதங்களுக்கு தற்காலிகமாக தடை செய்யப்படும் .அதே குற்றத்தை மூன்றாவது முறையாக செய்யும் போது ரூபா 40,000/=இற்கு குறையாததும் ரூபா 50,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படுவதோடு சாரதி அனுமதிப்பத்திரம் 12 மாதங்களுக்கு தற்காலிகமாக தடை செய்யப்படும் .\n05.வாகனம் ஒன்றினை செலுத்தும் போது கையடக்க தொலைபேசியோ அல்லது வேறு ஏதும் சாதனங்களையோ பயன்படுத்தினால் அல்லது கையடக்கத்தொலைபைசியில் பேசினால் முதல் தடவையாக செய்யும் போது ரூபா 2, 500/=இற்கு குறையாததும் ரூபா 7,500/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படும். அதே குற்றத்தை இரண்டாவது தடவையாக செய்யும் போது ரூபா 7,500/=இற்கு குறையாததும் ரூபா 15,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படும்.அதே குற்றத்தை மூன்றாவது முறையாக செய்யும் போது ரூபா 15,000/=இற்கு குறையாததும் ரூபா 25,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படும். இந்த தண்டப்பணம் அவ்விடத்திலே அறவிடப்படும் தண்டப்பணத்திற்கு (spot fine) இற்கு மேலதிகமாக அறவிடப்படும்.\n06.குடி போதையில் வாகனம் ஒன்றினை செலுத்தினால் ரூபா 25,000/=இற்கு குறையாததும் ரூபா 30,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படும்.அல்லது 3மாதம் சிறைத்தண்டனை நியமிக்கப்படும். அல்லது சிறைதண்டனை மற்றும் தண்டப்பணம் ஆகிய இரண்டும் நியமிக்கப்படுவதோடு சாரதி அனுமதிப்பத்திரம் 12 மாதங்களுக்கு தற்காலிகமாக தடை செய்யப்படும்.\n07.காப்புறுதி சான்றிதல் பத்திரம் இல்லாமல் வாகனத்தை செலுத்தினால் ரூபா 25,000/=இற்கு குறையாததும் ரூபா 50,000/= இற்கு விஞ்ஞாததுமான தண்டப்பணம் அறவிடப்படும்.அல்லது 1 மாதம் சிறைத்தண்டனை நியமிக்கப்படும். அல்லது சிற���தண்டனை மற்றும் தண்டப்பணம் ஆகிய இரண்டும் நியமிக்கப்படும்.\nThanks for reading மோட்டார் வாகன போக்குவரத்து சட்டம் (2019ஆம் ஆண்டு 10ஆம் இலக்கம் திருத்த சட்டம்) அமுலுக்கு வருகின்றது.முழுமையாக படியுங்கள் பகிருங்கள்\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/49310/ram-charans-injury-caused-the-temporary-shut-down-for-beginning-the-making-of-rrr", "date_download": "2019-07-18T21:26:43Z", "digest": "sha1:SUQ22AZUIBRSSENF4UE3I4E5ZLKKKPG3", "length": 6147, "nlines": 68, "source_domain": "www.top10cinema.com", "title": "ராஜமௌலியின் ‘RRR’ பட படப்பிடிப்பு நிறுத்தம்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nராஜமௌலியின் ‘RRR’ பட படப்பிடிப்பு நிறுத்தம்\n‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ ஆகிய படங்களின் மிகப் பெரிய வெற்றியை தொடர்ந்து ராஜமௌலி இயக்கி வரும் படம் ‘RRR’. இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட், அஜய்தேவ்கன், சமுத்திரக்கனி, ஹாலிவுட் நடிகை எட்கர் ஜோன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் புனேயில் துவங்க இருந்தது. இந்நிலையில் ராம் சரண் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்போது அவர் காலில் காயம் ஏற்பட்டது. இதனால் ‘RRR’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், மூன்று வாரங்களுக்கு பிறகு படப்பிடிப்பு வேலைகள் முழு வீச்சில் துவங்கும் என்றும் படக்குழுவினர் தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இதனால் ராஜமௌலியின் ‘RRR’ படப்பிடிப்பு இப்போது முடங்கியுள்ளது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஎழில், ஜி.வி.பிரகாஷ் பட அப்டேட்\nயாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் தரவிருக்கும் ‘பிகில்’ படக்குழுவினர்\nசூர்யா படத்தில் இணைந்த இயக்குனர் ராஜமௌலி\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், சாயிஷா, பொம்மன் இரானி, ஆர்யா, சமுத்திரக்கனி ஆகியோர்...\nராஜமௌலியின் பிரம்மாண்ட படத்தின் ரிலீஸ் தேதி\nஇந்திய சினிமாவில் பெரும் சாதனை படைத்த ‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜமௌலி இயக்கி...\nசூர்யா, தனுஷ் வெளியிட்ட அமிதாப்பச்சன் பட லோகோ\nஅயன் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப்பச்சன், ரன்பீர் கபீர், அலியா பட், மௌனி ராய், நாகார்ஜுனா ஆகியோர்...\nபாகுபலி 2 - புகைப்படங்கள்\nபாகுபலி 2 - பலே பலே பாடல் வீடியோ\nபாகுபலி 2 தமிழ் - டிரைலர்\nபாகுபலி 2 - டிரைலர்\nபாகுபலி கிராபிக்ஸ் ரகசியங்கள் - வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-07-18T22:14:09Z", "digest": "sha1:LVU2WKTR4EMIOMCNAXJJ3A4GVN6NGB5J", "length": 23642, "nlines": 216, "source_domain": "ilakkiyainfo.com", "title": "இலங்கை இறுதிப்போர்: சாட்சியமளிப்பாரா அதிபர் சிறிசேன? | ilakkiyainfo", "raw_content": "\nஇலங்கை இறுதிப்போர்: சாட்சியமளிப்பாரா அதிபர் சிறிசேன\nஇலங்கையில் இடம்பெற்ற இறுதி கட்ட போர் தொடர்பான உண்மைகள் தமக்கு தான் தெரியும் என ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில், அவ்வாறாயின் உண்மை கண்டறியப்பட வேண்டிய பொறிமுறையில் முதலாவதாக ஜனாதிபதியே சாட்சியமளிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nமேலும் இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பாக உண்மை கண்டறியப்படல் மற்றும் பொறுப்பு கூறல் என்பன அத்தியாவசியமாகவுள்ளது. எனவே உண்மை கண்டறியப்பட்ட பின்னர் வேண்டுமானால் இருதரப்புக்கும் பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பாக பேசலாம் எனவும் அதனைவிடுத்து அரசியல் கைதிகளையும் இராணுவ வீரர்களையும் சமமாக வைத்து பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பாக ஜனாதிபதி பேசினால் அதனை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅரசியல் கைதிகளையும் இராணுவ வீரர்களையும் சமாமாக கணித்து பொது மன்னிப்பு வழங்குகின்ற யோசனையை ஜனாதிபதி முன்வைத்தால் அதனை கூட்டமைப்பு நிராகரிக்கும். அதற்கு வலுவான காரணங���கள் உள்ளது.\nகடந்த ஒன்பது ஆண்டுகளாக பொது மன்னிப்பு என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் என நான் கூறிவந்தது இதற்காகவே. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் அரசியல் தலமைகளும் சில ஊடகங்களும் பொது மன்னிப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தி வந்துள்ளார்கள்.\nபொது மன்னிப்பு என்பது விசாரணை இன்றி அனைவரையும் விடுவிப்பது. ஆனால் நாம் அதனை கோரவில்லை. நாம் கேட்டது, நீண்ட கால அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு என்பதையேயாகும்.\nஇங்கே பொறுப்புக்கூறல் என்பதும், உண்மை கண்டறியப்பட வேண்டும் என்பதும் அத்தியாவசியமானது. அவ்வாறு உண்மை கண்டறியப்பட்ட பின்னர் இருதரப்பினருக்கும் மன்னிப்பு வழங்குவது தொடர்பாக பேச முடியும்.\nமாறாக உண்மை கண்டறியப்படாமல் ஒரு தரப்பினருக்கு மாத்திரம் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு நீண்ட காலம் சிறையில் இருக்கின்ற நிலையிலும் மறு பக்கத்தில் யார் எவர் என்று தெரியாமல் என்ன குற்றமிழைத்தார்கள் என்று தெளிவுபடுத்தப்படாமலும் அவர்களுக்கு மன்னிப்பு என்று கூறுவது எந்தவிதத்தில் நியாயமானது \nஅத்துடன் இச் செயற்பாடு சர்வதேச சட்ட நியமங்களுக்கும் சர்வதேச நாடுகளுடைய எதிர்பார்ப்புக்கும் முரணாகவே அமையும். இவ்வாறான ஒர் திட்டத்தை ஜ.நாவில் ஜனாதிபதி முன்வைக்க போவதாக கூறப்பட்ட நிலையிலேயே இது தொடர்பாக ஜ.நா செயலளாருக்கும் இராஜதந்திரிகளுக்கும் தெரியப்படுத்தியிருந்தோம். அதன் அழுத்தம் காரணமாகவே ஜனாதிபதி அத் திட்டத்தை ஜ.நா வில் முன்வைக்கவில்லை போலும்.\nஇவ்வாறன நிலையில் இறுதி கட்ட போரில் இடம்பெற்ற உண்மைகள் தமக்கு மாத்திரமே தான் தெரியும் என ஐனாதிபதியே தெரிவித்துள்ள நிலையில் உண்மை கண்டறியப்பட வேண்டும் என்ற பொறிமுறையில் முதலாவது சாட்சியமாக ஜனாதிபதியே சாட்சியமளிக்க வேண்டும்.\nஇறுதி யுத்தத்தில் இரு தரப்புமே சர்வதேச குற்றங்களை இளைத்ததாக இரண்டு சர்வதேச விசாரணை அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. எனவே இவை தொடர்பாக உண்மை கண்டறியப்பட வேண்டும். நிலைமாறு கால நீதியின் முக்கிய தூணாக இருப்பது உண்மை கண்டறியப்பட வேண்டும் என்பதாகும். அதனை செய்யாமல் வெறுமனே ஒரு தரப்புக்கு மாத்திரம் வெள்ளையடிக்கும் திட்டத்திற்கு நாம் ஆதரவு கொடுக்க மாட்டோம் என்றார்.\nநீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவிகள் ��ருவரில் ஒருவர் பலி – மற்றொருவரை தேடுதல் பணியில் இராணுவத்தினர் 0\nதரை­யி­லுள்ள மனி­தர்­களின் தலை­யி­லி­ருந்து சில மீற்றர் உய­ரத்தில் தாழ்­வாகப் பறந்த விமானம் (வீடியோ) 0\nஇந்து ஆலயங்களில் வேள்வித் தடை நீக்கம் – மேன்முறையீட்டு நீதிமன்றம் அதிரடி 0\nமட்டக்களப்பு பல்கலையை ஹிஸ்புல்லாஹ்வுக்கே வழங்க பரிந்துரையாம்\nசுவிஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் மீது கொடூர தாக்குதல் 0\nநந்திக்கொடிகளை அறுத்தெறிந்து பிக்கு மீண்டும் அடாவடி – நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம் 0\nஇங்கிலாந்தில் ஆளுயர ஜெல்லி மீன்\nஆயுதப் போராட்டமும் சம்பந்தனின் அரசியலும்\nசர்ச்­சைக்­குள்­ளா­கி­யுள்ள கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)\n“நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்” – முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமனங்­க­ளை­விட்டு நீங்­காத திரு­மலை படு­கொ­லைகள் – திரு­ம­லை­நவம் (கட்டுரை)\n“அதிகாரத்தின் அரூப கரங்கள்” – கருணாகரன்\nஇறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]\nஅமெரிக்காவில் மட்டும் தான் ஏலியன் வாகனங்கள் தென்படுகின்றன ஏனெனில் அங்குதான் Hollywood உள்ளது, நல்லா வீடியோ எடுக்க [...]\n என்னை நானே சுட்டுக் கொல்வதா:பெண்ணொருவர் தந்த பழசாய்ப் போன சல்வார் உடையை அணிந்துகொண்டு மக்களோடு மக்களாகக் கலந்தேன்.. (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -28)• இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் எமது தலைகளுக்கு மேலாகப் பறந்துசென்றன. இன்னும் சில மணித் தியாலங்களில் எல்லாமே முடிவுக்கு வந்துவிடும். [...]\nராஜீவ் காந்தி கொல்லப்படப்போகிறார். திக்..திக்.. நிமிடங்கள் : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : “சல்வார் கமீஸ் ஆடைக்குள் வெடி குண்டு பொருத்தி..வாசமிகு மாலையுடன் தணு காத்திருப்பு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன: –18)சிவராசன் முகத்தில் பதற்றமும் கோபமும் இருந்தது. ‘மோசம். மிகவும் மோசம். நாம் நினைத்தது என்ன நடந்தது என்ன\nமக்கள், காயப்பட்டுக் கிடந்த, உயிரோடிருந்த போராளிகள் அனைவரையும் கைவிட்டு 300 போரளிகளுடன் இயக்க தலைமை கேப்பாபிலவு காட்டுக்குள் தப்பியோட முயற்சி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -27)• கையிலே ஆயுதத்தைத் தூக்கி விசைவில்லை அழுத்தத் தெரிந்தால் போதும் என்ற நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அநியாயமான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய [...]\n‘முருகன் – நளினி காதல் கதை’.. நளினியை காதலிக்க மறுத்த முருகன்: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –17)ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் [...]\nகடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –16)• இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட எங்களுடைய பதினேழு கமாண்டர்களை, போர் நிறுத்தக் காலத்தில் இந்திய ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைத்தபோது, அவர்கள் [...]\nதலைவரின் இருப்பிடமான புதுக்குடியிருப்புவரை ஊடுருவி ‘கேணல் சங்கரின்’ வாகனம் மீது கிளைமோர் தாக்குதல் நடத்திய ஆழ ஊடுருவும் படையணி (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -24) • ஆழ ஊடுருவும் படையணியினரால் புலிகளின் விமானப் படையணியின் சிறப்புத் ��ளபதியான தளபதி சங்கரின் வாகனம் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகி [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21350", "date_download": "2019-07-18T22:34:13Z", "digest": "sha1:UN3DNSQP4EL7MQ3E23SZO2AKZ2Y7D2UA", "length": 6547, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "அழைப்பு மேடை | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ரமலான்\nமுஸ்லிம்கள் ஒவ்வொரு நாளின் ஐவேளைத் தொழுகைக்கும் அழைப்பு (பாங்கு) விடுப்பதை அவசியமாக கருதுகின்றனர். ஊரின் அத்தனை மக்களையும் தொழுகைக்கு அழைக்க இன்றைக்கு ஒலிபெருக்கி உள்ளிட்ட வசதிகள் இருக்கிறது. மின்வசதியற்ற பழைய காலத்தில் பள்ளிவாசல்களின் முன்வாசல் கோபுரத்தையொட்டி படிக்கட்டுகளுடன் மேடை அமைத்திருந்தனர். ஒவ்வொரு தொழுகைக்கும் முன்பு இந்த படிக்கட்டு வழியாக, கோபுரத்தையொட்டிய மேடையில் நின்றபடி உரத்த குரலில் ‘அல்லாஹூ அக்பர்... அல்லாஹூ அக்பர்...’ என தொழுகைக்கு வரும்படி ‘பாங்கு’(அழைப்பு) சொல்லியிருக்கின்றனர். இந்த உரத்த அழைப்பு ஊரையும் கடந்து வயல்காட்டு வேலையில் இருந்தோரின் காதுகளையும் சென்றடைந்து பள்ளிவாசல்களுக்கு வர வைத்திருக்கிறது.\nஇதுகுறித்து ராமநாதபுரம் மாவட்டம் ஆனந்தூர் கிராமத்தினர் , ‘‘எங்கள் ஊரின் தெற்கு பள்ளிவாசலிலும் இந்த அழைப்பு மேடை இருந்தது. கிராமத்திற்கு 1962ல்தான் மின்வசதி கிடைத்தது. அதற்கும் ந���றாண்டு முன்பு இப்பள்ளிவாசல் தட்டோடு வேய்ந்து கட்டப்பட்டது. நுழைவு வாயிலில் அப்போதே மினரா எனும் கோபுரத்தையொட்டி இந்த பாங்கு மேடையை கட்டினர். மின்வசதி கிடைத்தும் ஒலிபெருக்கி வசதி ஏற்படும் வரை இந்த உயர மேடையில்தான் தொழுகைக்கு அழைப்பு விட்டு ‘பாங்கு’ சொல்லப்பட்டது.’’ என்றனர்.\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n19-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி\nமெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா\nநெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்\nநிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/spiritual/worshipplace/hindu/p20.html", "date_download": "2019-07-18T21:53:03Z", "digest": "sha1:3AIHKKCH3R4TGGCPJJBY6SQOVQ7ZLWJY", "length": 38232, "nlines": 263, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Spiritual - Hindu Worship Places - ஆன்மிகம் - இந்து சமய வழிபாட்டுத் தலங்கள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 14 கமலம்: 4\nஇந்து சமய வழிபாட்டுத் தலங்கள்\nதமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தின் தெற்கு எல்லைப் பகுதியான மேற்குத் தொடர்ச்சி மலையில் கூடலூர் அருகிலுள்ள பளியன்குடி எனுமிடத்திலிருந்து வனப்பகுதியில் நடந்து சென்றால் 6 கிலோ மீட்டர் தொலைவிலும், கேரள எல்லைப்பகுதியான குமுளியிலிருந்து வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பழமையான ஜீப் போன்ற வாகனங்கள் செல்லும் சாலை வழியாகச் சென்றால் 16 கிலோமீட்டர் தொலைவிலும் மங்கலதேவி கண்ணகி கோட்டம் இருக்கிறது.\nமங்கலதேவி கண்ணகி கோட்டம் பகுதியில் மங்கலதேவி கண்ணகி கோயிலில் இருந்த சிலை காணாமல் போய்விட்டதால் சந்தனத்தில் சிலை போன்ற அமைப்பு செய்யப்பட்டு வெள்ளியிலான முகம் அதில் பொருத்தப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. இந்தக் கோயிலில் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த பூசாரிகள் வழிபாடுகளை நடத்துகின்றனர். இந்தக் கோயிலின் அருகில் சிவபெருமான் ஆலயம் ஒன்று இருக்கிறது. இதிலும் தமிழ்நாட்டை சேர்ந்த பூசாரிகள் வழிபாடுகளை நடத்துகின்றனர். இந்தக் கோயிலில் வழிபடுபவர்கள் அனைவருக்கும் திருநீறு, குங்குமம், மஞ்சள்தூள் போன்றவை அளிக்கப்படுகின்றன. கோயிலுக்கு வெளியில் அனைவருக்கும் தக்காளி சாதம், எலுமிச்சைச் சாதம், தயிர் சாதம் போன்றவை இலவசமாக வழங்கப்படுகிறது.\nசோழநாட்டின் பெரும்வணிகரான மாசாத்துவான் மகளாகப் பிறந்த கண்ணகியும் அவளது கணவனான கோவலனும் சிறப்புற வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் நாட்டியமாடி வந்த மாதவி எனும் பெண்ணிடம் கோவலனின் பார்வை திரும்பியது. இதனால் பொன், பொருள் என்று அனைத்து சொத்துக்களையும் இழந்த கோவலன் மாதவியிடமிருந்து மனவேறுபாட்டால் பிரிகிறான். அதன்பிறகு சமணப் பெண் துறவி கவுந்தியடிகள் துணையுடன் கண்ணகியை அழைத்துக் கொண்டு பாண்டியநாட்டுத் தலைநகரான மதுரை மாநகரம் வருகிறான்.\nமதுரையில் கோவலன் வாணிபம் செய்வதற்காகக் கண்ணகியின் ஒரு கால் சிலம்பை விற்கச் செல்கிறான். அப்போது சிலம்பு திருடியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனால் மரண தண்டனை அளித்துக் கொல்லப்படுகிறான். இச்செய்தி அறிந்த கண்ணகி அரண்மனைக்குச் சென்று தன்னிடமுள்ள மற்றொரு கால் சிலம்பை உடைத்துக் காண்பித்துத் தன் கணவன் குற்றமற்றவன் என நிரூபித்து அறநெறி கொன்ற பாண்டிய மன்னனையும், துணை நின்ற தீயோரையும், அவர்கள் வாழ்ந்த மதுரை மாநகரையும் தன் கற்பின் சக்தியால் எரிந்து போகச் சாபமிடுகிறாள். அவள் சாபத்தால் மதுரை மாநகரமே தீப்பற்றி எரிந்து சாம்பலானது. மதுரையை எரித்த கண்ணகி அங்கிருந்து வைகை ஆற்றின் தென்கரை வழியாக, நடந்து சென்று சேரநாட்டு எல்லையான விண்ணோத்திப் பாறை வந்தடைகிறாள்.\nஇங்கு வசித்து வந்த குன்றக் குறவர்கள் ஆடிய குன்றக் குறவை நடனத்தினைப் பார்த்து அவளது கோபம் குறைகிறது. அவர்களிடம் தன வாழ்க்கையையும் தனக்கு நேர்ந்த துன்பத்தையும் சொல்லி வருந்துகிறாள். அப்போது விண்ணில் பிரகாசமான ஒளி தோன்ற அவ்வொளிக்கிடையே தேவர்களுடன் தோன்றிய கோவலன் கண்ணகிக்கு மாங்கல்யம் அணிவித்து அழைத்துச் சென்றதால் மங்கலதேவி என்ற பெயர் பெற்றாள்.\nஇதைக் கண்டு வியப்படைந்த குன்றத்துக் குறவர்கள் முல்லைப் பெரியாறு ஆற்றங்கரையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சேரநாட்டின் மன்னன் செங்குட்டுவனிடம் தாங்கள் கண்டதையும் கேட்டதையும் கூறினர். இதை விசாரித்து அறிந்த மன்னன் சேரன் செங்குட்டுவன் அந்த இடத்தில் கண்ணகிக்கு கோயில் ஒன்றைக் கட்டினான். இந்த கண்ணகி கோயில் அமைந்துள்ள பகுதி மங்கலதேவி கண்ணகி கோட்டம் என்று அழைக்கப்படுகிறது.\nமங்கலதேவி கண்ணகி கோட்டம் பகுதியில் துர்கையம்மன் கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயிலில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பூசாரிகள் வழிபாடுகளை நடத்துகின்றனர். இந்தக் கோயிலின் பின்புறம் திறந்த வெளியில் விநாயகர் சிலை ஒன்று இருக்கிறது. இதற்கும் கேரளமாநிலத்தைச் சேர்ந்த பூசாரிகள் வழிபாடுகளை நடத்துகின்றனர். இக்கோயிலில் வழிபடுபவர்களுக்கு மஞ்சள்தூள், குங்குமம், சந்தனம் போன்றவை அளிக்கப்படுகிறது. இங்கு கேரள மாநிலத்துப் பிரசாதமாக அவல் பொங்கல் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.\nகண்ணகி கோயிலில் சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு சித்திரை மாதத்தில் ஒரு வாரம் வரை நடத்தப்பட்ட விழா கேரள மாநில வனத்துறையின் கட்டுப்பாடுகளால் மூன்று நாட்களாகக் குறைக்கப்பட்டு தற்போது சித்திரை மாதம் முழுநிலவு (பவுர்ணமி) தினத்தன்று மட்டும் ஒரு நாள் விழாவாக காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை வழிபாடு செய்யப்படுகிறது. தேனி மாவட்டத்தில் இருக்கும் கம்பம், கூடலூர் கண்ணகி கோயில் வழிபாட்டுக் குழுவினர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வழிபடுகின்றனர். இந்த கோயில் இருப்பிடம் குறித்து தமிழ்நாடு மற்றும் கேரள மாநில அரசுகளுக்கிடையே எல்லைப் பிரச்சனை இருந்து வருவதால் இந்த ஒரு நாள் மட்டும் இந்தக் கோயிலுக்குப் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழுவும், கேரள மாநில அரசின் சார்பில் இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான குழுவும் முன் கூட்டியே பேசி சில கட்டுப்பாடுகளுடன் இந்த வழிபாட்டிற்கு அனுமதிக்கின்றனர்.\nகண்ணகி கோயிலுக்கு 1976ல் கேரள வனப்பகுதி வழியாக, தேக்கடியில் இருந்து கண்ணகி கோ���ிலுக்கு கேரள அரசு ஒரு சாலையை அமைத்துள்ளது. இந்த சாலையின் வழியாகத்தான், தமிழக பக்தர்கள், கண்ணகி கோவிலுக்கு செல்ல வேண்டியிருக்கிறது. இந்த சாலையை வைத்து, கேரள அரசு கண்ணகி கோவில் தங்கள் மாநில எல்லைக்குள் இருப்பதாகத் தெரிவிக்கிறது. ஆனால், 1817ல், கிழக்கிந்திய கம்பெனி நடத்திய சர்வே மிகவும் பழமையானது. இந்த சர்வேயில், கண்ணகி கோவில் தமிழக எல்லைப் பகுதியிலேயே இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதன் பின்னர், 1893, 1896ல் நடத்திய சர்வேயும், 1913, 1915ல் வெளியிடப்பட்ட எல்லை காட்டும் வரைபடங்களும் இதையே வலியுறுத்துவதாக உள்ளன. கடந்த 1959 வரை கேரள அரசு, கண்ணகி கோவில் எல்லை குறித்து எவ்வித ஆட்சேபனையும் எழுப்பவில்லை. 1976ல், தமிழக, கேரள அரசு அதிகாரிகள் கூட்டாக நடத்திய சர்வேயிலும், கண்ணகி கோவில் கேரள எல்லையில் இருந்து 40 அடி தொலைவு தள்ளி தமிழகப் பகுதியில் இருப்பது ஒப்புக் கொள்ளப்பட்டது. இருப்பினும் கேரள மாநில அரசு பின்னால் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள்.\n1. சிலப்பதிகார நாயகியான கண்ணகிக்கு அமைக்கப்பட்ட 2000 வருடப் பழமையான கோயில் இது.\n2. தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் கேரள மாநிலத்தில் பெரியாறு வனவிலங்குகள் சரணாலயம், தேக்கடி ஆகியவை மிக அருகில் இருக்கின்றன.\n3. தேனி மாவட்டத்தில் இருக்கும் சுருளி அருவி எனும் சுற்றுலாப் பகுதி கம்பம் எனும் ஊரிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.\n1. வருடத்திற்கு ஒரு முறை சித்திரை முழுநிலவு தினத்தன்று மட்டுமே இங்கு செல்ல முடியும்.\n2. இந்தக் கோயில் பராமரிக்கப்படாமல் இருப்பதால் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது.\n3. இந்தக் கோயிலில் இருந்த கண்ணகி சிலை காணாமல் போய்விட்டதால் சந்தனத்தில் உருவம் செய்து வழிபடப்படுகிறது.\n4. இந்த விழாவின் போது கேரள மாநிலத்தின் குமுளி பேருந்து நிலையத்தில் இருந்து மங்கலதேவி கண்ணகி கோட்டத்திற்கு தனியார் ஜீப்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால் பயணம் அளவுக்கதிகமான பயணிகளால் மிகவும் கஷ்டமான ஒன்றாகவே இருக்கிறது.\n5. கேரள மாநில அரசு வருடந்தோறும் இந்த விழாவின் போது ஜீப்களுக்கான கட்டணத்தைக் நிர்ணயிக்கின்றன. இருப்பினும் ஜீப்பை இயக்குபவர்கள் கோயிலுக்குச் செல்லும் போது வாங்கும் கட்டணத்தை விட திரும்பி வரும் போது ப�� மடங்கு கூடுதலாகக் கேட்பதால் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக இந்தக் கட்டண உயர்வும் தமிழ் பேசுபவர்களிடம்தான் கேட்கப்படுகிறது. அங்கு பாதுகாப்புப் பணியில் இருக்கும் கேரள மாநில காவல்துறையினர், வனத்துறையினர் கண்டு கொள்வதில்லை. இதனால் பயணம் செய்வதில் திரும்பி வரும் நிலையில் காலதாமதம் மற்றும் அதிகச் செலவுகள் ஏற்படுகிறது.\n6. தேனி மாவட்டத்தில் இருக்கும் பளியன்குடி என்னுமிடத்திலிருந்து கண்ணகி கோயில் வரை தமிழக எல்லை வழியாக சாலை அமைக்கப்படும் திட்டம் எல்லைப் பிரச்சனையால் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.\nதமிழ்நாட்டின் தேனி மாவட்டத்திற்கும் கேரள மாநிலத்திற்கும் எல்லையான குமுளி எனும் ஊருக்குச் சென்று சித்ரா பவுர்ணமி அன்று மட்டும் இயக்கப்படும் ஜீப்களில் இந்தக் கோயிலுக்குச் செல்லலாம். தமிழ்நாட்டில் மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய ஊர்களிலிருந்து குமுளிக்கு அதிகமான அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கேரளாவில் கோட்டயம், வண்டிப்பெரியார், கட்டப்பனை, பீர்மேடு போன்ற ஊர்களில் இருந்து குமுளிக்கு பேருந்து வசதி இருக்கிறது.\nகேரள மாநில அரசு குமுளி மற்றும் மங்கலதேவி கண்ணகி கோட்டம் பகுதியிலிருந்து இயக்கப்படும் ஜீப்களுக்கான கட்டணத்தை அரசின் மூலமாக வசூல் செய்து பயணிகளை வரிசையாக ஏற்றி அனுப்பும் பணியையும் கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் கூடுதல் கட்டணம், பயண நெரிசல் போன்றவை குறைவதுடன் பாதுகாப்பான பயணமும் உறுதி செய்யப்படும்.\nகேரள மாநில அரசின் வனத்துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் இச்சாலையைச் சீரமைத்து சரியான சாலை வசதியை உருவாக்கித்தர வேண்டும்.\nஇந்து சமய வழிபாட்டுத் தலங்கள் | உ. தாமரைச்செல்வி | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகா��ு, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2016/03/blog-post_24.html", "date_download": "2019-07-18T22:01:22Z", "digest": "sha1:XDLIGIA3EALPTXMJ7A7GCD6K2WQGOZ2Y", "length": 10576, "nlines": 90, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "மாற்று மத தாவா - குர் ஆன் அன்பளிப்பு : மரக்கடை | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\nமாற்று மத தாவா - குர் ஆன் அன்பளிப்பு : மரக்கடை\nதிருவாரூர் மாவட்டம் மரக்கடை கிளை சார்பாக கடந்த20-03-2016 அன்று குர்ஆன் அன்பளிப்பு மாற்று மத சகோதர் ஒருவருக்கு வழங்கப்பட்டது.\nதிருவாரூர் மாவட்டம் மரக்கடை கிளை சார்பாக கடந்த20-03-2016 அன்று குர்ஆன் அன்பளிப்பு மாற்று மத சகோதர் ஒருவருக்கு வழங்கப்பட்டது.\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொ���்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: மாற்று மத தாவா - குர் ஆன் அன்பளிப்பு : மரக்கடை\nமாற்று மத தாவா - குர் ஆன் அன்பளிப்பு : மரக்கடை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://downloadsongmp3.com/music/galatta-tamil-%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B4", "date_download": "2019-07-18T21:24:06Z", "digest": "sha1:JUUY4UBORZ2I6ZGVV7JGUKH5AQM74XXZ", "length": 3968, "nlines": 34, "source_domain": "downloadsongmp3.com", "title": "Download Galatta Tamil கல ட ட தம ழ Free Song Mp3", "raw_content": "\nசூர்யா அல்லது கார்த்தி, யார் மிகவும் கண்டிப்பு உள்ளது - Brindha சிவகுமாரின் & # 39; ங்கள் வேடிக்கை பதில் | Galatta அறிமுக விருதுகள்\nFree Download சூர்யா அல்லது கார்த்தி, யார் மிகவும் கண்டிப்பு உள்ளது\nதிரிஷா & # 39; ஜாய் கள் டியர்ஸ் கோவிந்த் மூலம் 96 Kadhale Kadhale மயக்கும் செயல்திறன் பார்த்து - என்ன ஒரு குரல் \nFree Download திரிஷா & # 39; ஜாய் கள் டியர்ஸ் கோவிந்த் மூலம் 96 Kadhale Kadhale மயக்கும் செயல்திறன் பார்த்து - என்ன ஒரு குரல் \nசிநேகிதனே கவர் (Alaipayuthe) - மசாலா காபி -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F", "date_download": "2019-07-18T21:42:59Z", "digest": "sha1:SAGU5YSWQQG32ILZYUTMZCJAUB5AAO3D", "length": 3901, "nlines": 82, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தனிப்பட | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தனிப்பட யின் அர்த்தம்\n‘அழைப்பிதழோடு தனிப்பட ஒரு கடிதமும் எழுதியிருந்தார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/reliance-jio-recharge-5-plans-offer-15gb-per-day-data-unlimited-calls-022346.html", "date_download": "2019-07-18T21:34:33Z", "digest": "sha1:UY5DHWYFWZ5DWK242WNJKMSPMS3T5IHD", "length": 18641, "nlines": 268, "source_domain": "tamil.gizbot.com", "title": "அன்லிமிடெட் வாய்ஸ் கால், ப்ரீஆப், டேட்டா வழங்கும் ஜியோ டாப் பிளான்கள்.! | reliance jio recharge 5 plans offer 15gb per day data unlimited calls - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிளிப்கார்ட்: இன்று அட்டகாசமான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.\n4 hrs ago மலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\n10 hrs ago செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\n11 hrs ago இந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n11 hrs ago 5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\nNews இன்று பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், ச���ுமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅன்லிமிடெட் வாய்ஸ் கால், ப்ரீஆப், டேட்டா வழங்கும் ஜியோ டாப் பிளான்கள்.\nரிலையன்ஸ் ஜியோ டெலிகாம் நிறுவனம் தினமும் அளவில்லா லோக்கல், எஸ்டிடி வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள். 1.5 ஜிபி டேட்டா, மிஸ்டு கால் அலர்ட், இலவச ரோமிங், ப்ரீ ஆப்களையும் வழங்கின்றது.\nதற்போது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய பிளான்களையும் ஜியோ அறிவித்து வருகின்றது. இந்நிலையில், ஜியோவின் குறைந்த விலையில் இருக்கும் ரீசார்ஜ் பிளான்கள் குறித்து பார்க்கலாம்.\nஇந்திய தொலைத் தொடர்பு துறையில் நுழைந்தது முதல் பல்வேறு அதிரடியாக ஆப்பர்களையும் வழங்கி வாடிக்கையாளர்களிடம், பொது மக்களிடம் நன்மதிப்பை பெற்றது. இந்த நிறுவனத்தின் ரீசார்ஜ் பிளான்கள் மற்றும் ஆப்பர்களை பார்த்து அதிக வாடிக்கையாளர்கள் குவிந்துள்ளனர்.\nதற்போது, குறுகிய காலத்தில் இந்தியாவின் முன்னணி நெட்வொர்க்காக ஜியோ உருவாகியுள்ளது.\nஇந்தியாவில் ஜியோ நிறுவனம் அளவில்லாமல் லோக்கல், எஸ்டிடி வாய்கால், ப்ரீ காலர்டியூன், 100 எஸ்எம்எஸ்கள், 1.5 ஜிபி டேட்டா, இந்தியா முழுக்க ரோமிங் ப்ரீ, மிஸ்டு கால் அலர்ட், இலவச ஆப் உள்ளிட்டவைகளை வழங்குகின்றது.\nஇதில் வழங்கும் ரீசார்ஜ் பிளான்கள் குறித்து ஜியோவின் நெட்வவொர்கள் குறித்து காணலாம்.\nரிலையன்ஸ் ஜியோ இந்த பிளானில் ரூ. 1.5 ஜிபி டேட்டாவை தினமம் இலவசமாக வழங்கின்றது. இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். லோக்கல், எஸ்டிடி வாய்ஸ் கால்களை அன்லிமிடெட்டாக பெறலாம். தினமும் 100 எஸ்எம்எஸ்கள் உள்ளிட்டவைகளை பெறலாம். மேலும், ஜியோ மொபைல் ஆப்ளிகேஷனையும் பெறலாம்.\nஉயர்தொழில்நுட்பத்தில் அதிரவிடும் ரிலையன்ஸ் ஜியோ: சமாளிக்குமா ஏர்டெல்.\nஇதில், தினமும் 1.5 ஜிபி டேட்டாவை 70 நாட்களுக்��ு பெற முடியும். இதில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள், ஜியோ மொபைல் ஆப்கள் உள்ளிட்ட சலுகைள் கிடைக்கின்றன.\nஇதில், தினமும். 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது. 84 நாட்களுக்கு வழங்கப்படும். இதில், தினமும் அளவில்லா வாய்ஸ்கால்கள், 100 எம்எஸ்கள், இலவச ஆப்கள் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகின்றது.\nஆண்ட்ராய்டிடம் தோல்வியடைந்த பில்கேட்ஸ்: அவர் கூறிய சுவாரசிய தகவல்.\nரிலையன்ஸ் ஜியே ரூ.499 ஆப்பரில், 1.5ஜிபி டேட்டா, 91 நாட்களுக்கு வழங்கப்படுகின்றது. அன்லிமிடெட் வாய்ஸ்காலிங், 100 எஸ்எம்எஸ்கள், ஜியோ மொபைல் ஆப்களும் வழங்கப்படுகின்றது.\nமலிவு விலையில் 3பிராட்பேண்ட் பிளான்களை அறிவித்த பிஎஸ்என்எல்.\nதற்போது ஆண்டு பிளான் ரூ.1699 ரீசார்ஜ் வழங்கப்படுகின்றது. தினமும் 1.5ஜிபி டேட்டா 365 நாளுக்கு வழங்கப்படுகின்றது. தினமும் 100 எஸ்எம்எஸ்கள், மேலே உள்ள பிளான்களில் வழங்கப்படம் அனத்து சலுகையும் வழங்கப்படுகின்றது.\nமலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\nமளிகை பொருட்கள் வாங்க தள்ளுபடி, கேஷ்பேக் ஆப்பர்-அம்பானியின் புதிய செயலி.\nசெம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nவாய்ஸ்கால் சலுகையோடு தினமும் 5ஜிபி டேட்டா வழங்கி தெறிக்கவிட்ட ரிலையன்ஸ் ஜியோ.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nமலிவு விலையில் மாஸ் காட்டிய ஜியோ ஜிகா பைபருக்கு 3ம்இடம்: ஏன் தெரியுமா\n5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\nமுகேஷ் அம்பானி, மார்க் ஜூக்கர்பெர்க் இணைந்து செய்யும் டிஜிட்டல் புரட்சி.\nநிலவில் கால்பதித்த வீடியோ போலி இல்லை காரணங்கள் மற்றும் ஆதாரமான வீடியோ இதோ.\nமலிவு விலையில் வாயை பிளக்க வைக்கும் ஜியோஜிகா பைபர் சேவைகள்.\nஅடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅன்லிமிடெட் வாய்ஸ் கால், டேட்டாவுடன் ரூ.102க்கு ஜியோவின் புதிய பிளான்.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் எக்கோ 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமொபைல் போனை ஆபத்து இல்லாமல் சரியாகப் பராமரிக்க இதைச் செய்யுங்கள்\nஅடுத்த மாதம்: மூன்று கேமராக்களுடன் களமிறங்கும் விவோ எஸ்1.\nஏசிடி பைபர்நெட்டின் இலவசமான சேவைகள்-இதோ.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/series/3214-kaalamellam-kannadasan-by-mathiraj.html", "date_download": "2019-07-18T21:53:22Z", "digest": "sha1:DVVHJOOLBXUW7L3NLFV54T3G2PZ7VJK5", "length": 4435, "nlines": 123, "source_domain": "www.kamadenu.in", "title": "காலமெல்லாம் கண்ணதாசன் 15: கண்கள் இரண்டும்... | kaalamellam kannadasan by mathiraj", "raw_content": "\nகாலமெல்லாம் கண்ணதாசன் 15: கண்கள் இரண்டும்...\nபடம் : மன்னாதி மன்னன்\nஇசை : எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி\nகலங்கி ஒடுங்கிக் குலைந்ததே மேனி\nகாலமெல்லாம் கண்ணதாசன் : நான் நிரந்தரமானவன் அழிவதில்லை\nகாலமெல்லாம் கண்ணதாசன் - 30 : நான் நிரந்தரமானவன் அழிவதில்லை\nகாலமெல்லாம் கண்ணதாசன் - 29 : நெஞ்சம் மறப்பதில்லை...\n காலமெல்லாம் கண்ணதாசன் - 28\nகாலமெல்லாம் கண்ணதாசன் - 27: என்னடா பொல்லாத வாழ்க்கை...\nகாலமெல்லாம் கண்ணதாசன் - 26 : பிறக்கும்போதும் அழுகின்றாய்...\nகாலமெல்லாம் கண்ணதாசன் 15: கண்கள் இரண்டும்...\nஒரே கோயிலில் சிவா, விஷ்ணு, பிரம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/01/blog-post_27.html", "date_download": "2019-07-18T22:30:34Z", "digest": "sha1:ZUG7OADXQO4Q3MLLJPDIH3SBJAWCPRY7", "length": 16231, "nlines": 224, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : முகம் தெரியாத முதல்வர்கள்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவெள்ளி, 27 ஜனவரி, 2012\nபடத்தில் உள்ள இருவரும் யாரென்று தெரியுமா இருவருக்கும் ஒரு சிறப்பு உண்டு. முதலில் உள்ளவர் இந்திய சுதந்திரம் அடைந்தபோது தமிழகத்தின் முதல்வராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்கள்.இரண்டாவதாக உள்ளவர் நமது முதல் குடியரசு தினத்தின்போது முதல் அமைச்சராக இருந்த குமார சாமி ராஜா அவர்கள்.\nநாடெங்கிலும் குடியரசு தினவிழா கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில் இன்றைய தினத்தில் அன்றைய முதல்வர்கள் யாராக இருக்கும் என்று தெரிந்துகொள்ள எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. அதை த���டித் தெரிந்து கொண்டேன். என்னைப்போல் தெரியாதவர்கள் சிலர் இருக்கலாம். அதற்காகவே இந்தப் பதிவு.\nநாம் சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இன்றைய தேதி வரை முதல்வர்களாக பணியாற்றியவர்களை பட்டியலிட்டிருக்கிறேன். தவறு இருப்பின் சுட்டிக் காட்டவும்.\nஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் 23.03.1947 முதல் 06.04.1949 வரை\nகுமாரசாமி ராஜா 06.04.1949 முதல் 09.04.1952 வரை\nகாமராஜர் 13.04.1954 முதல் 31.03.1957 வரை\nகாமராஜர் 13.04.1957 முதல் 01.03.1962 வரை\nகாமராஜர் 15.03.1962 முதல் 02.10.1963 வரை\nபக்தவச்சலம் 02.10.1963 முதல் 06.03.1967 வரை\nஅண்ணாதுரை 06.03.1967 முதல் 03.02.1969 வரை\nநெடுஞ் செழியன் 03.02.1969 முதல் 10.02.1969 வரை\nமு.கருணாநிதி 10.02.1969 முதல் 04.01.1971 வரை\nமு.கருணாநிதி 15.03.1971 முதல் 31.01.1976 வரை\nநெடுஞ் செழியன் 24.12.1987 முதல் 7.1.1988 வரை\nஜானகி எம்.ஜி.ஆர். 7.1.1988 முதல் 30.1.1988 வரை\nமு.கருணாநிதி 27.1.1989 முதல் 30.1.1991 வரை\nஜெ.ஜெயலலிதா 24.6.1991 முதல் 12.5.1996 வரை\nமு.கருணாநிதி 13.5.1996 முதல் 13.5.2001 வரை\nஜெ.ஜெயலலிதா 14.5.2001 முதல் 21.9.2001 வரை\nஓ.பன்னீர்செல்வம் 21.9.2001 முதல் 1.3.2002 வரை\nஜெ.ஜெயலலிதா 2.3.2001 முதல் 13.5.2006 வரை\nமு.கருணாநிதி 13.5.2006 முதல் 15.5.2011 வரை\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 7:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: எம்.ஜி.ஆர், கருணாநிதி, காமராஜர், ஜெயலலிதா, Chief ministers\nகீதா 29 ஜனவரி, 2012 ’அன்று’ முற்பகல் 6:23\nமுன்னாள் முதல்வர்களை அடையாளங்காட்டிய புகைப்படங்களுக்கு நன்றி. மற்ற முதல்வர்கள் பற்றிய விவரங்களையும் அளித்து அறியச் செய்ததற்கு மிகவும் நன்றி.\nஇந்தப் பதிவிற்கு நிறைய கருத்துக்கள் வரும் என்று எதிர் பார்த்தேன். கல்விமுறையில் ஈடுபாடு கொண்டுள்ள தங்களுடைய ஒரு கருத்து பலபேருடைய கருத்துகளுக்கு சமம் என்று கருதி மகிழ்ச்சி அடைகிறேன்.\nGANESAN 29 ஜனவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 9:56\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபடிப்பிற்காக பிச்சை எடுத்த பெண். நெஞ்சை உலுக்கிய ச...\n உன்னோட தாக்கம் இன்னும் தீரலையே\nஏ.ஆர்.ரஹ்மான் - வாழ்த்துக் கவிதை\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபிச்சை எடுத்தாவது பகலுணவு போடுவே���்-காமராஜர்\n(இன்று( ஜூலை 15) காமராஜர் பிறந்த நாள். அவரது பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் கொண்டாடப் படுகிறது.) \"பிச்சை எடுத்த...\nபிச்சை எடுக்கவும் தயார்-காமராஜர்-பகுதி 2\nமுந்தைய பகுதி -1 கல்விக்காக செலவிடுவதையும் வரி போடுவதையும் அனைவருக்கும் கல்வி என்பதை பலரும் விரும்பவில்லை.சென்னையில் இருந...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nவைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெடுத்திருச்சே பெருமாளே\nஅடையாறு வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது . வாராது வந்த மாமழை பாடாய்ப் படுத்தி விட்டது.கடுமையான வெய்யிலை தாக்குப் பிடிக்...\nகாமராஜருக்கு பாட்டில் பதில் சொன்ன கண்ணதாசன்.\nஇன்றுடன் (15.07.2012) கல்விக்கண் திறந்த காமராசர் பிறந்த 109 ஆண்டுகள் நிறைவடைந்து 110 வது ஆண்டு தொடங்குகிறது. அவரது பிறந்த நாள்...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nபாலகுமாரனின் குதிரைக் கவிதைகள் சொல்வது என்ன\nஒவ்வொரு முறை படிக்கும்போதும் விதம் விதமான உணர்வுகளை ஏற்படுத்தும் நாவல் இரும்புக் குதிரைகள். இந்தக் கதையின் நாயகன் விஸ்வநாதனை அவனது...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/2087.html", "date_download": "2019-07-18T21:39:53Z", "digest": "sha1:JTUAIJ4VNWJZNHJ4TTHNWP7RKROSWLNE", "length": 10504, "nlines": 173, "source_domain": "www.yarldeepam.com", "title": "62500 ஏக்கர் நிலப்பரப்பு அமெரிக்காவிற்கு..! - Yarldeepam News", "raw_content": "\n62500 ஏக்கர் நிலப்பரப்பு அமெரிக்காவிற்கு..\n62500 ஏக்கர் நிலப்பரப்பு அமெரிக்காவிற்கு..\nநல்லாட்சி அரசாங்கம் ஊவவெல்லசவிலுள்ள அறுபத்து இரண்டயிரத்து ஐநூறு ஏக்கர் நிலப்பரப்பை ச��னி தொழில் துறைக்காக அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கவுள்ளது. அத்திட்டத்திற்கான அடிக்கல்லை எதிர்வரும் ஐந்தாம் திகதி நடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. எனினும் அத்திட்டத்தை அரசாங்கம் கைவிட வேண்டும். அல்லாதுபோனால் அதற்கெதிராக பரந்துபட்ட போராட்டங்களை நடத்தவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் உதயஷாந்த தெரிவித்தார்.\nகூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்ததார்.\nலண்டன் செல்லும் கனவுடன் சென்ற யாழ் இளைஞர்களுக்கு விமான நிலையத்திற்கு அண்மையில்…\nவெளிநாட்டிலிருந்து விடுமுறையில் இலங்கை சென்ற தமிழ் இளைஞனிற்கு ஏற்பட்ட சோகம்\n5ஜி அலைவரிசை தொடர்பில் எந்த ஒப்பந்தமும் இல்லை – யாழ்.மாநகர மேயர்\nதுஷ்பிரயோகம் செய்த முஸ்லிம் சிறுமிக்கு நேர்ந்த கதி\nபிரித்தானியாவில் ஒரே போட்டியில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி\nவட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nஉலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய தகவல் \nநந்திக் கொடிகளை கிழித்தெறிந்து பௌத்த பிக்கு அடாவடி\nபாணின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்; வெளியான…\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nலண்டன் செல்லும் கனவுடன் சென்ற யாழ் இளைஞர்களுக்கு விமான நிலையத்திற்கு அண்மையில் காத்திருந்த பேரதிர்ச்சி\nவெளிநாட்டிலிருந்து விடுமுறையில் இலங்கை சென்ற தமிழ் இளைஞனிற்கு ஏற்பட்ட சோகம்\n5ஜி அலைவரிசை தொடர்பில் எந்த ஒப்பந்தமும் இல்லை – யாழ்.மாநகர மேயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/4199.html", "date_download": "2019-07-18T21:14:50Z", "digest": "sha1:I4KDJ3BOKGOKJA7HZY2NYAI6OK6TCJQC", "length": 11044, "nlines": 173, "source_domain": "www.yarldeepam.com", "title": "71 லட���சம் பேர்களுக்கு முத்த மழை பொழிந்த காஜல் - Yarldeepam News", "raw_content": "\n71 லட்சம் பேர்களுக்கு முத்த மழை பொழிந்த காஜல்\nஇன்ஸ்டாகிராமில் தன்னை பின் தொடரும் 71 லட்சம் பேர்களுக்கு நடிகை காஜல் அகர்வால் முத்த மழை பொழிந்துள்ளார்.\nநடிகை காஜல் அகர்வாலை 71 லட்சம் பேர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்கின்றனர். இதனால் அவர்கள் அத்தனை பேருககும் முத்த மழையை பொழிந்துள்ளார். தற்போது அவர் வெளியிட்டுள்ள முத்தமிடும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இவரை ட்விட்டரில் பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை 16 லட்சம் மட்டுமே.\nஇந்நிலையில் நடிகரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவ் வாழ்க்கை வரலாறு தெலுங்கில் திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் தந்தை என்.டி.ஆர். கேரக்டரில் அவரது மகன் நடிகர் என்.டி. பாலகிருஷ்ணா நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிப்பதாக கூறப்பட்டது.\nஇதுகுறித்து காஜல் அகர்வால் கூறுகையில், ‘‘நான் என்.டி.ஆர். படத்தில் நடிக்கவில்லை. எனக்கு அந்தப் படத்தில் நடிக்க அழைப்பு எதுவும் வரவில்லை. மேலும் நான் படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நான் நடிக்க உள்ளதாக வரும் தகவல் உண்மை கிடையாது’’ என்றார்.\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\nபிக்பாஸ் Wild Card Entry-ல் தர்ஷனின் காதலி…. வெளியான பல ரகசியங்கள்\n இன்ப அதிர்ச்சியில் குழம்பிப்போன பார்வையாளர்கள்\nபிக்பாஸில் வெடித்த சண்டை, போட்டியாளர் கையை பிடித்து அழும் லாஸ்லியா\nசிலோன் கார நாய்கள் சொன்னவர் கமல்ஹாசன்\nபெற்ற மகனின் கழுத்தை நெறித்த Big Boss வனிதா\nபிக்பாஸ் லாஸ்லியா திருமணம் ஆனவரா மக்கள் மத்தியில் எழுந்த குழப்பம்… உண்மை தகவல்…\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ள ஈழத்து பெண் லொஸ்லியா திருமணமானவரா\nஇலங்கையில் லொஸ்லியாவின் சொந்த ஊர் எது தெரியுமா\nபிக்பாஸில் ஈழத்து பெண்ணிடம் மீண்டும் காதலை சொன்ன கவீன்… லாஸ்லியா கொடுத்த…\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆ��்டவன் அடியில் :23 Apr 2019\nபிக்பாஸ் வீட்டில் இரவு இப்படி ஒரு வேலை நடக்கின்றதா வெளியே வந்து உண்மையை உடைத்த வனிதா\nபிக்பாஸ் Wild Card Entry-ல் தர்ஷனின் காதலி…. வெளியான பல ரகசியங்கள்\n இன்ப அதிர்ச்சியில் குழம்பிப்போன பார்வையாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3499354&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=3", "date_download": "2019-07-18T21:19:14Z", "digest": "sha1:RXQAY6OEMGIG5HKLT44EWUT3WGTJSQUO", "length": 16933, "nlines": 93, "source_domain": "3gdongle.airtel.in", "title": "நவராத்திரியின் 9 நாளில் 9 வித நிறத்தில் உணவை சாப்பிட்டால் நூற்றுக்கணக்கான நன்மைகள் பெறலாம்...!-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nநவராத்திரியின் 9 நாளில் 9 வித நிறத்தில் உணவை சாப்பிட்டால் நூற்றுக்கணக்கான நன்மைகள் பெறலாம்...\nநவராத்திரியும் - 9 நாட்களும்..1\nஇந்தியர்களின் பண்டிகைகளில் ஒன்றாக இந்த நவராத்திரி கொண்டாடப்படுகிறது. இது குறிப்பாக துர்க்கை அம்மனுக்காக 9 நாட்கள் விரதம் இருந்து கொண்டாட படுகின்ற சிறப்புமிக்க பண்டிகையாம். இந்த 9 நாட்களில் கொலு வைத்து, வித விதமான பண்டங்களை தயாரித்து அனைவரும் உண்டு மகிழ்வார்கள்.\n9 நாளும்- 9 நிறங்களும்..\nநவராத்திரியை 9 நாட்கள் மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த 9 நாட்களிலும் 9 வித நிறத்தில் தினம் ஒரு உணவை சாப்பிட வேண்டும் என ஒரு ஐதீகம் உள்ளது. இந்த 9 நிறங்களும் துர்க்கை அம்மனுக்கு பிடித்தமான நிறங்களாக கருதப்படுகிறது. இன்று தொடங்கி ஒன்பது நாட்கள் இந்த 9 நிற உணவுகளை சாப்பிட்டு வந்தால் துர்க்கையின் அருள் பெறலாமாம்.\nஒவ்வொரு நாளுக்கும் ஒரு நிறம் உண்டு. அந்த வகையில்...\n10.10.2018 - அடர் நீல நிறம்\n11.10.2018 - மஞ்சள் நிறம்\n12.10.2018 - பச்சை நிறம்\n13.10.2018 - சாம்பல் நிறம்\n14.10.2018 - ஆரஞ்ச் நிறம்\n15.10.2018 - வெள்ளை நிறம்\n16.10.2018 - சிவப்பு நிறம்\n18.10.2018 - பிங்க் நிறம்\nநவராத்திரியின் முதல் நாள் அடர் நீல நிறத்தில் உணவை தயாரித்து சாப்பிட வேண்டும். நவராத்திரியின் முதல் நாள் அத்தி பழங்களை நாம் சாப்பிடலாம். இது உடலுக்கு அதிக நன்மையை தரும். அத்துடன் துர்க்கை அம்மனையும் இதே நிறத்தில் தான் அலங்காரம் செய்வார்களாம்.\nMOST READ: உங்கள் படுக்கை அறையில் உள்ள இந்த பொருட்கள் புற்றுநோயை உண்டாக்குமாம்..\nஇந்த இரண்டாம் நாளின் மகத்துவம் பெற்ற நிறம் மஞ்சள். இந்த நாளில் மஞ்சள் நிறத்தில் இருக்க கூடிய பழங்களையோ அல்லது உணவுப்பொருளையோ சாப்பிடலாம். குறிப்பாக பாதாம் பால், பாதாம் அல்வா போன்றவற்றை தயாரித்து சாப்பிடலாம் என கூறப்படுகிறது.\nநவராத்திரியின் நான்காம் நாளுக்கான நிறம் பச்சை. இந்த நன்னாளில் பச்சை வாழைப்பழம், அல்லது பச்சை நிற ஆப்பிளை உண்ணலாம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு வலிமை தருவதோடு, அம்மனின் அருளையும் பெற்று தருமாம்.\nசாம்பல் அல்லது பழுப்பு நிறத்தை கொண்ட உணவை இந்த அருள்மிக்க நாளில் உண்ண வேண்டும். குறிப்பாக ஏதேனும் காய்கறிகளை கொண்ட உணவை சாப்பிடுவது உகந்தது. அல்லது, பூரி சப்பாத்தி போன்றவற்றை செய்தும் சாப்பிடலாம்.\nநவராத்திரியின் மையத்திற்கு நாம் வந்து விட்டோம். இந்த ஐந்தாம் நாளில் ஆரஞ்ச் நிறத்தில் எத்தனை சாப்பிட்டாலும் அது நன்மை பயக்கும். குறிப்பாக ஆரஞ்ச் நிற லட்டுக்கள், பழங்கள் ஆகியவற்றை அம்மனுக்கு படைத்து விட்டு சாப்பிடலாம்.\nMOST READ: குலைநடுங்க வைக்கும் உலகின் பயங்கரமான வீடு - தெறித்து ஓடும் மக்கள்\nவெண்மையான நாளாக இந்த ஆறாம் நாள் கருதப்படுகிறது. இந்த நாளில் பால் பாசம், அல்லது பால் கொழுக்கட்டை செய்து சாப்பிடுவது அம்மனுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாம். மேலும், இந்த வெண்ணிற உணவுகள் அதிக நலனையும் சத்தையும் நமது உடலுக்கு தரும்.\nதுர்க்கை அம்மன் ஆகோரஷமான நிறத்தில் இந்த நாளில் கட்சி தருவார். எனவே, சிவப்பு நிறத்தில் உணவை சமைத்தோ அல்லது சிவப்பு நிற காய்கனிகளை உண்டாலோ நலம் பெறலாம். குறிப்பாக பீட்ரூட், கேரட் ஆகியவற்றை சேர்த்த ஜுஸ் செய்து சாப்பிடலாம்.\nகிட்டத்தட்ட நவராத்திரி முடியும் தருவாயில் உள்ளது. இந்த எட்டாம் நாளில் நீல நிற பழங்கள் சாப்பிடுவது மிக சிறப்பானதாம். ப்ளூபெரி, திராட்சை போன்றவற்றை சாப்பிட்டுவது உடலுக்கும் மனதுக்கும் நன்மை தரும்.\nகடைசி நாளான இன்று அம்மனுக்கு பிங்க் நிறத்தில் அலங்காரமும், படையலும் இருக்க வேண்டும். எனவே, ரோஜா இதழ்களை துர்க்கைக்கு படைக்க செய்யலாம். மேலும் குலஃபீ அல்லது ஸ்ட்ராவ்பெரி போன்றவற்றை சாப்பிட்டு வரலாம். இந்த ஒன்பது நாளும் இனிமையாக கொண்டாடி துர்க்கையின் ஆசி பெறுங்கள் நண்பர்களே.\nஇது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆ���ோக்கியத்திற்கும் உதவுங்கள்.\nபண்டிகை காலங்கள் என்றாலே நாமக்கெல்லாம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆட்டம்பாட்டம் கொண்டாட்டம் என நம் அளவற்ற மகிழ்ச்சியில் திளைத்து விடுவோம். வீட்டிற்கு உறவினர்கள் பலரும் வருவார்கள். இதுவே பண்டிகை நாளின் சிறப்பம்சமாகும். அந்த வகையில் இன்று முதல் \"நவராத்திரி\" என்கிற வண்ணமயமான ஒரு பண்டிகை நம் எல்லோராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை நாளில் 9 விதமான விஷயங்களே எல்லா நாட்களிலும் நாம் செய்து வருவோம்.\nஇதன் வரிசையில் உணவும் அடங்கும். நவராத்திரியின் 9 நாட்களிலும் 9 வித நிறங்களில் உணவுகளை நாம் சாப்பிட்டு வந்தால் அளவற்ற நன்மைகளும் மட்டற்ற மகிழ்ச்சியும் கிடைக்குமாம். 9 வித நிறங்களை கொண்ட உணவுகள் என்னென்ன என்பதை இனி தெரிந்து கொண்டு இந்த நவராத்திரியை கொண்டாடுவோம்.\nஉயரம் அதிகமாக உள்ளவர்களுக்கு ஆயுள் அதிகமா அல்லது உயரம் குறைவானவர்களுக்கு அதிகமா அல்லது உயரம் குறைவானவர்களுக்கு அதிகமா\n உப்புக்கு நோ சொல்லுங்க 16 உணவுகளில் உங்களுக்கே தெரியாம உப்பை அதிகமா உண்கிறீர்கள்\nடயட்டே இல்லாமல் உங்கள் எடையை குறைக்க இந்த பொருட்களை உங்கள் உணவில் சேர்த்து கொண்டால் போதுமாம்...\nஉடலில் சர்க்கரை அதிகமானா மலட்டுத்தன்மை வருமாம்... அதை எப்படி சரிசெய்யலாம்\nஉங்க தலை முதல் கால்வரை என்ன அறிகுறி இருந்தா என்ன நோய் இருக்கும்\nஅது உபயோகிச்சா திருப்தி இல்லையே... ஆணுறை இல்லாமலேயே உறவில் ஈடுபடும் இந்தியர்கள்\nஇந்த வீட்டு வைத்தியங்கள் ஆபத்தை மட்டும்தான் ஏற்படுத்தும்... தெரியாம கூட ட்ரை பண்ணிராதீங்க...\n இத சாப்பிட்டா வெயிட் வேகமா குறைஞ்சிடுமாம்...\nபண்டைய கால மருத்துவ நூலான சரகா சம்ஹிதாவில் கூறியுள்ள வெங்காயத்தின் அற்புத பலன்கள் என்ன தெரியுமா\nஉங்களை சுற்றியிருப்பவர்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இந்த உளவியல் தந்திரங்களே போதும்...\nடயட் இருக்கும்போது நீங்க செய்யற ஆபத்தான 10 விஷயங்கள் என்ன தெரியுமா\nதூங்கும்போது அடிக்கடி சிறுநீர் வருகிறதா உங்களுக்கு இந்த நோய் இருக்க அதிக வாய்ப்புள்ளது...ஜாக்கிரதை\nஉட்கார்ந்தா, நடந்தா முதுகு ரொம்ப வலிக்குதா இந்த எண்ணெய தடவுங்க... வலி பறந்துடும்...\nபால் நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்க இந்த பொருளை பாலில் சிறிது போட்டால் போதும்...\nவேர்வையில வழியா நச்சுக்கள் வெளியேறுதுனு நெனக்கறீங்களா அப்போ என்ன வெளியேறுது\n கண்டதையும் சாப்பிடாதீங்க... இந்த டீயை மட்டும் குடிங்க...\nஹைட்ரஜன் நீர் என்றால் என்ன அதனை குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்னென்ன தெரியுமா\nமுள் எதாவது குத்தி எடுக்க முடியாம கஷ்டபடறீங்களா வாழைப்பழ தோல் இருந்தாலே போதுமே...\nஎடையை குறைச்சே ஆகணுமா, ஆப்பிளை இந்த 5 முறையில சாப்பிடுங்க... சூப்பரா குறையும்...\nதும்மல் வரும்போது நம் கண்கள் தானாக மூடிக்கொள்வதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா\nஇந்த நேரங்களில் உடற்பயிற்சியில் ஈடுபடுவது உங்களுக்கு பல ஆபத்துக்களை உண்டாக்கும் தெரியுமா\nகோபமான மனநிலையில் இருக்கும்போது இந்த செயல்களை செய்வது உங்களை ஆபத்தில் தள்ளும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Job_News/5067/Opportunity_for_Engineers_at_Bharat_Heavy_Electricals.htm", "date_download": "2019-07-18T22:34:23Z", "digest": "sha1:S5BGJVGXLVHVO47JXVPXZUZX6XZ4PTFD", "length": 4202, "nlines": 45, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Opportunity for Engineers at Bharat Heavy Electricals | பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் இன்ஜினியர்களுக்கு வாய்ப்பு - Kalvi Dinakaran", "raw_content": "\nபாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் இன்ஜினியர்களுக்கு வாய்ப்பு\nபாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் இன்ஜினியர்களுக்கு வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டள்ளது.\nகல்வித்தகுதி, வயது, முன் அனுபவம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு http://careers.bhel.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 25.6.2019.\nஎல்லை பாதுகாப்பு படையில் குருப் பி,சி பணியிடங்கள்\nஇந்திய வானிலை மையத்தில் சயின்டிஸ்ட்\nஅணுசக்தி கழக பள்ளிகளில் ஆசிரியர்\nகப்பல் கட்டும் நிறுவனத்தில் சூபர்வைசர்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் ஸ்டாஃப் நர்ஸ் வேலை\nமத்திய அரசின் மின்னணு நிறுவனத்தில் அதிகாரி பணி\nபட்டதாரிகளுக்கு தொழிலாளர் வைப்புநிதி அமைப்பில் வேலை\nஇந்திய ராணுவத்தில் மருத்துவர் பணி\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை\nபட்டதாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை\nஎல்லை பாதுகாப்பு படையில் குருப் பி,சி பணியிடங்கள்\nஇந்திய வானிலை மையத்தில் சயின்டிஸ்ட்\nஅணுசக்தி கழக பள்ளிகளில் ஆசிரியர்\nகப்பல் கட்டும் நிறுவனத்தில் சூபர்வைசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/JustIn/2018/09/08133328/1007947/BJP-National-Executive-meeting.vpf", "date_download": "2019-07-18T21:18:05Z", "digest": "sha1:F45LGAVNUFAN23UQOS2RHJSDM5SXNO34", "length": 11486, "nlines": 79, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "பா.ஜ.க. 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் : கூட்டணி குறித்து ஆலோசனை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபா.ஜ.க. 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் : கூட்டணி குறித்து ஆலோசனை\nபதிவு : செப்டம்பர் 08, 2018, 01:33 PM\nடெல்லியில் நடைபெற்று வரும் பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் உள்பட பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.\nபா.ஜ.க. தேசிய செயற்குழுக் கூட்டம், டெல்லியில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. மக்களவை தேர்தலில், யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து, இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. இந்தக் கூட்டம், கடந்த மாதம் நடப்பதாக இருந்தது. கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான, வாஜ்பாய் மறைவை அடுத்து, இந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. பா.ஜ.க.- வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் உட்பட, 350க்கும் அதிகமான தலைவர்கள், செயற்குழு கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில், பல்வேறு முக்கிய முடிவுகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர ராஜனும் பங்கேற்றுள்ளதால், தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n\"ஜம்மு, காஷ்மீரின் நிலைக்கு நேரு தான் காரணம்\" - அமித்ஷா\nஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு நம்மிடம் இல்லை என்றும், இதற்கு காரணம் பிரதமர் நேரு தா​ன் என மக்களவையில் விவாதத்துக்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.\nஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்\nமேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.\nஅனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வ��ங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.\nதென்காசி, செங்கல்பட்டு புதிய மாவட்டங்கள் : சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பாராட்டு\nதென்காசி, செங்கல்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதற்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பாராட்டு தெரிவித்தார்.\nகாஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற 4 பேர் உயிரிழப்பு : உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஅத்திவரதரை தரிசிக்க சென்ற போது உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.\nகாஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற 4 பேர் உயிரிழப்பு : சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி\nகாஞ்சிபுரம் அத்தி வரதரை தரிசிக்க செல்லும் மக்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தரவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.\nசி.பா.ஆதித்தனார் பெயரில் சிற்றிதழ் விருது : பேரவையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு\nசி.பா.ஆதித்தனார் பெயரில் 'சிற்றிதழ் பரிசு' எனும் புதிய விருது தோற்றுவித்து, இனி ஆண்டுதோறும் வழங்கப்படும் என, சட்டப்பேரவையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்தார்.\n\"கும்பகோணம் விரைவில் தனி மாவட்டமாகிறது\" - வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nதென்காசி மற்றும் செங்கல்பட்டு புதிய மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் விரைவில் உருவாகும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்\nமுதலமைச்சர் குமாரசாமிக்கு ஆளுநர் அவசர கடிதம் : நம்பிக்கை ஓட்டெடுப்பு குறித்து சபாநாயகர் முடிவு\nகர்நாடக சட்டமன்றத்தில் இன்று பிற்பகல் ஒன்றரை மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் குமாரசாமிக்கு ஆளுனர்,அவசர கடிதம் எழுதியுள்ளார்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் ப��ிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/49399.html", "date_download": "2019-07-18T22:02:54Z", "digest": "sha1:EITVAWNQSZK4B2XPHFH2K5PFDMB53WEN", "length": 7912, "nlines": 163, "source_domain": "eluthu.com", "title": "ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி - வாழ்க்கை கவிதை", "raw_content": "\nபொங்க வச்சு பூச வப்போம்.\nநம்ம வீட்டு நாயாக - நீ\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : ஜெ.சுந்தரபாண்டி (10-Dec-11, 1:11 am)\nசேர்த்தது : sundarapandi (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7716", "date_download": "2019-07-18T21:30:38Z", "digest": "sha1:BV5JJTPEBDBVQWCUU5NYZ3I74HTZNVUJ", "length": 6233, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "S Raji ராஜி இந்து-Hindu Agamudayar-North( Mudaliyar-Mudaliar) அகமுடையார் Male Groom Tiruvannamalai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nசெ சூரி புத சுக் கே\nசெ ல சந்தி ரா\nஅம்சம் சூரி சுக் குரு\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக��குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/325", "date_download": "2019-07-18T22:14:45Z", "digest": "sha1:GM6QLWBFOXHR3MNMOVLTUGNH4FCBOQAD", "length": 8193, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/325 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/325\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபதிற்றுப்பத்து 301 பெருங்குன்றுார் கிழார் பாடியது. ஆட்சிக்காலம்: பதினா றாண்டு, - பாடப்பட்டோர் அனைவரும் சேர மன்னர்களே, இவர் களை இந்தப் புலவர்கள் பாடி, நம்ப முடியாமல் வியக்கத் தகுந்தவாறு மிகப் பெரிய அளவில் பரிசு பெற்றுள்ளார்கள். தலைமைப் புலவர்களாகிய கபிலரும் பரணரும் பதிற்றுப் பத்திலும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பதிற்றுப் பத்தில் இடம் பெற்றுள்ள சேர மன்னர்கள் சேர நாட்டிலேயே வெவ்வேறிடங்களில் முன் பின்னான காலங் களில் அரசாண்டவர்கள். இவர்கள் உதியன் மரபினர் எனவும், இரும்பொறை மரபினர் எனவும் இரு வகையர், இவ்விரு வகையினரும் தாயத்தினர் - பங்காளி முறையினர். மேலே குறிப்பிட்டுள்ள எண்மருள் முதல் ஐவரும் உதியன் மரபினர்; இறுதி மூவரும் இரும்பொறை மரபினர். உதியஞ் சேரலின் மக்கள் இமய வரம்பன் நெடுஞ்சேரலாதனும் பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆகிய இருவராவர். இவர்களுள் முன்ன வன் இரண்டாம் பத்திலும், பின்னவன் மூன்றாம் பத்திலும் பாடப்பட்டுள்ளனர். இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனுக்கு வேளாவிக் கோமான் மகள் வயிற்றில் பிறந்த களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் நான்காம் பத்திலும், ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் ஆறாம் பத்திலுமாகப் பாடப்பட்டுள்ள னர். அதே இமய வரம்பன் நெடுஞ் சேரலாதனுக்குச் சோழன் மணக்கிள்ளி மகள் வயிற்றில் பிறந்த கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் ஐந்தாம் பத்தில் பாடப் பெற்றுள்ளான்; சிலப் பதிகாரத்தில் வரும் சேரன் செங்குட்டுவன் இவனே. சிலப்பதி கார ஆசிரியர் இளங்கோவடிகள் மணக்கிள்ளி மகள் வயிற் றில் பிறந்த இளவலாயிருக்க வேண்டும். இதுகாறுங் கூறப் பட்ட ஐந்து பத்தின் தலைவர்களாகிய ஐவரும், அண்ணன்தம்பியரும், அப்பன்-பிள்ளையுமான உறவு முறை உடையவர் என்பது புலனாகும், அடுத்து,-அந்தவஞ் சேரல் இரும் பொறையின் மகனான செல்வக்கடுங்கோ வாழியாதன் ஏழாம் பத்திற்கு உரியவன் ஆவான், இந்தச் செல்வக் கடுங்கோவின் மைந்தனாகிய தகடூர்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2015/02/50-most-positive-one-liners.html", "date_download": "2019-07-18T21:22:44Z", "digest": "sha1:7DMAWHARWAFR6W2XQUSDFNV3GIIJAHDU", "length": 14477, "nlines": 244, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "whatsapp useful messages: 50 most positive one liners", "raw_content": "\nதமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு , திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை ஒலிச்செய்தியை நீங்களும் கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர் என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி என்றால் V JOIN -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#\nதினம் ஒரு தமிழ் வார்த்தை\nநான் ரசித்த வீடியோ பதிவு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nஅ அ அ அ அ\nமேலும் விபரங்களுக்கு லேனா மெடிக்கல் புதுக்கோட்டை\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\n☀தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் 1. Thiruvallur Collector 9444132000 044...\nதமிழ்நாடு சாதிகள் பட்டியல். ****************************************** மொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் ...\nஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்படி\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள���ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக)..\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக).. உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் பெயரும் இதில் இடம் பெற்று...\nதினம் ஒரு தத்துவம் 14.03.2016\nஇன்றைய தத்துவம் உன்னிடம் கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம். இனிய காலை வணக்க...\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மகளிர் தினவிழா\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மக...\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள்\nபாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் ச...\nஇந்தியன் கவர்மெண்ட் இணையதள சேவைகள் அறிமுகம்\nநிலவில் முதன் முதலில் கால் வைத்தவர்...\nஐந்து பெரிது, ஆறு சிறிது – கவிஞர் வைரமுத்து\n* வணங்கத்தகுந்தவர்கள் - தாயும், தந்தையும் * வந்தால...\nதமிழக கோவில்களின் கோபுர உயரம்...\nஐந்து பெரிது, ஆறு சிறிது – கவிஞர் வைரமுத்து\nலார்ட் ஆப் தி ரிங்க்ஸ் (தமிழர் வெர்சன்-boopathy mu...\nஒரு நாள் கணவனும் மனைவியும் மதிய வேளையில் காரில் பய...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nஓட்டுனருக்கு தெரிந்த விஷயம், தெரியாத உண்மை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3735800&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=3", "date_download": "2019-07-18T21:40:56Z", "digest": "sha1:Q5QVWXWSHSUIN5UAADHLPH63K5QRHYTC", "length": 15221, "nlines": 75, "source_domain": "3gdongle.airtel.in", "title": "கழுத்து தோள்பட்டை வலிக்குதா? இதோ வேலை பார்த்துகிட்டே செய்யற 5 சிம்பிள் யோகாசனம்-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\n இதோ வேலை பார்த்துகிட்டே செய்யற 5 சிம்பிள் யோகாசனம்\nதொடர்ந்து யோகா மற்றும் உடற்பயிற்சி செய்வதால் உங்கள் உடலின் தசைகள் ந���கிழ்வடைகிறது. ஆனால் வேலைப்பளு காரணமாக உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தைத் தொடர முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் கழுத்து மற்றும் தோள்பட்டை பாதிப்பு அதிகமாகிறது. ஆகவே ஒரு நாள் முழுவதும் உட்கார்ந்திருப்பதால் உண்டாகும் தொந்தரவைக் குறைக்க சிறிய மற்றும் எளிய யோகா பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. உங்கள் இடத்திலேயே அமர்ந்து கொண்டு செய்யக்கூடிய சில எளிய யோகா பயிற்சிகளை நாம் இந்த பதிவில் இப்போது பார்க்கலாம். இதனைப் பின்பற்றுவதால் உங்கள் தோள்பட்டை மற்றும் கழுத்து பகுதி அதிக நிவாரணம் பெறும்.\nஉங்கள் கழுத்தை மெதுவாக சுழல் வடிவத்தில் சுழற்றுவதால் கழுத்து தசைகள் இயக்கம் எல்லா திசைகளிலும் அதிகரிக்கும். உங்கள் நாற்காலியில் நேராக அமர்ந்துக் கொண்டு, கழுத்தை மெதுவாக சுழல் வடிவத்தில் சுழற்றவும். குறைந்தது மூன்று முறை இந்த பயிற்சியைப் பின்பற்றவும். இந்த பயிற்சி செய்யும்போது மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளியில் விடவும். ஒரு நாளில் இரண்டு முறை இந்தப் பயிற்சியைப் பின்பற்றலாம்.\nகாது முதல் தோள்பட்டை வரை\nகழுத்து மற்றும் தோள்பட்டை தசைகளை விரிவாக்க உதவும் மற்றொரு பயிற்சி இது. நேராக அமர்ந்தபடி உங்கள் வலது புறக் செவியால் உங்கள் வலது புற தோள்பட்டையைத் தொடுவதற்கு முயற்சியுங்கள். இதே முறையை இடது புறத்திலும் முயற்சியுங்கள். ஒவ்வொரு புறமும் குறைந்தது ஐந்து முறை இந்த பயிற்சியைப் பின்பற்றுங்கள்.\nஇந்த பயிற்சியை மேற்கொள்வதால் உங்கள் உடலின் மேல்பகுதி முழுவதும் நெகிழ்வடையும். இந்த பயிற்சியை மேற்கொள்ள, முதலில் ஒரு நாற்காலியில் நேராக அமரவும். உங்கள் வலது பக்க கையை மேலே உயர்த்தவும், பின்பு உங்கள் உடலை இடது பக்கமாக வளைக்கவும். உங்கள் கையையும் மேல் உடம்பையும் முடிந்த அளவிற்கு விரிக்கவும். இதே முறையை தற்போது இடது பக்கமும் பின்பற்றவும். இரண்டு பக்கமும் மூன்று முறை இந்த பயிற்சியை செய்து வரவும்.\nஉங்கள் கைகள் மற்றும் புஜங்களுக்கு பயிற்சி கொடுப்பதால் தோள்பட்டை தசைகள் நெகிழ்வடையும். இதனால் புஜங்களில் ஏற்படும் வலி குறையும். நேராக அமர்ந்து கொண்டு அந்தந்த கைகளால் அந்தந்த தோள்பட்டையைத் தொடவும். பிறகு இரண்டு புஜங்களையும் ஒரே திசையில் இயக்கவும். பிறகு உங்கள் புஜங்களை இடஞ்சுழியாகவும் வலஞ்சுழியாகவும் பத்த�� முறை இயக்கவும். ஒரு நாளில் இரண்டு முறை இந்த பயிற்சியைப் பின்பற்றவும்.\nநேராக அமர்ந்த நிலையில் தோள்பட்டைக்கு மேல் உங்கள் கைகள் இரண்டையும் உயர்த்தவும். உங்கள் புஜங்கள் மற்றும் விரல்களை முடிந்த அளவிற்கு விரிக்கவும். சில நிமிடங்கள் அதே நிலையில் இருந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். இதே முறையை குறைந்தது நான்கு தடவை பின்பற்றவும். இந்த பயிற்சியை நீங்கள் அமர்ந்த நிலையிலும் நின்ற நிலையிலும் பின்பற்றலாம். இந்த பயிற்சி செய்யும் நேரம் முழுவதும் மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளியில் விடவும்.\n. ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு சிறிது நேரம் நிற்பது\n. மதிய உணவிற்கு பிறகு சிறிது நேரம் நடப்பது\n. அலைபேசியில் பேசும்போது நடந்து கொண்டே பேசுவது\n. தொடர்ச்சியாக உட்காரும் நிலை ஏற்பட்டால், யோகா பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொள்வது\nஅனைவரும் மேலே கூறிய பயிற்சிகளைப் பின்பற்றி கழுத்து மற்றும் தோள்பட்டை வலியைக் குறைக்க முடியும். முயற்சித்து உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஇன்று எல்லா வேலைகளும் பெரும்பாலும் கணினி முன் அமர்ந்து செய்யும் வேலையாக மாறி விட்டது. இதனால் நீண்ட நேரம் உட்கார்ந்தபடி வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதன் காரணமாக கழுத்து மற்றும் தோள்பட்டைகள் அதிக அழுத்தத்தைப் பெறுவதற்கு நேரிடுகிறது.\nஇதன் தொடர்ச்சியாக அந்தப் பகுதிகளில் தீவிர வலி உண்டாகிறது. பொதுவாக இன்று இளம் வயதினர் முதல் வயதானவர்கள் வரை அவதிப்படும் ஒரு தொந்தரவாக கழுத்து வலி உள்ளது. கணினி, தொலைகாட்சி, லேப்டாப் போன்றவை இந்த தொந்தரவை மேலும் அதிகரிக்கிறது.\nஉயரம் அதிகமாக உள்ளவர்களுக்கு ஆயுள் அதிகமா அல்லது உயரம் குறைவானவர்களுக்கு அதிகமா அல்லது உயரம் குறைவானவர்களுக்கு அதிகமா\n உப்புக்கு நோ சொல்லுங்க 16 உணவுகளில் உங்களுக்கே தெரியாம உப்பை அதிகமா உண்கிறீர்கள்\nடயட்டே இல்லாமல் உங்கள் எடையை குறைக்க இந்த பொருட்களை உங்கள் உணவில் சேர்த்து கொண்டால் போதுமாம்...\nஉடலில் சர்க்கரை அதிகமானா மலட்டுத்தன்மை வருமாம்... அதை எப்படி சரிசெய்யலாம்\nஉங்க தலை முதல் கால்வரை என்ன அறிகுறி இருந்தா என்ன நோய் இருக்கும்\nஅது உபயோகிச்சா திருப்தி இல்லையே... ஆணுறை இல்லாமலேயே உறவில் ஈடுபடும் இந்தியர்கள்\nஇந்த வீட்டு வைத்தியங்கள��� ஆபத்தை மட்டும்தான் ஏற்படுத்தும்... தெரியாம கூட ட்ரை பண்ணிராதீங்க...\n இத சாப்பிட்டா வெயிட் வேகமா குறைஞ்சிடுமாம்...\nபண்டைய கால மருத்துவ நூலான சரகா சம்ஹிதாவில் கூறியுள்ள வெங்காயத்தின் அற்புத பலன்கள் என்ன தெரியுமா\nஉங்களை சுற்றியிருப்பவர்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இந்த உளவியல் தந்திரங்களே போதும்...\nடயட் இருக்கும்போது நீங்க செய்யற ஆபத்தான 10 விஷயங்கள் என்ன தெரியுமா\nதூங்கும்போது அடிக்கடி சிறுநீர் வருகிறதா உங்களுக்கு இந்த நோய் இருக்க அதிக வாய்ப்புள்ளது...ஜாக்கிரதை\nஉட்கார்ந்தா, நடந்தா முதுகு ரொம்ப வலிக்குதா இந்த எண்ணெய தடவுங்க... வலி பறந்துடும்...\nபால் நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்க இந்த பொருளை பாலில் சிறிது போட்டால் போதும்...\nவேர்வையில வழியா நச்சுக்கள் வெளியேறுதுனு நெனக்கறீங்களா அப்போ என்ன வெளியேறுது\n கண்டதையும் சாப்பிடாதீங்க... இந்த டீயை மட்டும் குடிங்க...\nஹைட்ரஜன் நீர் என்றால் என்ன அதனை குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்னென்ன தெரியுமா\nமுள் எதாவது குத்தி எடுக்க முடியாம கஷ்டபடறீங்களா வாழைப்பழ தோல் இருந்தாலே போதுமே...\nஎடையை குறைச்சே ஆகணுமா, ஆப்பிளை இந்த 5 முறையில சாப்பிடுங்க... சூப்பரா குறையும்...\nதும்மல் வரும்போது நம் கண்கள் தானாக மூடிக்கொள்வதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா\nஇந்த நேரங்களில் உடற்பயிற்சியில் ஈடுபடுவது உங்களுக்கு பல ஆபத்துக்களை உண்டாக்கும் தெரியுமா\nகோபமான மனநிலையில் இருக்கும்போது இந்த செயல்களை செய்வது உங்களை ஆபத்தில் தள்ளும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://en-chithirangal.blogspot.com/2010/01/", "date_download": "2019-07-18T21:42:21Z", "digest": "sha1:I3BPKNIDCFPZOSD33PCXMJG3QWSQFBBO", "length": 17482, "nlines": 147, "source_domain": "en-chithirangal.blogspot.com", "title": "சித்திரமும் கைப் பழக்கம்: January 2010", "raw_content": "\nகுழைக்கும் வர்ணங்கள் கண் பழக்கம்\nஉங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________\nஇந்தியாவுக்கு இரண்டு முகம் தானா நூறுகோடி முகம் இல்ல அப்படீங்கறது காதுல விழுது. நான் வரஞ்சு வச்சிருக்கிற ரெண்டு முகங்களை சொன்னேன்.\nஇந்த இடுகையில் இரண்டு முகங்களை பா��்ப்போம். ஆமாங்க, புது வருஷ போனஸ் \nவழக்கமா ஒரு இடுகைக்கு ஒரு சித்திரம் காட்றதுதான் நம்ம பழக்கம். அடுத்த இடுகைக்கு ஸ்டாக் வேணுமே\nசில அற்புதமான மனிதர்களை நீங்க சந்திக்கணுங்கறதுக்காக போன பதிவுல சித்திரம் காட்டாததால அதுக்கும் சேர்த்து இப்போ ரெண்டு.\nமுதல்ல ஒரு ஷெர்பா முகம். ஷெர்பாக்கள் மலைஜாதி மக்கள் கடும் உழைப்பாளிகள். எவ்வளவு உயரம் வேண்டுமானாலும் சாமான்களைத் தூக்கிக் கொண்டு ஏறுவார்கள். பிராணவாயு குறைவினால் நமக்கு மூச்சுத் திணறினாலும் அவர்களுக்கு திணறாது என்றல்லாம் சொல்லக் கேட்டிருக்கிறேன். கடும்குளிர் காரணமாகவோ என்னவோ அவங்களோட கண்கள் இடுங்கி இருக்கும்.\n லீஈஈ, அப்படீன்னா அந்த சைனாக்காரன் ’வாயெல்லம் பல்லா’ சிரிப்பான், அப்போ அவனோட கண்ணு காணாமப் போய்டும், அதை வேடிக்கைப் பாக்கறதுக்காகவே ஹாய் லீஈஈ அப்படீன்னு அப்பப்ப அவனை கூப்பிடுவேன்” என்று என்னுடைய பழைய பாஸ் வேடிக்கையாக சொல்வதுண்டு.\nசீனதேசத்தவர்கள், ஷெர்பாக்கள், கூர்க்காக்கள் யாவரும் மங்கோல் இனத்தை சேர்ந்தவர்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nHB பென்ஸிலால் வரையப்பட்ட படம். ஹிந்து பத்திரிக்கையில் வெளியாயிருந்த அந்த மனிதனின் வர்ணப்படத்தை பாதுகாக்காமல் விட்டு விட்டேன். இருந்திருந்தால் அதுவும் ஒரு நல்ல பயிற்சியாக இருந்திருக்கும்.\nசமீபத்துல விளம்பரம் ஒண்ணுல வந்திருந்த இந்த ராஜாஸ்தானத்து மனிதனுடைய முகமும் ’சித்திரமா வரை... வரை’-ன்னு தூண்டியது. கைக்கு கெடச்சுது பால்பாயிண்ட் பேனாதான். சான்ஸ் வுட்டா கெடைக்காது, ஏன்னா நானிருந்தது ஆசுபத்திரி வார்டு. சாப்பிட போயிட்டு வர்றதுக்குள்ள பேப்பர் அங்கேயே கிடக்குமா இல்லே வேறெ யாராவது தூக்கிட்டு போயிடுவாங்களான்னு தெரியாது. கடைசியிலே நான் பயந்த மாதிரியே ஆயிடுச்சு. நடுவிலே சின்ன ப்ரேக்ல எங்கேயோ போயிடுச்சு. ஒருவழியாக ஊகம் பண்ணி முண்டாசை முடிச்சாச்சு. ஆனாலும் முழு திருப்தி வரலை. போவட்டும், பத்தோட பதினொண்ணு :))\nஎன்னதான் சொல்லுங்க படிக்காத ஜனங்கோளோட கடுமையான உழைப்பும் எளிமையும் தாங்க இன்னும் இந்த நாட்டை வாழவச்சுக்கிட்டு இருக்கு. அத இந்த ரெண்டு முகமே சொல்லுது.\nLabels: ஓவியம், பென்சில் வரைவு\nஇப்பாேது தேன் சிட்டு தேடி வராது. தங்கள் வலைப் பூவிலிருந்து நீக்கி விடலாம்.\nஎனக்கு தெரியாது. கவிநயாதான் கொடுத்தாங்க.படத்தை சொடுக்குங்க\nவாக்காளர் பட்டியல் -விளையாட்டு - கர்நாடகாவில் பல இடங்களிலும் வாக்காளர்கள் தங்கள் பெயர் பட்டியலில் காணப்படவில்லை என்பதை பெரும் புகாராக எழுப்பியுள்ளனர். குறிப்பாக பெங்களூரு (தெற்கு) பகு...\nநாழி அப்பும் நாழி உப்பும் நாழியானவாறு போல் - என்னுடைய பள்ளி ஆசிரியர் அடிக்கடி சொன்ன ஒரு கதை. நெருங்கிய உறவினருக்கு உடல் நலக்குறைவு என்றும் உடனே புறப்பட்டு வரவும் என்று ஒருவருக்குத் தகவல் வந்தது. பொழ...\nஅக்ரிலிக் வர்ணங்கள் பொதுவாக கண்ணைக் கவரும் வகையில் மிகப் பளிசென்று இருக்கும். இது ஃபேபரிக் கலர்ஸ் ( Fabric colours) என்ற பெயரில் கடைகளில்...\nSpot sketching என்பதற்கு தமிழில் சரியான வார்த்தை இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஒரு வேளை ‘ நேரடி வரைவு (அ) வரைதல் ” என்பது பொருத்தமாக இருக்...\nசெய்வதற்கு குறிப்பாக வேலை ஏதுமின்றி அமர்ந்திருந்த போது எதிரே கிடந்த பத்திரிக்கையில் வெளியாகியிருந்த புகைப்படம் ஆர்வத்தைத் தூண்டியது. இது ஒ...\nசமீபத்தில் பூரி ஜகன்னாத் தரிசனத்திற்கு ஒடிஷா சென்றிருந்தேன். அதையொட்டி அருகிலுள்ள கோனாரக் சூரியன் கோவில், சில்கா கடற்பகுதி என்று சிறிது ச...\nகாந்தீய சிக்கனம் -குறைவில் நிறைவு\nஅனைவருக்கும் 2018-ன் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த பதிவில் சொல்லப்படுவது பரிட்சார்த்தமான முயற்சி இங்கே சித்திரத்தின் வரைபடத்தை விட இங்கே ம...\nஇந்த பதிவில் இரண்டு விஷயங்களைப் பார்ப்போம். ஒன்று வலைப்பூவிற்கு சம்பந்த்தப்பட்ட சித்திரம். இரண்டாவது சித்திரத்திற்கு காரணமான பொருள். பு...\nநான் வரைந்த பச்சைக்கிளி வாராதினி கச்சேரிக்கு\nகௌரவம் படத்தில் 'பாலூட்டி வளர்த்த கிளி' அப்படீன்னு ஒரு பாட்டுல ‘நான் வளர்த்த பச்சைக்கிளி நாளை வரும் கச்சேரிக்கு' ன்னு ஒரு லைன் வ...\nஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு .......\nஉலகின் மிகப் பிரசித்தி பெற்ற ஒவியங்கள் யாவுமே ஆயில் பெயிண்டிங் எனப்படும் 'எண்ணெயில் கரையும்' வர்ணங்கள்தான். இந்தியாவில் இராஜா ரவி வ...\nஹொய்சளர் கற்தூண்களும் என் சிலேட்டு சிற்பமும்.\nசில நாட்களுக்கு முன், பேலூர் ஹளேபீடு போன்ற ஹொய்சளர்கள் கட்டிய கோவிலில் இருக்கும் தூண்களைப் பற்றி பெரும் ஆச்சரியத்தை வெளிபடுத்திய வீடியோ பட...\nPaint3 D -ல் சில முயற்சி\nவிண்டோஸ் 10-ல் Paint 3D என்கிற புது மென்பொருளை சேர்த்திர���க்கிறார்கள். எனக்கு பெரும்பாலும் அவர்களின் Paint அதிகப் பழக்கப்பட்டிருந்ததாலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Job_News/5066/778_locations_in_the_border_road_organization.htm", "date_download": "2019-07-18T22:37:31Z", "digest": "sha1:CDPEPMRHJLCH4YAAASYBAZUPADSVV4EN", "length": 5585, "nlines": 47, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "778 locations in the border road organization | எல்லை சாலை அமைப்பு நிறுவனத்தில் 778 இடங்கள் - Kalvi Dinakaran", "raw_content": "\nஎல்லை சாலை அமைப்பு நிறுவனத்தில் 778 இடங்கள்\nஎல்லை சாலை அமைப்பு நிறுவனத்தில் 778 இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\n1. Driver Mechanical Transport (DVRMT) (OG): 388 இடங்கள் (பொது-159, ஒபிசி-104, எஸ்சி-58, எஸ்டி-29, பொருளாதார பிற்பட்டோர்- 38) தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.\n2. Electrician: 101 இடங்கள்: (பொது42, ஒபிசி- 27, எஸ்சி-15, எஸ்டி-7, பொருளாதார பிற்பட்டோர்-10). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஆட்டோ எலக்ட்ரீசியன் பாடத்தில் ஐடிஐ மற்றும் ஒரு வருட பணி அனுபவம்.\n3. Vehicle Mechanic: 92 இடங்கள் (பொது-40, ஒபிசி-24, எஸ்சி-13, எஸ்டி-6, பொருளாதார பிற்பட்டோர்-9). தகுதி: Motor Vehicle Mechanic/Diesel Mechanic/ Heat Engine Mechanic தொழிற்பிரிவில் ஐடிஐ. மேற்குறிப்பிட்ட 3 பணிகளுக்கும் வயது: 18 முதல் 27க்குள். சம்பளம்: ரூ.19,900-44,400.\n4. Multi Skilled Worker (Cook): 197 இடங்கள் (பொது-81, ஒபிசி- 53, எஸ்சி-29, எஸ்டி-14, பொருளாதார பிற்பட்டோர்- 20). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கடினமான பணிகளை செய்வதற்கேற்ற வகையில் திடகாத்திரமான உடலமைப்பை பெற்றிருக்க வேண்டும். வயது: 18 முதல் 25க்குள். சம்பளம்: ரூ.18,000- 39,900.\nமாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.bro.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.\nவிண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 10.7.2019.\nஎல்லை பாதுகாப்பு படையில் குருப் பி,சி பணியிடங்கள்\nஇந்திய வானிலை மையத்தில் சயின்டிஸ்ட்\nஅணுசக்தி கழக பள்ளிகளில் ஆசிரியர்\nகப்பல் கட்டும் நிறுவனத்தில் சூபர்வைசர்\nஎய்ம்ஸ் மருத்துவமனையில் ஸ்டாஃப் நர்ஸ் வேலை\nமத்திய அரசின் மின்னணு நிறுவனத்தில் அதிகாரி பணி\nபட்டதாரிகளுக்கு தொழிலாளர் வைப்புநிதி அமைப்பில் வேலை\nஇந்திய ராணுவத்தில் மருத்துவர் பணி\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை\nபட்டதாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலை\nஎல்லை பாதுகாப்பு படையில் குருப் பி,சி பணியிடங்கள்\nஇந்திய வானிலை மையத்தில் சயின்டிஸ்ட்\nஅணுசக்தி கழக பள்ளிகளில் ஆசிரியர்\nகப்பல் கட்டும் நிறுவனத்தி���் சூபர்வைசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=65956", "date_download": "2019-07-18T23:28:01Z", "digest": "sha1:SPKEOQLZSHYLA5YGPAG7MEVYJ5WTJELC", "length": 9017, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "மழைநீர் சேகரிப்புக்கு அ", "raw_content": "\nமழைநீர் சேகரிப்புக்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் : அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nபராமரிப்பு இல்லாத 210 நீர்நிலைகளில் 53 நீர்நிலைகள் தூர்வாரும் பணி முடிவுற்றுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர் சந்திப்பில் பேட்டி அளித்தார். மேலும் 38 நீர்நிலைகளைத் தூர்வாரும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் குடிநீரை மக்கள் விரைவாக பெற்றுச் செல்லும் வகையில், தண்ணீர் லாரிகளில் தற்போது 4 குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக இருந்த நிலை தற்போது 2 மணி நேரத்திற்கும் கீழ் வந்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.\nஇதேபோன்று, லாரிகள் நீர் பிடிக்கும் மையங்களிலும், தண்ணீர் பிடிக்க கூடுதல் குழாய் வசதிகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.\nமேலும் மழைநீர் கட்டமைப்பு உள்ள கட்டிடங்களை ஆய்வு செய்ய 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளின் போர் வெல் காரணமாக நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. மழைநீர் சேகரிப்புக்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.\nசென்னையில் உள்ள 200 வார்டுகளுக்கும் 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மழைநீரை சேமிப்பைக் கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 2 லட்சம் வீடுகளில் மழைநீர் சேகரிப்புத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.\nதமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு குடிநீர் லாரிகள் வரவழைக்கப்படவுள்ளன என்றும் ஜோலார்பேட்டையில் இருந்து நீர் கொண்டுவரும் திட்டம் 1 வாரத்தில் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.\nசோபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை – பிரதமர் திட்டவட்டம்...\nமீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை...\nகீதையில் கண்ணனின் உபதேசங்களில் சில\nகியூபெக் கத்திக்குத்தில் ஒருவர் படுகாயம்\nமலையகத்தில் சீரற்ற காலநிலை – அவதியுறும் மக்கள்\nவரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் ��ெருஞ்சமர் ஓயாத அலைகள் 01 நினைவு......\nலெப். சீலன்,வீரவேங்கை ஆனந்த் நினைவு நாள்\nலெப்.கேணல் சேனாதிராசாவின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nஅமரர்கள் அமிர், யோகேஸ் 30ஆவது நினைவு தினம்\nகப்டன் வானதி அவர்கள் களத்தில் வீரமரணம் அடைவதற்கு முன் எழுதிய இறுதிக்......\nவரலாற்றைப் படைத்தவன் தலைவன் பிரபாகரன்…\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\n25 ஆவது அகவை நிறைவு விழா முன்சன் தமிழாலயம்...\nஆதி இலட்சுமி சிவகுமாரின் நூல் அறிமுக விழா\nதென்னிந்திய மலையாள நட்ஷத்திரங்களின் மாபெரும் இசை நிகழ்வு...\nஆடி மாத இலக்கியக் கலந்துரையாடல்...\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுப் போட்டி - 2019...\nவரணி ஒன்றியம் ஒன்றுகூடல் ...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenamakkal.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F/", "date_download": "2019-07-18T22:14:15Z", "digest": "sha1:JMCVY65CC3NVKMSTOEGULBD5ARSFM2AZ", "length": 7014, "nlines": 66, "source_domain": "thenamakkal.com", "title": "நாமக்கல் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஜெகநாதன் பொறுப்பேற்பு | Namakkal News", "raw_content": "\nநாமக்கல் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஜெகநாதன் பொறுப்பேற்பு\nநாமக்கல் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த குமரகுருபரன், சென்னை செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனராக மாற்றப்பட்டார்.\nநாமக்கல் மாவட்டத்தின் 10வது ஆட்சியராக நியமிக்கப்பட்ட ஜெகநாதன் (48) நேற்று(07-09-2012) பொறுப்பேற்றார்.\nபுதிய ஆட்சியர் ஜெக நாதன் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது : அரசு அறிவிக்கும் திட்டங்கள் அனைத்தையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பது அரசு அலுவலர்களின் கடமை. இதை நிறைவேற்ற அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஒரு குழுவாக இணைந்து பணியாற்ற வேண்டும். அப்போதுதான் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடையும். எனவே மாவட்ட நிர்வாகத்துக்கு அனைத்து துறை அரசு அலுவலர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்���ும். என்று ஆட்சியர் ஜெகநாதன் தெரிவித்தார்.\nஎம்.எஸ்.சி, எம்.பில் பட்டதாரியான ஜெகநாதன் அரசியல் அறிவியலில் பி.எச்டி முடித்துள்ளார். இவர் கடந்த 1991ல் ஊரக வளர்ச்சித் துறையில் கோட்ட வளர்ச்சி அலுவலராக பணியில் சேர்ந்த இவர், 97ல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனராக பதவி உயர்வு பெற்றார். இதே நிலையில், திண்டுக்கல், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், கடலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார்.\n2008ல் ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனராக பதவி உயர்வு பெற்று சென்னையில் பணியாற்றினார். 2011ல் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பதவி உயர்வு பெற்று சென்னை நகராட்சி நிர்வாக இணை ஆணையராக பணியாற்றினார். அங்கிருந்து இடமாறுதலில் நாமக்கல் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 97ம் ஆண்டு முதல் நாமக்கல் மாவட்டம் தனி மாவட்டமாக செயல்பட்டு வருகிறது. இம் மாவட்டத்தின் முதல் ஆட்சியராக ரோல்கும்லின் புக்ரில் நியமிக்கப்பட்டார். அதை தொடர்ந்து தயானந்த் கட்டாரியா, ராமமூர்த்தி, ராஜேந்திரன், சேவியர் கிறிசோநாயகம், சுந்தரமூர்த்தி, சகாயம், மதுமதி, குமரகுருபரன் ஆகியோர் நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பணியாற்றியுள்ளனர். ஜெகநாதன் இம் மாவட்டத்தின் 10வது ஆட்சித்தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nheadline, ஆட்சியர் ஜெகநாதன், நாமக்கல் மாவட்டத்தின் ஆட்சியராக ஜெகநாதன்\nநாமக்கல் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஜெகநாதன் பொறுப்பேற்பு added by admin on September 8, 2012\nகொங்குநாடு பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு திருவிழா (Mega Job Fair)\nநாமக்கல் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லூரியில் 43-ம் ஆண்டு விளையாட்டு போட்டி\nகுரூப் 2 தேர்வு ரத்து : டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு\nஅணை உடையும் என்பது கற்பனை கலந்த பொய் ஸ்டாலின் பேட்டி தி.மு.க.,இன்று ஒருநாள் உண்ணாவிரதம்\nவேலைவாய்ப்பு அலுவலகம் கட்ட ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு – கலெக்டர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenralkatru.forumta.net/t1017-topic", "date_download": "2019-07-18T21:50:39Z", "digest": "sha1:GIP35TENZLPFEIQQPLHYQLGTS6XDVRPD", "length": 7207, "nlines": 87, "source_domain": "thenralkatru.forumta.net", "title": "ஸ்ரீ கஜலட்சுமி ஸ்தோத்திரம்", "raw_content": "\nராம ராஜ்யம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களிடம் அன்புடன் வேண்டுகிறோம் .\n» எதிரும் புதிரும் ராமசாமி..அவர் அளந்து விட்ட கதைகள்\n» உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு அற்புதமான வழி\n» மனிதர்களின் குற்றவாளி கோபம் தான்\n» மனதை மலர்களைப் போல் திறந்து வைத்துக் கொள்வோம்.\n» நட்பு என்பது ஒரு வலைப்பின்னல்\n» உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாது\n» இரயில் ஓர் அழகான கிராமத்தின் ஊடே ஓடிக் கொண்டிருந்தது.\n» முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி\n» காந்தி இன்றும் தேவைப்படுகிறார்.\n» உலகில் இனாமாக யாராலும் கொடுகக்கூடியது\n» ஸ்ரீ தனலட்சுமி ஸ்தோத்திரம்\n» ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம்\n» ஸ்ரீ ஆதிலட்சுமி ஸ்தோத்திரம்\nராம ராஜ்யம் :: படைப்புகள் :: கட்டுரை\nஸ்ரீ கஜலட்சுமி தேவி கருணை பொங்கும் இருவிழிகள்,\nநான்கு கைகள், இருகைகளிலும் தாவரை, மற்ற இரு கைகளில் அபயவரத முத்திரை\nஇவைகளுடன் தாமரை மலரில் வீற்றிருக்கிறாள். இவளுக்கு தங்கக் கலசம் ஏந்தி\nஇரு யானைகள் அபிஷேகம் செய்கின்றன. ஸ்ரீ தேவியின் இருபுறம் சாமரம் ஏந்திய\nபெண்களும் இருக்க, வெண்பட்டு அணிந்து ஸ்ரீ கஜலட்சுமி காட்சி தருகின்றாள்.\nசுலோகத்தை தினமும் காலை ஆசார அனுஷ்டான முறையுடன் 108 முறை ஜெபம் செய்தால்\nஒரு நாட்டையே ஆளும் பொறுப்பிற்கு சமமான அரசயோகத்தையும், உயர்ந்த\nஅரசுபதவி, அதிகாரி ஆகிற யோகத்தையும் ( தனியார் நிறுவனத்திலும் கூட ) ஸ்ரீ\nகஜலட்சுமி தேவியானவள் வழிபடுபவர்களுக்கு தந்து, எல்லா ஐசுவர்யங்களையும்,\nராம ராஜ்யம் :: படைப்புகள் :: கட்டுரை\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| | |--தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.....| | | |--அறிவிப்புகள்| |--புதிய உறுப்பினர்கள் கவனிக்க வேண்டியவை| |--படைப்புகள் |--கதை |--கட்டுரை |--இந்து தர்மம் |--சித்தர் |--புத்த மதம் |--மந்திரங்கள் |--பக்தி கதைகள் |--ஆலயங்களின் வரலாறு |--மகான்களின் போதனைகள் |--வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் |--இந்து தெய்வங்களின் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2013/10/", "date_download": "2019-07-18T21:32:41Z", "digest": "sha1:6I4CGB5QNFPNHKTUAFGCB67IOLFLJNWZ", "length": 13549, "nlines": 213, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: October 2013", "raw_content": "\nஇந்திய எதிர்ப்பில் இழையோடும் இஸ்லாமிய விரோதம்\n“அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை\nஇந்திய இலங்கை ஒப்பந்தம் உருவாகி சுமார் 26 வருடங்கள் முடிந்து விட்டன, வடக்கு கிழக்கு மாகாணங்களும் பிரிந்து விட்டன, கிழக்கு மாகாணம் தனது இரண்டாவது தேர்தலையும் நடத்தி முடித்து சாவாதானமாக செயற்படத் தொடங்கியிருந்து,.\nஎப்படியோ இறுதியில் தமிழ் ஈழக் கனவு பிரபாகரனின் அஸ்தமனத்துடன் , வட மாகாண சபைக்கான தேர்தலுடன் புலத்தில் கலைந்து போவது யதார்த்தமாகிப் வருகிறது, ஆனால் புலம் பெயர் புலிகள் கடுப்பில் இருக்கிறார்கள் .\nமனதில் படிந்த சில நினைவுகள்\nமனதில் படிந்த சில நினைவுகள்\nஇருபத்தியொரு வருடங்களின் இரத்தம் சுவறிய நினைவுகள் பொலன்னறுவை ( அக்பர்புரம் , அகமட்புரம் ) படுகொலைகள் (15/10/1992)\nஇதே திகதியில் இன்றைக்கு சுமார் 21 வருடங்களுக்கு முன் அதிகாலைப் பொழுது புலர இன்னும் ஓரிரு மணித்தியாலங்கள் இருந்தன. இன்னும் இருள் மண்டிக் கிடக்கிறது. கதிரவன் நாளை வழக்கம் போல் வைகறையில் எழுவான் என்ற நம்பிக்கையுடன்தான் அகமட்புரம் , அக்பர்புரம் கிராம மக்கள் அதற்கு முன் தினம் துயிலச் சென்றிருந்தனர்.\nஆனால் வழக்கத்துக்கு மாறாக மறுநாள் காலை அக்டோபர் மாதம் பதினைந்தாம் திகதியை தங்களின் இரத்தமும் தசையும் காக்கும் எத்தனத்தில் அல்லோல கல்லோலப்பட்டு அவலத்துடன் விடியப் போகிறது என்று அவர்கள் யாரும் கனவிலும் நினைத்திருக்கவில்லை.\nநேற்றும் இன்றும் நாளையும் ஒன்றே \n( எஸ்.ஜே. வீ. பற்றிய ஒரு பாடல்)\nஇலங்கையின் மூன்று மாகாணங்களில் தேர்தல் நடைபெற்றாலும் வட மாகாணத் தேர்தல் , அதுவும் மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் ஒப்பிட்ட அரசியல் முள்ளிவாய்க்கால் கிழக்கிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டவுடன் அங்கு ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை இழந்தவுடன் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் உண்மையில் கிழக்கிலே மாகாண சபைத் தேர்தலிலே தோல்வியுற்றவுடன் ஆயர் சொன்னது போல் அங்கு நடந்தது அரசியல் முள்ளிவாய்க்கால் அல்ல , அது அரசியல் மாவிலாறு மட்டுமே , இப்பொழுதுதான் அரசியல் முள்ளிவாய்கால் முதற்போராட்டமே ஆரம்பித்து,அதுவும் இன்றுடன் போராட்டம் முடிவுக்கு வருகிறது,\n“ஜனநாயகம் , சமத்துவம் , சமூக அசைவாற்றல் , வர்க்கபேதமின்மை, என்பவை அதிகம் அடையபெற்ற ஒரு சகாப்தத்தில் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் வாழ்க்கையின் ஒரு அடிப்படை விஷயம் தொக்கி நிற்கிறது, இந் நாடுகளில் அநேக ஆண்களும் பெண்களும் பொருளாதாரத்தில் உயர் நிலையில் ���ள்ள ஒப்பீட்டளவில் தொலைவில் உள்ள வகுப்பினரால் இழுக்கப்பட்ட பிற மக்களால் ஆட்சி செய்யப் படுகிறார்கள், பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள், நிர்வகிக்கப்படுகிறார்கள், நீதி செய்யப்படுகிறார்கள் யுத்தத்திற்கு ஆணையிடப்படுகிறார்கள்.\" ( ரால்ப் மில்லிபண்ட் Ralph Miliband)\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள அமெரிக்காவின் அதீத அக்கறை\nஅமெரிக்க அரசின் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ ( யூன் மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என அந்நாட்டின் இராஜாங்கத் திணைக்க...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nஇலங்கையில் ; அமெரிக்கா குதிரையை மாற்றத் தீர்மானித்துவிட்டதா\n‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ என்று சொல்வார்கள். அரசியலிலும் இப்படியான சங்கதிகள் நடப்பதுண்டு. இலங்கையில் அரசுக்கும் புலிகளுக்க...\nமற்றும் சீனாவின் ஒரே இணைப்பு, ஒரே பாதை முயற்சி ‘டெயிலி மிரர்’ ஆசிரிய தலையங்கம்:\nசீன – இலங்கை உறவுகள், அதன் கடன் சுமை இ லங்கையிலிருந்து வெளியாகும் ‘டெயிலி மிரர்’ பத்திரிகையில் யூன் 3 ஆம் திகதி வெளியான ஆசிரிய தலை...\nநேற்றும் இன்றும் நாளையும் ஒன்றே \nஇருபத்தியொரு வருடங்களின் இரத்தம் சுவறிய நினைவுகள் ...\nமனதில் படிந்த சில நினைவுகள்\nஇந்திய எதிர்ப்பில் இழையோடும் இஸ்லாமிய விரோதம்\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nagaichuvai-list/tag/76/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-07-18T21:21:11Z", "digest": "sha1:JNX73DUCDDEACICKOIT4JGZE4HIH4SIT", "length": 5870, "nlines": 217, "source_domain": "eluthu.com", "title": "வாழ்கை நகைச்சுவைகள் | Nagaichuvaigal", "raw_content": "\nஎதையும் வீண் செய்ய கூடாது\nராமு-சோமு உரையாடல்= இன்றைய அரசாட்சி,கட்சியினர், தலைவர்கள்-ஒரு கண்ணோட்டம்,---சிந்திக்க, சிரிக்க\nதலைக்கு மேல வேல இருக்கு\nவாழ்கை நகைச்சுவைகள் பட்டியல். List of வாழ்கை Nagaichuvaigal.\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்ப���கையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7717", "date_download": "2019-07-18T21:43:19Z", "digest": "sha1:BIH3KMLLKUY42OAA2QJNKVFT25UYLG6N", "length": 5655, "nlines": 177, "source_domain": "sivamatrimony.com", "title": "SURESH KUMAR KUMAR இந்து-Hindu Adi Dravidar-Pariyar Not Available Male Groom Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/articles/2018-may-matha-rasi-palan-for-meenam", "date_download": "2019-07-18T22:03:15Z", "digest": "sha1:3CZSJTYQRVDPJBNZZR75DWQC7SAN4NAM", "length": 14849, "nlines": 290, "source_domain": "www.astroved.com", "title": "May Month Meenam Rasi Palan in Tamil 2018 ,May Matha Meenam Rasi Palangal in Tamil 2018", "raw_content": "\nதுலாம் ராசி கு ...\nரிஷப ராசி குரு ...\nமீனம் ராசி - பொதுப்பலன்கள் இந்த மாதம் நீங்கள் உங்கள் செயல்களில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். மாறுபடும் எண்ணங்கள் காரணமாக பணிகளை முடிப்பதில் சில சிக்கல்களை சந்திப்பீர்கள். உங்கள் கவனத்தை அதிகப்படுத்த நீங்கள் தியானம் மேற்கொள்ளுங்கள். உங்கள் தகவல் தொடர்பு திறமை காரணமாக தொழிலில் உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். உங்கள் உணர்ச்சிவசப்படும் இயல்பு காரணமாக தொழிலில் நீங்கள் சில நல்ல வாய்ப்புகளை இழப்பீர்கள். உங்கள் பணிகளை ஆற்றும் போது தன்னம்பிக்கை இழப்பீர்கள். பணியில் ஸ்திரத்தன்மை மேற்கொள்வதன் மூலம் வளர்ச்சி காணலாம். மன அமைதி பெற வெளியிடங்களுக்கு உல்லாசப் பயணம் சென்று வரலாம். சமூத்தில் உயர்ந்த அந்தஸ்து உள்ளவர்களிடம் நீங்கள் நட்பு கொள்ள நேரலாம். உங்கள் குடும்ப பொறுப்புகளை முடிக்க கடுமையாக உழைக்க வேண்டும். உங்கள் ஆரோக்கியம் சாதாரணமாகவும் ஆதரவாகவும் காணப்படும். மீனம் ராசி - காதல் / திருமணம் உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உங்கள் குடும்பப் பொறுப்புகளில் வெற்றி காண்பீர்கள். உங்கள் துணையுடன் சுமூகமான உறவு கொண்டிருப்பீர்கள். உங்கள் எளிமை உங்கள் துணையைக் கவரும். இந்த மாதம் திருமணத்திற்கான வரனை தேர்ந்தெடுப்பீர்கள்.என்றாலும் விரைவான முடிவுகளை எடுக்காதீர்கள். திருமண நல்லிணக்கம் காண பரிகாரம் : சந்திரன் பூஜை மீனம் ராசி - நிதிநிலைமை இந்த மாதம் நிதிநிலைமை சிறப்பாக காணப்படும். முதலீடுகளின் வகையில் இருந்து பண வரவு காணப்படுகின்றது. உங்கள் வங்கியிருப்பு உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் சொந்தத் தேவைகளுக்கு பணம் செலவு செய்வீர்கள். உங்கள் வீடு மற்றும் வாகனப் பராமரிப்பிற்கு பணம் செலவு செய்வீர்கள். நண்பர்களிடமிருந்து பண உதவி பெறுவீர்கள். நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : குரு பூஜை மீனம் ராசி - வேலை இந்த மாதம் பணியில் உங்கள் முயற்சி சாதரணமாக காணப்படும். உங்கள் பணிகளை முடிக்க நீங்கள் சாதுர்யமாக நடந்து கொள்ள வேண்டும். உங்கள் கீழ் பணிபுரிபவர்களிடம் காணப்படும் தகவல் குறைபாடு காரணமாக நீங்கள் விரைந்து முடிவெடுக்க இயலாது. உங்கள் செயல் திட்டம் உங்களுக்கு ஆதரவாக இருக்கும். பணியை முடிப்பதற்கு நீங்கள் கூறும் புதிய செயல்திட்டங்கள் வெற்றியை பெற்றுத் தரும். உங்கள் நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : அங்காரக பூஜை மீனம் ராசி - தொழில் இந்த மாதம் தொழிலில் முன்னேற்றகரமான நிலை காணப்படும். உங்களின் கூர்ந்த அறிவு உங்களுக்கு புதிய அடையாளத்தையும் தொழிலில் வெற்றியையும் பெற்றுத் தரும். பணிகள் இறுக்கமாக காணப்படும். உங்களுக்கு புதிய பணிகள் கிடைக்கும். மீனம் ராசி - தொழில் வல்லுநர்கள் நீங்கள் விரும்பும் பலன் அடைய நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். நீங்கள் செய்யும் தவறுகளை திருத்திக் கொள்ள குறைந்த வாய்ப்புகளே கிட்டும். பணியிடத்தில் மோதல்களைத் தவிர்க்கவும். பணி நிமித்தமான பயணம் காணப்படும். பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டும். காரணமின்றிப் பணியில் தாமதங்கள் காணப்படும். மீனம் ராசி - ஆரோக்கியம் ஆரோக்கியம் சாதாரணமாக காணப்படும். நரம்பு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு நீங்கள் ஆளாவீர்கள். அதிகப் பணிகள் காரணமாக நீங்கள் சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள இயலாது. உணவு முறையில் கவனம் தேவ���. மருத்துவரின் ஆலோசனை கேட்டு நடப்பது சிறந்தது. ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : ஸ்ரீ வைத்தியநாத பூஜை மீனம் ராசி - மாணவர்கள் மாணவர்கள் தங்கள் பாடங்களை நம்பிக்கை மற்றும் உறுதியுடன் படிப்பார்கள். அவர்கள் எதிர்பார்த்தபடி பலன்கள் கிடைக்கும். மேற்படிப்பிற்கான தகுதி பெறுவீர்கள். உங்கள் கருத்துக்களை செயலாக்குவதன் மூலம் நீங்கள் மனத்திருப்தி அடைவீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகளை ஒரு முறை சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.. கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள்:\t3rd, 4th, 5th, 6th, 11th, 16th, 21st, 23rd, 24th and 31st அசுப தினங்கள் :\t1st, 8th, 10th, 20th 25th, 28th and 30th\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.bloggernanban.com/2012/06/permalink-on-blogger.html", "date_download": "2019-07-18T22:25:59Z", "digest": "sha1:D7VZGFW4IJI76NW42JPZ4KPIRCR3ZO55", "length": 15850, "nlines": 247, "source_domain": "www.bloggernanban.com", "title": "ப்ளேட்பீடியா பதிவும், ப்ளாக்கர் SEO வசதியும்", "raw_content": "\nHomeப்ளேட்பீடியா பதிவும், ப்ளாக்கர் SEO வசதியும்\nப்ளேட்பீடியா பதிவும், ப்ளாக்கர் SEO வசதியும்\nப்ளாக்கர் நண்பன் தளத்தில் நண்பர் ப்ளேட்பீடியா கார்த்திக் அவர்கள் Search Engine Optimization (SEO) பற்றிய ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்ற விருந்தினர் பதிவை பகிர்ந்திருந்தார். அதனை ப்ளாக்கர் தளம் படித்ததோ, என்னமோ அவர் சொன்ன முறையை எளிமையாக செய்வதற்கான வசதியை தற்போது அளித்துள்ளது.\nநீங்கள் Avengers படத்தின் விமர்சனம் எழுதி, பதிவின் தலைப்பை 'The Avengers - 2012 - Movie Review' என வைத்தால், பதிவின் URL தலைப்பு \"avengers-2012-movie-review.html\" என பொருத்தமாக வந்திடும்\nநீங்கள் பதிவின் பெயரை தமிழில் வைத்தால் கூகிள் ப்ளாக்கர் - தன்னிச்சையாக ஏதாவது ஒரு முகவரியை தெரிவு செய்யும் முகவரிகளின் தலைப்பிற்கும், உங்கள் பதிவில் உள்ள தகவலிற்கும் எந்தவொரு தொடர்பும் இன்றி \"1.html\", \"blog-post_19.html\" என்று உபயோகமில்லாத ஒன்றாய் இருக்கும்\nஇதற்கு தீர்வாக பதிவின் தலைப்பில் ஆங்கில வார்த்தைகளை சேர்த்து பதிவிட்டு உடனடியாக ஆங்கில வார்த்தைகளை நீக்குமாறு சொல்லியிருந்தார்.\nதற்போது ப்ளாக்கர் தளம் அவ்வாறு சிரமமில்லாமல் நமக்கு விருப்பமான பெயர் வைக்க Permalink என்னும் புது வசதியை அளித்துள்ளது.\nபதிவெழுதும் பக்கத்தில் வலதுபுறம் Post Settings என்பதற்கு கீழே Permalink என்ற வசதி இருக்கும்.\nAutomatic URL - நம் தலைப்பை வைத்து தானாக ப்ளாக்கர் எடுத்துக் கொள்ளும்முகவரி. தமிழி���் உள்ளதால் blog-post_27.html என்று முடிகிறது. (Screenshot எடுக்கும் போது SEO என்னும் வார்த்தையை சேர்க்கவில்லை)\nCustom URL - நமக்கு விருப்பமானமுகவரியை கொடுக்கலாம்.\nCustom URL என்பதை கிளிக் செய்து நமக்கு விருப்பமான தலைப்பை கொடுக்கலாம். இடைவெளி விடக் கூடாது. பிறகு Done என்பதை கிளிக் செய்யவும்.\nஒன்றுக்கு மேற்பட்ட வார்த்தைகள் என்றால் Hyphen சேர்க்கவும். இல்லையென்றால் எல்லா எழுத்துக்களும் ஒரே வார்த்தையாக தேடுபொறிகள் எடுத்துக் கொள்ளும்.\nUpdate: இந்த வசதி ஒரு சிலருக்கு மட்டுமே வந்துள்ளது. பலருக்கு வரவில்லை.\nகுறிப்பு: இது ஒரு Exclusive பதிவாகும். ப்ளாக்கர் தளமே இன்னும் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை. Park Android தளத்திற்காக பதிவெழுதும் போது தான் கவனித்தேன். ஹிஹிஹிஹி...\nUpdate (18/07/2012): தற்போது இந்த வசதி அனைவருக்கும் வந்துள்ளது. இந்த வசதியை பெற நீங்கள் புதிய Dashboard-ஐ பயன்படுத்த வேண்டும்.\nநல்ல பயனுள்ள அப்டேட் நண்பரே\n//அதனை ப்ளாக்கர் தளம் படித்ததோ, என்னமோ\n//குறிப்பு: இது ஒரு Exclusive பதிவாகும்//\nகலக்குறிங்க ரெண்டாவது பதிவு வேற exclusive பதிவு அப்ப கூகிள் அறிவிக்கும் முன்பே நீங்கள் இனி அனைத்து updates சொல்லிவிடுவீர் போல....\nஹா..ஹா..ஹா... அப்படியெல்லாம் இல்லை தம்பி.. முதல் பதிவு எழுதிய பின் தான் அந்த வசதியை பார்த்தேன். அதனால் தான் இரண்டு பதிவு..\nகூகிள் எல்லாம் சும்மா ப்ளேடு சொன்ன கேட்காமல் இருப்பாங்களா\nWhy this பின்னூட்டவெறி நண்பரே :) எவ்ளோ நாள்தான் கொலவெறின்னு சொல்லறது\nதேடு பொறியில் நம் பதிவுகள் முன்னணியில் வர ஆங்கில தலைப்பு மிகவும் அவசியம்., அந்த வகையில் நம் பதிவுக்கு ஏற்ற தலைப்பை நாமே தீர்மானிப்பது அருமையான விஷயம்\nதகவல் முன்கூட்டியே தந்துள்ளீர்கள். எக்ஸ்க்ளூசிவ் பதிவுதான். ஒப்புக் கொள்கிறேன். ஹி... ஹி...\nவோர்ட் பிரஸ் ஆரம்பத்தில் இருந்தே உள்ளது .. 'பிளாக்கர் பயனர்களுக்கு நல்ல தகவல் பகிர்ந்ததற்கு நன்றி நண்பரே\n SEO விசயத்தில் வோர்ட் பிரஸ் தளம் தான் முன்னிலை வகிக்கிறது.\nஎன் தளத்தில் PERMALINK வரவில்லையே தோழா\nஒரு சிலருக்கு மட்டும் இந்த வசதியை தந்துள்ளது என்று நினைக்கிறேன் தோழா\nஎனக்கும் இந்த வசதி இல்லை\nநண்பா பாசித்.... தேவையான விளக்க பதிவு...\nநானும் சில சமயங்களில் URL-க்காக ஆங்கிலத்தில் தலைப்பு கொடுத்து பின் தமிழில் மாற்றியிருக்கிறேன். ஆனால் வார்த்தைகள் கோர்வையாக வர வேண்டுமெனில் ���ீங்கள் குறிப்பிட்ட வசதி மிகுந்த பயனளிக்கும்.\nமுன்பு ஆங்கில வார்த்தை கொடுத்து மாற்றுவது சிரமமாகவே இருந்தது. தலைப்பை மாற்றினாலும் Feedburner-ல் மாறாது. தற்போதுள்ள புது வசதி பயன்படும்.\nமிகவும் பயனுள்ள பதிவு. நன்றி.\nதேவையான பதிவு நன்றி அன்பரே\nஇன்னும் ஒரு மூணு வாரம் கழிச்சு இந்த மாதிரி ஒரு வசதி இருக்குன்னு பிளாக்கர் ப்ளாக்ல வரும்.\nஎனக்கு இன்னும் வரல. பிரபல பதிவர்களுக்கு மட்டும் வந்து இருக்கோ\nடெக்-தகவல் முன்னறிவிப்புக்கு நன்றி சகோ..\nஉங்கள் template இன் link ஐ எனது மின்னங்களுக்கு அனுப்ப முடியுமா \nஇப்ப வருமோ இல்லை எப்போ வருமா...\nபிரபல பதிவர்களுக்கும் மட்டும் வந்துள்ளது....நன்றி நண்பா...விளக்கமான பதிவு...\nஅருமையான பதிவு ,முந்தைய விருந்தினர் பதிவு படிச்சேன் ஆனால்\nபுரியவில்லை இப்ப நல்லாவே புரிகிறது :) :) நன்றி நண்பா\nஅப்படியே நம்ம எரியா பக்கமும் வாங்க\nஉங்கள் தளத்தின் பதிவு கோப்பி அடிக்காமல் தடுக்க வேண்டுமா\nதிருவாளப்புத்தூர் முஸ்லீம் June 30, 2012 at 7:29 PM\nதகவல்கள் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது ..\nபுதிய வரவுகள்:கொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை பிழியும் புகைப்படங்களுடன்)\nகருணாநிதி,ஜெயலலிதா இருவரில் நல்லவர் யார்\nவழக்கமாக நான் ஆங்கில தலைப்பு வைத்து விட்டு அதனை அழித்து விடுவேன்...\nஇந்த வசதி விரைவில் அனைவருக்கும் கிடைத்தால் நன்றாக இருக்கும்\ndraft.blogger.com மூலமாக பதிவெழுதும், போது வேலை செய்கிறது.\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nகூகிள் ப்ளஸ் கேம்ஸ் - ஒரு பார்வை\nசைபர் க்ரைம் - ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/slogan/2019/07/02115127/1249007/Durga-mantra.vpf", "date_download": "2019-07-18T22:32:21Z", "digest": "sha1:F2LWAKBWWOO7ADBPV7FLHFUPUSTIFC2Z", "length": 4302, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Durga mantra", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசக்தி தரும் துர்க்கை மந்திரம்\nதுர்க்கையை வணங்கும் சமயத்தில் கீழே உள்ள மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் அவள் அருளை பெறலாம். இதோ அவருக்குரிய காயத்ரி மந்திரம்.\nபொது பொருள்: காத்யாயனய மகரிஷிக்கு மகளாய் பிறந்தவளே, என்றும் இளம் குமரியாய் விளங்குபவளே உங்களை வணங்குவதன் பயனாக என் மனதை தெளிவு படுத்தி என் அறிவை மேம்படுத்தி பல நற்பலன்களை எனக்கு அளிக்க உங்கள் பாதம் பணிகிறேன்.\nஆபத்து, பயம் போக்கும் மகா சுதர்சன மந்திரம்\nசந்திர கிரகண வே���ையில் கூற வேண்டிய மந்திரம்\nசூலினி துர்கா மூல மந்திரம்\nவாஸ்து பகவான் காயத்ரி மந்திரம்\nஸ்ரீ வராஹி மூல மந்திரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/07/blog-post_755.html", "date_download": "2019-07-18T22:03:03Z", "digest": "sha1:GR2LLEGU2UAWWQBBUWIOKYQVAQKGKUQA", "length": 6369, "nlines": 42, "source_domain": "www.onlinejaffna.com", "title": "நடிகை ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டுள்ளார்; அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள டிஜிபி-யின் தகவல்! | onlinejaffna.com", "raw_content": "\nHome » » நடிகை ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டுள்ளார்; அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள டிஜிபி-யின் தகவல்\nநடிகை ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டுள்ளார்; அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள டிஜிபி-யின் தகவல்\nபிரபல நடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல என்று கேரள சிறைத்துறை டிஜிபி ரிஷிராஜ் சிங் கூறியிருப்பது இந்தியளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.\nகேரள சிறைத்துறை டிஜிபி ரிஷிராஜ் சிங், மலையாள நாளிதழ் ஒன்றில் எழுதியுள்ள கட்டுரை ஒன்றிலேயே இந்த தகவல் குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nகேரளாவின் புகழ்பெற்ற முன்னாள் தடயவியல்துறை நிபுணரான டாக்டர் உமாடாதன் (Umadathan) அண்மையில் உயிரிழந்தார். புகழ்பெற்று விளங்கிய தடயவியல் துறை நிபுணர் உமாடாதன், தன்னிடம் ஸ்ரீதேவி மரணம் பற்றி பேசியதை மேற்கோள்காட்டி, டிஜிபி ரிஷிராஜ் சிங், மலையாள நாளிதழ் ஒன்றில் கட்டுரைத் தீட்டியுள்ளார்.\nஅதில், அளவுக்கு அதிகமாக மது அருந்திய ஸ்ரீதேவி, குளியலறையில், பாத் டாப்பில் மூழ்கி உயிரிழந்தார் எனக் கூறப்பட்டதாகவும், அவ்வாறு மூழ்கி அவர் உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை என உமாடாதன் தன்னிடம் கூறியதாகவும், டிஜிபி ரிஷிராஜ் சிங் தெரிவித்திருக்கிறார்.\nவெறும் ஒரு அடி தண்ணீர் மட்டுமே அந்த பாத் டாப்பில் இருந்ததால், வேறு ஒருவர், ஸ்ரீதேவியின் தலையை தண்ணீரில் பிடித்து அழுத்தினால் தவிர, அவர் உயிரிழந்திருக்க வாய்ப்பில்லை என தடயவியல் நிபுணர் உமாடாதன் சுட்டிக்காட்டியதாகவும், கேரள சிறைத்துறை டிஜிபி ரிஷிராஜ் சிங் குறிப்பிட்டிருக்கின்றார்.\nடிஜிபி ரிஷிராஜ் சிங்கின் இந்த கட்டுரையால் இந்தியாவில் ஸ்ரீதேவி மரணம் தொடர்பில் மீளவும் சர்ச்சை எழுந்துள்ளம�� குறிப்பிடத்தக்கது.\nThanks for reading நடிகை ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டுள்ளார்; அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள டிஜிபி-யின் தகவல்\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/45205/anirudh-audio-launch", "date_download": "2019-07-18T21:57:38Z", "digest": "sha1:QTBVGWSW7W5PTRFDFN6L6FXLXKPJDBUI", "length": 7962, "nlines": 70, "source_domain": "www.top10cinema.com", "title": "‘அனிருத்’துக்காக 7 அறிமுக பாடலாசிரியர்கள் எழுதிய பாடல்கள்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘அனிருத்’துக்காக 7 அறிமுக பாடலாசிரியர்கள் எழுதிய பாடல்கள்\nமகேஷ் பாபு, காஜல் அகர்வால், சமந்தா, சத்யராஜ், ரேவதி முதலானோர் நடித்து தெலுங்கில் வெளியான படம் ‘பிரம்மோற்சவம்’. இந்த படம் தமிழில் ‘அனிருத்’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ‘சித்தாரா என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் வழங்க, சுவாதி வர்ஷினியின் ‘பத்ரகாளி ஃபிலிம்ஸ்’ பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத் மற்றும் சத்யசீத்தால், வெங்கட்ராவ் ஆகியோர் இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். காந்த் இயக்கியுள்ள இந்த படத்திற்கு மிக்கி ஜே.மேயர் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. அப்போது இந்த படத்திற்கு வசனம் எழுதியிருக்கும் ஏ.ஆர்.கே.ராஜராஜா பேசும்போது,\n‘‘தனது உறவுகள் பசித்திருக்க, அடுத்தவர்களுக்கு தானம் செய்வதை விட மோசமான காரியம் வேறேதும் இல்லை’ என்ற நபிகள் நாயகத்தின் பொன் மொழிதான் இந்த படத்தின் கதைக்கரு. முதன் முதலாக இந்த படத்தில் யுவகிருஷ்ணா, மகேந்திரன் குலராஜா, டாக்டர் கர்ணா, திருமலை சோமு, எழில்வேந்தன், அம்பிகா குமரன��, பாசிகாபுரம் வெங்கடேஷ் ஆகிய 7 பேரை பாடலாசிரியர்களாக அறிமுகப்படுத்துகிறோம். பாடல்கள் மற்றும் இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, குடுமப் உறவுகளை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் இப்படம் அனைத்து ரக ரசிகர்களுக்கும் பிடிக்கும் விதமாக இருக்கும்’’ என்றார்.\nவிரைவில் வெளியாகவிருக்கும் இந்த படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். மகேஷ் பாபு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஸ்பைடர்’ படத்தை தொடர்ந்து இப்படம் வெளியாகவிருக்கிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nபுயல் பாதிப்பாளர்களுக்காக நிதி திரட்டும் ஜி.வி.பிரகாஷ்\nயாரும் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் தரவிருக்கும் ‘பிகில்’ படக்குழுவினர்\nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா ஆகியோர் நடித்து 1996-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம்...\nபிரபாஸின் ‘சாஹோ’வில் இணைந்த மற்றுமொரு கோலிவுட் பிரபலம்\n’பாகுபலி’ படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடித்து வரும் படம் ‘சாஹோ’. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில்...\n‘தர்பார்’ படத்திற்காக பாடல் பாடியது குறித்து எஸ்.பி.பி\nரஜினிகாந்த் நடிக்கும் பெரும்பாலான படங்களில் ஓப்பனிங் பாடல்களை பாடியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்....\nநடிகை சமந்தா - புகைப்படங்கள்\nநடிகை சமந்தா - புகைப்படங்கள்\nநடிகை சமந்தா - புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-18T21:15:51Z", "digest": "sha1:G7656ZMOZZJO5GMJXUAVIUFIRN5ELKYC", "length": 6858, "nlines": 101, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ரிச்சர்ட் டோங்கி", "raw_content": "\nஅத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களில் 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு\nதேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு\nவேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை - பொதுச்செயலாளர் அருணாச்சலம்\nவேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை; வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது; விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்\n7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\nசென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்\nரூ.200 கடனை அடைக்க 30 வருடத்துக்கு பின் இந்தியா வந்த கென்யா எம்.பி\nதோள்பட்டையில் காயம்: உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்\n“ஜெயலலிதா வெளிநாடு செல்ல விரும்பவில்லை” - பீலே வீடியோ விளக்கம்\nவேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nகோலியின் ஆக்ரோஷம் ரிச்சர்ட்சை ஞாபகப்படுத்துகிறது: அரவிந்த சில்வா வியப்பு\nகண்ணாடி வழியே ஜெயலலிதாவை பார்த்தார் ஆளுநர்: ரிச்சர்ட் பீலே\nவைகோவிற்கு விசிட்டிங் கார்ட் கொடுத்தது உண்மை: ரிச்சர்ட் பீலே\nமம்தா பானர்ஜியுடன் அமெரிக்க தூதர் சந்திப்பு\nரூ.200 கடனை அடைக்க 30 வருடத்துக்கு பின் இந்தியா வந்த கென்யா எம்.பி\nதோள்பட்டையில் காயம்: உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்\n“ஜெயலலிதா வெளிநாடு செல்ல விரும்பவில்லை” - பீலே வீடியோ விளக்கம்\nவேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nகோலியின் ஆக்ரோஷம் ரிச்சர்ட்சை ஞாபகப்படுத்துகிறது: அரவிந்த சில்வா வியப்பு\nகண்ணாடி வழியே ஜெயலலிதாவை பார்த்தார் ஆளுநர்: ரிச்சர்ட் பீலே\nவைகோவிற்கு விசிட்டிங் கார்ட் கொடுத்தது உண்மை: ரிச்சர்ட் பீலே\nமம்தா பானர்ஜியுடன் அமெரிக்க தூதர் சந்திப்பு\n“என்ன நிர்வாகம் நடக்கிறது” - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-07-18T21:43:10Z", "digest": "sha1:C22QF6P36TFSYHPWE5DTUAYREKAKSOC3", "length": 4322, "nlines": 86, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இடைக்கிடை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் இடைக்கிடை யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு இடையிடையே; நடுநடுவே.\n‘நாங்கள் கதைக்கும்போது வந்து இடைக்கிடை குழப்பாதே’\nஇலங்கைத் தமிழ் வழக்கு அவ்வப்போது.\n‘அவர் தன் நண்பருடன் இடைக்கிடை தொலைபேசியில் கதைத்துக்கொள்வார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2019-07-18T21:44:01Z", "digest": "sha1:GVRZR42MLQXIHY53SP5WGAXF5ISTBSHS", "length": 9615, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "கண்ணீர்விடும் ஒட்டகத்தின் கதை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெப்டம்பர் 6, 2003 (டொரோண்டோ திரைப்பட விழா)\nகண்ணீர்விடும் ஒட்டகத்தின் கதை (The Story of the Weeping Camel) என்பது 2003 ஆம் ஆண்டு வெளியான மங்கோலிய ஆவணப்படம். 2004 ஆம் ஆண்டு உலகெங்கும் வெளியானது. இப்படத்தை \"பயம்பசுரென் தவா\" (Byambasuren Davaa), லூயிகி 'வலோர்னி ( Luigi Falorni) சேர்ந்து எழுதி இயக்கினர். கோபி பாலைநிலத்தில் நாடோடிகளாக வாழும் மங்கோலிய மக்களில் ஒரு குடும்பம் எப்படி ஓர் இரட்டைத்திமில் ஒட்டகக் கன்றின் உயிரைக் காக்கின்றார்கள் என்பதே இப்படத்தின் கதையாகும். இப்படம் 77 ஆவது ஆஸ்கார் திரைப்பட விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.\nகன்று ஈனும் பொழுது மிகவும் அல்லல் பட்டு ஈன்ற தாய் ஒட்டகம், தன் கன்றுக்குப் பாலூட்ட மறுக்கிறது. குட்டியும் தான் ஒதுக்கப்பட்ட துன்பத்தில், மக்கள் கறந்து கொடுத்த பாலையும் உண்ணாமல் பிடிவாதம் பிடிக்கிறது. அந்த மங்கோலியக் குடும்பம் எவ்வளவு முயன்றாலும் ஒட்டகம் தொடர்ந்து பாலூட்ட மறுக்கிறது. இது போன்று மறுக்கும் ஒட்டகங்களின் மனதை மாற்ற ஹூஸ் (Hoos) என்றழைக்கப்படும் ஒரு பௌத்த சமயச் சடங்கு உண்டு. இந்தச் சடங்கில் ஒருவர் வயலின் போன்ற கருவி கொண்டு இசைக்க வேண்டும். அதே ஊரில் அத்தகைய கல���ஞர் இல்லாததால், அக்குடும்பச் சிறுவர்கள் இருவர் வெகு தொலவு சென்று பக்கத்து ஊரில் இசைக்கலைஞரை அழைத்து வருகின்றனர்.புத்த சமயச் சடங்கு ஒன்று செய்து, அந்த நரம்பிசைப் பின்னணியோடு, அக்குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணி, ஒட்டகத்தின் கழுத்தை மென்மையாக வருடிக்கொண்டே, மிக இனிய குரலில் இசைப்பாட்டு பாடுகிறார். ஒட்டகத்தின் கண்ணில் இருந்து நீர் வடிய வடிய, ஒட்டகம் தன் உள்ளம் மாறி பாலூட்டத் தொடங்குகிறது. இக்காட்சி உள்ளத்தை உருக்கி வியப்பூட்டும் ஒன்று.\nநேஷனல் ஜியோகிரா'விக் நிறுவனத்தின் தளத்தில் இத் திரைப்படம் பற்றிய செய்தி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2019, 07:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/what-is-bitcoin-303719.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-07-18T21:53:53Z", "digest": "sha1:PAUF6Y3JMNVL54AAIFSJGWBCBITJGXWL", "length": 34404, "nlines": 251, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிட்காயின் என்றால் என்ன? இதனால் நீங்கள் மில்லியனர் ஆவது சாத்தியமா? | What is Bitcoin? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n5 hrs ago இன்று பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\n6 hrs ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n7 hrs ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n7 hrs ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nTechnology மலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n இதனால் நீங்கள் மில்லியனர் ஆவது சாத்தியமா\nஇந்தியாவின் மத்திய அரசாங்கம் பணம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு ஆன்லைன் தளங்களை ஊக்குவிக்கிறது. அதேவேளையில் உலகளவில் பிட்காயின் என்ற விஷயம் நம் முன் உள்ளது. பிட்காயினின் மதிப்பில் ஏற்பட்ட திடீர் ஏற்றம் அனைத்து வல்லுநர்களையும் திணறடித்தது.\nபொதுவான வங்கி சார்ந்த பணப்பரிவர்த்தனைகளுக்கு நேரெதிரான மற்றும் முற்றிலும் இணையம் சார்ந்த மின்னணு பணப்பரிவர்த்தனையான கிரிப்டோகரன்சி வகையை சார்ந்த பிட்காயினானது உலகம் முழுவதும் பல நாடுகளில் பயன்பாட்டிலுள்ளது.\nதற்போது ஒரு பிட்காயினின் மதிப்பு 10,000 டாலர்களை கடந்துவிட்டதால் மீண்டும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 9,000 டாலர்களில் இருந்து 10,000 டாலர்களை கடப்பதற்கு அது ஒரு சில நாட்களையே எடுத்துக்கொண்டது. சமீத்திய ஏற்றத்தின்படி இந்தியாவில் ஒரு பிட்காயினின் மதிப்பு 8,76,226 ரூபாய் ஆகும்.\nதமிழகத்தை விட்டு நகர்ந்தது ஒக்கி புயல், வருகிறது புதிய காற்றழுத்தம்\nஇலங்கை: அரிய வகை தந்தம் கொண்ட 'தல பூட்டுவா' யானையைக் கொன்றதாக 5 பேர் கைது\nஇந்தியாவில் பொருளாதார அறிவு பெற்றோர் எண்ணிக்கை குறைவு. அப்படி பொருளாதார அறிவு உள்ளவர்கள் மத்தியிலும் பிட்காயின் என்பது ஒப்பீட்டளவில் அறியப்படாத ஒன்றாகும். ஆனால், bitcoin-india.org என்ற இணையதளம் ஒன்று செயல்பட்டு வருகிறது. பிட்காயின் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளக்கூடிய பயன்படுத்தக்கூடிய 25 அல்லது அதற்கு மேற்பட்ட இணையதளங்கள் உள்ளன.\nசட்டரீதியாக இந்தியாவில் பிட்காயின் தடைசெய்யப்படவில்லை. ஆனால், பிட்காயின் வணிகம் இங்கே ஊக்குவிக்கப்படுவதில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த பல்வேறு நாடுகள் பிட்காயின்களை பயன்படுத்துகின்றன. பிட்காயின்கள் என்றால் என்ன அவை எவ்வாறு செயல்படுகிறது போன்ற கேள்விகளுக்கான பதில்கள் மிகவும் சுவாரசியமானது.\nபிட்காயின் என்பது மின்னணு பணமான கிரிப்டோகரன்சி வகைகளில் ஒன்றும், உலகளாவிய பண செலுத்துகை முறையுமாகும். நீங்கள் வாங்கும் பிட்காயின்களை பல்வேறு இணையதளங்களில் உள்ள வாலெட்களில் (பணப்பை) சேமிக்கலாம். மைனிங் என்ற செயல்முறையை முடித்தபின் நீங்கள் பிட்காயின்களை பெறலாம். பிட்காயின்களை உங்களிடம் உள்ள பணத்தைக் கொண்டும் வாங்கலாம்.\nஎச்.ஐ.வி தொற்றுவது குறைகிறது, சமூகப் புறக்கணிப்பு குறைந்துள்ளதா\nகுளிர்காலத்தில் மூடிய அறைக்குள் தூங்குவது உயிருக்கு உலை வைக்கலாம்\nதற்போது உலகம் முழுவதும் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பல்பொருள் அங்காடி தொடர்கள் மற்றும் வணிக வளாகங்களில் பிட்காயின்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. பிட்காயின்களை கொண்டு இணையதளங்களில் பொருட்கள் வாங்கலாம், விரும்பிய நாட்டின் பணமாகவும் மாற்றிக்கொள்ளலாம். பிட்காயின்கள் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து பரிமாற்றங்களும் 'பிளாக்செயின்' என்னும் பாதுகாப்பு வழிமுறையில் மேற்கொள்ளப்படுகிறது.\nஇந்தாண்டு ஆகஸ்டு மாதம் பிட்காயின்கள் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டன. நாணய அலகுகளாக ஆன்லைனில் கொள்முதல் செய்ய பொதுவாக செலவிடப்படும் கிளாசிக் பிட்காயின்கள் எனப்படும் BCT ஒரு வகையாகவும், BCH எனப்படும் ஹார்ட் ஃபோர்க் பிட்காயின் மற்றொரு வகையாகவும் பிரிக்கப்பட்டது. கிளாசிக் பிட்காயின்கள் 1 முதல் 0.1, 0.01, 0.001 ஆகிய மதிப்புகளில் உள்ளன. இது குறைவான பணத்தில் பிட்காயின்களை வாங்க உதவுகிறது.\nஇந்த வருடத்தின் தொடக்கத்தில் 1000 டாலர்களுக்கு விற்கப்பட்ட ஒரு பிட்காயினின் மதிப்பு, தற்போது 10,000 டாலர்களை கடந்துவிட்டது. 2013ன் பிற்பகுதியில் முதல் முறையாக 1,000 டாலர்களை கடந்த பிட்காயின்களின் மதிப்பு அதன் பிறகு தொடர்ந்து சரியத்தொடங்கி தள்ளாடி தற்போது திடீர் வளர்ச்சியைக் கண்டுள்ளது.\nகடந்த சில வாரங்களாக, சில நிதி கட்டுப்பாட்டு அமைப்புகள் பிட்காயின்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இதன் மதிப்பு திடீரென உயர்ந்து வருவதற்கான காரணம் தெளிவாக இல்லை.\nஇம்மாதத்தின் தொடக்கத்தில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும்' டெரிவேட்டிவ்' எனப்படும் நிதி ஒப்பந்த வணிக நிறுவனமான சிஎம்இ குழுமம், தான் 2017ன் இறுதிக்குள் பிட்காயினை அடிப்படையாகக் கொண்ட ஃப்யூச்சர்ஸ் டெரிவேட்டிவ் என்ற ஒரு நிதிச்சந்தை பண்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு பிட்காயின் மீதான நம்பிக்கைக்கு ஊக்கமளித்தது.\nமேலும், சர்ச்சைக்���ுரிய திட்டமான Segwit2xஐ கைவிடுவதற்கு தீர்மானித்ததும் பிட்காயின்கள் மதிப்பேற்றதின் மற்றொரு காரணமாக கருதப்படுகிறது.\nதற்போது பிட்காயின் சார்ந்த பரிமாற்றங்களை செய்வதற்கு உதவும் தொழில்நுட்பமான பிளாக்செயின், மேலும் திறம்பட செயல்படுவதற்கு இது உதவியிருக்கும்.\n\"பல நோய்களுக்கும் ஈக்கள்தான் காரணம்\" - ஆய்வு தகவல்\nஆனால், இம்முடிவானது பிட்காயின் சமூகம் இரண்டாக பிளவுபடும் ஆபத்தையும் கொண்டுள்ளது.\nபிட்காயினின் மதிப்பில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் உயர்வு தொடர்ந்து நிற்காமல், திடீரென்று கீழிறங்கும் என்று பல தொழில்துறை பார்வையாளர்கள் நம்புகின்றனர்.\nதற்போது பரபரப்பான செய்தியாக இருக்கும் பிட்காயின்களில் முதலீடு செய்வதற்கு பலர் விருப்பத்துடன் உள்ளார்கள். ஆனால் நிதி வல்லுனர்கள் இந்த ஆர்வம் சரியா என்பதில் சந்தேகம் கொண்டுள்ளனர். ஏனெனில், இதுவரை பிட்காயினின் மதிப்பில் ஏற்பட்ட இந்த திடீர் எழுச்சிக்கான உண்மையான காரணம் அறியப்படவில்லை.\nமேலும், முற்றிலும் ஆன்லைனில் நடக்கும் பிட்காயின் வர்த்தகத்தை மேற்பார்வை செய்வதற்கு எந்த கட்டுப்பாட்டு அமைப்பும் இல்லை. பிட்காயின் வர்த்தகங்கள் ஆன்லைன் வாயிலாக இரண்டு பேர் அல்லது இரண்டு கணக்குகளுக்கு இடையில் நடைபெறுகின்றன.\nபிட்காயின்களின் மதிப்பு எவ்வளவு வேகமாக உயர்ந்ததோ அதே வேகத்தில் வீழ்ச்சியடையும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். உலகம் முழுவதும் உள்ள பிட்காயின் பயன்பாட்டாளர்கள் இதுகுறித்த வேறுபட்ட கருத்தை கொண்டுள்ளனர். அவர்களை பொறுத்தவரை பிட்காயின்களே எதிர்காலத்தின் நாணயம்.\nமிகவும் வசதியானது. பிட்காயின் வர்த்தகத்தை வருடத்தின் 365 நாட்களும் 24 மணி நேரமும் செய்யலாம். விடுமுறைகள் கிடையாது. இதில் வங்கிகளுக்கோ, பணியாளர்களுக்கோ தேவையில்லை. எனவே, இது மிகவும் எளிதான மற்றும் வசதியான முறையும்கூட.\nஇதன் வர்த்தகமானது இரண்டு நபர்களுக்கிடையிலோ அல்லது இரண்டு கணக்குகளுக்கு இடையேயோ நடக்கிறது. பரிவர்த்தனைக்கு இடையில் வங்கி போல நடுவில் ஒரு அமைப்பு இல்லை. நீங்கள் வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டுமென்ற அவசியமோ இல்லை.\nஆன்லைனில் பணம் செலுத்துவதற்கு பிட்காயின்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nபல மத்திய வங்கிகள் பிட்காயின் வாயிலாக இணையதள பணப்பரிமாற்றங்களை தொடங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றன. ஏனெனில், பிட்காயின் பயன்படுத்தும் பணப்பரிமாற்ற வழியான 'பிளாக்செயின்\" பாதுகாப்பான தொழில்நுட்பமாக கருதப்படுவதே காரணமாகும். ஆனால், பிட்காயின்கள் மூலம் வர்த்தகத்தில் ஈடுபடுவதை வங்கிகள் ஊக்குவிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nரஷ்யா மற்றும் அர்ஜென்டினாவை தவிர்த்து பெரும்பாலான நாடுகளில் பிட்காயின் வர்த்தகங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.\nஇதன் மூலம் செய்யப்படும் பணப்பரிமாற்றத்திற்கு டெபிட் கார்டு, கிரெடிட் கிரடிட் கார்டு போன்றவை தேவையில்லை.\nகணக்கு வைத்திருப்பவரின் தகவலும் மற்றும் அக்கணக்கு சார்ந்த தகவல்களும் ரசியமாகவும், மறையாக்கம் (என்க்ரிப்ட்) செய்யப்பட்டும் பாதுகாக்கப்படும்.\nபிட்காயினில் உள்ள பிரச்சனைகள் என்னென்ன\nபெரும்பாலான நாடுகளில் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பிட்காயின்கள் இணைய வழி பணப்பரிமாற்றத்திற்கு உபயோககரமானது. ஆனால், பலர் பிட்காயின்களை ஒரு முதலீடாக பார்கின்றனர். முதலீட்டிற்கு கிடைத்த வருவாய் காரணமாகவே பிட்காயின் தலைப்புச் செய்தியாகியுள்ளது. ஆனால் முதலீட்டாளர்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nபிட்காயின் என்ற ஆன்லைன் தளம் யாரென்றே தெரியாத வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டது. அவர்கள் தங்களை சாடோஷி நாகமோட்டோ என்று அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால், அவர்களின் இருப்பிடம் யாருக்கும் தெரியாது. மேலும், குறிப்பாக பிட்காயின்களில் முதலீடு செய்பவர்கள் பெரும்பான்மையானோர் ஹேக்கிங் மற்றும் சூதாட்டங்களுடன் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படுகிறது.\nகடந்த 2009ம் ஆண்டு பிட்காயின் தொடங்கப்பட்டது. 2010யில் ஒரு பிட்காயினின் மதிப்பு வெறும் 0.0003 டாலர்கள்தான். அதன் பிறகு திடீர் ஏற்றத்தை கண்டது. இதன் காரணமாகவே பிட்காயின் குறித்த எச்சரிக்கையை வல்லுநர்கள் விடுகிறார்கள்.\nசமீபத்தில் உலகம் முழுவதுமுள்ள கணினிகள் ரான்சம்வேர் வைரஸால் தாக்குதலுக்கு உள்ளானது. அந்த காலகட்டத்தில் பிட்காயின்கள் மூலமாகவே ஹாக்கர்கள் பணம் திரட்டியதாக நம்பப்படுகிறது. நீங்கள் பிட்காயினின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்தால் அதில், நீங்கள் பிட்காயின் அல்லது எவ்விதமான வளரும் தொழில்நுட்பங்களை கொண்டும் பணக்காரராக நினைக்கக்கூடாது என���று குறிப்பிடப்பட்டுளது தெரியும்.\n\"நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக தோன்றுகிற, அடிப்படை பொருளாதார விதிகளை மீறும் வகையில் இருப்பவற்றைப் பற்றி எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். பிட்காயின்கள் மிகவும் விரைவான விகிதத்தில் இதுவரை வளர்ச்சியுற்றாலும், அதன் வளர்ச்சி தொடரும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை. இதன் வழிமுறைகள் அனைத்தும் போட்டித்தன்மையுடன் செயல்படக்கூடியது என்பதால் இலாபத்திற்கான உத்தரவாதமும் இல்லை,\" என்றும் பிட்காயின் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுஜராத் கள நிலவரம்: தலித்துகளின் மீசையும் ஜீன்சும் உறுத்துகிறதா\nமாணவ, மாணவியர் தற்கொலை: யார் குற்றம்\n5 செல்பேசி செயலிகள் உருவாக்கி 13 வயதான ஆட்டிசம் மாணவர் சாதனை\nஒரு லிட்டர் ஆட்டுப்பால் 1000 ரூபாய்\nஎன்னாது.. கடைசி நேரத்தில் பாஜகவை கழற்றி விட அதிமுக திட்டமிடுகிறதா\nஅதிமுக ஏதாவது செய்யட்டும்.. அதுவரைக்கும் வெயிட் பண்ணுவோம்.. இதுதான் திமுக கணக்காம்\nபணமதிப்பிழப்பிற்கு பின் திடீர் வெளிநாட்டு முதலீடு.. சிக்கலில் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் மகன்\nஸ்டிரைக்.. வங்கிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை.. அவசர தேவைக்கு இப்போவே பணம் எடுத்து வைங்க மக்களே\nரூ. 84 லட்சம் சில்லறையாக திருடிய வங்கி மேலாளர்.. கரைப்படியாத கைக்கு சொந்தக்காரர்\nஒரிஜினல் \"திமிரு பிடிச்சவன்\".. சபாஷ் போட்ட பொதுமக்கள்.. காக்கிகளில் இவர் கம்பீரம்\nஎன்னப்பா சொல்றீங்க.. அள்ளிட்டு வந்திருக்கீங்களா.. மாஸ்கோவை அலறடித்த யூத்துகள்\nஒரு பெண் கூட நுழைய முடியவில்லை.. சபரிமலை நடை இன்று மூடப்படுகிறது\nஆன்லைன் மருந்து வணிகத்திற்கு எதிர்ப்பு.. தமிழகம் முழுவதும் மருந்து கடைகள் அடைப்பு\nரஜினி விவரமாத்தான் இருக்கார்.. நாமதான் காமெடி பீஸாயிட்டிருக்கோம்\n10ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் வங்கிகள் - பால்முகவர்கள் வேதனை\nதிமுக எங்களுடன் கூட்டணியில்தான் உள்ளது.. ஸ்டாலின் உறுதி செய்துவிட்டார்.. சொல்கிறார் திருநாவுக்கரசர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoin money நாணயம் பணம் பொருளாதாரம் வணிகம்\nஎஸ்வி சேகர் பேச்சால் கடும் கோபம் அடைந்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்.. கொடுத்த தக்க பதிலடி\nபார்க்கத்தான் பலா தோல் போன்றவர் அண்ணாச்சி.. ஆனால் ராஜகோபாலின் மறுபக்கம் இதுதான்\nதூக்குய்யா.. விடுய்யா என்னை.. குமுறிய விவசாயிகள்.. தூக்கி உள்ளே போட்ட போலீஸார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/j-deepa-files-complaint-with-chennai-police-that-threat-her-326477.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-07-18T21:28:10Z", "digest": "sha1:AAPY2PCUFQUPIW57Z3EWGSO64FYNSYSK", "length": 18296, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "சசிகலா, தினகரனால் என் உயிருக்கு ஆபத்து.. பாதுகாப்பு கொடுங்கள்.. போலீசில் ஜெ.தீபா பரபரப்பு புகார் | J.Deepa files complaint with Chennai police that threat her life - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆளுநர் vs சபாநாயகர்.. தடம் மாறிய கர்நாடக அரசியல்\n4 hrs ago இன்று பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\n5 hrs ago அட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\n6 hrs ago சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\n7 hrs ago கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன\nTechnology மலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசசிகலா, தினகரனால் என் உயிருக்கு ஆபத்து.. பாதுகாப்பு கொடுங்கள்.. போலீசில் ஜெ.தீபா பரபரப்பு புகார்\nசசிகலா, தினகரானால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தீபா புகார்- வீடியோ\nசென்னை: சசிகலா மற்றும் தினகரனால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.\nஜெயலலிதாவின் அண்ணன் மகளும் ஜெ. தீபா பேரவையின் பொதுச் செயலாளருமான தீபா சமீபகாலமாக அரசியலிலிருந்து தீவிரமாக ��டுபடாமல் இருந்து வருகிறார். இந்நிலையில், இன்று காலை திடீரென சென்னை கமிஷனர் அலுவலகத்துக்கு தீபா வந்தார். அங்கு தாம் கொண்டு வந்திருந்த புகார் மனுவினையும் அளித்தார். அந்த மனுவில், அவர் தெரிவித்துள்ளதாவது:\n\"எனது அத்தை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த பல ஆண்டுகளாக என் அத்தையோடு இருந்து அவரது சொத்துக்களை சுரண்டி வாழ்ந்த சசிகலாவையும், அவரது உறவினர்களையும் எதிர்த்து குரல் கொடுத்தேன். அவர்கள் மீது போலீசில் புகார் செய்தேன். இதனால் சசிகலா தரப்பில் இருந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் எனக்கு மிரட்டல்கள் வரத் தொடங்கியது.\nஅவரது தூண்டுதலின் பேரில் சிலர் நள்ளிரவு நேரங்களில் என் வீட்டின் வளாகத்தில் நுழைந்து இடையூறுகள் செய்தனர். சத்தம் கேட்டு வெளியே வந்ததும் மேல் மாடியில் இருக்கும் என் தம்பி தீபக்கை பார்க்க வந்ததாக கூறினார்கள். தொடர்ந்து பல வழிகளில் மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது.\nஎனக்கோ, என் கணவர் மாதவனின் உயிருக்கோ, உடமைக்கோ ஏதாவது ஆபத்து நேரிட்டால் சசிகலா குடும்பமே பொறுப்பு. எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து எனக்கும், என் கணவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டுகிறேன். எனது வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். எனக்கு பலமுறை சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் ஆட்களால் மிரட்டல் வந்துள்ளது. அரசியலில் எனது பெயரை கெடுக்கவும், எனது அரசியல் பணிகளை தடுக்கவும் முயற்சித்து வருகிறார்கள்.\nநடைபெறும் நிகழ்வுகளை பார்க்கும் போது சசிகலா மற்றும் தினகரன் ஆட்களால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று அஞ்சுகிறேன். எனவே தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டுகிறேன்.\" இவ்வாறு அதில் கூறி உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் தீபா, இதேபோல் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து, தன் முகநூல் பக்கத்திலேயே நேரில் வந்து ஆபாசமான கருத்துகளை சசிகலா-தினகரன் ஆதரவாளர்கள் பதிவிடுவதாகவும், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅட்ராசிட்டி அதிகமாக இருக்கு... டிக் டாக் ஆப்-க்கு விரைவில் ஆப்பு\nசென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nசட்டசபையில் அத்திவரதர் பி���ச்சனை... மு.க. ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி காரசார வாதம்\nஅத்திவரதரை தரிசிக்க ஒரே நாளில் திரண்ட பெருங்கூட்டம்.. 4 பேர் பலி.. சோக சம்பவத்தின் பரபர பின்னணி\nவேலூர் தொகுதியில் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு\nஇந்தா கேட்டுடாருல்ல.. கோயம்புத்தூரையும் ஈரோட்டையும் இப்படி பிரிங்க.. கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை\nஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசுங்கள்.. வைகோவுக்கு ஹைகோர்ட் அறிவுரை\nசூரியாவும் களம் குதிக்கிறார்.. கமல் பாணியில் கிராம சபையை கையில் எடுக்கத் திட்டம்\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கெயில் குழாய் பதிப்பு.. அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி\nஹேப்பி நியூஸ்... அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nஒரு மாணவர் கூட இல்லாத பள்ளிகள் தற்காலிக நூலகங்களாக மாறுகிறது.. அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் பாஜக தலைவர்களுடன் ஈழத் தமிழர்கள் குழு திடீர் சந்திப்பு- 2 மணிநேரம் தீவிர ஆலோசனை\nஅண்ணாச்சியின் \"கடைசி ஆசை\" இதுதான்.. வேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts chennai deepa sasikala மாவட்டங்கள் சென்னை ஜெ தீபா சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/07011404/330-students-from-Perambalur-district-level-athletic.vpf", "date_download": "2019-07-18T22:22:17Z", "digest": "sha1:YVNW4WCWHXMPJAEPZ7P65BD754LRBC2O", "length": 11325, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "330 students from Perambalur district level athletic tournaments || பெரம்பலூர் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் 330 மாணவிகள் பங்கேற்பு", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபெரம்பலூர் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் 330 மாணவிகள் பங்கேற்பு\nபெரம்பலூர் மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் 330 மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.\nபதிவு: செப்டம்பர் 07, 2018 04:00 AM\nபள்ளி கல்வித்துறை சார்பாக நடத்தப்படும் பெரம்பலூர் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் பெரம்பலூரில் உள்ள எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று 14, 17, 19 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு தடகள போட்டிகள் நடத்தப்பட்டது. மாணவிகளுக்கான தடகள போட்டியை பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சுந்தரம் தொடங்கி வைத்தார்.\nஇதில் 14 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கு 100, 200, 400, 800 ம��ட்டர் ஓட்டமும், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகள் நடைபெற்றது. 17, 19 வயதிற்குட்பட்டோருக்கான மாணவிகள் பிரிவில் 100, 200, 400, 800 மீட்டர் ஓட்டமும், 100 மீட்டர் தடை ஓட்டமும், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய தடகள போட்டிகளும் நடைபெற்றது.\nநேற்று நடைபெற்ற போட்டிகளில் பெரம்பலூர், குன்னம் குறுவட்ட அளவிலான தடகள போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மொத்தம் 330 மாணவிகள் கலந்து கொண்டனர். நேற்று நடந்த தடகள போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நேற்று 19 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 3 ஆயிரம், 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம் மட்டும் நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) 14,17,19 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான தடகளப் போட்டிகள் நடைபெறுவதுடன் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நிறைவு பெறுகிறது. தடகள போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பெறும் மாணவ-மாணவிகளும் மண்டல அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. உல்லாசத்துக்கு இடையூறு, 5 வயது மகனை கொன்ற தாய் உள்பட 4 பேர் கைது - பரபரப்பு தகவல்கள்\n2. சின்னசேலம் அருகே பயங்கரம், என்.எல்.சி. ஊழியரை அடித்து கொன்ற மனைவி - சாக்கு மூட்டையில் உடலை கட்டி, காரில் கடத்தி எரிக்க முயற்சி\n3. முக்கிய நபர்களுக்கான வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி\n4. ரூ.17 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவான பெண் கைது வெளிநாடு தப்பிச்செல்ல முயன்றபோது பிடிபட்டார்\n5. கடனை திருப்பி கேட்டதால் தகராறு வாலிபர் குத்திக்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/mobilephone/2019/06/21103452/1247420/Samsung-Galaxy-Note-10-camera-may-feature-a-threestage.vpf", "date_download": "2019-07-18T22:32:32Z", "digest": "sha1:G2IGPLKXFPU6DBHGQ5TNR5HNFNORMYQO", "length": 11377, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Samsung Galaxy Note 10 camera may feature a three-stage variable aperture", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் கேமரா இந்த திறன் கொண்டிருக்கும்\nசாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் கேமரா இந்த திறன் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.\nசாம்சங் தனது கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன்களை ஆக்ஸடு 7 ஆம் தேதி நியூ யார்க் நகரில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், புதிய ஸ்மார்ட்போனில் புதுவித சவுண்ட் ஆன் டிஸ்ப்ளே எனும் தொழில்நுட்பம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதன் மூலம் நோட் 10 ஸ்மார்ட்போனில் இயர்பீஸ் நீக்கப்படலாம் என கூறப்பட்டது.\nதற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனின் கேமரா அதிகளவு மாற்றம் செய்யப்படும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு சாம்சங் அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போனில் டூயல் அப்ரேச்சர் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது.\nஇந்த தொழில்நுட்பம் f/1.5 – f/2.4 என இருவித அப்ரேச்சர்களை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டிருக்கிறது. தற்சமயம் சாம்சங் தனது நோட் ஸ்மார்ட்போனில் f/1.5 – f/1.8 – f/2.4 என மூன்று வேரியபிள் அப்ரேச்சர்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய தகவலை ஐஸ் யுனிவர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறது.\nஇதுதவிர கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் ஹோல் பன்ச் டிஸ்ப்ளே வடிவமைப்பை கொண்டிருக்கும் என தெரிகிறது. இம்முறை ஹோல் பன்ச் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவின் மத்தியில் இருக்கும் என கூறப்படுகிறது. சில ரென்டர்களில் புதிய ஸ்மார்ட்போனின் முன்புறம் ஒற்றை செல்ஃபி கேமரா வழங்கப்படலாம் என கூறப்பட்டிருந்தது.\nபுகைப்படங்களை எடுக்க கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. கேலக்ஸி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் கூடுதலாக ToF ரக சென்சார் ஒன்று கூடுதலாக வழங்கப்படும் என தெரிகிறது. சாம்சங் தனது கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை 4ஜி மற்றும் 5ஜி என இரண்டு ஆப்ஷன்களில் வெளியிடும் என கூறப்படுகிறது.\nகேலக்ஸி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4150 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது. இதுதவிர இரு ஸ்மார்ட்போன்களிலும் 7 என்.எம். குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 / எக்சைனோஸ் 9825 சிப்செட் வழங்கப்படலாம்.\nமெமரியை பொருத்தவரை கேலக்ஸி நோட் 10 சீரிசில் அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் மற்றும் 1000 ஜி.பி. மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது. சாம்சங் தனது புதிய நோட் ஸ்மார்ட்போனில் ஹெட்போன் ஜாக் ஆப்ஷனை நீக்கலாம் என்றும் கூறப்படுகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nமூன்று பிரைமரி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் சியோமி ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nபாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nவெளியீட்டுக்கு முன் இணையத்தில் கசிந்த கேலக்ஸி நோட் 10 விலை\nசியோமி Mi ஏ3 இந்திய வெளியீடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nமூன்று பிரைமரி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் சியோமி ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் ரெட்மி கே20 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் சில ஐபோன்களின் விற்பனை திடீர் நிறுத்தம்\nரூ. 7,999 விலையில் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nவெளியீட்டுக்கு முன் இணையத்தில் கசிந்த கேலக்ஸி நோட் 10 விலை\nபாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nரூ. 7,999 விலையில் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன சியோமி ஸ்மார்ட்போன் விவரங்கள்\nவெளியீட்டுக்கு முன் இணையத்தில் கசிந்த கேலக்ஸி நோட் 10 விலை\n6 ஜி.பி. ரேம், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் இந்திய விலை அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/timeline/kalasuvadugal/2019/07/08030745/1249899/sudan-plane-accident.vpf", "date_download": "2019-07-18T22:30:05Z", "digest": "sha1:CDH7BNV5NK7JAWZSJF2EQU3PPNWJX2R6", "length": 6631, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: sudan plane accident", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசூடான் விமான விபத்தில் 117 பேர் பலி\nசூடானில் 2003-ம் ஆண்டு ஜுலை 8-ந்தேதி நடந்த விமான விபத்தில் 117 பேர் பலியானார்கள். இரண்டு வயது குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியது.\nசூடானில் 2003-ம் ஆண்டு ஜுலை 8-ந்தேதி நடந்த விமான விபத்தில் 117 பேர் பலியானார்கள். இரண்டு வயது குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியது.\nமேலும் இதே நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள்\n* 1099- முதலாம் சிலுவைப் போர்: 15 ஆயிரம் கிறிஸ்தவ போர் வீரர்கள் பட்டினியுடன் ஜெருசலேம் அருகில் சமய ஊர்வலம் சென்றனர்.\n* 1497 - வாஸ்கோடகாமாவின் இந்தியாவுக்கான முதல் நேரடிப் பயணம் தொடக்கம்.\n* 1709 - ரஷ்யாவின் முதலாம் பியோத்தர், போல்ட்டாவா என்ற இடத்தில் சுவீடனின் 12-ம் சார்ல்ஸ் மன்னனைத் தோற்கடித்தார்.\n* 1815 - 18-ம் லூயி, பாரிஸ் திரும்பி பிரான்சின் மன்னரானார். இரு வாரங்களே பதவியில் இருந்த நான்கு வயது இரண்டாம் நெப்போலியன் பதவி இழந்தான்.\n* 1859 - சுவீடன்- நார்வே மன்னனாக சுவீடனின் 15-ம் சார்ல்ஸ் முடி சூட்டப்பட்டார்.\n* 1982 - ஈராக் அதிபர் சதாம் உசேன் படுகொலை முயற்சியில் இருந்து தப்பினார்.\n* 1985 - திம்புப் பேச்சுவார்த்தைகள்: இலங்கை அரசுக்கும் ஈழ விடுதலை அமைப்புகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.\n* 1990- ஜெர்மனி ஆர்ஜெண்டினாவை வென்று கால்பந்து உலகக்கோப்பையை வென்றது.\n* 2006 - ம.பொ. சி., புலவர் குழந்தை ஆகியோரின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன்.\nஇத்தாலியில் அணை இடிந்து 268 பேர் பலியான நாள்: ஜூலை 19- 1985\nஇங்கிலாந்தின் அரசியாக 9 நாட்கள் மட்டுமே நீடித்த ஜேன் கிரே பதவியிழந்த நாள்: ஜூலை 19- 1553\nகறுப்பின மக்களின் விடிவெள்ளி நெல்சன் மண்டேலா பிறந்த தினம்: ஜூலை 18- 1918\nஅமெரிக்காவின் உணவகத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு: 21 பேர் பலி ஜுலை 18- 1984\nபப்புவா நியு கினியாவில் பயங்கர நிலநடுக்கம்: 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: ஜூலை 17- 1998\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Vaikasi-visakam-festival-in-vadapalani-murugan-temple-19336", "date_download": "2019-07-18T22:35:17Z", "digest": "sha1:Q3DS52AEK7BUEIDEOBQFQO5IQSOES5KH", "length": 9818, "nlines": 119, "source_domain": "www.newsj.tv", "title": "வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம் கோலாகலம்", "raw_content": "\n880 கோடி ரூபாய் செலவில் உச்ச நீதிமன்றத்திற்கு கூடுதல் கட்டடம்…\nஅயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் சமரசக்குழு அறிக்கை தாக்கல்…\nசட்டப்பேரவையை ஒத்திவைத்ததற்கு எதிர்த்து பாஜகவினர் உள்ளிருப்பு போராட்டம்…\nதமிழகத்திற்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரியை வழங்க வேண்டும்...…\nசிறுபான்மை பிரிவினரின் வாக்குகள் அதிமுகவுக்கு நிச்சயம் கிடைக்கும்...…\nவேலூரில் திமுக-வை எதிர்த்து சுயேட்சையாக களமிறங்கும் காங்கிரஸ் பிரமுகர்…\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோற்பது உறுதி...…\nகர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்வது உறுதி...…\nதண்ணீர் பிரச்சனைக்காக சவாலுக்கு அழைக்கும் சமந்தா…\nநீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் படத்திற்கு அடுத்தடுத்து வரும் அப்டேட்கள்…\n'ராட்சசி' திரைப்படத்தை தடை செய்ய காவல் ஆணையரிடம் கோரிக்கை…\nபிகில் திரைப்படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் இதுதான்..…\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலி : உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி…\nசென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை…\nதமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி…\nபி.எட் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் விநியோகம்…\nசென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை…\nஅத்தி வரதரை தரிசிக்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது…\nதிண்டுக்கல் காய்கறி மார்க்கெட்டில் காய்கறி விலை வீழ்ச்சி…\nநாமக்கல் மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் குட்டி விமானங்கள் ஆய்வு…\nகே.ஆர்.பி அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்கு நீர் திறப்பு…\nபேச்சுரிமை உள்ளது என்பதற்காக வரம்பு மீறி பேச கூடாது : வைகோவிற்கு நீதிமன்றம் அறிவுரை…\nகுல்பூஷன் ஜாதவை பத்திரமாக மீட்டுக்கொண்டுவர தீவிர நடவடிக்கை…\nஅரியலூர் புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்...…\nவடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம் கோலாகலம்\nசென்னை வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக பெருவிழாவையொட்டி தேர்த் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.\nஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா முருகன் கோயில்களில் குறிப்பாக அறுபடை வீடுகளில் சிறப்பாக நடைபெறுகிறது. அதன் அடிப்��டையில் சென்னை வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.\nகடந்த 9-ம் தேதி வடபழனி கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி கோயிலில் தினந்தோறும் தேர் பவனிகள் உள்ளிட்டவை சிறப்பாக நடைபெற்றன. இந்நிலையில் இன்று வைகாசி விசாக திருத்தேரோட்டம் நடைபெற்றது.\nஅலங்கரிக்கப்பட்ட தேரில் வந்த முருகரை திரளான பக்தர்கள் அரோகரா முழக்கத்துடன் வடம்பிடித்து வழிபட்டனர்.\nவரும் 17-ம் தேதி ஆண்டவர் திருவீதி விழா, 18-ம் தேதி வள்ளி, தேவசேனா சமேத ஸ்ரீசண்முகர் திருவிதீயுலா மற்றும் திருக்கல்யாண உற்சவம் உள்ளிட்டவை நடைபெறவுள்ளன.\n« தனியார் அட்டை தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ மமதா பானர்ஜி போடும் வழக்குகளை கண்டு அஞ்சமாட்டேன் -அமித் ஷா »\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலி : உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி…\n880 கோடி ரூபாய் செலவில் உச்ச நீதிமன்றத்திற்கு கூடுதல் கட்டடம்…\nஅயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் சமரசக்குழு அறிக்கை தாக்கல்…\nசென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை…\nதமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/3085.html", "date_download": "2019-07-18T21:15:55Z", "digest": "sha1:VSOP47FGWJLOK5JXZQ6OHXK3IFLMYDW3", "length": 10584, "nlines": 173, "source_domain": "www.yarldeepam.com", "title": "சிவனொளிபாதமலைக்கு சென்று முச்சக்கர வண்டி 50 அடிப் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து!! ஒருவர் படுகாயம்!! - Yarldeepam News", "raw_content": "\nசிவனொளிபாதமலைக்கு சென்று முச்சக்கர வண்டி 50 அடிப் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து\nமஸ்கெலியா – நோட்டன் பிரதான வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.\nஇந்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஇரத்தினபுரி குருவிட்ட பகுதியிலிருந்து சிவனொலிபாதமலைக்கு வியாபாராம் செய்ய குறித்த நபர் பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்ற போதே முச்சக்கரவண்டி பாதையை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள���ளானது.\nஇதேவேளை, சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nலண்டன் செல்லும் கனவுடன் சென்ற யாழ் இளைஞர்களுக்கு விமான நிலையத்திற்கு அண்மையில்…\nவெளிநாட்டிலிருந்து விடுமுறையில் இலங்கை சென்ற தமிழ் இளைஞனிற்கு ஏற்பட்ட சோகம்\n5ஜி அலைவரிசை தொடர்பில் எந்த ஒப்பந்தமும் இல்லை – யாழ்.மாநகர மேயர்\nதுஷ்பிரயோகம் செய்த முஸ்லிம் சிறுமிக்கு நேர்ந்த கதி\nபிரித்தானியாவில் ஒரே போட்டியில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி\nவட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nஉலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய தகவல் \nநந்திக் கொடிகளை கிழித்தெறிந்து பௌத்த பிக்கு அடாவடி\nபாணின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்; வெளியான…\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nலண்டன் செல்லும் கனவுடன் சென்ற யாழ் இளைஞர்களுக்கு விமான நிலையத்திற்கு அண்மையில் காத்திருந்த பேரதிர்ச்சி\nவெளிநாட்டிலிருந்து விடுமுறையில் இலங்கை சென்ற தமிழ் இளைஞனிற்கு ஏற்பட்ட சோகம்\n5ஜி அலைவரிசை தொடர்பில் எந்த ஒப்பந்தமும் இல்லை – யாழ்.மாநகர மேயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenralkatru.forumta.net/t1019-topic", "date_download": "2019-07-18T22:05:22Z", "digest": "sha1:VAQPWZSTRFSCCYVMWOT2AOPJQAJCZB5X", "length": 6702, "nlines": 84, "source_domain": "thenralkatru.forumta.net", "title": "ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம்", "raw_content": "\nராம ராஜ்யம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களிடம் அன்புடன் வேண்டுகிறோம் .\n» எதிரும் புதிரும் ராமசாமி..அவர் அளந்து விட்ட கதைகள்\n» உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிக்கு அற்புதமான வழி\n» மனிதர்களின் குற்றவாளி கோபம் தான்\n» மனதை மலர்களைப் போல் திறந்து வைத்துக் கொள்வோம்.\n» நட்பு என்பது ஒரு வலைப்பின்னல்\n» உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாது\n» இரயில் ஓர் அழகான கிராமத்தின் ஊடே ஓடிக் கொண்டிருந்தது.\n» முதிர்ச்சியைக் காட்டும் கண்ணாடி\n» காந்தி இன்றும் தேவைப்படுகிறார்.\n» உலகில் இனாமாக யாராலும் கொடுகக்கூடியது\n» ஸ்ரீ தனலட்சுமி ஸ்தோத்திரம்\n» ஸ்ரீ சந்தானலட்சுமி ஸ்தோத்திரம்\n» ஸ்ரீ ஆதிலட்சுமி ஸ்தோத்திரம்\nராம ராஜ்யம் :: படைப்புகள் :: கட்டுரை\nஸ்ரீ சந்தானலட்சுமி தேவி தனது கரங்களில் பூரண கும்பமும் கங்கணமும் அபய\nமுத்திரையும் உடையவள். தன் மடியில் குழந்தைகளுடன் உட்கார்ந்திருந்து,\nஇருபுறமும் தீபமும் சாமரமும் ஏந்திய பெண்களால் வணங்கப்படுகிறாள்.\nசுலோகத்தை தினசரி 108 முறை உச்சரித்து வந்தால் நம் வாழ்வில் செல்வத்தில்\nசிறந்த செல்வமாகிய குழந்தைச் செல்வத்தை குறையின்றியும், தடையின்றியும்\nஅளித்து, ஜாதகத்தில் உள்ள புத்ரதோஷத்தையும் ஸ்ரீசந்தான லட்சுமி நீக்கி\nராம ராஜ்யம் :: படைப்புகள் :: கட்டுரை\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--முதல் அறிமுகம்| | |--தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.....| | | |--அறிவிப்புகள்| |--புதிய உறுப்பினர்கள் கவனிக்க வேண்டியவை| |--படைப்புகள் |--கதை |--கட்டுரை |--இந்து தர்மம் |--சித்தர் |--புத்த மதம் |--மந்திரங்கள் |--பக்தி கதைகள் |--ஆலயங்களின் வரலாறு |--மகான்களின் போதனைகள் |--வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் |--இந்து தெய்வங்களின் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/prabhu-devas-upcoming-movie-update-latest-cinema-news-inandout-cinema/", "date_download": "2019-07-18T22:23:33Z", "digest": "sha1:VEL3QWAJNVSMKXOEJCKYO3UMHC3XBNK2", "length": 7076, "nlines": 90, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Prabhu Deva's upcoming movie update | Latest Cinema News | Inandout Cinema", "raw_content": "\nபிரபு தேவாவை இயக்கவிருக்கும் பிரபல நடன இயக்குனர் – விவரம் உள்ளே\nபிரபு தேவாவை இயக்கவிருக்கும் பிரபல நடன இயக்குனர் – விவரம் உள்ளே\nதமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர்தான் ஞானவேல்ராஜா ஆகும். சில்லுன்னு ஒரு காதல், பருத்தி வீரன், சிங்கம், சிறுத்தை, நான் மகான் அல்ல, கொம்பன், பிரியாணி, மாஸ், மெட்ராஸ் உள்பட பல படங்களை தயாரித்தவர், சூர்யா, கார்த்தி ஆகிய இருவரை வைத்தே இவரது தயாரிப்பு நிறுவனம் பெருபான்மை படங்களை தயாரித்து இருக்கிறது.\nகடைசியாக இவரது தயாரிப்பில் நடிகர் ஆர்யாவின் கஜினிகாந்த் படம் வெளியாகியது. அடுத்து இவர், பிரபுதேவாவை வைத்து, த���ள் என்ற படத்தை தயாரிக்கிறார். தூத்துக்குடி, மதுரை சம்பவம் உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்த பிரபல நடன இயக்குனரான ஹரிகுமார் கதை–திரைக்கதை எழுதி டைரக்டு செய்கிறார்.\nபிரபுதேவா மற்றும் ஹரிகுமார் இருவருமே நடன இயக்குனர்களாக இருந்து கதாநாயகன் ஆனவர்கள். படங்களை இயக்கியும் இருக்கிறார்கள். இவர்கள் கூட்டணியில், தேள் படத்தை தயாரிப்பது பற்றி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறியதாவது : ஒரு புகழ் பெற்ற நடன இயக்குனரை, இன்னொரு நடன இயக்குனர் இயக்குவது வெறும் எதேச்சையான நிகழ்வு மட்டும் அல்ல.\nநடனத்தில் அனுபவம் மிகுந்த இருவரும் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில், உணர்வுப்பூர்வமான ஒரு அதிரடி படத்தை கொடுக்க இருக்கிறார்கள். இது, எங்கள் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு மேலும் பெருமை சேர்க்கும் படமாக இருக்கும் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறியுள்ளார்.\nPrevious « இணையத்தில் வைரலாகும் விஜய் சேதுபதி, திரிஷா நடிக்கும் 96 படத்தின் பாடல் . காணொளி உள்ளே\nNext சூரியா நடிக்கும் என்.ஜி.கே படம் பற்றி தயாரிப்பு நிறுவனம் முக்கிய அறிவிப்பு »\nகேரளா முதல்வரின் செயலுக்கு நன்றி கூறிய நடிகர் விஜய் சேதுபதி – விவரம் உள்ளே\nஇணையத்தில் வைரலாகும் திரிஷா புகைப்படம். விவரம் உள்ளே\nசொந்த மண்ணில் சாதனை கிடைக்குமா..\nபேஸ்புக் மூலம் ஹீரோ ஆனேன் – சத்ரு வில்லன் லகுபரன் இன்டர்வியு\nமிரட்டலாக வெளிவந்த வஞ்சகர் உலகம் படத்தின் காணொளி பாடல்\nநம்மை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2010/10/vs.html", "date_download": "2019-07-18T22:15:26Z", "digest": "sha1:LNM5YTCG7JZ75MMY6DKG5B5LLKPLNZP3", "length": 9162, "nlines": 184, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: அனிமேட்டர் VS அனிமேஷன் - சூப்பர் காமெடி!..", "raw_content": "\nஅனிமேட்டர் VS அனிமேஷன் - சூப்பர் காமெடி\nநல்ல காமெடிதான் போங்க.. :))\nஇது எப்படி உருவாக்கணும்.. எதுவும் ப்ரோகிராம் இருக்கா.. கொஞ்சம் சொல்லுங்களேன்..\nபிரமாதம் ஆனால் மேற்கண்ட அனிமேசனை எப்படி பதிவிரக்கம் செய்வது ,, \nNetBook வேகத்தை செலவின்றி அதிகரிக்க\nகூகிள் க்ரோம்: விளக்கை அணை\nMicrosoft OneNote: மாணவர்களுக்கான பயனுள்ள கருவி\nDOT - உலகின் மிகச்சிறிய அனிமேஷன் கேரக்டர்\nEXCEL - Duplicate Remover அட்டகாசமான இலவச நீட்சி\nமைக்ரோசாப்ட் வோர்ட் -இல் ப்ளாக் இடுகையை எளிதாக உரு...\nபழைய விண்டோஸ் XP கணி���ியிலிருந்து புதிய விண்டோஸ் 7 ...\nஅனிமேட்டர் VS அனிமேஷன் - சூப்பர் காமெடி\nஅனிமேட்டர் VS அனிமேஷன் - பாகம் - II - கலக்கல் காம...\nDefault OS: விண்டோஸ் 7 / விஸ்டாவா அல்லது எக்ஸ்பியா...\nமைக்ரோசாப்ட் வேர்டு உதவி - தொடர்ச்சி..\nகாப்பி & பேஸ்ட் : புதியது.\nமைக்ரோசாப்ட் வேர்டு உதவி - தொடர்ச்சி..\nமைக்ரோசாப்ட் வேர்டு: பயனுள்ள Tabs நீட்சி\nஓட்டு போடுங்க.. அப்புறமா படிங்க - நீட்சி\nFacebook: ஆபத்தும் அதற்கான தீர்வும்\nநெருப்புநரி உலாவிக்கான பயனுள்ள நீட்சி\nFacebook: உங்கள் பெயரை மாற்ற\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_16.html", "date_download": "2019-07-18T21:25:31Z", "digest": "sha1:BOFGPLBL4HE6XM2CC53MVOQ5XGJVTESI", "length": 5062, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அதிமுக இணைப்புக்கான பேச்சுவார்த்தைக் குழு கலைப்பு: ஓ.பன்னீர்செல்வம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅதிமுக இணைப்புக்கான பேச்சுவார்த்தைக் குழு கலைப்பு: ஓ.பன்னீர்செல்வம்\nபதிந்தவர்: தம்பியன் 12 June 2017\nஅதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள குழப்பங்களை அடுத்து, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியும் தமக்கிடையில் இணைப்புக்கான பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுக்களை அமைந்திருந்தன. இந்த நிலையில், குறித்த குழுக்கள் கலைக்கப்படுவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.\nதிருவேற்காட்டில் (அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் சார்பில்) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “அதிமுக அணிகள் இணைப்பு தேவை இல்லை என மக்கள் விரும்புகின்றனர். மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக் குழு கலைக்கப்படுகிறது.”என்றுள்ளார்.\n0 Responses to அதிமுக இணைப்புக்கான பேச்சுவார்த்தைக் குழு கலைப்பு: ஓ.பன்னீர்செல்வம்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழக���்தில் அஞ்சலி\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அதிமுக இணைப்புக்கான பேச்சுவார்த்தைக் குழு கலைப்பு: ஓ.பன்னீர்செல்வம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-43851871", "date_download": "2019-07-18T21:40:45Z", "digest": "sha1:BIPHQR3CKONKEGCJFPWTD5GRBS6R3EDP", "length": 16274, "nlines": 134, "source_domain": "www.bbc.com", "title": "ஆபத்தை அறியாமல் கைகளால் இறால் பிடிக்கும் பெண்கள் - BBC News தமிழ்", "raw_content": "\nஆபத்தை அறியாமல் கைகளால் இறால் பிடிக்கும் பெண்கள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஆபத்தை அறியாமல் கைகளால் இறால் பிடிக்கும் பெண்கள்\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரை கிராம பெண்கள் ஆபத்தை அறியாமல் கழுத்து அளவு தண்ணீரில் இறங்கி உணவுக்காக கைகளால் இறால் மீன்களை பிடிக்கின்ற நிலைமையில் வாழ்ந்து வருகின்றனர்.\nஇராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் உள்ளது காரங்காடு மற்றும் சேந்தனேந்தல் கடற்கரை கிராமம். அங்குதான் இவர்கள் கைகளால் இறால்களை பிடிக்கின்றனர்.\nஇக்கிராமத்தில் மிக பெரிய சதுப்பு நில காடு அமைந்துள்ளது. தமிழகத்தில் இரண்டாவது சதுப்பு நில காடு என்ற பெறுமையும் இந்த கிராமத்திற்கு உண்டு.\nஇந்த சதுப்பு நில பகுதிகளில் கடல் பசு, கடல் ஆமை, ஆக்டோபஸ் என அழைக்கப்படும் கணவாய் மீன் உள்ளிட்ட பல்லாயிர கணக்கான சிறு சிறு கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன.\nமேலும், சதுப்பு நில காடுகளில் உள்ள மரங்களில் தங்குவதற்காகவும், இறை தேடியும் வருகின்ற வெளிநாட்டு பறவைகள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றன.\nஇந்தப் பகுதியில் உள்ள மிகப்பெரிய ஆறான கோட்டைக்கரை ஆற்றில் வரும் உபரி நீர் கிழக்கு கடற்கரை சாலையை கடந்து கடலில் கலக்கிறது.\nஇப்பகுதியில் கடல்நீரும், ஆற்று நீரும் சங்கமிக்கும் பகுதியில் கையால் இ��ால் மீன் பிடிக்கும் பழக்கம் இன்றளவும் நடைமுறையில் இருந்து வருகிறது.\nஇது ஒருவகையான பொழுதுபோக்கு என கூறும் அப்பகுதி கிராமவாசிகள், ஒரு காலத்தில் இப்படி பிடிக்கப்படும் இறால் மீன்கள் வீட்டிற்கு தேவையானது போக விற்பனை செய்யப்படுவதும் வழக்கமாக இருந்து வந்தது என்கின்றனர்.\nஇந்த வகை மீன்பிடிப்பில் ஈடுபடும் பெண்கள் கையால் இறால் பிடிக்கும் சமயங்களில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் விலை உயர்ந்த சுமார் ஒரு கிலோவுக்கு மேல் இருக்கும் சம்பா நண்டுகளும் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறுகின்றனர்.\nபெரும்பாலும் கடல் உள்வாங்கும் நேரத்தில்தான் அதிக அளவில் இப்படி இறால் பிடிக்க செல்வார்களாம்.\nபழைய முறைப்படி பரி என்று அழைக்க கூடிய பனை ஓலையால் பின்னப்பட்ட கூடை ஒன்றை தலையில் கட்டி பின்பக்கமாக தொங்கவிட்டு கொள்கின்றனர்.\nசுமார் 5 நபர்களுக்கு மேல் அதிகபட்சமாக 10 நபர்கள் வரிசையாக தண்ணீரில் இறங்கி உட்கார்ந்து , கழுத்தளவு ஆற்று தண்ணீரில் மிதந்து கொண்டு இரண்டு கைகளால் தண்ணீருக்குள் தடவியபடி தண்ணீருக்கு அடியில் இறால் மீனை தேடி பிடிப்பார்கள்.\nஅப்போது, அவர்களின் கையில் தட்டுப்படும் இறாலை பிடித்து கூடையில் போட்டுக்கொள்வர்கள். இந்த முறையில் பெரும்பாலும் கூனி என அழைக்கப்படும் வெள்ளை நிறத்திலான சிறிய வகை இறால்களே அதிகம் கிடைக்கும்.\nஆனால் அதிருஷ்டம் இருந்தால் சில நேரங்களில் கூடுதல் விலை போகும் கருப்பு நிற இறால் வகைகளும் கிடைப்பது உண்டு.\nபொதுவாக ஒரு நபர் அதிகபட்சமாக 2 முதல் 3 கிலோ வரை பிடித்து விடுவதாகவும், இப்படி பிடிக்கப்படும் இறால் அதிக சுவையுடன் இருக்கும் எனவும் அப்பகுதி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஆனால்; சில நேரங்களில் கெண்டை, கார்த்திகை முரள், மணலை, சிரையா, போன்ற சிறிய வகை மீன்களும் இவர்களிடம் பிடிபடுவதுண்டு.\nபல நேரங்களில் கையால் தடவி இறால் பிடிக்கும்போது நண்டுகள் கடித்து விடுவதும், கண்ணுக்கு தெரியாமல் கடலுக்குள் கத்தியை விட கூர்மை தன்மை கொண்ட ஆக்கு என அழைக்கப்படும் ஒரு வகை கடல் வாழ் உயிரினம் வெட்டி பெரும் காயங்கள் ஏற்படுவதும் உண்டு என்கின்றனர் இந்த கிராம மீனவ பெண்கள்.\nகழுத்து அளவு தண்ணீரில் நீந்தி கொண்டு இறால் மீன் பிடித்து கொண்டிருந்த பார்வதி பிபிசி தமிழிடம் பேசியபோது, “நாங்க மணகுடியில் இருந்து வருகிறோம். ஒரு நாளைக்கு அரை கிலோவும் பிடிப்போம், ஒரு கிலோவும் பிடிப்போம். ஏன் ரெண்டு கிலோ கூட பிடிப்போம். கையில தட்டுறதுக்கு தக்கன இருக்குறத கையில தடவி தான் பிடிப்போம். இது வெஞ்சனத்துக்கு ஆகும் கறிக்கு ஆகும். எங்க நேரத்துக்கு நெறைய கெடச்சா பொரிச்சு சாப்புடுவோம் இல்லைன்னா சும்மா ஒரு கத்திரிகாய் போட்டு சமைத்து சாப்புடுவோம். வீட்டுக்காகதான் வேற விலைக்கு கொடுக்க மாட்டோம். \" என்றார்.\nமேலும் தாங்கள் தினமும் வருவதில்லை அமாவாசை சமயத்தில் மட்டும் ஐந்து அல்லது ஆறு பேராக வந்து மீன் பிடிப்பதாக கூறும் பார்வதி, கடையில் வாங்கும் இறாலை காட்டிலும் கைகளில் பிடிக்கும் இறால்களுக்கு சுவை அதிகம் என்பதால் இதனை தங்களது விருப்பதிற்காக செய்வதாகவும் கூறுகிறார்.\nஇறால் பிடிப்பதை தவிர்த்து, ஆடு மேய்பது, நூறு நாள் வேலைக்கு செல்வது ஆகிய பணிகளில் ஈடுபடுவதாக கூறுகிறார் இறால் பிடித்துகொண்டிருந்த சகாயராணி.\nஇந்த வகை மீன் பிடிப்பில் ஈடுபடும் பெண்கள்; கடலோர கிராமங்களில் வசிக்க கூடியவர்களே. இவர்களில் பெரும்பாலானவர்கள் மீனவர்கள் மற்றும் விவசாயிகள்.\nவட கொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தக் காரணம் என்ன\nவட கொரியாவில் அணுஆயுத சோதனைகள் நிறுத்தப்படும்: கிம் ஜாங்-உன் அறிவிப்பு\nதச்சுக் கலையை காதலிக்கும் அப்பர் லட்சுமணன் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை என்ன\nஆபாச கருத்து விவகாரம்: எஸ்.வி. சேகர் வீடு மீது தாக்குதல்\n#தமிழ்தேசியம்: சாதியை ஒழிக்காமல் தமிழ்த் தேசியம் சாத்தியமா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/06/18133246/Get-ready-to-face-the-wrath-of-public-back-home-Sarfaraz.vpf", "date_download": "2019-07-18T22:12:46Z", "digest": "sha1:LOOTB7J7BXG2MRCUC5QFL2ZTZN2VXXI2", "length": 13611, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Get ready to face the wrath of public back home: Sarfaraz warns teammates || ���சிகர்களின் கோபத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள்: சக வீரர்களுக்கு பாக்.கேப்டன் எச்சரிக்கை", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nரசிகர்களின் கோபத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள்: சக வீரர்களுக்கு பாக்.கேப்டன் எச்சரிக்கை + \"||\" + Get ready to face the wrath of public back home: Sarfaraz warns teammates\nரசிகர்களின் கோபத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள்: சக வீரர்களுக்கு பாக்.கேப்டன் எச்சரிக்கை\nநாடு திரும்பும் போது ரசிகர்களின் கோபத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள் என்று சக வீரர்களுக்கு பாகிஸ்தான் கேப்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஉலக கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முழுவதுமாக சரண் அடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை, முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களும் வசைபாடி வருகின்றனர்.\nஇந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த இணையதள செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது அளித்த பேட்டியில், வரும் போட்டிகளில் சிறப்பாக விளையாடவிட்டால், ரசிகர்களிடம் எதிர்வினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.\nசர்ப்ராஸ் அகமது கூறும் போது, “ மீதமுள்ள 4 போட்டிகளிலும் இதேபோன்று மோசமாக விளையாடி வந்தால், மக்கள் நம்மை நாட்டுக்குள் விடமாட்டார்கள், மக்களின் கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருக்கும். யாராவது நான் மட்டும் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்லப் போகிறேன் என நினைத்தால் அது பெரிய முட்டாள்தனம்.\nஅனைவரும்தான் நாட்டுக்குள் செல்லப் போகிறோம் என்பதை மனதில் வையுங்கள். ஏதோ துரதிருஷ்டமாக நடக்கப்போகிறது என்பதால்தான் கடவுள் சில விஷயங்களை தடுத்துள்ளார். மோசமான விளையாட்டை கைவிட்டு, வெற்றி பெற வேண்டும். இந்தியாவுடன் பெற்ற தோல்வியை மறந்து விட்டு சிறப்பாக ஆட வேண்டும்” என்றுதெரிவித்துள்ளார்.\n1. குல்பூ‌ஷண் ஜாதவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் பாகிஸ்தானுக்கு இந்தியா வலியுறுத்தல்\nகுல்பூ‌ஷண் ஜாதவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தி உள்ளது.\n2. குல்பூஷண் ஜாதவ் விவகாரம்: இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பை சர்வதேச நீதிமன்றம் வழங்கியது\nகுல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவிற்கு சாதகமான தீர்ப்பை சர்வதேச நீதிமன்றம் வழங்கியுள்ளது.\n3. தலையொட்டி பிறந்த பாகிஸ்தான் சிறுமிகள் லண்டன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்டனர்\nதலையொட்டி பிறந்த பாகிஸ்தான் சிறுமிகள் லண்டன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்டனர்.\n4. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கனமழையால் வெள்ளம்: 28 பேர் பலி\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி 28 பேர் பலியாகியுள்ளனர்.\n5. நிதி நெருக்கடியிலும் அணு ஆயுதங்களை குவிக்கும் பாகிஸ்தான் : இந்திய பாதுகாப்பு துறை எச்சரிக்கை\nநிதி நெருக்கடியில் சிக்கியிருந்தாலும் பாகிஸ்தான் தொடர்ந்து அணு ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் அதிகப்படுத்தி வருவதோடு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் மூலம் இந்தியாவை குறிவைத்து வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய பயிற்சியாளரை கபில்தேவ் கமிட்டி தேர்வு செய்கிறது\n2. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் முழுமையாக விளையாட கோலி முடிவு\n3. உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள்: 3-வது வரிசை பேட்ஸ்மேன்களும் அசத்தல்\n4. உலக கோப்பையை இரு அணிக்கும் பகிர்ந்து அளித்திருக்க வேண்டும் - நியூசிலாந்து பயிற்சியாளர் சொல்கிறார்\n5. ஐ.சி.சி. விதியை வித்தியாசமாக கேலி செய்த அமிதாப்பச்சன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/2018-12-04", "date_download": "2019-07-18T21:49:24Z", "digest": "sha1:OD2CUA255DGAEOLPYDKF34CICVGE4CKD", "length": 22802, "nlines": 260, "source_domain": "www.lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசொந்த தந்தையால் சீரழிக்கப்பட்ட மகள்... பேஸ்புக் நண்பர்களுக்கும் விருந்தாக்கிய கொடூரம்: கதறும் தாயார்\nவெளிநாட்டில் மனைவியின் கண்முன்னே கணவருக்கு ஏற்பட்ட துயரம்: பரிதவிக்கும் சுவிஸ் நாட்டவர்\nசுவிற்சர்லாந்து December 04, 2018\nஉங்கள் மகனுக்கு மன நலம் சரியில்லை... கொன்று விடுங்கள்: பிரித்தானிய தாயாரின் நெஞ்சை உலுக்கும் அனுபவம்\nபிரித்தானியா December 04, 2018\nகாதலி இறந்த சோகம்... பைத்தியமாக திரிந்த காதலன்: இறுதியில் எடுத்த அதிர்ச்சி முடிவு\nவெற்றி கொடி கட்டு பாடல் புகழ் பாலக்காடு ஸ்ரீராம் தற்பொழுது சுவிஸில் என்ன செய்கிறார்\nமுஸ்லீம் மாணவிகள் பர்தா அணிய தடை\nகபட நாடகக் காதல் வலையில் மயங்கிய காதலி: உல்லாசமாக வாழ்ந்த காதலன்\n விருது விழாவில் கால்பந்து வீராங்கனைக்கு நேர்ந்த சம்பவம்\nஏனைய விளையாட்டுக்கள் December 04, 2018\nபள்ளி நிர்வாகத்தால் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட இரட்டையர்கள்\n17 வயதில் தந்தையான பள்ளி மாணவன்: சிறுவனின் மனைவி வயதை அறிந்தால் ஷாக் ஆயிடுவீங்க\nபிரித்தானியா December 04, 2018\nஒரே ஓவரில் 6 சிக்சர்கள்.. 17 சிக்சர்களுடன் இரட்டை சதம் அடித்து நொறுக்கிய வீரரின் வைரலான வீடியோ\nகணவனை பொலிசில் சிக்க வைக்க மனைவி செய்த மோசமான செயல்: காட்டிக் கொடுத்த வீடியோ\nநுரையீரலில் ஏற்படும் தொற்றுக்களை குறைக்க இதை சாப்பிடுங்க\nஅடுத்தடுத்து கொத்துக் கொத்தாக இறந்த குருவிகள்\nகுருபெயர்ச்சியால் இந்த 3 நட்சத்திரக்காரர்கள் உச்சத்தை தொடுவார்கள்\nகாயத்ரி ரகுராம் பகிர்ந்த புகைப்படம் என்னை வருத்தப்பட வைத்தது: தமிழிசை\nகாணாமல் போன அழகி சடலமாக கண்டெடுப்பு\nமுருகனும், இயேசுவும் நேருக்குநேர் சந்தித்தால் என்ன நடக்கும் தெரியுமா\nமுதல் முறை சார்லஸ் என்னை சந்தித்தபோது அப்படி நடந்து கொள்வார் என்று எதிர்பார்க்கவில்லை: டயானா\nபிரித்தானியா December 04, 2018\nமுகத்தை பார்க்க பிடிக்காமல் வெறுத்த குடும்பம்: வீட்டை விட்டு வெளியேறி இளம்பெண் செய்த காரியம்\nபிரித்தானியா December 04, 2018\nநட்சத்திர வீரர்கள் மெஸ்சி-ரொனால்ட���வை ஓரங்கட்டி உயரிய விருதை கைப்பற்றிய குரோஷிய வீரர்\nதினமும் இந்த இடத்தில் 2 நிமிடம் அழுத்தம் கொடுங்கள்: அதிசயம் நிகழும்\nநடிகர் ராதாரவி பொய் சொல்வதை நிறுத்த வேண்டும்: சின்மயி\nஅவுஸ்திரேலிய அணியில் விளையாடும் 6 வயது சிறுவன்: விராட் கோஹ்லியை வீழ்த்துவேன் என சவால்\nராஜீவ்காந்தியுடன் கொல்லப்பட்ட 14 பேரும் தமிழர்கள் இல்லையா பிரபல நடிகர் சர்ச்சை கருத்து\nடோனியை பின்பற்றினால் கோஹ்லிக்கு வெற்றி நிச்சயம்: பாகிஸ்தான் அதிரடி வீரரின் அறிவுரை\nமாமியார், மருமகள் இடையே ஏற்பட்ட சண்டை: உயிரை விட்ட மாமியார்... துடித்துபோன மருமகள் செய்த செயல்\nபிறந்தநாள் கொண்டாடவிருந்த இருவர் அடுத்தடுத்து பலியான பரிதாபம்\nபிரித்தானியா December 04, 2018\n நடிகை வனிதா மனுத்தாக்கல்- உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இதுதான்\nபோராட்டக்காரர்களுக்கு பணிந்தாரா பிரான்ஸ் ஜனாதிபதி வரி உயர்வு ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல்\nபிரித்தானியாவை அதிரவைத்த கொலைகாரன்.. இளவரசியின் முன் கத்தியுடன் நின்ற அதிர்ச்சி சம்பவம்\nபிரித்தானியா December 04, 2018\nதுப்பாக்கி முனையில் வங்கிக் கொள்ளை: சுவிட்சர்லாந்தில் பரபரப்பு\nசுவிற்சர்லாந்து December 04, 2018\nமுடி உதிர்வு பிரச்சனையே இனி இல்லை\nஇளவரசி மெர்க்கல் குழந்தை பெறபோகும் மகப்பேறு பிரிவின் ஒருநாள் வாடகை எவ்வளவு\nபிரித்தானியா December 04, 2018\n2 முறை கருக்கலைப்பு.. வேறு பெண்ணுடன் திருமணம்... மாலையுடன் கைது செய்யப்பட்ட புதுமாப்பிள்ளை\nகாப்பகத்தில் திடீரென மாயமான 9 இளம்பெண்கள்: பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு\nமுதுகு வலியை நிரந்தரமாக குணமாக பூண்டு பால் குடியுங்கள்\nபலி கொடுப்பதற்காக விரல்களை வெட்டிக் கொண்ட மனிதர்கள்: கனடா ஆய்வாளர் தகவல்\nஇரண்டு மார்பகங்கள் இல்லாமல் இருக்கும் 3 குழந்தைகளின் தாய்: மேல் ஆடை இல்லாமல் கணவருடன் இருக்கும் புகைப்படத்தின் பின்னணி\nபிரித்தானியா December 04, 2018\nகாதலன் மீது ஏறி உட்கார்ந்து கொலை செய்த 300 பவுண்ட் எடையுள்ள பெண்: என்ன தண்டனை\nவருங்கால கணவருக்கு கன்னித்தன்மை சான்றிதழ் அனுப்பி திணறடித்த நடிகை\nஉலகிலேயே யூ டியூப் மூலம் அதிகம் சம்பாதிக்கும் 7 வயது சிறுவன்\nதுரோகம் செய்த மனைவியின் ரகசியத்தை கண்டுபிடிக்க வெளிநாட்டிலிருந்து வந்த கணவன்: கடைசியில் நடந்த சோக சம்பவம்\nஜேர்மனியில் இந்த வாரத்தில் நிகழ இருக்கும் சில மாற்றங்கள்\n5G வீடியோ அழைப்பு வசதியை வெற்றிகரமாக பரிசீலித்து சாதனை படைத்தது சாம்சுங்\nநடிகை தேவயானியின் தம்பிக்கு நேர்ந்த கசப்பான சம்பவம்\nபொழுதுபோக்கு December 04, 2018\nஎன் சாவுக்கு இவங்க தான் காரணம்: தற்கொலை செய்வதை வீடியோ எடுத்த இளம் திருநங்கை.. அதிர்ச்சி காரணம்\nதிருமணத்திற்கு பணம் இல்லாமல் பெற்றோர் எடுத்த முடிவு: வேதனையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை\nபுதுமண தம்பதியை பின்தொடர்ந்த முதலை: அதிர்ச்சி புகைப்படத்தின் பின்னணி\nஅவுஸ்திரேலியா December 04, 2018\nஆப்பிளின் 5G ஐபோன் அறிமுகம் தொடர்பில் வெளியான தகவல்\nஇலங்கை நபரை தீவிரவாத குற்றச்சாட்டில் சிக்கவைத்த பிரபல கிரிக்கெட் வீரரின் சகோதரர்\nஏனைய விளையாட்டுக்கள் December 04, 2018\nநடுவானில் கிழிந்து தொங்கிய விமான என்ஜினின் பகுதி: பயத்தில் அழுத பயணிகள்.. வைரல் வீடியோ\nஆப்பிள் நிறுவனத்தை நீதிமன்ற வாசல் வரைக்கும் கொண்டுவந்த Qualcomm நிறுவனம்\nபல வருடங்களுக்கு பின்னர் மீண்டும் பரவும் கொடிய நோய்: மருத்துவர்கள் எச்சரிக்கை\nபாலைவனங்களில் கூட காற்றிலிருந்து நீரை பிரித்தெடுக்கும் சாதனம் உருவாக்கம்\nஏனைய தொழிநுட்பம் December 04, 2018\nவிஸ்வரூபம் எடுத்த அரச குடும்ப பிரச்சனை: இளவரசருடன் தனது மகளின் உறவு குறித்து பேச மறுத்த கேட்டின் தாய்\nபிரித்தானியா December 04, 2018\nபெண்களுக்கு கர்ப்பபையில் நீர்கட்டி எப்படி உருவாகிறது தடுக்க என்ன செய்ய வேண்டும்\nபத்து வயது சிறியவரை திருமணம் செய்த பிரியங்கா சோப்ரா: மீண்டும் எழுந்த கண்டனம்\nபொழுதுபோக்கு December 04, 2018\nசென்னையில் பெண்கள் விடுதியில் கழிவறை, படுக்கையறையில் ரகசிய கமெரா வைத்த நபர்: திடுக்கிடும் சம்பவம்\n2019 ஐபிஎல் திருவிழா: அணி மாறும் முக்கிய வீரர்கள்: ஏல திகதி அறிவிப்பு\nஏனைய விளையாட்டுக்கள் December 04, 2018\nமனைவி அழுகிய நிலையில் கிடந்தது தெரியாமல் ஊர் முழுக்க தேடி போஸ்டர் ஒட்டிய கணவன்: உடலை பார்த்து கதறிய பரிதாபம்\nஇன்ஹேலரில் ஆல்கஹால் போதை: நடிகை காயத்ரி ரகுராம் சொல்வது உண்மையா\n30 நிமிடம் தொடர்ந்து ஹெட்போன் பயன்படுத்தினால் இவ்வளவு பாதிப்பு ஏற்படுமா\nசாக்கடையில் உயிரோடு கிடந்த 5 மாத குழந்தை கரு: அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்\nபிரித்தானிய அரச குடும்பத்து மருமகள்களில் கேட் மிடில்டனின் சொத்து அதிகமா மெர்க்கலின் சொத்து மதிப்பு அதிகமா\nபிரித்���ானியா December 04, 2018\nதம்பியை உயிருக்கு உயிராக காதலித்த அக்கா: நேர்ந்த விபரீத சம்பவம்\nஉலகின் முன்னணி கவர்ச்சி பத்திரிகை நிறுவனரின் வயாகரா மோதிரம் ஏலம்: எத்தனை டொலர்\nவீட்டின் வடக்கு மூலையில் ஒரு எலுமிச்சையை தண்ணீரில் போட்டு வைத்தால் என்ன நடக்கும்\nகணவனுக்கு பல பெண்களுடன் தொடர்பு..அந்த தொழிலில் தள்ளப்பார்க்கிறான்\nஉலகில் மிகவும் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு எந்த நாட்டினது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/aiman-zehra-case-story-19401", "date_download": "2019-07-18T22:30:08Z", "digest": "sha1:RL7ENAX3JR7HSA72MQJO4E2MW7SQKJFH", "length": 19938, "nlines": 138, "source_domain": "www.newsj.tv", "title": "நேற்று ஆசிஃபா... இன்று ஐமன் செஹ்ரா...", "raw_content": "\n880 கோடி ரூபாய் செலவில் உச்ச நீதிமன்றத்திற்கு கூடுதல் கட்டடம்…\nஅயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் சமரசக்குழு அறிக்கை தாக்கல்…\nசட்டப்பேரவையை ஒத்திவைத்ததற்கு எதிர்த்து பாஜகவினர் உள்ளிருப்பு போராட்டம்…\nதமிழகத்திற்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரியை வழங்க வேண்டும்...…\nசிறுபான்மை பிரிவினரின் வாக்குகள் அதிமுகவுக்கு நிச்சயம் கிடைக்கும்...…\nவேலூரில் திமுக-வை எதிர்த்து சுயேட்சையாக களமிறங்கும் காங்கிரஸ் பிரமுகர்…\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோற்பது உறுதி...…\nகர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்வது உறுதி...…\nதண்ணீர் பிரச்சனைக்காக சவாலுக்கு அழைக்கும் சமந்தா…\nநீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் படத்திற்கு அடுத்தடுத்து வரும் அப்டேட்கள்…\n'ராட்சசி' திரைப்படத்தை தடை செய்ய காவல் ஆணையரிடம் கோரிக்கை…\nபிகில் திரைப்படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் இதுதான்..…\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலி : உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி…\nசென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை…\nதமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி…\nபி.எட் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் விநியோகம்…\nசென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை…\nஅத்தி வரதரை தரிசிக்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது…\nதிண்டுக்கல் காய்கறி மார்க்கெட்டில் காய்கறி விலை வீழ்ச்சி…\nநாமக்கல் மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் குட்டி விமானங்கள் ஆய்வு…\nகே.ஆர்.பி அணையிலிருந்த�� முதல்போக சாகுபடிக்கு நீர் திறப்பு…\nபேச்சுரிமை உள்ளது என்பதற்காக வரம்பு மீறி பேச கூடாது : வைகோவிற்கு நீதிமன்றம் அறிவுரை…\nகுல்பூஷன் ஜாதவை பத்திரமாக மீட்டுக்கொண்டுவர தீவிர நடவடிக்கை…\nஅரியலூர் புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்...…\nநேற்று ஆசிஃபா... இன்று ஐமன் செஹ்ரா...\nபாலியல் வன்கொடுமை... கடந்த பத்தாண்டுகளில் சொல்லமுடியாத அளவுக்கு பெருகியிருக்கும் மானுட துரோகம்... வயது வேறுபாடின்றி இந்த வன்கொடுமைகள் தொடர்வது வருத்தம்தான் என்றாலும், குழந்தைகள் சிதைக்கப்படுவதுதான் இதில் கொடூரத்திலும் கொடூரம்.\nஇந்நிலையில் அதே ஜம்முகாஷ்மீரில் பந்திபோரா மாவட்டத்தின் சும்பால் பகுதியை சேர்ந்த 3 வயதே ஆன ஐமன் செஹ்ரா என்ற குழந்தை 23 வயதான தாகிர் மிர் என்பவனால் கடந்த மே, 12ம் தேதி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருக்கிறாள்..\nஇங்கே மானுட துரோகம் நம்பிக்கை துரோகமாக மறுஉருவெடுத்துள்ளது. அதாவது குழந்தைகளுக்கு நடக்கும் கொடுமைகளில் 86 விழுக்காடு உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் , தந்தையின் நண்பர்கள் என நன்கு அறிந்தவர்களால்தான் நடக்கின்றன என்கின்றன ஆய்வுகள்.\nஇந்த சம்பவமும் அப்படியே... தாஹிர் மிர் ஐமன் செஹ்ராவின் பக்கத்து வீட்டுக்காரர். ஏற்கனவே பெண்களிடம் பாலியல் சீண்டல்கள் செய்வதற்கு பெயர் போன ஆசாமிதான். செஹ்ரா வீட்டில் பலமுறை அவரோடு பேசாதே என்று சொல்லியிருந்தும் குழந்தை அன்பாகவே பழகி வந்தது.\nஅதுசரி...என்னதான் குட் டச், பேட் டச் சொல்லிக்கொடுத்தாலும், மிட்டாய் கொடுக்கும் பக்கத்து வீட்டு மாமா என்னை பலாத்கார நோக்கில்தான் பார்க்கிறார் என்பதை எப்படி அந்த குழந்தை அறிந்துகொள்ளும்.\nஅன்று காலை வெளியில் விளையாடப்போன குழந்தையை மாலைவரை காணாததால், தேடிப்போகிறார். தேடியபோது பள்ளிக்கு அருகில் வந்தபோதுதான் கேட்கக்கூடாத அந்த சத்தத்தை கேட்டார் அந்த குழந்தையின் தந்தை.\nமனதில் ஏதேதோ நினைப்புகள் ஓட, அப்படி ஏதும் நடந்துவிடக்கூடாது என்று உள்ளுக்குள் அழுதபடியே சத்தம் வந்த திசைநோக்கி ஓடிய அவர் கண்ட காட்சியால் நின்றபடி இறந்துதான் போயிருப்பார் அந்த தந்தை.\nஆம். தன் 3 வயது குழந்தையை 23 வயதுடைய அந்த இரண்டு கால் நாய் சிதைத்துக்கொண்டிருந்ததை கண்ணால் கண்டார் அந்த தந்தை. இவரது குரல் கேட்டதும் அவசர அவசரமாக ஒடிப்போனான் த��ஹிர் மிர்.\nஇரத்தம் ஒழுக ஒழுக, வலியில் துடித்துக்கிடந்த தன் குழந்தையை கையால் தூக்கிக்கொண்டு மருத்துவமனை வந்து சேர்ந்த தந்தை காவல் துறையில் புகார் பதிவு செய்தார்.ஆரம்பத்தில் பெரிதாக கண்டுகொள்ளப்படாமல் இருந்த இந்த புகார், காஷ்மீரின் எல்லாத் தடைகளையும் மீறி இளைஞர்கள் ஒட்டுமொத்தமாக போராட்டம் நடத்தியதற்குப் பின்பே வழக்காக பதிவு செய்யபட்டது.\nஇளைஞர்கள் எழுச்சி ஏற்படக்காரணம் குற்றவாளி தாஹிர் தண்டனையிலிருந்து தப்புவதற்காக தன்னை மைனர் என்று காட்டிக்கொள்ள ஒரு போலி சான்றிதழ் சமர்ப்பித்துள்ளான் என்பதே.\nஅதாவது பள்ளி ஆவணங்களின்படி தாஹிர் ரெஹ்மான் மீரின் பிறந்ததேதி 23.07.2009 என்று சான்றளித்திருக்கிறது ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை.\nஅப்படியென்றால் அவனுக்கு வெறும் 10 வயதுதானா மேலே இருக்கும் படத்தை மீண்டும் பார்த்தபின் முடிவெடுங்கள்...\nஇப்படி ஒரு சான்றிதழை வழங்கியதன் மூலம் தவறான உதாரணம் ஒன்றை குற்றவாளிகளுக்கு காட்டியிருக்கும் இந்த நிறுவனத்தின் உரிமத்தை தடை செய்யக்கோரியும் போராட்டங்கள் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன.\nஏனெனில் இந்திய சட்டப்படி மைனர் குற்றவாளி என்றால் (அதாவது ஜுவனைல் )குறைந்தபட்ச தண்டனை வழங்குவர். அதனால்தான் தன்னை மைனர் என்று நிரூபித்துவிட்டால் குறைவான தண்டனை பெற்று தப்பிவிடலாம் என்றெண்ணி இப்படி ஒரு சான்று வழங்கினான் . அண்மையில் நிர்பயா வழக்கில் ஒரு குற்றவாளி மைனர் என்பதால் அவன் விடுவிக்கப்பட்டான் என்பதும், இதை எதிர்த்த நிர்பயாவின் பெற்றோர் கைது செய்யப்பட்டனர் என்பதும் இன்று வரையிலும் அவர்கள் நீதி கேட்டுபோராடி வருகிறார்கள் என்பதும் வருத்ததோடு கவனிக்கப்படவேண்டியவை...\n12வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரணதண்டனை வழங்கலாம் என ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஆசிஃபா என்ற சிறுமியின் வழக்கிற்குப்பிறகு இந்திய அரசு அறிவித்திருந்தது என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.\nசான்றிதழில் சில கேள்விகள் :\nமே 12 ம் தேதிதான் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே மே 12ம் தேதி அன்றே அவசர அவசரமாக நடந்திருக்கிறது இந்த சான்றிதழ் வேலைகள். சான்றிதழில் தரப்பட்ட தேதியை பாருங்கள்.. இந்த சான்றிதழை வழங்கிய இஸ்லாமிய கல்வி நிறுவனம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டள��யின் கீழ் செயல்படுவது என்றாலும்,\nசான்றிதழில் கவனித்தால் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளையின் லெட்டர் ஹெட்டில் , இஸ்லாமிய கல்வி நிறுவனத்தின் தலைமையாசிரியர் என்ற ரப்பர் ஸ்டாம்ப்பில் கைழுத்திடப்பட்டிருக்கிறது.\nதாஹிரை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக தரம்தாழ்ந்த இந்த வேலையை செய்திருக்கும் கல்வி நிறுவனம் ஏன் பள்ளியில் சமர்ப்பித்த பிறப்பு சான்றிதழையே நேரடி ஆதாரமாக பயன்படுத்த கூடாது\nமொத்தத்தில் பலரும் பேசமறந்த கதையாக,ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கிடையில் சத்தமிழந்து போன ஐமன் செஹ்ராவுக்கு நீதி கிடைத்தே ஆக வேண்டும்.\nவாயிலிருந்து ரத்தம் வடிய வடிய வலியில் அழும் அந்த குழந்தையின் குரல் நம்மை தூக்கம் தொலைக்க வைப்பதாகவே இருக்கிறது. ரத்தம் வலி என்பதெல்லாம் வாட்சனுக்கு மட்டும் கிடையாது என்பதை நாம் புரிந்துகொண்டால் போதுமானது.\nஉடல்நிலை மீண்டு சரியாகி, எதிர்காலம் அவளுக்கு எதையும் நினைவூட்டாமல் இருந்தால் அவளும் சராசரி வாழ்வை வாழ்வாள்.\nநேற்று ஆசிஃபா இன்று ஐமன் செஹ்ரா நாளை யாரோ.. ச்சே..என்னடா இது.. என்ன நாடு இது ...என்ன சொசைட்டி இது என்கிற உங்கள் எல்லா கோபமும் நியாயமானதுதான் ஆனால்..........மாற்ற வேண்டியது வெளியிலில்லை. வேறெங்கோ இருக்கிறது...\n« தொடர் வழிப்பறி மற்றும் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் துப்பாக்கிச்சூடு: 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை »\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலி : உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி…\n880 கோடி ரூபாய் செலவில் உச்ச நீதிமன்றத்திற்கு கூடுதல் கட்டடம்…\nஅயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் சமரசக்குழு அறிக்கை தாக்கல்…\nசென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை…\nதமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2012/03/blog-post_19.html", "date_download": "2019-07-18T22:32:08Z", "digest": "sha1:GZPEETL4KKP2GU3D7L3UO2N3Q22EJSBU", "length": 57032, "nlines": 148, "source_domain": "www.ujiladevi.in", "title": "ஈழம் பெற இந்தியா உதவுமா...? ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\n21 ஞாயிறு ஜூலை அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nஈழம் பெற இந்தியா உதவுமா...\nஇலங்கை அரசுக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று நினைக்கிறீர்களா\nஇந்திய அரசு இதுவரை தெரிவித்துவரும் சிற்சில கருத்துக்களை வைத்து பார்க்கும் போது இலங்கை தமிழருக்கு ஆதரவாக இந்தியா செயல்பட போவதாக சிறிய அடையாளம் கூட தென்படவில்லை சோனியா காந்தியின் பினாமி அரசாங்கம் இலங்கைக்கு ஆதரவாக நடந்துகொண்டால் காங்கிரஸ் கட்சியின் மீது சிலர் வைத்திருக்கும் அபிமானம் முற்றிலுமாக ஆட்டம்காண ஆரம்பித்துவிடும் இந்த அரசு தனிப்பட்ட விரோதத்தை தூக்கிபிடிக்கும் அரசாக இருக்கிறதே தவிர பொதுநோக்கு கொண்ட அரசாக இல்லை\nஇலங்கை தமிழர் பிரச்சனையை என்பது அந்நாட்டின் உள்நாட்டு பிரச்சனை அதில் இந்தியா தலையிட வேண்டிய அவசியமில்லை என்று சிலர் கருதுகிறார்களே\nஇலங்கை நாட்டில் ஒரு சிறு குழுக்களிடம் மோதல் நடந்தால் அது உள்நாட்டு பிரச்சனை அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை ஆனால் இலங்கையில் நடந்தது நடப்பது குழு மோதல் அல்ல திட்டமிட்டே அரசாங்கம் ஒரு இனத்திற்கு எதிரான பயங்கரவாத செயலை செய்துவருகிறது இது உலக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலாகும் இதை கைகட்டி வேடிக்கை பார்ப்பது சர்வேதேச சமுகத்திற்கு தர்மமாக இராது\nஇலங்கை நாட்டில் தாக்கப்பட்ட மக்கள் இந்தியாவிலும் பல உலக நாடுகளிலும் அகதிகளாக அல்லல்பட்டு வருகிறார்கள் இவர்களது துயரத்தை தீர்க்க சர்வேதேச சமுகத்திற்கு நிச்சயம் கடமை உண்டு தன்நாட்டு மக்களை அகதிகளாக துரத்திவிட்டு இது எங்கள் நாட்டு பிரச்சனை இதில் யாரும் தலையிட வேண்டாம் என்று இலங்கை சொல்லி தப்பித்து கொள்ள முடியாது\nமேலும் மற்ற நாடுகளை விட இந்தியாவிற்கு இலங்கை மக்கள் விஷயத்தில் அதிக அக்கரை வரலாற்று ரீதியாகவே உண்டு ஈழ மக்கள் இலங்கையின் பூர்விக குடிகள் என்றாலும் அவர்கள் இந்தியாவோடு பல நூற்றாண்டுகளாக மொழிவழியிலும் சமய வழியிலும் உறவுமுறை வழியிலும் தொப்புள்கொடி உறவாகவே இருந்துவருகிறார்கள் அவர்களுக்கு ஏற்படும் துயரம் ஒருவகையில் இந்திய மக்களுக்கு ஏற்படும் துயரமாகவே பாரத அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்\nமேலும் இந்தியா அயல்நாட்டு விவகாரங்களில் தேவை���ில்லாமல் தலையிடாது என்று மத்தியில் ஆளும் மனிதர்கள் சொல்வது எல்லாம் உண்மைக்கு புறம்பான சந்தர்ப்பவாத பேச்சுகளே ஆகும் இலங்கை விவகாரம் தேவையற்ற சில்லறை விவகாரம் அல்ல அது இந்திய பொருளாதாரத்தோடு எல்லை பாதுகாப்போடு சம்மந்தப்பட்ட விவகாரமாகும் இதில் தலையிடவில்லை என்றால் இந்தியாவின் தென்பகுதியின் வருங்காலம் அமைதியாக இருக்காது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்\nஒருநாட்டின் உள்விவகாரம் என்பது வேறு அந்த நாட்டிற்குள் நடக்கும் சர்வதேச கவன ஈர்ப்பு விவகாரம் என்பது வேறு 1960 ஆம் வருடம் தென்னாப்பிரிக்க நாட்டில் ஜோகனஸ் பர்க் நகரத்தில் நுப்பது கறுப்பினத்தவர் வெள்ளைக்காரர்களால் சுட்டு கொல்ல பட்டார்கள் சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்கு பிறகு தான் உலகத்திற்கே அந்த விஷயம் தெரியவந்தது அப்போது இந்திய பிரதமராக இருந்த நேரு இது தென்னாப்பிரிக்கா சம்மந்தப்பட்ட உள்விவகாரம் அதில் நாம் தலையிட கூடாது என்று அமைதியாக இல்லை பிரதமர என்ற வகையில் தனது தனிப்பட்ட கண்டனத்தையும் மக்களவையை கூட்டி நாட்டினுடைய ஒட்டுமொத்த கண்டனத்தையும் தென்னாபிரிக்கா அரசுக்கு தெரிவித்தார்\n1970 ஆம் வருடம் கிழக்கு பாக்கிஸ்தானில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டு முத்திவாகினி படை உருவானபோது அதற்கு தனது தார்மிக ஆதரவையும் இராணுவ ஒத்துழைப்பையும் கொடுத்து வங்காளதேசம் என்ற தனிநாடு உதயமாவதற்கே இந்திரா காந்தி காரணமாக இருந்தார் அது பாக்கிஸ்தானின் உள்விவகாரம் என்று அவர் அமைதியாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் எல்லை சண்டைக்கே நாள்முழுவதும் செலவிட வேண்டிய துர்பாக்கிய நிலை இந்திய இராணுவத்திற்கு ஏற்பட்டிற்கும்\n1983 ஆம் வருடம் இலங்கை தமிழரின் பிரச்சனையில் வருங்கால தேச நலனை கவனத்தில் வைத்து இந்திரா அம்மையார் தமிழ் அமைப்புகளுக்கு ஆயுத உதவியும் இராணுவ பயிற்சியும் அளித்தார் இலங்கை இனப்பிரச்சனையை உள்நாட்டு பிரச்சனை என்று திருமதி காந்தி ஒருபோதும் கருதியது இல்லை அது இந்தியாவின் தெற்கு பகுதியின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட மிக முக்கிய பிரச்சனை என்றே அவர் கருதினார் இப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் இந்திராகாந்தியை விட புத்திசாலி தலைவர்கள் யாரையும் கொண்டதாக இல்லை எனவே அவர்கள் இந்திராவின் வழியை இலங்கை விஷயத்தில் மேற்கொண்டால் மக��கள் புறக்கணிப்பில் இருந்து தப்பிக்கலாம் இல்லை என்றால் பெருமை மிக்க காங்கிரஸ் கட்சியை சவக்குழியில் தள்ளிய பெருமையை சோனியா பெறுவார்\nதமிழ்நாட்டு கட்சிகளில் நடவடிக்கை மத்திய அரசாங்கத்தின் தவறான போக்கை மாற்றி அமைக்கும் என்று நினைக்கிறீர்களா\nமத்திய அரசில் இருபவர்களுக்கு தமிழ்நாட்டு கட்சிகளின் யோக்கியதை மிக நன்றாக தெரியும் பதவி இருக்கும்வரை கருணாநிதிக்கு தமிழர் என்ற இனம் உலகத்தில் இருக்கிறது என்ற நினைப்பே இருக்காது பதவி போனபிறகு தாலியை கண்டவுடன் புருஷன் நினைப்பு வருவது போல தமிழ் இனத்தின் நினைப்பு வரும் இது தென்னிந்தியாவில் மட்டுமல்ல வடஇந்தியாவிலும் ஊரறிந்த ரகசியமாகிவிட்டது எனவே திமுக்காவின் நெருக்கடிக்கு மத்தியரசு பணிந்துவிடும் என்று நான் நினைக்கவில்லை இன்னும் சொல்லபோனால் இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளுக்கு மனித உரிமை மீறல்களுக்கு முதலும் மூலமுமான காரணம் கருணாநிதி என்றே சொல்லலாம்\nஅன்று அவர் தான் தமிழின தலைவர் என்ற எண்ணத்தோடு மத்திய அரசாங்கத்தை இரும்பு பிடிபிடித்து வளைத்திருந்தால் ஈழ விஷயம் இன்று வேறுவிதமாக அமைந்திருக்கும் ஆனால் அவர் அப்போது தனது குழந்தைகளுக்கு கொள்ளையடிக்கும் வாய்ப்புள்ள பதவிகளை பெறுவதில் அக்கரை காட்டினாரே திவிர தன்னை நம்பிய தமிழனின் அழுகுரலை பற்றி கவலைப்படவே இல்லை முதலை கண்ணீர் வடித்ததை போல ஒன்றரை மணிநேரம் உண்ணாவிரதம் இருந்து காந்தியின் அகிம்சை ஆயுதத்தை கேவலபடுத்தினார்\nஈழ மக்களுக்காக பேசிவரும் திருமாவளவன் நெடுமாறன் சீமான் ராமதாஸ் போன்றோர்களுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்குமில்லை இவர்கள் பேசும் தமிழ் தேசிய வாதத்தை பெருவாரியான தமிழர்கள் நம்புவதுமில்லை ஒரு திரைப்படத்தில் வரும் நகைச்சுவை கதாபாத்திரங்களை போல இவர்களை மக்கள் பாக்கிறார்களே தவிர தனிகரிசனத்தோடு பார்ப்பதில்லை இன்னும் ஒருபடி சொல்லபோனால் இவர்களின் தமிழர் விசுவாசத்தை வியாபார நோக்கமாகத்தான் மக்கள் நினைக்கிறார்கள்\nஇந்திய கம்யுனிஸ்ட் கட்சி மற்றும் பாரதிய ஜனதாவின் பார்வை சரியான கோணத்தில் இப்போது ஈழ மக்களின் மீது திரும்பி இருப்பது பாராட்டுதலுக்குரிய விஷயமாகும் கம்யுனிஸ்டுகள் இன்னும் அதிகமாக மக்கள் மத்தியில் தமிழர் பிரச்சனையை கொண்டு சென்றால் பல நன்மை���ள் வருங்காலத்தில் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு பாரதிய ஜனதாவிற்கு தமிழ்நாட்டில் செல்வாக்கு இல்லை என்பது உலகறிந்த ரகசியம் அதே நேரம் தேசிய அளவில் ஈழ பிரச்சனையை கொண்டு செல்ல அவர்களால் மட்டுமே முடியும் அவர்கள் இதை தமிழர் பிரச்சனை என்று பாராமல் உலக இந்துக்களின் பிரச்சனை என்று பார்த்தால் கூட தமிழர்களுக்கு நன்மை ஏற்படும்\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உள் ஆத்மா ஈழ மக்களுக்கு சாதகமாக இல்லை என்பது யதார்த்தமான உண்மை அரசியலுக்காக மேடை பேச்சில் கைதட்டல் வாங்குவதற்காக வீர வசனங்களை அள்ளிவீசுவதாகவே அறிவாளிகள் நினைக்கிறார்கள் ஆனால் இன்றைய நிலையில் ஈழ மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய அறிய வாய்ப்பு ஜெயலலிதா அவர்களிடமே இருக்கிறது அவர் தனது பழைய எண்ணங்களை கழைந்துவிட்டு தனது அரசியல் ஆசான் எம்ஜியார் போல செயல்பட்டால் வருங்கால ஈழ வரலாறு அவரை போற்றி புகழும் அதற்கு இது தக்கநேரம் இந்திய அரசாங்கத்திற்கு எந்தெந்த வகையில் நெருக்கடி கொடுக்க முடியுமோ அந்தந்த வகையில் கொடுக்க வேண்டும்\nஒட்டுமொத்த தமிழகத்தின் எண்ணத்தை பிரதிபலிப்பதை போல உண்ணாவிரதம் போன்ற அறப்போரட்டங்களை மத்திய அரசுக்கு எதிராக நடத்தி இதையமற்ற மன்மோகன்சிங் அரசை உலுக்கவேண்டும் தமிழக காங்கிரஸ் கட்சியினர் உண்மையாகவே தமிழர்கள் மீது அக்கரை கொண்டவர்கள் என்றால் ஒட்டுமொத்தமாக கட்சியை விட்டு வெளியேறி வீதிக்கு வரவேண்டும் அப்படி நடந்தால் மட்டுமே ஈழ மக்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும்\nஇன்றைய நிலையில் ஈழ மக்களைப்பற்றிய தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகள் எப்படி இருக்கிறது\nஎதார்த்தமான நிலையை சொல்வது என்றால் விடுதலை புலிகளால் தமிழ்நாட்டில் ராஜீவ்காந்தியின் படுகொலை நிகழ்த்தபட்டதன் பிறகு இலங்கை தமிழர்களின்பால் இந்திய தமிழர்களுக்கு பாசம் குறைந்துவிட்டது என்றே சொல்லவேண்டும் ராஜீவ் படுகொலைக்கு புலிகளும் புலிகளின் ஆதரவாளர்களும் ஆயிரம் காரணங்களையும் சமாதானங்களையும் சொன்னால் கூட அதை யாரும் முழுமையாக ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை தனிதமிழ் தேசியம் பேசுகின்ற தலைவர்கள் புலிகளை போற்றி வருவதனால் இன்றைய நிலையில் கூட விடுதலை புலிகளை பயங்கரவாதிகளாக பார்க்கும் தமிழக தமிழர்கள் பலர் இருக்கிறார்கள்\nஆனால் இப்போது சேனல்4 ஒளிபரப்பிய கொடும��யான இனப்படுகொலை காட்சிகளை பார்த்தபிறகு பல தமிழர்களின் மனநிலை ஈழமக்களுக்கு ஆதரவாக திரும்பி இருக்கிறது இது நல்ல அறிகுறி என்றே சொல்லவேண்டும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஈழ அமைப்புகள் தமிழர்கள் மத்தியில் செயல்படுமேயானால் பழைய ஈர்ப்பை மீண்டும் பெறலாம் பொதுவாக தமிழக தமிழர்கள் வன்முறைகளை நாடுபவர்கள் அல்ல அதே நேரம் சுதந்திர போராட்டத்திற்கு எதிரானவர்களும் அல்ல இதை மனதில் வைத்து ஈழ பிரதிநிதிகள் செயல்பட வேண்டும் பிரிவினை வாதம் பேசும் மனிதர்கள் மத்தியில் இருந்து ஈழ அமைப்புகள் விலகி வெகுஜன தலைவர்களின் உறவுகளை பலப்படுத்தி காரியம் செய்ய வேண்டும்\nஒன்றுமட்டும் சர்வ நிச்சயம் தனி ஈழம் மட்டும் தான் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு சரியான தீர்வு என்பதை இந்திய அரசாங்கம் உணரும் வரை இலங்கையில் நிரந்தர முன்னேற்றம் ஏற்படாது இந்தியாவின் ஒத்துழைப்பு இல்லாமல் ஈழம் என்பது சாத்தியமே இல்லை இதை கவனத்தில் கொண்டு செயல்பட்டால் எல்லோருக்கும் நன்மை உண்டு காலம் கடந்தாவது ஈழ அமைப்புகள் இதை உணரவேண்டும் .\nஅரசியல் பதிவுகளை படிக்க இங்கு செலலவும்\nஒன்றுமட்டும் சர்வ நிச்சயம் தனி ஈழம் மட்டும் தான் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு சரியான தீர்வு என்பதை இந்திய அரசாங்கம் உணரும் வரை இலங்கையில் நிரந்தர முன்னேற்றம் ஏற்படாது இந்தியாவின் ஒத்துழைப்பு இல்லாமல் ஈழம் என்பது சாத்தியமே இல்லை இதை கவனத்தில் கொண்டு செயல்பட்டால் எல்லோருக்கும் நன்மை உண்டு\n\\\\ஒன்றுமட்டும் சர்வ நிச்சயம் தனி ஈழம் மட்டும் தான் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு சரியான தீர்வு என்பதை இந்திய அரசாங்கம் உணரும் வரை இலங்கையில் நிரந்தர முன்னேற்றம் ஏற்படாது இந்தியாவின் ஒத்துழைப்பு இல்லாமல் ஈழம் என்பது சாத்தியமே இல்லை\\\\\nஉண்மை. ஈழத்தமிழருக்கு நிம்மதியான சுதந்திரமான வாழ்வு ஈழம் மலர்ந்த பின்தான். அதுவும் இந்திய அரசின் பங்களிப்புடன் கிட்டினால் மாத்திரமே. அது தமிழருக்கு மட்டுமல்ல இந்தியாவின் பாதுகாப்பிற்கும் உதவும் என்பதனை இந்திய அரசியல் வியாதிகள் உணர்வார்களா ஒரு சில சலுகைகளுக்காக ஒரு இனத்தையே கொடுமைப்படுத்த பயங்கரவாத அரசுடன் துணை போவதனை நிறுத்தி இந்தியா சிந்திக்குமா ஒரு சில சலுகைகளுக்காக ஒரு இனத்தையே கொடுமைப்படுத்த பயங்கரவாத அரசுடன் துணை ���ோவதனை நிறுத்தி இந்தியா சிந்திக்குமா சிந்திக்க வேண்டும் என்பதே எம் எல்லோரதும் அவா.\nவிடுதலை புலிகள் உலகிலேயே மேசமான பயங்கரவாதிகள். அவர்களை தமிழக தமிழர்கள் பயங்கரவாதிகளாக பார்ப்பதில் என்ன தவறு நெடுமாறன் சீமான் வகையாறாக்கள் எழுதும் கட்டுரை குருஜீ இடம் இருந்து வந்தது மிகுந்த ஏமாற்றம்.\nராஜ பக்சே ஆமை வேக செயல் பாடுகளை பார்த்தால்.....அவரே தனி ஈழம் கொடுக்கும் சூழ் நிலைகளை உருவாக்கி ;(இந்திய சமஷ்டி நிலைகூட கொடுக்காத நிலைதான் ...) உலகநாடுகளை வலியுறுத்தும் கட்டாய நிலைக்கு தள்ளப்படும் என்பது மட்டு உறுதி.இது விஷயமா மிகுந்த கால தாமதத்திற்கு ஏற்கனவே நடத்தப்பட்ட புலிகளின் தீவிரவாத கொடும் செயல்களும் (ஈழ தமிழ் மிதவாதிகளை கொன்றதுபோன்ற...)ஒரு காரணம்தான்...அதாவது உலக நாடுகளை கவர முடியா நிலையை சொல்கிறேன் என்பது மட்டு உறுதி.இது விஷயமா மிகுந்த கால தாமதத்திற்கு ஏற்கனவே நடத்தப்பட்ட புலிகளின் தீவிரவாத கொடும் செயல்களும் (ஈழ தமிழ் மிதவாதிகளை கொன்றதுபோன்ற...)ஒரு காரணம்தான்...அதாவது உலக நாடுகளை கவர முடியா நிலையை சொல்கிறேன் இந்தியாவைப்பொருத்தவரை ராஜீவை கொன்றது மட்டுமின்றி அப்பாவி தமிழர்கள் இருபதுக்கும் மேற்பட்டவர்களை கொன்றதும்ஜீரணிக்க முடியா நிலைதான்..பொதுவா ஈழ தமிழர்கள் நிலை 'மத்தளத்துக்கு இருபக்க இடி' நிலை தான்... இந்தியாவைப்பொருத்தவரை ராஜீவை கொன்றது மட்டுமின்றி அப்பாவி தமிழர்கள் இருபதுக்கும் மேற்பட்டவர்களை கொன்றதும்ஜீரணிக்க முடியா நிலைதான்..பொதுவா ஈழ தமிழர்கள் நிலை 'மத்தளத்துக்கு இருபக்க இடி' நிலை தான்... அவர்கள் என்ன 'பாவம்' செய்தார்களோ அவர்கள் என்ன 'பாவம்' செய்தார்களோஎது எப்படியோ 'அவர்களின் நிலை' பரம எதிரிக்கிகூட வரக்கூடாது\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%90.%E0%AE%A4%E0%AF%87.%E0%AE%95", "date_download": "2019-07-18T22:17:13Z", "digest": "sha1:B6EKWTKNBSCMBGSKA2IOMDPME5DAZSGH", "length": 9807, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஐ.தே.க | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் விபத்து இளைஞன் படுகாயம்\nநாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை\n களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nரயில் சேவை தாமதம் ; ரயில்வே கட்டுப்பாடு அறை\nகோதுமை மா அதிக விலைக்கு விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை\nநாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை\n களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nரயில் சேவை தாமதம் ; ரயில்வே கட்டுப்பாடு அறை\nதுறைமுகத்தில் விபத்துக்குள்ளான இயந்திரப் படகு ; மீட்பு பணிகள் தீவிரம்\nமேலதிக வகுப்புகளுக்கு தடை : பரீட்சை திணைக்களம்\nஜனாதிபதியின் தவறுகளை சுட்டிக்காட்ட நாம் முன்வரும் போது எமது வாயை மூடுவதற்கு முயற்சி : ஹிருணிகா\nஜனாதிபதியின் தவறுகளை சுட்டிக்காட்ட நாம் முன்வரும் வேளையில் எமது வாயை மூடுவதற்கு முயற்சிகள் எடுக்கபடுகின்றது.\nசிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் தேவையில்லையெனக் கூறும் அரசியல்வாதிகள் இருப்பார்களா \nசிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் தேவை­யில்லை என்று பொது­ஜன முன்­னணி கூறி­ய­தாக பொய் பிர­சா­ரங்­களை ஐக்­கிய தேசி­யக்­கட்ச...\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இம்மாதத்திலிருந்து 50 ரூபா மேலதிக கொடுப்பனவைப் பெற்றுக்கொடுப்போம் : திகா, ரவி கருணாநாயக்க வாக்குறுதி\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ரூபா மேலதிக கொடுப்பனவைப் பெற்றுக்கொடுக்காமல் மலையக மக்களை நாங்கள் ஏமாற்றிவிட்டோம் என்...\nரணிலை பிரதமராக நியமித்ததே ஜனாதிபதி செய்த முதல் தவறு : டலஸ் அழகபெரும\nநாடு ஸ்தீரத்தன்மையற்றதற்கு அரசியலமைப்பின் 19வது திருத்தம் மாத்திரம் காரணமல்ல பாராளுமன்றத்தில் மூன்றில் ஒரு பெரும்பா...\nபல விடயங்களில் ஜனாதிபதியை ஐக்கிய தேசியக் கட்சி ஏமாற்றியுள்ளது - தயாசிறி\nஅரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தின் பல விடயங்களில் ஜனாதிபதியை ஐ.தே.க ஏமாற்றியுள்ளது ஜனாதிபதி ஆட்சி முறைமைக்குள் பி...\nஜனா­தி­ப­தி­யுடன் ஒப்­பந்­தத்­துக்குச் செல்­ல ­வேண்டும் என்­கிறார் வாசுதேவ\nஜனா­தி­பதித் தேர்­தலில் ஐக்­கிய தேசிய கட்­சியை தோற்­க­டிக்க ஜனாதி­ப­தி­யுடன் ஒப்­பந்­தத்­துக்குச் செல்­ல­வேண்டும்.அத்­த...\nதெரிவுக்குழு அழைத்தால் தெரிந்த அனைத்தையும் கூறுவேன் - முஜுபூர் ரஹ்மான்\nதற்கொலை குண்டுத்தாக்குதலுக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாக ஒருசிலர் குற்றஞ்சுமத்துகிறார்கள்.ஆனால் பொலிஸ் விசாரணை குழுவில...\nஅரசாங்கத்தின் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து த.தே.கூ ஆராய்கிறது \nஅர­சாங்­கத்தின் மீதான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை குறித்தும், கூட்டமைப்பின் இந்­திய விஜயம் குறித்தும் தமிழ் தேசிய கூட்­...\nரணிலின் குறி ஜனாதிபதி தேர்தல்,மாகாண சபை தேர்தல் அல்ல - தயாசிறி ஜயசேகர\nஎல்லை நிர்ணய மீளாய்வு குழுவின் அறிக்கையினை பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரிய காலத்தில் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்திருந்தால்...\nஐ.தே. கட்சிக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம் - தயாசிறி ஜயசேகர\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் நிச்சயம் பரந்துப்பட்ட கூட்டணியமைக்கப்படும். ஐக்கிய தேசி...\nமேலதிக வகுப்புகளுக்கு தடை : பரீட்சை திணைக்களம்\nசட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்டோர் கைது\nசேபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை : பிரதமர்\nகீத் நொயார் கடத்தல் விவகாரம் ; லலித் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/4030.html", "date_download": "2019-07-18T21:46:37Z", "digest": "sha1:S4I3KIUGZR4UJG73HJCNFKW7FF4P2FHN", "length": 11203, "nlines": 175, "source_domain": "www.yarldeepam.com", "title": "தனிமையில் விளையாடிய இலங்கைச் சிறுமிக்கு இந்தியாவில் நடந்த விபரீதம் - Yarldeepam News", "raw_content": "\nதனிமையில் விளையாடிய இலங்கைச் சிறுமிக்கு இந்தியாவில் நடந்த விபரீதம்\nஇந்தியாவில் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள இலங்கைச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த நபரை போஸ்கோ சட்டத்தின்படி ராமேஸ்வரம் மகளிர் பொலிஸ் நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் அரசு மேல்நிலைப் பள்ளியில் தரம் 6இல் கல்வி பயிலும் சிறுமிக்கே இந்த கொடுமை நடந்துள்ளது.\nகுறித்த சிறுமி பள்ளி விடுமுறை என்பதால் தனது வீட்டருகே தனிமையில் விளையாடிக் கொண்டு இருந்தபோது, அங்கு வந்த மண்டபம் சமத்துவ புரத்தைச் சேர்ந்த 35 வயதுடைய சரவணன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.\nஇது குறித்து சிறுமி தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்கள், இச்சம்பவம் குறித்து ராமேஸ்வரம் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக விசாரணை நடத்திய பொலிஸார், சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.\nஉங்கள் அந்தரங்க தகவல்களை திருடுகிறதா FaceApp\nஇணையத்தில் பரவும் சீமானின் புகைப்படம்: இதுதான் உண்மை\n298 பயணிகளுடன் நடுவானில��� சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: வெளிவரும் அதிரவைக்கும் பின்னணி…\nஇந்தியாவில் பேருந்தில் சென்றுகொண்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபருக்கு காத்திருந்த…\nஇந்தியாவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் ஈழத்துப் பெண்கள்\nகனடாவில் பெண்களை இரகசியமாக படம்பிடித்த தமிழ் இளைஞன் சிக்கினார்\nவிடுமுறைக்காக வீட்டுக்கு வந்த பெண் செய்த விபரீத காரியம்\nஇறந்ததாக கூறி தனக்குத்தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியவர் உண்மையிலேயே இறந்துபோன…\nசமூக வலைதளத்தில் தற்கொலை செய்வதாக நாடகமாடிய பெண்; நீதிமன்றம் கொடுத்துள்ள வினோத…\nதமிழ் குழந்தைக்கு வேண்டாமென்று பெயர் வைத்த பெற்றோர்; 22 லட்ஷம் சம்பளம் கொடுத்து…\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஉங்கள் அந்தரங்க தகவல்களை திருடுகிறதா FaceApp\nஇணையத்தில் பரவும் சீமானின் புகைப்படம்: இதுதான் உண்மை\n298 பயணிகளுடன் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்: வெளிவரும் அதிரவைக்கும் பின்னணி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/8287.html", "date_download": "2019-07-18T22:00:06Z", "digest": "sha1:L5EUJMS3XTRRLSEZT3A422FCWFA2OEOI", "length": 22548, "nlines": 181, "source_domain": "www.yarldeepam.com", "title": "இன்றைய ராசிபலன் 30-06-2018 - Yarldeepam News", "raw_content": "\nமேஷம்: பிற்பகலுக்கு மேல் மனதில் உற்சாகம் ஏற்படும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வருகையும், அதனால் ஆதாயமும் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். காலையில் குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்பட்டாலும், பிற்பகலுக்கு மேல் சற்று ஓய்வும் உற்சாகமும் கிடைக்கும். வியாபாரத்தில் பிற்பகலுக்கு மேல் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும். லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலை நேரத்து நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.\nரிஷபம்: வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும் நாள். முக்கிய முடிவு எடுப்பத��த் தவிர்க்கவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உறவினர்கள் வகையில் தேவையற்ற செலவுகள் ஏற்படக் கூடும். பிற்பகலுக்கு மேல் காரியங்கள் அனுகூலமாக முடியும். பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை கூடுமானவரை தவிர்க்கவும்.\nமிதுனம்: புதிய முயற்சியை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதையோ, முக்கிய முடிவு எடுப்பதையோ தவிர்க்கவும். உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. உறவினர்கள் சந்திப்பு உற்சாகம் தரும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.\nகடகம்: மனதில் உற்சாகம் அதிகரிக்கும். தைரியமாக முடிவெடுப்பீர்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதரர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்வீர்கள். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.\nசிம்மம்: தெய்வபக்தி அதிகரிக்கும். சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். உணவு விஷயத்தில் கவனமாக இருப்பதுடன், வெளியிடங்களில் சாப்பிடுவதையும் தவிர்க்கவும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.\nகன்னி: அனுகூலமான நாள். ஆனால், உடல் நலனில் க���னம் தேவை. வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் வருகையால் பரபரப்பாகவும் உற்சாகமாகவும் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் பிற்பகலுக்கு மேல் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். பணியாளர்களுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைக் காலையிலேயே தொடங்குவது சாதகமாக முடியும்.\nதுலாம்: தொடங்கும் காரியம் அனுகூலமாக முடியும். மனதில் தைரியம் அதிகரிக்கும். உறவினர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்வீர்கள். தாய்மாமன் மூலம் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் வெளியிடங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.\nவிருச்சிகம்: அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். மற்றவர்களுடன் அனுசரணையாக நடந்து கொள்வதன் மூலம் மனஸ்தாபம் ஏற்படாமல் தவிர்த்துவிடலாம். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். உறவினர் மற்றும் நண்பர்களின் சந்திப்பு மனதுக்கு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஆதாயம் பெறும் வாய்ப்பு உண்டு. கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கக்கூடும்.\nதனுசு: எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் வந்து சேரும் நாள். தொடங்கும் காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் ஏற்படக்கூடும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவை எடுப்பதற்கு உகந்த நாள். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சக வியாபாரிகளால் மறைமுகத் தொல்லை ஏற்படக்கூடும். பங்குதாரர்களால் சங்கடம் ஏற்படக்கூடும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகக் கூடும்.\nமகரம்: எந்த முடிவையும் ஒருமு��ைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். கணவன் – மனைவிக்கிடையில் சிறு பிரச்னை ஏற்படக் கூடும் என்பதால் பொறுமை அவசியம். உறவினர்களால் குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படக் கூடும். திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.\nகும்பம்: இன்று பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளுக்காகப் பாடுபடவேண்டி இருக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதலாக இருக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்லும் அறிவுரையைக் கேட்டு நடப்பார்கள். எதிர்பாராத வீண் செலவுகளால் கையிருப்பு கரையும். வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருப்பது அவசியம்.\nமீனம்: உற்சாகமான நாள். தொட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வாழ்க்கைத்துணை உறவுகளால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக் கூடும். முக்கிய விஷயத்தில் குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.\nஇன்றைய ராசிபலன் 16 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 15 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 13 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 12 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 11 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 9 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 8 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 7 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 5 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 5 ஜூலை 2019\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்��வன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஇன்றைய ராசிபலன் 16 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 15 ஜூலை 2019\nஇன்றைய ராசிபலன் 13 ஜூலை 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://barathcinema.com/nayanthara-news/", "date_download": "2019-07-18T21:31:26Z", "digest": "sha1:7HCNY2Q24PEARFZKSA2VHV5CWJ3S5Q6Z", "length": 8269, "nlines": 130, "source_domain": "barathcinema.com", "title": "இது அறமே இல்லை! | Barath Cinema", "raw_content": "\nHome கோலிவுட் சினிமா இது அறமே இல்லை\nநயன் தாரா நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் அறம். அந்தப் படத்தைப் பற்றி சற்றும் அறமில்லாமல் வந்த செய்திதான் ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்திருக்கிறது.\nஅறம் படத்தின் தாக்கம் இன்னும் பலரின் மனதிற்குள் ஓடிக்கொண்டு இருக்கலாம். கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா கடந்த 2017 ல் வந்த இப்படம் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த குழந்தைகளை மையமாக கொண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.\nஇப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட போவதாகவும் அதில் சமந்தா நடிக்கிறார் என தகவல் சுற்றி வந்தது. ஆனால் சமந்தாவும் இதை மறுத்திருக்கிறார். அதே வேளையில் படத்தை வெளியிட்ட KJR ஸ்டூடியோஸ் நிறுவனம் அது முற்றிலும் வதந்தி. நயன்தாரா பிகில், தர்பார் படங்களில் பிசியாக இருக்கிறார்.\nஅது முடிந்ததும் மீண்டும் எங்களோடு இணைந்து படம் செய்கிறார். ஆனால் அறம் 2 பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை என கூறியுள்ளனர்.\nPrevious articleசிக்கலில் நேர்கொண்ட பார்வை\nNext articleரணகளமான பிக்பாஸ் வீடு\n‘இன்று முதல் கேகே விக்ரம்’\nஇந்தியாவில் படமெடுக்கும் பலருக்கும் ஆஸ்கர் விருது என்பது வாழ்நாள் சாதனையாக இருந்து வருகிறது. சாதாரண இயக்குனர்கள் முதல் உலக நாயகன்கள் வரை ஆஸ்கர் என்பது கனவாகவே இருந்து வருக்கிறது. அப்படிப்பட்ட ஆஸ்கர் விருது...\nசர்ப்ரைஸ் கொடுத்த விஜய் சேதுபதி\nநடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரையும் ஈர்த்து தற்போது ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர். எந்த கதாபாத்திரத்திலும் எளிதில் பொருந்தக்கூடியவர் அவர். தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ள கடைசி...\nமுதல்வன் பார்ட் 2 வில் அர்ஜூன் வில்லன்\nஏற்கனவே ஹிட்டான பல படங்களின் இரண்டாம் பாகங்கள் தற்போது வெளியாகி வருகின்றனர். காஞ்சனா, சிங்கம் உள்ளிட்ட படங்கள் மூன்று பாகங்கள் வெளியாகி ஹிட்டானது. முதல்வன் இரண்டாம் பாகத்தில் நடிகர் விஜய் நடிப்பதாக தகவல்...\nசர்ப்ரைஸ் கொடுத்த விஜய் சேதுபதி\nமுதல்வன் பார்ட் 2 வில் அர்ஜூன் வில்லன்\nநடிகை தண்ணீர் குடிக்க ரசிகர்கள் அட்வைஸ்\nஆடையில்லாமல் நடித்த அமலாபால் நடித்த படம் செய்த சாதனை\nமுதல்வன் பார்ட் 2 வில் அர்ஜூன் வில்லன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://en-chithirangal.blogspot.com/2008/07/", "date_download": "2019-07-18T21:44:49Z", "digest": "sha1:SJIV5BH42JK7NOVPVJ5TNWALDOCHNYQO", "length": 17010, "nlines": 142, "source_domain": "en-chithirangal.blogspot.com", "title": "சித்திரமும் கைப் பழக்கம்: July 2008", "raw_content": "\nகுழைக்கும் வர்ணங்கள் கண் பழக்கம்\nஉங்களால் முடியும். கைகள் இல்லாவிட்டாலும் வாயினாலும் காலினாலும் உயிருள்ள ஓவியங்களைப் படைக்கும் இம்மகா கலாவிதர்களுக்கு உதவிட உங்களால் முடியும். (imfpa .co.in) நன்றே செய்மின் இன்றே செய்மின். ______________________________________________________\nபென்ஸிலினுள் அடங்கிய நீர் வர்ணம்\nஇந்திய பொருளாதாரம் திறந்து விடப்பட்டதிலிருந்து பல அரிய தொழில் நுட்பங்கள் நம் நாட்டிற்குள் வர முடிந்தது. Faber Castle கம்பெனி அறிமுகப் படுத்தியிருந்த பென்சில் வர்ணமும் நீர் வர்ணமும் இணைந்த ஒரு தொழில் நுட்பத்தை கடையில் கண்டபோது அதைப் பரிசோதிக்கத் தூண்டியது. வாங்கி வந்தேன், ஆனால் அதை எப்போது எப்படி என்று முடிவு செய்திருக்கவில்லை.\nஃபிளிக்கரில் கண்ட ஒரு மலைக் குன்றின் படத்தை பார்த்த போது அதை கணிணியில் சேமித்து வைத்துத்திருந்தேன். பின்னர் அதைப் பார்த்து ஒரு 25cm x12 cm அட்டையில் வர்ணப் பென்ஸிலை வைத்து வரைந்து பார்த்தேன். என்னதான் விரலால் ஸ்மட்ஜ் செய்தாலும் அங்கங்கே பென்ஸில் கோடுகள் குச்சி குச்சியாய் கண்ணை உறுத்தியது. இதற்கு நான் பயன் படுத்திய அட்டையும் ஒரு காரணமாயிருக்கலாம்.\nஅப்போது இதையே நீர் வர்ணத்திற்கு மாற்றிப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. ஒரு சின்ன ப்ரஷ்ஷில் நீரைத் தொட்டுக் கொண்டு வேண்டிய இடங்களிலெல்லாம் ஒரு வாஷ் கொடுத்தேன். இப்போது வர்ணங்களெல்லாம் கரைந்து ஒன்றோடொன்று கலந்து ஒரு புது தோற்றம் வந்தது. குறிப்பாக இந்த மாற்றத்தை குன்றின் பின் பக்கத்தில் இருக்கும் மலைப் பகுதியில் காணலாம்.\nகணிணியில் சேமிக்கப்பட்டப் படத்தையும் ஸ்கேன் செய்த படத்தையும் அருகருகே காணும் வகையில் இணைத்து கீழே காட்டியுள்ளேன். நீர் வர்ணத்திற்கு மாற்றிய பிறகு வர்ணங்கள் மூலப் படத்தை ஓரளவு பிரதிபலிப்பதைக் காணலாம். கற்பாறைகளை வேண்டுமென்றே கான்ட்ராஸ்ட்டிற்காக கொஞ்சம் செவ்வர்ணமாக விட்டுவைத்தேன்.\nஇந்த வகை தொழில் நுட்பத்தில் இன்னொரு வசதி, நீர் காய்ந்த பிறகு மீண்டும் பென்ஸிலினால் இன்னொரு வர்ணத்தை தேய்த்து வர்ணத்தின் அடர்த்தியைக் கூட்டலாம். ஆனால் வர்ணம் அடர்த்தியான பிறகு அதை குறைக்க முடியாது. அதனால் படிப்படியாக அடர்த்தியை கூட்ட வேண்டும். பொதுவாக வெள்ளை வர்ணப்பென்ஸில் இந்த பெட்டிகளில் இல்லாமல் போவதே குறைக்க முடியாமல் போவதற்குக் காரணம்.\nஇந்த மலை மஹாராஷ்ட்ராவில் எங்கோ உள்ளது என்று படித்ததாக நினைவு. ஆகவே குன்றின் மேலிருப்பது குமரன் அல்ல. அனேகமாக அவன் அன்னை, சிவாஜி போற்றிய பவானி.\nLabels: water color, இயற்கை, நீர் வர்ணம்\nஇப்பாேது தேன் சிட்டு தேடி வராது. தங்கள் வலைப் பூவிலிருந்து நீக்கி விடலாம்.\nஎனக்கு தெரியாது. கவிநயாதான் கொடுத்தாங்க.படத்தை சொடுக்குங்க\nபென்ஸிலினுள் அடங்கிய நீர் வர்ணம்\nவாக்காளர் பட்டியல் -விளையாட்டு - கர்நாடகாவில் பல இடங்களிலும் வாக்காளர்கள் தங்கள் பெயர் பட்டியலில் காணப்படவில்லை என்பதை பெரும் புகாராக எழுப்பியுள்ளனர். குறிப்பாக பெங்களூரு (தெற்கு) பகு...\nநாழி அப்பும் நாழி உப்பும் நாழியானவாறு போல் - என்னுடைய பள்ளி ஆசிரியர் அடிக்கடி சொன்ன ஒரு கதை. நெருங்கிய உறவினருக்கு உடல் நலக்குறைவு என்றும் உடனே புறப்பட்டு வரவும் என்று ஒருவருக்குத் தகவல் வந்தது. பொழ...\nஅக்ரிலிக் வர்ணங்கள் பொதுவாக கண்ணைக் கவரும் வகையில் மிகப் பளிசென்று இருக்கும். இது ஃபேபரிக் கலர்ஸ் ( Fabric colours) என்ற பெயரில் கடைகளில்...\nSpot sketching என்பதற்கு தமிழில் சரியான வார்த்தை இருக்கிறதா என்பது தெரியவில்லை. ஒரு வேளை ‘ நேரடி வரைவு (அ) வரைதல் ” என்பது பொருத்தமாக இருக்...\nசெய்வதற்கு குறிப்பாக வேலை ஏதுமின்றி அமர்ந்திருந்த போது எதிரே கிடந்த பத்திரிக்கையில் வெளியாகியிருந்த புகைப்படம் ஆர்வத்தைத் தூண்டியது. இது ஒ...\nசமீபத்தில் பூரி ஜகன்னாத் தரிசனத்திற்கு ஒடிஷா சென்றிருந்தேன். அதையொட்டி அருகிலுள்ள கோனாரக் சூரியன் கோவில், சில்கா கடற்பகுதி என்று சிறிது ச...\nகாந்தீய சிக்கனம் -குறைவில் நிறைவு\nஅனைவருக்கும் 2018-ன் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த பதிவில் சொல்லப்படுவது பரிட்சார்த்தமான முயற்சி இங்கே சித்திரத்தின் வரைபடத்தை விட இங்கே ம...\nஇந்த பதிவில் இரண்டு விஷயங்களைப் பார்ப்போம். ஒன்று வலைப்பூவிற்கு சம்பந்த்தப்பட்ட சித்திரம். இரண்டாவது சித்திரத்திற்கு காரணமான பொருள். பு...\nநான் வரைந்த பச்சைக்கிளி வாராதினி கச்சேரிக்கு\nகௌரவம் படத்தில் 'பாலூட்டி வளர்த்த கிளி' அப்படீன்னு ஒரு பாட்டுல ‘நான் வளர்த்த பச்சைக்கிளி நாளை வரும் கச்சேரிக்கு' ன்னு ஒரு லைன் வ...\nஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு .......\nஉலகின் மிகப் பிரசித்தி பெற்ற ஒவியங்கள் யாவுமே ஆயில் பெயிண்டிங் எனப்படும் 'எண்ணெயில் கரையும்' வர்ணங்கள்தான். இந்தியாவில் இராஜா ரவி வ...\nஹொய்சளர் கற்தூண்களும் என் சிலேட்டு சிற்பமும்.\nசில நாட்களுக்கு முன், பேலூர் ஹளேபீடு போன்ற ஹொய்சளர்கள் கட்டிய கோவிலில் இருக்கும் தூண்களைப் பற்றி பெரும் ஆச்சரியத்தை வெளிபடுத்திய வீடியோ பட...\nPaint3 D -ல் சில முயற்சி\nவிண்டோஸ் 10-ல் Paint 3D என்கிற புது மென்பொருளை சேர்த்திருக்கிறார்கள். எனக்கு பெரும்பாலும் அவர்களின் Paint அதிகப் பழக்கப்பட்டிருந்ததாலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=31444", "date_download": "2019-07-18T21:31:51Z", "digest": "sha1:W4OWNTV5BS6KR2QUGKHWRGQ6FQNQ373G", "length": 11444, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "கனடாவில், பொது சேவை மேலா�", "raw_content": "\nகனடாவில், பொது சேவை மேலாளர்களின் ஊதியம் முடக்கம்\nஒன்ராறியோவின் புதிய முதல்வரான டக் வோட், பொது சேவை மேலாளர்களின் ஊதியத்தை முடக்கவும் நிர்வாக மற்றும் நிர்வாக இழப்பீடுகளை மதிப்பீடு செய்யுமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nஇதனால், மேலாளர்களுக்கு திறமைக்கேற்ற ஊதியம் பாதிக்கப்பட மாட்டாதென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறித்த உத்தரவானது, அரசாங்க செலவினங்களை கட்டுப்படுத்தும் அவரது இறுதி முயற்சி என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் டக் வோட் இதற்கு முன்னர் பொது சேவைகளின் பணியமர்த்தலை முடக்கத்தின் கீழ் வைத்திருந்தார்.\nமேலும், இந்த சம்பவம் குறித்த கருத்து கோரிக்கைக்கு வோட்டின் காரியாலயம் உடனடியாக பதிலளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவுடனான உத்தேச படைகளின் அந்தஸ்து (சோபா) ஒப்பந்தத்தில்......Read More\nமீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என...\nகடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக அருகில் உள்ள மீன்......Read More\nகீதையில் கண்ணனின் உபதேசங்களில் சில\nஎவனொருவன் அகங்காரம், செருக்கு, தற்ப���ருமை, காமம், கோபம் மற்றும் பொருள்சார்......Read More\nசிங்கராஜா வனப்பகுதியில் காடழிப்பு இடம்பெறுவதாக சூழலியலாளர்கள்......Read More\nகியூபெக் கத்திக்குத்தில் ஒருவர் படுகாயம்\nகியூபெக்கில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர்......Read More\nமலையகத்தில் சீரற்ற காலநிலை – அவதியுறும்...\nமலையகத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினை தொடர்ந்து கொட்டகலை பகுதியில்......Read More\nமீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம்...\nகடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக அருகில் உள்ள மீன்......Read More\nசிங்கராஜா வனப்பகுதியில் காடழிப்பு இடம்பெறுவதாக சூழலியலாளர்கள்......Read More\n5ஜீ அலைவரிசைத் திட்டத்துக்கு எதிராக...\nயாழ்ப்பாண மாநகரசபை எல்லையில் நடைமுறைப் படுத்தப்படும் 5ஜீ அலைவரிசைத்......Read More\nமலையகத்தில் கடும் மழை. மக்களின்...\nமலைகயத்தில் நேற்று இரவு பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது......Read More\nமலையக பகுதியில் தற்போது மழையுடனான காலநிலை காணப்படுவதனால்......Read More\nகோதுமை மா விலை அதிகரிப்பால்...\nகோதுமை மாவின் விலையினை நேற்று முன்தினம் முதல் பிரிமா நிறுவனம்......Read More\nகட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள தனியார் நிறுவனமொன்றின்......Read More\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நேற்றுக் கணக்காளர் பதவியேற்பார் எனக்......Read More\nடகில், மயங்கிய நிலையில் இருந்த, யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையை சேர்ந்த......Read More\nபொலிஸார் மீது குற்றம் சுமத்தும்...\nஇஸ்லாம் அடிப்படைவாதிகளிடம் இருந்து பணம் பெற்று சில பொலிஸ் அதிகாரிகள்......Read More\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசக��் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=32830", "date_download": "2019-07-18T21:44:01Z", "digest": "sha1:6I5TWT6ZVUHFVHIH4WLK42FETTOVLISW", "length": 12601, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "படையினரால் மாணவர்களுக்�", "raw_content": "\nபடையினரால் மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி\nபண்டாரவள காரடாகொல்ல மகா வித்தியாலய மாணவர்களின் தலைமைத்துவத்தை மேம்படுத்தும் நோக்குடன் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர்களால் பாடசாலை மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது.\nபாடசாலை அதிபரின் வேண்டுகோளுக்கிணங்க இத்தலைமைத்துவ பயிற்சி கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது.\nஇத்திட்டமானது மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸின் ஆசீர்வாதத்துடனும் இராணுவ பயிற்றுனர்களினால் இப் படைத் தலைமையகத்தின் சிவில் விவகாரங்களின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்த இராணுவ முன்னோடி படையணியின் லெப்டினன்ட் கேர்ணல் டபில்யூ. எம். ஆர்.பி விஜேசுந்தரவினால் விரிவுரைகள் வழங்கப்பட்டது.\nஇந்த திட்டத்தில் 22 மாணவர்கள் பங்கு பற்றியதுடன் ஸ்டப் சார்ஜன்ட் வி.ஏ.ஏ.என் கரவித்தவினால் இந்த நிகழ்விற்கு பங்களிப்பு வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை, உடல் வலிமை, மற்றவர்களுக்கான மரியாதை, அணிகளுக்கான வேலைகள் போன்றவற்றின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினர். இப்பயிற்சி பட்டறையில் பங்கு பற்றிய அனைத்து மாணவர்களுக்கும் இதன்போது சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.\nஅமெரிக்காவுடனான உத்தேச படைகளின் அந்தஸ்து (சோபா) ஒப்பந்தத்தில்......Read More\nமீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என...\nகடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீன���ர்கள் உடனடியாக அருகில் உள்ள மீன்......Read More\nகீதையில் கண்ணனின் உபதேசங்களில் சில\nஎவனொருவன் அகங்காரம், செருக்கு, தற்பெருமை, காமம், கோபம் மற்றும் பொருள்சார்......Read More\nசிங்கராஜா வனப்பகுதியில் காடழிப்பு இடம்பெறுவதாக சூழலியலாளர்கள்......Read More\nகியூபெக் கத்திக்குத்தில் ஒருவர் படுகாயம்\nகியூபெக்கில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர்......Read More\nமலையகத்தில் சீரற்ற காலநிலை – அவதியுறும்...\nமலையகத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினை தொடர்ந்து கொட்டகலை பகுதியில்......Read More\nமீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம்...\nகடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக அருகில் உள்ள மீன்......Read More\nசிங்கராஜா வனப்பகுதியில் காடழிப்பு இடம்பெறுவதாக சூழலியலாளர்கள்......Read More\n5ஜீ அலைவரிசைத் திட்டத்துக்கு எதிராக...\nயாழ்ப்பாண மாநகரசபை எல்லையில் நடைமுறைப் படுத்தப்படும் 5ஜீ அலைவரிசைத்......Read More\nமலையகத்தில் கடும் மழை. மக்களின்...\nமலைகயத்தில் நேற்று இரவு பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது......Read More\nமலையக பகுதியில் தற்போது மழையுடனான காலநிலை காணப்படுவதனால்......Read More\nகோதுமை மா விலை அதிகரிப்பால்...\nகோதுமை மாவின் விலையினை நேற்று முன்தினம் முதல் பிரிமா நிறுவனம்......Read More\nகட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள தனியார் நிறுவனமொன்றின்......Read More\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நேற்றுக் கணக்காளர் பதவியேற்பார் எனக்......Read More\nடகில், மயங்கிய நிலையில் இருந்த, யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையை சேர்ந்த......Read More\nபொலிஸார் மீது குற்றம் சுமத்தும்...\nஇஸ்லாம் அடிப்படைவாதிகளிடம் இருந்து பணம் பெற்று சில பொலிஸ் அதிகாரிகள்......Read More\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநா���ம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=38528", "date_download": "2019-07-18T22:09:16Z", "digest": "sha1:NW6VU4RUAH2WASK4NXHBBAN75UZV3CEI", "length": 13609, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "பிக் பாஸ் ஏன் ஐஸ்வர்யாவ�", "raw_content": "\nபிக் பாஸ் ஏன் ஐஸ்வர்யாவை காப்பாற்றினார்: உண்மையை போட்டுடைத்த காஜல்\nபிக் பாஸ் ஏன் ஐஸ்வர்யாவை காப்பாற்றினார் என்று முன்னாள் போட்டியாளரான காஜல் பசுபதி விளக்கம் அளித்துள்ளார்.\nபிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் ஐஸ்வர்யாவை வெளியேற்றவே பார்வையாளர்கள் வாக்களித்தனர். ஆனால் பார்வையாளர்கள் ஐஸ்வர்யாவை காப்பாற்ற வாக்களித்ததாக போலி கணக்கு காட்டி அவரை காப்பாற்றிவிட்டார் பிக் பாஸ்.\nஇந்நிலையில் இது குறித்து முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான காஜல் பசுபதி ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.கமல் சார் நிகழ்ச்சியை நடத்துபவர் அவ்வளவு தான். அவரை குறை சொல்லக் கூடாது. கமல் என்ன பேச வேண்டும் என்பதை அந்த நிகழ்ச்சியின் டைரக்டர் முடிவு செய்கிறார். டிஆர்பிக்காக ஐஸ்வர்யா வேண்டும் என்று டைரக்டர் விரும்புகிறார்.\nஅவ்வளவு தான் என்று காஜல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.ஐஸ்வர்யாவுக்கு மக்கள் போட்ட ஓட்டு என்று கமல் காட்டிய ஆதாரத்தை நம்ப யாரும் தயாராக இல்லை. இந்நிலையில் பிக் பாஸ் அணியை வைத்து அவர்களே கூட ஓட்டு போடலாம். கம்ப்யூட்டர் ஸ்க்ரிப்ட்டை வைத்தும் மாற்றலாம். இது மக்கள் போட்ட ஓட்டு அல்ல என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் காஜல்.\nஐஸ்வர்யாவுக்கு கிடைத்த ஓட்டுகள் என்று கூறி கமல் காட்டிய கிராப் போலி என்கிறார்கள் பார்வையாளர்கள். அதை ஆமோதித்துள்ளார் காஜல். இது போன்று ஒரு நிமிடத்தில் போட்டோஷாப் செய்யலாம் என்கிறார் அவர். நிகழ்ச்சியின் டைரக்டர் எது சொன்னாலும் கமல் ஹாஸன் அப்படியே நம்பி விடுவாரா\nபிக் பாஸ் ஷோ இயக்குனர் என்ன சொன்னாலும் அதை ஏன் என்று கேட்காமல் அப்படியே பேசுவாரா கமல். அரசியலில் இருக்கும் ஒருவர் இப்படி நடந்து கொள்வது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஅமெரிக்காவுடனான உத்தேச படைகளின் அந்தஸ்து (சோபா) ஒப்பந்தத்தில்......Read More\nமீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என...\nகடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக அருகில் உள்ள மீன்......Read More\nகீதையில் கண்ணனின் உபதேசங்களில் சில\nஎவனொருவன் அகங்காரம், செருக்கு, தற்பெருமை, காமம், கோபம் மற்றும் பொருள்சார்......Read More\nசிங்கராஜா வனப்பகுதியில் காடழிப்பு இடம்பெறுவதாக சூழலியலாளர்கள்......Read More\nகியூபெக் கத்திக்குத்தில் ஒருவர் படுகாயம்\nகியூபெக்கில் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர்......Read More\nமலையகத்தில் சீரற்ற காலநிலை – அவதியுறும்...\nமலையகத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினை தொடர்ந்து கொட்டகலை பகுதியில்......Read More\nமீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம்...\nகடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக அருகில் உள்ள மீன்......Read More\nசிங்கராஜா வனப்பகுதியில் காடழிப்பு இடம்பெறுவதாக சூழலியலாளர்கள்......Read More\n5ஜீ அலைவரிசைத் திட்டத்துக்கு எதிராக...\nயாழ்ப்பாண மாநகரசபை எல்லையில் நடைமுறைப் படுத்தப்படும் 5ஜீ அலைவரிசைத்......Read More\nமலையகத்தில் கடும் மழை. மக்களின்...\nமலைகயத்தில் நேற்று இரவு பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது......Read More\nமலையக பகுதியில் தற்போது மழையுடனான காலநிலை காணப்படுவதனால்......Read More\nகோதுமை மா விலை அதிகரிப்பால்...\nகோதுமை மாவின் விலையினை நேற்று முன்தினம் முதல் பிரிமா நிறுவனம்......Read More\nகட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள தனியார் நிறுவனமொன்றின்......Read More\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நேற்றுக் கணக்காளர் பதவியேற்பார் எனக்......Read More\nடகில், மயங்கிய நிலையில் இருந்த, யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையை சேர்ந்த......Read More\nபொலிஸார் மீது குற்றம் சுமத்தும்...\nஇஸ்லாம் அடிப்படைவாதிகளிடம் இருந்து பணம் பெற்று சில பொலிஸ் அதிகாரிகள்......Read More\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லை���்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-18T21:51:18Z", "digest": "sha1:BXU3ZHDWTPVWJLMXLSZRNULYWJXFISYD", "length": 17870, "nlines": 228, "source_domain": "tamil.samayam.com", "title": "உயர்ந்த மனிதன்: Latest உயர்ந்த மனிதன் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஇந்த 4 பேர தவிர வேறு யாரும் இருக்கமாட்டா...\nகூனிக்குறுகிய அமலா பால்: ந...\nVerithanam: கடைசில விஜய் ப...\nசிறுக சிறுக சேர்த்து வைத்த...\nமீரா மிதூனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உ...\n‘தேசிய மருத்துவ ஆணையம் அரச...\nஅண்ணாச்சியின் கடைசி ஆசையை ...\nIND vs WI:தோனி ஓய்வு பெறுவ...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nமுட்டை, கோழிக்கறி எல்லாம் சைவமாக்க மாறு...\nதிருமணமான 6 மாதத்திலேயே கு...\nதிருமணமாகி 24 மணி நேரத்தில...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: நாள்தோறும் அதிகரிக்கும் பெ...\nதோனி எப்போது ஓய்வு பெறுவா��...\nRasi Palan: இன்றைய ராசி பல...\nசீரியல் கதையான நிஜ வாழ்க்கை..\nவிரைவில் வருகிறது ’ராஜா ரா...\nபிக் பாஸ் கணேஷ் வெங்கட்ராம...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின்...\nதாலி கூட வாங்காமல் பணத்தை ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nரயில்வே தேர்வில் 165 தமிழர...\nஇனி தபால் துறை தேர்வுகள் இ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nவிக்ரமின் கடாரம் கொண்டான் படத்தின..\nComali: கோமாளி படத்தின் யார்ரா கோ..\nபிக் பாஸ் ஜூலியின் அம்மன் தாயி பட..\nஊர கூட்டி அரேஞ் மேரேஜ் தான் பண்ணு..\nலோக்கல் பையனுக்கும், அக்ரஹாரத்து ..\nபிகில் படத்தின் சிங்க பெண்ணே பாடல..\nஆடை படத்தில் பி சுசீலா பாடிய ரக்ஷ..\nகாதல் வரும்போது சந்தோஷம்…போகும் ப..\nஅமிதாப் பச்சன் டுவிட்டர் அக்கவுண்டிலேயே கையவச்ச ஹேக்கர்ஸ்\nபாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனின் டுவிட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் பாலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nப்ரியா பவானி சங்கரிடம் அசாத்திய திறமை இருப்பதால் பாலிவுட்டுக்கு போவாரு: எஸ்.ஜே.சூர்யா\nநடிகை ப்ரியா பவானி சங்கரிடம் அசாத்திய திறமை இருப்பதால், பாலிவுட்டுக்கு செல்லலாம் என்று மான்ஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.\nஎஸ்.ஜே.சூர்யாவின் ‘மான்ஸ்டர்’ படம் இம்மாதம் 17ம் தேதி ரிலீஸ்\nஎஸ்.ஜே.சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ‘மான்ஸ்டர்’ படம் இம்மாதம் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.\nUyarntha Manithan: நான் உயர்ந்த மனிதன் சிவாஜியின் சீடன் - அமிதாப் பச்சன்\nநடிகர் சிவாஜி கணேஷனின் சீடன் நான் என பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\n‘உயர்ந்த மனிதன்’ : வேட்டி சட்டையில் கலக்கும் அமிதாப் பச்சன்\nபிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்து வரும் நேரடி தமிழ்ப்படத்தின் ஸ்டில்கள் தற்போது வெளியாகியுள்ளன.\nபிக் “B” ஜோடியான ரமயா கிருஷ்ணன்\nபிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன், பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக ‘உயர்ந்த மனிதன்’ என்ற படத்தில் நடிக்கிறார்.\nAmitabh Bachchan Look: 50 வருட வாழ்க்கையில் முதன் முதலாக தமிழில் அறிமுகமான உயர்ந்த மனிதன்\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் தனது 50 வருட ச���னிமா வாழ்க்கையில், முதன் முதலாக உயர்ந்த மனிதன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.\nசூர்யாவுடன் இணைந்து நடிக்க மறுத்த பிரபல நடிகை\nபிரபல நடிகை ஜோதிகா, தன்னை உலகுக்கு அறிமுகப்படுத்திய எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து நடிக்க வந்த ஒரு வாய்ப்பை மறுத்துவிட்டார்.\nSJ Surya: எஸ்.ஜே.சூர்யாவின் புதிய பரிமாணம் “மான்ஸ்டர்”\nஎஸ்.ஜே.சூர்யா நடித்து வரும் புதிய படத்திற்கு மான்ஸ்டர் என பெயரிடப்பட்டுள்ளது. அந்த படத்தின் மோசன் போஸ்டர் தற்றபோது வெளியாகியுள்ளது.\nதமிழில் அமிதாப் பச்சனுடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா; ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ரஜினி\nஅமிதாப் பச்சன் உடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா விரைவில் நடிக்க உள்ளார்.\nமுதல்வர் குமாரசாமி நாளை நன்பகலுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்- ஆளுநர் கடிதம்\nBigil: சம்பளத்தில் ரஜினியை நெருங்கிய விஜய்: எல்லாத்துக்கும் தயாராகும் தயாரிப்பாளர்கள்\nBigg Boss Episode 25: சிறைக்கு சென்றும் ஹவுஸ்மேட்ஸையும் பாடாய் படுத்தும் மீரா- ஐயோ பாவம்..\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-7-2019\nVerithanam: கடைசில விஜய் பாடிய வெறித்தனம் பாடலும் லீக்: கோபத்தில் கொந்தளித்த ரசிகர்கள்\nகொலை வழக்கில் தண்டனை பெற்ற சரவண பவன் ராஜகோபால் உடல்நலக்குறைவால் மரணம்\nமீரா மிதூனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇந்த 4 பேர தவிர வேறு யாரும் இருக்கமாட்டாங்க, அப்புறம் எப்படி லீக்\nகாமன்வெல்த்தில் தங்கம் வென்ற அனுராதாவுக்கு புதுக்கோட்டையில் உற்சாக வரவேற்பு\nதென்காசி, செங்கல்பட்டு புதிய மாவட்டங்களாக உருவாக்கப்படும் – முதல்வர்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.clip60.com/watch/Play-clip-mgr-rajinikanth-clip60.MVrTemr20R4.html", "date_download": "2019-07-18T22:23:32Z", "digest": "sha1:7HOEOO7DVRRCIDVMLAJUZBGQV5C7Y6JZ", "length": 9465, "nlines": 101, "source_domain": "www.clip60.com", "title": "நிஜ வாழ்க்கையில் MGR - Rajinikanth இடையே நடந்த சில பகீர் சம்பவங்கள்!| Clip60.com", "raw_content": "\nநிஜ வாழ்க்கையில் MGR - Rajinikanth இடையே நடந்த சில பகீர் சம்பவங்கள்\nநிஜ வாழ்க்கையில் MGR - Rajinikanth இடையே நடந்த சில பகீர் சம்பவங்கள்\nClip நிஜ வாழ்க்கையில் MGR - Rajinikanth இடையே நடந்த ���ில பகீர் சம்பவங்கள்| Clip60.com, video நிஜ வாழ்க்கையில் MGR - Rajinikanth இடையே நடந்த சில பகீர் சம்பவங்கள்| Clip60.com, video நிஜ வாழ்க்கையில் MGR - Rajinikanth இடையே நடந்த சில பகீர் சம்பவங்கள்| Clip60.com, video clip நிஜ வாழ்க்கையில் MGR - Rajinikanth இடையே நடந்த சில பகீர் சம்பவங்கள்| Clip60.com, video clip நிஜ வாழ்க்கையில் MGR - Rajinikanth இடையே நடந்த சில பகீர் சம்பவங்கள்| Clip60.com 720, நிஜ வாழ்க்கையில் MGR - Rajinikanth இடையே நடந்த சில பகீர் சம்பவங்கள்| Clip60.com 720, நிஜ வாழ்க்கையில் MGR - Rajinikanth இடையே நடந்த சில பகீர் சம்பவங்கள்| Clip60.com 1080, நிஜ வாழ்க்கையில் MGR - Rajinikanth இடையே நடந்த சில பகீர் சம்பவங்கள்| Clip60.com 1080, நிஜ வாழ்க்கையில் MGR - Rajinikanth இடையே நடந்த சில பகீர் சம்பவங்கள்| Clip60.com 2160, நிஜ வாழ்க்கையில் MGR - Rajinikanth இடையே நடந்த சில பகீர் சம்பவங்கள்| Clip60.com 2160, நிஜ வாழ்க்கையில் MGR - Rajinikanth இடையே நடந்த சில பகீர் சம்பவங்கள்| Clip60.com full hd, video நிஜ வாழ்க்கையில் MGR - Rajinikanth இடையே நடந்த சில பகீர் சம்பவங்கள்| Clip60.com full hd, video நிஜ வாழ்க்கையில் MGR - Rajinikanth இடையே நடந்த சில பகீர் சம்பவங்கள்| Clip60.com hot, clip நிஜ வாழ்க்கையில் MGR - Rajinikanth இடையே நடந்த சில பகீர் சம்பவங்கள்| Clip60.com hot, clip நிஜ வாழ்க்கையில் MGR - Rajinikanth இடையே நடந்த சில பகீர் சம்பவங்கள்| Clip60.com hight quality, new clip நிஜ வாழ்க்கையில் MGR - Rajinikanth இடையே நடந்த சில பகீர் சம்பவங்கள்| Clip60.com hight quality, new clip நிஜ வாழ்க்கையில் MGR - Rajinikanth இடையே நடந்த சில பகீர் சம்பவங்கள்| Clip60.com, video நிஜ வாழ்க்கையில் MGR - Rajinikanth இடையே நடந்த சில பகீர் சம்பவங்கள்| Clip60.com, video நிஜ வாழ்க்கையில் MGR - Rajinikanth இடையே நடந்த சில பகீர் சம்பவங்கள்| Clip60.com moi nhat, clip நிஜ வாழ்க்கையில் MGR - Rajinikanth இடையே நடந்த சில பகீர் சம்பவங்கள்| Clip60.com moi nhat, clip நிஜ வாழ்க்கையில் MGR - Rajinikanth இடையே நடந்த சில பகீர் சம்பவங்கள்| Clip60.com hot nhat, video நிஜ வாழ்க்கையில் MGR - Rajinikanth இடையே நடந்த சில பகீர் சம்பவங்கள்| Clip60.com hot nhat, video நிஜ வாழ்க்கையில் MGR - Rajinikanth இடையே நடந்த சில பகீர் சம்பவங்கள்| Clip60.com 1080, video 1080 of நிஜ வாழ்க்கையில் MGR - Rajinikanth இடையே நடந்த சில பகீர் சம்பவங்கள்| Clip60.com 1080, video 1080 of நிஜ வாழ்க்கையில் MGR - Rajinikanth இடையே நடந்த சில பகீர் சம்பவங்கள்| Clip60.com, Hot video நிஜ வாழ்க்கையில் MGR - Rajinikanth இடையே நடந்த சில பகீர் சம்பவங்கள்| Clip60.com, Hot video நிஜ வாழ்க்கையில் MGR - Rajinikanth இடையே நடந்த சில பகீர் சம்பவங்கள்| Clip60.com, new clip நிஜ வாழ்க்கையில் MGR - Rajinikanth இடையே நடந்த சில பகீர் சம்பவங்கள்| Clip60.com, new clip நிஜ வாழ்க்கையில் MGR - Rajinikanth இடையே நடந்த சில பகீர் சம்பவங்கள்| Clip60.com, video clip நிஜ வாழ்க்கையில் MGR - Rajinikanth இடையே நடந்த சில பகீர் சம்பவங்கள்| Clip60.com, video clip நிஜ வாழ்க்கையில் MGR - Rajinikanth இடையே நடந்த சில பகீர் சம்பவங்கள்\nஎம்.ஜி.ஆர் ஆட்சியை தருவேன் என்று ரஜினி அறிவித்த பிறகு பல தரப்பில் இருக்கும் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. ஆனால் எம்.ஜி.ஆரை போல ரஜினியாலும் மக்கள் செல்வாக்கை பெற முடியும் என்றும் பலர் தெரிவிக்கின்றனர். உண்மையில் நிஜ வாழ்க்கையில் எம்.ஜி.ஆர் - ரஜினிகாந்த் உறவு என்பது எப்படி இருந்தது ரஜினியுடன் ஜெயலலிதா இணைந்து நடிக்காதது ஏன் ரஜினியுடன் ஜெயலலிதா இணைந்து நடிக்காதது ஏன் எம்.ஜி.ஆரை பின்பற்றி ஆட்சி செய்வேன் என்று ரஜினி சொல்வதில் என்ன அடிப்படை இருக்கிறது எம்.ஜி.ஆரை பின்பற்றி ஆட்சி செய்வேன் என்று ரஜினி சொல்வதில் என்ன அடிப்படை இருக்கிறது சினிமா வாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் இவர்களின் உறவுமுறை எப்படி இருந்தது சினிமா வாழ்க்கையிலும் அரசியல் வாழ்க்கையிலும் இவர்களின் உறவுமுறை எப்படி இருந்தது இதோ சில பகீர் உண்மைகள்\nரஜினியை ராமாபுரத்தில் தாக்கினாரா MGR : நடிகை லதா மனம் திறந்த பேட்டி\nMGR SHIVAJI இருக்கும்போது எனக்கு கட்டவுட்டா பதறிய ரஜினி\nஜெய்சங்கரிடம் எம்ஜிஆர் கேட்ட கேள்வி | Episode - 91\nஅவன் கஷ்டப்படனும்.. என் கால்ல வந்து விழணும் தயாரிப்பாளரின் சாபத்தை தகர்த்து எறிந்த ரஜினி\nரஜினி கமல் எல்லாம் ஒருகாலத்தில் இவரின் கால் தூசு இவருக்கு நிகர் யாருமில்லை \nபாலா மீது கடும் கோபத்தில் இருக்கும் தயாரிப்பாளர் | சினிமா சினிமா 23\nடி. ராஜேந்தர் பற்றி பலரும் அறியாத 10 உண்மைகள்.\nRAJINIKANTH ABOUT VIJAY, VIKRAM AND SURYA (விஜய், விக்ரம், சூர்யா பற்றி ரஜினிகாந்த்)\nநடிகர் ரகுவரனின் கதை | மார்க் ஆண்டனியின் கதை | Actor Raghuvaran's Story\nரஜினிக்கு எப்படி முடி போச்சுனு தெரியுமா - மேக்கப் மேன் சுந்தரமூர்த்தி\nஒரு கோடி வாங்கிய முதல் நடிகர்: ராஜ்கிரண்-பகுதி 2\nMGR -ஆல் தான் எனக்கு லதா கிடைத்தார் -ரஜினி பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் | Rajinikanth Latest Speech\nதற்கொலைக்கு முயன்ற எம்ஜிஆர் | Episode - 71\nதமிழ் நாட்டிற்கு தலைவன் ஆகும் தகுதி உடையவரா ரஜினி – அலசி ஆராயும் கரு.பழனியப்பன் (Karu.Palaniappan)\nபலரும் அறிந்திராத சிவாஜி வாழ்வின் இன்னொரு பக்கம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/18241-vishnu-vishal-rj-balaji-sort-issues-out.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-18T21:54:42Z", "digest": "sha1:LF2NG2NSUJ7NLIDULSVDJGJQOBUGSJ5C", "length": 6954, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "சமரசமான விஷ்ணு விஷால் - ஆர்.ஜே.பாலாஜி | vishnu vishal rj balaji sort issues out", "raw_content": "\nசமரசமான விஷ்ணு விஷால் - ஆர்.ஜே.பாலாஜி\n'எல்.கே.ஜி' படம் தொடர்பாக நடைபெற்று வந்த மறைமுக மோதலை, பேசி சமரசம செய்து கொண்டனர் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் விஷ்ணு விஷால்.\nபிப்.22-ம் தேதி வெளியாகவுள்ள 'எல்.கே.ஜி' படத்துக்கு காலை 5 மணிக்கு காட்சிகள் ஒதுக்கியது ரோகிணி திரையரங்கம். இது தொடர்பாக விஷ்ணு விஷால் வெளியிட்ட ட்வீட் சர்ச்சைக்குள்ளானது.\nஇதனைத் தொடர்ந்து இருவரும் மறைமுகமாக கருத்து மோதலில் ஈடுபட்டனர். இது சமூகவலைத்தளத்தில் பலரையும் முகம் சுழிக்க வைத்தது. மேலும், சிலர் இதுவும் நல்லதொரு விளம்பர யுத்தி என்று கருத்து தெரிவித்தார்கள்.\nதற்போது இந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், \"விஷ்ணு விஷாலிடம் பேசினேன். இரண்டு தரப்பிலுமே சற்று உணர்ச்சி வசப்பட்டதால் தான் அப்படி பேசிவிட்டோம். எங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடை பேசித் தீர்த்துக் கொண்டோம். அவருக்கு என்றும் நல்லதே நடக்க வேண்டுகிறேன்.. சமாதானம்\" என்று தெரிவித்துள்ளார்.\nஆர்.ஜே.பாலாஜியின் ட்வீட்டை மேற்கொளிட்டு விஷ்ணு விஷால் \"ஆமாம் மக்களே. 'எல்.கே.ஜி' படக்குழுவினருக்கு வாழ்த்துகள்\" என்று தெரிவித்திருக்கிறார்.\n'பெண் தலாய் லாமா' குறித்த சர்ச்சைக் கருத்து: மன்னிப்பு கேட்டார் தலாய் லாமா\nஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரியில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்\nபேஸ்புக்கில் சர்ச்சை கருத்து: கோவை இளைஞரிடம் போலீஸார் சோதனை- முக்கிய ஆவணங்கள் பறிமுதல்\nநடிகை கடத்தல் வழக்கு: திலீப்புக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீனிவாசன் கருத்து - ரேவதி சாடல்\nவிஜய் சூப்பர் ஸ்டார், ஆனால் சூப்பர் நடிகர் அல்ல: நடிகர் சித்திக் சர்ச்சை கருத்து\nஇதுவரை எந்தப் பிரதமரும் இப்படி அநாகரிகமாகப் பேசியதில்லை: மோடியை சாடிய சித்தார்த்\nசமரசமான விஷ்ணு விஷால் - ஆர்.ஜே.பாலாஜி\nசெம்ம ருசி 2: சப்புக்கொட்டி சாப்பிட சிக்கன் தொக்கு\nவெனிசுலா மக்களுக்கு அமெரிக்கா துணை நிற்கும்: ட்ரம்ப் உறுதி\nகழிப்பறை பேப்பர் தேடினால் வரும் பாகிஸ்தான் கொடி- விளக்கம் அளித்த கூகுள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/07/blog-post_499.html", "date_download": "2019-07-18T22:12:29Z", "digest": "sha1:HIUTCLGJPUTM25D4SNB2ZFM245DQJUPS", "length": 9528, "nlines": 46, "source_domain": "www.onlinejaffna.com", "title": "ரணிலுக்கும் மஹிந்தவிற்கும் இடையில் ஏதோ இரகசியம் உள்ளது...? | onlinejaffna.com", "raw_content": "\nHome » » ரணிலுக்கும் மஹிந்தவிற்கும் இடையில் ஏதோ இரகசியம் உள்ளது...\nரணிலுக்கும் மஹிந்தவிற்கும் இடையில் ஏதோ இரகசியம் உள்ளது...\nஇலஞ்ச அரசியல் ஊடாகவே நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பதற்கான ஆதரவை அரசாங்கம் திரட்டியது என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.\nநம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு முன்னதாக நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் பிரதமர் ரணிலுக்கும், எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பின் இரகசியத்தை அம்பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.\nஉயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை முன்கூட்டியே தெரிந்திருந்தும் அதனை உரிய வகையில் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஜே.வி.பியினால் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று நேற்று முன்தினம் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.\nஇந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்த படியினால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.\nஇந்த நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டமை குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பை ஜே.வி.பி நேற்றைய தினம் ஏற்பாடு செய்திருந்தது.\nஜே.வி.பி தலைவர் - ‘எங்களால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து பல்வேறு திரிபுபடுத்தப்பட்ட விமர்சனங்கள் உலா வருவதால் அதுகுறித்து நாங்கள் தெளிவுபடுத்த முயற்சிக்கின்றோம்.\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் சரியான முடிவை எடுத்திருந்தால் நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிபெற வைத்திருக்கலாம். ஆனால், இருவரும் தவறிழைத்துவிட்டனர்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் நேற்று முன்தினம் பகல் 12. 10 முதல் 12.30 மணிவரையில் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இரண்டாம் மாடியில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் எவை இரு தலைவர்களும் நாட்டுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். 1949ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை அரசாங்கங்களுக்கு எதிராக 26 நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.\nஇவற்றில் ஒரு பிரேரணை மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. அதுவும் கடந்த ஒக்டோபர் மாதம் ஆட்சி கவிழ்ப்பு சூழ்ச்சியின்போது மஹிந்த அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்பட்ட பிரேரணையாகும்.\nஎதிர்கட்சியில் 118 பேர் சபையில் இருந்த போதிலும் 94 பேருக்கு மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியிலிருந்தவர்கள். இந்த உறுப்பினர்களில் 11 பேர் சபைக்கு வரவில்லை. ஏன் அவர்களை மஹிந்த ராஜபக்ச அழைக்கவில்லை 2018 ஒக்டோபர் 26 சூழ்ச்சி அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட 11 பேரும் சபைக்கு வராமலிருந்தார்கள். இந்த அரசாங்கத்திற்கு உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் பொறுப்புகூற வேண்டும் என்பதை வெளியிடங்களில் மஹிந்த ராஜபக்ச தெரிவித்து வருகின்ற போதிலும் ஏன் அவர் அதனை சபையில் வாக்களிப்பின் ஊடாக தெரிவிக்கவில்லை\nThanks for reading ரணிலுக்கும் மஹிந்தவிற்கும் இடையில் ஏதோ இரகசியம் உள்ளது...\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pondihomeoclinic.com/2019/01/arivalmanai-poondu.html", "date_download": "2019-07-18T22:31:31Z", "digest": "sha1:OOLCIDXBTGY37DJTZ3PVMLDHOXSR27PI", "length": 10790, "nlines": 161, "source_domain": "www.pondihomeoclinic.com", "title": "Dr.Senthil Kumar Homeopathy Clinic - Velachery - Panruti - Chennai: அரிவாள்மனைப் பூண்டு - Arivalmanai poondu மருத்துவப் பயன்கள்", "raw_content": "\nஅரிவாள்மனைப் பூண்டு - Arivalmanai poondu மருத்துவப் பயன்கள்\nதாவர விளக்கம்: சிறிய, அதிகக் கிளைகளுடன் கூடிய, ரம்பம் போன்ற பற்களுள்ள நீண்ட இலைகளைக் கொண்ட தாவரம். பூக்கள் மஞ்சள் நிறமானவை. இலைக்கு ஒன்றாக இலைக்கா���்புகளுக்கு இடையில் பூக்கும். தென்னிந்தியா முழுவதும் பரவலாக களைச் செடியாக காணப்படுகின்றது. கிணற்று ஓரங்கள், நீர்பிடிப்புள்ள பகுதிகள் மற்றும் சாலை ஓரங்களில் மிகவும் தழைத்துக் காணப்படும். மழைக் காலத்தில் எங்கும் சாதாரணமாக காணப்படுபவை. குறுந்தோட்டி, சிரமுட்டி ஆகிய பெயர்களும் அரவாள்மனைப் பூண்டிற்கு உண்டு. இலைகளே அதிகமான மருத்துவப் பயன் கொண்டவை. குறைந்த அளவில், வேர், பட்டை, விதைகள் ஆகியவையும் பயன்படுகின்றன.\nமருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள்\nமுழுத்தாவரமும், துவர்ப்பும், கசப்பும் கொண்டது, வெப்பத் தன்மை மிகுந்தது. இலைகள், வெட்டுக்காயங்களில் ஏற்படும் இரத்தப் போக்கை உடனடியாகக் கட்டுப்படுத்தும் திறன் மிகுந்தவை. “வெட்டுக்காயத்தை விரைவிலுலர்த்திவிடும்...” என்கிறது அகத்தியர் குணபாடம்.\nவெட்டுக்காயத்தினால் ஏற்படும் இரத்தப் பெருக்கை கட்டுப்படுத்த\nØ பசுமையான இலைகளை நன்கு இடித்துச் சாற்றை காயத்தின் மேல் பிழிய வேண்டும். காயம் குணமாக இடித்த இலைகளை காயத்தின் மேல் வைத்துக் கட்ட வேண்டும் அல்லது இலையை மைய அரைத்து நன்கு பூச வேண்டும்.\nØ அரிவாள்மனைப் பூண்டின் இலைகளைச் சேகரித்துக் கொண்டு, நன்கு காய வைத்து, தூள் செய்து கொள்ள வேண்டும். அத்துடன், சம அளவு தேன் மெழுகு, சிறிதளவு தேங்காயெண்ணெய் சேர்த்துக் களிம்பு செய்து வைத்துக் கொண்டு காயங்களின் மீது பூச வேண்டும்.\nஈறுகளிலிருந்து இரத்தம் வருவதைக் கட்டுப்படுத்த\nØ 20 பூக்களைப் பறித்து 2 டம்ளர் நீரில் இட்டு, 1 டம்ளராக சுண்டக் காய்ச்சி, இளஞ்சூடாக வாய் கொப்பளித்து வர வேண்டும்.\nØ வேர்ப்பட்டைகளை உலர்த்தி, இடித்துப் பொடியாக்கி பால் மற்றும் சர்க்கரை கலந்து சாப்பிட வேண்டும்.\nØ இலைகளை நன்கு அரைத்து வலியுள்ள இடத்தில் பூச வேண்டும். தொடர்ந்து 3 வாரங்கள் இவ்வாறு செய்ய வேண்டும்.\nØ புண்கள் சீழ்பிடிக்காமல் ஆற்றும் தன்மையும், இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும் மற்றும் இரத்தத்தை உறையவைக்கும் பண்பும் இலைகளுக்கு உள்ளது என்கிற தகவல் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/21530", "date_download": "2019-07-18T21:51:41Z", "digest": "sha1:63LUPNRBESMYE2NR6YNTAXFOM5AQ437G", "length": 10538, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "சிறுமியை பாலியல் துஷ்பிரய���கம் செய்தவருக்கு பெண்கள் கொடுத்த தண்டனை - காணொளி இணைப்பு | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் விபத்து இளைஞன் படுகாயம்\nநாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை\n களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nரயில் சேவை தாமதம் ; ரயில்வே கட்டுப்பாடு அறை\nகோதுமை மா அதிக விலைக்கு விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை\nநாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை\n களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nரயில் சேவை தாமதம் ; ரயில்வே கட்டுப்பாடு அறை\nதுறைமுகத்தில் விபத்துக்குள்ளான இயந்திரப் படகு ; மீட்பு பணிகள் தீவிரம்\nமேலதிக வகுப்புகளுக்கு தடை : பரீட்சை திணைக்களம்\nசிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு பெண்கள் கொடுத்த தண்டனை - காணொளி இணைப்பு\nசிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு பெண்கள் கொடுத்த தண்டனை - காணொளி இணைப்பு\nசிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரொருவருக்கு மூன்று பெண்கள் ஒன்றிணைந்து தாக்கும் காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது.\nசிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபரின் கால்கள் மற்றும் கைகள் கட்டப்பட்டு 3 பெண்கள் இணைந்து பொல்லுகள் மற்றும் தடிகளால் தாக்குவது போன்ற காட்சி குறித்த காணொளியில் பதியப்பட்டுள்ளது.\nஇதேவேளை, பெரிய கயிற்றின் மூலம் கட்டப்பட்ட நபரை மைதானமொன்றில் அங்குமிங்குமாக இழுத்து குறித்த 3 பெண்களும் தாக்குதல் மேற்கொள்ள அந்தக் காட்சியை ஏனைய பெண்களும் சிறுவர்களும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.\nஇச் சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளதுடன் இந்தியாவில் பாலியல் துஷ்பிரயோக செயல்கள் மலிந்து காணப்படுகின்ற நிலையில் இவ்வாறான தண்டனை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபாலியல் மக்கள் பெண்கள் தாக்குதல் தண்டனை பாலியல் துஷ்பிரயோகம்\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோ தீ விபத்து : 24 பேர் உயிரிழப்பு\nஜப்பான் நாட்டில் அனிமேனஷன் ஸ்டூடியோவொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் பலர் உயிரிழந்துள்ளதோடு , பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n2019-07-18 14:41:38 ஜப்பான் அனிமேஷன் வைத்தியசாலை\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்ஸின் தற்போதைய நிலை என்ன\nபிரான்ஸ் நாட்டின் LVMH நிறுவனத்தின் தலைவர் பெர்னார்ட் ஆர்னால்ட் இரண்டாம் இடத்தில் இருந்த மைக்ரோசொப்ட் தலைவர் பில்கேட்ஸைப் பின்னுக்குத் தள்ளியிருப்பதாக புளூம் பர்க் கூறியுள்ளது.\n2019-07-18 14:44:11 புளூம்பர்க் நிறுவனம் மைக்ரோசொப்ட் பில் கேட்ஸ்\nஐரோப்பிய ஒன்றிய ஆணையக தலைவராகமுதல் தடவையாக பெண் தெரிவு\nஐரோப்­பிய ஒன்­றிய ஆணை­ய­கத்தின் தலை­வ­ராக ஜேர்­ம­னியைச் சேர்ந்த உர்­ஸுலா வொன் டெர்லேயன் குறைந்த வாக்­குகள் வித்­தி­யா­சத்தில் நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை மாலை தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்ளார்.\n2019-07-18 12:02:26 ஐரோப்பா பாராளுமன்றம்\nசூடானில் வர­லாற்று முக்­கி­யத்­துவமிக்க அதி­காரப் பகிர்வு உடன்­ப­டிக்கை\nசூடானின் ஆளும் இரா­ணுவ சபையும் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்ட எதிர்க்­கட்சித் தலை­வர்­களும் நேற்று புதன்­கி­ழமை வர­லாற்று முக்­கி­யத்­துவமிக்க அதி­காரப் பகிர்வு உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­திட்­டுள்­ளனர்.\n2019-07-18 11:47:08 சூடான் இராணுவம் தேர்தல்\nஈராக் முதல் யேமன் வரை ஈரானின் ஆளில்லா விமானங்கள்- புதிய அச்சத்தில் அமெரிக்கா\nஆளில்லா விமானங்களை பயன்படுத்தி ஈராக்கிலுள்ள அமெரிக்க படையினர் மற்றும் அவர்களது தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கையை ஈரான் அதிகரித்துள்ளது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலதிக வகுப்புகளுக்கு தடை : பரீட்சை திணைக்களம்\nசட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்டோர் கைது\nசேபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை : பிரதமர்\nகீத் நொயார் கடத்தல் விவகாரம் ; லலித் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iftchennai.in/bookdetail5165/---------------------------------------------------------", "date_download": "2019-07-18T21:17:44Z", "digest": "sha1:J76RQK5WZVET2K6FFWS5AWKC5MLCZFBO", "length": 5051, "nlines": 151, "source_domain": "iftchennai.in", "title": "Welcome to books store you can Login or Create an account", "raw_content": "\nஎதிர்பார்க்கப்பட்ட அந்த நபி யார்\nஇவர்கள் பார்வையில் நபிகள் நாயகம் (ஸல்)\nHome » Books Categories » Tamil Books » முஹம்மத் நபி » அகிலத்திற்கோர் அருட்கொடை முஹம்மத் நபி (ஸல்) மலிவு பதிப்பு\nBook Summary of அகிலத்திற்கோர் அருட்கொடை முஹம்மத் நபி (ஸல்) மலிவு பதிப்பு\nநபி வரலாற்று நூல்களில் தனித்துவம் மிக்க நூல்\nஇப்படியும் ஒரு தியாக வாழ்வு இருக்குமா என்று படிப்போரைச் சிலிர்க்க வைக்கும் நிகழ்வுகளின் தொகுப்பு...\nபடிப்பவர் தம் நெஞ்சங்களில் இறைவன் மீதும் இறைத்தூதர் மீதும் அன்பைப் பெருக்கும் அரிய நூல்\nஉருது மொழ��யில் பல பதிப்புகள் கண்ட இந்நூல் இப்போது இனிய தமிழில்...\nBook Reviews of அகிலத்திற்கோர் அருட்கொடை முஹம்மத் நபி (ஸல்) மலிவு பதிப்பு\nView all அகிலத்திற்கோர் அருட்கொடை முஹம்மத் நபி (ஸல்) மலிவு பதிப்பு reviews\nBook: அகிலத்திற்கோர் அருட்கொடை முஹம்மத் நபி (ஸல்) மலிவு பதிப்பு by DR. INAYATHULLAH SUBHANI\nஅகிலத்திற்கோர் அருட்கொடை முஹம்மத் நபி (ஸல்) மலிவு பதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/India/2018/08/29140730/1007047/Reserve-Bank-of-India.vpf", "date_download": "2019-07-18T22:03:36Z", "digest": "sha1:24Z6TK4YHZL6FVF54PCYHT65SN4SGB2R", "length": 10510, "nlines": 82, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "பண மதிப்பிழப்பு : 99.3% நோட்டுகள் வங்கிக்கு திரும்பியது...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபண மதிப்பிழப்பு : 99.3% நோட்டுகள் வங்கிக்கு திரும்பியது...\nபுழக்கத்தில் இருந்து செல்லாது என அறிவிக்கப்பட்ட 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 99 புள்ளி 30 சதவீதம் திரும்ப வரப்பெற்றதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\nகடந்த 2017-2018 ஆம் நிதியாண்டில், முதலீடு மற்றும் கட்டுமானத் துறையில் வளர்ச்சி ஏற்பட்டதாகவும், ஆண்டுக்கு ஆண்டு பணவீக்க விகிதம் குறைந்ததாகவும் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\n15 புள்ளி 42 லட்சம் கோடி புழக்கத்தில் இருந்த உயர் ரூபாய் நோட்டுகளில், அரசின் அறிவிப்புக்கு பின்னர் 15 புள்ளி 31 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் வங்கி கணக்கில் வரப்பெற்றுள்ளது.\n11 ஆயிரம் கோடி மதிப்பிலான உயர் மதிப்பு நோட்டுகள் மட்டுமே திரும்பவரவில்லை என ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2018 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி கணக்குப் படி, ரூபாய் நோட்டுகள் புழக்கம் 37 புள்ளி 7 சதவீதம் அதிகரித்து 18 லட்சத்து மூவாயிரத்து 700 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கி���் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\n\"வரும் 22-ல் விண்ணில் செலுத்தப்படுகிறது சந்திரயான் 2\"\nதொழில் நுட்பக் கோளாறு காரணமாக கடந்த15 ஆம் தேதி நிறுத்தப்பட்ட சந்திரயான் 2 செயற்கைக் கோள், வரும் 22 ஆம் தேதி மாலை 2.43 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.\nமுதலமைச்சர் குமாரசாமிக்கு ஆளுநர் அவசர கடிதம் : நம்பிக்கை ஓட்டெடுப்பு குறித்து சபாநாயகர் முடிவு\nகர்நாடக சட்டமன்றத்தில் இன்று பிற்பகல் ஒன்றரை மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் குமாரசாமிக்கு ஆளுனர்,அவசர கடிதம் எழுதியுள்ளார்\nசூரத்தில் 13 ஆயிரம் வைர தொழிலாளர்கள் வேலை இழப்பு\nகுஜராத் மாநிலம் சூரத்தில் 13 ஆயிரம் வைர தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கின்றனர்.\nஅணை பாதுகாப்பு மசோதா குறித்து விவாதிக்க மக்களவையில் ரவிகுமார் எம்.பி.நோட்டீஸ்\nஅணை பாதுகாப்பு மசோதா 2019-ஐ நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து சட்டமாக்க மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.\nதேசிய மருத்துவமனை மசோதாவுக்கு மக்களவையில் தி.மு.க. எதிர்ப்பு\nஇளநிலை மருத்துவ படிப்பில் இறுதியாண்டில் NEET தேர்வு நடத்த வகை செய்யும் தேசிய மருத்துவமனை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு மக்களவையில் தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பு - குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வலியுறுத்தல்\nஇலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/cinema-news?page=31", "date_download": "2019-07-18T21:37:16Z", "digest": "sha1:CFPJWQYL7D4F6DDR6UVN4ZSL6C6MDE7Y", "length": 8611, "nlines": 375, "source_domain": "www.inayam.com", "title": "சினிமா | INAYAM", "raw_content": "\nராகவா லாரன்ஸ் இயக்கி, அவரே நடித்திருக்கும் காஞ்சனா 3 படம் வெள்ளிக்கிழமை வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. ரச...\nமயிரிழையில் உயிர்தப்பிய நடிகை ராதிகா\nஇலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதையொட...\nசிம்பு - கவுதம் கார்த்திக் இணையும் புதிய படம்\n`வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் `மாநாடு' படத்திற்காக தயாராகி வ...\nதிரிஷா படத்திற்கு இசையமைக்கும் அனிருத்\nதிரிஷா ’கடந்த ஆண்டு, தமிழில் ‘96’, மலையாளத்தில் ‘ஹே ஜூட்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் என் சினி...\nவிஜய் சேதுபதிக்கு மலையாள தயாரிப்பாளர் பாராட்டு\nவிஜய் சேதுபதி, ‘சைரா’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். ‘மார்க்கோனி மித்தாய்’ படத்தின் மூல...\nதர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. ...\nரஜினியின் அடுத்த 3 படங்கள்\n`பேட்ட' படத்தில் ரஜினிகாந்தின் துள்ளலான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் `தர்பார்' பட...\nவிஷாலின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் யுவன் ஷங்கர் ராஜா\nவிஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் இரும்புத்திரை. பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்த இந்த படம் சைபர்...\nஅருள்நிதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஅருள்நிதி நடிப்பில் `புகழேந்தி எனும் நான்', `கே 13' உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன. இதில் `கே 13' படத்தை ப...\nகென்னடி கிளப் படக்குழுவின் முக்கிய தகவல்\n`ஏஞ்சலினா', `சாம்பியன்' படங்களைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `கென்னடி கிளப்'. சசிகும...\nசித்தார்த்துடன் மீண்டும் இணையும் திரிஷா\nசித்தார்���்தும், திரிஷாவும் ஆய்த எழுத்து, அரண்மனை-2, தெலுங்கில் நூஒஸ்தனன்டே ஆகிய 3 படங்களில் சேர்ந்து நடித்துள்ள நிலையில் த...\nதளபதி 63 படத்துக்கு தடை - குறும்பட இயக்குநர் நீதிமன்றத்தில் வழக்கு\nபெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து அட்லி ‘தளபதி 63’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் கால்பந்தா...\nசிறப்பு பிரார்த்தனை செய்த அருண் விஜய்\nநடிகர் அருண் விஜய் நடித்த தடம் திரைப்படம் தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தை மகிழ்திருமேனி...\nநடிப்பில் மீண்டும் கவனம் செலுத்தும் ஸ்ருதி ஹாசன்\nஸ்ருதி ஹாசன் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிப்பில் நுழைய முடிவு செய்திருக்கிறார். ஒரு கட்டத்தில் லண்டன் காத...\nரிலீஸ் தேதிகளை மாற்றிய ஸ்டூடியோ கிரீன்\nஎம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மிஸ்டர்.லோக்கல். ஸ்டூடியோ கிரீன் சார்ப...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/tags-kavithai/%E0%AE%AE", "date_download": "2019-07-18T21:45:13Z", "digest": "sha1:7LNG5UYZSU2LY6AQ2XK7323CYR2XLG2P", "length": 6631, "nlines": 189, "source_domain": "eluthu.com", "title": "ம'வில் தொடங்கும் கவிதை பிரிவுகள் | ம Poem Tags - எழுத்து.காம்", "raw_content": "\nம'வில் தொடங்கும் கவிதை பிரிவுகள்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nமுள்ளில் மலர்ந்த பூக்கள் (48)\nமூன்று வரி கவிதை (19)\nமுள்ளில் மலரும் பூக்கள் (18)\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-18T21:41:27Z", "digest": "sha1:QT5NMJOZZ5AF5VSF4T4E2C4ROFFQROJ4", "length": 4306, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "புனர் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் புனர் யின் அர்த்தம்\n‘இறக்குமதியை அதிகப்படுத்துவதுபற்றி அரசு புனர் ஆலோசனை செய்வதாக அறிவித்துள்ளது’\n‘வழக்கைப் புனர் விசாரணை செய்த பின்னர் தீர்ப்பு வழங்கப்படும்’\n‘நேரு, அம்பேத்கார் போன்றோர் நாட்டின் புனர் நிர்மாணத்திற்காகப் பாடுபட்டார்கள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/japanese/lesson-2254771185", "date_download": "2019-07-18T21:34:09Z", "digest": "sha1:RDKM5S24246SUVA5LQRYCWYBJ7TKTRJH", "length": 3317, "nlines": 112, "source_domain": "www.internetpolyglot.com", "title": "پوشاک 2 - உடை 2 | レッスンの詳細 (Farsi - Tamil) - インターネットポリグロット", "raw_content": "\n0 0 آستین சட்டையின் கை\n0 0 اتو کردن ஆடைகளுக்கு இஸ்திரி போடுதல்\n0 0 اندازه بودن பொருத்திப் பார்த்தல்\n0 0 بستن பிணைத்தல்\n0 0 بلوز ஜம்பர்\n0 0 توری கட்டுதல் கயிறு\n0 0 جلیقه உள்ளாடை\n0 0 خال خالی புள்ளியிட்ட\n0 0 خیاط தையல்காரர்\n0 0 در آوردن கழற்றுதல்\n0 0 دستمال கைக்குட்டை\n0 0 دوختن یک دکمه ஒரு பொத்தானை தைப்பது\n0 0 دکمه பொத்தான்\n0 0 زیپ ஜிப்பர்\n0 0 شال சால்வை\n0 0 شطرنجی கட்டமிட்ட\n0 0 صندل செருப்பு\n0 0 قلاب دوزی کردن தையல் வேலைப்பாடு செய்தல்\n0 0 مخملی வெல்வட்\n0 0 مد நவநாகரிகம்\n0 0 مچاله کردن சுருக்கம், மடிப்பு விழுதல்\n0 0 پشمی கம்பளி ஆடை\n0 0 پنبه பருத்தி\n0 0 ژاکت کشباف پشمی கம்பளி மேற்சட்டை\n0 0 کلاه بره பிரெஞ்சுத் தொப்பி\n0 0 کلاه پاناما பனாமா தொப்பி\n0 0 گره باز کردن முடிச்சு அவிழ்த்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/view/Dhanushkodi-specializes-in-immortal-monuments-19447", "date_download": "2019-07-18T22:36:19Z", "digest": "sha1:NJIYJJJZM2TFA3TKPRIBLHJH3VSAMLCT", "length": 13048, "nlines": 124, "source_domain": "www.newsj.tv", "title": "அழிந்தாலும் அழியா நினைவுச்சின்னங்களை கொண்ட தனுஷ்கோடியின் சிறப்பு", "raw_content": "\n880 கோடி ரூபாய் செலவில் உச்ச நீதிமன்றத்திற்கு கூடுதல் கட்டடம்…\nஅயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் சமரசக்குழு அறிக்கை தாக்கல்…\nசட்டப்பேரவையை ஒத்திவைத்ததற்கு எதிர்த்து பாஜகவினர் உள்ளிருப்பு போராட்டம்…\nதமிழகத்திற்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரியை வழங்க வேண்டும்...…\nசிறுபான்மை பிரிவினரின் வாக்குகள் அதிமுகவுக்கு நிச்சயம் கிடைக்கு���்...…\nவேலூரில் திமுக-வை எதிர்த்து சுயேட்சையாக களமிறங்கும் காங்கிரஸ் பிரமுகர்…\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோற்பது உறுதி...…\nகர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்வது உறுதி...…\nதண்ணீர் பிரச்சனைக்காக சவாலுக்கு அழைக்கும் சமந்தா…\nநீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் படத்திற்கு அடுத்தடுத்து வரும் அப்டேட்கள்…\n'ராட்சசி' திரைப்படத்தை தடை செய்ய காவல் ஆணையரிடம் கோரிக்கை…\nபிகில் திரைப்படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் இதுதான்..…\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலி : உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி…\nசென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை…\nதமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி…\nபி.எட் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் விநியோகம்…\nசென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை…\nஅத்தி வரதரை தரிசிக்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது…\nதிண்டுக்கல் காய்கறி மார்க்கெட்டில் காய்கறி விலை வீழ்ச்சி…\nநாமக்கல் மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் குட்டி விமானங்கள் ஆய்வு…\nகே.ஆர்.பி அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்கு நீர் திறப்பு…\nபேச்சுரிமை உள்ளது என்பதற்காக வரம்பு மீறி பேச கூடாது : வைகோவிற்கு நீதிமன்றம் அறிவுரை…\nகுல்பூஷன் ஜாதவை பத்திரமாக மீட்டுக்கொண்டுவர தீவிர நடவடிக்கை…\nஅரியலூர் புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்...…\nஅழிந்தாலும் அழியா நினைவுச்சின்னங்களை கொண்ட தனுஷ்கோடியின் சிறப்பு\nஇந்தியாவின் கடைகோடி சுற்றுலாத்தலமான தனுஷ்கோடியில் புனித தலமட்டுமல்லாது சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. தனுஷ்கோடியின் சிறப்புகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்...\nதமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தீவின் தென் கோடியில் உள்ள ஊர் தனுஷ்கோடி. பாம்பனுக்கு தென் கிழக்கே இராமேஸ்வரத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. முந்தைய காலங்களில் இலங்கையுடன் கடல்வாணிபம் புரிய தனுஷ்கோடி சிறந்த துறைமுகமாக விளங்கியது. இங்கு வங்கக் கடலும், இந்தியப் பெருங்கடலும் கூடுமிடம் தற்போது அரிச்சல்முனை கடற்கரையாக அழைக்கப்பட்டு புகழ் பெற்று விளங்குகிறது. இங்கு குளித்தால்தான் காசி யாத்திரை முடிவுறுவதாக இந்து��்கள் நம்புகின்றனர்.\nகடந்த 1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ல் மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது ராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது. தனுஷ்கோடி நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது.\nபுயல் வந்து புரட்டிப் போட்டதன் அடையாளமாக இன்றும் மிச்சமிருப்பது சிதிலமடைந்த ஒரு தேவாலயமும், சில கட்டடங்களும் மட்டுமே. இருப்பினும் தனுஷ்கோடியில் இன்றும் சில மீனவ குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வதால்,சங்கு வியாபாரம், புகைப்படம் எடுத்தல் மற்றும் சிறுசிறு வியாபாரம் மூலம் வேலைவாய்ப்பும் வருமானமும் கிடைத்துள்ளதாக உள்ளூர்வாசிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.\nராமேஸ்வரம் பகுதி வெறும் புனித தளம் மட்டுமல்ல ,இது ஒரு சுற்றுலாத்தளமும் கூட என இங்கு வந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் என தெரிவிக்கின்றனர் பெங்களூருவில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள்.\nநாளொன்றுக்கு ஐந்தாயிரம் முதல் ஏழாயிரம் பேர் வரை சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் இந்தப்பகுதியில் வெயில் மற்றும் மழைக்கு ஒதுங்கி நிற்பதற்கான பந்தல் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.\nஅழிந்தாலும் அழியா நினைவுச்சின்னங்களை கொண்டு சுற்றுலாப்பயணிகளுக்கு மகிழ்ச்சியை தரும் இவ்விடம் மீண்டும் புத்துயிர் பெற்று சிறந்து விளங்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் ஆகும்...\n« நீலகிரியில் கனமழை காரணமாக பழமை வாய்ந்த ராட்சத மரம் சாய்ந்தது 2020ல் திரும்பி வருவோம்... தெறிக்க விடுவோம்- வீடியோ வெளியிட்ட ஷேன் வாட்சன் »\nஇன்று முதல் உங்கள் வீட்டில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள்\nதனுஷ்கோடியை தாக்கிய புயலின் 54 வது நினைவு தினம் இன்று அனுசரிப்பு\nதனுஷ்கோடி புயலால் உயிரிழந்தவர்களுக்கு ஏராளமானோர் அஞ்சலி\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலி : உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி…\n880 கோடி ரூபாய் செலவில் உச்ச நீதிமன்றத்திற்கு கூடுதல் கட்டடம்…\nஅயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் சமரசக்குழு அறிக்கை தாக்கல்…\nசென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை…\nதமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsj.tv/view/Rs-18-lakh-cash-was-seized-in-the-Kodaikanal-15402", "date_download": "2019-07-18T23:03:03Z", "digest": "sha1:YDSULI76VRBBZTYEEB56JFVPM467ADU3", "length": 9598, "nlines": 120, "source_domain": "www.newsj.tv", "title": "கொடைகானல் வாகன சோதனையில் ரூ.18 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல்", "raw_content": "\n880 கோடி ரூபாய் செலவில் உச்ச நீதிமன்றத்திற்கு கூடுதல் கட்டடம்…\nஅயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் சமரசக்குழு அறிக்கை தாக்கல்…\nசட்டப்பேரவையை ஒத்திவைத்ததற்கு எதிர்த்து பாஜகவினர் உள்ளிருப்பு போராட்டம்…\nதமிழகத்திற்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரியை வழங்க வேண்டும்...…\nசிறுபான்மை பிரிவினரின் வாக்குகள் அதிமுகவுக்கு நிச்சயம் கிடைக்கும்...…\nவேலூரில் திமுக-வை எதிர்த்து சுயேட்சையாக களமிறங்கும் காங்கிரஸ் பிரமுகர்…\nநம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோற்பது உறுதி...…\nகர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்வது உறுதி...…\nதண்ணீர் பிரச்சனைக்காக சவாலுக்கு அழைக்கும் சமந்தா…\nநீண்ட நாட்களுக்கு பிறகு அஜித் படத்திற்கு அடுத்தடுத்து வரும் அப்டேட்கள்…\n'ராட்சசி' திரைப்படத்தை தடை செய்ய காவல் ஆணையரிடம் கோரிக்கை…\nபிகில் திரைப்படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் இதுதான்..…\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலி : உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி…\nசென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை…\nதமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி…\nபி.எட் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் விநியோகம்…\nசென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை…\nஅத்தி வரதரை தரிசிக்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது…\nதிண்டுக்கல் காய்கறி மார்க்கெட்டில் காய்கறி விலை வீழ்ச்சி…\nநாமக்கல் மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் குட்டி விமானங்கள் ஆய்வு…\nகே.ஆர்.பி அணையிலிருந்து முதல்போக சாகுபடிக்கு நீர் திறப்பு…\nபேச்சுரிமை உள்ளது என்பதற்காக வரம்பு மீறி பேச கூடாது : வைகோவிற்கு நீதிமன்றம் அறிவுரை…\nகுல்பூஷன் ஜாதவை பத்திரமாக மீட்டுக்கொண்டுவர தீவிர நடவடிக்கை…\nஅரியலூர் புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்...…\nகொடைகானல் வாகன சோதனையில் ரூ.18 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல்\nதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோ��னையில், உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 18 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கொடைக்கானல் அருகேயுள்ள பண்ணைக்காடு பகுதியில், தேர்தல் உதவி அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் வாகன சோதனை நடந்தது.\nஅப்போது, திருச்சியில் இருந்து கொடைக்கானல் நோக்கி சென்று கொண்டிருந்த தனபாலன் என்பவரது காரை மடக்கி சோதனையிட்டதில், 18 லட்ச ரூபாய் பணம் இருந்தது தெரிய வந்தது. உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்டதால் அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.\n« நயன்தாராவிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் : ராதாரவி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதில் சட்ட சிக்கல்கள் உள்ளது:மதிமுக வேட்பாளர் »\nசுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு\nவாகன சோதனையில் செல்போன் பதிவு ஆவணங்களை ஏற்க அறிவுறுத்தல்\nசுதந்திர போராட்ட வீரர் ஒண்டி வீரன் நினைவு நாளையொட்டி நெல்லையில் 144 தடை உத்தரவு\nகாஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலி : உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி…\n880 கோடி ரூபாய் செலவில் உச்ச நீதிமன்றத்திற்கு கூடுதல் கட்டடம்…\nஅயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் சமரசக்குழு அறிக்கை தாக்கல்…\nசென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை…\nதமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67347-chief-minister-meeting-to-minister-and-officials-about-water-issue.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-18T21:15:47Z", "digest": "sha1:JFHV6VB7I4DPVESPK66CVC7J6HBJTVSZ", "length": 9910, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் - முதல்வர் ஆலோசனை | chief minister meeting to minister and officials about water issue", "raw_content": "\nஅத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களில் 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு\nதேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு\nவேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை - பொதுச்செயலாளர் அருணாச்சலம்\nவேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை; வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது; விடும��றையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்\n7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\nசென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் - முதல்வர் ஆலோசனை\nஜோலார் பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டுவருவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.\nஅமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கான குடிநீர் விநியோகம் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.\nமுன்னதாக ஜோலார் பேட்டையில் இருந்து சென்னை வில்லிவாக்கத்திற்கு குடிநீர் கொண்டுவரும் சோதனை வெற்றி பெற்றுள்ளது. ரயில்களின் தண்ணீர் ஏற்றும் இறுதி கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இது நிறைவடைந்தவுடன் நாளொன்றுக்கு ஒரு கோடி லிட்டர் தண்ணீர் ஜோலார் பேட்டையில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்படவுள்ளது.\nஇந்நிலையில், சென்னைக்கு குடிநீர் கொண்டுவருவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் எப்போது முடியும் என்பது குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்று வருகிறது.\nஉச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் வீட்டில் சிபிஐ ரெய்டு\n’ஊர்வசி ஊர்வசி’ பாடலுக்கு பிரபுதேவாவுடன் சல்மான், சுதீப் டான்ஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“4 நாட்களுக்கு மழை தொடரும்” - சென்னை வானிலை மையம்\n\"ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து பேசுங்கள்” - வைகோவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்\n20 ஆண்டுகளில் 10 முதல்வர்கள் - கர்நாடகா கடந்து வந்த அரசியல்\n“ஒப்புதல் கோரிய மனுவில் 8 மாதங்களாக பதில் இல்லை”- தெற்கு ரயில்வே\nதமிழகத்தில் எத்தனை நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன \n ட்வீட் செய்யுங்கள் - குடிநீர் வாரியம் வேண்டுகோள்\n“எங்கள் நிறுவனங்களில் இனி பிளாஸ்டிக் தடை” - மகேந்திரா குழும தலைவர்\nசென்னையில் வட மாநில இளைஞர் அடித்துக் கொலை\nசென்னையில் கடந்த 2 ஆண்டுகளில் நேர்ந்த விபத்துகள்: புள்ளிவிவரம் சொல்வது என்ன\nவரதராஜ பெருமாள��� கோயிலில் கட்டுப்பாடு : நாளை முதல் அத்திவரதர் தரிசனம் மட்டுமே\nமோசடி புகார் - மீரா மிதுனுக்கு நிபந்தனை முன்ஜாமின்\n“என் தோட்டத்தில் பணம் வைத்தது யாரென எனக்கு தெரியும்” - துரைமுருகன்\nநாளை மதியத்திற்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துங்கள் - குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம்\nகடும் அமளி : கர்நாடக சட்டப்பேரவை நாளை ஒத்திவைப்பு\n“என்ன நிர்வாகம் நடக்கிறது” - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் வீட்டில் சிபிஐ ரெய்டு\n’ஊர்வசி ஊர்வசி’ பாடலுக்கு பிரபுதேவாவுடன் சல்மான், சுதீப் டான்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qjqdvalve.com/ta/", "date_download": "2019-07-18T21:49:56Z", "digest": "sha1:RXCIKXXJHMPOV2OVS26NHV7JABAMHUYL", "length": 6839, "nlines": 169, "source_domain": "www.qjqdvalve.com", "title": "ஆங்கிள் மானிகள் வால்வு, பிஸ்டன் வால்வு, நியூமேடிக் வால்வு, ஆங்கிள் இருக்கை பல்ஸ் வால்வ் - Quanjia", "raw_content": "\nபி.ஏ. செயற்படுத்தும் ஆங்கிள் இருக்கை வால்வு\nஎஸ்.எஸ் செயற்படுத்தும் ஆங்கிள் இருக்கை வால்வு\nஉதரவிதானம் நீர் கம்பிச்சுருள் அடைப்பிதழ்கள்\nநேரடி செயல்படுகின்ற கம்பிச்சுருள் அடைப்பிதழ்கள்\n2-2way நேரடி செயல்படுகின்ற கம்பிச்சுருள் அடைப்பிதழ்கள்\n2-3way நேரடி செயல்படுகின்ற கம்பிச்சுருள் அடைப்பிதழ்கள்\nஉயர் அழுத்தம் கம்பிச்சுருள் வால்வு\nநீங்போ Quanjia நியூமேடிக் கூறுகள் தயாரிப்பு கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் போன்ற கோணத்தில் இருக்கை வால்வு, மின்காந்த வால்வு, வாயு கோணம் இருக்கை வால்வு, காற்று கட்டுப்பாடு வால்வு, முன்னாள் ஆதாரம் வரிச்சுருள் சுருள்கள், ஒருங்கிணைந்த வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் உற்பத்தி திரவம் கட்டுப்பாடு பகுதிகள் ஒரு தொழில்முறை உற்பத்தியாளர் ஆகும் . எங்கள் நிறுவனம் சர்வதேச மேம்பட்ட நிலை நன்றாக செயல்முறை உபகரணங்கள் டஜன் கணக்கான பெட்டிகள் சொந்தமாக, மற்றும் உயர் துல்லியம் பரிசோதனை கருவி மற்றும் உபகரணங்கள் கொண்டிருக்கிறது.\nவகை 1273-நேரடி செயல்படுகின்ற 2 / 2way உலக்கை வால்வு\nவகை 2262-Servo- உதவியுடனான 2 / 2way உதரவிதானம் வால்வு\nவகை 2261-Servo- உதவியுடனான 2 / 2way உதரவிதானம் வால்வு\nவகை 2252-Servo- உதவியுடனான 2 / 2way உதரவிதானம் வால்வு\n523-Servo- தட்டச்சு உதவி 2 / 2way பிஸ்டன் வால்வு ...\nவகை 2261-Servo- உதவியுடனான 2 / 2way உதரவிதானம் வால்வு\nவகை 2252-Servo- உதவியுடனான 2 / 2way உதரவிதானம் வால்வு\n523-Servo- தட்டச்சு உதவி 2 / 2way பிஸ்டன் வால்வு ...\n423-Servo- தட்டச்சு உதவி 2 / 2way பிஸ்டன் வால்வு\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: நம்பர் 1 Shanshan சாலை, Wangchun தொழிற்சாலை பார்க், நீங்போ, ஜேஜியாங், சீனா\nQUANJIA @ பிடிசி ஆசியாவில் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/naam-iruvar-namakku-iruvar/134855", "date_download": "2019-07-18T22:13:42Z", "digest": "sha1:FOSHRHEZJXRHNRHF3323V5MMT255ZAPI", "length": 5572, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Naam Iruvar Namakku Iruvar - 23-02-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nவெளிநாட்டிலிருந்து விடுமுறையில் இலங்கை சென்ற தமிழ் இளைஞனிற்கு ஏற்பட்ட சோகம்\n48 மணி நேர தேனிலவு கொண்டாட்டம்... கணவன் பயன்படுத்திய பாலியல் பொம்மை: பறிபோன மனைவியின் உயிர்\nகனேடிய பெண்ணின் அந்தரங்கத்தை ரசித்த முன்னாள் கணவர் தடுப்பதற்கு பெண் எடுத்து துணிச்சலான செயல்\n இணையத்தில் கசிந்த சாக்‌ஷிக்கு காட்ட போகும் குறும்படம் இதோ\nலண்டன் செல்லும் கனவுடன் சென்ற யாழ் இளைஞர்களுக்கு விமான நிலையத்திற்கு அண்மையில் காத்திருந்த பேரதிர்ச்சி\nசரவணபவன் ராஜகோபாலின் இறுதி நிமிடங்களில் நடந்தது என்ன படுத்த படுக்கையானதற்கு இது தான் காரணமா\nதெருவில் தள்ளு வண்டி கடை நடத்திய ஊர்வசி 3 கோடி மதிப்பிலான வீட்டுக்கு சொந்தக்காரியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவர்களுக்கு இவ்வளவு சம்பளமா\n இணையத்தில் கசிந்த சாக்‌ஷிக்கு காட்ட போகும் குறும்படம் இதோ\nபிக்பாஸில் தர்ஷனிடம் மறைமுக காதலை கூறிய லொஸ்லியா\nஅதிகாலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுபவர்களா.. தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..\nசாண்டி மாஸ்டர் மச்சினிச்சியுடன் சேர்ந்து செய்த அட்டுழியங்கள்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை அபர்ணதியா இது ஈழத்து தர்ஷன் பற்றி என்ன கூறினார் தெரியுமா ஈழத்து தர்ஷன் பற்றி என்ன கூறினார் தெரியுமா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவர்களுக்கு இவ்வளவு சம்பளமா\nஎன் அண்ணனே எனக்கு முன்னாடி அப்படி செஞ்சான்.. செத்துடலாம் போல இருந்துச்சி.. திருநங்கை அனுபவித்த கொடுமைகள்..\nபிக்பாஸில் நள்ளிரவில் தனியாக பேசிய கவின்- லொஸ்லியா கையும் களவுமாக பிடித்த சாக்‌ஷி\nஅண்ணாச்சி ராஜகோபாலின் கடைசி ஆசை என்ன தெரியுமா.. மனவேதனையுடன் நிறைவேற்றிய ஊழியர்கள்..\nவயதான தோற்றத்தில் தல அஜித் கடும் அதிர்ச்சியில் ரசிகர்கள்.... சூர்யாவின் நிலையை பாருங்கள்\nதெருவில் தள்ளு வண்டி கடை நடத்திய ஊர்வசி 3 கோடி மதிப்பிலான வீட்டுக்கு சொந்தக்காரியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/naam-iruvar-namakku-iruvar/137627", "date_download": "2019-07-18T22:30:28Z", "digest": "sha1:P2IMPCJBJF4BFBIVKTLT3EGW5WKVQDGM", "length": 5413, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Naam Iruvar Namakku Iruvar - 11-04-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nவெளிநாட்டிலிருந்து விடுமுறையில் இலங்கை சென்ற தமிழ் இளைஞனிற்கு ஏற்பட்ட சோகம்\n48 மணி நேர தேனிலவு கொண்டாட்டம்... கணவன் பயன்படுத்திய பாலியல் பொம்மை: பறிபோன மனைவியின் உயிர்\nகனேடிய பெண்ணின் அந்தரங்கத்தை ரசித்த முன்னாள் கணவர் தடுப்பதற்கு பெண் எடுத்து துணிச்சலான செயல்\n இணையத்தில் கசிந்த சாக்‌ஷிக்கு காட்ட போகும் குறும்படம் இதோ\nலண்டன் செல்லும் கனவுடன் சென்ற யாழ் இளைஞர்களுக்கு விமான நிலையத்திற்கு அண்மையில் காத்திருந்த பேரதிர்ச்சி\nசரவணபவன் ராஜகோபாலின் இறுதி நிமிடங்களில் நடந்தது என்ன படுத்த படுக்கையானதற்கு இது தான் காரணமா\nதெருவில் தள்ளு வண்டி கடை நடத்திய ஊர்வசி 3 கோடி மதிப்பிலான வீட்டுக்கு சொந்தக்காரியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவர்களுக்கு இவ்வளவு சம்பளமா\n இணையத்தில் கசிந்த சாக்‌ஷிக்கு காட்ட போகும் குறும்படம் இதோ\nடயட் இருக்கும்போது நீங்க செய்யும் மிகவும் ஆபத்தான விடயங்கள் என்ன தெரியுமா\nபிக்பாஸில் நள்ளிரவில் தனியாக பேசிய கவின்- லொஸ்லியா கையும் களவுமாக பிடித்த சாக்‌ஷி\nபெண் சபலத்தால் வீழ்ந்த ராஜகோபால்... யார் இவர்\nபிக்பாஸில் தர்ஷனிடம் மறைமுக காதலை கூறிய லொஸ்லியா\nஆடி மாத ராசிப்பலன்கள் 2019 : எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்\nபிக்பாஸ் சிறையில் சாண்டிக்கு கிஸ் கொடுத்த மீரா- மோகன் வைத்தியா செய்த கேவலமான செயல்\nஎன் அண்ணனே எனக்கு முன்னாடி அப்படி செஞ்சான்.. செத்துடலாம் போல இருந்துச்சி.. திருநங்கை அனுபவித்த கொடுமைகள்..\nஅதிகாலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுபவர்களா.. தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..\nசாண்டி மாஸ்டர் மச்சினிச்சியுடன் சேர்ந்து செய்த அட்டுழியங்கள்\nதர்ஷன் திருமணம் செய்வது யாரை... பல ரகசியங்களை வெளிப்படையாக கூறிய பெற்றோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=3&cid=2036", "date_download": "2019-07-18T22:14:45Z", "digest": "sha1:CPBPYMAFUEVSW6LR5IACSIB4ZCA34K7N", "length": 8821, "nlines": 48, "source_domain": "kalaththil.com", "title": "7 பேர் விடுதலை தொடர்பில் மழுப்பலாக பதிலளித்த தமிழக கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்! | 7-people-in-relation-to-freedom--Minister-of-Education-Chengottiyan-responded-with-elusive களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\n7 பேர் விடுதலை தொடர்பில் மழுப்பலாக பதிலளித்த தமிழக கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\n7 பேர் விடுதலை தொடர்பில் மழுப்பலாக பதிலளித்த தமிழக கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்களின் விடுதலை தொடர்பில் எதுவும் கூற முடியாது என்று யாழ்.வந்த இந்திய தமிழக அரசின் கல்வி பள்ளித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்திற்கு இன்று (18) செவ்வாய்க்கிழமை வருகைதந்த இந்திய தமிழக அரசின் கல்வி பள்ளித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் யாழ்.பொது நூலகத்திற்கு 50 ஆயிரம் புத்தகங்களை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.\nஇந்நிகழ்வினை முடித்துக் கொண்டு வெளியேறிய அவரிடம் அங்கிருந்த ஊடகவியலாளர்கள் ராஜீவ்காந்தி கொலை வழக்கின் கைதான 7 பேர் தொடர்பில் தமிழக அரசு முடிவுகளை எடுக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழக அரசின் அது தொடர்பான நடவடிக்கை எந்த வகையில் உள்ளது என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.\nஇது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டாவறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-\nஅவர்களின் விடுதலை தொடர்பில் என்னால் கருத்துக் கூற முடியாது. அது தொடர்பில் கருத்துக்களை கூறுவதற்கு அமைச்சரவையினால் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஅவர் மட்டுமே இது தொடர்பில் கருத்துக்களையோ, அல்லது கேள்விகளுக்கான பதில்களையோ கூறுவார் என்று மழுப்பலாக பதிலளித்திருந்தார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\n1983 கறுப்பு யூலையின் 36ஆம் ஆண்டு படுகொலை நினைவு நாளில்- தொடரும் திட்டமிட்ட இனப்படுகொலையை உலகிற்கு உரக்கச் சொல்லும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 - சுவிஸ்\nகறுப்பு ஜூலை - சிங்களப் பேரினவாத அரசின் தொடரும் தமிழினவழிப்பு\nஜூலை மாதத்தின் அவலங்களையும் அதன் இருண்மையை போக்க ஒளியானவர்களையும் நினைவுகொள்வோம் வாருங்கள்.\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=8&cid=1744", "date_download": "2019-07-18T22:14:06Z", "digest": "sha1:G3RATDTV563ZK44YPJ2NQSQ5KOH2LVRX", "length": 8909, "nlines": 44, "source_domain": "kalaththil.com", "title": "டகில் ஏற முதுகைப் படியாக்கிய மீனவர் மனித நேயத்தால் மீளும் கேரளா | fishermen-helps-people-stranded-in-kerala-floods களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்ப���ய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nடகில் ஏற முதுகைப் படியாக்கிய மீனவர் மனித நேயத்தால் மீளும் கேரளா\nகேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கரை சேர்ப்பதற்க்காக மீட்புப் பணியில் ஈடுபட்ட மீனவரின் செயல் பாராட்டைப் பெற்றிருக்கிறது.தன் முதுகை படிக்கட்டாக மாற்றிய மீனவரின் செயல் மக்களை நெகிழச் செய்துள்ளது.\nமழை, வெள்ளம், என திரும்பிய திசைகளிலெல்லாம், தரையை மறைத்து நீர் மட்டுமே காட்சியளிக்கிறது. வீடுகளை இழந்து, உடைமைகளை இழந்து நிற்கதியாகி நிற்கின்றனர் அம்மாநில மக்களில் பெரும்பாலானோர். கேரளாவை மீட்க உறுதி பூண்டு கரம் கொடுக்கின்றனர் அண்டை மாநிலத்தவர்கள். தேசிய கட்சிகள் உள்ளிட்டவை தங்கள் எம்.பி, எம்.எல்.ஏ.வின் ஒருமாத சம்பளம் தரப்படும் என அறிவித்துள்ளனர். திரைத்துறையினர் அவர்கள் பங்குக்கு நிதி உதவி செய்து வருகின்றனர். மாநிலங்கள் தங்களால் இயன்ற அளவில் நிவாரண நிதிகளை அறிவித்துள்ளன. கேரளாவில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.\nவீடு, உடை, நிலம், கடை, வாகனங்கள் என அனைத்தையும் இழந்தபோதிலும், மனித நேயத்தை மட்டும் இழக்காமல் மிச்சம் வைத்துள்ளது கேரளா. அந்த மனித நேயம் நிச்சயம் கேரளாவை மீட்டுக்கொடுக்கும். அந்த வகையில், கேரளாவில் நடைபெற்று வரும் மீட்பு பணிகளில் ஈடுபட்ட மீனவர் ஜெய்சல் என்பவரின் செயல் காண்போரை நெகிழச்செய்துள்ளது. அந்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அதில் மீட்புபணியில் ஈடுபட்டு வரும் மீனவர் ஜெய்சல், பாதிக்கப்பட்ட மக்கள் படகில் ஏறுவதற்கு வசதியாக, தன்னுடைய முதுகை படிக்கட்டாக மாற்றி உதவியுள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\n1983 கறுப்பு யூலையின் 36ஆம் ஆண்டு படுகொலை நினைவு நாளில்- தொடரும் திட்டமிட்ட இனப்படுகொலையை உலகிற்கு உரக்கச் சொல்லும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 - சுவிஸ்\nகறுப்பு ஜூலை - சிங்களப் பேரினவாத அரசின் தொடரும் தமிழினவழிப்பு\nஜூலை மாதத்தின் அவலங்களையும் அதன் இருண்மையை போக்க ஒளியானவர்களையும் நினைவுகொள்வோம் வாருங்கள்.\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/top-10-trending-smartphones-of-this-week-june-ranking-list-022303.html", "date_download": "2019-07-18T21:38:56Z", "digest": "sha1:RJHUCBEAO73J6WLANX5MOYEO5Z4WH3T3", "length": 27700, "nlines": 402, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்த வாரத்திற்கான டாப் 10 சூப்பர் ஸ்மார்ட்போன்களின் ரேங்கிங் பட்டியல்! | Top 10 Trending Smartphones Of This Week June Ranking List - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிளிப்கார்ட்: இன்று அட்டகாசமான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.\n4 hrs ago மலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\n10 hrs ago செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\n11 hrs ago இந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n12 hrs ago 5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\nNews இன்று பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜ���ஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த வாரத்திற்கான டாப் 10 சூப்பர் ஸ்மார்ட்போன்களின் ரேங்கிங் பட்டியல்\nஇந்தியச் சந்தையில் இந்த மாதம் வெளியாகியுள்ள சிறந்த ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சம், டிசைன், ஆற்றல் திறன் கொண்டு மக்களிடம் கிடைத்துள்ள நல்ல வரவேற்பை வைத்து ரேங்கிங் அடிப்படையில் பட்டியலிட்டிருக்கிறோம்.\nஇந்த வாரத்தில் வெளியாகியுள்ள ஸ்மார்ட்போன்களின் ரேங்கிங் பட்டியல் இதோ.\n1. சாம்சங் கேலக்ஸி A50\n6.4' இன்ச் உடன் கூடிய 19.5:9 விகித 1080 x 2340 பிக்சல் கொண்ட இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே\nகார்னிங் கொரில்லா கிளாஸ் 3\nஎக்சைனோஸ் 9610 ஆக்டா கோர் சிப்செட்\nஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம்\n4 ஜி.பி. ரேம் மற்றும் 6 ஜி.பி. ரேம்\n64 ஜி.பி. மெமரி மற்றும் 128 ஜி.பி மெமரி\nஎஸ்.டி கார்டு மூலம் 1 டி.பி வரையிலான கூடுதல் மெமரி\n25 மெகா பிக்சல் பிரைமரி கேமரா\n5 மெகா பிக்சல் டெப்த் சென்சார் கேமரா\n8 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா\n25 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா\nஇன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்\n2. சாம்சங் கேலக்ஸி A70\n6.7' இன்ச் உடன் கூடிய 20:9 விகித 1080 x 2400 பிக்சல் கொண்ட சூப்பர் AMOLED டிஸ்ப்ளே\nகார்னிங் கொரில்லா கிளாஸ் 3\nகுவால்காம் SDM675 ஸ்னாப் டிராகன் 675 சிப்செட்\nஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம்\n6 ஜி.பி. ரேம் மற்றும் 8 ஜி.பி. ரேம்\n128 ஜி.பி இன்டெர்னல் மெமரி\nஎஸ்.டி கார்டு மூலம் 1 டி.பி வரையிலான கூடுதல் மெமரி\n32 மெகா பிக்சல் பிரைமரி கேமரா\n5 மெகா பிக்சல் டெப்த் சென்சார் கேமரா\n8 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா\n32 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா\nஇன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்\n3. சியோமி மி 9T\n6.39' இன்ச் உடன் கூடிய 19.5:9 விகித 1080 x 2340 பிக்சல் கொண்ட இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே\nகார்னிங் கொரில்லா கிளாஸ் 5\nகுவால்காம் SDM730 ஸ்னாப் டிராகன் 730 சிப்செட்\nஆண்ட்ர���ய்டு 9 பை இயங்குதளம்\n64 ஜி.பி இன்டெர்னல் மெமரி மற்றும் 128 ஜி.பி இன்டெர்னல் மெமரி\n48 மெகா பிக்சல் பிரைமரி கேமரா\n8 மெகா பிக்சல் டெலி போட்டோ கேமரா\n13 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா\n20 மெகா பிக்சல் கொண்ட பாப் அப் செல்ஃபி கேமரா\nஇன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்\nஉங்கள் குடும்பத்திற்கு ஏற்ற ஏர்டெல்-வோடபோன் மல்டி கனெக்ஷன் பிளான்.\n4. சியோமி ரெட்மி K20 ப்ரோ\n6.39' இன்ச் உடன் கூடிய 19.5:9 விகித 1080 x 2340 பிக்சல் கொண்ட இன்ஃபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்ப்ளே\nகார்னிங் கொரில்லா கிளாஸ் 5\nகுவால்காம் SDM855 ஸ்னாப் டிராகன் 855 சிப்செட்\nஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம்\n6 ஜி.பி. ரேம் மற்றும் 8 ஜி.பி. ரேம்\n64 ஜி.பி மெமரி, 128 ஜி.பி மெமரி மற்றும் 256 ஜி.பி இன்டெர்னல் மெமரி\n48 மெகா பிக்சல் பிரைமரி கேமரா\n8 மெகா பிக்சல் டெலி போட்டோ கேமரா\n13 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா\n20 மெகா பிக்சல் கொண்ட பாப் அப் செல்ஃபி கேமரா\nஇன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்\n5. சியோமி ரெட்மி நோட் 7\n6.3' இன்ச் உடன் கூடிய 19.5:9 விகித 1080 x 2340 பிக்சல் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே\nகார்னிங் கொரில்லா கிளாஸ் 5\nகுவால்காம் SDM660 ஸ்னாப் டிராகன் 660 சிப்செட்\nஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம்\n3 ஜி.பி. ரேம், 4 ஜி.பி. ரேம் மற்றும் 6 ஜி.பி. ரேம்\n32 ஜி.பி மெமரி, 64 ஜி.பி மெமரி மற்றும் 128 ஜி.பி இன்டெர்னல் மெமரி\nஎஸ்.டி கார்டு மூலம் 256 ஜி.பி வரையிலான கூடுதல் மெமரி\n48 மெகா பிக்சல் பிரைமரி கேமரா\n5 மெகா பிக்சல் டெப்த் சென்சார் கேமரா\n12 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா\n13 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா\nபின்பக்க பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்\n6. சாம்சங் கேலக்ஸி M40\n6.3' இன்ச் உடன் கூடிய 19.5:9 விகித 1080 x 2340 பிக்சல் கொண்ட PLS TFT டிஸ்ப்ளே\nகுவால்காம் SDM675 ஸ்னாப் டிராகன் 675 சிப்செட்\nஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம்\n4 ஜி.பி. ரேம் மற்றும் 6 ஜி.பி. ரேம்\n64 ஜி.பி. மெமரி மற்றும் 128 ஜி.பி மெமரி\nஎஸ்.டி கார்டு மூலம் 1 டி.பி வரையிலான கூடுதல் மெமரி\n32 மெகா பிக்சல் பிரைமரி கேமரா\n5 மெகா பிக்சல் டெப்த் சென்சார் கேமரா\n8 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா\n16 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா\nபின்பக்க பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்\n7. சாம்சங் கேலக்ஸி A30\n6.4' இன்ச் உடன் கூடிய 19.5:9 விகித 1080 x 2340 பிக்சல் கொண்ட சூப்பர் AMOLED டிஸ்ப்ளே\nகார்னிங் கொரில்லா கிளாஸ் 3\nகுவால்காம் SDM675 ஸ்னாப் டிராகன் 675 சிப்செட்\nஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம்\n3 ஜி.பி. ரேம் மற்றும் 4 ஜி.பி. ரேம்\n32 ஜி.பி. மெமரி மற்றும் 64 ஜி.பி மெமரி\nஎஸ்.டி கார்டு மூலம் 1 டி.பி வரையிலான கூடுதல் மெமரி\n16 மெகா பிக்சல் பிரைமரி கேமரா\n5 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா\n16 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா\nபின்பக்க பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்\nபட்ஜெட் விலையில் சோனி நிறுவனத்தின் இயர்போன்கள் அறிமுகம்.\n8. சாம்சங் கேலக்ஸி A20\n6.4' இன்ச் உடன் கூடிய 19.5:9 விகித 720 x 1560 பிக்சல் கொண்ட சூப்பர் AMOLED டிஸ்ப்ளே\nஎக்சைனோஸ் 7884 ஆக்டா கோர் சிப்செட்\nஆண்ட்ராய்டு 9 பை மற்றும் One UI இயங்குதளம்\n32 ஜி.பி. இன்டெர்னல் மெமரி\nஎஸ்.டி கார்டு மூலம் 1 டி.பி வரையிலான கூடுதல் மெமரி\n13 மெகா பிக்சல் பிரைமரி கேமரா\n5 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா\n8 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா\nபின்பக்க பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்\n9. மோட்டோரோலா ஒன் ப்ரோ\n6.2' இன்ச் உடன் கூடிய 19.5:9 விகித 1080 x 2340 பிக்சல் கொண்ட சூப்பர் AMOLED டிஸ்ப்ளே\nகுவால்காம் SDM855 ஸ்னாப் டிராகன் 855 சிப்செட்\n128 ஜி.பி. இன்டெர்னல் மெமரி\nஎஸ்.டி கார்டு மூலம் 256 ஜி.பி வரையிலான கூடுதல் மெமரி\n48 மெகா பிக்சல் பிரைமரி கேமரா\nமற்ற மூன்று காமெராக்களின் பற்றிய விபரங்கள் தெரியவில்லை\n25 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா\nஇன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்\n4000 அல்லது 5000 எம்.ஏ.எச் பேட்டரி\n10. சாம்சங் கேலக்ஸி A10\n6.2' இன்ச் உடன் கூடிய 19:9 விகித 720 x 1520 பிக்சல் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே\nஎக்சைனோஸ் 7884 ஆக்டா கோர் சிப்செட்\nஆண்ட்ராய்டு 9 பை மற்றும் One UI இயங்குதளம்\n32 ஜி.பி. இன்டெர்னல் மெமரி\nஎஸ்.டி கார்டு மூலம் 1 டி.பி வரையிலான கூடுதல் மெமரி\n13 மெகா பிக்சல் பிரைமரி கேமரா\n5 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா\nபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் கிடையாது\nபூமிக்கு 3முக்கிய தகவல் அனுப்பிய ஏலியன்-நாசாவின் பதிலால் பரபரப்பு.\nஇந்த வாரத்தில் அதிகளவில் ஸ்மார்ட்போன்கள் எதுவும் வெளியிடப்படவில்லை, இருப்பினும் இந்த மாதம் வெளியிடப்பட்ட ஸ்மார்ட்போன்களின் அடிப்படையில் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.\nமலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\nஅட்டகாசமான ரியல்மி எக்ஸ் ஸ்பைடர் மேன்: ஃபார் ஃப்ரம் ஹோம் ஸ்பெஷல் எடிஷன்\nசெம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nஉலகின் முதல் ட்ரிபிள் ஃபிலிப் அப் கேமரா ஸ்மார்ட்போன் எந்த நிறுவனம் அறிமுகம் செய்திருக்கு தெரியுமா\nஇந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nட்ரு காலர் ஆப் மூலம் கால் செய்து பேசலாம் புதிய ட்ரு காலர் வாய்ஸ் சேவை அறிமுகம்\n5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\nஒன்பிளஸ் 7, 7 ப்ரோ உடன் ஜியோ வழங்கும் ரூ.9,300 மதிப்புள்ள சலுகைகள்.\nநிலவில் கால்பதித்த வீடியோ போலி இல்லை காரணங்கள் மற்றும் ஆதாரமான வீடியோ இதோ.\nஒன்பிளஸ் 7 ப்ரோ | ஒன்பிளஸ் 7 அறிமுகம் நிகழ்ச்சியில் நேரடியாகப் பங்கு பெறவேண்டுமா\nஅடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nமொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2019 இல் களமிறங்கிய கெத்தான கேட்ஜெட்ஸ்.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் எக்கோ 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஆபாச இணையதளத்தை விளம்பரப்படுத்த கிரிக்கெட் மைதானத்தில் ஓடிய பெண்: கைது.\nமீண்டும் புத்துணர்ச்சியுடன் திரும்பும் மோட்டோரோலா நிறுவனம்.\nபட்ஜெட் விலையில் ரியல்மி எக்ஸ் மற்றும் ரியல்மி 3ஐ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/airtel-offers-rs-1-000-cashback-with-4g-hotspot-and-jio-2200-cashback-022429.html", "date_download": "2019-07-18T22:08:34Z", "digest": "sha1:2HZUVIFCU2EE4FDRUUFYYOIDQHAJZQFQ", "length": 18615, "nlines": 268, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.2200 வரை கேஷ்பேக் அறிவித்த ஜியோ, ஏர்டெல் அதிரடி.! | Airtel Offers Rs 1,000 Cashback With 4G Hotspot and jio 2200 cashback - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிளிப்கார்ட்: இன்று அட்டகாசமான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.\n4 hrs ago மலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\n10 hrs ago செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\n11 hrs ago இந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n12 hrs ago 5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\nNews இன்று பகல் 1.30-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு கர்நாடகா ஆளுநர் உத்தரவு\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.2200 வரை கேஷ்பேக் அறிவித்த ஜியோ, ஏர்டெல் அதிரடி.\nஇந்திய டெலிகாம் துறையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை ஈர்க்க பல்வேறு பிளான்களையும் ஆப்பர்களையும் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.\nஜியோ நுழைந்த பிறகு தொலைத் தொடர்பு துறையே தற்போது, புதிய மாற்றம் கண்டுள்ளது. இந்நிலையில் வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டி ஏர்டெல் நிறுவனம் புதிய ஆப்பர்களை வழங்கி வருகின்றது.\nஇதில் தற்போது வாடிக்கையாளர் ஈர்க்கும் வகையில் ரூ. ஆயிரம் கேஷ்பேக் அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ரிலையன்ஸ் ஜியோவு ரூ.2200 கேஷ்பேக் ஆப்பரையும் டாங்கிளுக்கு அறிவித்துள்ளது.\nநீங்கள் புதிய 4ஜி ஏர்டெல் ஹாட்ஸ் பாட்டை வாங்க விரும்பினால், புதிய வாடிக்கையாளர்களுக்கான ஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்ட் தற்போது ரூ.1000 கேஷ்பேக் ஆப்பரை அறிவித்துள்ளது.\n4ஜி ஹாட்ஸ் பாட்டின் முந்தைய விலை ரூ.999 ஆகும். தற்போது, ரூ.1000 கேஷ்பேக் சலுயை அறிவித்துள்ளது.\n4ஜி ஹாட்ஸ்பாட் முந்தைய விலை:\nஏர்டெல் 4ஜி ஹாட்ஸ்பாட்டின் விலை ரூ.2000. இதற்கு முன்பு ரூ.999 ஆக இருந்தது. உண்மையில் 6 மாதத்திற்கு முன் கூட்டியே வாடகை திட்டத்தில் கையெழுத்திட்ட சில வாடிக்கையாளர்களுக்கு 4ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தை வாங்க ரூ.200 முன்பணமாக செலுத்துகிறீர்கள். ஒரு புதிய பயனர் மாத்திற்கு ரூ.50 ஜிபி டேட்டாகளுக்கு 4ஜி ஹாட்ஸ்பாட சாதனம் இலவசமாக கிடைத்தது.\nஉலகத்தையே இந்தியாவின் பக்கம் திரும்ப வைத்த 10 இந்திய கண்டுபிடிப்புகள்.\n4ஜி ஹாஸ்ட்பாட் கட்டண தொகுப்பு:\nசமீபத்தில் 4 ஜி ஹாட்ஸ்பாட் கட்டண தொகுப்புகளில் ஏர்டெல் ���ல மாற்றங்களைச் செய்த பின்னர் சமீபத்திய சலுகை வந்துள்ளது. புதிய சாதனத்தை வாங்கும் போது ஆறு மாத முன்கூட்டியே வாடகை தொகுப்பைத் தேர்ந்தெடுத்த பயனர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் ஏர்டெல் இலவச 4 ஜி ஹாட்ஸ்பாட்டை அறிவித்தது. மே மாதத்தில், ஏர்டெல் 4 ஜி ஹாட்ஸ்பாட்டுக்கான புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிவித்ததுள்ளது.\nஉலகம் முழுக்க முடங்கிய வாட்ஸ்ஆப், பேஸ்புக், இன்ஸ்டா: நெட்டிசன்களின் கலாய்.\nஇது ரூ .499 விலை மற்றும் 12 நாட்கள் ஜிபி ஒருங்கிணைந்த டேட்டா 84 நாட்கள் செல்லுபடியாகும். அதே மாதத்தில், ஏர்டெல் 50 ஜிபி டேட்டாவை வழங்கும் ரூ .939 போஸ்ட்பெய்ட் திட்டத்தையும் புதுப்பித்தது.\nஇலவசமா நெட்பிக்ஸ், அமேசான் பிரைம் சந்தாவை வழங்கி அதிரவிட்ட டெலிகாம் நிறுவனங்கள்\nரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஜியோ அல்லாத மோடம் அல்லது டாங்கிளை எக்சேஞ் செய்து கொள்வதன் மூலம் ஜியோஃபை 4 ஜி ஹாட்ஸ்பாட் சாதனத்தை ரூ .999 க்கு பெறக்கூடிய வாய்ப்பை அறிவித்திருந்தது. ஜியோ பயனர்கள் சலுகையின் ஒரு பகுதியாக ரூ .2,200 மதிப்புள்ள கேஷ்பேக் பெறுவார்கள்.\nமலிவான விலையில் கலக்கும் தாம்சன் 55இன்ச் 4கே ஆண்ட்ராய்டு டிவி.\nடாடாஸ்கை, சன்டைரக்ட், டிஜிட்டல் டிவி, டிடிஹெச் பிளானில் சிறந்தது எது\nசெம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nபிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த இரண்டு திட்டங்களில் கூடுதல் டேட்டா சலுகை அறிவிப்பு.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஏர்டெல் ரூ.97-திட்டத்தில் 2ஜிபி டேட்டா: வேலிடிட்டி எவ்வளவு நாள் தெரியுமா\n5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\nஏர்டெல் ரூ.148-திட்டத்தில் 3ஜிபி டேட்டா: வேலிடிட்டி எவ்வளவு நாள் தெரியுமா\nநிலவில் கால்பதித்த வீடியோ போலி இல்லை காரணங்கள் மற்றும் ஆதாரமான வீடியோ இதோ.\nஅன்லிமிடெட் வாய்ஸ்கால், 6ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ் வழங்கிய தெறிக்கவிட்ட வோடபோன்.\nஅடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅசத்தலான டிஷ் டிவி ஏலா கார்டே சேனல் ஆட்-ஆன் பேக் அறிமுகம்.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் எக்கோ 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிண்கல்லில் விண்கலத்தை தரையிறக்கிய ஜப்பான்\nஅடுத்த மாதம்: மூன்று கேமராக்களுடன் களமிறங்கும் விவோ எஸ்1.\nஏசிடி பைபர்நெட்டின் இலவசமான சேவைகள்-இதோ.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2300446", "date_download": "2019-07-18T22:15:01Z", "digest": "sha1:6VMKIJAWW3ZPPMDDGKGG2TUUCDSEPPGD", "length": 16614, "nlines": 245, "source_domain": "www.dinamalar.com", "title": "| பட்ட மேற்படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பங்கள் வினியோகம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கிருஷ்ணகிரி மாவட்டம் பொது செய்தி\nபட்ட மேற்படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பங்கள் வினியோகம்\nபட்ஜெட்டால் வாழ்க்கை முன்னேறும்: லோக்சபாவில் அமைச்சர் நிர்மலா உறுதி ஜூலை 19,2019\nதமிழகத்தில் புதிதாக இரண்டு மாவட்டங்கள்... உதயம்\nபாலத்தில் மோதி வேன் கவிழ்ந்து விபத்து திருத்தங்கலை சேர்ந்த 6 பேர் பலி: 12 பேர் காயம் ஜூலை 19,2019\nரயில்வே சுரங்கப் பாலத்தில் தண்ணீர் ஜூலை 19,2019\nகிருஷ்ணகிரி: பட்ட மேற்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுவதாக கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி முதல்வர் (பொ) விஜயேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 2019-20ம் கல்வியாண்டிற்கான பட்ட மேற்படிப்பு, எம்.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், எம்.எஸ்.சி., கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்குரிய விண்ணப்பங்கள், இன்று முதல் கல்லூரி அலுவலகத்தில், விண்ணப்ப கட்டணம், 60 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். எஸ்.சி., எஸ்.டி., மாணவர்கள் அசல் ஜாதிச்சான்றிதழ் காண்பித்து, அதன் நகலை வழங்கி இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் ஜூலை, 1 மாலை, 5:00 மணிக்குள் கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டும். வரும் ஜூலை, 8 காலை, 10:00 மணிக்கு, பட்டமேற்படிப்பு பாடங்களுக்கான சிறப்பு கலந்தாய்வும், தொடர்ந்து காலை, 11:00 மணிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் பொது கலந்தாய்வும், அந்தந்த துறைகளில் நடக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\n» கிருஷ்ணகிரி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ���ர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2279860", "date_download": "2019-07-18T22:23:06Z", "digest": "sha1:SIA6KFSTPKZ3T2DTQPMQVCVUT2U42YEK", "length": 16985, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒரே நாளில் 5 டன் மீன்களை ருசி பார்த்த சுற்றுலா பயணியர்| Dinamalar", "raw_content": "\nசபரிமலையில் மழை; பக்தர்கள் தவிப்பு\nசிவராஜ் சிங் சவுகான் வளர்ப்பு மகள் மர்மசாவு\nஅமலாக்கத் துறைக்கு எதிரான மனு திரும்ப பெற்றார் ...\nமாயாவதி சகோதரரின் ரூ.400 கோடி 'பினாமி' சொத்துக்கள் ... 2\n'ஏர் இந்தியா' விற்பனை: குழுவில் அமித் ஷா\nகாஞ்சி அத்தி வரதர் சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு\nநகரத்தார் சர்வதேச மாநாடு : நிதியமைச்சர் பங்கேற்பு 2\nஅத்திவரதர் தரிசனம்: உயிரிழந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் ... 1\nபத்திரிகையாளர் நல வாரியம்: ஆராய குழு அமைக்க முடிவு 4\n22-ல் கூடுகிறது புதுச்சேரி சட்டசபை\nஒரே நாளில் 5 டன் மீன்களை ருசி பார்த்த சுற்றுலா பயணியர்\nமேட்டூர்:மேட்டூரில் ஒரே நாளில், 5 டன் மீன்களை, சுற்றுலா பயணியர் ருசித்தனர்.கோடை விடுமுறையையொட்டி, சேலம் மாவட்டம், மேட்டூர் அணை பூங்காவை சுற்றி பார்க்க வரும், சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.\nநேற்று, ௧௨ ஆயிரத்து, ௯௧௮ பேர் வந்தனர். அணை மீன் ருசியாக இருக்கும் என்பதால், பூங்காவுக்கு வரும், பெரும்பாலானோர், மீன்களை ருசிக்க தவறுவதில்லை.அணையில் சில மாதங்களாக, தினமும் அரை டன் மீன்களே பிடிபடுகின்றன. தற்போது குவியும் பயணியருக்கு, இது போதுமானதாக இல்லை. இதனால், மாநிலம் முழுவதிலும் இருந்து, அணை, ஏரி மீன்களை, மேட்டூர் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.இதுகுறித்து மீன் விற்பனையாளர்கள் கூறியதாவது:மேட்டூர் அணையில், குறைந்த மீன்களே பிடிபடுவதால், ஆந்திர மாநிலம், விஜயவாடா சுற்றுப்பகுதி ஏரிகளிலிருந்து, மீன்கள் கொள்முதல் செய்கிறோம். இதுதவிர, பவானிசாகர், பேச்சிப்பாறை, கே.ஆர்.பி., அணை உட்பட மாநிலம் முழுவதிலும், அணை மீன்களை கொள்முதல் செய்கிறோம். அவுரி மீன் அதிகபட்சம் கிலோ, 500 ரூபாய், நீளமூக்கு மீன், 300 ரூபாய், கட்லா, ரோகு உள்ளிட்ட மீன்கள், 170 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. இங்கு, 50க்கு மேற்பட்ட கடைகள் உள்ளன. நேற்று அனைத்து கடைகளிலும் சராசரியாக, 100 கிலோ மீன்கள் வீதம், 10 லட்சம��� ரூபாய் மதிப்புக்கு, ஐந்து டன் மீன்கள் விற்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.\nமுருங்கை ஏலம் 10 டன் விற்பனை\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரு���்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமுருங்கை ஏலம் 10 டன் விற்பனை\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/07/blog-post_167.html", "date_download": "2019-07-18T21:23:23Z", "digest": "sha1:CNN4J46N3QR24I3TGZ5NXEPPZA665LHJ", "length": 11305, "nlines": 45, "source_domain": "www.onlinejaffna.com", "title": "கூட்டமைப்பை வலுப்படுத்தும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி! | onlinejaffna.com", "raw_content": "\nHome » » கூட்டமைப்பை வலுப்படுத்தும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி\nகூட்டமைப்பை வலுப்படுத்தும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி\nஎடுத்ததற்கு எல்லாம் விடுதலைப் புலிகளை முன்னிறுத்தி தங்களை முழுத் தமிழ்த் தேசியவாதிகளாக வெளிப்படுத்தி தாங்கள் மட்டுமே தமிழ்த்தேசியம் பற்றி சிந்திப்பவர்கள் கவலைப்படுபவர்கள் என்று காட்டிக் கொண்டு – அரசியல் செய்யும் சில பிரகிருதிகள் புலிகளின் பெயரால் தமிழினத்தை நடுவீதிக்குக் கொண்டு வந்து விடுவார்களோ என்ற சந்தேகம் இப்போது ஏற்பட்டிருக்கின்றது.\nஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளைப் புரிந்து கொண்டு யதார்த்தப் புறநிலைகளை உணர்ந்து , அதற்கேற்ப அரசியல் காய்களை நகர்த்துபவனே தனது மக்களை வழிநடத்துவதற்குத் தகுதியான அரசியல் தலைவனாக முடியும்.\nகள யதார்த்தைப் புரிந்து கொள்ளாமல், கொள்கைப் பற்று பற்றிய கற்பனைப் புறவுலகில் கனவு கண்டபடி , அரசியல் சித்தாந்தம் பேசுவது அபத்தமானது அர்த்த மற்றது . தமிழ்த் தேசத்தின் மீதான குரூர ஒடுக்குமுறையின் ஆபத்துக்களையும் அதன் தீவிரத்தையும் புரிந்து கொண்டு . அத்தகைய அழிவுசக்திகளுக்கு நம் தமிழர் மந்தியில் இருந்தே துணை போகும் தரப்புக்களை முறியடிப்பதற்கு தமிழர் மத்தியில் உள்ள நேசத் தரப்புகளை ஒன்றுபடுத்தி , ஐக்கியப்பட்டு , மேலெழுவதே இன்றைய அவசர- அவசிய – கட்டாய – நிலைமை என்பதை இத் தரப்புகள் வேண்டுமென்றே உணர மறுத்து , அரசியல் நடிப்பு மேற்கொள்கின்றமை நகைப்புக்குரியது.\nகளயதார்த்தத்தைப் புரிந்து கொண்டமையால்தான் காலங்காலமாக பரம அரசியல் எதிரிகளாக இருந்த தந்தை செல்வாவும் , ஐ .ஜி.பொன்னம்பலமும் வேறுபாடுகளை மறந்து தமிழர் விடுதலைக் ���ூட்டணியாய் ஒன்றிணைந்தனர் . விடுதலைக்கான இராணுவப் போராட்டத்தில் துரோகிகளாக அடையாளம் கண்டவர்களைக்கூட தமிழ்த் தேசியக் கூட்மைப்பு என்ற அரசியல் நேச சக்திகளாக விடுத்லைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அரவணைத்தமை மட்டுமல்லாமல் , அதன் மூலம் சம்பந்தப்பட்டோருக்கு தமிழர்கள் மத்தியிலே நிரந்தர அரசியல் அந்தஸ்தையும் அவர் பெற்றுக்கொடுத்தமையும்\n“ஐக்கியம் முக்கியமான” சமயத்தில் பிளவுகளுக்கும் , பிரிவுகளுக்கும் , வேறுபாடுகளுக்கும் காரணம் தேடுவதும் , விளக்கங்களை முன்வைப்பதும் அரசியல்\nஅற்பத்தனமும் பொறுப்பற்ற போக்குமாம் . இதனையே\nஈ.பி.ஆர்.எல்.எவ் . தலைவர் சுரேஷ்பிறேமச்சந்திரன் சுட்டிக்காட்டியிருக்கின்றார் . “முரண்பாடுகளைக் கருதி கொள்ளாது , காலத்தின் தேவைக்கேற்ப , கூட்டு அணியின் அவசியம் கருதி , புலிகள்கூட்டமைப்பை உருவாக்கியமைபோலவும் , அரசியலில் எதிரும் புதிருமாக இருந்த தந்தை செல்வநாயகம் , ஐ . ஜி . பொன்னம்பலம் இணைந்து கூட்டணியை உரு வாக்கியது போலவும் இன்றைய சூழலில் கூட்டு இன்று தேவைப்படுகின்றது.இந்தப் பாடங்களை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிபுரிந்து கொள்ளவேண்டும்” .என்று சுரேஷ் பிறேமச்சந்திரன் சுட்டிக்காட்டியிருக்கின்றார் .\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான – எதிரான – ஒரு தமிழர் தலைமை தேவை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்துகின்றமை உண்மையானால் – தமிழ் மக்களின் ஒட்டுமொத்த நலனைப் புறந்தள்ளி குறுகிய கட்சி நலன்களை முதன்மைப்படுத்தும் போக்கிலிருந்து அது வெளியே வரவேண்டும் அப்படி வெளியே வந்தால்தான் தமிழ்த்தேசியக் கூட் டமைப்புக்கு மாற்றான பரந்த – விசாலமான – தமிழ்க் கூட்டுத் தலைமை ஒன்று சாத்தியமாகும் .\nஅதைவிடுத்து,ஏட்டுச் சுரக்காய் போன்று நடை முறைக்குச் சாத்தியமில்லாத கொள்கைப் பற்றுக் குறித்துப் பீற்றித் திரிவதும் தங்களை மட்டுமே 24 கரட் தங்கம்போலவும்,ஏனைய தரப்புகள் எல்லாம் கலப்பு உலோகங்கள் எனவும் கருதி , அரசியல் கனவுலகில் தத்துவம் பேசிக் கொண்டிருப்பதும் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான ஒரு வலுவான சக்தியாக உருவாக இடமளிக்கமாட்டாது என்பது மட்டுமல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனித்து ஏகோபித்த சக்தியாக வளர்த்தும் விடும் . இது புரியாமல் கற்பனாவாதத்தில் திகழ்வது அரசியல் திப்பிலித்தனம்தான்.\nThanks for reading கூட்டமைப்பை வலுப்படுத்தும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tabletwise.com/ta/clopilet-tablet/uses-benefits-working", "date_download": "2019-07-18T22:13:54Z", "digest": "sha1:6H6E6TJSVCF6LHCXP33ROI6FLH2HENQX", "length": 18860, "nlines": 394, "source_domain": "www.tabletwise.com", "title": "Clopilet Tablet in Tamil (கிளோபிளேட்) - பயன்பாடுகள் - Sun Pharma - TabletWise - India", "raw_content": "\nClopilet Tablet in Tamil (கிளோபிளேட்) - பயன்பாடுகள்\nClopilet Tablet in Tamil (கிளோபிளேட்) - பயன்கள் மற்றும் நன்மைகள்\nClopilet Tablet (கிளோபிளேட்) பின்வரும்நோய்களின் நிலை மற்றும் அறிகுறிகளில், சிகிச்சை, கட்டுப்படுத்தல், தடுப்பு, மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது:\nஅல்லாத எஸ்டி பிரிவு உயரத்தில் தீவிர மகுட நோய் சிகிச்சை\nஎஸ்டி-உயரத்தில் மாரடைப்பின் தீவிர மகுட நோய் சிகிச்சை\nநிறுவப்பட்டது வெளிப்புற தமனி நோய் சிகிச்சையை\nஉங்கள் உங்கள் கோரிக்கையை »\nவிமர்சனங்கள் - Clopilet Tablet in Tamil (கிளோபிளேட்) பயன்பாடுகள்\nபின்வருவன Clopilet Tablet (கிளோபிளேட்) க்கானTabletWise.com எடுத்த தொடர் கணக்கெடுப்பின் முடிவுகள். இந்த முடிவுகள், இணைய பயனர்ககளின் உணர்வுகளை மட்டுமே குறிப்பிடுகின்றன. உங்கள் மருத்துவ முடிவுகளை ஒரு மருத்துவர் அல்லது ஒரு பதிவுசெய்த மருத்துவ தொழிலர் ஆலோசனையின் அடிப்படையில் மட்டுமே செய்யவும்.\nஇந்த மருந்தின் மிகவும் பொதுவான பயன்பாடு தகவல் சமீபத்திய பக்கவாதம் சிகிச்சைஆகும்.\nசமீபத்திய பக்கவாதம் சிகிச்சை 11\nசமீபத்திய மாரடைப்பின் சிகிச்சை 10\nதமனிகள் இரத்த கட்டிகளுடன் உருவாக்கம் 9\nஎஸ்டி-உயரத்தில் மாரடைப்பின் தீவிர மகுட நோய் சிகிச்சை 6\nநிறுவப்பட்டது வெளிப்புற தமனி நோய் சிகிச்சையை 5\nஅல்லாத எஸ்டி பிரிவு உயரத்தில் தீவிர மகுட நோய் சிகிச்சை 2\nஉங்கள் உங்கள் கோரிக்கையை »\n19 இவற்றினுள் 15 பயன்படுத்துவர்கள் இந்த மருந்து பயனுள்ளதாக இருப்பதாக அறிவிக்கின்றனர்.\nவேலை செய்ய வில்லை 4\nபயன்படுத்துவர்கள் இந்த மருந்தை மிக பொதுவாக உணவுவுக்கு பிறகுஇல் உட்கொள்வதாக அறிவிக்கின்றனர்.\nout of 11 இவற்றினுள்6 பயன்படுத்துவர்கள் அவர்களின் ஆரோக்கியத்தை பேண இந்த மருந்தை தவறாமல்.\nஆம், எப்போதும், ஆரோக்கிய பிரச்சினை கட்டுப்படுத்த 6\nஇல்லை, சிக்கல் ஏற்படும் அல்லது மோசமாகிறது போது மட்டும் 5\nபயன்படுத்துவர்கள் இந்த மருந்தை மிக பொதுவாக மதியம் மட்டும்இல் பயன்படுத்துவதாக அறிவிக்கின்றனர்.\nபயன்பாட்டு அறிக்கை நேரம் »\nClopilet Tablet in Tamil (கிளோபிளேட்) வேலை, வேலை செய்யும் விதம் மற்றும் மருந்தியல் மெக்கானிசம்\nநோயாளியின் நிலை, Clopilet Tablet (கிளோபிளேட்) பின்வரும் செயல்பாடுகளை செய்வதன் மூலம் முன்னேற்றம் அடைய வைக்கிறது:\nபிளேட்லெட் செயல்படுத்தும் மற்றும் திரட்டல் தடுக்கும் பொருட்டு பிளேட்லெட் செல் சவ்வுகளில் அடினோசின் டைபாஸ்பேட் ஏற்பி தடுப்பு.\nகிளோபிளேட் பயன்பாடுக்கான அல்லாத எஸ்டி பிரிவு உயரத்தில் தீவிர மகுட நோய் சிகிச்சை\nகிளோபிளேட் பயன்பாடுக்கான எஸ்டி-உயரத்தில் மாரடைப்பின் தீவிர மகுட நோய் சிகிச்சை\nClopilet Tablet (கிளோபிளேட்)பற்றி மேலும்\nகிளோபிளேட்மற்ற எந்த மருந்துகளுடன் செயல்படும்\nஎப்போது நீங்கள்கிளோபிளேட் எடுக்க கூடாது\nகிளோபிளேட் பயன்படுத்தும் போது நீங்கள் முன்னெச்சரிக்கையாக என்ன செய்ய வேண்டும்\nஇப்பக்கம் கடைசியாக 2/21/2019 அன்று புதுப்பிக்கப்பட்டது.\nவணிக முத்திரைகள் மற்றும் இங்கு பயன்படுத்தப்படும் வர்த்தக-பெயர்கள் அந்தந்த வைத்திருப்பவர்களுடைய சொத்து.\nஇங்கு வழங்கிய உள்ளடக்கம் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது.மருத்துவ ஆய்வுக்கு, மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சைக்கு பயன்படுத்த கூடாது. உள்ளடக்கத்தை சரியானகொடுக்கவும் பராமரிக்கவும் ஒவ்வொரு முயற்சியும் எடுத்துள்ள போதும்,அதற்கான எந்த உத்தரவாதமும் செய்வதற்கில்லை.இந்த தளத்தின் பயன்பாட்டு உட்பட்டது சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கை.முற்றுப்புள்ளி பார் கூடுதல் தகவல் இங்கே\nஇந்த வலைத்தளத்திலும் இதன் மற்ற மருத்துவம் போன்ற பக்கங்களிலும் காட்டப்படும் ஆய்வுகள் இதில் பங்கேற்றவர்கள் எண்ணங்களே ஆகும்TabletWise.comஅவர்களத�� அல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3503640&anam=Gizbot&psnam=CPAGES&pnam=tbl3_tech&pos=1&pi=0&wsf_ref=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%7CTab:unknown", "date_download": "2019-07-18T22:14:09Z", "digest": "sha1:3BWZEZPZIIYVHPOFZQVX6THY4NVPQZT2", "length": 11819, "nlines": 67, "source_domain": "3gdongle.airtel.in", "title": "வைரமுத்து பல பெண்களிடம் தவறாக நடந்துள்ளார்- அதிரவிட்ட சின்மயின் பேஸ்புக் லைவ்.! மீண்டும் ஒரு பெண் -Gizbot-Latest-Tamil-WSFDV", "raw_content": "\nவைரமுத்து பல பெண்களிடம் தவறாக நடந்துள்ளார்- அதிரவிட்ட சின்மயின் பேஸ்புக் லைவ்.\nMeToo என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி உலகம் முழுவதும் உள்ள பெண்கள் தங்களின் மீதான பாலியல் வன்புணர்வுகள் குறித்து, டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், இதில் பாடகி சின்மயி வைரமுத்து, மீது அடுக்கடுக்காக பாலியல் குற்றச்சாட்டுகளை குறித்து பதிவிட்டு இருந்தார். இந்த செய்தி பெரிய பூதாகரமாக வெடித்தது.\nகடந்த 2005ம் ஆண்டு அல்லது 2006ம் ஆண்டு என்று நாங்கள் சுவிட்சர்லாந்து கச்சேரிக்கா சென்றிந்தோம். அப்போதும், தன்னை கட்டிபிடித்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் தெரிவித்து இருந்தார். இதற்கு வைரமுத்து இதற்கு மறுப்பு தெரிவித்தார். அதன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கிருஷ்ணாவும் இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்று தெரிவித்து இருந்தார். மேலும் வைமுத்து இதற்கு டுவிட்டரிலும் மறுப்பு தெரிவித்தார்.\nஎன்னை போன்று பல பெண்களையும் கவிஞர் வைமுத்து அலுவலகம் மற்றும் பல்வேறு இடங்களிலும் பாலியல் சீண்டல்கள் செய்துள்ளார். பெண்களை கட்டிபிடித்து தடவினார் என்றும் தெரிவித்து இருந்தார். கவிஞர் வைரமுத்து மீது சில பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இதனால் இந்த விசியம் திரை உலகில் விஸ்பரூபம் எடுத்தது.\nநடிகர் சித்தார், சம்மந்தா, ஸ்ரீரெட்டி:\nவைரமுத்து குறித்து பாலியல் குற்றச்சாட்டுகளை வெளிப்படையாக முன் வைத்த சின்மயிக்கு ஆதரவாக நடிகர் சித்தார், சமந்தா, ஸ்ரீரெட்டி உள்ளிட்டோரும் ஆதரவாக கருத்து தெரிவித்தனர். குற்றம் செய்தவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.\nதற்போது தமிழ் திரை உலகில் மட்டும் அல்லாமல், மற்ற திரை உலகமும் திரும்பி பார்க்கும் விசியம் கவிஞர் வைமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு தான்.\nமீடு என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி ��மூக வலைதளங்களில் பெண்கள் தங்களின் மீதான பாலியல் சீண்டல்கள் மற்றும் பாலியல் வன்புணர்வுகள் குறித்து அதில் தையரியமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nகடந்த சில நாட்களுக்கு முன் கவிஞர் வைரமுத்து தன்னை கட்டிபிடித்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக மீடு ஹேஷ்டேக்கில் தெரிவித்தது உண்மை தான் என்று பாடகி சின்மயி தற்போது அவரின் பேஸ்புக் வலைதளத்தில் மீண்டும் தைரியமாக தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர் பல பாடகிகளையும் அவ்வாறு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த செய்தி தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மேலும் ஒரு பெண் டுவிட்டரில் வைமுத்து பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.\nஉயரம் அதிகமாக உள்ளவர்களுக்கு ஆயுள் அதிகமா அல்லது உயரம் குறைவானவர்களுக்கு அதிகமா அல்லது உயரம் குறைவானவர்களுக்கு அதிகமா\n உப்புக்கு நோ சொல்லுங்க 16 உணவுகளில் உங்களுக்கே தெரியாம உப்பை அதிகமா உண்கிறீர்கள்\nடயட்டே இல்லாமல் உங்கள் எடையை குறைக்க இந்த பொருட்களை உங்கள் உணவில் சேர்த்து கொண்டால் போதுமாம்...\nஉடலில் சர்க்கரை அதிகமானா மலட்டுத்தன்மை வருமாம்... அதை எப்படி சரிசெய்யலாம்\nஉங்க தலை முதல் கால்வரை என்ன அறிகுறி இருந்தா என்ன நோய் இருக்கும்\nஅது உபயோகிச்சா திருப்தி இல்லையே... ஆணுறை இல்லாமலேயே உறவில் ஈடுபடும் இந்தியர்கள்\nஇந்த வீட்டு வைத்தியங்கள் ஆபத்தை மட்டும்தான் ஏற்படுத்தும்... தெரியாம கூட ட்ரை பண்ணிராதீங்க...\n இத சாப்பிட்டா வெயிட் வேகமா குறைஞ்சிடுமாம்...\nபண்டைய கால மருத்துவ நூலான சரகா சம்ஹிதாவில் கூறியுள்ள வெங்காயத்தின் அற்புத பலன்கள் என்ன தெரியுமா\nஉங்களை சுற்றியிருப்பவர்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இந்த உளவியல் தந்திரங்களே போதும்...\nடயட் இருக்கும்போது நீங்க செய்யற ஆபத்தான 10 விஷயங்கள் என்ன தெரியுமா\nதூங்கும்போது அடிக்கடி சிறுநீர் வருகிறதா உங்களுக்கு இந்த நோய் இருக்க அதிக வாய்ப்புள்ளது...ஜாக்கிரதை\nஉட்கார்ந்தா, நடந்தா முதுகு ரொம்ப வலிக்குதா இந்த எண்ணெய தடவுங்க... வலி பறந்துடும்...\nபால் நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்க இந்த பொருளை பாலில் சிறிது போட்டால் போதும்...\nவேர்வையில வழியா நச்சுக்கள் வெளியேறுதுனு நெனக்கறீங்களா அப்போ என்ன வெளியேறுது\n கண்டதையும் சாப்பிடாதீங்க... இந்��� டீயை மட்டும் குடிங்க...\nஹைட்ரஜன் நீர் என்றால் என்ன அதனை குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்னென்ன தெரியுமா\nமுள் எதாவது குத்தி எடுக்க முடியாம கஷ்டபடறீங்களா வாழைப்பழ தோல் இருந்தாலே போதுமே...\nஎடையை குறைச்சே ஆகணுமா, ஆப்பிளை இந்த 5 முறையில சாப்பிடுங்க... சூப்பரா குறையும்...\nதும்மல் வரும்போது நம் கண்கள் தானாக மூடிக்கொள்வதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா\nஇந்த நேரங்களில் உடற்பயிற்சியில் ஈடுபடுவது உங்களுக்கு பல ஆபத்துக்களை உண்டாக்கும் தெரியுமா\nகோபமான மனநிலையில் இருக்கும்போது இந்த செயல்களை செய்வது உங்களை ஆபத்தில் தள்ளும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=637&catid=91&task=info", "date_download": "2019-07-18T22:35:57Z", "digest": "sha1:NODBKIWSFSCPV3JIYIK6EMPV6ONJGGP5", "length": 11065, "nlines": 103, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை பிரயாணங்கள், சுற்றுப் பயணங்கள் மற்றும் ஓய்வு Leisure அரச சிறுவர் ஓவிய விழா\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nஅரச சிறுவர் ஓவிய விழா\nவயது 05 - 18 இடையிலான இலங்கை சிறுவராக வேண்டும்.\nபத்திரிகை விளம்பரங்களினால் மேற்கொள்கின்ற அறிவூட்டலுக்கமைய சுயமாக அமைத்துக்கொண்ட விண்ணப்பப் படிவத்தோடு தாம் விரும்புகின்ற ஏதெனும் தலைப்பைக் கொண்டு விரும்பிய வகையிலான நிறம் தீட்டலை மேற்கொண்டு வரையப்பட்ட 18 X 14 அங்குல அளவிலான ஓர் படைப்பை மாத்திரம் இப் போட்டிக்காக முன்வைத்தல் வேண்டும். அனுப்புகின்ற ஓவியத்தின் பிற்புறத்தில நிர்மாணிப்பாளரின் பெயர், பிறந்த திகதி, படைப்பினை ஏற்றுக்கொள்ளும் இறுதி தினத்தில் வயது, முகவரி, போட்டி பிரிவு, தனிப்பட்ட முகவரி, நிரந்தரமாக வசிக்கும் மாவட்டம், தொலைபேசி இலக்கம் என்ற தகவல்களை குறித்து சுயமாக அதனை உறுதிப்படுத்தி இருப்பது அவசியம்.\nவிண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் இறுதி திகதிக்கு முன்னர் அலுவலக நேரத்தினுள், செயலாளர், தேசிய ஓவிய-சிற்ப துணைசபை, கலாசார அலுவல்கள் திணைக்களம், 8ஆம் மாடி, செத்சிரிபாய, பத்தரமுல்லை என்ற முகவரிக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்புவதற்கோ அல்லது நேரில் வந்து ஒப்படைக்கவோ வேண்டும்\nசேவையளிப்பதற்காக எவ்வித கட்டனங’களும் அறவிடப்பட மாட்டாது.\nஇதன் இரண்டாம் சுற்றுக்கு தகுதிப் பெற்றால் திணைக்களத்தினால் படைப்ப���ளருக்கு கடிதம் மூலமாக அறிவிக்கப்படும்.\nகலாசார அலுவல்கள் பணிப்பாளர் / உதவி பணிப்பாளர் / துணை பணிப்பாளர், இப்பணி பொறுப்பினையைக் கொண்ட நிறைவேற்று உத்தியோகத்தராவர்.\nபங்களிப்போரின் நிரந்தர வசிப்பிடமாகின்ற மாவட்டத்தினால் மாத்திரமே படைப்புகளை முன்வைக்க வேண்டியதுடன் தொடர்புடைய படைப்பு இதற்கு முன் இப் போட்டிக்காக சமர்பிிக்காத படைப்பாக இருந்தல் வேண்டும்.\nபத்திரிகை அறிவித்தலுக்கமைய விண்ணப்பப் படிவத்தை சுயமாக செய்துக்கொள்ள வேண்டும்.\n8ஆம் மாடி, செத்சிரிபாய, பத்தரமுல்லை\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-11-13 11:01:15\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயண��் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20!%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%87..../", "date_download": "2019-07-18T21:50:21Z", "digest": "sha1:M74VGECALTQFN7HO3TNJYLZ2SSN2WZ3E", "length": 1910, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் செய்து பார் ! கூடவே....", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nவீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் செய்து பார் \nவீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் செய்து பார் \nவீட்டைக் கட்டிவிட்டு தான் கல்யாணம் செய்யனும் என்று சொல்லி வைத்தார்களோ, ஆனால் இரண்டுமே மிகவும் கடினமான செயல், ஈடுபடுத்திக் கொள்ளுதல் (கமிட்மெண்ட்) மிகுதி. நடுத்தரவாசிகள் கையில் பணம் வைத்துக் கொண்டு திட்டமிட்டெல்லாம் வீடு கட்டுவதையோ, திருமணம் செய்வதையோ செய்துவிட முடியாது. இரண்டுக்குமே கடன் வாங்கனும். அதைத் தவிர்த்து அதற்கான தேவையும் நெருக்குதலும் இருக்கனும், ஆனால்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/09/10.html", "date_download": "2019-07-18T21:47:30Z", "digest": "sha1:OGX7T3ZVCJ52VUPPXBOWPI4RAJVB3ITY", "length": 14210, "nlines": 80, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அம்பாரைப் பள்ளிவாயலுக்கு அரசாங்கத்தால் வெறும் 10 லட்சம் நட்ட ஈடு - Ceylon Muslim -", "raw_content": "\nHome News அம்பாரைப் பள்ளிவாயலுக்கு அரசாங்கத்தால் வெறும் 10 லட்சம் நட்ட ஈடு\nஅம்பாரைப் பள்ளிவாயலுக்கு அரசாங்கத்தால் வெறும் 10 லட்சம் நட்ட ஈடு\nஅம்பாரையில் நடந்த கலவரத்தில் அம்பாரைப் பள்ளிவாயல் கடுமையாகச் சேதமாகியிருந்தது யாவரும் அறிந்ததே.\nஇந்த சேதங்களை அம்பாரை மாவட்ட செயலகம் 35 லட்சமாக அளவிட்டிருந்தது.\nஇத்தனை பாரிய இழப்புகளைச் சந்தித்த பள்ளிவாயலை புணர் நிர்மாணம் செய்ய வெறும் 35 லட்சங்கள் போதாதென்று அதனை நிராகரித்த பள்ளி நிர்வாகம் இழப்புகளுக்கான தங்களது அளவீடு 47 மில்லியன் எனக்கணித்து அதற்கான ஆவணத்தை மாவட்ட செயலகத்திற்கு சமர்ப்பித்திருந்தது.\nஇந்த நிலையில் பள்ளிவாயலின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இருந்த வாகனத்தை இனவாதிகள் எரித்ததனால் மேல் தட்டின் கொங்ரீட் கடுமையாக எரிந்திருந்ததையும் மேதட்டில் உள்ள டைல் தரையில் வெடிப்புகள் விழ ஆரம்பிப்பதையும் சுட்டிக்காட்டி இந்தப் பள்ளிவாயல் மக்கள் கூடுவதற்கு உகந்தது அல்ல இது மொத்தமாக இடிக்கப்படவேண்டும் என்று பள்ளிவாயலில் மாவட்டசெயலகம் நோட்டீஸ் ஒட்டியிருக்கிறது. உத்தியோகபூர்வமாக இடிக்கப்படவேண்டிய பள்ளியில்தான் இன்றுவரைக்கும் மக்கள் தொழுது கொண்டிருக்கிறார்கள்.\nஇதனைத் தொடர்ந்து மாவட்ட செயலகம் மீண்டும் ஒரு கணிப்பினைச் செய்து இழப்புகளை 27 மில்லியனாகக் கணித்திருந்தது.இந்தத் தொகையை பெற்றுத் தருவதாக பள்ளிவாசல் நிருவாகத்திற்கு பல அரசியல்வாதிகளால் வாக்குறுதியும் வழங்கப்பட்டன.\nஅம்பாரைக் கலவரம் சம்பந்தமாக ஆரம்பத்தில் இருந்தே களத்தில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் குரல்கள் இயக்கம் நிலைமைகளைக் கண்டறிய சென்ற வாரம் அம்பாரைப் பள்ளிவாசலுக்குச் சென்ற போது பல கசப்பான உண்மைகளைக் கண்டறிந்தது.\nஇறுதியாக மாவட்ட செயலகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட 37 மில்லியன் அமைச்சரவையினால் அங்கீகரிப்பட்டதென்று சுமார் இரு மாதங்களுக்கு முன்னர் சமூகவலைத் தளங்களிலும் பத்திரிகைகளிலும் செய்திகள் வந்திருந்தன.\nஅதற்கு என்ன நடந்தது என்று ஆராய்ந்து கொண்டு போனபோது குரல்கள் இயக்கம் சில உண்மைகளைக் கண்டறிந்தது.\nசென்ற ஜூலை மாதம் 12ம் திகதி புனர்வாழ்வு அமைச்சினால் அம்பாரைப் பள்ளிவாயலுக்கு நட்ட ஈடு வழங்குவதற்கான வேண்டுகோள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 31ம் திகதி நிதியமைச்சின் அவதானத்திற்குட்பட்டதன் பின்னர் அமைச்சரவையினால் இடித்து மீளக்கட்டப்படவேண்டிய பள்ளிவாயலுக்கு வெறும் பத்து லட்சங்களை அமைச்சரவை ஒதுக்கியிருக்கிறது. அந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கு வட கிழக்கை மையமாகக் கொண்ட முஸ்லிம் கட்சிகளின் எந்த அமைச்சர்களும் பங்கு கொள்ளவில்லை.\nஇனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு முழுமையாக இடித்து மீளக்கட்டப்பட வேண்டிய இந்தப் பள்ளிவாயலுக்கு அதனை மீளக் கட்டப் போதுமான நிதியைக் கொண்டுவர ம��டியாத அரசியல்வாதிகளாகத்தான் முஸ்லிம் அரசியல்வாதிகள இருக்கின்றனர் என்பது கவலைக்குரிய விடயம்.\nமேற்கொண்டு என்ன செய்வது என்று கலந்துரையாடுவதற்காக அம்பாரைப் பள்ளிவாயலின் நிர்வாகத்தினரை குரல்கள் இயக்கம் சென்ற புதன்கிழமை சந்திந்தது. குரல்கள் இயக்கம் சார்பாக அதன் பிரதான செயற்பாட்டாளர் றாஸி முஹம்மத் ஜாபீர்,மற்றும் சட்டத்தரணிகளான முஹைமின் காலித்,றுஸ்தி ஹஸன்,றதீப் அஹமட்,முகமட் சாஜித் ஆகியோர் கலந்துகொண்டனர்.பள்ளிவாயல் சார்பாக அதன் தலைவர்,செயலாளர்,உப தலைவர்,பொருளாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nமுஸ்லிம் அரசியல்வாதிகளால் கைவிடப்பட்ட அம்பாரைப் பள்ளிவாயலை மீளக் கட்டியெழுப்புவது சம்பந்தமாக அங்கு கலந்துரையாடப்பட்டதுடன் நிர்வாகத்திற்கு குரல்கள் இயக்கம் பல ஆலோசனைகளையும் வழங்கியது.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇல���்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6494", "date_download": "2019-07-18T22:34:35Z", "digest": "sha1:PKCAC6HBQVUMFOMAC4ZB7HKWWK4QTAHW", "length": 4870, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "நவதானிய வடகம் | Grains, chillies, salt, SAGO - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > வத்தல் வகைகள்\nநவதானிய விழுது - 1 கப்,\nஉப்பு - தலா 1 டீஸ்பூன்,\nஜவ்வரிசி விழுது - 1/2 கப்,\nதண்ணீர் - 4 கப்,\nஅரிசி மாவு - 1 கப்.\nநவதானியங்களை ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, பச்சைமிளகாய் விழுது, ஜவ்வரிசி விழுது, நவதானிய விழுது, அரிசி மாவு, உப்பு போட்டு கைவிடாமல் கிளறி வெந்ததும் இறக்கவும். சுத்தமான துணி அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் ஊற்றி வெயிலில் நன்கு காயவைத்து எடுத்து பொரித்தெடுக்கவும்.\nநவதானிய பச்சைமிளகாய் உப்பு ஜவ்வரிசி\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n19-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி\nமெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா\nநெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்\nநிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=456285", "date_download": "2019-07-18T22:33:55Z", "digest": "sha1:CTP65JYNWMP6G3RUISD3VIKD4AXNPQMF", "length": 7908, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பாபர் மசூதி இடிப்பு விவகாரம் மஜக, தமுமுக ஆர்ப்பாட்டம் | BabAr Masjid demolition issue Majaka, demonstration demonstration - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலி���ுந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nபாபர் மசூதி இடிப்பு விவகாரம் மஜக, தமுமுக ஆர்ப்பாட்டம்\nஆலந்தூர்: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சட்டத்தின் அடிப்படையில் விரைந்து தீர்ப்பு வழங்க வலியுறுத்தி, மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் நேற்று (6ம் தேதி) விமான நிலையத்தை முற்றுகையிட போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால், இந்த போராட்டம், பரங்கிமலையில் உள்ள ஜோதி தியேட்டர் அருகே நடந்தது. கட்சியின் ெபாதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ தலைமை வகித்தார். கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு முன்னிலை வகித்தார். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nபின்னர், தமிமுன் அன்சாரி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நாடாளுமன்ற தேர்தல் வரும்போதெல்லாம் பாஜ, ஆர்எஸ்எஸ், சங்பரிவார் போன்ற அமைப்புகள், ராமர் கோயில் விவகாரத்தை கையில் எடுக்கின்றன. பசு காவலர்கள் என்ற போர்வையில் நடைபெறும் கொலைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் தேர்தலில் ஜனநாயக கட்சிகளை ஒருங்கிணைத்து பிரிவினை சக்திகளுக்கு பாடம் புகட்டப்படும்’’ என்றார். இதேபோல் பாபர் மசூதி இடிப்பை கண்டித்து தமுமுக கட்சி காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் சார்பில் தாம்பரம் அடுத்த செம்பாக்கம், காமராஜபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் மாவட்ட தலைவர் சலீம்கான் தலைமையில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.\nபாபர் மசூதி இடிப்பு மஜக தமுமுக ஆர்ப்பாட்டம்\nவிழுப்புரம், தூத்துக்குடியில் கோர விபத்து தொழிலாளர், பக்தர்கள் உட்பட 16 பேர் பலி\nபத்திரிகையாளர் நல வாரியம் அமைக்க குழு: அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்\nபத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்: சட்டப் பேரவையில் திமுக கோரிக்கை\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்\nசென்னைக்கு இணையான கட்டமைப்புகளுடன் செங்கல்பட்டு மாவட்டத்தை உருவாக்க வேண்டும்: தமுமுக பொதுச்செயலாளர் வலியுறுத்தல்\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n19-07-2019 இன்றைய ச��றப்பு படங்கள்\nஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி\nமெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா\nநெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்\nநிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eklight.com/ta/products/smd-led-bulb/led-turn-light/", "date_download": "2019-07-18T21:39:57Z", "digest": "sha1:EDIUEEHNK4YJPTGPQR3VJFU27S3VGXEC", "length": 9280, "nlines": 276, "source_domain": "www.eklight.com", "title": "ஒளி சப்ளையர்கள் மற்றும் தொழிற்சாலை திரும்ப லெட் - சீனா ஒளி உற்பத்தியாளர்கள் திரும்ப தலைமையில்", "raw_content": "\nV9 விசிறி ஹெட்லைட் தலைமையிலான\nK6F விசிறி ஹெட்லைட் பல்பு தலைமையிலான\nK6 ஐச் Fanless ஹெட்லைட் தலைமையிலான\nகொண்ட V10 ஃபேன்லெஸ் ஹெட்லைட் தலைமையிலான\nLED பக்க மார்க்கர் ஒளி\nமீண்டும் அப் LED / தலைகீழ் ஒளி\nLED உரிமம் தட்டு ஒளி\nவேகம் தொடக்கத்தில் நிலைப்படுத்தும் மறைத்து\nEKlight 1157 3030 தலைமையில் Canbus சிக்னல் லி திரும்ப தலைமையில் ...\nதனிப்பயனாக்கப்பட்ட 3157 கார் தலைமையிலான சமிக்ஞை விளக்குகள் 2018\nஉயர் சக்தி S25 T25 எல்இடி திருப்பு சிக்னல் ஒளி\nஉயர் பிரகாசமான டி 20 7440 ஒளி திரும்ப தலைமையிலான\nடி 20 7440 கார் தலைமையிலான பிரேக் ஒளி காப்பு ஒளி முறை ...\n12v 24V 1157 லெட் 3030 Canbus லெட் திரும்ப சிக்னல் லைட்\n12v 24V 1157 3030 Canbus லெட் கார் விளக்குகள் தலைமையில்\n9-24v தலைமையில் பல்ப் BA15S டிரக் க்கான 1156 ஆட்டோ ஒளி\nCanbus LED திரும்ப சிக்னல் விளக்கு 1156 அம்பர்\n30W Canbus விளக்கு திரும்ப 1156 BA15S லெட் பல்ப் விளக்குகள் ...\n100% canbus சமிக்ஞை ஒளி திருப்பு தலைமையிலான\nEKlight 1156 BA15S CANBUS சிக்னலுக்காக ஒளியின் இயக்கு LED ...\n30W Canbus விளக்குகள் 1156 கார் லெட் பல்ப் திரும்ப 3030smd\nஎங்களை ஒரு கத்தி கொடுக்க\n© பதிப்புரிமை - 2010-2018: EKLIGHT அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nEKLIGHT LED ஹெட்லைட் விளக்கை தொழில்முறை உற்பத்தியாளர் ஆகும், செனான் கிட் மறைத்து கார் தலைமையிலான, பகல்நேர இயங்கும் ஒளி, மார்க்கர் வழிவகுத்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/moviepoems?start=10", "date_download": "2019-07-18T21:17:46Z", "digest": "sha1:GOU6WNHFBRC2QMGVPZXBRHD4YSOPMXVL", "length": 4656, "nlines": 63, "source_domain": "kavithai.com", "title": "திரையில் மலர்ந்த கவிதைகள்", "raw_content": "\nபிரிவு திரையில் மலர்ந்த கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஒரு பாதி கதவு\t எழுத்தாளர்: நா முத்துகுமார்\t படிப்புகள்: 2717\nஎன் ஃப்ரண்ட போல யாரு மச்சான்\t எழுத்தாளர்: விவேகா\t படிப்புகள்: 2133\nநிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ\t எழுத்தாளர்: கவிஞர் வாலி\t படிப்புகள்: 3489\nவெட்டிவேரு வாசம்\t எழுத்தாளர்: வைரமுத்து படிப்புகள்: 2207\nதூது செல்வதாரடி\t எழுத்தாளர்: பொன்னடியன்\t படிப்புகள்: 1891\nகண்ணாலே காதல் கவிதை\t எழுத்தாளர்: கவிஞர் வாலி\t படிப்புகள்: 2342\nஎங்கேயும் காதல்\t எழுத்தாளர்: தாமரை\t படிப்புகள்: 1841\nதீ இல்லை புகை இல்லை எழுத்தாளர்: கவிஞர் வாலி படிப்புகள்: 1807\nஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே\t எழுத்தாளர்: மதன் கார்க்கி\t படிப்புகள்: 2051\nஅம்மா என்றழைக்காத உயிரில்லையே எழுத்தாளர்: கவிஞர் வாலி\t படிப்புகள்: 2017\nபக்கம் 2 / 16\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2013/07/kavignar-vali-lyricist-legend.html", "date_download": "2019-07-18T21:56:09Z", "digest": "sha1:4QYW7RNUF4GDR7I36LIGSNRAMMIRRGEO", "length": 40497, "nlines": 356, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : சுறாமீன் தின்கிற பிராமின்-வாலி", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவெள்ளி, 19 ஜூலை, 2013\n\"சுறாமீன் தின்கிற பிராமின்\" என்று தைரியமாக தன்னைப் பற்றி சொல்லிக்கொண்ட பல தலைமுறைக் கவிஞர் வாலி மறைந்து விட்டார். கவியரங்கங்களில் கம்பீரமாக ம���ழுங்கும் அவரது குரலை இனி கேட்க முடியாது. அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது. நேற்று காலையிலேயே தொலைக் காட்சியில் வாலியின் பாடல்களை போடத் துவங்கி விட்டார்கள்.\nதிரை இசைக் கவிஞர்களின் மும்மூர்த்திகளாக கண்ணதாசன் ,வாலி, வைரமுத்து மூவரையும் கூறலாம்\n10000 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியபோதும் வாலிக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறதா என்ற ஐயம் எனக்கு உண்டு\nஅவர் நுழைந்த காலம் அப்படி. கண்ணதாசன் என்ற கவிதை சூரியன் கோலோச்சிய காலத்தில் பாடல் எழுதப் புறப்பட்டது அவருக்கு மிகப் பெரிய சவால் . அவரது அதிர்ஷ்டம் கண்ணதாசனுக்கும் எம்ஜி ஆருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு. அதன் மூலம் எம்ஜியாரின் மனத்தில் இடம் பிடித்து அற்புதப் பாடல்கள் எழுதி இன்றுவரை நிலைத்து நிற்கும் வாய்ப்பு கிட்டியது . ஆனால் அந்தப் பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் முதலில் நினைவுக்கு வருவது அது எம்ஜிஆர்பாடல் என்பதுதான். பாராட்டெல்லாம் எம்ஜிஆருக்கே சென்று விடும். அந்தப் பாடல்களில் எம்ஜிஆர்தான் தெரிவாரே தவிர வாலி கண்ணுக்குப் புலப்படமாட்டார். எதிரில் இருப்பவர்களின் சக்தியில் பாதி வாலிக்கு வந்து விடும்.ஆனால் இந்த வாலியின் பாதி சக்தி எம்ஜியாருக்குப் போனது.\nஆனால் கண்ணதாசன் பாடல்களுக்கு உரிய பெருமை அவருக்கே கிடைத்தது. வாலி பாடல்களில் தன் தனித்தன்மையை அதிகமாக வெளிப்படுத்தாமல் சூழலுக்கு என்ன தேவையோ அதை சிறப்பாகவே கொடுத்தார். கண்ணதாசனோ எத்தைகைய சூழலுக்கும் தன் கருத்தை புகுத்திக் கொண்டார். கண்ணதாசன் சகாப்தம் முடியும் நேரத்தில் வைரமுத்து புயலாய் நுழைய வாலிக்கு, முந்தைய நிலையே நீடித்தது .\nஆனாலும் இன்று வரை அவரை நிலைக்கச் செய்தது மெட்டுக்குள் பாட்டை அனாயசமாக, மிக வேகமாக பொருத்திவிடும் அபார ஆற்றல்தான்.தமிழ்ப் புலமையும் சொல்லாடலும் அவருக்கு கைவந்த கலையாக அமைந்தது அது அவரை இசை அமைப்பாளர்கள் விரும்பும் கவிஞராக மாற்றியது.\nஒருமுறை பேட்டியில் கங்கை அமரன குறிப்பிட்டிருந்தார். புதிய கவிஞர் ஒருவருக்கு மெட்டு கொடுக்கப் பட்டதாம். பல நாட்களாகியும் அவரால் எழுத முடியவில்லையாம். படப்பிடிப்பு தொடங்க வேண்டி இருந்ததால் பாடல் அவசரமாக தேவைப்பட வாலிக்கு அந்த மெட்டு தரப்பட்டு ஒரு சில மணி நேரங்களில் எழுதி கொடுத்தாராம். வாலியின் திறம���க்கு இவையெல்லாம் ஒரு சான்று. சமீப கால நிகழ்வுகளையும் பாடலில் பொருத்தி பாடல் எழுதுவதில் அவருக்கு இணை ( உதாரணம் வாடா பின் லேடா) யாருமில்லை\nவைரமுத்து உச்சத்தில் இருந்தபோது இளையராஜாவுடன் கொண்ட கருத்து வேறுபாடு வாலிக்கு ஆதரவாக அமைந்தது. அதனால் பல நல்ல பாடல்கள் எழுதும் வாய்ப்பு தொடர்ந்து கிடைத்து வந்தது. ரகுமானுக்கும் முக்காபலா போன்ற பாடல்களுக்கும் வாலி தேவைப்பட்டார்.ஜாலிப் பாடல்கள் என்றால் கூப்பிடுங்கள் வாலியை என்ற நிலை இருந்தது. இத்தகைய பாடல்கள் வெற்றி பெற்றாலும் விமர்சனத்துக்கும் உள்ளானதை தவிர்க்க முடியவில்லை\nஎன்னதான் அருமையான பாடல்களை எழுதி இருந்தாலும் இயக்குனர்களின் சாய்சாக வாலி இருந்ததில்லை என்றே நினைக்கிறேன்.\nஇளையராஜாவை விட்டு மணிரத்தினம் பிரிந்தபோது ரகுமானின் இசை யில் எழுத வைரமுத்துவையே நாடினார். அதன் பின்னர் மணிரத்தினம் படத்தில் வாலி எழுதி இருப்பதாகத் தெரியவில்லை.\nஎத்தனை கவிஞர்கள் இடம் பெற்றிருந்தாலும் மற்றவர்களைவிட கவியரங்க மேடைகளில் வாலியின் கவிதைகளுக்கு பலத்த வரவேற்பு இருக்கும். வார்த்தை ஜாலங்கள் செய்து மேடையை தன்வசமாக்கக் கூடிய திறமை வாலிக்கு உண்டு. கலைஞரைப் போற்றுவதை தொழிலாகக் கொண்டிருந்த வைரமுத்து வைப் போல் வாலி, அவரது வாயும் நமது காதும் வலிக்கும் அளவுக்கு புகழ்ந்ததை அடிக்கடி காண முடிந்தது வாலிக்கு பெருமை சேர்ப்பதாக அமையவில்லை.\nபல புது முயற்சிகளையும் செய்யத் தவறவில்லை வாலி புதுக் கவிதையில் ராமாயணத்தை அவதார புருஷன் என்ற பெயரில் விகடனில் எழுதியது பெரும் வரவேற்பு பெற்றது அனைவரும் அறிந்ததே.\nமுஸ்தபா முஸ்தபா டோன்ட் வொரி முஸ்தபா என்ற பாடலை எழுதி இளைஞர்களை இழுத்த வாலியின் சில பாடல்கள் அவரது பாடல்கள் என்று தெரியாமலேயே ரசிக்கப்ப் பட்டிருக்கின்றன.\nஎனக்கு பிடித்த வாலியின் பாடல்களில் சில\nவாழ்வே மாயம் படத்தில் இடம்பெற்ற வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் இந்தப் பாடலில் வரும்\n\"கருவோடு வந்தது தெருவோடு போவது\nமெய் என்று மேனியை யார் சொன்னது \": என்ற வரிகளைக் கேட்டபின் கண்ணீர் வருவதை நம்மால் தடுக்க முடியாது\nஇன்னொரு பெண்ணோடு வாழ்ந்துகொண்டு மனைவியை துன்புறுத்தும் கணவனை விட்டு விலகுதல் நியாயம் என்பதை அழகான உவமைமூலம் சொல்வதை பாருங்கள். \"நலம் வாழ எந்ந��ளும் என் வாழ்த்துக்கள்\" என்ற பாடலில்\n\"விரல்களை தாண்டி வளர்வது கண்டு\nஇதிலென்ன பாவம் \"என்று கேட்கும் வாலி\n\" என்று பாசத்தை குழைத்து வார்த்தைகளாய் வடித்து உள்ளம் உருக வைத்திருப்பார்\nபக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவராகத் திகழ்ந்தார் வாலி . வைணவராக இருந்தபோதிலும் முருகன் மீது பக்தி கொண்டவராம் கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன் என்ற உள்ளம் உருகும் பாடல் வாலியிடமிருந்து பிறந்ததாம்.நேற்று இதை தொலைக்காட்சியில் கவிஞர் பிறைசூடன் தெரிவித்தார்.\n\"ஸ்ரீரங்க- ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி\",என்ற மகாநதி பாடலாகட்டும் தசாவதாரம் படத்தில் இடம் பெற்ற \"முகுந்தா , முகுந்தா\" என்ற பாடல்களாகட்டும் மனதை கொள்ளை கொள்வன என்பதை மறுக்க முடியாது\n\"காற்றில் வரும் கீதமே என் கண்ணனை நீ அறிவாயா என்ற பாடல் எப்போது கேட்டாலும் இனிக்கக் கூடியது\n10000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளதாக தெரிகிறது.50 ஆண்டுகளில் 10000 பாடல்கள் என்றால் ஓராண்டுக்கு சராசரியாக 200 பாடல்கள்.அப்படியானால் கிட்டத்தட்ட இரண்டு நாளைக்கு ஒரு பாடல். அப்பப்பா வாலியின் வேகம் வாயு வேகம்தான் .\nஇப்படிப் பாடல் பல படைத்த அந்த அற்புதக் கவிஞன் இன்று நம்மிடையே இல்லை. ஆனால் அவரது நல்ல பாடல்கள் நம் நெஞ்சோடு எப்போதும் இருக்கும்-இனிக்கும்\nஅவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.\nஇந்தப் பதிவு படித்த, கேள்விப்பட்ட, தொலைக்காட்சியில் பார்த்த செய்திகளின் அடிப்படையில் எழுதப் பட்டது\nவாலியின் இறுதி ஊர்வலம் பற்றி கவிஞர் முத்துநிலவன் கூறுவதை பாருங்கள்\nதமிழின் மகாகவி பாரதியின் இறுதி ஊர்வலத்தில் வெறும் பதினெட்டுப் பேர்களே கலந்துகொண்டனர் என்றால், அன்றைய (11-07-1921)தகவல் தொடர்பு நிலையோடு தொடர்புடையதாகத்தான் புரிந்துகொள்கிறோம். இன்றும், தமிழக ஊடகங்களால் கொண்டாடப்பட்ட பிரபல திரைப்படக் கவிஞர் வாலிக்கும் அந்தக் கதிதான் எனும்போது, இந்த அவமானம் யாருக்கு என்னும் கேள்வி எழுகிறது. மேலும் படிக்க\nகவிஞர் வாலியின் இறுதி நிகழ்ச்சி எழுப்பும் கேள்விகள்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 10:30\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அஞ்சலி, கவிஞர் வாலி, நிகழ்வு, மரணம்\nதிண்டுக்கல் தனபாலன் 19 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 10:36\nஅவரின் வரிகளுக்கு சாவு இல்லை...\nஸ்ரீராம். 20 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 6:02\nநீங்கள் சொல்லியிருப்பது போல அவரது பாடல்கள் என்று தெரியாமலே பல பாடல்களை ரசித்திருப்போம். நமக்கு என்ன, எம் எஸ் வியே ஒருமுறை பேட்டியில் விஸ்தாரமாக 'அந்த நாள் ஞாபகம் வந்ததே' பாடலைப் பற்றிக் குறிப்பிட்டு விட்டு, இதை எழுதி முடித்தவுடன் கண்ணதாசன் என்னைப் பார்த்துக் கண்ணடித்தார் என்றாராம். வாலி ஒரு கட்டுரையில் இதைக் குறிப்பிட்டு, 'கண்ணதாசன் எப்போது கண்ணடித்தாரோ தெரியாது, ஆனால் இந்தப் பாடல் எழுதியது அடியேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.\nகவியாழி கண்ணதாசன் 20 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 6:12\n\"கருவோடு வந்தது தெருவோடு போவது\nமெய் என்று மேனியை யார் சொன்னது \"//அவர் இறக்கவில்லை எல்லோர் மனமும் சிறக்க இருக்கிறார்\nபெயரில்லா 20 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 7:18\nமிகவும் அற்புதமான பாடல்களை கிட்டத்தட்ட மூன்று தலைமுறை மக்களுக்கும் எழுதி உள்ளார். பல பாடல்கள் மக்கள் மனதில் நீக்கமற நிறைந்தே விட்டன. அன்னாரின் மறைவு வேதனிக்கின்றன, இசையால் என்றென்றும் உயிர்த்திருப்பாராக நம்மோடு.\nவிமலன் 20 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 7:52\nவாலியின் மறைவிற்கு இரங்கல்கள்,அவரது படைப்புகளூக்கு என்றும் மறைவில்லை.\nஅமரர் வாலி அவர்களின் சிறப்பினை\nமிக மிக அருமையாக பதிவு செய்துள்ளீர்கள்\nஅவர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக\nஇராஜராஜேஸ்வரி 20 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 9:41\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nபுலவர் இராமாநுசம் 20 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 11:36\nஇப்படிப் பாடல் பல படைத்த அந்த அற்புதக் கவிஞன் இன்று நம்மிடையே இல்லை. ஆனால் அவரது நல்ல பாடல்கள் நம் நெஞ்சோடு எப்போதும் இருக்கும்-இனிக்கும்\nசக்கர கட்டி 20 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 11:36\nவாலி எத்தனை கவிஞர்கள் வந்தாலும் சென்றாலும் அவருடைய சிம்மாசனம் என்றும் அவருக்கே உரியது யாராலும் நிரப்ப முடியாது\nகீத மஞ்சரி 20 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 2:45\nபல பாடல்கள் வாலி அவர்கள் எழுதியவை என்று தெரியாமலேயே ரசித்து மகிழ்ந்திருக்கிறோம். உண்மைதான். இப்போது தெரியவரும்போது இன்னும் பிரமிப்பாய் உள்ளது. வாலி அவர்களைப் பற்றிய நினைவலைகள் மனம் தொட்டன. நன்றி முரளிதரன்.\nநா.முத்துநிலவன் MUTHUNILAVAN 20 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 2:52\nகவிஞர் வாலி காலமானது குறித்து நான் ஒரு கட்டுரை எழுதிய��ிறகு, அவர் இறுதிச்சடங்கு பற்றி அறிந்து வருந்தி எழுதிய கட்டுரையை நீங்கள் உங்கள் இணைப்பில் இட்டிருந்தீர்கள்.அதனால், உங்கள் தளத்திலிருந்து நிறைய நண்பர்கள் எனது தளத்திற்கு வந்து கட்டுரையைப் பார்த்திருக்கிறார்கள்.\nமிக்க நன்றி திரு முரளி.\nநம் இலக்கிய நட்பு தொடரட்டும்.\nஜோதிஜி திருப்பூர் 20 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 4:27\nஉங்களின் பெரும்பாலான பதிவுகளை இன்று படிக்க நேரம் கிடைத்தது. என் பார்வையில் உங்களின் கவனிப்பு திறன் ஆச்சரியம் அளித்தது.\nவெங்கட் நாகராஜ் 20 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:22\nஅருணா செல்வம் 20 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 10:25\nஇறுதி நிகழ்ச்சி ஏற்படுத்தும் கேள்விகள்... கொடுமை தான்.\nசே. குமார் 21 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 12:15\nஇறுதி நிகழ்ச்சி குறித்த கேள்விகள்... மனதை வலிக்கச் செய்கிறது...\nஒரு கவிஞனுக்கு உரிய மரியாதை கிடைக்காமல் பயணப்பட்டிருக்கிறது தமிழ்...\nகரந்தை ஜெயக்குமார் 21 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 8:42\nவாலி என்றும் மறைவதில்லை. இறுதி நிகழ்ச்சி ஏன் இவ்வாறு நடைபெற்றது, கொடுமை அய்யா\nஉஷா அன்பரசு 21 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 3:25\n\"காற்றில் வரும் கீதமே என் கண்ணனை நீ அறிவாயா என்ற பாடல் எப்போது கேட்டாலும் இனிக்கக் கூடியது\nஎனக்கும் கூட பிடித்த பாடல். என் ரிங்-டோனாக அந்த பாடலைத்தான் வைத்துள்ளேன்.\nவழக்கம் போல் உங்கள் கட்டுரை பார்வை சிறப்பு\nவாலியின் பாடல்களில் மனதைப் பறிகொடுத்த கோடான கோடித் தமிழர்களில் நானும் ஒருவன்.இந்த உலகில் விலை கொடுத்து வாங்க முடியாதது தாய்ப்பாசம்.அதை ஒரு பாடலில் காட்டுகிறார் வாலி ஐயா.பாடலைப் படித்துக் கண் கலங்கிவிட்டேன்.இப்படி ஒரு பாடலை இனி என்று கேட்போம்.\nபசுந்தங்கம் புதுவெள்ளி மாணிக்கம் மணிவைரம்\nஅவையாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா\nவிலைமீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்\nஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத் தாங்கி\nநீ பட்ட பெரும்பாடு அறிவேனம்மா\nஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்\nஉனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா\nபெயரில்லா 6 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 11:14\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகூகுள் உங்களை இப்படி கண்காணிக்கிறதாம்\nசுஜாதா சொல்கிறார்-சிறுகதை எப்படி இருக்க வேண்டும்\nஎன் முதல் கணினி அனுபவம்\n���ெறுங்கை என்பது மூடத்தனம்;விரல்கள் பத்தும் மூலதனம்...\n- காதல் கடிதம் -போட்டி\nஇரவில் ATM CARD/ Credit Card தொலைந்து போனால் என்ன ...\nயாரை தப்பு சொல்லி என்ன பண்ண இளவரசா\nயாரை தப்பு சொல்லி என்ன பண்ண இளவரசா\nலேசா பொறாமைப் படலாம் வாங்க\nநான் சொல்றதுதான் சட்டம் -சொன்னது யார்\nகாசோலை விவரங்களை வீட்டு பிரிண்டரில் டைப் செய்ய முட...\nபுஷ்பா மாமியின் புலம்பல்கள்-டெபாசிட் கட்டணுமாம்-எத...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபிச்சை எடுத்தாவது பகலுணவு போடுவேன்-காமராஜர்\n(இன்று( ஜூலை 15) காமராஜர் பிறந்த நாள். அவரது பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் கொண்டாடப் படுகிறது.) \"பிச்சை எடுத்த...\nபிச்சை எடுக்கவும் தயார்-காமராஜர்-பகுதி 2\nமுந்தைய பகுதி -1 கல்விக்காக செலவிடுவதையும் வரி போடுவதையும் அனைவருக்கும் கல்வி என்பதை பலரும் விரும்பவில்லை.சென்னையில் இருந...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nவைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெடுத்திருச்சே பெருமாளே\nஅடையாறு வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது . வாராது வந்த மாமழை பாடாய்ப் படுத்தி விட்டது.கடுமையான வெய்யிலை தாக்குப் பிடிக்...\nகாமராஜருக்கு பாட்டில் பதில் சொன்ன கண்ணதாசன்.\nஇன்றுடன் (15.07.2012) கல்விக்கண் திறந்த காமராசர் பிறந்த 109 ஆண்டுகள் நிறைவடைந்து 110 வது ஆண்டு தொடங்குகிறது. அவரது பிறந்த நாள்...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nஎய்ட்ஸ் பற்றிய வைரமுத்துவின் கவிதை\nசமீபத்தில் வலையுலகில் வெண்பா புயல் வீசியது. ஊமைக் கனவுகள் வலைப் பதிவர் கவிஞர் விஜூ அவர்கள் அற்புதமாக வெண்பா படைக்க கற்றுக் கொடுக்க ...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nபாலகுமாரனின் குதிரைக் கவிதைகள் சொல்வது என்ன\nஒவ்வொரு முறை படிக்கும்போதும் விதம் விதமான உணர்வுகளை ஏற்படுத்தும் நாவல் இரும்புக் குதிரைகள். இந்தக் கதையின் நாயகன் விஸ்வநாதனை அவனது...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-07-18T21:47:24Z", "digest": "sha1:WAMMIJOEO2DDJRQDHWQCQN2ANHBZP5FA", "length": 9448, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஜேர்மன் | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் விபத்து இளைஞன் படுகாயம்\nநாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை\n களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nரயில் சேவை தாமதம் ; ரயில்வே கட்டுப்பாடு அறை\nகோதுமை மா அதிக விலைக்கு விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை\nநாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை\n களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nரயில் சேவை தாமதம் ; ரயில்வே கட்டுப்பாடு அறை\nதுறைமுகத்தில் விபத்துக்குள்ளான இயந்திரப் படகு ; மீட்பு பணிகள் தீவிரம்\nமேலதிக வகுப்புகளுக்கு தடை : பரீட்சை திணைக்களம்\nமரணதண்டனையால் சர்வதேச அங்கீகாரத்தை இலங்கை இழக்க நேரிடும் -ஜேர்மன் எச்சரிக்கை\nமரணதண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதன் மூலம் இலங்கை சர்வதேசத்தின் மத்தியில் கொண்டிருக்கக்கூடிய அங்கீககாரத்தை இழக்கும் அபா...\nபூமியைப் போன்ற இரு கோள்கள் கண்டுபிடிப்பு\nபூமியைப் போன்ற மேலும் இரண்டு கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எரீஸ் எனப்படும் மேஷ விண்மீன் குழாமி...\nஉலக யுத்தத்தில் சேதமடைந்த கப்பலின் பாகங்களை திருடிய 3 வெளிநாட்டு பிரஜைகள் கைது\nமட்டக்களப்பு கல்லடி கடலில் 2 ம் உலகமாக யுத்தத்தில் நீரில் மூழ்கியிருந்த கப்பலின் பாகங்களை சட்டவிரோதமான முறையில் கழற்றிய...\nஊடக ஒழுங்கு பொறிமுறை ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டும் - கருணாரத்ன பரணவிதாரண\nசமூக வலைத்தளங்களின் செயற்பாடுகள் இன்று பாரியளவில் விமர்சிக்கப்பட்டு வருகின்றன. இனவாதத்தை தூண்டும் கருத்துக்களை பிரசுரிக...\nபுதிய ஜெனிவா பிரே­ரணை ஊடாக மக்­க­ளுக்கு விமோ­சனம் கிடைக்­குமா\nஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐ.நா மனித உரிமை பேர­வையில் இன்­றைய தினம் இலங்கை தொடர்­பாக பிரித்தானியா, கனடா, ஜேர்மன் உள்­ளிட்ட...\nகண்ணை மறை���்த முகப்புத்தகக் காதல்: இலங்கைக்கு வந்து, அனைத்தையும் இழந்த புலம்பெயர் தமிழர்...\nமுகப்புத்தகத்தினூடு அறிமுகமாகி, காதலித்த பெண்னை நம்பி யாழ்ப்பாணம் சேர்ந்த ஜேர்மன் நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழரொருவர...\nபாதாள சாக்கடை மூடியில் சிக்கி உயிருக்கு போராடிய எலி- ஜேர்மனில் சம்பவம்\nஜேர்மன் - ஹெஸ்சி மாகாணம் பென்ஷியம் நகரில் உள்ள பாதாளச் சாக்கடை ஒன்றின் மூடியில், எலி ஒன்று சிக்கிக் கொண்டு, வெளியேற முடி...\n150 மில்லியன் டொலர்களுக்கு சொந்தமான பூனை\nஜேர்மனை சேர்ந்த நபர் ஒருவர் தான் வளர்த்த பூனையின் பெயரில் 150 மில்லியன் டொலர் மதிப்பிலான சொத்தை எழுதி வைத்துவிட்டு, அதற...\nஇலங்கை நீதியரசர்களுக்கு ஜேர்மன் அரசாங்கம் பயிற்சி : நீதி அமைச்சர் நன்றி தெரிவிப்பு\nஇலங்கை நீதித்துறை கட்டமைப்பு அபிவிருத்திக்கு ஜேர்மன் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கது. அதற்...\nயாழில். அகில இலங்கை மேசைப்பந்தாட்டப் போட்டி 300க்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்கேற்பு\nஆசிய - ஜேர்மன் விளையாட்டுத்துறை பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டத்தின் செயலாளர்நாயகம் சந்தன பெரேராவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள...\nமேலதிக வகுப்புகளுக்கு தடை : பரீட்சை திணைக்களம்\nசட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்டோர் கைது\nசேபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை : பிரதமர்\nகீத் நொயார் கடத்தல் விவகாரம் ; லலித் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2018/07/63.html", "date_download": "2019-07-18T21:15:32Z", "digest": "sha1:KRDKXMNZDTAP5RNGE5FX5YHOJBMWF4CR", "length": 25226, "nlines": 340, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "whatsapp useful messages: 63 நாயன்மார்களின் பெயர்கள்", "raw_content": "\nதமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு , திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை ஒலிச்செய்தியை நீங்களும் கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர் என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி என்றால் V JOIN -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம���க அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#\nதினம் ஒரு தமிழ் வார்த்தை\nநான் ரசித்த வீடியோ பதிவு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nஅ அ அ அ அ\n10 உருத்திர பசுபதி நாயனார்\nசிவ சிவ சிவ சிவ\nமேலும் விபரங்களுக்கு லேனா மெடிக்கல் புதுக்கோட்டை\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\n☀தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் 1. Thiruvallur Collector 9444132000 044...\nதமிழ்நாடு சாதிகள் பட்டியல். ****************************************** மொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் ...\nஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்படி\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக)..\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக).. உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் பெயரும் இதில் இடம் பெற்று...\nதினம் ஒரு தத்துவம் 14.03.2016\nஇன்றைய தத்துவம் உன்னிடம் கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம். இனிய காலை வணக்க...\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மகளிர் தினவிழா\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மக...\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள்\nபாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் ச...\nவியாபாரம் மற்றும் தொழில் சம்பந்தமான வ��ளம்பரங்கள் +...\nசிரிப்ப அடக்க முடியல போங்க...\nதாஜ் மஹாலை பராமரிக்கும் பொறுப்புகளை மத்திய சுற்றுச...\nதமிழகத்தில் 11 போலி பொறியியல் கல்லூரிகள் உள்ளது\nகாவேரி மருத்துவமனை வளாகத்தில் புதுக்கோட்டை சட்டமன்...\nயமுனா ஆற்றின் ரயில்வே பாலம் தற்காலிகமாக மூடல்\nகொள்ளிடத்திலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு மீண்...\nகருணாநிதி உடல்நிலை : விரைவில் விரிவான அறிக்கை...\nகாவேரி மருத்துவமனைக்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். வருகை\n: அண்ணா பல்கலை மறுப்பு\nசற்றுமுன் காவேரி மருத்துவமனையில் இருந்து வெளியான வ...\nகாவேரி மருத்துவமனையில் போலிசார் தடியடி\nநள்ளிரவு 1 மணியளவில் காவேரி மருத்துவமனைக்கு வருகிற...\nகாவேரி மருத்துவமனையில் கருணாநிதி மீண்டும் அபாய நில...\nசம்பளம் பிடித்தம் - அசாம் அரசு அதிரடி சட்டம்..\nகடலாடி அருகே மணல் கடத்தலை தடுத்த தாசில்தாரை டிராக்...\nநீரவ் மோடி வழக்கு: நியூயார்க் கோர்ட் அதிரடி உத்தரவ...\nதிருச்சி - சிங்கப்பூர் இடையே செப்.16 முதல் இண்டிகோ...\nதலைகீழாக விழும் கோபுர நிழல்...\nசில சமயம் வீடு நரகம் Old age home சொர்க்கம் -சிற...\nஇலக்கணப் பிழைகளை சரிசெய்யும் கூகுள் டாக்ஸ்\nஇன்று 103 நிமிடங்கள் நீடிக்கும் முழு சந்திர கிரகணம...\nஇரவின் மடியில் 25.07.2018(பாடல் : நேத்து ஒருத்தர ஒ...\nஅனைவரும் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்\nசிறுவர்களை மீட்ட வீரர்களுக்கு விருது..\nஇரவின் மடியில் 24.07.2018 (அடி அரச்சி அரச்சி கொழ...\nபொன்னமராவதி ஒன்றியம் கல்லம்பட்டியில் மின்கம்பம் எழ...\nதிருச்சி முக்கொம்பு சுற்றுலா மையம் தற்காலிகமாக மூட...\nமேட்டூர் அணை நீர்மட்டம் 120.40 அடி\nஅணைகளின் நீர்மட்டம், டிஎம்சி பற்றி முழுமையாக புரிந...\nசொத்து வரியை 50%ல் இருந்து 100% உயர்த்தியது அரசு: ...\nசொத்துவரி உயர்வு என்கிற பெயரில் பொதுமக்கள், வணிகர்...\nஇரவின் மடியில்23.07.2018 (பூங்காத்து திரும்புமா)\nவட வங்கக்கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டா...\n... உங்க குடும்பத்துக்கு பித்ர...\nபொன்னமராவதி ஒன்றியத்தில் திமுக தெற்கு ஒன்றிய மற்ற...\nபுதுக்கோட்டை 110/22 கிவோ துணை மின் நிலையத்தில் மாத...\nசேலத்தில் SKA பால்பண்ணை மீது கடும் நடவடிக்கை எடுக்...\nரூ. 50 கோடி மதிப்பீட்டில் மதுரையில் ஐந்திணை அருங்க...\nவேலூரில் மத்திய சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் இருதரப்பினர...\nஅமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச்ச...\nகட்டட விபத்த���-2 பேர் கைது\nகாவிரி ஆற்றை கடக்க வேண்டாம்\nகோவை ஆழியாறு அணையில் நீர் வெளியேற்றம்\nரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களி...\nகந்தர்வக்கோட்டை அருகே 19 வெள்ளாடுகள் திருட்டு, பொத...\nசிம்மே இல்லாமல் மொபைல் சேவை: பி.எஸ்.என்.எல். அதிரட...\nபிரதமர் மோடிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் ...\nஇரவின் மடியில் 20.07.2018 (பூ பூவா பறந்து போகும்)\n1 - டிஎம்சி தண்ணீர் என்றால் என்ன\n50 ஆண்டுகளில் பெரிய இழப்பு 25 கோடி பனைமரங்கள் அழிப...\nரேஷன் கார்டு கிடைக்க தாமதமானால், என்ன செய்வது \nட்ரெயினில் சில எண்கள் எழுதப்பட்டிருப்பதை கவனித்திர...\nசமூக வலைத்தளங்களில் சிந்தித்து செயல்படுங்கள் (ஆண் ...\nகாவல்நிலையங்களில் புகார்களை ஆன்லைனில் பெறும் வசதி-...\n2400க்கும் அதிகமான IAS, IPS பதவியிடங்கள் காலியாக உ...\nசோதனையில் சிக்கிய ரகசிய 'சிடி'; கலக்கத்தில் அரசியல...\nபார்லி.,யை தாக்க பயங்கரவாதிகள் திட்டம்: உளவுத்துறை...\n600 சிறுவர்களை நரபலி கொடுத்த மதபோதகர்\nசபரிமலையில் தேவசம் போர்டு நிபந்தனை நடைமுறை சாத்திய...\nவேலை நிறுத்தம் : சம்பளம் பிடித்தம்\nடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு\nமெட்ரிக் பள்ளிகளில் மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத...\nஆடி தள்ளுபடி விலையில் பட்டு சேலை கண்காட்சி\nதஞ்சை அருகே குடிபோதையில் இருமகன்களை கொன்ற தந்தை\nஇன்றைய பஞ்சாங்கம் 20-07-2018, ஆடி 04-வெள்ளிக்கிழம...\nஇரவின் மடியில் 19.07.2018 (நின்னையே ரதியென்று நினை...\nமேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு 💧தண்ணீர் தி...\nஆசிரியருடன் காதல்.. பள்ளி வளாகத்தில் சண்டை போட்டு ...\nஇரவின் மடியில் 18.07.2018 (யார் தருவார் இந்த அரிய...\nதமிழகத்திற்கு நீர்திறப்பு குறைப்பு⁉குமாரசாமி ஆய்வி...\nஅருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க நிர்வாகம் அன...\nவிவசாய நிலங்களில் பறவைகளை விரட்ட பயன்படுத்தப்படும்...\nஆயுள் சிறைவாசிகள் விடுதலைக்கான கலந்துரையாடல் நிகழ்...\nஜூலை - 17, சர்வதேச நீதிக்கான உலக நாள்\nவாகனம் ஓட்டும் போது எமக்கு தூக்கம் வர இந்த பட்டனும...\nசிரமமே படாமல் எடை குறையணுமா\nகருப்பு வண்ணத்தில் களம் இறங்கும் கவாஸகின் புதிய இச...\nசென்னை வளசரவாக்கத்தில் சீரியல் நடிகை பிரியங்கா தற்...\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் July 18...\nபெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதைத் தொடர்ந்த...\nஏழுமலையான் கோயிலை 9 நாள் மூடும் முடிவில் மாற்றம்.....\nமுதல்ல ஜன்னல் மட்டும் தான் வச்சீங்க.. இப்ப பந்தல் ...\nஇன்றைய சிந்தனை 18 .07.2018\nநாட்டின் விவிஐபி-க்களின் போன்களை ஹேக் செய்ய திட்டம...\nஆளுநர் மாளிகையில் பணியாளர் உணவகத்தை ஆளுநர் திறந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcanadian.com/article/tamil/495", "date_download": "2019-07-18T21:50:43Z", "digest": "sha1:FGNLAVLA5S2A7WEQ7VYKG3N4D4BJCMCO", "length": 21099, "nlines": 115, "source_domain": "tamilcanadian.com", "title": " ஸ்ராலின்கிராட்டின் ஆவி", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: ஆய்வுக் கட்டுரைகள்\nகிளிநொச்சி யுத்தத்தில் சிறியதொரு வடிவம்இலங்கை இராணுவத்திற்கு எதிரான மோதலை இன்னும் அதிகவாரங்களுக்கு தக்க வைக்க முடியுமென்று விடுதலைப்புலிகள் கணிப்பிடுகின்றனர். புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் உறுதியான வெற்றியை ஈட்டுவதற்கான இலங்கை இராணுவத்தின் மகிழ்ச்சியான பகற்கனவை ஜெனரல் மொன்சூனும் (Gen.Monsoon) (பருவ மழை)சி ஜெனரல் ரிசெஸ்சனும் (Gen.Recession) (பொருளாதார வீழ்ச்சி) என்பவற்றால் முடிவுக்கு கொண்டு வரப்படுமென அவர்கள் மதிப்பீடு செய்கின்றனர்.\nஇந்தக் கணிப்பீடுகள் சரியானதோ தவறானதோ என்ன நடைபெற்றாலும் ஒரு விடயம் சாத்தியமானதாக தென்படுகின்றது. அதாவது திட்டவட்டமான வெற்றியோ அல்லது தோல்வியோ இடம்பெற்று வரும் இந்த யுத்தத்தில் எந்தவொரு தரப்பிற்கும் ஏற்படப் போவதில்லை. இவ்வாறு இந்திய அரசின் ஓய்வுபெற்ற அமைச்சரவை செயலாளரும் உள்ளூர் விடயங்கள் தொடர்பான கற்கை நிறுவன பணிப்பாளருமான பி.ராமன் தெரிவித்துள்ளார்.\n\"ஸ்ராலின்கிராட்டின் ஆவி' ( The Spectre of stalingrad)என்று தலைப்பிடப்பட்டு பி.ராமனின் இலங்கையில் இடம்பெற்று வரும் யுத்தம் தொடர்பாக \"அவுட்லுக்' சஞ்சிகை கட்டுரையொன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;\nமரபு ரீதியான யுத்த வரலாற்றில் போர்க்களத்தில் பெருந்தொகையான இழப்புகளையும் குருதிப்பெருக்கையும் ஏற்படுத்தியதொன்றாக ஸ்ராலின்கிராட் யுத்தம் கருதப்படுகிறது.\nஅந்த யுத்தத்தின் போது ஸ்ராலின்கிராட்டுக்குள் அதீத நம்பிக்கையுடன் நாஜி இராணுவம் முன்னேறியபோது மிகவும் கவனமாக வகுக்கப்பட்ட திட்டத்துடன் சோவியத் இராணுவம் உக்கிரமான தாக்குதலை நடத்தியது. இதனால் நாஜி இராணுவத்துக்கு பாரதூரமான இழப்புகள் ஏற்பட்டன. சோவியத் இராணுவத்தால் கொல்லப்பட முடியாத நாஜி இராணுவத்தினர் பலர் ஜெனரல் வின்���ரால் (Gen.Winter) (மாரிகாலம்) கொல்லப்பட்டனர். \"ஜெனரல் வின்ரரின்' உதவியுடன் நாஜிக்களின் ஆறாவது இராணுவம் முழுவதும் சோவியத் படையினரின் பொறிக்குள் சிக்குண்டு அழிக்கப்பட்டன.\n1942 ஜூலை 17 இல் இந்த மோதல் ஆரம்பமானது. உடனடியாக ஸ்ராலின்கிராட் வீழ்ச்சியடையப் போகின்றதென்றும் சோவியத் இராணுவம் நிலைகுலையப் போகின்றதென்றும் ஐயுறவில்லாமல் இருந்த ஜேர்மன் மக்களுக்கு சொல்வதற்கு நாஜிக்களின் தவறான தகவலை வெளியிடும் இயந்திரம் ஓயாமல் கூறிக்கொண்டிருந்தது.\"இருநாட்களில்' ஸ்ராலின்கிராட் வீழ்ந்துவிடுமென்று அவர்களுக்கு கூறப்பட்ட செய்திக்காக ஜேர்மன் மக்கள் காத்திருந்தனர். இருநாட்கள் இருவாரங்களாகின. இருவாரங்கள் இரு மாதங்களாகின. இரு மாதங்கள் ஏழு மாதங்களாகின. 1943 பெப்ரவரி 2 இல் நாஜிக்களுக்கு பேரழிவுடன் யுத்தம் முடிவுக்கு வந்தது. இரண்டாவது உலகமகா யுத்தத்தின் போது இது நாஜிக்களின் கனவுகள் முடிவுக்கு வந்த ஆரம்பமாக குறிப்பிடப்படுகிறது.\nவிடுதலைப் புலிகளின் தற்போதைய தலைமையகமான கிளிநொச்சியில் இடம்பெறும் யுத்தத்தில் ஸ்ராலின்கிராட்டின் சிறியதொரு வடிவத்தை ஒருவரால் பார்க்க முடியும் யுத்த முனையிலிருந்து கிடைக்கும் சிறியளவிலான தகவலின் அடிப்படையில் எதனையும் கூறுவது கடினமானதாகும். இந்தச் சிறிய தகவலில் இருந்தும் கூட இரு விடயங்கள் தெளிவானவையாகும். முதலாவதாக விடுதலைப்புலிகளுக்கு எதிரான மோதலில் வெற்றி உணர்வுடன் செயற்படும் இலங்கை இராணுவம் சிறப்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆனாலும் இராணுவம் உரிமை கோரும் அளவுக்கு அது சிறப்பானதாக இல்லை. இரண்டாவதாக விடுதலைப்புலிகள் நன்றாக செயற்படவில்லை, ஆயினும் இலங்கை இராணுவத்தின் பிழையான தகவல் இயந்திரத்தினால் தயாரிக்கப்பட்ட அளவுக்கு புலிகள் சிறப்பாக செயற்படவில்லை என்றில்லை. இன்னமும் அதிகளவு சண்டை இருக்கின்றதென்பதை விடுதலைப்புலிகள் வெளிப்படுத்தியுள்ளனர். திரும்பவும் அறிந்து கொள்வதற்குரிய புலனாய்வையும் புதிய சிந்தனைகளையும் அவர்கள் வெளிக்காட்டியுள்ளனர்.\nஆனால், புலனாய்வு நுட்பமும் புதிய கண்டுபிடிப்பு சிந்தனைகளும் மட்டும் இருந்தால் மாத்திரம் போதியளவு போருடன் தொடர்புடைய வளங்களின்றி யுத்தங்களில் வெற்றி பெற முடியாது. இந்த இரு விடயங்களிலும் புலிகளுக்கு பற��றாக்குறை உள்ளது. ஆனால் புலிகள் அமைப்பானது ஆப்கானிஸ்தானின் தலிபான் அமைப்பு போன்று அதிர்ஷ்டமற்ற தன்மையிலிருந்தும் துரிதமாக மீட்சி பெறும் தன்மையை கொண்டுள்ள அமைப்பென்பதை வெளிப்படுத்தியுள்ளது.\n2003 இல் தலிபான்களை முழுமையாக அழித்துவிட முடியுமென்று அமெரிக்கர்கள் கருதினர். ஆனால் அந்த கணிப்பீடு தவறானது என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கல்லறையென தெரிவிக்கப்பட்டதிலிருந்து தலிபான் மீள் எழுச்சி பெற்றுள்ளது. உலகிலேயே அதிக சக்தி வாய்ந்த விமானப்படையின் தாக்குதல்களாலோ உலகின் வல்லமை வாய்ந்த ஆட்லறி தாக்குதல்களாலோ தலிபானின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆப்கானிஸ்தானிலுள்ள நேட்டோவின் சிரேஷ்ட தளபதிகள் தலிபான்களுக்கு எதிரான யுத்தம் வெற்றி கொள்ள முடியாததொன்று என்று ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருப்பதுடன் இருதரப்பும் வெற்றி கொள்ள முடியாததொன்றுக்கு அரசியல் தீர்வு காண வேண்டுமென கூறத் தலைப்பட்டிருக்கிறார்கள். வெற்றியடைய முடியாததாக இது உருவானதற்கு தந்திரோபாயத்தில் ஏற்பட்ட பாரிய தவறுகள் மட்டுமல்லாமல் அமெரிக்காவிலும் உலகிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார, நிதித்துறை பின்னடைவுகள் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு அதிகரித்து வருவதும் காரணமாகும்.\nஇலங்கை இராணுவத்திற்கு எதிரான மோதலை மேலும் சில மாதங்களுக்கு தக்க வைக்க முடியுமென புலிகள் கணிப்பிடுகின்றனர். புலிகளுக்கு எதிரான இந்த நீண்டகாலப் போரானது நேட்டோ சக்திகளால் தலிபான்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் யுத்தம்போன்று இலங்கை ஆட்சியாளருக்கு வெற்றி கொள்ள முடியாத, தாங்கிக்கொள்ள முடியாத நீண்ட யுத்தமாக உருவாகலாம். தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அபிப்பிராயத்தினால் எழுந்திருக்கும் அழுத்தத்தால் தங்களுக்கு உதவுவதை இந்திய அரசாங்கம் நிறுத்தினால் தங்களை காப்பாற்ற சீனாவும் பாகிஸ்தானும் முன் வருமென இலங்கை ஆட்சியாளர்கள் நினைப்பார்களேயானால் அவர்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் இருக்கின்றனர் என்று அர்த்தப்படும். பாகிஸ்தானின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியின் விளிம்பில் நிற்கிறது. பாகிஸ்தானை நண்பனென அழைக்கும் சீனா, இஸ்லாமாபாத்துக்கு உதவுவதற்கு தயங்குகின்றது. அண்மையில் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி சர்தாரி இந்தக் கவலையை உணர்ந்திருக்கிறார். தலிபான்கள் தொடர்பாக பாகிஸ்தான் இராணுவம் பின்னடைவை கண்டு வருகிறது. இலங்கைக்கு பாகிஸ்தான் இராணுவம் விரைந்து வரும் என்று நினைத்தால் அது மடைமைத்தனமானதாகும்.\nஅமெரிக்காவின் பொருளாதாரப்பின்னடைவால் தமது கைத்தொழில் துறை குறித்து சீனர்கள் அதிகளவுக்கு கவலையடைந்துள்ளனர். சீனத்தயாரிப்புகள் அமெரிக்காவின் சந்தைவாய்ப்பில் அதிகளவுக்கு தங்கியுள்ளன. அத்துடன், சர்தாரிக்கு திட்டவட்டமான உறுதிமொழியை வழங்க சீனர்கள் தயங்கியுள்ளனர். 1930 களின் பின்னர் பாரிய பொருளாதார நெருக்கடியை உலகு எதிர் கொள்ளும் நிலமை உருவாகியுள்ளது. சீனா உட்பட ஒவ்வொரு நாடுகளும் தங்களால் முடிந்த அளவுக்கு ஒவ்வொரு சதத்தையும் சேமிப்பதில் ஆர்வமாகவுள்ளன. வெளிநாட்டில் வீரதீர செயலைக்காட்ட எவரும் விரும்பவில்லை. அவ்வாறு காட்டுவது அவர்களின் வளங்களை விரயமாக்கிவிடும். இந்தியா உதவுவதை நிறுத்தினால் சீனா விரைந்து வர முயற்சிக்குமென இலங்கை இராணுவம் நிலைக்குமானால் அது ஏமாற்றமாக அமையும்.\nவிடுதலைப்புலிகள் இலங்கை இராணுவத்திற்கு எதிரான போரை மேலும் சில வாரங்களுக்கு தக்க வைக்க முடியுமென மதிப்பிடுகின்றனர். புலிகளுக்கு எதிரான உறுதியான வெற்றியென்ற இலங்கை இராணுவத்தின் கனவு \"ஜெனரல் மொன்சூன்' மற்றும் \"ஜெனரல் ரீ செஸன்' ஆகியவற்றால் முடிவுக்கு கொண்டு வரப்படலாம். சரியானதா தவறானதா என்பதை புலிகளின் கணிப்பீடுகள் நிரூபிக்குமா என்ன நடைபெற்றாலும் ஒருவிடயம் சாத்தியமானதாக தென்படுகிறது. இடம் பெற்றுவரும் யுத்தத்தில் எந்தத்தரப்பும் திட்டவட்டமான வெற்றியையோ அல்லது தோல்வியையோ பெற்றுக்கொள்ளப்போவதில்லை.\nமூலம்: (அவுட்லுக் இந்தியா) தமிழில் தினக்குரல் - ஐப்பசி 22, 2008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/director-bhagyaraj-released-the-movie-teaser-of-oviya-movie/", "date_download": "2019-07-18T22:26:41Z", "digest": "sha1:E6662GBFVSU4IFJ2TS5EQTUVHD65YQE2", "length": 6516, "nlines": 88, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Director Bhagyaraj Released the Movie Teaser of Oviya Movie", "raw_content": "\nஇயக்குனர் பாக்யராஜ் வெளியிட்ட ஓவியா படத்தின் டீஸர்\nஇயக்குனர் பாக்யராஜ் வெளியிட்ட ஓவியா படத்தின் டீஸர்\nஇமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரித்து நடிக்கும் படம் ஓவியா.புதுமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் ��ன்பவர் இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு பத்மஜன் இசையமைக்கிறார். நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள். இந்த படத்தில் காண்டீபன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக நடிகை மிதுனா நடிக்கிறார். சுவிக்சா ஜெயரத்னம் எனும் குழந்தை நட்சத்திரம் ஓவியாவாக நடிக்கிறார்.\nஇன்னிலையில் ஓவியா படத்தின் டீஸர் ஆனது திரைக்கதை ஆசான் இயக்குனர் கே.பாக்யாராஜ் அவர்களின் பொன்னான கரங்களால் சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் சிறப்பு தொகுப்பாக வெளியிடப்பட்டது. அந்நிகழ்ச்சியில் அப்படத்தின் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் திரு.காண்டீபன் ரங்கநாதன், மூத்த பத்திரிகையாளர் திரு.ஸ்ரீ நாத் , எடிட்டர் திரு. சூரிய நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கடலூரில் சிறப்பாக செயல் பட்டு வரும் டி.எஸ்.மீடியா என்ற குழுமம் சார்பாக இவ்விழா மிக நேர்த்தியாக நடைபெற்றது.மேலும் ஓவியா படத்தின் முன்னோட்ட காணொளியை வெளியிட்ட இயக்குனர் பாக்கியராஜ், படக்குழுவினரை வெகுவாக பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious « விஸ்வாசம் – விமர்சனம்\nNext என் திருமணத்தை பற்றி உங்களுக்கு என்ன கவலை – டிவிட்டரில் சீறிய விஷால் »\nபிரம்மாண்ட சாதனை படைத்த காலா படத்தின் சிங்கிள் ட்ராக்\nநடிகர் விஜய் அரசியல் நோக்கத்தில் ரசிகர்களை சந்திக்கிறாரா \nதிருமணத்திற்கு பிறகும் முத்த காட்சியில் நடிப்பேன் – உறுதி கொடுக்கும் நடிகை\nஒரு அடர் லவ் பிரியா படத்தை பற்றி கூறும் இயக்குனர் – பிரியா வாரியர் VS நூரின் ஷெரீஃப்\nஜான் விக் – சாப்டர் 3 அதிரடி ட்ரைலர் ரிலீஸ்\nமழையால் இந்தியா- நியூசிலாந்து போட்டி ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7444", "date_download": "2019-07-18T21:14:38Z", "digest": "sha1:QY3O5K6LDJKHGL5S6WP2U6YO5J6S6LBR", "length": 5742, "nlines": 177, "source_domain": "sivamatrimony.com", "title": "Raju Pandi இந்து-Hindu Kallar-Piramalai Kallar PIRAMALAI KALLAR Male Groom Nagappattinam matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/timeline/kalasuvadugal/2019/07/02041016/1248953/nostradamus-memorial-day.vpf", "date_download": "2019-07-18T22:29:31Z", "digest": "sha1:BCE42Z45PKMGDQDDPYWGUQX37CX2S3T5", "length": 7670, "nlines": 77, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: nostradamus memorial day", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566\nநாஸ்ட்ரோடமஸ் 1566-ம் ஆண்டு ஜூலை 2-ந்தேதி இறந்ததாகக் கூறப்படுகிறது.\nநாஸ்ட்ரோடமஸ் (டிசம்பர் 14, 1503 ஜூலை 2, 1566) இலத்தீன் பெயரான மைகெல் டி நோஸ்ரடேம் மூலம் அழைக்கப்பட்ட நாஸ்ட்ரோடமஸ் உலகின் சிறந்த குறி சொல்லும் பதிப்பாளர்களில் ஒருவராகத் திகழ்பவர். இவரது படைப்பான \"லெஸ் புரோபெடீஸ்\" மூலம் நன்கு அறியப்பட்டவராக விளங்கும் இவரது இப்படைப்பு 1555 அன்று முதன் முதலில் அச்சடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇப்புத்தகப் படைப்பின் மூலம் பிரபலமடைந்த நாஸ்ட்ரோடமஸ் பெரும்பாலும் அவரின் இறப்பிற்குப் பின்னரே உலக மக்களால் அறியப்பட்டார். நாஸ்ட்ரோடமஸ் அவரது புத்தகப் படைப்புகளில் சிறப்பாகக் கருதப்படும் இப்புத்தகத்தில் உலகில் நடைபெற்ற, நடைபெறவிருக்கும் நிகழ்வுகள் மற்றும் பல சம்பவங்களில் முக்கியமானவற்றை அன்றைய காலகட்டங்களிலேயே எழுதியவராக அனைவராலும் அறியப்படுகின்றார்.\nஇருப்பினும் இவரது குறி சொல்லும் ஆற்றல் பல கடின முயற்சிகளின் பின்னரே அறியக்கூடும் எனப்பலரும் மேலும் சிலர் இவ்வாறான கூற்றுக்கள் யாராலும் கண்டுபிடிக்க முடியாத வகையினால் குறி சொல்லப்பட்டிருக்கின்றது எனவும் கூறுகின்றனர்.\nநோஸ்ராடாமஸ் பிரான்ஸ் வடக்கில் செயின்ட் ரெமி டி பகுதியில் டிசம்பர் 14 1503, அன்று பிறந்தார் என்பதும் அவர் வாழ்ந்த பிரதேசப் பகுதி இன்றளவும் காணப்படுகின்றதென்பதும் குறிப்பிடத்தக்கது.\nயூத வம்சாவளியினர்களான ரெய்னியெர் டி செயிண்ட் ரெமி மற்றும் நொடாரி ஜௌமெ டி நோஸ்ரடேம் தம்பதிகளுக்குப் பிறந்த எட்டுப்பிள்ளைகளில் ஒருவராகப் பிறந்தார் நாஸ்ட்ரோடமஸ்.\nஜௌமேயின் தந்தையான கசோனெட் 1455-ம் ஆண்டின் காலப் பகுதியில் தன்னை ஒரு கத்தோலிக்க மதத்தவராக தம்மை மாற்றிக்கொண்டவரென்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் 1566-ம் ஆண்டு ஜூலை 2-ந்தேதி இறந்ததாகக் கூறப்படுகிறது.\nஇத்தாலியில் அணை இடிந்து 268 பேர் பலியான நாள்: ஜூலை 19- 1985\nஇங்கிலாந்தின் அரசியாக 9 நாட்கள் மட்டுமே நீடித்த ஜேன் கிரே பதவியிழந்த நாள்: ஜூலை 19- 1553\nகறுப்பின மக்களின் விடிவெள்ளி நெல்சன் மண்டேலா பிறந்த தினம்: ஜூலை 18- 1918\nஅமெரிக்காவின் உணவகத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு: 21 பேர் பலி ஜுலை 18- 1984\nபப்புவா நியு கினியாவில் பயங்கர நிலநடுக்கம்: 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: ஜூலை 17- 1998\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/mk-stalin-spoke-about-local-body-election", "date_download": "2019-07-18T22:42:27Z", "digest": "sha1:PFUUH5LRDBMVRNIO2QZ7GRZXAK3VBJHU", "length": 9510, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "தோல்வி வரும் என்ற அச்சமே தேர்தலை நடத்த விடாமல் தடுக்கிறது... -ஸ்டாலின் | mk stalin spoke about local body election | nakkheeran", "raw_content": "\nதோல்வி வரும் என்ற அச்சமே தேர்தலை நடத்த விடாமல் தடுக்கிறது... -ஸ்டாலின்\nஉள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளார்.\nஉள்ளாட்சி தேர்தலை தாமதமின்றி நடத்தவேண்டுமென ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் அவர், ஜனநாயகத்தை படுகுழியில் தள்ளும் முயற்சிகளை அதிமுக அரசும், தேர்தல் ஆணையமும் கைவிட வேண்டுமென்றும், கிராமப்புற, நகர்ப்புற வளர்ச்சியை நாசமாக்கும் அதிமுக ஆட்சியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும், தோல்வி வரும் என்ற அச்சமே உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் தடுக்கிறது என்றும் கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"சூர்யா குழந்தைகள் எங்கு படித்தால் இவர்களுக்கு என்ன\" - கொதிக்கும் தமிழன் பிரசன்னா\nஅதிமுகவிற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த பாஜக\nஅக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு\nவேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்\n மக்கள் நீதி மய்யம் சொல்வது என்ன\nலட்சம் கோடி சொத்து கொண்ட கோடீஸ்வரா் சாமி கோவிலில் எலும்பும் தோலுமாக காணப்படும் பசுக்கள்\nகமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்து சூர்யா அறிக்கை\nஅதிமுகவிற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த பாஜக\nமுதல்வர் குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கெடு\n24X7 ‎செய்திகள் 21 hrs\n'பட்ட கஷ்டமே போதும். இனி அந்த மாதிரி படங்களில் நடிக்க ��ாட்டேன்' - விமல் திட்டவட்டம் \nபிக்பாஸ் வீட்டிலுள்ள மீரா மிதுனிற்கு முன்ஜாமீன்\n24X7 ‎செய்திகள் 15 hrs\nஅதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை...\n24X7 ‎செய்திகள் 13 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\n400 ஆண்டுகள் பழமையான சதிக்கல் கண்டுபிடிப்பு\n\"போலீசாருக்கு டோக்கன் சிஸ்டம்... சரவணபவன் ராஜகோபாலின் ராஜதந்திர சலுகை..\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nமதுவிலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.shankarwritings.com/2018/06/blog-post_22.html", "date_download": "2019-07-18T22:37:09Z", "digest": "sha1:3LOHAV7X4T7J7IOQHE6VI52AYE62L6OX", "length": 25397, "nlines": 248, "source_domain": "www.shankarwritings.com", "title": "வெறுமையுடன் ஒரு நடனம்", "raw_content": "\n((போர்ச்சுகீசிய நாட்டில் வசிக்கும் மார்டின் பட்லர், சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த ரஷ்ய மெய்ஞானியான குர்ட்ஜிப் அவர்களின் ஆன்மப் பயிற்சிகளில் பல்லாண்டு காலம் ஈடுபட்டவர். மனித நிலைமைகள் பற்றிய ஆழமான புரிதலுக்கு இவர் வருவதற்கு ஸ்பினோஷா போன்ற தத்துவவாதிகளையும் முறையாகக் கற்றிருக்கிறார். martinbutler.eu என்ற இணையத்தளத்தில் கட்டுரைகளையும் வீடியோக்களையும் தொடர்ந்து இட்டுவருகிறார். என் காலத்தையும் என்னைச் சுற்றியுள்ள நிலைமைகளையும் புரிந்துகொள்வதற்கும் இந்தச் சூழ்நிலைகளுக்குள் எனது விழைவுகள், ஆசைகள், வலிகள் ஆகியவற்றைக் குறைத்துக் கொள்வதற்கும், எனக்கு வழங்கப்பட்டுள்ள வளங்களினூடாக நிறைவாகவும் நீதியாகவும் இருப்பதற்கும் மார்டின் பட்லரின் எழுத்துகள் உதவிகரமாக இருக்கின்றன. அவரது எழுத்துகள் உரிமைத்துறப்பை அறிவித்திருப்பதால் எனக்குப் பிடித்தவற்றை இங்கே மொழிபெயர்த்து வெளியிடுகிறேன். இங்கே தொடர்ந்து அது வெளியாகும். தன்னில் மட்டுமே வேலை சாத்தியம் என்று நம்புபவர்கள் அவரது எழுத்துகளைத் தொடர்ந்து வாசிக்கலாம். மார்டின் பட்லர் என்னிடம் ஏற்படுத்திய பயன்விளைவை இன்னும் சில வாசகர்களும் அடையலாம் என்ற நம்பிக்கையில் இந்தக் கட்டுரைகளை மொழிபெயர்க்கிறேன்.)\nவடிவமாக இல்லாததற்கு வடிவம் கொடுக்க முயல்வது தவிர்க்கவே முடியாத செயலாக இருப்பதால், ‘வெறுமை’ குறித்து எழுதுவதில் உள்ளார்ந்த நிந்தித்தல் உள்ளது. இன்னும் தெளிவாகப் பார்ப்பதற்கு உதவக்கூடிய, பயன்பாட்டுக்குப் பிறகு அகற்றப்பட வேண்டிய தற்காலிகச் சாரக்கட்டுமானங்களாகவே இந்தத் தன்மையிலான கட்டுரைகளை அணுக வேண்டும்.\nஒரு காலியான இடம் தொடர்ந்து காலியாக இருப்பதில்லை, ஒரு அமைதியான மனம் தொடர்ந்து அமைதியாக இருப்பதில்லை என்பதால் இயற்கை வெற்றிடத்தை வெறுக்கிறது என்று கூறப்படுவதுண்டு. உண்மையில் காலியான வெளியென்று எதுவுமே இல்லை. மிகக் குட்டியூண்டு இடத்தில் கூட, துணை அணுத்துகள்கள் சிறு இடைவெளிகளில் நுரைத்துத் தோன்றி மறைகின்றன. இருக்கும் எல்லாப் பொருட்களையும் ‘எல்லாம்’ என்று கூறி இருப்பை வெற்றிடத்திலிருந்து வேறுபடுத்துகிறார் லாவோட்சு.\nஅவர் வெற்றிடத்தை இருள், அமைதி மற்றும் மர்மம் நிறைந்ததாகக் காண்கிறார். எல்லாப் பொருட்களையும் அவர் தற்காலிகத் தோற்றங்களாக, உபயோகப்படுத்தப்பட்ட பின் நெருப்பில் எறிய வேண்டிய அலங்காரப் பொருட்களின் குப்பைகளாகவே அவர் பார்க்கிறார். “வானக, வையகத்திற்குத்/ தங்கள் கருணை சொந்தமில்லை;/ அவற்றுக்கு அனைத்தும் வைக்கோல் நாய்தான். / ஞானிக்கும் தன் கருணை சொந்தமில்லை/ அவனுக்கு மக்கள் அனைவரும் வைக்கோல் நாய்தான்.” என்கிறார் லாவோட்சு. சீனாவில் சடங்குகளின்போது வைக்கோலில் செய்யப்பட்ட நாய் பொம்மைகளை வைப்பார்கள். அந்த வைக்கோல் நாய்கள் சடங்கு முடிந்தவுடன் கழிக்கப்படும் அல்லது தீயில் தூக்கியெறியப்படும். அந்த வெறுமையைத் தான்- நீ மற்றும் நான் உட்பட- அனைத்துத் தற்காலிகத் தோற்ற உருவங்களும் பிறக்கும் கருப்பையாக மதிப்பிடுகிறார்.\nஇயற்கையைப் போன்றே, மனிதர்களும் வெறுமையை நிரப்பும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அந்த வெறுமையின் தாங்க முடியாத மௌனத்தை நொறுக்குவதற்காக, பெரிய பெரிய கோட்பாடுகளையும் கருத்தாக்கங்களையும் சிந்தனையில் உருவாக்குகிறோம். அர்த்தம், காரணம், மதிப்பீடுகள், ஒழுங்கு, நல்லது, கெட்டது இன்னபிறவற்றின் அடிப்படையில் நாம் சிந்திக்கிறோம். ‘காரணம்’ மற்றும் ‘அர்த்தம்’ ஆகிய கருத்துருக்கள் அனைத்தும் முற்றிலும் பெரும்பாலானவர்களால் கண்டுகொள்ளவே படாத மனுஷ விவகாரங்களே- காரணம், அர்த்தம் குறித்து பிரபஞ்சத்துக்கு எதுவுமே தெரியாது. எதார்த்தத்தில், இந்த கருத்துருவங்கள் அனைத்தும், அந்த எல்லாப் பொருட்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் நித்தியமான மௌனத்தைத் தவிர்ப்பதற்காக, நம்மை மதிப்பிட்டுக் கொள்வதற்கான முயற்சிகள் தான். ஸ்பினோசா, கடவுளை, “இருப்புக்கான ஆற்றல்” என்று குறிப்பிடுகிறார். எல்லாமும் தோன்றி மறையும் வெளியாக இருக்கும் இருப்பென்பது கூர்ந்து கவனிக்கப்பதற்கு லாயக்கற்றதே. ஆனால் வெற்றிடமோ, தோன்றாமலும் நித்தியமாகவும் இருப்பதால் தூய்மையான ஆற்றலாக உள்ளது. அத்துடன் அர்த்தம், காரணம், நல்லது, கெட்டது என்று கண்டு கற்பிக்கும் முயற்சிகள் எல்லாம் வெறுமையைக் காலியாக்குவதைத் தவிர வேறில்லை.\nவெறுமையுடன் நடனமாடுவதென்பது, இச்சைக்குரிய துணையுடன் நடனமாடுவதைப் போன்றது. கொஞ்சம் கூடுதலாக நெருங்கும் ஆசை தவிர்க்கவே முடியாதது. நம்மில் ஒவ்வொன்றும் அந்த வெறுமையை - விளக்க, மேலும் பொருள் சேர்க்க, வாழ்க்கைக்கு அர்த்தம் தர, ஒரு லட்சியத்தை வைத்திருப்பதன் வாயிலாக- நிரப்புவதற்கு விரும்புகிறது. ஆனால் அதைச் செயல்படுத்தும் போது, நாம் மெய்யான வாழ்க்கையைக் கொன்று விடுகிறோம். அதற்குப் பதிலியாக ஒரு சமயத்தையோ, ஆன்மிகப் பயிற்சியையோ, கருத்தியலையோ, ஒழுக்கம் தொடர்பான கருத்தமைவுகளையோ நாம் உருவாக்கிய பூதங்களாக உலவ விட்டு விடுகிறோம்.\nவெறுமையை அழிப்பதற்கு வாழ்வு தரும் அழைப்பை நிராகரித்தபடியே வெறுமையுடன் நடனமாடுவதுதான் உச்சபட்ச நடனம். தோன்றாததற்கும், தன்னை நிரப்பிக் கொள்வதற்கு ஆசைப்படும் தோன்றியதற்கும் நிலவும் தீராத பதற்றம்; தற்போது இந்தச் சிறுகட்டுரை முடிந்துவிட்டது. வெறுமையை நிரப்ப மேற்கொள்ளப்படும் இன்னொரு முயற்சி என்று அதை நீங்கள் தூரப்போட்டு விடலாம்.\n(இந்தக் கட்டுரையின் ஆங்கில வடிவத்தைக் காண corporealfantasy.com)\nகாலையில் கவின்மலரிடம் தொலைபேசிய போது தான் நண்பர்களால் நரேந்திரன் என்று அழைக்கப்படும் பழனிவேளின் மரணச் செய்தியைத் தெரிந்து கொண்டேன். பழனிவேளைத் தெரியுமா என்ற தொனியிலேயே விஷயம் உணரப்பட்டுவிட்டது. வ��. பாபு மரணச் செய்தியும் அப்படித்தான் வந்தது- ஏற்கனவே தெரிந்தது உறுதிப்படுத்தப்படுவது போல. பழனிவேள் உடல்நலமில்லாமல் இருப்பது பற்றி கண்டராதித்தன் சில மாதங்களுக்கு முன்னர் என்னிடம் சொல்லியிருந்ததை மனம் கோத்திருக்க வேண்டும். இது துரதிர்ஷ்டமானது தான். பகலிரவுப் பொழுதுகளை, சில போதைப் பொழுதுகளை, படைப்பூக்கமிக்க தருணங்களைப் பகிர்ந்த நம் வயதையொத்தவர்கள் இல்லாமல் போவது.\nபழனிவேளை நண்பர் என்று சொல்லமுடியாது. 90-களின் இறுதியில் 2000-ம் ஆண்டின் துவக்கத்தில் புதுக்கவிதையின் வடிவத்தை, உள்ளடக்கத்தை மாற்றிய, கவிதை வடிவத்தை வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான லட்சியப்பூர்வமான கருவியாகப் பாவித்த இளம் நவீன கவிஞர்களின் இயக்கம் ஒன்று செயல்பட்டது. திருநெல்வேலி, நாகர்கோவில், திருவண்ணாமலை, சென்னை, திண்டுக்கல் என வேறு வேறு இடங்கள் சார்ந்து அவர்கள் இயங்கினார்கள். எல்லாரும் சேர்ந்து கூடி பேசிக் கொண்டனர் என்றெல்லாம் சொல்லமுடியாது…\nபளபளக்கும் கண்கள் ஆடும் வால் பிரபஞ்சம் நாய்க்குட்டி வடிவத்தில் விளையாட அழைக்கிறது.\nஆம், ப்ரவுனி. கோலி உருண்டைக்குள் பூவாய் ஒளிரும் ஒளிதான் உன் கண்கள் அந்தப் பூவிலிருந்து நீள்வதுதான் உனது ஆடும் துடுக்குவால்\nவிளையாடு விளையாட்டை நிறுத்தும் வரை மரணமில்லை\nஆத்மாநாம் கேட்கச் சொல்லும் பிச்சை\nநீ ஒரு பிச்சைக்காரனாய்ப் போ பிச்சை பிச்சை என்று கத்து பசி இன்றோடு முடிவதில்லை உன் கூக்குரல் தெரு முனைவரை இல்லை எல்லையற்ற பெருவெளியைக் கடக்கணும் உன் பசிக்கான உணவு சில அரிசி மணிகளில் இல்லை உன்னிடம் ஒன்றுமேயில்லை சில சதுரச் செங்கற்கள் தவிர உனக்குப் பிச்சையிடவும் ஒருவருமில்லை உன்னைத் தவிர இதனைச் சொல்வது நான் இல்லை நீதான். - ஆத்மாநாம்\nஆத்மாநாம் எழுதிய‘பிச்சை’எனும் கவிதையின் உள்ளடக்கத்துக்குப் போகும் முன்பாக அதன் குரல்,தொனியின் சிறப்பைக் கவனிக்க வேண்டும். யாருடைய குரல் அது என்று கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. அந்தக் குரலையுடையவன் எங்கே நிற்கிறான் என்பதைக் கேட்டுப்பார்க்க வேண்டியிருக்கிறது. உரத்துப் பேசுபவன்போலத் தொனித்து,கடைசியில் மோனத்துக்குள் உறையவைக்கும் அனுபவம் உள்ளது. சாதாரணன்போல இந்தக் குரலையுடையவன் தெரிகிறான். அவன் பேசுவது சகஜ ஞானம்போல இருக்கிறது. உச்சாடனம் ���ட்டளையிடுதலின் சமத்காரம் இருக்கிறது அந்தக் குரலில்.\nபிச்சையும் யாசகமும் வாழ்க்கை முறையாக மெய்தேடுதலுக்கு உகந்த நெறியாகப் பார்க்கப்பட்ட ஒரு நிலத்தில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில்‘நீ பிச்சைக்காரனாய்ப் போ’என்பது வசையாகவும் சாபமாகவும் அர்த்தம்…\n1975-ம் ஆண்டு திருநெல்வேலியில் பிறந்தவர். இயந்திரப் பொறியியலில் பட்டயப்படிப்பு முடித்தவர். 1999-லிருந்து பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் இவரது ஈடுபாடுகள் இலக்கியம், சினிமா, நாட்டார் வழக்காற்றியல், பொருள்சார் கலாசாரம், மானுடவியல், பண்பாட்டு வரலாறு, மருத்துவம், சமயம், தத்துவம். ஆறு கவிதைத் தொகுதிகள், இரண்டு விமர்சன நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. இவரது தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுதியான ’ஆயிரம் சந்தோஷ இலைகள்’ புத்தகத்துக்கு கனடா இலக்கியத் தோட்ட அமைப்பு கவிதைப் பிரிவில் 2017-ம் ஆண்டு விருது வழங்கியது. இசை,ஓவியங்கள் சமையல், பயணம், பிராணி வளர்ப்பு, பராக்கு பார்ப்பதில் ஈடுபாடு உடையவர்.\nடானடா சண்டூகா ஜென் கவிதைகள்\nம. இலெ. தங்கப்பா நேர்காணல்\nநகுலன் சுந்தர ராமசாமி லக்ஷ்மி மணிவண்ணன்\nபுத்தக மதிப்புரை காலம் செல்வம்\nவிக்ரமாதித்யன் வண்ணதாசன் வண்ணநிலவன் கலாப்ரியா\nவைக்கம் முகமது பஷீர் முல்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1898&catid=40&task=info", "date_download": "2019-07-18T22:32:42Z", "digest": "sha1:ND7HEOGWU2B5BA55QGDPKWCT3JXSTL62", "length": 7645, "nlines": 111, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை சுகாதாரம், உடல் நலம்; மற்றும் சமூக சேவைகள் சிறுவர் பாதுகாப்பு Physiotherapy service for children\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nலேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலை\nடொக்டர் டனிஸ்டர் டி சில்வா மாவத்தை\nதிருமதி எச் .பி.கே.பி. குமாரி\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2012-08-07 11:18:21\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றித���ின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/India/2018/08/26121709/1006789/KeralaKerala-FloodKarnataka-BJP-MLA-Specch-Controversy.vpf", "date_download": "2019-07-18T21:18:09Z", "digest": "sha1:ZXZVBRCSI4HKZSITJ5XVV2QBAWUKCGK6", "length": 10189, "nlines": 79, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "கேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை\nகேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பசன்ன கவுடா பாட்டீல் கூறிய கருத்து சர்ச��சையை ஏற்படுத்தி உள்ளது.\nகேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பசன்ன கவுடா பாட்டீல் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்துக்களின் உணர்வை புண்படுத்தும் விதமாக 'பசு வதை செய்வோம்' என வெளிப்படையாக கூறியதாலேயே கேரளாவில் இவ்வளவு பெரிய இயற்கை பேரிடர் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், 'யாரெல்லாம் இந்துக்களின் மனதை புண்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர்களுக்கு மிகப்பெரிய தண்டனை நிச்சயம் கிடைக்கும்' எனவும் பசன்னகவுடா பாட்டீல் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\n\"ஜம்மு, காஷ்மீரின் நிலைக்கு நேரு தான் காரணம்\" - அமித்ஷா\nஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு நம்மிடம் இல்லை என்றும், இதற்கு காரணம் பிரதமர் நேரு தா​ன் என மக்களவையில் விவாதத்துக்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.\nஅனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி\nமறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.\nசபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...\nபுகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.\nமுதலமைச்சர் குமாரசாமிக்கு ஆளுநர் அவசர கடிதம் : நம்பிக்கை ஓட்டெடுப்பு குறித்து சபாநாயகர் முடிவு\nகர்நாடக சட்டமன்றத்தில் இன்று பிற்பகல் ஒன்றரை மணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் குமாரசாமிக்கு ஆளுனர்,அவசர கடிதம் எழுதியுள்ளார்\nசூரத்தில் 13 ஆயிரம் வைர தொழிலாளர்கள் வேலை இழப்பு\nகுஜராத் மாநிலம் சூரத்தில் 13 ஆயிரம் வைர தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கின்றனர்.\nஅணை பாதுகாப்பு மசோதா குறித்து விவாதிக்க மக்களவையில் ரவிகுமார் எம்.பி.நோட்டீஸ்\nஅணை பாதுகாப்பு மசோதா 2019-ஐ நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து சட்டமாக்க மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.\nதேசிய மருத்துவமனை மசோதாவுக்கு மக்களவையில் தி.மு.க. எதிர்ப்பு\nஇளநிலை மருத்துவ படிப்பில் இறுதியாண்டில் NEET தேர்வு நடத்த வகை செய்யும் தேசிய மருத்துவமனை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு மக்களவையில் தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nஇலங்கை தொடர் குண்டு வெடிப்பு - குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வலியுறுத்தல்\nஇலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்\nபேருந்தில் கடத்தப்பட்ட 80 கிலோ கஞ்சா பறிமுதல்...\nஆந்திர மாநிலத்தில், பேருந்தில் கடத்தப்பட்ட 80 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட 9 பேரை கைது செய்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1295678.html", "date_download": "2019-07-18T22:04:28Z", "digest": "sha1:MCH2B42VOBQ4QKXLKWC4SD3CAB4UCC7O", "length": 11595, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "வெளிநாட்டிலிருந்து வந்த இலங்கை தம்பதியர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கினர்..!! – Athirady News ;", "raw_content": "\nவெளிநாட்டிலிருந்து வந்த இலங்கை தம்பதியர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கினர்..\nவெளிநாட்டிலிருந்து வந்த இலங்கை தம்பதியர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கினர்..\nவெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த தம்பதி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகை ஒன்றை சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டுவர முயற்சித்தமையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுருணாகலை, கிரிஉல்ல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான தம்பதியே கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் 5 மற்றும் 7 வயதுடைய இரண்டு பிள்ளைகளும் இருந்தார்கள் என சுங்க பிரிவு பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nகுறித்த இருவரும் தங்கள் பிரதேசத்தில் சிறிய வர்த்தக நிலையம் ஒன்றை நடத்தி செல்பவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.\nசந்தேக நபர்கள் நேற்று இரவு 7.40 மணியளவில் டுபாயில் இருந்து எமிரேடஸ் விமான சேவையின் EK-652 விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.பயண பொதியில் சிகரெட் தொகையை மறைந்து கொண்டு வந்த நிலையில் சுங்க பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி 3230000 ரூபாவாகும்.\nகைப்பற்றப்பட்ட பொருட்கள் அரசுடமையாக்கப்பட்ட நிலையில் தம்பதியருக்கு எதிராக 75000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nகடற்படை தளபதியின் சேவை காலம் நீடிப்பு..\nசிகிச்சை பலனின்றி 7 வயது சிறுவன் உயிரிழப்பு..\nஇங்கிலாந்தில் ஆளுயர ஜெல்லி மீன்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபீகாரில் மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு..\nஉ.பி.யில் இருதரப்பினர் மோதலுக்கு காரணமான முக்கிய குற்றவாளி கைது..\nபாகிஸ்தானில் குல்பூ‌ஷன் ஜாதவ்வை அடைத்து வைத்திருப்பது சட்டவிரோதமானது – மத்திய…\nகடும் அமளியால் கர்நாடக சட்டசபை நாளை வரை ஒத்திவைப்பு..\nஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 35 ராணுவ வீரர்கள்…\nதோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு\nஉலகின் டாப் 10 விமான படைகள்-அதிர்ச்சி கொடுக்கும் லிஸ்ட்\nமீண்டும் பழைய விலைக்கு பாண்\nஇங்கிலாந்தில் ஆளுயர ஜெல்லி மீன்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபீகாரில் மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 78 ஆக…\nஉ.பி.யில் இருதரப்பினர் மோதலுக்கு காரணமான முக்கிய குற்றவாளி கைது..\nபாகிஸ்தானில் குல்பூ‌ஷன் ஜாதவ்வை அடைத்து வைத்திருப்பது…\nகடும் அமளியால் கர்நாடக சட்டசபை நாளை வரை ஒத்திவைப்பு..\nஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 35…\nதோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு\nஉலகின் டாப் 10 விமான படைகள்-அதிர்ச்சி கொடுக்கும் லிஸ்ட்\nமீண்டும் பழைய விலைக்கு பாண்\nநாமலுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு\nகடற்படை படகு விபத்து; 9 வீரர்கள் மீட்பு\nஇலங்கைக்கு வழங்கும் உதவிகளை மேலும் அதிகரிவுள்ளது உலக வங்கி\nகின்னியாவை மீட்டு எங்கள் பிரதேசமாக்க அனைவரும் உழைப்போம்…\nதாவூத் இப்ராகிம் உறவினர் மும்பையில் கைது..\nஇங்கிலாந்தில் ஆளுயர ஜெல்லி மீன்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபீகாரில் மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு..\nஉ.பி.யில் இருதரப்பினர் மோதலுக்கு காரணமான முக்கிய குற்றவாளி கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/03/blog-post_9287.html", "date_download": "2019-07-18T21:40:01Z", "digest": "sha1:UA27DXL2KLBTEULMATTZWHTYRIULFRFI", "length": 23141, "nlines": 174, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: நவி யாழ். சென்று ஒருதலைப் பட்சமாகவே தகவல் திரட்டினார்!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nநவி யாழ். சென்று ஒருதலைப் பட்சமாகவே தகவல் திரட்டினார்\nஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கை முழுக்க முழுக்க ஒருதலைப் பட்சமானது எனவே இலங்கை அரசாங்கம் அதனை முற்றாக நிராகரிக்கிறது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் நேற்று தெரிவித்தனர்.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் நாயகம் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, அமைச்சர் தினேஷ் குணவர்தன, அமைச்சர் காமினி லொக்குகே ஆகியோர் நேற்று ஸ்ரீல. சு. க. தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தியபோதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.\nநவநீதம்பிள்ளை சொல்வது இதுதான் முதற்தடவையும் அல்ல நவநீதம்பிள்ளை இலங்கை வந்தபோது யாழ்ப்பாணம் சென்றார் அங்கு அவரை சந்திக்க எமது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எழுத்துமூலம் அனுமதி கேட்டபோதும் அவர் சந்தர்ப்பம் வழங்காமல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருக்கும், அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கினார் அப்போதே எமக்குத் தெரியும் அவரது அறிக்கை எவ்வாறு அமையப்போகிறது என்று.\nஅவரது அறிக்கையில் 11 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன இறுதியாக போரினால் உயிரிழந்தவர்களை நினைவுகூர அனுமதி வழங்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் அதாவது அவர் இலங்கை வந்தப���து முள்ளிவாய்க்காலில் பிரபாகரனுக்காக மலர் வளையமொன்றை வைக்க முயற்சித்தார்.\nமேலும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையைப் பற்றி ஒன்றும் தெரியாமலேயே இவர்கள் பிரேரணைகள் கொண்டு வருகிறார்கள் குறிப்பாக பயங்கரவாத தடைச் சட்டம் 1979 களிலேயே கொண்டுவரப்பட்டது அது 82 மற்றும் 89 களில் திருத்தப்பட்டது என்பதுடன் ஐ. தே. கவினரே இந்த சட்டத்தை கொண்டுவந்தனர் எனவே இதை நீக்குவதாயின் எழுந்தமானத்தில் எதுவும் செய்து விட முடியாது என்பதுடன் அதனை பாராளுமன்றத் தினூடாகவே செய்யவேண்டும் என குறிப்பிட்டார்.\nமேலும் இறுதி யுத்தத்தில் 40,000 பேர் இறந்ததாக கூறுகிறார்கள் இதற்கு சாத்தியமே இல்லை. சுனாமி போன்ற ஒரு பேரழிவின் மூலம் இவ்வாறான ஒரு தொகை இறந்திருக்கலாம் ஆனால் அப்பட்டமான முறையில் இவ்வாறான தொகையினர் இறந்துவிட்டனர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.\n88, 89, 90 களில் தெற்கில் இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள் டயர்களில் எரிக்கப் பட்டார்கள் இது தொடர்பாக ஏன் விசாரணைகள் செய்யப்படவில்லை மற்றும் புலிகளினால் செய்யப்பட்ட படு கொலைகள், மனித உரிமைகள் மீறல்கள் பற்றி ஏன் பேசவில்லை என்றும் அவர்கள் கேள்வி எழு்ப்பினர்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nதேரர்களை ஒரினச்சேர்கையாளர்கள் என்ற ரஞ்சன் ராமநாயக்க கொதிநீரில்.\nஇலங்கையின் பொது அரங்கில் இரத்தத்திற்காக ஒருசில பிக்குகளே கூக்குரலிடுகின்றனர் என்றும் அவர்களில் 90 வீதமானவர்கள் சிறுவயதில் பிரதான பிக்குகளால்...\nதம்பியை கொலைசெய்ததற்கான காரணத்தைக் கேட்ட தமயனையும் கொலை செய்தார் உமாமகேஸ்வரன்.\nதமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரால் கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை இதுவரை துல்லியமாக எத்தரப்பாலும் கணக்கிடப்படவில்லை. ஆனாலும்...\nமுதற்பெண்மணி ஆடையோடு அரசியல் மேடையில் ஜலனி பிரேமதாச...\nஎதிர்கால தலைமை சஜித் பிரேமதாச வின் மனைவி தான் என்ற அறிமுகத்தோடு அரசியல் மேடைக்கு பிரவேசித்துள்ளார் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலன...\nமுஸ்லிம் பெண்கள் திருமணமாக குறைந்த வயது 18+ என்பதை ஏற்றுக்கொண்டு அமைச்சு பதவிகளை ஏற்க தீர்மானம்.\nஇந்நாட்டினுள் யாவருக்கும் பொதுவான சட்டம் இருக்கவேண்டும் என்றும் இருவேறு சட்டங்கள் செயற்படமுடியாது என்றும் தெரிவித்துவரும் தரப்பினர் முஸ்லிம்...\nISISI ன் இலங்கைக்கான பிரதிநிதியாக தன்னை பிரகடணப்படுத்த கோரினானாம் சஹ்ரான். ரணிலிடம் அமெரிக்கா\nபயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கடலோரக் காவல்படை என்பன அவசியம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவ...\nபொதுக்கூட்டத்திற்கான பகிரங்க அழைப்பு விடுக்கின்றது சுவிஸ் உதயம்.\nகிழக்கிலங்கை மக்களை மையமாகவும் சுவிட்சர்லாந்தினை தளமாகவும் கொண்டுள்ள உதயம் அமைப்பின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சொல...\nஅம்பலமானது முல்லைத்தீவு சமுர்த்தி திணைக்களத்தின் ஊழல்.\nமுல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக 2017ம் ஆண்டு நடாத்தப்பட்ட திவிநெகும சந்தை நிகழ்வில் இடம்பெற்ற ஊழல் மோசடி தற்போது வெளிச்சத்...\nஇந்தோனேசிய வீதிகளில் வாழ்ந்துவரும் அகதிகள் யுஎன்எச்சிஆர் இன் முகத்திரை கிழிகின்றது.\nசூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டு அகதிகள், தங்களது தஞ்சக்கோரிக்கை மனுவை ஐ.நா. அகதிகள் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்என்ற கோரிக்கையுடன் இந்தோனே...\nஈஸ்டர் குண்டுத்தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட சகலருக்கும் மரணதண்டனை வழங்கவேண்டும் என்கிறார் மைத்திரி\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புபட்ட அனைவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்து...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் ��ிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizhkadal.com/2019/05/blog-post_270.html", "date_download": "2019-07-18T21:31:57Z", "digest": "sha1:JMSC4L6GC5KXASMZXA7NCECN5A2EXYFI", "length": 12369, "nlines": 199, "source_domain": "www.thamizhkadal.com", "title": "ஆசிரியர் தகுதித் தேர்வு: ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யத் தடை", "raw_content": "\nHomeகல்விச்செய்திகள்ஆசிரியர் தகுதித் தேர்வு: ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யத் தடை\nஆசிரியர் தகுதித் தேர்வு: ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யத் தடை\nஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணி நீக்கம் செய்யும்படி தமிழக அரசுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் திருவண்ணாமலை மாவட்டம் பெருங்களத்தூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றும் இந்திரா, கவிதா, இந்திராகாந்தி, ஜோதி ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறவில்லை எனக்கூறி எங்களை பணிநீக்கம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.\nஅரசின் இந்த முடிவுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும் 2019-ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவுகள் வெளியாகும் வரை எங்களை பணிநீக்கம் செய்யக்கூடாது. நாங்கள் ஆசிரியராக பணியில் சேர்ந்தபோது ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயமாகத் தேர்ச்சிப் பெற வேண்டும் என்ற சட்டம் இல்லை. எனவே அரசின் இந்த முடிவுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்று சுமார் 60 ஆயிரம் பேர் காத்திருக்கும் நிலையில், மனுதாரர்கள் வாய்ப்பு கிடைத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறாமல் உள்ளதாகக் கூறி, எனவே தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறாமல் ஆசிரியர்களாக பணியாற்றி வருபவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும், அவர்களிடம் விளக்கம் பெற்று சட்டப்படி தகுந்த உத்தரவை பிறப்பிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.\nஇந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர்கள் பலர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், தகுதித் தேர்வு அறிமுகப்படுத்திய 9 ஆண்டு காலக்கட்டத்தில் ஆண்டுக்கு இரண்டு முறை என 18 தேர்வுகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு தகுதித் தேர்வு நடத்தப்படவில்லை. மேலும், மற்ற மாநிலங்களில் தகுதித் தேர்வு தொடர்பாக தெளிவான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற அரசாணை தமிழகத்தில் பிறப்பிக்கப்படவில்லை. மத்திய அரசு சார்பில், தேசிய அளவில் ஆண்டுக்கு இரண்டு முறை தகுதித் தேர்வு நடத்தப்பட்டாலும், அந்தத் தேர்வில் தமிழக ஆசிரியர்களால் கலந்துகொள்ள முடியாது. இதனை புரிந்துகொள்ளாமல் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தனர்.\nஇந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் கொண்ட அமர்வில், வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெறாத ஆசிரியர்கள், வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள தகுதித் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுத வேண்டும். அந்தத் தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை ஆசிரியர்கள் மீது பணிநீக்க நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டனர். மேலும், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜூன் இரண்டாவது வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.\nநாளை சந்திர கிரகணத்தின் போது செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை\nPGTRB - முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பாக தேர்வு வாரியத்தின் புதிய அறிவிப்பு.\n1ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கான நாள் வாரி பாடத்திட்டம்\n20- 07-2019 சனி வேலை நாள் -24-07-2019 பள்ளி விடுமுறை\nபான் கார்டு செப்டம்பர் 1ம் தேதி முதல் செல்லாது\nபுதிய பாடத்திட்டத்திற்கான BT TEACHERS பயிற்சி அட்டவணை\nசம்பளத்துடன் ஆண்களுக்கும் மகப்பேறு விடுமுறை\nதலைமை ஆசிரியர் ஒரே பள்ளியை சேர்ந்த உட்பட 20 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்\nகல்விக் கொள்கை எல்லாம் நல்லது, ஆனால் நடைமுறை.\nதமிழகத்தில் நடக்கும் போராட்டங்களில் பாதிக்கும் மேல், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் செய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/isis_8.html", "date_download": "2019-07-18T21:45:29Z", "digest": "sha1:M74XCOLDIZP4ZSERFD7KGCLUVSFR52HJ", "length": 6576, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஆப்கான் தொலைக்காட்சி நிலையம் மீது ISIS தாக்குதல்!:உடனே வழமைக்குத் திரும்பல்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஆப்கான் தொலைக்காட்சி நிலையம் மீது ISIS தாக்குதல்\nபதிந்தவர்: தம்பியன் 08 November 2017\nஆப்கான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள ஷா��்சாட் என்ற தொலைக்காட்சி நிலையம் மீதி ISIS தீவிரவாதிகள் இன்று செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் இரு பாதுகாவலர்கள் கொல்லப் பட்டுள்ளனர்.\nதாக்குதல் இடம்பெற்று சிலமணி நேரங்களுக்குள் தொலைக்காட்சி சேவை வழமைக்குத் திரும்பியுள்ளது. அண்மைக் காலமாக ஆப்கானில் ஊடகவியலாளர்கள் மீது தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் இன்று போலிஸ் போன்று உடையணிந்து உள்ளே நுழைந்த தீவிரவாதிகள் குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் 20 இற்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தும் உள்ளனர்.\nபிபிசி செய்திகளை ஒளிபரப்பும் உரிமையைப் பெற்றுள்ள ஷாம்சாட் தொலைக்காட்சி காபூலில் இருந்து செய்திகளையும் இன்னும் சில நிகழ்ச்சிகளையும் பஷ்டோ மொழியில் ஒளிபரப்பி வரும் ஊடகம் ஆகும். உலகில் ஊடகச் சுதந்திரத்துக்கும் பத்திரிகை சுதந்திரத்துக்கும் மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் விளங்குகின்றது. இங்கு மே மாதம் காபூலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பிபிசி ஊடக ஓட்டுனர் உட்பட இருவர் பலியானயதுடன் ஆப்கானின் 1 டிவி சேனலும் மோசமாக சேதமடைந்தது.\nஇதே மாதம் ஜலாலாபாத்திலுள்ள ஆப்கான் அரச தொலைக்காட்சி நிலையம் மீது தொடுக்கப் பட்ட தாக்குதலில் 6 பேர் பலியாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.\n0 Responses to ஆப்கான் தொலைக்காட்சி நிலையம் மீது ISIS தாக்குதல்\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஆப்கான் தொலைக்காட்சி நிலையம் மீது ISIS தாக்குதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/the-world-s-smallest-mri-machine-022439.html", "date_download": "2019-07-18T22:16:33Z", "digest": "sha1:4IVCXEKPCCES3LETIR6MQ3SWBLT73RSI", "length": 22656, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "உலகின் மிகச்சிறிய எம்.ஆர்.ஐ இயந்திரம்! விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய தொழில்நுட்டப்பம்! | The World's Smallest MRI Machine - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிளிப்கார்ட்: இன்று அட்டகாசமான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.\n21 min ago 5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\n56 min ago நிலவில் கால்பதித்த வீடியோ போலி இல்லை காரணங்கள் மற்றும் ஆதாரமான வீடியோ இதோ.\n2 hrs ago அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n2 hrs ago வாட்ஸ் ஆப்பிலும் பணம் அனுப்பும் வசதி வந்தாச்சு: ஹேப்பிஅண்ணாச்சி.\nLifestyle இதய நோயாளிகளா அப்ப உப்புக்கு நோ சொல்லுங்க... 16 உணவுகளில் உங்களுக்கே தெரியாம உப்பை அதிகமாக உண்கிறீர\nMovies எங்கள் கூட்டணிக்கு எப்பவுமே வெற்றிதான்.. ஹீரோவை புகழ்ந்து தள்ளிய இயக்குநர்\nNews தேசதுரோக வழக்கு: வைகோவுக்கு விதிக்கப்பட்ட 1 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்து வைத்தது ஹைகோர்ட்\nAutomobiles கியா செல்டோஸ் காரை புக்கிங் செய்யப் போறீங்களா - இதையும் படிச்சுட்டு போங்க\nSports இந்திய அணிக்குள் இவரை கொண்டு வாங்க.. எல்லாம் சரி ஆகிடும்.. பிசிசிஐ குறி வைக்கும் 19 வயது வீரர்\nFinance விவசாயிகளின் தேவைக்கேற்ப பயிர்காப்பீட்டு திட்டம் - மத்திய அரசு மாற்றம்\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation முதுநிலை பொறியியல் சேர்க்கை குறித்து அண்ணா பல்கலை புதிய அறிவிப்பு\nஉலகின் மிகச்சிறிய எம்.ஆர்.ஐ இயந்திரம் விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய தொழில்நுட்டப்பம்\nஒரு புதிய நுட்பத்தைப் பயன்படுத்தி, விஞ்ஞானிகள் உலகின் மிகச்சிறிய காந்த அதிர்வுகளான ஒற்றை அணுக்களின் காந்தப்புலங்களை கண்டுபிடித்துள்ளனர். குவாண்டம் ஆராய்ச்சியை மேம்படுத்தக்கூடிய ஒரு நம்பமுடியாத திருப்புமுனை என்று இதனை விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர்.\nஎதிர்கால ஆராய்ச்சிக்கு ஒரு மைல்கல்\nசியோலில் உள்ள இயற்பியல் அறிஞர் ஆண்ட்ரியாஸ் ஹென்ரிச் இந்த கண்டுபிடிப்பு குறித்து கூறியபோது, இதுபோன்ற கண்டுபிடிப்புகள் குறித்து கேள்விப்பட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது நிச்சயமாக நம் துறையில் ஒரு மைல்கல். அதுமட்டுமின்றி எதிர்கால ஆராய்ச்சிக்கு மிகவும் பயனளிக்கும் வகையில் உள்ளது என்று கூறியுள்ளார்.\nகாந்த அதிர்வு இமேஜிங் அல்லது எம்.ஆர்.ஐ., தொழில்நுட்பம் என்பது நமது உடலின் உள்பகுதிகளை படம்பிடிக்கப் பயன்படும் ஒரு கருவி என்பது தெரிந்ததே. எம்.ஆர்.ஐ இயந்திரம் உடலைச் சுற்றி வலுவான காந்தப்புலத்தை தூண்டுவதற்கு சக்திவாய்ந்த காந்தங்களை பயன்படுத்தும். நம் உடலின் ஹைட்ரஜன் அணுக்களின் கருக்களில் உள்ள புரோட்டான்களின் சுழற்சியை காந்தப்புலத்துடன் பக்க விளைவுகளை உருவாக்காமல் சீரமைக்கின்றது.\nஅதேபோல் புரோட்டான்களைத் தூண்டுவதற்கு ஒரு கதிரியக்க அதிர்வெண் மின்னோட்டம் பயன்படுத்தப்படுகிறது, இதன் காரணமக அவை புலத்திற்கு எதிராகத் திரிகின்றன. இது அணைக்கப்படும் போது அதில் உள்ள சென்சார்கள் புரோட்டான்களால் வெளியிடப்படும் ஆற்றலைக் கண்டறிந்து அவை மீண்டும் காந்தப்புல சீரமைப்புக்குள் செல்ல வைக்கின்றது.\nதெறிக்கவிட வரும் சியோமியின் ரெட்மி ரெட்டிமி கே20, ரெட்மி கே20 புரோ.\nமேலும் இந்த சமிக்ஞையை ஒரு படமாகவும் மாற்றலாம். ஆனால் அதே நேரத்தில் எம்ஆர்ஐ ஸ்கேனர்களைப் பொறுத்தவரை, சென்சார்கள் அதை கண்டறிய, பில்லியன்கணக்கான புரோட்டான்களுடன் பெருமளவில் நிகழ வைக்க வேண்டும்.\nஇந்த செயல்முறையை மிகச் சிறந்த அளவிற்கு வரவேண்டும் என்றால் விஞ்ஞானிகள் ஒரு ஸ்கேனிங் டன்னலிங் மைக்ரோஸ்கோப்பை பயன்படுத்த வேண்டும். இந்த கருவி, அணு அளவிலான மேற்பரப்புகளை அவற்றின் மீது மிகச் சிறந்த ஊசியை இயக்குவதன் மூலம் படம்பிடிக்கும்.\nஇதற்காக டைட்டானியம் மற்றும் இரும்பு அணுக்களை ஆய்வு செய்து பயன்படுத்தப்பட்டது. அதன் நுனியுடன் இணைக்கப்பட்ட காந்த இரும்பு அணுக்களின் ஒரு சிறிய கிளஸ்டருடன், அதாவது ஒரு சிறிய எம்ஆர்ஐ இயந்திரமாக மாறி எலக்ட்ரான்களையும், புரோட்டான்களையும் விட சீரமைக்கும் வல்லமையை பெறும்.\nபூமிக்கு மேலே காட்சிப்பட்ட மர்ம கிரகம்\nஇதுகுறித்து இயற்பியல் அறிஞர் பிலிப் வில்கே கூறியபோது, 'ஒரு அளவிட்ட காந்த தொடர்பு இரண்டு சுழல்களின் பண்புகளையும், நுனியில் ஒன்றும் மற்றொன்று மாதிரியில் உள்ள ஒன்றையும் சார்ந்துள்ளது என்று கூறினார். உதாரணத்திற்கு இரும்பு அணுக்கள் தரும் சமிக்ஞை டைட்டானியம் அணுக்களிலிருந்து வேறுபட்டது. இது பல்வேறு வகையான அணுக்களை அவற்றின் காந்தப்புலத்தால் வேறுபடுத்தி அறியப்படுகிறது\nஉண்மையில் இமேஜிங் தொழில்நுட்பங்களின் அற்புதமான கலவை\nஒரு அணுவிலிருக்கும் தனிமத்தை அடையாளம் காண வேண்டும் என்றால் அதன் திறனுடன் கூடுதலாக, நுட்பம் மிகவும் உணர்திறன் வாய்ந்த இன்னொரு அணுவை வேறுபடுத்த வேண்டும். நியூயார்க்கை சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் இயற்பியல் அறிஞர் அகமது டியூக் ஷெரீன் இதுகுறித்து ஊடகம் ஒன்றில் கூறியபோது, 'இது உண்மையில் இமேஜிங் தொழில்நுட்பங்களின் அற்புதமான கலவை என்றும், எம்ஆர்ஐக்கள் மாதிரிகளின் மிகச்சிறிய சாதனங்களை செய்ய முடியும் என்றும் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து ஹென்ரிச் மேலும் கூறியபோது, 'மிகவும் சிறிய தொழில்நுட்பத்திற்கு பயன்படும் மிகப் பெரிய திட்டங்கள் இந்த காந்த மற்றும் சுழல் பண்புகளை கொண்ட அணுக்கள் ஆகும். அதுமட்டுமின்றி மூலக்கூறுகள் போன்ற பெரிய கட்டமைப்புகளுக்கும் மேப்பிங் செய்வதற்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.\nபட்ஜெட்டில் ஆதார்-பானுக்கு மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்பு இதுதான்.\nகுவாண்டம் அமைப்புகளை வகைப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் இது பயன்படுத்தப்படலாம். மேலும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது துல்லியமான ரிசல்ட்டுகளையும் சுழல்களையும் அவற்றின் காந்தப்புலங்களையும் அதனன வரைபடமாக்கும் திறனும் நாம் பெறலாம்\n5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\n வைரல் ஆகும் நாசா ரோவர் புகைப்படம்\nநிலவில் கால்பதித்த வீடியோ போலி இல்லை காரணங்கள் மற்றும் ஆதாரமான வீடியோ இதோ.\n100 ஆண்டுகளுக்கு முன் ஐன்ஸ்டீன் சுட்டிய காட்டிய சூரிய கிரகணம்.\nஅடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nநிலவின் மறுபக்கத்தில் பொதிந்த ரகசியத்தை வெளிப்படுத்தி சீனா விண்கலன்.\nவாட்ஸ் ஆப்பிலும் பணம் அனுப்பும் வசதி வந்தாச்சு: ஹேப்பிஅண்ணாச்சி.\nவெடித்து சிதறிய அணு உலை: சிவப்பு காட்டில் ட்ரோன்கள் மூலம் ஆய்வு.\nஏலியன் இரகசியங்களை அறிய ஏரியா 51-ஐ புயலென தாக்கவுள்ள மக்கள்\n2018ல் சக்கை போடு போட்ட செக்ஸ் ரோபோட்கள்: மனித இனம் தடம் புரண்டது.\nபிளிப்கார்ட்: இன்று அட்டகாசமான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.\nதமிழ் பேசி அதிரவிட்ட 5300 ஆண்டு பழமையான மம்மி.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங��� கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் எக்கோ 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nமொபைல் போனை ஆபத்து இல்லாமல் சரியாகப் பராமரிக்க இதைச் செய்யுங்கள்\nஅடுத்த மாதம்: மூன்று கேமராக்களுடன் களமிறங்கும் விவோ எஸ்1.\nஏசிடி பைபர்நெட்டின் இலவசமான சேவைகள்-இதோ.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-18T22:03:36Z", "digest": "sha1:WKC6QJ2QYD5BKDYHPFFLTTPYGZEOBTEM", "length": 24928, "nlines": 259, "source_domain": "tamil.samayam.com", "title": "புத்தாண்டு ராசி பலன்கள்: Latest புத்தாண்டு ராசி பலன்கள் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nஇந்த 4 பேர தவிர வேறு யாரும் இருக்கமாட்டா...\nகூனிக்குறுகிய அமலா பால்: ந...\nVerithanam: கடைசில விஜய் ப...\nசிறுக சிறுக சேர்த்து வைத்த...\nமீரா மிதூனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உ...\n‘தேசிய மருத்துவ ஆணையம் அரச...\nஅண்ணாச்சியின் கடைசி ஆசையை ...\nIND vs WI:தோனி ஓய்வு பெறுவ...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nமுட்டை, கோழிக்கறி எல்லாம் சைவமாக்க மாறு...\nதிருமணமான 6 மாதத்திலேயே கு...\nதிருமணமாகி 24 மணி நேரத்தில...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: நாள்தோறும் அதிகரிக்கும் பெ...\nதோனி எப்போது ஓய்வு பெறுவார...\nRasi Palan: இன்றைய ராசி பல...\nசீரியல் கதையான நிஜ வாழ்க்கை..\nவிரைவில் வருகிறது ’ராஜா ரா...\nபிக் பாஸ் கணேஷ் வெங்கட்ராம...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின்...\nதாலி கூட வாங்காமல் பணத்தை ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nரயில்வே தேர்வில் 165 தமிழர...\nஇனி தபால் துறை தேர்வுகள் இ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nவிக்ரமின் கடாரம் கொண்டான் படத்தின..\nComali: கோமாளி படத்தின் யார்ரா கோ..\nபிக் பாஸ் ஜூலியின் அம்மன் தாயி பட..\nஊர கூட்டி அரேஞ் மேரேஜ் தான் பண்ணு..\nலோக்கல் பையனுக்கும், அக்ரஹாரத்து ..\nபிகில் படத்தின் சிங்க பெண்ணே பாடல..\nஆடை படத்தில் பி சுசீலா பாடிய ரக்ஷ..\nகாதல் வரும்போது சந்தோஷம்…போகும் ப..\nChithirai Rasi Palan: விகாரி வருட தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nதமிழ் புத்தாண்டு விகாரி வருடத்தில் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் என்ன பலன்கள் என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார்.\nTamil Puthandu: சித்திரை வருடப் பிறப்பு மீனம் ராசிக்கு எப்படி இருக்கும்\nதமிழ் புத்தாண்டு விகாரி வருடத்தில் மீனம் ராசிக்காரர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார்.\nTamil Puthandu: விகாரி வருடம் கும்பம் ராசிக்கு எப்படி இருக்கும்\nதமிழ் புத்தாண்டு விகாரி வருடத்தில் கும்பம் ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் கூடுதலாக பணப்பிரச்சனை வருவதற்கு வாய்ப்புண்டு என்று ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார்.\nTamil Puthandu: தமிழ் புத்தாண்டு மகரம் ராசிக்கு எப்படி இருக்கும்\nதமிழ் புத்தாண்டு விகாரி வருடத்தில் மகரம் ராசிக்காரர்களுக்கு சேமித்து வைக்க முடியாத அளவிற்கு செலவு இருக்கும் என்று ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார்.\nTamil Puthandu: சித்திரை வருடப் பிறப்பில் தனுசு ராசிக்கு புகழ் கிடைக்கும்\nதமிழ் புத்தாண்டு விகாரி வருடத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு எல்லா வகையிலும் புகழ் கிடைக்கும் ஆண்டாக இருக்கும் என்று ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார்.\nTamil Puthandu: விருச்சிகம் ராசிக்கு தமிழ் புத்தாண்டு எப்படி இருக்கும்\nதமிழ் புத்தாண்டு விகாரி வருடத்தில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கடன் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உண்டு என்று ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார்.\nTamil Puthandu: விகாரி வருடம் துலாம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்\nதமிழ் புத்தாண்டு விகாரி வருடத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு மன நிம்மதியான இடங்களுக்கான இடமாற்றம் கிடைக்கப் பெறும் என்று ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார்.\nTamil Puthandu: இந்த ஆண்டு கன்னி ராசிக்காரர்களுக்கு வாழ்வில் ஏற்றம் தான்\nதமிழ் புத்தாண்டு விகாரி வருடத்தில் கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில், ஏற்றம் உண்டாகும் என்று ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார்.\nTamil Puthandu: இந்த ஆண்டு சிம்மம் ராசிக்காரர்களுக்கு லாபமும், புகழும் கிடைக்கும்\nதமிழ் புத்தாண்டு விகாரி வருடத்தில் சிம்மம் ராசிக்காரர்கள் லாபமும், புகழும் கிடைக்கப் பெறுவார்கள் என்று ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார்.\nTamil Puthandu: தமிழ் புத்தாண்டில் கடகம் ராசிக்காரர்கள் சொத்து, நகை வாங்கும் யோகம் உண்டு\nபிறக்கும் தமிழ் புத்தாண்டு விகாரி வருடத்தில் கடகம் ராசிக்காரர்கள் சொத்து மற்றும் நகை வாங்க அதிகம் யோகம் உண்டு என்று ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார்.\nTamil Puthandu: சித்திரை வருடப் பிறப்பு மிதுனம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கு\nபிறக்கும் தமிழ் புத்தாண்டு விகாரி வருடத்தில் மிதுனம் ராசிக்காரர்கள் என்னதான் வேலை செய்தாலும், அவர்களுக்கு நல்ல பெயர் எடுப்பதற்கு தடைகள் ஏற்படும் என்று ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் துல்லியமாக கணித்து கூறியிருக்கிறார்.\nTamil Puthandu: தமிழ் புத்தாண்டில் ரிஷபம் ராசிக்காரர்கள் கடன்பட வாய்ப்புண்டு\nபிறக்கும் தமிழ் புத்தாண்டு விகாரி வருடத்தில் ரிஷபம் ராசிக்காரர்கள் கடன் பட வாய்ப்பு உள்ளது என்று ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் துல்லியமாக கணித்து கூறியிருக்கிறார்.\nTamil Puthandu: விகாரி வருடத்தில் மேஷம் ராசிக்கு பிரபலமாகும் வாய்ப்பு அமையும்\nபிறக்கும் தமிழ் புத்தாண்டு விகாரி வருடத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிகளவில் பிரபலமடையும் வாய்ப்பு அமையும் என்பதை ஜோதிடர் சின்னராஜ் துல்லியமாக கணித்து கூறியிருக்கிறார்.\nDhanasu Rasi 2019: தனுசு ராசிக்காரங்களால் மற்றவர்களுக்கு தான் நல்லது நடக்கும்\nகுரு பகவானின் ஆதிக்கம் என்பதால், இந்த ஆண்டு தனுசு ராசிக்காரர்கள் யாருக்கும் கடன் கொடுக்காமல் இருப்பது நல்லது.\nNew Year Rasi Palan 2019: பிறக்கிறது புத்தாண்டு இந்த ராசிக்காரங்களுக்கு சும்மா ‘டாப் டக்கர்' தான் போங்க\nஅடடே... 2019 புத்தாண்டு நாளை பிறக்கிறது. 2018ல் பலரும் நல்லது, கெட்டது என்று இரண்டும் கலந்து கடந்து வந்து இருப்பீர்கள். வரும் ஆங்கிலப் புத்தாண்டு உங்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம் வாருங்கள்.\nMeena Rasi 2019: இந்தாண்டு மீன ராசிக்காரர்களுக்கு பட்ட கஷ்டங்கள் எல்லாம் தீரும்\nகுரு பகவானின் ஆதிக்கம் என்பதால், இந்த ஆண்டு மீன ராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்த கஷ்டங்கள் எல்லாம் தீரும் நிலை வரும்.\nKumba Rasi 2019: இந்தாண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு எல்லாமே லேட்ட�� தான் வரும்\nகுரு பகவானின் ஆதிக்கம் என்பதால், இந்த ஆண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகள் இருக்கும்.\nMakara Rasi 2019: மகர ராசிக்காரர்களுக்கு பணப்பிரச்சனை வரும்\nகுரு பகவானின் ஆதிக்கம் என்பதால், இந்த ஆண்டு கன்னி ராசிக்காரர்கள் யாருக்கும் கடன் கொடுக்காமல் இருப்பது நல்லது.\nVrischika Rasi 2019: பட்டு பட்டுனு பேசும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பணம் வராது\nகுரு பகவானின் ஆதிக்கம் என்பதால், இந்த ஆண்டு விருச்சிக ராசிக்காரர்களுக்கு கையில் பணம் சேரவே சேராது.\nThulam Rasi 2019: இந்த ஆண்டு துலாம் ராசிக்காரங்களுக்கு இதுவரை இருந்த பிரச்சனை தீரும்\nகுரு பகவானின் ஆதிக்கம் என்பதால், இந்த ஆண்டு துலாம் ராசிக்காரர்களுக்கு பிரச்சனை எல்லாம் தீரும்.\nமுதல்வர் குமாரசாமி நாளை நன்பகலுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்- ஆளுநர் கடிதம்\nBigil: சம்பளத்தில் ரஜினியை நெருங்கிய விஜய்: எல்லாத்துக்கும் தயாராகும் தயாரிப்பாளர்கள்\nBigg Boss Episode 25: சிறைக்கு சென்றும் ஹவுஸ்மேட்ஸையும் பாடாய் படுத்தும் மீரா- ஐயோ பாவம்..\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-7-2019\nVerithanam: கடைசில விஜய் பாடிய வெறித்தனம் பாடலும் லீக்: கோபத்தில் கொந்தளித்த ரசிகர்கள்\nகொலை வழக்கில் தண்டனை பெற்ற சரவண பவன் ராஜகோபால் உடல்நலக்குறைவால் மரணம்\nமீரா மிதூனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇந்த 4 பேர தவிர வேறு யாரும் இருக்கமாட்டாங்க, அப்புறம் எப்படி லீக்\nகாமன்வெல்த்தில் தங்கம் வென்ற அனுராதாவுக்கு புதுக்கோட்டையில் உற்சாக வரவேற்பு\nதென்காசி, செங்கல்பட்டு புதிய மாவட்டங்களாக உருவாக்கப்படும் – முதல்வர்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/soori/page/2/", "date_download": "2019-07-18T22:28:07Z", "digest": "sha1:WILNSPZGZ2MKH72ILHY37OPO4Z2JAJ7P", "length": 4731, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "soori Archives - Page 2 of 3 - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nவெண்ணிலா கபடி குழு 2- பாகம் இரண்டும் தயாராகிறது\nசூரிக்கு வித்தியாசமான வாழ்த்தை தெரிவித்த சிவகார்த்திகேயன்\nஎங்க அப்பா கலைஞர் கட்சி கலைஞர் மறைவு நெஞ்சடைக்குது- சூரி வேதனை டுவிட்\nசொந்த ஊரில் சூரி ஆடிய ஒயிலாட்டம்-வீடியோ\nதேவராட்டம் ஷூட்டிங் ஸ்பாட் சூரியை செல்ஃபி எடுத்த மஞ்சிமா\nபிக்பாஸ் வீட்டில் நாரதர் வேலையை செய்த நடிகர் கார்த்தி\nயூ சான்றிதழ் பெற்ற பக்கா\nதன்னை கலாய்த்த சிவகார்த்திகேயனை நோஸ்கட் செய்த சூரி\nஎனக்கும் சிவகார்த்திகேயனுக்கும் கெமிஸ்ட்ரி இல்லையா\nநெஞ்சில் துணிவிருந்தால் – டீசர்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,081)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,753)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,197)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,754)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,034)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,798)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/ambedkar-statue-honor-bjp-lawyers-who-cleaned/", "date_download": "2019-07-18T22:37:59Z", "digest": "sha1:DB3VUAWHONHGBMA6EDOBDT2CUUUJAPPE", "length": 10929, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "பாஜகவினர் மரியாதை செய்த அம்பேத்கர் சிலை; புனிதம் கெட்டுவிட்டதாக சுத்தம் செய்த வழக்கறிஞர்கள்!! | Ambedkar statue to honor BJP Lawyers who cleaned up | nakkheeran", "raw_content": "\nபாஜகவினர் மரியாதை செய்த அம்பேத்கர் சிலை; புனிதம் கெட்டுவிட்டதாக சுத்தம் செய்த வழக்கறிஞர்கள்\nஉத்திரபிரதேசம் மாநிலம் மீரட்டில் தலித் வகுப்பை சேர்ந்த வழக்கறிஞர்கள் மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன் உள்ள அம்பேத்கர் சிலையை பால் மற்றும் கங்கை நீரால் சுத்தம் செய்தனர். பாஜக மூத்த பிரமுகர் சுனில் பென்சால் அந்த அம்பேத்கார் சிலைக்கு மலையணிவித்ததால் அம்பேத்கரின் புனிதம் கெட்டுவிட்டது என அதற்கான காரணத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.\nஇதுபற்றி மேலும் அந்த வழங்கறிஞர்கள் கூறும்பொழுது. ஆர்.எஸ்.எஸ் என்றுமே அம்பேத்கருடன் சேர்ந்து செயல்ப்பட்டதில்லை. அவருக்காக எதுவும் செய்ததில்லை ஆனால் அம்பேத்கர் தீண்டாமையை எதிர்த்து போராடியவர். ஆனால் தற்போது அவரின் பெயரை கூறிக்கொண்டு தலித்து வகுப்பினரின் வாக்கை பெற நாடகமாடுகிறது பாஜக. பாஜக என்றுமே தலித் சமூகத்தை வெறுக்கிற அரசு என பகிரங்கமாக குற்றம்சாட்டினர்.\nஇதேபோல் அண்மையில் பாஜக பெண் எம்.எல்.ஏ மனிஷா அனுராகி உத்திரபிரதேசம் மாநிலம் ஹமிப்பூரில் உள்ள ஒரு கோவிலுக்குள் நுழைந்ததால் கோவில் புனிதம் கெட்டுவிட்டது என்று அப்பகுதி மக்கள் அந்த கோவிலின் கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅதிமுகவிற்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்த பாஜக\nவேலூர் தேர்தலில் அதிமுகவிற்கு இருக்கும் செக்\nபிஜேபியால் வெளியாகும் அதிமுக ரகசியம்\nபுதிய கல்விக் கொள்கையல்ல… வர்ணாச்சிரம கொள்கைதான் இது\nசட்டப்பேரவையில் உறங்கிய பாஜக எம்.எல்.ஏக்கள்...வீடியோ\nவெள்ளத்தில் தத்தளித்த காண்டாமிருகத்தை காப்பாற்றிய மீட்புக்குழு...வைரலாகும் வீடியோ\nமுதல்வர் குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கெடு\nகடையில் நிம்மதியாக ஓய்வெடுக்கும் புலி...வைரலாகும் புகைப்படங்கள்\nமுதல்வர் குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கெடு\n24X7 ‎செய்திகள் 21 hrs\n'பட்ட கஷ்டமே போதும். இனி அந்த மாதிரி படங்களில் நடிக்க மாட்டேன்' - விமல் திட்டவட்டம் \nபிக்பாஸ் வீட்டிலுள்ள மீரா மிதுனிற்கு முன்ஜாமீன்\n24X7 ‎செய்திகள் 15 hrs\nஅதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை...\n24X7 ‎செய்திகள் 13 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\n400 ஆண்டுகள் பழமையான சதிக்கல் கண்டுபிடிப்பு\n\"போலீசாருக்கு டோக்கன் சிஸ்டம்... சரவணபவன் ராஜகோபாலின் ராஜதந்திர சலுகை..\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nமதுவிலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/07/blog-post_81.html", "date_download": "2019-07-18T21:47:45Z", "digest": "sha1:WNGZWVHVLUTBDGS6TPS2JK2VKGX25RSP", "length": 10093, "nlines": 51, "source_domain": "www.onlinejaffna.com", "title": "நடந்து மிரள வைக்கும் நரி! | onlinejaffna.com", "raw_content": "\nHome » » நடந்து மிரள வைக்கும் நரி\nநடந்து மிரள வைக்கும் நரி\nஒரு வயது கூட நிரம்பாத ஒற்றை ஆர்க்டிக் துருவ நரியின் மிக நீண்ட பயணம் தொடர்பாக விஞ்ஞானிகள பெரிதும் ஆச்சரியமடைந்துள்ளனர்.\nஉறைந்த கடலில் வெறும் 76 நாள்களில் 3,506 கிலோமீட்டர் (சுமார் 2176 மைல்) தூரம் பயணம்செய்து ஆராய்ச்சியாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கின்றது.\nவட துருவ நரி எப்படி அவ்வளவு தூரம் சென்றது எதற்காக இந்த நீண்ட பயணம்\nகடந்த ஆண்டு மார்ச் மாதம், நோர்வேயின் போலார் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஒரு பெண் ஆர்க்டிக் நரியின் மீது GPS பின்தொடரி சாதனம் ஒன்றைப் பொருத்தி, நோர்வேயின் ஷ்வல்பார்ட் தீவில் இருக்கும் ஸ்பிட்ஸ்பேர்கன் (Spitsbergen) பகுதியில் விட்டிருந்தனர்.\nஒரு வயது கூட நிறைவுபெறாத அந்தப் பெண் ஆர்க்டிக் நரி, உணவு தேடி மேற்கை நோக்கிப் பயணத்தை ஆரம்பித்தது. இந்தப் பயணம் தொடங்கிய 21வது நாளில் கிறீன்லாந்தை அடைந்திருக்கிறது. 1,512 கிலோமீட்டர் பனியில் நடந்த பயணம் இது. அங்கு சுற்றித்திரிந்த நரி, அத்துடன் நிற்கவில்லை.\nஓய்வெடுத்துக் கொள்ளாமல் தனது அடுத்தகட்ட பயணத்தைத் தொடர்ந்துள்ளது. இறுதியாக 76 நாள்களுக்குப் பின் கனடாவின் எல்லெஸ்மியர் தீவுக்குச் சென்று சேர்ந்திருக்கிறது. துருவ நரி பயணித்த தூரத்தைவிடவும் அதன் வேகம்தான் ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியிருந்தது.\nஒரு நாளைக்கு சுமார் 46 கி.மீ தூரம் வரை பயணித்திருக்கிறது இந்த நரி. சில நாள்களில், 150 கி.மீ தூரத்துக்கும் மேல் பயணித்திருக்கிறது.\nபோலார் இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த ஈவா பியூலி இதுபற்றி கூறுகையில், “முதலில் எங்களால் இதை நம்பமுடியவில்லை. அந்த நரி இறந்திருக்கும், அதை யாரோ படகில் எடுத்துச்செல்கின்றனர் என்றே நினைத்தோம்.\nபின்புதான், அங்கு படகுகளே இல்லை என்பது தெரியவந்தது. நரியின் பயணத்தைக் கண்டு அதிர்ந்துபோனோம்” என நோர்வேயின் பொது ஒளிபரப்பு நிறுவனமான NRK-விடம் தெரிவித்திருந்தார்.\nஈவா பியூலி, ஆர்க்டிக் பகுதிகளில் இடம்பெற்று வரும் வேகமான சூழலியல் மாற்றங்களை எப்படி இந்த நரிகள் எதிர்கொள்கின்றன என ஆராய்ச்சி செய்துவருகிறார்.\n“கோடைகாலத்தில் உணவுக்கு எந்தப் பஞ்சமும் இல்லைதான். ஆனால், பனிக்காலத்தில் இந்த நரி��ளுக்கு உணவு கிடைப்பது என்பது சற்றே சிக்கலாகிறது. இதனால், பெரும்பாலும் வேறு இடங்களுக்கு உணவு தேடி இந்த நரிகள் இடம்பெயர்ந்து செல்கின்றன.\nஇந்த நரி, இதற்காக இதுவரை பார்த்திராத தூரம் சென்றுள்ளது. இது, இந்த சிறிய விலங்கின் அபார திறனை நமக்கு உணர்த்துகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த நரிகளின் பயணம் பாதிப்படைந்ததற்கு உருகிவரும் ஆர்க்டிக் பனிதான் முக்கியக் காரணமாகப் கருதப்படுகின்றது. இதனால் பனிக்காலத்தில் உணவு அதிகம் கிடைக்கும் ஐஸ்லாந்து பக்கம் பயணிக்க முடியாமல் இந்த நரிகள் தவிக்கின்றன.\nஇது இப்படியே சென்றால், பனிக்காலத்தில் ஷ்வல்பார்ட் தீவு தனித்து விடப்படும், இதனால் உணவுக்கு வழி இருக்காது என்பது நிதர்சனம். வெப்பநிலை அதிகரித்தால், அங்கிருக்கும் ஒருவகைக் கலைமான் இனம் (Svalbard reindeer) நல்ல வளர்ச்சி பெறலாம் என்பதுதான் ஒரே நம்பிக்கை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தப் பெண் நரியைப் பொறுத்தவரை, சில மாதங்களுக்குமுன் ஜீ.பி.எஸ் கருவியின் செயல்பாடு நின்றுள்ளதால், கனடாவில் அது எந்த மாதிரியான சவால்களைச் சந்திக்கப்போகிறது என யாருக்கும் தெரியாது.\nஆனால், உணவுப்பழக்கம் தொடங்கி பல விஷயங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்தால் மட்டுமே அதனால் அங்கு உயிர்பிழைக்க முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nThanks for reading நடந்து மிரள வைக்கும் நரி\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்று முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/39581", "date_download": "2019-07-18T22:10:39Z", "digest": "sha1:C76XEWK5C4GX7L6WHYQTAAJQEY5ZT5LB", "length": 11804, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "பாலில் விஷம் கலந்திருக்கும் தாயின் வேஷத்தை அறிந்திராத பிஞ்சுக் குழந்தைகள்: வீட்டை பூட்டிவிட்டு காதலனோடு ஓடிய தாய் | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில�� விபத்து இளைஞன் படுகாயம்\nநாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை\n களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nரயில் சேவை தாமதம் ; ரயில்வே கட்டுப்பாடு அறை\nகோதுமை மா அதிக விலைக்கு விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை\nநாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை\n களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nரயில் சேவை தாமதம் ; ரயில்வே கட்டுப்பாடு அறை\nதுறைமுகத்தில் விபத்துக்குள்ளான இயந்திரப் படகு ; மீட்பு பணிகள் தீவிரம்\nமேலதிக வகுப்புகளுக்கு தடை : பரீட்சை திணைக்களம்\nபாலில் விஷம் கலந்திருக்கும் தாயின் வேஷத்தை அறிந்திராத பிஞ்சுக் குழந்தைகள்: வீட்டை பூட்டிவிட்டு காதலனோடு ஓடிய தாய்\nபாலில் விஷம் கலந்திருக்கும் தாயின் வேஷத்தை அறிந்திராத பிஞ்சுக் குழந்தைகள்: வீட்டை பூட்டிவிட்டு காதலனோடு ஓடிய தாய்\nஇந்தியாவில், சென்னையை சேர்ந்த விஜயன் (30)-அபிராமி (25) ஆகியோருக்கு 7 வயதில் அஜய் என்ற மகனும், 4 வயதில் கார்னிகா என்ற மகளும் உள்ளனர்.\nதனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வரும் விஜயன், மாத கடைசில் என்பதால் நேற்று வீடு திரும்பவில்லை. இதனையடுத்து இன்று காலை வீடு திரும்பிய அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.\nவீட்டின் கதவை திறந்து கொண்டே உள்ளே பார்த்த போது, தன்னுடைய இரண்டு குழந்தைகளும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.\nஅத்தோடு, வீட்டில் மனைவி மாயமாகியிருப்பதையும் அறிந்த அவர், பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.\nமேலும், குழந்தைகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருப்பதை வைத்தியர்கள் உறுதி செய்தனர்.\nஇதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார், விஜயனிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், அபிராமிக்கு வேறு ஒரு நபருடன் தகாத உறவு இருந்து வந்ததால், கடந்த சில நாட்களாகவே இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்ததாக தெரிவித்தார்.\nஇதில், மாதகடைசியில் கணவர் வீட்டுக்கு வர தாமதமாகும் என்பதால் இரண்டு குழந்தைகளுக்கும் பாலில் விஷம் கலந்துகொடுத்துவிட்டு கள்ளக்காதலனுடன் சென்றுள்ளார் என தெரியவந்தது.\nஇந்நிலையில், கள்ளக்காதலனை கைது செய்த பொலிஸார், தலைமறைவாகியிருந்த அபிராமியை நாகர்கோவிலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்தியா மகள் தாய் விஷம்\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோ தீ விபத்து : 24 பேர் உயிரிழப்பு\nஜப்பான் நாட்டில் அனிமேனஷன் ஸ்டூடியோவொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் பலர் உயிரிழந்துள்ளதோடு , பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n2019-07-18 14:41:38 ஜப்பான் அனிமேஷன் வைத்தியசாலை\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்ஸின் தற்போதைய நிலை என்ன\nபிரான்ஸ் நாட்டின் LVMH நிறுவனத்தின் தலைவர் பெர்னார்ட் ஆர்னால்ட் இரண்டாம் இடத்தில் இருந்த மைக்ரோசொப்ட் தலைவர் பில்கேட்ஸைப் பின்னுக்குத் தள்ளியிருப்பதாக புளூம் பர்க் கூறியுள்ளது.\n2019-07-18 14:44:11 புளூம்பர்க் நிறுவனம் மைக்ரோசொப்ட் பில் கேட்ஸ்\nஐரோப்பிய ஒன்றிய ஆணையக தலைவராகமுதல் தடவையாக பெண் தெரிவு\nஐரோப்­பிய ஒன்­றிய ஆணை­ய­கத்தின் தலை­வ­ராக ஜேர்­ம­னியைச் சேர்ந்த உர்­ஸுலா வொன் டெர்லேயன் குறைந்த வாக்­குகள் வித்­தி­யா­சத்தில் நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை மாலை தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்ளார்.\n2019-07-18 12:02:26 ஐரோப்பா பாராளுமன்றம்\nசூடானில் வர­லாற்று முக்­கி­யத்­துவமிக்க அதி­காரப் பகிர்வு உடன்­ப­டிக்கை\nசூடானின் ஆளும் இரா­ணுவ சபையும் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்ட எதிர்க்­கட்சித் தலை­வர்­களும் நேற்று புதன்­கி­ழமை வர­லாற்று முக்­கி­யத்­துவமிக்க அதி­காரப் பகிர்வு உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­திட்­டுள்­ளனர்.\n2019-07-18 11:47:08 சூடான் இராணுவம் தேர்தல்\nஈராக் முதல் யேமன் வரை ஈரானின் ஆளில்லா விமானங்கள்- புதிய அச்சத்தில் அமெரிக்கா\nஆளில்லா விமானங்களை பயன்படுத்தி ஈராக்கிலுள்ள அமெரிக்க படையினர் மற்றும் அவர்களது தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கையை ஈரான் அதிகரித்துள்ளது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலதிக வகுப்புகளுக்கு தடை : பரீட்சை திணைக்களம்\nசட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்டோர் கைது\nசேபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை : பிரதமர்\nகீத் நொயார் கடத்தல் விவகாரம் ; லலித் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=30609223", "date_download": "2019-07-18T21:16:07Z", "digest": "sha1:Z4DVSG4HGA3LXSWNK6U6HAO4ERJD6ZLZ", "length": 31168, "nlines": 819, "source_domain": "old.thinnai.com", "title": "ஸைலோசைபின்: C12H17N204P – க்கு அப்பால் | திண்ணை", "raw_content": "\nஸைலோசைபின்: C12H17N204P – க்கு அப்பால்\nஸைலோசைபின்: C12H17N204P – க்கு அப்பால்\nகாளான்களின் வாழும் தெய்வத்தைக் கேள்விப்பட்டிருக்கிறீர்���ளா\nஅந்த தெய்வம் காளான்களில் வசித்திருக்கும்.\nஏதென்றறியா உணர்வொன்று உந்தித் தள்ள\nமானுடக் கரங்களுக்காக காத்திருக்கும் காளான்களில் அந்த தெய்வம்.\nபறிக்கப்பட்ட காளான்களில் விதம் விதமான சடங்குகளில் மகிமைப்பட்டு மானுடத்தில் உள்ளேறும்.\nயிரமாயிரம் வண்ணங்களில் வெடித்துச் சிதறும்.\nகாலவெளியின் சட்டகங்கள் இரும்பிழந்த இருப்படையும்.\nகற்பனையும் கண்டறியா பூக்கள் உயிர் துடிப்புடன்\nநட்சத்திரங்களாகி அக வானை நிரப்பும்.\nபின் அவை வண்ணத்து பூச்சிகளாகி பறந்து மறையும்.\nஒற்றைக் கொம்புடன் பாதரசக் கடலில் நீந்தும் குதிரைகள்.\nகாளான் தெய்வத்தின் வியர்வை முத்துக்கள்.\nஎழும் கவிதை வேசமாக தரிசிக்கும்\nஅனைத்து உச்சங்களும் உன்னதத்தைத் தொட்டகல\nநனவும் கனவென ஆழம் கண்ட அதி-கனவின் வெளி அகலும்.\nஆனால் காளான்களின் வாழும் தெய்வத்தின் வரலாற்றைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா\nஅவற்றில் இறங்கும் சீருடைகளின் கரங்கள்\nஉறைந்த அதி ஒழுக்க அதிகாரக் கரங்கள்\nதேடி எரித்தழிக்கும் காளான் தெய்வத்தை.\nமறைந்து மறைக்கப்பட்டு மீண்டும் எழும் காளானின் தெய்வம்\nசிலுவைகளும் இரத்த உடன்படிக்கைகளும் இல்லாத உயிர்த்தெழுதல்\nவிசுவாசம் வேண்டாது அனுபவத்தேடலில் எழும் உயிர்த்தெழுதல்\nஅலை கடலோரம் கரையோரம் அமைந்த மணல் அறைகளில்\nவிசித்திர சங்கிலி வடிவங்களில் காளான் தெய்வத்தின்\nமீண்டும் காளானில் உறையும் தெய்வத்தின் உயிர்த்தெழுதல்\nஆனால் காளான்களின் வாழும் தெய்வத்தின் வருங்காலத்தைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா\nஉயிர்த்தெழுந்த காளான் தெய்வம் உள்ளெங்கும் அதிரும்\nநியூரானிய மின்னணுக் கோலங்களுக்கு அப்பாலான\nஏதுமற்ற தானாகும் அனுபவத்தின் ஏணியாக\nஉலகு புகத் திறந்த வாயில்\nஇரவில் கனவில் வானவில் – 2\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:3, காட்சி:3)\nமடியில் நெருப்பு – 4\nபுரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (113 – 153)\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 15. இலக்கியம்\nநியூ ஜெர்சி திரைப்படவிழா – தேதி : செப்டம்பர் 23 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 6 மணி வரை\nஅ ழ கோ வி ய ம் (குறுங்காவியம்)\nகீதாஞ்சலி (91) – மரண தேவனுக்கு மணமாலை\nகவிதைக்குள் கதை = சிறைகள் பெயர்த்த கதை\nஅன்னை காளி துதி பாடல்கள்\n25 வது பெண்கள் சந்திப���பு\nஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு\nஸைலோசைபின்: C12H17N204P – க்கு அப்பால்\nபுதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து – 8\nசோமனதுடி : சோமனின் உடுக்கை:நாவல் : கன்னட மூலம் : சிவராமகரந்த் : தமிழில்: தி. சு. சதாசிவம்\nபெரியார் – உலகை நோக்கியப் பயணம்.\nமுகமூடி கிழித்துக்கொண்ட வெங்கட் சாமிநாதன்\n – அத்தியாயம் – 3\nகடித இலக்கியம் – 23\nஒரு மனிதரின் வாழ்க்கை – பி.கே.அண்ணார்\nஇறுக்கப்பட்ட மத உணர்வுகளை மீறும் கலைபிரக்ஞை\nமுஹம்மது நபிகளின் வாழ்வு பிரதிபலிக்கும் உண்மைகள்\nஅதிகாரத்தை நிறுவும் ஆதாரங்களை கொலை செய்வோம்\nமத விவாதம் – ஒரு கோரிக்கை\nஇராமமூர்த்தியின் “தென் பெண்ணையாற்றுக்கரை கதைகள்”\nஉலகக் கண்டங்களுக்குப் புது மார்க்கம் தேடிய திட வைராக்கியத் தீரர்கள் -1\nஎன்னில்லத்துக்குக் கவிஞர் புகாரியின் வருகை\nPrevious:புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து – 8\nNext: பெரியார் – உலகை நோக்கியப் பயணம்.\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஉலகு புகத் திறந்த வாயில்\nஇரவில் கனவில் வானவில் – 2\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:3, காட்சி:3)\nமடியில் நெருப்பு – 4\nபுரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (113 – 153)\nசாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 15. இலக்கியம்\nநியூ ஜெர்சி திரைப்படவிழா – தேதி : செப்டம்பர் 23 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 6 மணி வரை\nஅ ழ கோ வி ய ம் (குறுங்காவியம்)\nகீதாஞ்சலி (91) – மரண தேவனுக்கு மணமாலை\nகவிதைக்குள் கதை = சிறைகள் பெயர்த்த கதை\nஅன்னை காளி துதி பாடல்கள்\n25 வது பெண்கள் சந்திப்பு\nஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு\nஸைலோசைபின்: C12H17N204P – க்கு அப்பால்\nபுதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து – 8\nசோமனதுடி : சோமனின் உடுக்கை:நாவல் : கன்னட மூலம் : சிவராமகரந்த் : தமிழில்: தி. சு. சதாசிவம்\nபெரியார் – உலகை நோக்கியப் பயணம்.\nமுகமூடி கிழித்துக்கொண்ட வெங்கட் சாமிநாதன்\n – அத்தியாயம் – 3\nகடித இலக்கியம் – 23\nஒரு மனிதரின் வாழ்க்கை – பி.கே.அண்ணார்\nஇறுக்கப்பட்ட மத உணர்வுகளை மீறும் கலைபிரக்ஞை\nமுஹம்மது நபிகளின் வாழ்வு பிரதிபலிக்கும் உண்மைகள்\nஅதிகாரத்தை நிறுவும் ஆதாரங்களை கொலை செய்வோம்\nமத விவாதம் – ஒரு கோரிக்கை\nஇராமமூர்த்தியின் “தென் பெண்ணையாற்றுக்கரை கதைகள்”\nஉலகக் கண்டங்களுக்குப் புது மார்க்கம் தேடிய திட வைராக்கியத் தீரர்கள் -1\nஎன்னில்லத்துக்குக் கவிஞர் புகாரியின் வருகை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60611096", "date_download": "2019-07-18T21:17:00Z", "digest": "sha1:GG6WXHTTNGKELKWMRIRHI4TAVDEQ2NJI", "length": 64160, "nlines": 853, "source_domain": "old.thinnai.com", "title": "கோடிட்ட இடங்களை நிரப்புக : | திண்ணை", "raw_content": "\nகோடிட்ட இடங்களை நிரப்புக :\nகோடிட்ட இடங்களை நிரப்புக :\nபழைய கோப்புகள், புத்தகம் – போன்றவற்றை கிண்டிப்பார்ப்பதில் இருக்கும் சுகமே அலாதி. அவை அவ்வப்போது செய்யவேண்டிய\nநிகழ்வுகளும் கூட, நம்மை இறந்த காலத்துக்கு எடுத்துசென்று அதனோடு ஒட்டிய நிகழ்வுகளை ரீவைண்ட் (மறுஒட்டம்)\nசெய்யமுயலும்போது கிடைக்கும் சிற்றின்பம் அலாதியானதுதான். இப்போது என் மடி-கணனியில் (லேப்டாப்) அவ்வப்போது அதன் தகட்டிலிலுள்ள சேமிப்பில் பழையவற்றை தூசு தட்டி, கிழித்து, அழித்து தூர எறியும் வேலையும்பிடித்தோ, பிடிக்காமலோ செய்யவேண்டியிருக்கிறது.(Hard Disk Space cleaning, deleting)\nஅப்படி செய்தபோதுதான் கீழேயுள்ள மின்னஞ்சல் கிடைத்தது. அனுப்பியபின் ஏதோஒரு காரணத்தால் மறுபடி எகிறி (Bounce) என் அனுப்புநர் பெட்டியிலே (Inbox) தஞ்சம் அடைந்துவிட்டது. நானும், என் கவனக்குறைவால் மறுபடி அனுப்பாது விட்டிருக்கலாம். நாலு வருட காலம் கழித்து, அதைப்படித்து பார்த்தேன். அது அனுப்பாததில் நிகழ்ந்த விளைவுகள் பின்னே..கட்டுரையின் கடைசியில். இந்த மின்னஞ்சல் என் அமெரிக்கதோழிக்கு.\nஎன் தோழி, நீண்ட காலத்தோழி. நெருக்கமான இறுக்கமான தோழமை.. புதிதாய் திருமணமாகி.. ஒரு வருடத்தில் அங்குமிலாது.. இங்குமிலாது கொஞ்சம் தனியாளய், தவிப்பாய் உணர்ந்த நேரங்கள். புதிய பூமி, மண், இடம், காற்��ு. வேரூன்றாத நேரம்.. புதியிடத்தில் பாத்தி நடலில்.. கொஞ்சம் சிராய்ப்புகள் வேறு. என்னிடம் அதை நீண்ட (மிக நீண்ட) மின்னஞ்சலாய் கொட்டினதாய் ஞாபகம். அதைப்படிக்கவே அரை மணிக்குமேல் நேரம் எடுத்துக்கொண்டதாய் என் ஞாபகச்செல் கூறுகிறது. அப்போது அந்த மின்னஞ்சலுக்கு பதில் சொல்லும்விதமாய், இலக்கியத்தனமாய் – பதில் மின்னஞ்சல் தட்டினேன்.\nமின்னஞ்சலே அநேகமான நேரம், செளகரியமானது. தொலைபேசியில் சில விசயங்கள் உணர்வுபூர்வமாய் பேசமுடிவதில்லை. முகம் தெரியாது வாய் வார்த்தைகளின் கணத்தை கணித்து பேசுவது கடினம். மிகச்சாதாரணமான செய்திப்பரிமாற்றத்திற்கு தொலைபேசி சரியானது. ஆழமான உணர்வு பரிமாற்றத்திற்கு ரிலையன்ஷோ, ஷ்கைப்போ (skype) கதைக்குவாது. சாட்- வெறும் வெட்டி அரட்டைக்கு, வெப்காமிலும் அதே தொல்லைதான். மின்னஞ்சல் இருப்பதிலே ஒரளவு சரியானது என தோன்றுகிறது. சாதாரண நிலையிலிருந்து கருத்துப் பரிமாற்றம் மேலெழும்போது ஒரளவு நல்லவாகனமாய் மின்னஞ்சல் பயன்படலாம். மதம் போல, மொழி போல – அறிவியலும், மனிதனுக்கு எப்போதும் எல்லா நேரங்களிலும் முழுவதுமாய் பயன்பட்டுவிடுவதில்லை. தீர்க்கப்படாத பக்கங்கள் – மனித வாழ்வில் வளர்ந்து கொண்டேதான் இருக்கும்போலும்..\nபோதும் நம் மின்னஞ்சல் விசயத்திற்கு வருவோம்.. படிக்க.\nஅசாத்திய துணிச்சல் அந்த பெண்ணுக்கு. சற்று கருத்த தோல். சுமாருக்கு கொஞ்சம் குறைவான உடலமைப்பு. அழகாய் ஏதாவது தேடவேண்டும் என்றால் அந்த கண்ணாடி மட்டுமே அகப்படும். நீளமாய், குச்சியாய் இருந்தாலும் முன்னேற்றத்துடிக்கும் ஏதோ ஒன்று அவளை வித்தியாசப்படுத்தும். மெல்லியதாய் போர்வை போர்த்திய மத்திய குடும்பத்து கீழ்தட்டு ஏழ்மை. ஜெராக்ஷ் எடுக்க கூட தயங்கியபடி கையாலே எழுதும் அளவுக்கு பணத்தின் தேவை.\nஊரிலிருந்து புலம் பெயர்க்கப்பட்டவிதமே அலாதி. யாரோ தெரிந்தவருக்கு கடிதம் எழுதி, அவர் ‘வா’ என்க ஒரு இருபது வயது பெண், புறப்பட்டு வந்திருப்பது, இயலாமை தாண்டிய முன்னேறத்துடிக்கும் வெறிதான். எங்காவது அந்த ஊரிலே சின்னவேலையில் ஜல்லியடித்திருக்கலாம். அரசாங்க வேலைக்கு மனு போட்டிருக்கலாம். சின்ன சின்ன சினிமா கனவுகளில் சிறகடித்திருக்கலாம். அப்படி செய்திருந்தாலும் யாரும் அவளை குறை சொல்லிருக்கமாட்டார்கள். வயசு அப்படி என்று சொல்லியிரு���்பார்கள். ‘கடனோ’ , உடனோ’ வாங்கி யாரிடமாவது (நல்ல இடமாய்) தள்ளி விட்டிருப்பார்கள்.\nஎது அந்த பெண்ணை தனியாளய் ‘ஊர்’ ‘மனுஷாள்’ தெரியாத இடத்திற்கு புறப்பட உந்திற்று. வெறும் பணக்கஷ்டமா புதிய முயற்சியா விட்டால் போதும் என்ற வெறுப்பா அந்த பெரிய மாற்றம் எப்படி சாத்தியப்பட்டது. சின்ன சின்ன டியூசன்கள், சைக்கிளில் நெடுந்தொலைவு பயணம், மாற்றார் வீட்டில் தங்கியிருப்பு, தற்காலிக வேலை, பெண் விடுதியில் தங்கல், மற்றவர்களது வாழ்க்கையை அருகிலிருந்தபடி பார்த்தல், தேவைப்பட்ட போது மறுபடியும் மாற்றம், குடும்பத்தின் தேவைக்காக தான் கட்டியிருந்த தற்காலிக வேலைக் கோட்டையயை விட்டுவிட்டு மறுபடியும் தான் புறப்பட்ட இடத்திற்கு புலம் பெயர்வது என ஒவ்வொரு மாற்றத்தையும் உந்தி தள்ளியது எது\n அக்கா கல்யாணம், குழந்தை, தன் கல்யாணம் என நடத்துதலில் பெண்மை மறந்து ஆண்மை வேடம் தரிசிக்க வேண்டி, தன்னுள்ளே தன் பெண்மை குழந்தையை புதைத்துக் கொண்டது தியாகமா மாற்றமா\nபத்து வருட வாழ்க்கையும், அனுபவமும் அவளை மாற்றி விட்டது. மாற்றங்கள் எப்போதும் நல்லவற்றிகே. ‘ இன்னமும் நீ மாறக்கடவாய்’ என்று சந்தோசமாய் சாபமிட தோன்றுகிறது. என் சாபங்கள் அவளுக்கு வரம் என்று எங்களிருவருக்கும் தெரியும். அமெரிக்க வீடு, குழந்தை என புதிய தோற்றத்தை அவள் உலகுக்கு அளித்தாலும், எனக்கு மட்டுமே தெரியும் அவளின் இருமுகங்கள்.\nஒன்று – கண்மூடி, வாள் எடுத்து, காற்றை கிழித்து, அணு துளைத்து ஒயாது போராடும் தீவிரவாத முகம். இங்கு தோல்விகள்\nதற்காலிகமானவை. வெற்றிகள் வெறும் மைல்கட்டுகள். மாற்றம் மட்டுமே உண்மையானது. இந்த யுத்தத்தில் உள்ளும், வெளியும்\nரணமிருந்தாலும் ஒடிக்கொண்டிருப்பதும், ஜெயித்துக்கொண்டிருப்பதும் ஓயாத நிகழ்வுகள்.\nமற்றது, தந்தை அன்பும், ஆண் அரவணைப்பும், ஏங்கித்தவிக்கும் ரோசாக்குழந்தை. தன்னை தாங்கும் மனிதர்களுக்காய் தவம் கிடக்கும். மறுகித் தவிக்கும். மடி தேடும். கண்மூடி சாய தோள் கேட்கும். கண்ணீர் நிலம் படாது தேங்க கை கேட்கும். காமமின்றி அணைக்கும் உடல் கேட்கும். எதையும் எதிர்பார்க்காத, அளவிடமுடியாத பெரும் அன்பு வேண்டி கதறி அழூம்.\nஎந்த முகம் நான் எடுக்க என்று என்னிடம் கேட்காதே. சுயநலமாய் பதில்கள் சொல்வதில்லை, அதுவும் உனக்கு சொல்லக்கூடாது என உற��தி பூண்டிருக்கிறேன். நீ எந்த முகத்தில் இருந்தாலும் அரிதாரம் பூச ஆசையாய் என்னால் முடியும்.\nமாற்றத்தை தேடி ஒடும் பாங்கு, அமைதியாய் அடக்கி வைத்திருக்கும் அக்னிக் குஞ்சு, சுயம் இழக்காது முன்னேறதுடிக்கும் வலுவான எண்ணம், உன் வேர்கள் நிறம் மாறாவிட்டாலும், உன் இலைகளும் தழைகளும் எனக்கு புதியது. பெண்மை வெறும் சதை மட்டுமின்றி உணர்வும் கூட என்று எனக்குள் இருக்கும் சித்தார்தனுக்கு புரியவைத்த ‘பல’ போதிமரங்களில் நீ முக்கியமான ஒன்று. வாத்தியாரை துன்பப்படுத்திய வன்மையான மாணவனாகத்தான் நான் இருந்திருக்கிறேன். என் சுயநல அதிவேக வண்டி, உன்விழுமிய (Value) தடைகளை பலமுறை இடித்திருப்பினும் நீ எனக்காய் வலிதாங்கி, நேர்படுத்த முயற்சித்திருக்கிறாய்.\nமற்றவர்களையும் அவர்களது பலவீனங்களோடு ஏற்றுக் கொள்ளமுடியும் என்று புரியவைத்திருக்கிறாய். பழகிய எல்லா மனிதர்களிடமும் பசைபோல் ஒட்டிக்கொள்ளும் உன் குணத்தை காப்பியடிக்க முயல்வேன், தோற்றுக்கொண்டேயிருந்தாலும்.\nஎன்னை நானே புரட்டிப்பார்க்கும், கவிதையாய் இருந்து கொண்டுருக்கிறாய்… இப்போது எங்கோ படித்த கவிதை ஒன்று, நினைவுக்கு வருகிறது. நீயும் இதை படித்திருக்கிறாய். உனக்காக மறுபடியும் வெட்டி, ஒட்டுகிறேன். ( Ctrl c + Ctrl V )\n=== கவிதை முற்றுபெறுகிறது ==============\nகவிதையை விட்டு குறைக்கு வருகிறேன். குறை சொல்லாத விமர்சனங்கள் நிறைவு பெறாது என்ற இலக்கணத்திற்கு ஒப்ப – தோண்ட எடுத்து, சில மோதிர குட்டுகள் (\nஉன் பலம் தெரியாது, நீ முடங்கி போகிறாய். சில சமயங்களில் நீ அசாதாரணமானவள். சில்லி உறவுகள், கண்டு கொள்ளாத அவசர கம்பியூட்டர் கணவன், அடிக்கடி படுத்தும் உடல் உபாதைகள் – உன்னை கொஞ்சநேரம் காயப்படுத்தலாம். ஆனால் உன்னுள்ளே ஆத்மா, அக்னிக்குஞ்சு, அந்த தீவிரவாத முகம் – உன் பலம். அந்த பலம் தெரியாது, தங்கக்கட்டிகளை காக்கை துரத்த எறிகிறாய். காக்கைகளுக்குத்தான் தங்கத்தின் விலை தெரியாது, உனக்குமாவா \nநீ சூரியன். எங்காவது எப்போதும் ஒளி தர வேண்டியவள், ஏன் நிலாவாக ஆசைப்படுகிறாய் அனுமான் மாதிரி நீ (உன் பழைய புகைப்படத்தை நினைவில் வைத்துக் கொண்டு சொல்வதாய் கருத வேண்டாம்..) பலம் பொருந்தியவள்.\n உன் பின்னே எப்போது வானரப்படைகள் வரப்போகின்றது உன் வாழ்க்கையில் இராமர் யார் உன் வாழ்க்கையில் இராமர் யார் இ���ாவணன் யார் எந்த சீதைக்காய் ‘ரிஷ்க்’ (தீக்குளிக்கப்போகிறாய்) எடுக்கப்போகிறாய் \nஎனக்கு தெரியாது. நான் இப்போது வால்மிகீயுமல்ல. உன் இராமாயணத்திற்கு என் வாழ்த்துகள் \nஎங்களுக்குள்ள தோழமை பற்றிய கருத்துகள் எங்களுக்குள்ளேயே மாறியும், வளர்ந்தும் வந்திருக்கிறது. நமக்கு தெரிந்த, வழக்கமான\nஆண்-பெண் தோழமையைத்தவிர நமது இலக்கியம் நகரமுயன்றதில்லை. தோழமை சிக்கலுக்குள்ளே நுழைந்து சிக்கெலெடுக்க\nநட்பா – பிடி ; துரியோதனன் – கர்ணன் ( கோர்க்கவா எடுக்கவா ) , ஒருவர் வடக்கிருந்து நோன்பிருந்து உயிர்துறக்க, மற்றவர் சாவில் ஒடிவந்து ஒட்டிக்கொள்ளுதல் ..இப்படியான இலக்கிய சாண்டமிருதங்கள், பேரிகைகள்.. ராசராச சோழன் காலத்து – அநுக்கிகள், ஒரளவு அறிவுசார்ந்த தோழமை. இதிகாச இலக்கிய துருப்பிடித்த தூண்களை தாண்டி, நிகழ்கால சிறுகதை, பின்/முன் நவீனத்துவ இலக்கிய ஜல்லிகள், தற்கால சினிமாக்களில் குதித்தாலும் அதேநிலைதான். தோழமைக்குழப்பம்..\nநண்பனுக்காக உயிரை கொடு.. அவன் காதலை அமரத்துவம் அடையச்செய்ய நீ எதைவேணாலும் இழ.\n கூடிய விரைவில் அக்கா, தங்கச்சியாக்கிவிடு.\nஎங்கிருந்தாலும் வாழ்க, தாடி வளர், பாட்டுப்பாடு, கலியாணமாகி ஒடிப்போ, அதில் ஆறுதல் அடை.\nகல்யாணமாகியும் தொடர்கிறாதா.. பரவாயில்லை.. ‘கொஞ்சமுன்னபின்னயிருக்கா.. அப்புறம் சரியாயிரும்’\n‘இரத்தம் சுண்டிரவறைக்கும்தான் எல்லாம்.. அப்புறம் எல்லாம் சரியாரும்.. ‘\n‘இல்லையா, உடம்பு உறவு தொடர்கிறதா \nபழைய காதலி, இரண்டு பெண்டாட்டி, முறைசேர காதல், சின்னவீடு குழப்பம்..\nஆட்டோகிராப், சில்சில, கேபிகேஹ், புதுவசந்தம் –\nஎல்லாம் பார்த்துட்டோமே.. ஏதாவது பெயர்கொடுத்து ஆறுதல் அடை.\nசமூகத்திற்கு ஏதாவது ஒரு கட்டம்கட்டி உறவை அடைத்துவிடுதலில் ஆனந்தம். அதற்கு ரொம்பநாள் குழம்பிக்கொண்டிருக்கயிலாது. உறவுக்கு பெயர்வைத்து அதில் அதன் விழுமியங்களை திணிப்பதில் குரூர திருப்தி.\nஆனால் நிஜவாழ்க்கை அப்பிடியில்லை. எல்லா உறவுகளிலும் குழப்பமும் கூடவந்தே ஒட்டிக்கொள்கிறது. எல்லா உறவுகளில் விளிம்புகள் விரிந்தும், சுருங்கியும் அண்டத்தின் பருப்பொருள்போல மாறிக்கொண்டேயிருக்கிறது. எந்தபுரிதலுக்குப் பின்னுமே ஒரு புரியாதலும், தேடலும் ஆரம்பமாகிறது. அது சுழற்சி போலும். அது போலத்தான் ஆண்-பெண் தோழமையும். ஏன் எல்லா தோழமைகளும், உறவுகளும். மனித வாழ்க்கையே உறவுகளும் அதோடு நம் கொள்ளும் உறவுகளும் என்று ஜே.கே. சொன்னது இதைத்தானோ ( Life is relationship) அப்படியானால் வாழ்க்கை உறவுகளுக்கு சமூகம் செய்யும் கட்டம்கட்டி வேலை சரிதானோ ( Life is relationship) அப்படியானால் வாழ்க்கை உறவுகளுக்கு சமூகம் செய்யும் கட்டம்கட்டி வேலை சரிதானோ குழப்பமில்லாது வாழ்க்கை ஒடை ஒடிக்கொண்டிருக்குமோ குழப்பமில்லாது வாழ்க்கை ஒடை ஒடிக்கொண்டிருக்குமோ\nபொறாமையோடும், கோபத்தோடும், சொல்லில் கொட்டமுடியாது மாறும் பல எண்ணக் குவியல்களோடும், ஊசலாட்டமாய்த்தான் என் தோழமை தொடர்கிறது. மிருகங்கள் எழுந்து நடக்க, அது பூச்சியம் பக்கத்திலும், ஓ இறையே, ஏதாவது செய்து இவளைக்காப்பாற்று, என நான் நம்பாத கடவுளிடமும் கர்ஜீக்கும்போது ஒன்றுக்கு (1) பக்கத்திலுமாய் ஊசலாடும் உறவு பெண்டுலங்கள்.. நானே புரிந்து கொள்ளமுடியாத என் மனித மனச்சிக்கல்களை.. யாரால் எழுத்தில் வடிக்கமுடியும். இறையே, ஏதாவது செய்து இவளைக்காப்பாற்று, என நான் நம்பாத கடவுளிடமும் கர்ஜீக்கும்போது ஒன்றுக்கு (1) பக்கத்திலுமாய் ஊசலாடும் உறவு பெண்டுலங்கள்.. நானே புரிந்து கொள்ளமுடியாத என் மனித மனச்சிக்கல்களை.. யாரால் எழுத்தில் வடிக்கமுடியும். ஆனால் அதற்குப் பக்கத்திலோ, நான் ஆதர்சமாய் விரும்புகிற ஒன்றுக்கு (1) பக்கத்திலோ எப்போதும் குடிகொள்கிற பெண்டூல நிலை. பார்க்கும்போது, படிக்கும்போது சீலீர் என மார்கழிக்குளிரில் பச்சைத்தண்ணி பட்டதான சில்லிப்பு.\nபுதியமாதவியின் ‘பிச்சிப்பூ’ – அதுமாதிரியான கதை.\nபுதியமாதவியின் மற்ற படைப்புகள் : நிழல்களை தேடி – கவிதை தொகுப்பு ; விலை : ரூபாய் – 60\nஎன்ன உயரத்தில் எழுதப்பட்ட கதையது \nஉறவுகளை கட்டம்கட்டி, காட்டாமல் இதுவரை பேசப்படாத , எழுதப்படாத பாதையில் பயணிக்கும் கதாபாத்திரங்கள். ஆண் – பெண் கதாபாத்திரங்கள். நட்பு தாண்டி ஏதோ ஒரிழை. ஒருவர் மற்றவரை பற்றி சதா நினைக்கும் இரு கதாபாத்திரங்கள். ஒன்று மற்றொன்றை சந்திக்கிறது. அவர்கூடவே ஒரு நாள் தங்கியிருந்து, ஏதோ பேச நினைத்து, ஒன்றும் பேசாமல் வந்துவிடுகிறது, வெறும் நினைவுகளுடன். கதையின் சுருக்கம் மட்டுமே சொல்வது என்பது எனக்கு கடினமான ஒன்றாய் அமைகிறது. அது குருடனின் யானை விமர்சனம்போல் ஆகலாம். கதையின் கருவும், தளமும், பெயரில்லா பாத்திரங்களும் – என்னுள் எழும்பி, எழும்பி முட்டுகிறது. இது காற்றில் வரையப்பட்ட கதை. ( It is story on air) எந்த பெரிய திடுக்கிடும் திருப்பமோ, சுழிவுகளோ கதையின் இலக்கணமேயில்லாத கதை. ஆனாலும் நமக்குள்ளே கதாபாத்திர உறவுகள் எழுப்புகிற கேள்விகள் நம்மை நிர்மூலமாக்கும். சுய பரிசோதனையில் சுத்தமாக்கிக்கொள்ள உதவும்.\nநல்ல உறவுகளுக்காக நாம் ஏங்குகிறோம். ஒவ்வொரு உறவுக்கும் நம்மூள் ஒரு இடம், துண்டு உண்டு. ( Every relation has its own space.) சில உறவுகள் அதையும் தாண்டி புனிதமானதாய், நெருக்கமானதாய், கோரமானதாய் மாறிவிடுகிறது. இந்த உறவுகள் நமது மனிதத்தேவைகள் – ஏற்கனவே கட்டம்கட்டி விடப்பட்ட உறவுகளால் பூர்த்தி செய்யமுடியாத கோடிட்ட இடங்களை நிரப்புகிறது. சமூகம் அதற்கும் ஏதாவது பெயர் கொடுக்கலாம். என்னை பொறுத்தவரையில் அதை ‘பூச்சிப் பூ ‘ என்பேன்.\nகுறிப்பு : அ) மின்னஞ்சல் போகதலால் என் தோழிக்கு எந்த இழப்புமில்லை. உடல்நலம் பெற்று, செடி புதிய மண்ணில் கால் ஊன்றி\nடாலர் இலைவிட்டு, புதிய குருத்துக்களோடு மலர்ந்து கொண்டுதானிருக்கிறது. ‘இண்டியால ஹைஜின் ரொம்ப கம்மி.. ஒவர் சம்மர்..அங்கெல்லாம்.. ‘. பிஷ்லரி பாட்டில்களோடும், அமெரிக்க உணவுகளோடும்.. வருடாந்திர இந்திய சுற்றுலா குழந்தைக்கு இந்திய கலாச்சாரம் காட்டி, புகட்ட வேண்டி நடந்து கொண்டுதானிருக்கிறது.\nஆ) புதிய மாதவியின் கதைத்தொகுப்பு. புதிய மாதவி திண்ணைக்கு நன்றாகவே அறிமுகமானவர். ஒரு சில நல்ல கதைகளையும், பல சாதரண கதைகளையும் கொண்டது இந்த தொகுப்பு. அவரது மின்சார வண்டித்தொடர்கதை – மும்பாய் பற்றிய நல்ல பதிவு. நல்ல ஆரம்பமும், தொய்வான நடுப்பகுதியும், நல்ல முடிவும் கொண்ட கதையது. தினப்பத்திரிக்கைக்கு எழுத வேண்டிய கட்டாயத்தினால் அப்படி வந்திருக்கலாம் என்று யூகிக்கவைக்கிறது. பிச்சிப்பூ, ஆண்டாளும் ஆத்தங்கரைச்சாமியும் ( தாழ்த்த-பிற்படுத்தப்பட்ட காதலித்து மணந்து கொண்ட கணவன் மனைவியிருவரும் கிராமம் செல்ல அங்கு சாகாமலிருக்கும் சாதிகளும், ஆண்டாளின் காதலும் கேள்வியாக்கப்பட்டிருக்கும் விதம் அருமை. அதேபோலத்தான் அவரது திண்ணையில் வந்த பெரியாரிஷ்ட் என்ற கதையும்.. இவைகள் போலி சமூக சாதி ஒழிப்பு பற்றிய வேர்களை குலுக்கும் கேள்விகள்..)\nஒரு சின்ன பயிற்சியாய் படிக்கும் எல்லா கதைக்களுக்கும் ஆனந்தவிகடனின் பாணியில் மதி��்பெண் போட்டலென்ன, என்கிற\n[பிச்சிப்பூ : 53/100 ] எனது மதிப்பில் 50க்கு மேலேயுள்ள கதைகளெல்லாம் வாசிப்புக்கும், சிறந்த கதை தொகுப்புக்கும் பயன்படவேண்டும்.\nதலித்தியம், பெண்ணியம் போன்ற தலையணை உறைகள், சின்ன பத்திரிக்கைகளுக்கு அவசரமாய் எழுதித் தரவேண்டிய நிர்பந்தங்கள், மேடை கைத்தட்டலுக்கான கவிதைகள் – போன்றவை களையப்பட்டால், இன்னும் நன்றாய் எழுதுவாரோ என்று நம்மை போல் தாகமெடுத்த இலக்கிய வாசகனை ஏங்கவைக்கிறார். நல்ல எழுத்துக்காய் தவமிருந்து நம் கூட்டிலிருந்து வெளியே வர முயற்ச்சித்தால் கண்டிப்பாய் தமிழ் எழுத்துக்கள் லார்வா பருவம் தாண்டி சிறகுவிரிக்கும். கூண்டுக்கிளிகளும் சிறகசைக்கலாம்.\nமற்ற நகரங்களை போல, மும்பாய் பற்றி நல்ல ஆரோக்கியமான, அரசியல் கலப்பில்லாத இலக்கிய அலைகள் எழுவதேயில்லை – என்று என்னுள் ஏக்கம் அதிகம். பொருளாதார நகரமானதலால் இலக்கியத்திற்கு இடமில்லையோ என்னவோ மும்பாய் பன்முகம் கொண்ட கலாச்சார, வர்த்தக நகரம். இதைப்பற்றிய, குஜராத்தி, மராட்டிய எழுத்தாளர்களின் பதிவுகள் எல்லாம் கூரையைத் தொடுகிறது. மும்பாய் பற்றிய ‘ மேக்சிமம் சிட்டி : மும்பாய் லாஷ்ட் அண்ட் பைண்ட்’ சுகேது மேத்தாவின் ஒரு அண்மைக்கால நாவல்…. போடு போடு எனப்போடுகிறது.( நாஞ்சில் நாடன். சார்.. கேட்கிறாதா மும்பாய் பன்முகம் கொண்ட கலாச்சார, வர்த்தக நகரம். இதைப்பற்றிய, குஜராத்தி, மராட்டிய எழுத்தாளர்களின் பதிவுகள் எல்லாம் கூரையைத் தொடுகிறது. மும்பாய் பற்றிய ‘ மேக்சிமம் சிட்டி : மும்பாய் லாஷ்ட் அண்ட் பைண்ட்’ சுகேது மேத்தாவின் ஒரு அண்மைக்கால நாவல்…. போடு போடு எனப்போடுகிறது.( நாஞ்சில் நாடன். சார்.. கேட்கிறாதா ) கொஞ்சம் மேய்ந்திருக்கிறேன். மிக ஆழமான தளத்தில் நாவல் பரந்திருப்பதாய் படுகிறது.\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:3) சீஸர் பட்டாபிசேகத்தின் முந்தைய நாள்\nபல்லு முளச்சு, அறிவு வந்துருச்சப்பு\nமக்கள் புழங்கும் மரபுத் தொடர்கள்\nமடியில் நெருப்பு – 11\nஇஸ்லாம் – மார்க்ஸீயம் – பின்நவீனத்துவம்\nடாக்டர்.கே.எஸ்.சுப்ரமணியன் – தமிழ் இலக்கிய வெளியிலும், சமூக வெளியிலும்\nபுல்லில் உறங்குதடி சிறு வெண்மணிபோல் பனித்துளியே\nபேசும் செய்தி – 6\nஜாகிர் நாயக் என்னும் காலிப்பாத்திரம் – முஸ்லிம் அறிவுஜீவிகளின் தரம் இதுதானா\nடாலியின் வழிந்தோடும் வெளிபோல்… (Holographic Universe)\nகடித இலக்கியம் – கடிதம் – 29\nகோடிட்ட இடங்களை நிரப்புக :\nஒரு நாள் முழுதும் இலக்கியம்\nவஹி – ஒரு விளக்கம்\nஇரவில் கனவில் வானவில் – 11,12 (மு டி வு ப் ப கு தி)\n – அத்தியாயம் – 10\nபெரியபுராணம்- 111 – 35. ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\nகீதாஞ்சலி (98) – வானக்கண் நோக்கும் என்னை\nமரணத்தை சந்தித்தல்-2 ருரு-ப்ரமத்வரா (ப்ரியம்வதா) மகாபாரதம்-ஸ்ரீ அரவிந்தர்\nஹெச்.ஜி.ரசூலின் வார்த்தைகள் வகாபிய போதையை தெளியச் செய்யுமா…\nஸ்ரீ குருஜி நூற்றாண்டு விழா சிந்தனையாளர் அரங்கம்\nஆனந்த விகடன் மற்றும் சுதர்சன் புக்ஸ் புத்தகக் கண்காட்சி\nபெண்ணியாவின்‘என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை’ – ஒரு கருத்துரை\nமாசு களையும் இலக்கியங்கள் அல்லது குறள் இலக்கியங்கள்\nதஞ்சையில் அண்ணா பிறந்த நாள் விழா – மலர் மன்னன் சிறப்புரை\nகடித இலக்கியம் – கடிதம் – 31\nகனவுகள்..காட்டாறுகள்.. சதாரா மாலதியின் கவிதைகள்\nPrevious:ஒரு நாள் முழுதும் இலக்கியம்\nNext: இரவில் கனவில் வானவில் – 11,12 (மு டி வு ப் ப கு தி)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:3) சீஸர் பட்டாபிசேகத்தின் முந்தைய நாள்\nபல்லு முளச்சு, அறிவு வந்துருச்சப்பு\nமக்கள் புழங்கும் மரபுத் தொடர்கள்\nமடியில் நெருப்பு – 11\nஇஸ்லாம் – மார்க்ஸீயம் – பின்நவீனத்துவம்\nடாக்டர்.கே.எஸ்.சுப்ரமணியன் – தமிழ் இலக்கிய வெளியிலும், சமூக வெளியிலும்\nபுல்லில் உறங்குதடி சிறு வெண்மணிபோல் பனித்துளியே\nபேசும் செய்தி – 6\nஜாகிர் நாயக் என்னும் காலிப்பாத்திரம் – முஸ்லிம் அறிவுஜீவிகளின் தரம் இதுதானா\nடாலியின் வழிந்தோடும் வெளிபோல்… (Holographic Universe)\nகடித இலக்கியம் – கடிதம் – 29\nகோடிட்ட இடங்களை நிரப்புக :\nஒரு நாள் முழுதும் இலக்கியம்\nவஹி – ஒரு விளக்கம்\nஇரவில் கனவில் வானவில் – 11,12 (மு டி வு ப் ப கு தி)\n – அத்தியாயம் – 10\nபெரியபுராணம்- 111 – 35. ஏயர்கோன�� கலிக்காம நாயனார் புராணம்\nகீதாஞ்சலி (98) – வானக்கண் நோக்கும் என்னை\nமரணத்தை சந்தித்தல்-2 ருரு-ப்ரமத்வரா (ப்ரியம்வதா) மகாபாரதம்-ஸ்ரீ அரவிந்தர்\nஹெச்.ஜி.ரசூலின் வார்த்தைகள் வகாபிய போதையை தெளியச் செய்யுமா…\nஸ்ரீ குருஜி நூற்றாண்டு விழா சிந்தனையாளர் அரங்கம்\nஆனந்த விகடன் மற்றும் சுதர்சன் புக்ஸ் புத்தகக் கண்காட்சி\nபெண்ணியாவின்‘என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை’ – ஒரு கருத்துரை\nமாசு களையும் இலக்கியங்கள் அல்லது குறள் இலக்கியங்கள்\nதஞ்சையில் அண்ணா பிறந்த நாள் விழா – மலர் மன்னன் சிறப்புரை\nகடித இலக்கியம் – கடிதம் – 31\nகனவுகள்..காட்டாறுகள்.. சதாரா மாலதியின் கவிதைகள்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=80705313", "date_download": "2019-07-18T21:16:03Z", "digest": "sha1:GOHYKDRRQWHNQWYYEXGW3LI7AQATWTD6", "length": 39475, "nlines": 775, "source_domain": "old.thinnai.com", "title": "நாடக நெறியாளர், நடிகர் அ.சி. தாசீசியஸ_க்கு கனடாவில் இயல்விருதும் பாராட்டுவிழாவும். | திண்ணை", "raw_content": "\nநாடக நெறியாளர், நடிகர் அ.சி. தாசீசியஸ_க்கு கனடாவில் இயல்விருதும் பாராட்டுவிழாவும்.\nநாடக நெறியாளர், நடிகர் அ.சி. தாசீசியஸ_க்கு கனடாவில் இயல்விருதும் பாராட்டுவிழாவும்.\nரொறன்ரோ தமிழ் இலக்கியத் தோட்டமும், ரொறன்ரோ பல்கலைக்கழக தெற்காசிய ஆய்வுமையமும் இணைந்து, 2006ம் ஆண்டுக்கான வாழ்நாள் தமிழ் இலக்கியச் சாதனைக்கான இயல் விருதை இவ்வருடம் ஈழத்து நவீன நாடக முன்னோடியும், தற்சமயம் லண்டனில் வசித்து வருபவருமான அ.சி.தாசீசியஸ_க்கு, நாடகத்துறையில் அவர் இதுவரை ஆற்றிய அளப்பரிய சேவைக்காக வழங்கிக் கௌரவிக்க இருக்கிறார்கள். இவ்விழா யூன் மாதம், ஞாயிற்றுக்கிழமை 3ம் திகதி 2007ம் ஆண்டு, மாலை ஏழுமணியளவில் ரொறன்ரோ பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற இருக்கின்றது.\nஇன்றைய தமிழ்சினிமா உலகத்திற்கு அடித்தளமாக இருந்த நாடகத்துறை, அரசியற்களத்திலும், சமூககளத்திலும் பெரும் பங்காற்றி, மாற்றங்களை ஏற்படுத்தியதை யாராலும் மறக்கமுடியாது. ஒரு நாடகத்தை மேடையேற்றும்போது அந்த நாடகத்தின் வெற்றிக்கு, அதன்கருப்பொருளும் கதையும் எவ்வளவு முக்கியமோ அதேபோல அதன் நெறியாள்கையும், அரங்க ஒழுங்கும் மிகவும் முக்கியமாகும். நடிப்பு, நெறியாள்கையில் மட்டுமல்ல, அரங்க மேற்பார்வையிலும் மிகவும் அவதானமாக தன்னை ஈடுபடுத்திச் சாதனை புரிந்தவர்களில் அ.சி. தாசீசியசும் ஒருவராவார்.\nதமிழீழம், தாளையடியை பிறப்பிடமாகக் கொண்ட அல்பொன்ஸ்சஸ் – எட்வீசம்மா தம்பதிகளுக்கு இரண்டாவது மகனாகப் பிறந்த இவர், அந்த நாட்களில் புகழ்பெற்ற அண்ணாவியாராக விளங்கிய யோவாம்பிள்ளையின் பேரனாவார். கனடாவில் புகழ்பெற்ற நாடக இயக்குணர் ஞானம் லம்பேட்டின் மைத்துணரும், இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான இவர், ஆரம்பகல்வியை தாளையடி தமிழ்ப் பாடசாலையில் கற்றார். அதன் பின் இளவாலை சென்கென்றீஸ், யாழ்ப்பாணம் சென்பற்றிக்ஸ் போன்ற பாடசாலைகளில் தனது உயர்கல்வியைக்கற்று, பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார்.\nபேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படிக்கும்போதே ஆங்கில நாடக அரங்கில் சேர்ந்து பயிற்ச்சி பெற்றார். இதைவிட கொழும்பு பல்கலைக்கழகத்தின் நாடகம் கற்பித்தல் பற்றிய பட்டப்பின் பயிற்சியும் அங்கே பெற்றுக் கொண்டார். இலங்கைத் தமிழரின் நாடகமரபு, கூத்துக்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதால் இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று கிராமிய கூத்துக்களையும், கண்டிய நடனத்தையும் கற்;றுக்கொண்டார். தான் கற்றவற்றை, தனது அனுபவத்தைக் கொண்டு மேற்கத்திய நாடக நுட்பங்களோடு கலந்து, புதிய உத்திகளைக் கையாண்டு மேடையேற்றியதால், நாடக உலகில் சிறந்த வரவேற்பையும் பலரின் பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டார்.\n‘விழிப்பு’ என்னும் நாடகத்தில் மிகவும் சிறப்பாக நடித்ததற்காக 1975ம் ஆண்டு சிறந்த நடிகருக்குரிய பரிசு இவருக்குக் கிடைத்தது. 1980ம் ஆண்டு நடைபெற்ற தேசிய நாடக விழாவில் இவரால் எழுதப்பட்டு. நெறிப்படுத்தப்பட்ட ‘பொறுத்ததுபோதும்’ என்னும் நாடகம் நான்கு பரிசுகளைத் தட்டிச் சென்றது. இந்த நாடகத்தில் நடித்த பிரான்ஸிஸ் ஜெனம் என்பர் சிறந்த நடிகருக்கான பரிசைப் பெற்றுக் கொண்டார். மேலும் சிறந்த நாடகத்திற்கான ஜனாதிபதி விருதினையும், சிறந்த பிரதிக்கான விருதினையும், சிறந்த நெறியாள்கைக்கான விருதினையும் இவரது இ���்த நாடகம் பெற்றுக் கொடுத்தது. மகாஜனக்கல்லூரியின் மும்மணிகள் என்று சொல்லப்படுபவர்களில் ஒருவரான மகாகவியின் கோடை, புதியதொருவீடு போன்ற நாடகங்களை சிறந்தமுறையில் நெறியாள்கை செய்த பெருமை இவருக்குரியதே இதைவிட பிச்சைவேண்டாம், எந்தையும் தாயும், கந்தன்கருணை போன்ற நாடகங்களும் பலரின் பாராட்டை இவருக்குப் பெற்றுக் கொடுத்தன. ஸ்ரீசலாமி என்ற இவரது நாடகம் சுவிஸ் நாட்டில் முப்பத்தியாறு தடவைகள் மேடையேற்றப்பட்டதையும் இங்கே கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும்.\nதொழில் நிமிர்த்தம் 1980ல் நைஜீரியாவிற்குச் சென்ற காலத்தில் இவரது நாடக முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டாலும், அத்துறையில் இருந்த தனது ஆர்வத்தை இவர் கைவிடவில்லை. அங்கிருந்து லண்டனுக்கச் சென்ற இவர் பிபிசி நிறுவனத்தில் பணியாற்றினார். சமீபத்தில் தடைசெய்யப்பட்ட ரீரீஎன் தொலைக்காட்சி சேவையில் பணியாற்றி இவர், லண்டன் ஐபிசி வானொலி நிறுவினர்களில் ஒருவராவார். கொழும்பில் இருந்த வெளிவரும், டெமினிக்ஜீPவாவை பிரதம ஆசிரியராகக் கொண்ட ‘மல்லிகை’ என்னும் பத்திரிகை இவரது படத்தை அட்டைப்படமாகப் பிரசுரித்தது மட்டுமல்ல, இவரைப்பற்றி இவரது இலக்கிய நண்பரான குழந்தை சண்முகலிங்கம் எழுதிய கட்டுரையையும் பிரசுரித்து இவரைக் கௌரவப் படுத்தியிருந்தது.\nரொறன்ரோ தமிழ் இலக்கியத் தோட்டத்தால், 2001ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த இயல்விருது திட்டத்தில், 2001ம் ஆண்டுக்கான விருதை சுந்தர ராமசாமியும், 2002ம் ஆண்டுக்கான விருதை கே. கணேசனும், 2003ம் ஆண்டுக்கான விருதை வெங்கட் சுவாமிநாதனும், 2004ம் ஆண்டுக்கான விருதை பத்மநாபஐயரும், 2005ம் ஆண்டுக்கான விருதை ஜோர்ஜ் ஹார்ட்டும் பெற்றுக் கொண்டனர்.\nகடந்த பன்னிரண்டு வருடங்களாக, அவ்வப்போது எழுத்தாளர்களையும், இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர்களையும் இனம்கண்டு கௌரவித்துவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்போல, வருடாவருடம் இத்தகைய இயல் விருதைக் கொடுத்துக் கௌரவிக்கும் ரொறன்ரோ தமிழ் இலக்கியத்தோட்டத்தைச் சேர்ந்த அங்கத்தினர் எல்லோருமே இந்த அரியமுயற்ச்சிக்காகப் பாராட்டப்பட வேண்டியவர்கள். குறிப்பாக ஏற்பாட்டாளர்களான பிரபல ஈழத்து எழுத்தாளர் அ.முத்துலிங்கம், கலாநிதி செல்வாகனகரட்ணம் என்.கே.மகாலிங்கம், காலம்செல்வன் போன்றவர்களும், அவர்களின் குழுவைச் சேர்ந்தவர்களும் பாராட்டுக்குரியவர்கள். புகலிட மண்ணில் இவர்களது அளப்பரிய இலக்கியப்பணி மேலும் தொடர, மனதார வாழ்த்துகின்றோம்.\nகாட்சிகள் மாறும் கழக அரசியலும் கவிஞர் கனிமொழியின் அரசியல் பிரவேசம்.\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 3 பாகம்: 1-2)\nஎன்னைப் பார்த்து என்ன கேட்கிறாய்\nதமிழ் நாட்டுப் பார்ப்பனர் பிரச்னையும் அதற்குத் தீர்வும்\n“கலைஞர் தொலைக்காட்சி” மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்\nஅன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் – ஒலிக்கவிதைப் பிரிவு\nஒரு மனைவி,ஒரு குழந்தை,..சில வீடுகள் அவசியம்.\n அத்தியாயம் பன்னிரண்டு: மீண்டும் தொடங்கும் மிடுக்கு\nகாதல் நாற்பது (23) சொர்க்கத்தைப் புறக்கணிப்பேன் \nநாடக நெறியாளர், நடிகர் அ.சி. தாசீசியஸ_க்கு கனடாவில் இயல்விருதும் பாராட்டுவிழாவும்.\nதி.ஜானகிராமன் / அழியா நினைவுகள்\nவெண்ணிலவை நோக்கித் திட்டமிடும் இந்தியாவின் முதற்படி விண்வெளிப் பயணம்\n (31) திடீர் அடை – ஐந்தாம் வகை\nசிங்கப்பூர், மலேசியத் தமிழ் இலக்கிய உள்ளங்களை ஒருங்கிணைக்கும் கருத்தரங்கம்\nஒலிக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி இரு நடுவர்களில் ஒரு நடுவரான கவிஞர் கதுமு. இக்பால் அவர்களின் நடுவர் உரை\nஅன்புடன் கவிதைப் போட்டிக்கு வந்த ஒலிக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி இரு நடுவர்களில் ஒரு நடுவரான ஜெயபாரதன் அவர்களின் கருத்துரை\nஏழாவது ஆண்டின் நிறைவு கவிமாலை\nகுமுதம் சுஜாதாவும் முஸ்லிம் முரசு மீரானும்\nகால நதிக்கரையில்……..அத்தியாயம் – 8\nPrevious:தி.ஜானகிராமன் / அழியா நினைவுகள்\nNext: கால நதிக்கரையில்……..அத்தியாயம் – 8\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nகாட்சிகள் மாறும் கழக அரசியலும் கவிஞர் கனிமொழியின் அரசியல் பிரவேசம்.\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 3 பாகம்: 1-2)\nஎன்னைப் பார்த்து என்ன கேட்கிறாய்\nதமிழ் நாட்டுப் பார்ப்பனர் பிரச்னைய��ம் அதற்குத் தீர்வும்\n“கலைஞர் தொலைக்காட்சி” மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்\nஅன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் – ஒலிக்கவிதைப் பிரிவு\nஒரு மனைவி,ஒரு குழந்தை,..சில வீடுகள் அவசியம்.\n அத்தியாயம் பன்னிரண்டு: மீண்டும் தொடங்கும் மிடுக்கு\nகாதல் நாற்பது (23) சொர்க்கத்தைப் புறக்கணிப்பேன் \nநாடக நெறியாளர், நடிகர் அ.சி. தாசீசியஸ_க்கு கனடாவில் இயல்விருதும் பாராட்டுவிழாவும்.\nதி.ஜானகிராமன் / அழியா நினைவுகள்\nவெண்ணிலவை நோக்கித் திட்டமிடும் இந்தியாவின் முதற்படி விண்வெளிப் பயணம்\n (31) திடீர் அடை – ஐந்தாம் வகை\nசிங்கப்பூர், மலேசியத் தமிழ் இலக்கிய உள்ளங்களை ஒருங்கிணைக்கும் கருத்தரங்கம்\nஒலிக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி இரு நடுவர்களில் ஒரு நடுவரான கவிஞர் கதுமு. இக்பால் அவர்களின் நடுவர் உரை\nஅன்புடன் கவிதைப் போட்டிக்கு வந்த ஒலிக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி இரு நடுவர்களில் ஒரு நடுவரான ஜெயபாரதன் அவர்களின் கருத்துரை\nஏழாவது ஆண்டின் நிறைவு கவிமாலை\nகுமுதம் சுஜாதாவும் முஸ்லிம் முரசு மீரானும்\nகால நதிக்கரையில்……..அத்தியாயம் – 8\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=80911134", "date_download": "2019-07-18T21:18:12Z", "digest": "sha1:JIJKGTRUD7JHTPVWBOFJJLEGWYYVA5X5", "length": 30149, "nlines": 808, "source_domain": "old.thinnai.com", "title": "திருப்பூரில் குறும்பட பயிற்சி முகாம் | திண்ணை", "raw_content": "\nதிருப்பூரில் குறும்பட பயிற்சி முகாம்\nதிருப்பூரில் குறும்பட பயிற்சி முகாம்\n* டிசம்பர் 24 முதல் 27 வரை/திருப்பூர் முத்து மஹாலில்\n* கட்டணம் ரூ 1,700/ மட்டும்\nஇயக்குனர்கள் பாலு மகேந்திரா, கே ரங்க்ராஜ் ( உதய கீதம் ) அ, நந்தினி ( திரு திரு துறு துறு )\nஎழுத்தாளர்கள் பா ராகவன், எஸ் ராமகிருஸ்ணன், சுப்ரபாரதிமணியன்\nஒளிப்ப‌திவாள‌ர் தாமு, ப‌ட‌த்தொகுப்பாள‌ர் உத‌ய‌ச‌ங்க‌ர், இசைய‌மைப்பாள‌ர் சுரேஸ் தேவ்\n* அரிமா குறும்பட விருது ரூ 10,000 பரிசு( கடந்த 2 ஆண்டுகளில் வந்த குறும்படங்களை அனுப்பலாம்)\n* அரிமா சக்தி விருது ( கடந்�� 2 ஆண்டுகளில் வந்த பெண் எழுத்தாளர்களுக்கானப்\nநூல்களில் 2 பிரதிகள் அனுப்பவும் )\n* சென்றாண்டு பரிசு பெற்றோர்:\nஅரிமா குறும்பட விருது :\n1. கார்த்திக் சோமசுந்தரம் , சென்னை( நானும் என் விக்கியும் )\n2. பாலு மணிவண்ணன், சென்னை ( அம்மாவும், மம்மியும் )\n3. ஜோதிகுமார் , திருப்பூர் ( வறுமையின் கனவு )\n4. வி.ஜெகதீஸ்வரன், தேனி ( தொடர்பு எல்லைக்கு வெளியே )\n5. தாண்டவக்கோன், திருப்பூர் ( இப்படிக்கு பேராண்டி )\n6.எஸ். ராஜகுமாரன், சென்னை ( 21 இ, சுடலைமாடன் தெ\n7.எஸ்.ஜே. சிவசங்கர்,கன்னியாகுமரி( இரங்கலும், இரங்கல் நிமித்தமும்)\n8. விஜயகுமார், சேலம் ( குப்பை)\n10. நா. செல்வன், நெய்வேலி ( இருட்டறை வெளிச்சங்கள் )\n1. து.சோ.பிரபாகர், திருப்பூர் ( தக்காளி )\n2. தி.சின்ராசு, மேட்டுப்பாளையம் ( மரம், மரம் அறிய ஆவல் )\n* அரிமா திரைப்படவிருது: மு. ராமசாமி. தஞ்சை\n* அரிமா நாடக விருது : சி.எச். ஜெயராவ், சென்னை\n1. அர‌ங்க‌ ம‌ல்லிகா, சென்னை ( நீர்கிழிக்கும் மீன், ‍க‌விதைக‌ள்)\n2. ச‌.விஜ‌ய‌ல‌ட்சுமி, சென்னை ( பெருவெளிப்பெண், ‍க‌விதைக‌ள்)\n3. மு.ஜீவா, கோவை ( பின்ந‌வீன‌த்துவ‌மும், பெண்ணிய‌ செய‌ல்பாடுக‌ளும்)\n4.மித்ரா, சித‌ம்ப‌ர‌ம் ( ஜ‌ப்பானிய‌ த‌மிழ் ஹைக்கூக்க‌ள்‍,க‌ட்டுரைக‌ள்)\n5.ச‌க்தி ஜோதி, திண்டுக்க‌ல் ( நில‌ம்புகும் சொற்கள்,‍க‌விதைக‌ள்)\n6.ர‌த்திகா, திருச்சி (தேய்பிறையின் முத‌ல் நாளிலிருந்து க‌விதைக‌ள்)\n7.ச‌க்தி அருளான‌ந்த‌ம், சேல‌ம் (பறவைகள் புறக்கணித்த நகரம் ‍‍,‍கவிதைகள்)\n1.ச‌ந்திர‌வ‌த‌னா, ஜெர்ம‌னி ( ம‌ன‌ஓசை, சிறுகதைகள்)\n2.ஜெயந்தி சங்க‌ர், சிங்க‌ப்பூர் ( ம‌ன‌ப்பிரிகை, நாவ‌ல்)\n4.மு.ச‌.பூங்குழ‌லி, ப‌ழ‌னி (எரிம‌லைப்பூக்க‌ள், கட்டுரைக‌ள்)\nம‌த்திய‌ அரிமா ச‌ங்க‌ம், 39/1 ஸ்டேட் பேங்க் கால‌னி,\nகாந்திந‌க‌ர், திருப்பூர் 641 603.\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -7\nவேத வனம் -விருட்சம் 59\nவார்த்தை நவம்பர் 2009 இதழில்…\nஎனக்காக நீ கட்டுவதாய் சொன்ன சொர்க்கம்\nசூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது\nசூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது (2)\nஇந்திய விஞ்ஞான மேதை ஜெயந்த் நர்லிகர் D.Sc.\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 60 << நமது பிரச்சனைகள் நீங்கும் >>\nநூல் அறிமுகம்: ‘குறுந்தொகை’க்கு ஒரு புதிய உரை\nதிருப்பூரில் குறும்பட பயிற்சி முகாம்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << நேற்ற��ய கூக்குரல் >> கவிதை -17 பாகம் -4\nமறைந்த கவிஞர் தீட்சண்யனின் (எஸ்.ரி.பிறேமராஜன்) தீட்சண்யம் கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழா\nகுரு அரவிந்தனின் நூல், ஒலிவட்டு வெளியீட்டு விழா\nவங்கிக்கு வெளியேயும் உள்ளேயும் பெய்யும் மழை\nPrevious:கவிதானுபவம்-2 எதார்த்த வாழ்வின் சிக்கல்களும், எதிர்வினைகளும் – பெருவெளிப்பெண் – ச.விசயலட்சுமி\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -7\nவேத வனம் -விருட்சம் 59\nவார்த்தை நவம்பர் 2009 இதழில்…\nஎனக்காக நீ கட்டுவதாய் சொன்ன சொர்க்கம்\nசூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது\nசூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது (2)\nஇந்திய விஞ்ஞான மேதை ஜெயந்த் நர்லிகர் D.Sc.\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் – 60 << நமது பிரச்சனைகள் நீங்கும் >>\nநூல் அறிமுகம்: ‘குறுந்தொகை’க்கு ஒரு புதிய உரை\nதிருப்பூரில் குறும்பட பயிற்சி முகாம்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << நேற்றைய கூக்குரல் >> கவிதை -17 பாகம் -4\nமறைந்த கவிஞர் தீட்சண்யனின் (எஸ்.ரி.பிறேமராஜன்) தீட்சண்யம் கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழா\nகுரு அரவிந்தனின் நூல், ஒலிவட்டு வெளியீட்டு விழா\nவங்கிக்கு வெளியேயும் உள்ளேயும் பெய்யும் மழை\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/blog-post_68.html", "date_download": "2019-07-18T21:27:00Z", "digest": "sha1:KXXDVNGLCRW6ISPA2JGNPZGEEONXOXXW", "length": 24444, "nlines": 106, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "உடனடியாக அரசை விட்டு வெளியேற வேண்டும்! - Ceylon Muslim -", "raw_content": "\nHome News உடனடியாக அரசை விட்டு வெளியேற வேண்டும்\nஉடனடியாக அரசை விட்டு வெளியேற வேண்டும��\nவை எல் எஸ் ஹமீட்\nமீண்டும் ஒரு அளுத்கம கலவரம் கண்டியில் நிகழ்ந்தேறிவிட்டது. இந்தக் கலவரத்தில் பொலிசாரின், அதிரடிப் படையினரின் அசமந்தம் மாத்திரமல்ல, அவர்களின் பங்களிப்பும் இருந்திருக்கின்றது. பள்ளிவாசலின் பாதுகாப்புக்கு நின்றிருந்த வாலிபர்கள் துரத்தப்பட்டு இனவாதிகள் பாதுகாப்புத் தரப்பினரின் கண்முன்னால் தாக்குவதற்கு இடமளிக்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று இன்னும் பல விடயங்கள் நடந்தேறியிருக்கின்றன. எல்லாவற்றிற்கும்மேல் ஓர் இளம்மொட்டு இந்த இனவாதத்தீயில் கருகிவிட்டது. எல்லாம் வல்ல அல்லாஹ் அவருக்கு ஜன்னதுல் பிர்தௌசை கொடுப்பானாக.\nஒரு சிங்கள சகோதரன் மூன்று முஸ்லிம் குடிகாரர்களால் அநியாயமாக கொல்லப்பட்டான். அதற்காக, அம்மூவரையும் எதுவேண்டுமானாலும் செய்திருக்கலாம். அப்பாவியான இவ்விளமொட்டு என்ன பாவம் செய்தது பள்ளிவாசல் என்ன பாவம் செய்தது பள்ளிவாசல் என்ன பாவம் செய்தது பெண்களும் குழந்தைகளும் என்ன பாவம் செய்தன பெண்களும் குழந்தைகளும் என்ன பாவம் செய்தன இந்த அராஜகத்தை அரங்கேற்றியவர்கள் மனித இனம்தானா இந்த அராஜகத்தை அரங்கேற்றியவர்கள் மனித இனம்தானா\nஇவர்களின் பின்னால் உள்ள சக்தி எது அந்த சக்தியின் உத்தரவில் இதனை இயக்கிய இயக்குனர்கள் யார் அந்த சக்தியின் உத்தரவில் இதனை இயக்கிய இயக்குனர்கள் யார் இது வெளியிடங்களில் இருந்து கொண்டுவரப்பட்டவர்களால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட அராஜகம்.\nபிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் முஸ்லிம் பிரதிநிதிகளை பிரதமருக்கெதிராக வாக்களிக்கச் செய்வதற்காக மஹிந்த தரப்பினால் அரங்கேற்றப்பட்ட அராஜகம்தான் அம்பாறை, திகன நிகழ்வுகள் என்பது சிலரது வாதம். இதில் உண்மை இல்லை; என ஒரேயடியாக ஓரம் கட்டிவிட முடியாது. உண்மை இருக்கலாம். அவ்வாறெனில் அதற்கேன் பிரதமர் துணைபோகின்றார்\nஇனவாதிகள் விடயத்தில் அரசு ஒரு மெத்தனப்போக்கையே கடைப்பிடிக்கும்; என்பதை அம்பாறைக் களவிஜயத் தவிர்ப்பின் மூலம் தெட்டத்தெளிவாகவே பிரதமர் வெளிப்படுத்திவிட்டார். நடைமுறையில் அந்த மெத்தனப்போக்கை பொலிசார் தொடர்ந்தும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்கள்.\nஆனானப்பட்ட 83 ஜூலைக் கலவரத்தையே ஊரங்கடச்சட்டத்தைப்போட்டு ஒரு சில மணித்தியாலங்களில் அடக்கினார் J R. ஆனால் இரண்டு நாட்கள் ஊரடங்கைத் தாமதித்து இனவாதிகள் வெறியாட்டம்ஆட வெளிப்படையாக இடம்கொடுத்துவிட்டு அதன்பின் ஊரடங்கைப் போட்டு அடக்கினார். அவரது மருமகன் ஊரடங்கைப் போட்டு, பொலிசார், அதிரடிப்படையினரின் முன்னிலையில் அவர்களின் துணையுடன் அராஜகம் அரங்கேற அனுமதியளித்திருக்கின்றார். மாமாவிடம் இருந்த அந்த சிறிய அளவு நேர்மைகூட மருமகனிடம் இல்லை.\nமனிதன் என்றால் தனிப்பட்ட பிரச்சினைகள் வரத்தான் செய்யும். அதில் ஒரு முஸ்லிம் சம்பந்தப்பட்டுவிட்டான் என்பதற்காக ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் வேட்டையாடும் படலம் இன்னும் எவ்வளவு காலம் தொடரப்போகின்றது இலங்கையும் ஒரு மியன்மாராக மாறும் வரையா இலங்கையும் ஒரு மியன்மாராக மாறும் வரையா இந்தப் பிரதமரின் அரசில் எந்தவொரு முஸ்லிமும் குந்திக்கொண்டிருக்க முடியுமா\nஎனவே, ஒரு கணமும் தாமதியாது அரசைவிட்டு வெளியேறுங்கள். அரசைவிட்டு வெளியேறினால் வருபவர்கள் பாதுகாப்புத் தருவார்களா என சிலர் கேட்கிறார்கள். இவர்கள் பாதுகாப்புத் தந்துவிட்டார்களா என சிலர் கேட்கிறார்கள். இவர்கள் பாதுகாப்புத் தந்துவிட்டார்களா என்ற கேள்விக்கு பதில்சொல்லிவிட்டுத்தான் அந்தக் கேள்வி கேட்கப்பட வேண்டும். இந்த வாதம் எவ்வாறிருக்கிறதென்றால், வருபவர்களும் பாதுகாப்புத் தருவார்கள்; என்பதற்கு உத்தரவாதமில்லை, இருப்பவர்களும் தரவில்லை. எனவே, நாங்கள் இங்கேயே இருந்து இந்த அமைச்சுப் பதவிகளை அனுபவித்துவிட்டுப் போகின்றோமே என்ற கேள்விக்கு பதில்சொல்லிவிட்டுத்தான் அந்தக் கேள்வி கேட்கப்பட வேண்டும். இந்த வாதம் எவ்வாறிருக்கிறதென்றால், வருபவர்களும் பாதுகாப்புத் தருவார்கள்; என்பதற்கு உத்தரவாதமில்லை, இருப்பவர்களும் தரவில்லை. எனவே, நாங்கள் இங்கேயே இருந்து இந்த அமைச்சுப் பதவிகளை அனுபவித்துவிட்டுப் போகின்றோமே\nஉடனே, அரசை விட்டு வெளியேறுங்கள். அதன்பின் பிரதமரிடமும் ஜனாதிபதியிடமும் சில நிபந்தனைகளை முன்வையுங்கள். அதில் “ முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்” என்றுமட்டும் எழுதிவிடாதீர்கள். நீங்கள் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்; என்று பாராளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் கேட்பதும் அவர்கள் ஆம் என்பதும் அதன்பின் அவர்கள் அடிப்பதும் நீங்கள் ஆக்ரோஷமாக பேசி படங்காட்டுவதும்; போதும்.\nமாறாக, முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அரசு என்ன, என்ன செய்யவேண்டும் என்பதை நிபந்தனையாக வையுங்கள். அவற்றில் முதன்மையாக,\nஇந்த இனவாத அராஜகத்தை வெளியூரில் இருந்து ஆட்களைக் கொண்டுவந்து இயக்குவது சில இனவாத அமைப்புகளும் அவற்றின் பிரதான செயற்பாட்டாளர்களும். அவர்களை முதலாவதாக கைது செய்து பிணையில் வெளிவரமுடியாத கடுமையான சட்டங்களின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.\nவன்செயலில் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.\nஊரடங்கு நேரத்தில் இனவாதிகள் எவ்வாறு வந்து தாக்குதல் நடத்தினார்கள் அவர்கள் ஏன் கைதுசெய்யப்படவில்லை இதற்கு ஒத்துழைத்த பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக சேவையில் இருந்து நிறுத்தப்பட்டு முழுமையான விசாரணை நடாத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.\nஎதிர்காலத்தில் இனவாத சம்பவங்களுக்கு பொறுப்புக்கூறுபவர்களாக அந்தந்த பிரதேச பொலிஸ் உயர் அதிகாரிகள் மாற்றப்பட வேண்டும்.\nஇவற்றை அரசு உடன் செய்யவேண்டும். அத்தோடு பாதிக்கப்பட்ட கடைகள் வீடுகள் உடன் திருத்தப்பட வேண்டும். அளுத்கமவில் இழுத்தடித்துபோல் அல்லாமல் ஒரு சில வாரங்களுக்குள் முழுமையான நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும். அதுவரை தொழில்களை இழந்தவர்களுக்கு ஒரு தொகை குடும்பச்செலவுக்கு வழங்க வேண்டும்.\nஇவற்றிற்குமேலாக, ஒரு ஆணைக்குழு நியமித்து அளுத்கம, கிந்தோட்டை, அம்பாறை, திகன கலவரங்கள் தொடர்பாக விசாரித்து இவற்றின் பிரதான சூத்திரதாரியை நாட்டுமக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும்.\nஅத்தோடு முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற காணிப்பிரச்சினைபோன்ற சில முக்கியவிடயங்களுக்கும் தீர்வுதரவேண்டும்.\nநம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டாலும் வாக்கெடுப்பிற்கு உடனடியாக வராது. சற்றுக் காலம் எடுக்கும். இந்தக்காலப்பகுதிக்குள் இவற்றில் பெரும்பாலானவை தீர்க்கப்படுமானால் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க பிரதமருக்கு ஆதரவு வழங்கலாம்.\nமுஸ்லிம்களின் பாதுகாப்பு நடைமுறையில் உறுதிப்படுத்தப்பட்டு நமது முக்கிய பிரச்சினைகளும் தீர்க்கப்படுமானால் அதன்பின் நீங்கள் மீண்டும் அரசில் சேர்ந்து அமைச்சுப் பதவிகளை அனுபவிப்பதில் ஆட்சேபனையில்லை. மாறாக, இவை ��தனையும் நிறைவேற்ற ஆயத்தமில்லையெனில் பிரதமரைத் தோற்கடிப்போம். அதன்பின் இன்ஷாஅல்லாஹ்,\nபுதிய பிரதமராக வருபவரிடம் இதே நிபந்தனைகளை முன்வைத்து எதிரணியில் இருந்து ஆதரவு வழங்குவோம். நமது நிபந்தனைகளை அவர் நிறைவேற்றுவதைப்பொறுத்து நேரடியாக ஆட்சியில் பங்கெடுப்பதைத் தீர்மானிப்போம். நமது கையில்தான் துரும்பு இருக்கின்றது; என்பதை மறந்துவிட வேண்டாம். உங்கள் அமைச்சுப் பதவிக்காக தயவுசெய்து சமூகத்தை நட்டாற்றில் விடவேண்டாம். உடனடியாக அரசைவிட்டு வெளியேறுங்கள்.\nநாம் இல்லாமல் எந்தவொரு அணியாலும் ஆட்சியமைக்க முடியாது; என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். யானைக்கு அதன் பலம் தெரிவதில்லையாம் அது சாகும்\nத தே கூ: 16\nமிகுதி JVP & டக்ளஸ்\nஐ தே கட்சியின் 107 இல் 17 முஸ்லிம். அதில் 12 முஸ்லிம் கட்சிகள்\nசு க யில் 4\nTotal = 106 பிரதமர் வெல்ல முடியாது. இதில் ஐ தே கட்சி கழுத்தறுப்பு எத்தனையென்று தெரியாது. ஜனாதிபதி பிரதமரை ஆதரித்தாலும் எத்தனை தேறுமென்று கூறமுடியாது. இத்தனையும் தாண்டி பிரதமர் வெற்றிபெற்றால் பெற்றுக்கொண்டு செல்லட்டும். உதவாக்கரை ஆட்சியில் இருப்பதைவிட எதிர்க்கட்சி அரசியல் செய்வோம், நம் பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்துவோம்.\nஒன்றைப்புரிந்துகொள்ளுங்கள், வெற்றிபெற்றாலும் பிரதமரால் சுமுகமாக ஆட்சியைக் கொண்டுசெல்வது கடினம். பெரும்பாலும் நாம் இல்லாமல் வெற்றிபெறவேமாட்டார். மறுபுறத்தில் பிரதமர் தோற்று மஹிந்தவும் மைத்திரியும் இணைந்தாலும் நாம் இல்லாமல் ஆட்சியமைக்க முடியாது.\nஇவ்வளவு சக்தியை வைத்துக்கொண்டு அமைச்சுப் பதவிகளைக் காப்பாற்றுவதற்காக இனவாதிகளிடம் அடிவாங்குகின்ற சமூகமாக இருக்கப்போகின்றோமா\nசமூகம் அதற்குரிய அழுத்தத்தைக் கொடுங்கள்\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸி���் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxNTg2MQ==/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D--%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-", "date_download": "2019-07-18T22:00:25Z", "digest": "sha1:K3LJVXNSKWPPJA3UJWQGBOZMEVL7RCEG", "length": 5832, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "சினிமாவில் இருந்து கிரிக்கெட் பக்கம் திரும்பிய ஸ்ரீரெட்டி புயல்.. முதல் தாக்கு யார் மீது தெரியுமா?", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » ஒன்இந்தியா\nசினிமாவில் இருந்து கிரிக்கெட் பக்கம் திரும்பிய ஸ்ரீரெட்டி புயல்.. முதல் தாக்கு யார் மீது தெரியுமா\nஒன்இந்தியா 10 months ago\nசென்னை: கிரிக்கெட் கடவுள் என ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மீது சர்ச்சை நட��கை ஸ்ரீரெட்டி பாலியல் புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு திரையுலகில் நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து பிரபலமானவர் நடிகை ஸ்ரீரெட்டி. பின்னர் சென்னை வந்த இவர், இங்குள்ள பிரபல இயக்குநர்களான சுந்தர்.சி, முருகதாஸ்,\nபதவி நீக்கம் செய்யக் கோரிய டிரம்புக்கு எதிரான தீர்மானம் தோல்வி\nரஷ்யாவிடம் இருந்து இந்தியா உட்பட எஸ்-400 ஏவுகணையை யார் வாங்கினாலும் எதிர்ப்போம்: பென்டகன் தகவல்\nநாடு கடத்துவதை எதிர்த்து மேல்முறையீடு செய்த மல்லையாவுக்கு 7 மாதங்களுக்கு ஜாலி: பிப்.11ல் விசாரிப்பதாக லண்டன் ஐகோர்ட் அறிவிப்பு\nஜப்பானில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் தீ 24 பேர் பரிதாப பலி: மர்ம நபர் சதிச்செயல்\nபிரதமரின் அமெரிக்க பயணத்தில் ஹூஸ்டனில் ‘ஹவ்டி மோடி’\n4வது பெரிய மாநிலமாக இருந்து சரிந்தது தமிழகத்தில் சர்க்கரை உற்பத்தி 3ல் ஒரு பங்காக குறைய காரணம் என்ன: மக்களவையில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி\nகாங்., சமாஜ்வாடி எம்பி.க்கள் அமளி: மாநிலங்களவை ஒத்திவைப்பு\nகாவிரி பற்றி பேசிய பாஜ எம்பி.க்கு நெத்தியடி சண்டைய வெளியே போடுங்க இங்க, அதெல்லாம் வேணாம்: மக்களவையில் சபாநாயகர் நகைச்சுவை\nஅம்பர்நாத்-உல்லாஸ்நகர் இடையே ரயிலை நடுவழியில் நிறுத்திவிட்டு சிறுநீர் கழித்த இன்ஜின் டிரைவர்\n‘ஏர் இந்தியா’வை விற்க திட்டம் வகுக்கும் அமைச்சர் குழுவுக்கு தலைவர் அமித்ஷா: குழுவிலிருந்து நிதின் கட்கரி நீக்கம்\nகூடுதல் வரியால் பீதி அந்நிய முதலீடு வெளியேற்றம் பங்குச்சந்தைகள் திடீர் சரிவு\nகடந்த காலாண்டில் தேர்தல் கெடுபிடியால் சரக்கு வியாபாரம் டல்\nவாடகை ஒப்பந்தம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு\nஅத்திவரதர் சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2010/06/blog-post_9266.html", "date_download": "2019-07-18T21:54:19Z", "digest": "sha1:4LZS43NJTT6ZPWSE4RIZTPLVB346DJFK", "length": 11590, "nlines": 189, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: விண்டோஸ் தலைவலிக்கான மருந்துகள் இங்கு கிடைக்கும்", "raw_content": "\nவிண்டோஸ் தலைவலிக்கான மருந்துகள் இங்கு கிடைக்கும்\nவிண்டோஸ் XP இயங்குதளத்தில் பல தலைவலிகள் உள்ளன. இவற்றில் ஒரு சில வகைகளுக்கு மட்டுமான இலவச மருந்துகள் கிடைக்கும் மருந்துக் கடையின் சுட்டி இறுதியில�� தரப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக வெவ்வேறு விதமான தலைவலிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nஉங்கள் வன்தட்டில் உள்ள எந்த ஃபோல்டரையும் திறக்க இயலாது. Open with என்று கேட்கும்.\nGif - Extension கொண்டுள்ள கோப்புகளை திறக்க இயலாது.\nஉங்கள் வன்தட்டில் உள்ள C,D,E போன்ற ட்ரைவ்களை திறக்க இயலாது.\nபெரும்பாலான EXE கோப்புகளை திறக்க முடியாமல் போவது.\nApplication shortcut கள் .lnk Extension கொண்டுள்ளதால், அப்ளிகேஷன் ஷார்ட்கட் களை திறக்க முடியாமல் போவது.\nநீங்கள் மிகுந்த ஆர்வத்துடன் எடுத்து வைத்திருந்த புகைப்படங்கள், மற்றும் கணினியில் உள்ள jpeg கோப்புகளை திறக்க இயலாது.\nText கோப்புகள் எதுவும் திறக்க இயலாது.\nவிண்டோஸ் இயங்குதளத்தில் வருகின்ற பல வியாதிகளில் மேலே சொல்லப்பட்டவை ஒரு பகுதி மட்டுமே. மொத்த வியாதியும் ஒன்றாக வந்தால்..\nவிவேக் காமெடி தான் நினைவிற்கு வருகிறது..\n\"சாய்ங்காலம் 6 மணிக்கு மேல கண்ணு ரெண்டும் அவிஞ்சு போச்சு,\nஒரு காது தீஞ்சு போச்சு\nசீட்டு மூலத்துல தேஞ்சு போச்சு,\nநெஞ்சு TB-ல காய்ஞ்சு போச்சு\nகால்'ல ஆணி பாய்ஞ்சு போச்சு\"\nஇவையனைத்திற்கும் ஒரே தீர்வு.. உபுண்டு இயங்குதளத்திற்கு நீங்கள் மாறுவதுதான்..\nஅதெல்லாம் முடியாது.. இருப்பதையே டிங்கரிங் வேலை பார்ப்போம்.. என்ற முடிவிற்கு வந்தவர்கள், மருந்து கடைக்கு போங்க..\nவிண்டோஸ் ரிஜிஸ்டரி மருந்துக் கடை\nRelated Posts : விண்டோஸ் மருந்துக் கடை\nLabels: விண்டோஸ் மருந்துக் கடை\nவீடியோவை வால் பேப்பராக அமைக்க\nகாப்பி & பேஸ்ட் கவனமா இருங்க..\nகாப்பி & பேஸ்ட்.. தொடர்ச்சி\nNetBook / CD/DVD Drive இல்லாத கணினிகளில் இயங்குதளத...\nஇப்படி ஒரு இமெயில் உங்களுக்கு வந்தால்\nவிண்டோஸ் 7/ விஸ்டா - தொல்லைதரும் அறிவிப்பை நீக்க\nகூகிள் buzz -ல் உங்கள் பிரைவசி\nவிண்டோஸ் செக்யூரிட்டி - 1\nவிண்டோஸ் - எளிதாக பேக்கப் எடுக்க\nResize ஆகாத விண்டோவை Resize செய்ய\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் - ஒரு பார்வை\nவிண்டோஸ் தலைவலிக்கான மருந்துகள் இங்கு கிடைக்கும்\nபுகைப்படங்களில் ஒரு சிறிய பகுதியை மட்டும் தெளிவாக ...\nPDF கோப்புகளை எடிட் செய்ய இலவச மென்பொருள்\nஆணி பிடுங்குவதுபோல, பிடுங்காமல் இருப்பது எப்படி\nவிண்டோஸ் செக்யூரிட்டி - 2\nகால்குலேட்டரில் கணக்கு போடலாம். இணையத்தில் உலாவ மு...\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 தொகுப்பிற்கான கணித நீட்சி\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/spirituals/28012-12.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-18T21:53:46Z", "digest": "sha1:N2WDIQM57FQLQZ6WMKFNIGAI3MDHLFSZ", "length": 21003, "nlines": 126, "source_domain": "www.kamadenu.in", "title": "உட்பொருள் அறிவோம் 12: எங்கும் நிறைந்திருக்கும் உயிர் | உட்பொருள் அறிவோம் 12: எங்கும் நிறைந்திருக்கும் உயிர்", "raw_content": "\nஉட்பொருள் அறிவோம் 12: எங்கும் நிறைந்திருக்கும் உயிர்\nதான் முழுமுதற்பொருளின் அவதாரம் என்று வெளிப்படையாக அறிவித்த அவதாரம் கிருஷ்ணாவதாரம் ஒன்றுதான். கிருஷ்ணனின் லீலைகள் என்று நாம் படிக்கும் கதைகளின் உட்பொருள் என்ன\nமுதலில் ராஸலீலை. கோகுலத்தில் கோபிகைகளுடன் கண்ணன் விளையாடிய விளையாட்டுகள். கண்ணன் தன்னுடன் மட்டுமே நடனமாடிக் கொண்டிருப்பதாகவும் மற்ற கோபிகைகள் தனியாக நடனமாடிக் கொண்டிருப்பதாகவும் ஒவ்வொரு கோபிகையும் நினைக்கிறாள்.\nநம் ஒவ்வொருவருக்குள்ளும் ‘நான்’ என்னும் உணர்வு இருக்கிறது. அந்த ‘நான்’ உணர்வு மூலமாகத்தான் நாம் இருப்பதை நாம் அறிந்துகொள்கிறோம். அந்த உணர்வு தரும் ஒளியால்தான் நாம் உலகம் இருப்பதை அறிகிறோம். பரம்பொருள் நமக்குள் ‘நான்’ என்னும் உணர்வாகப் பிரதிபலிக்கிறது.\nபக்தி மார்க்கம் மூலமாகவோ ஞான மார்க்கம் மூலமாகவோ, பரம்பொருளை அறிந்துணர்ந்து ஐக்கியமாகிவிட நாம் மேற்கொள்ளும் மார்க்கம் எதுவாகிலும் சரி, கடைசியாக நாம் இந்த ‘நான்’ என்னும் அறிவுணர்வின் ஒளியைத்தான் வந்தடைகிறோம். இந்த ‘நான்’ உணர்வு நாம் பொதுவாக நம் மனத்தில் நினைத்துக்கொள்ளும் நான் (Ego) அல்ல. மனத்தின், பிரக்ஞையின் ஆதாரம் அந்த உணர்வு.\nஉண்மையில் எல்லோருக்குள்ளும் ஒளிவிடுவது ஒரே ‘நான்’ உணர்வுதானே மற்றவர்களின் உடலை நாம் பார்க்கிறோம். அவர்களுக்குள் ஒளிரும் ‘நானை’ நாம் உணர்வதில்லையே\nஇந்த உண்மையைத்தான் ராஸலீலை நமக்கு உணர்த்த முற்படுகிறது. நமக்குள் எப்போதும் ‘நான்-நான்’ என்று துடித்துக் கொண்டிருக்கும் பிரக்ஞையின் உயிர்நாடிதான் கிருஷ்ணன். மனத்தின் ஆட்டங்களிலிருந்து விடுபட்டு விலகி, நமக்குள் சுடர்விடும் அந்த உணர்வொளியில் தோய்ந்து லயிப்பதால் மட்டுமே நாம் பரம்பொருளை ஆத்மார்த்தமாக உணர்ந்துகொள்ள முடியும். அந்த இடத்தில்தான் பரம்பொர��ளின் எல்லையற்ற அமைதியின் விரிவும், பளிங்கைத் தோற்கடிக்கும் உன்னதத் தெளிவும், மனத்தை உருக்கிக் கண்ணீர் மல்க வைக்கும் பிரியமும் நமக்குள் பிரசன்னமாக முடியும். இந்தக் காரணத்தினால்தான், ஆணோ பெண்ணோ, நாம் எல்லோரும் கோபிகைகள் என்றும், ஆண்டவன் மட்டுமே நம் நாதன் என்றும் நாயக-நாயகி பாவத்தில் பரம்பொருளை நாம் அறிந்துணர முயல்கிறோம்.\nகண்ணன் மண்ணைத் தின்று கொண்டிருப்பதைக் கண்டு மனம் பதைத்த யசோதை, அவனை வாயைத் திறந்து காட்டச் சொல்கிறாள். அங்கே அண்ட சராசரங்களின் பிரம்மாண்ட விரிவைக் காண்கிறாள் அவள். யசோதை தன் ஆத்ம ஸ்வரூபத்தை அறிந்துகொண்ட கணம் அது. ஆனால், தனக்கு அது ஞாபகம் இல்லாமல் போகட்டும் என்று கண்ணனை வேண்டிக் கேட்டுக்கொள்கிறாள் அவள். ஆச்சரியப்பட்டுப் போன கண்ணன், விசித்திரமான அவளது வேண்டுதலின் காரணத்தைக் கேட்கிறான்.\n‘கண்ணா, உன்னை என் மகனென நினைத்து, உன்னைக் கண்டித்து உரலில் கட்டித் தண்டித்து, சுபாவமாக நான் இப்போது இருந்துகொண்டிருக்கிறேன். நீ பரம்பொருளின் அவதாரம் என்ற அறிவு எனக்கு இருக்குமானால் உன்னுடன் சுபாவமாக எப்படி என்னால் இருக்க முடியும் வேண்டாம். நீ எப்போதும் என் குழந்தையாக இருந்துவிடு. உனக்குள் என்னை ஐக்கியப்படுத்திக் கொண்டுவிடும் உன் விஸ்வரூப தரிசனம் எனக்கு வேண்டாம். எனக்குள் உன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டுவிடும் தாய்மை உணர்வுடன் நான் இருந்துகொண்டு விடுகிறேன்.\nதயவுசெய்து உன் உண்மையான ஸ்வரூபத்தின் தரிசனத்தின் நினைவு எனக்கு இல்லாமல் போகச் செய்துவிடு,’ என்று கண்ணீர் மல்க வேண்டுகிறாள். அவளது தாய்மையின் அணைப்புக்குள் தன் அகண்டாகாரத்தை ஒடுக்கிக் கொண்டுவிட இணங்கிய அந்தப் பரம்பொருள் அவளது வேண்டுதலின்படி அவளுக்கு அந்த ஞாபகம் இல்லாமல் செய்துவிடுகிறான்.\nஎல்லையற்று எங்கும் விரிந்திருக்கும் பரம்பொருள்தான் இங்கே எல்லாமாகவும் எல்லாராகவும் பிரசன்னமாகி இருக்கிறது என்ற உண்மையை நாம் உணர்ந்துகொள்ளாமல் இருக்கிறோம். நாம் அதன் எல்லையற்ற விரிவுக்குள்தான் எப்போதும் இருக்கிறோம் என்பதையும், அதே நேரத்தில் அந்த அகண்டாகாரம் முழுவதும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒடுங்கி நிற்கிறது என்பதையும் நாம் உணர்ந்து கொள்வது அவசியம்.\nபாண்டவர்கள் வனவாசத்தில் இருந்த சமயம். மகரிஷி துர்வாசர் தன் சீடர்கள் பத்துப் பதினைந்து பேருடன் திடீரென்று ஒரு நாள் மாலை நேரத்தில் பாண்டவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்து சேர்கிறார். திரௌபதியிடம் அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் இருக்கும் விஷயமும், கானகத்தின் அந்தப் பகுதிக்கு வரும் முனிபுங்கவர்களுக்கும் அவர்களின் சீடர்களுக்கும் அவள் அன்னமளித்து உபசரிப்பது அவர் அறிந்துதான்.\nஅதனால் அருகில் இருக்கும் நதியில் குளித்துவிட்டு வந்துவிடுவதாகவும் அவர்கள் அனைவரும் பசியாற உணவு படைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போகிறார் துர்வாசர். திரௌபதி திடுக்கிட்டுப் போகிறாள். அவளிடத்தில் இருக்கும் அட்சயபாத்திரத்தில் அன்றைய நாள் உணவு முடிந்து கழுவி வைத்ததும் உணவு ஏதும் வராது. மறுநாள் சூரியோதயத்துக்குப் பிறகுதான் மறுபடியும் அதிலிருந்து உணவு வரும்.\nதுர்வாசர் வந்த அன்று அப்போதுதான் அவள் அன்றைய உணவை முடித்துவிட்டு, பாத்திரத்தைக் கழுவிக் கவிழ்த்து வைத்திருக்கிறாள். அதிலிருந்து உணவு கிடைக்காது. துர்வாசரின் முன்கோபம் அனைவரும் அறிந்ததுதானே உணவு ஏதும் இல்லையென்றால் துர்வாசர் சாபம் கொடுப்பது நிச்சயம். பாண்டவர்களும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.\nஅந்த நேரத்தில் எப்படியோ கிருஷ்ணன் அங்கு வந்து சேர்கிறான். தன் வழக்கமான கள்ளச் சிரிப்பு இதழ்க்கடையோரம் கசிய, ‘பாஞ்சாலி’ எனக்கு ஒரே பசி. முதலில் உன் பாத்திரத்தை எடுத்து உணவு கொண்டு வா. பிறகு எல்லாம் பார்த்துக்கொள்ளலாம்’, என்கிறான் கிருஷ்ணன். கன்னத்தில் கண்ணீர் வழிய, ‘அண்ணா, எனக்கு சோதனை இப்படி ஒன்றன்மேல் ஒன்றாக வரவேண்டுமா இப்போதுதான் மகரிஷி துர்வாசர் தன் சீடர்களுடன் வந்து உணவு படைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டுக் குளிக்கப் போயிருக்கிறார். நான் பாத்திரத்தைக் கழுவிக் கவிழ்த்து வைத்தாகிவிட்டது. என்ன செய்வேன் இப்போதுதான் மகரிஷி துர்வாசர் தன் சீடர்களுடன் வந்து உணவு படைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டுக் குளிக்கப் போயிருக்கிறார். நான் பாத்திரத்தைக் கழுவிக் கவிழ்த்து வைத்தாகிவிட்டது. என்ன செய்வேன்’ என்று கேட்கிறாள் திரௌபதி.\nகிருஷ்ணன் தன் புன்னகை மாறாமல், ‘பரவாயில்லை. அந்தப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு வா. பார்ப்போம்’ என்கிறான். ஒன்றும் புரியாமல் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு ���ருகிறாள் திரௌபதி. அவசரத்தில் சரியாகக் கழுவப்படாமல் இருந்த அந்தப் பாத்திரத்தின் ஓரத்திலிருந்த ஒரு சோற்றுப் பருக்கையையும் ஒரு கீரைத் துண்டையும் எடுத்துத் தன் வாயில் போட்டுக்கொள்கிறான் கிருஷ்ணன். ‘அப்பாடா, வயிறு நிரம்பிவிட்டது. இதுபோதும்,’ என்கிறான் கிருஷ்ணன்.\nசிறிது நேரத்தில், துர்வாசர் தன் சீடர்களுடன் வந்து சேர்கிறார். ‘அம்மா திரௌபதி, எங்களால் இப்போது ஒன்றும் சாப்பிட முடியாது. இப்போதுதான் பெரிய விருந்து சாப்பிட்டதுபோல் வயிறு நிறைந்து இருக்கிறது. எப்படி என்று தெரியவில்லை’ என்று சொல்லிவிட்டு, பாண்டவர்களையும் திரௌபதியையும் ஆசீர்வதித்துவிட்டுப் போய்விடுகிறார். அப்போதுதான் உண்மை புரிகிறது, கிருஷ்ணன் சாப்பிட்ட ஒரு சோற்றுப் பருக்கையும் கீரைத்துண்டும் எல்லோருடைய வயிற்றையும் நிறைத்து பசியைப் போக்கிவிட்டது என்று\nஎன்ன அர்த்தம் இந்தக் கதைக்கு நமக்குத் தனித்தனி உடல் இருக்கிறதே ஒழிய அதில் ஊடாடும் உயிர் ஒன்றுதான். அந்த உயிர்தான் கணக்கற்ற உடல்களை உருவாக்கி அவற்றின் மூலமாக எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருக்கிறது. பார்ப்பது அதுதான். பார்க்கப்படுவதும் அதுதான். நாம் உட்கொள்ளும் உணவை உண்மையில் உட்கொள்வது அந்த உயிர்தான். அழிவற்று எங்கும் நிறைந்திருக்கும் அந்த உயிரின் குறியீடுதான் கிருஷ்ணன்.\nகட்டுரையாசிரியர், தொடர்புக்கு : sindhukumaran2019@gmail.com\nஉட்பொருள் அறிவோம் 23: காலம் ஒரு விசாரணை\nஉட்பொருள் அறிவோம் 22: விஸ்வரூபம் என்ற தரிசனம்\nஉட்பொருள் அறிவோம் 21: அனைத்துக்கும் முந்தையவன் விநாயகன்\nஉட்பொருள் அறிவோம் 20: உன்னதத்தின் அடையாளம் கல்கி\nஉட்பொருள் அறிவோம் 19: தசாவதாரக் கோட்பாடு சொல்வது என்ன\nஉட்பொருள் அறிவோம் 18: தட்சிணாமூர்த்தியின் சின்முத்திரை\nஉட்பொருள் அறிவோம் 12: எங்கும் நிறைந்திருக்கும் உயிர்\n'24' சலனங்களின் எண்: பகுதி 55 - நித்யா, பாரதி, சிகரெட்\nதிரைவிழா முத்துக்கள்: வாழ்க்கைப் பாடம் சொல்லும் ஓடம்\nவெற்றிபெற்ற அந்தக் காலப் படங்கள் 50", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/category/australia", "date_download": "2019-07-18T21:22:32Z", "digest": "sha1:IXXJXN25P5SRXZ5FC7K5UN65BOLCMKG2", "length": 12648, "nlines": 204, "source_domain": "www.lankasrinews.com", "title": "Australia Tamil News | Latest News | Australia Seythigal | Online Tamil Hot News on Australian News | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர���மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகடலில் கடிதத்துடன் மிதந்து வந்த பாட்டில்: மீன் பிடிக்க சென்ற சிறுவனுக்கு காத்திருந்த ஆச்சர்யம்\nஅவுஸ்திரேலியா 1 day ago\nஅவுஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு ஏற்பட்ட துயரம்: கதறும் பெற்றோர்\nஅவுஸ்திரேலியா 2 days ago\nஅவுஸ்திரேலியாவை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: கடற்கரை விடுதிகள் குலுங்கியது\nஅவுஸ்திரேலியா 5 days ago\nமனிதர்களிடம் உதவி கோரிய ஒரு மீன்: ஒரு அபூர்வ வீடியோ\nஅவுஸ்திரேலியா 6 days ago\nஇறந்த குழந்தையின் புகைப்படத்தை வைத்து பெற்றோரை மிரட்டிய இளம்பெண்\nஅவுஸ்திரேலியா 1 week ago\n£17 மில்லியன் பணத்துடன் கோடீஸ்வரராக இருந்தவர் நடுத்தெருவுக்கு வந்த பரிதாபம்.. காரணம் என்ன தெரியுமா\nஅவுஸ்திரேலியா 1 week ago\nகுழந்தை விற்பனைக்கு, வெறும் 50 டொலர்கள்தான்: விளம்பரத்தால் சர்ச்சை\nஅவுஸ்திரேலியா July 08, 2019\nஇலங்கை தமிழ் குடும்பத்திற்கு ஆதரவாக ஒன்று கூடிய அவுஸ்திரேலிய மக்கள்\nஅவுஸ்திரேலியா July 08, 2019\nவடகொரியாவால் விடுவிக்கப்பட்ட அவுஸ்திரேலிய மாணவர்\nஅவுஸ்திரேலியா July 05, 2019\nநான் எந்த தவறும் செய்யவில்லை, அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேற மாட்டேன்: அடம்பிடிக்கும் ஒரு இந்திய இளைஞர்\nஅவுஸ்திரேலியா July 04, 2019\nவெளிநாட்டில் ரத்த வெள்ளத்தில் கிடந்த இலங்கை தமிழ்ப்பெண்...\nஅவுஸ்திரேலியா July 03, 2019\nதாய் கண்முன்னே... குழந்தைக்கு நேர்ந்த கதி: இதயத்துடிப்பை நிறுத்தும் வீடியோ\nஅவுஸ்திரேலியா July 03, 2019\nஅவுஸ்திரேலியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் தாக்குதல் முறியடிப்பு: பொலிஸார் அதிரடி\nஅவுஸ்திரேலியா July 02, 2019\nசாதாரண லொறி ஓட்டுனருக்கு கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அதிர்ஷ்டம்... என்ன தெரியுமா\nஅவுஸ்திரேலியா July 01, 2019\nநாட்டிற்கு பாரம் என்பதால் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்ட பிரித்தானிய மூதாட்டி மரணம்\nஅவுஸ்திரேலியா June 28, 2019\nஅவுஸ்திரேலியாவின் பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்ட இந்திய வம்சாவளி பெண்\nஅவுஸ்திரேலியா June 28, 2019\nமனைவிக்கு மார்பக புற்றுநோய்... கணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு: ஒரு தாயாரின் கலங்கவைக்கும் பதிவு\nஅவுஸ்திரேலியா June 23, 2019\nகைப்பேசியை அதிகம் உபயோகிப்பவர்களுக்கு கொம்பு முளைக்குமாம்\nஅவுஸ்திரேலியா June 22, 2019\nஉயிரணு தானத்தால் பிறக்கும் குழந்தை: அவுஸ்திரேலிய நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nஅவுஸ்திரேலியா June 19, 2019\nஇறந்த கணவரின் விந்தணுக்களை வைத்து குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படும் மனைவி\nஅவுஸ்திரேலியா June 19, 2019\nஅவுஸ்திரேலியாவின் முக்கிய நகரில் கருணைக் கொலை சட்டம் அமல்\nஅவுஸ்திரேலியா June 19, 2019\nநகம் கடிக்கும் பழக்கத்தால் தோல் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளான இளம்பெண்\nஅவுஸ்திரேலியா June 15, 2019\n7 வயது மகளுக்கு மெனோபாஸ் அறிகுறிகள்: ஒரு தாயாரின் நெஞ்சைப் பிசையும் பதிவு\nஅவுஸ்திரேலியா June 12, 2019\nகுறைந்த விலைக்கு கிடைத்ததால் ப்ரீஸர் முழுவதையும் இறைச்சியால் நிறைத்த பெண்\nஅவுஸ்திரேலியா June 10, 2019\nதமிழர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்: ஐ.எஸ். ஆதரவு மாணவிக்கு 42 ஆண்டுகள் சிறை\nஅவுஸ்திரேலியா June 06, 2019\nஅவுஸ்திரேலியாவில் சரமாரி துப்பாக்கிச் சூடு தாக்குதல்.. 5 பேர் படுகொலை\nஅவுஸ்திரேலியா June 04, 2019\n5 குழந்தைகளை பெற்று ஒரு குழந்தையை மட்டுமே வீட்டிற்கு எடுத்து வந்த தாய்\nஅவுஸ்திரேலியா June 02, 2019\nஏழு வயது சிறுமியை தவறான நோக்கத்தோடு கடத்திய நபர்: அயலகத்தார் கண்ணில் பட்டதால் தவிர்க்கப்பட்ட அசம்பாவிதம்\nஅவுஸ்திரேலியா June 01, 2019\nதுரோகம் செய்த காதலன்: திருமணத்தன்று மணமகள் கொடுத்த வித்தியாசமான தண்டனை\nஅவுஸ்திரேலியா May 28, 2019\nவெளிநாட்டில் பாஜகவின் முன்னிலையை கொண்டாடிய தொண்டர்கள்... வைரலாகும் புகைப்படம்\nஅவுஸ்திரேலியா May 23, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/slogan/2019/07/06110027/1249672/perumal-mantra.vpf", "date_download": "2019-07-18T22:26:49Z", "digest": "sha1:JFNTTLX4DFMHXKGG4XDVDOUNBSY4F6Z4", "length": 5317, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: perumal mantra", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎதிர்காலத்தை சிறப்படைய செய்யும் மந்திரம்\nஎது நடந்தாலும் அவை நமக்கு நன்மையாகவே அமைந்து, பகைகள் அனைத்தும் நீங்கி நம் எதிர்காலத்தை சிறப்படைய செய்யும் ஒரு மந்திரம் உள்ளது.\nமத் பயோநித நிகேதன சக்ரபாணே\nயோகீச சாச்வத சரண்ய பவாப்திபோத\nலக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்\nபொருள்: ஆதிசங்கரர் இயற்றிய இம்மந்திரத்தை பொதுப்பொருள் யாதெனில் பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாளே, ஆதிசேஷன் மேல் அழகிய திருமேனியோடு வீட்டிருப்பவரே, முனிவர்களையும் பக்தர்களையும் காத்து ரட்சிப்பவரே, வாழ்க்கை என்னும் கடலை கடக்க முயல்வோரை படகாய் இருந்து உதவுபவரே, உனையே நம்பி இருக்கும் எனக்கு அருள் புரிய வேண்டுகிறேன்.\nமந்திரம் | பெருமாள் |\nஆபத்து, பயம் போக்கும் மகா சுதர்சன மந்திரம்\nசந்திர கிரகண வேளையில் கூற வேண்டிய மந்திரம்\nசூலினி துர்கா மூல மந்திரம்\nவாஸ்து பகவான் காயத்ரி மந்திரம்\nஆபத்து, பயம் போக்கும் மகா சுதர்சன மந்திரம்\nசந்திர கிரகண வேளையில் கூற வேண்டிய மந்திரம்\nசூலினி துர்கா மூல மந்திரம்\nசர்ப்ப தோஷ நிவர்த்தி மந்திரம்\nசாம்பிராணி தூபம் போடும் போது சொல்ல வேண்டிய மந்திரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/07/12105934/1250659/water-opening-from-Pillur-Dam-flooding-in-Bhavani.vpf", "date_download": "2019-07-18T22:24:26Z", "digest": "sha1:HJPEG6FRJZZRH5ORDHWXYISE6GJCDQEV", "length": 10934, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: water opening from Pillur Dam flooding in Bhavani river", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு\nபில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.\nமேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் காட்சி\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பரளிக்காடு பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் பில்லூர் அணை அமைந்துள்ளது.\nநீலகிரி மாவட்டம், பில்லூர் அணை நீர்பிடிப்பு பகுதி மற்றும் கேரளாவில் பெய்யும் மழை நீரை ஆதாரமாக கொண்டு இந்த அணை கட்டப்பட்டது. பில்லூர் அணை மற்றும் பவானி ஆற்று நீரை ஆதாரமாக கொண்டு கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் 15-க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nஇந்த அணை நீர் ஆற்றுப் பாசனத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அணையின் நீர் மட்டம் மொத்தம் 100 அடியாகும். கடந்த சில நாட்களுக்கு முன் அணையின் நீர்மட்டம் 83.50 அடியாக இருந்தது.\nஇந்த நிலையில் நீலகிரி மாவட்டம் அப்பர் பவானி, பவர் ஹவுஸ் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் மழை பெய்ததால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து ��ிடீரென அதிகரித்தது. அணைக்கு வினாடிக்கு 1443 கன அடி நீர் வந்து கொண்டு இருந்தது. இதனால் அணை நீர் மட்டம் உயர்ந்து 88.50 அடியை எட்டியது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்ததால் அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 4.25 அடி உயர்ந்து நேற்று 92.75 அடியை எட்டியது.\nபில்லூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 91.108 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 7056 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் இன்று 89.75 அடியாக இருந்தது.\nபில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.\nஇதனால் கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. அவர்கள் கவனமாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது. தண்டோரோ மூலமும் எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது.\nஇது தவிர மேட்டுப்பாளையம் வன பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பவானி ஆற்றில் கரையோர பகுதிகளில் குளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.\nபில்லூர் அணையில் இருந்து 2 எந்திரங்கள் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த இரு எந்திரங்களை இயக்கினால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்து விடுகிறது. எந்திரங்களை இயக்குவதை நிறுத்தினால் ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்லும்.\nபவானி ஆற்றில் செல்லும் நீர் பவானி சாகர் அணையை சென்றடைவதால் அந்த அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.\nகேரளா தென்மேற்கு பருவமழை | பில்லூர் அணை | பவானி ஆறு | வெள்ளப்பெருக்கு\nதமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை திருச்சி வருகை\nராமேஸ்வரம் மீனவர் வலையில் சிக்கிய அரியவகை உயிரினம்\nஅத்திவரதரை தரிசிக்க ரவுடிக்கு போலி பாஸ்: அதிமுக பிரமுகர் - போலீசிடம் விசாரணை\nபல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 22 பேர் குடும்பத்துக்கு நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nஒரு மாணவர்கூட இல்லாத 45 பள்ளிகள் நூலகம் ஆக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nகேரளாவில் 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் நீடிப்பு\nநெல்லை-கன்னியாகுமரி உள்பட 5 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்\nகேரளாவில் ‘ரெட் அலர்ட்’ மழை எச்சரிக���கை\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமாக பெய்யும்\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை 43 சதவீதம் குறைந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.onlinejaffna.com/2019/07/blog-post_91.html", "date_download": "2019-07-18T22:09:16Z", "digest": "sha1:R6RWN5KUJEV7HE55UHNVCCXYWP5XY6CN", "length": 5839, "nlines": 42, "source_domain": "www.onlinejaffna.com", "title": "மட்டக்களப்பில் பொலிசாரின் துப்பாக்கி பறிப்பு: பெரும் சுற்றிவளைப்பு தேடுதல்! | onlinejaffna.com", "raw_content": "\nHome » » மட்டக்களப்பில் பொலிசாரின் துப்பாக்கி பறிப்பு: பெரும் சுற்றிவளைப்பு தேடுதல்\nமட்டக்களப்பில் பொலிசாரின் துப்பாக்கி பறிப்பு: பெரும் சுற்றிவளைப்பு தேடுதல்\nமட்டக்களப்பில் இன்று காலை பொலிசாரின் துப்பாக்கியை பறித்துக் கொண்டு ஒருவர் தலைமறைவாகியுள்ளார். இதையடுத்து, மட்டக்களப்பு புதூர் பகுதி தற்பொழுது முழுமையாக சுற்றிவளைக்கப்பட்டு சல்லடையிடப்பட்டு தேடுதல் நடத்தப்படுகிறது.\nஇன்று காலை 11 மணியளவில் மட்டக்களப்பு புதூர் திமில தீவுப்பகுதியில் தலைக்கவசம் அணியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை தடுத்து நிறுத்துவதற்கு போக்குவரத்து பொலிஸார் முயற்சித்துள்ளனர்.\nஎனினும், நிறுத்தாமல் சென்ற குறித்த இருவரும் எதிரே வந்த பட்டா ரக வாகனத்துடன் மோதுண்டனர்.\nஇதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் குவிந்த இளைஞர்கள் சிலர் போக்குவரத்து பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nஅத்துடன், இதன்போது போக்குவரத்து பொலிஸார் கைத்துப்பாக்கியினை ஒருவர் பறித்துக் கொண்டு ஓடினார்.\nஇதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு புதூர் பகுதியில் இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, விபத்தில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கிசிச்சை பெற்றுவருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nThanks for reading மட்டக்களப்பில் பொலிசாரின் துப்பாக்கி பறிப்பு: பெரும் சுற்றிவளைப்பு தேடுதல்\nஐந்து நாட்களாக காண வில்லை .உங்கள் பிள்ளைகளை போல நினைத்து அதிகம் பகிர்வும்\nசற்ற��� முன் கிடைக்கப்பெற்ற செய்தி... படியுங்கள்...\nஅம்பாறையில் நண்பனின் மனைவியை ருசி பார்த்த 51 வயது உடைய மூன்று பிள்ளைகளின் தந்தை\nதயவு செய்து முழுவதும் படித்துவிட்டு உங்கள் உறவுகளுக்கு (share)பகிரவும்\n கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வாசியுங்கள்\nமாங்குளத்தில் சற்று முன் குளம் உடைப்பு A9 வீதி மேவி வெள்ளம் பாயும் அதிர்ச்சிக் காட்சிகள்\nயாழில் குச்சி ஐஸ்கிறீமுக்குள் கிடந்த பல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/complaints/?id=364&task=add", "date_download": "2019-07-18T22:39:45Z", "digest": "sha1:T4VP2RREAKPS4WI6RXG4IPPE3TVSJ2HL", "length": 6992, "nlines": 92, "source_domain": "gic.gov.lk", "title": "problems clearing cache file /usr/local/gic.gov.lk/gic/cache/refTableSQL/9dfe800a4e422836be7377f0e77e2900 The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை\nசேவையின் பெயர்: திருமணசான்றிதழை மொழிமாற்றம் செய்தல்:\nஉங்களது பிறந்த திகதி: 2002-07-23\nஉங்களுடைய அடையாள அட்டை இலக்கம் அல்லது வேறு தனியார் விரிவான தகவல்\nஉங்களது தேசிய அடையாள அட்டை இலக்கம்::\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://metronews.lk/article/46939", "date_download": "2019-07-18T21:43:22Z", "digest": "sha1:LCDT37FF5KLPHGUBHGJCAJDE75RUXY7E", "length": 13693, "nlines": 86, "source_domain": "metronews.lk", "title": "ஐ.சி.சி.யின் குற்றச்சாட்டுக்களை அவிஷ்க நிராகரிக்கிறார்; ஐயத்துக்கு இடமின்றி நிரபராதி எனவும் தெரிவிக்கிறார் – Metronews.lk", "raw_content": "\nஐ.சி.சி.யின் குற்றச்சாட்டுக்களை அவிஷ்க நிராகரிக்கிறார்; ஐயத்துக்கு இடமின்றி நிரபராதி எனவும் தெரிவிக்கிறார்\nஐ.சி.சி.யின் குற்றச்சாட்டுக்களை அவிஷ்க நிராகரிக்கிறார்; ஐயத்துக்கு இடமின்றி நிரபராதி எனவும் தெரிவிக்கிறார்\nசர்­வ­தேச கிரிக்கெட் பேர­வை­யினால் தன்­மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்­களை நிரா­க­ரித்­துள்ள இலங்­கையின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் ஏ அணியின் பயிற்­று­ந­ரு­மான அவிஷ்க குண­வர்­தன, எவ்­வித ஐயத்­துக்கும் இட­மின்றி தான் முழு நிர­ப­ராதி எனத் தெரி­வித்தார்.\nசர்­வ­தேச கிரிக்கெட் பேர­வை­யி­னால் தன்­மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டு­களை உண்­மைக்கு புறம்­பா­னவை என எஸ்.எஸ்.சி. கேட்­போர்­ கூ­டத்தில் நேற்று பிற்­பகல் நடை­பெற்ற ஊடக சந்­திப்பில் பேசிய அவிஷ்க குண­வர்­தன தெரி­வித்தார்.அங்கு தொடர்ந்து பேசிய அவிஷ்க குண­வர்­தன, ‘‘ஐ.சி.சி.யின் குற்­றச்­சாட்­டு­களை அடிப்­ப­டை­யா­க­வைத்து எவ்­வித விசா­ர­ணை­களுமின்றி ஸ்ரீலங்கா கிரிக்கெட் எனது சேவையை இடை­நி­றுத்­தி­யமை நியா­ய­மற்­றது.\nஇது குறித்து எனது சட்­டத்­த­ரணி க்ரிஷ்மால் வர்­ண­சூ­ரிய ஊடாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­வ­னத்­திடம் நியாயம் கோர­வுள்ளேன்.\n‘‘இன்று வெறு­மனே என் தரப்பு நியா­யங்­களை ம்ட்டுமல்­லாமல் என்­னு­டைய சக கிரிக்கெட் வீரர்கள், பயிற்­று­நர்கள் மற்றும் கய­வர்­களால் பல வருட கால­மாக உழைப்பு திரு­டப்­பட்­டு­வரும் இலங்கை கிரிக்­கெட்டின் விசு­வா­ச­மான சேவகர்கள் பலரின் சார்­பா­கவும் அவர்­களின் நியா­யங்­க­ளையும் எடுத்­துக்­கூ­றவே இந்த ஊடக சந்­திப்பை ஏற்­பாடு செய்­துள்ளேன்’’ என்றார்.\n‘‘கிரிக்கெட் விளை­யாட்டில் நான் வைத்­தி­ருக்கும் மதிப்பைப் பற்­றியும் பயிற்­று­ந­ராக எனது கண்­ணியம் பற்­றியும் என்னை அறிந்­த­வர்­க­ளுக்கு நான் கூறத்­தே­வை­யில்லை. நான் 11 வய­தி­லி­ருந்து கிரிக்கெட் விளை­யா­டி­வந்­துள்ளேன். எனது கிரிக்கெட் வாழ்க்­கையில் நான் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் எனது பெய­ருக்கோ விளை­யாட்டின் மகத்­து­வத்­துக்கோ களங்கம் ஏற்­ப­டுத்தும் வகையில் எந்­த­வி­த­மான சட்­ட­வி­ரோத செயல்­க­ளிலும் ஈடு­பட்­ட­தில்­லை எனவும் அவர் கூறினார்.\nதனக்கு எதி­ராக ஒரே ஒரு வீரர் மாத்­தி­ரமே ஐ.சி.சி.யிடம் முறைப்­பாடு செய்­த­தாக குறிப்­பிட்ட அவர், அந்த வீர­ரது ஒழுக்கம் தொடர்பில் திருப்­தி­கொள்­ளா­ததால் சில தட­வைகள் அந்த வீரரை குழாத்­தி­லி­ருந்து நீக்­கி­ய­தா­கவும் தெரி­வித்தார்.மேலும் ஐ.சி.சி. தன்னை அணு­கி­ய­தி­லி­ருந்து பூரண ஒத்­து­ழைப்பை வழங்­கி­ய­தா­கவம் தனது பிரத்­தி­யேக கைய­டக்கத் தொலை­பேசி, வங்கிக் கணக்­குகள் அனைத்­தையும் சமர்ப்­பித்­த­தா­கவும் அவிஷ்க கூறினார்.\n‘‘ஆனால், எனக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுகள் நிரூ­பிக்­கப்­ப­டு­வ­தற்கு முன்னர் தண்­டனை வழங்­கப்­பட்­ட­வ­னாக நிற்­கின்றேன். எனவே எனக்கும் மற்­றைய வீரர்­க­ளுக்கும் ஏற்­பட்­டுள்ள அவப்­பெ­ய­ருக்கு எதி­ராக போராட முடி­வெ­டுத்­துள்ளேன். நான் நிர­ப­ராதி என்­பதை நிரூ­பிப்­ப­தற்­கான விசா­ர­ணை­யா­வது நடை­பெறும் என எதிர்­பார்க்­கின்றேன்.\nஅநீ­திக்கு எதி­ரான போராட்டம் கடி­ன­மா­னது என்­பதை அறிவேன். ஆனால் இங்­கி­ருந்து நான் பயந்து பின்­வாங்­கப்­போ­வ­தில்லை. அநீ­திக்­கெ­தி­ராக உண்மை வெல்லும் என்ற நம்­பிக்­கை­யுடன் போரா­டுவேன்’’ என்றார். இந்த ஊடக சந்­திப்பில் கலந்து கொண்டு பேசிய அவிஷ்­கவின் சட்­டத்­த­ரணி க்ரிஷ்மால் வர்­ண­சூ­ரிய, ‘‘அவிஷ்­கவை விசா­ர­ணைக்கு வரு­மாறு ஐ.சி.சி.யின் ஊழல் மோசடித் தடுப்புப் பிரிவு அழைக்­கி���்­றது.\nஆனால் போக்­கு­வ­ரத்து செல­வி­னங்­களைத் தர­ம­றுக்­கின்­றது. பணம் கிடைக்­காமல் போகா­விட்டால் தண்­ட­னையும் கிடைக்கும். அவர்கள் பக்கம் நியாயம் இல்லை என்­பதை உணர்த்­துவோம். அதே­போன்று ஐ.சி.சி. குற்­றச்­சாட்டை மாத்­திரம் வைத்­துக்­கொண்டு எவ்­வித விசா­ர­ணை­யு­மின்றி இலங்கை ஏ அணியின் பயிற்­றுநர் பத­வி­யி­லி­ருந்து அவிஷ்­கவை இடை­நி­றுத்தம் செய்தமை குறித்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திடம் ஐந்து தினங்களுக்குள் விளக்கம் கோரியுள்ளேன்’’ என்றார்.\nஐக்­கிய அரபு இராச்­சி­யத்தில் 2017இல் நடை­பெற்ற பத்து 10 கிரிக்கெட் போட்­டி­க­ளின்­போது நுவன் சொய்­ஸாவும் அவிஷ்க குண­வர்­த­னவும் விதி­மு­றை­களை மீறி­ய­தாக ஐ.சி.சி. கடந்த வெள்­ளி­யன்று குற்­றஞ்­சாட்­டி­யி­ருந்­தது.\nபாடசாலைகள் றக்பி லீக் போட்டிகள் அடுத்த மாதம்\nதேசிய தௌஹீத் ஜமாஅத்தின் போதனைகள் அடங்கிய இறுவட்டுக்களுடன் கைதான ஊடகவியலாளர் விளக்கமறியலில்\n14 ஆவது மேற்கு ஆசிய பேஸ்போல் வல்லவர் போட்டி; இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு இலகு…\nஇன்று இரண்டு சுப்பர் மாகாண கிரிக்கெட் போட்டிகள் கொழும்பு எதிர் கண்டி,தம்புள்ளை எதிர்…\n100 சர்வதேசப் போட்டிகளைப் பூர்த்தி செய்த தர்ஜினி சிவலிங்கத்துக்குப் பாராட்டு\nஇரண்டாவது சுற்றில் பிஜியிடம் இலங்கை தோல்வி : உலகக் கிண்ண வலை­பந்­தாட்­டம்\n (தொடர்கதை) அத்தியாயம் – 28\nஅக்கரபத்தனையில் ஆற்று வெள்ளத்தில் அள்ளுண்டு சென்ற இரு…\nபாண் விலை அதிகரிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் ஜனாதிபதியை…\nதேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சிஐடியினால் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/JustIn/2018/09/09043522/1008019/Democratic-Party-SellurRaju-Madurai-MGR-AIADMK.vpf", "date_download": "2019-07-18T22:01:58Z", "digest": "sha1:U5KYKUUWEVYZLEITTAGYMLA3OAS3LGH4", "length": 10805, "nlines": 83, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "\"தி.மு.க. வாரிசு அரசியல் கட்சி தான்\" - அமைச்சர் செல்லூர் ராஜூ", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"தி.மு.க. வாரிசு அரசியல் கட்சி தான்\" - அமைச்சர் செல்லூர் ராஜூ\nபதிவு : செப்டம்பர் 09, 2018, 04:35 AM\nஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் - அமைச்சர் செல்லூர் ராஜூ\nஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம், ஆனால் அவர்கள் எல்லாம் மக்களுக்கு என்ன நன்மை செய்தார்கள் என\nகூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பி உள்ளார். மதுரை மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி சார்பில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர், தி.மு.க. வாரிசு கட்சி தான் என குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"டிக்டாக் செயலி தடை செய்யப்படும்\" - அமைச்சர் மணிகண்டன்\nதமிழகத்தில் 'டிக் டாக் செயலி' தடை செய்யப்படும் என தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nஆண்டிப்பட்டியில் தண்ணீர் தட்டுப்பாடு - எம்.எல்.ஏ. மகாராஜன் : தண்ணீர் பிரச்சினை இல்லை - துணை முதலமைச்சர்\nஆண்டிப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு புதிதாக கூட்டு குடிநீர் திட்டம் உருவாக்கப்படும் என துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\n\"நிதிநிலை அறிக்கையை அ.தி.மு.க. வரவேற்கிறது\" - மக்களவையில் அ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத் பேச்சு\nதமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்றும், நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்களை அ,தி.மு.க. வரவேற்பதாகவும், நிதிந���லை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் தெரிவித்தார்.\nதென்காசி, செங்கல்பட்டு புதிய மாவட்டங்கள் : சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பாராட்டு\nதென்காசி, செங்கல்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டதற்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பாராட்டு தெரிவித்தார்.\nகாஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற 4 பேர் உயிரிழப்பு : உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஅத்திவரதரை தரிசிக்க சென்ற போது உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.\nகாஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்ற 4 பேர் உயிரிழப்பு : சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்வி\nகாஞ்சிபுரம் அத்தி வரதரை தரிசிக்க செல்லும் மக்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தரவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/OneNation/2018/08/25125905/1006735/Ore-Desam-August-25th-India-News.vpf", "date_download": "2019-07-18T21:53:07Z", "digest": "sha1:HVRDRTCH5VKZRX2I3JRLNOTT4F4BCUUO", "length": 4408, "nlines": 77, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "ஒரே தேசம் - 25.08.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒரே தேசம் - 25.08.2018 - நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nநாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nஒரே தேசம் - 22.09.2018 - நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nயாதும் ஊரே - 26.08.2018 கடந்த வார உலகச் செய்திகளின் சுவாரஸ்ய தொகுப்பு.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1294521.html", "date_download": "2019-07-18T21:44:52Z", "digest": "sha1:TSYP6MN7A3GYCV4V74TSMB6TJZ6MBXFT", "length": 12007, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "அம்பாறையில் இருந்து கொழும்பு கொண்டு செல்லப்பட்ட மர்மபொருள்! ஆபத்து குறித்து பொலிஸார் விசாரணை..!! – Athirady News ;", "raw_content": "\nஅம்பாறையில் இருந்து கொழும்பு கொண்டு செல்லப்பட்ட மர்மபொருள் ஆபத்து குறித்து பொலிஸார் விசாரணை..\nஅம்பாறையில் இருந்து கொழும்பு கொண்டு செல்லப்பட்ட மர்மபொருள் ஆபத்து குறித்து பொலிஸார் விசாரணை..\nஅம்பாறையில் இருந்து கொழும்பு நோக்கி கொண்டு செல்லப்பட்ட அமோனியா குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.தனியார் பேருந்தின் பின் பக்கத்தில் இருந்து கிடைத்த 150 கிலோ கிராம் அமோனியா யாருக்காக கொண்டு செல்லப்பட்டது என்பது தொடர்பில் தீவிர விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nநேற்று இரவு இரத்தினபுரி நகரத்தில் வாகனங்களை சோதனையிடும் போது அம்பாறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்தில் 150 கிலோ கிராம் நிறையுடைய இந்த அமோனியா பொதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅதன் உரிமையாளர் பயணிகளுக்கு இடையில் இல்லாமையினாலும், பேருந்தின் மேலதிக பொருட்கள் வைக்கும் பகுதியில் இது கண்டுபிடிக்கப்பட்டமையினாலும் சாரதி மற்றும் நடத்துனர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஎனினும் இது குறித்து தாம் எதனையும் அறிந்திருக்கவில்லை என சாரதி மற்றும் நடத்துனர் தெரிவித்துள்ளனர்.அம்பாறையில் இருந்து இ���்த அமோனியா தொகையை யாருக்கு எதற்காக அனுப்பப்பட்டது என்ற விடயங்களை அறிந்து கொண்டால் ஆபத்தான செயல்களுக்கான திட்டங்கள் உள்ளதாக என கண்டுபிடிக்க முடியும் என பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபெங்களூருவில் கட்டிடம் இடிந்து விபத்து- 4 பேர் உயிரிழப்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபீகாரில் மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு..\nஉ.பி.யில் இருதரப்பினர் மோதலுக்கு காரணமான முக்கிய குற்றவாளி கைது..\nபாகிஸ்தானில் குல்பூ‌ஷன் ஜாதவ்வை அடைத்து வைத்திருப்பது சட்டவிரோதமானது – மத்திய…\nகடும் அமளியால் கர்நாடக சட்டசபை நாளை வரை ஒத்திவைப்பு..\nஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 35 ராணுவ வீரர்கள்…\nதோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு\nஉலகின் டாப் 10 விமான படைகள்-அதிர்ச்சி கொடுக்கும் லிஸ்ட்\nமீண்டும் பழைய விலைக்கு பாண்\nநாமலுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபீகாரில் மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 78 ஆக…\nஉ.பி.யில் இருதரப்பினர் மோதலுக்கு காரணமான முக்கிய குற்றவாளி கைது..\nபாகிஸ்தானில் குல்பூ‌ஷன் ஜாதவ்வை அடைத்து வைத்திருப்பது…\nகடும் அமளியால் கர்நாடக சட்டசபை நாளை வரை ஒத்திவைப்பு..\nஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 35…\nதோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு\nஉலகின் டாப் 10 விமான படைகள்-அதிர்ச்சி கொடுக்கும் லிஸ்ட்\nமீண்டும் பழைய விலைக்கு பாண்\nநாமலுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு\nகடற்படை படகு விபத்து; 9 வீரர்கள் மீட்பு\nஇலங்கைக்கு வழங்கும் உதவிகளை மேலும் அதிகரிவுள்ளது உலக வங்கி\nகின்னியாவை மீட்டு எங்கள் பிரதேசமாக்க அனைவரும் உழைப்போம்…\nதாவூத் இப்ராகிம் உறவினர் மும்பையில் கைது..\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோவுக்கு தீ வைப்பு -24 பேர் பலி..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபீகாரில் மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு..\nஉ.பி.யில் இருதரப்பினர் மோதலுக்கு காரணமான முக்கிய குற்றவாளி கைது..\nபாகிஸ்தானில் குல்பூ‌ஷன் ஜாதவ்வை அடைத்து வைத்திருப்பது சட்டவிரோதமானது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/09/blog-post_18.html", "date_download": "2019-07-18T21:28:01Z", "digest": "sha1:NG7LCC4XQEE6KWOGA66IXS57MCRQ4MBW", "length": 12104, "nlines": 86, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மக்களுடைய காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹரூப் எம்.பி - Ceylon Muslim -", "raw_content": "\nHome News மக்களுடைய காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹரூப் எம்.பி\nமக்களுடைய காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் : அப்துல்லா மஹரூப் எம்.பி\nகப்பல் துறை கிராம மக்களின் காணிகளை கபளீகரம் செய்யப்பட்டு காணிகள் பரிபோகின்ற நிலைமை காணப்படுகிறது இதனை உடனடியாக விடுவிக்க நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என இன்று (09) கப்பல் துறை கிராமத்தில் வீடமைப்பு நிர்மாணத் துறை அமைச்சர் சஜீத் பிரேமதாசவினால் மக்களிடம் புதிய வீடுகளை கையளிக்கும் நிகழ்வின் போது அமைச்சரிடத்தில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹரூப் தெரிவித்தார்.\nகப்பல் துறை கிராமத்தின் 3/2 பங்குகளை துறை முகங்கள் அதிகார சபை கபளீகரம் செய்துள்ளது மக்களுடைய தனியார் காணிகளை கபளீகரம் செய்வதனையும் எல்லையிடுவதனையும் உடனடியாக நிறுத்த வேண்டும்.\nயுத்த காலத்தில் அரசினால் வர்த்தமானி அறிவித்தல் செய்யப்பட்டது\nதுறை முகங்கள் அதிகார சபைக்கு.\nஇது தொடர்பாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க திருகோணமலைக்கு வந்தபோது மக்களுடைய காணிகள் அவர்களுக்கு விடுவிக்கப்பட வேண்டும்\nஅமைச்சரிடத்தில் மேலும் வேண்டிக் கொள்வது என்னவென்றால் கப்பல் துறை, முத்து நகர் கிராம மக்கள் வீதியில் இறங்கிப் போராடி அரசாங்கத்தை அசுத்தப்படுத்தவில்லை .\nமாறாக தங்களது உரிமைகளுடன் வாழ்வதற்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.\nஇந்த நல்லாட்சி அரசாங்கத்தை ஐக்கிய தேசிய முன்னணி என்ற ரீதியில் தமிழ், சிங்கள, முஸ்லீம் என இணைந்தே கொண்டு வந்தோம்.\nஇது தொடர்பில் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடனும் கப்பல் துறை,முத்து நகர் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் தொடர்பிலும் பேச்சு வார்த்தை நடாத்தியிருக்கிறேன்.\nகப்பல் துறை பள்ளி வாயளினுள் துறை முகங்கள் அதிகார சபையினர் எல்லைகளை இட்டிருக்கின்றனர். இதனை நிறுத்த வேண்டும்.\nஇந்த வீட்டுத் திட்டத்தை மக்களுக்காக மூன்று கோடி 366 இலட்சம் ரூபா செலவில் செலவளித்து மக்களுக்காக செய்திருக்கிறீர்கள்.\nஇதே போன்று தொடர்ந்தும் ஒவ்வொரு சமூகத்துக்கும் இப் பகுதியில் உள்ள இன்னும் மீள் குடியேற்றப்படாமை இருக்கும் ���ுடும்பங்களுக்கும் தனி த் தனியாக 100 வீடுகளை அமைக்க வேண்டும் என்றார்.\nஅமைச்சர் சஜீத் பிரேமதாச இங்கு உரையாற்றுகையில் இங்கு நாம் வந்திருப்பது மேலும் மக்களுடைய எதிர் காலத்தை பற்றி சிந்திப்பதற்கே டிசம்பர் மாதம் 31 க்கு முன்பு வருட முடிவில் இன்னும் 2500 வீடுகளை கட்டி முடிப்போம்.\n2020 ஜனவரி 01 ம் திகதிக்கு முன் இரண்டாம் கட்டமாக 5000 வீடுகளுக்கான அடிக்கல்லை நடுவோம். முன்றாம் கட்டமாக 10000 வீடுகளுக்கான வீட்டுத் திட்டங்களை அடிக்கல் வைப்போம் என்றார்.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப�� பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6498", "date_download": "2019-07-18T22:33:48Z", "digest": "sha1:ZSGNBWAK3AOYOL2FYNLYZF66U3AKODA2", "length": 4431, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜவ்வரிசி வடகம் | SAGO vatakam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > வத்தல் வகைகள்\nஜவ்வரிசி - 2 கப்,\nபச்சைமிளகாய் விழுது - 2 டீஸ்பூன்,\nஉப்பு - 1 டீஸ்பூன்,\nதண்ணீர் - 6 கப்.\nஜவ்வரிசியை 5 மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும். பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஊறிய ஜவ்வரிசி, உப்பு, சுடு தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து கைவிடாமல் கிளறி இறக்கவும். பிளாஸ்டிக் ஷீட்டில் ஊற்றி வெயிலில் நன்கு காயவைத்து எடுக்கவும்.\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n19-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி\nமெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா\nநெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்\nநிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/66966-babar-azam-breaks-a-27-year-old-world-cup-record-for-pakistan.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-18T22:17:36Z", "digest": "sha1:YPWWVAKMKKNKFAQPAC6G6FAB3HGKRXKB", "length": 11718, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாகிஸ்தானின் 27 வருட சாதனையை முறியடித்த பாபர் அசாம் - 24 வயதில் அசத்தல் | Babar Azam breaks a 27-year-old World Cup record for Pakistan", "raw_content": "\nஅத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களில் 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு\nதேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு\nவேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை - பொதுச்செயலாளர் அருணாச்சலம்\nவேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை; வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது; விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்\n7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\nசென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்\nபாகிஸ்தானின் 27 வருட சாதனையை முறியடித்த பாபர் அசாம் - 24 வயதில் அசத்தல்\nநடப்பு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 474 ரன்கள் குவித்துள்ளார்.\nஉலகக் கோப்பை போட்டியின் லீக் சுற்றுப் போட்டிகள் நாளையுடன் முடிவடைகிறது. பாகிஸ்தான் அணி தன்னுடைய இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியுடன் இன்று விளையாடி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 9 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்தது. இமாம்-உல்-ஹாக் 100, பாபர் அசாம் 96 ரன்கள் எடுத்தனர். அசாம் 4 ரன்னில் சதத்தை நழுவ விட்டார். பாகிஸ்தான் அணி தன்னுடைய அரையிறுதி வாய்ப்பினை இழந்துவிட்டது.\nநடப்பு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் மிகப்பெரிய தூணாக இருந்தவர் பாபர் அசாம் தான். 8 போட்டிகளில் விளையாடி 3 அரைசதம், ஒரு சதம் உட்பட 474 ரன்கள் குவித்துள்ளார். மூத்த வீரர்களாக ஹபீஸ் (253), சர்பராஸ் அகமது (139), சோயிப் மாலிக் 8 என ஏமாற்றம் அளித்தபோதும் இவர் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தார்.\n24 வயதே ஆன பாபர் அசாம் பாகிஸ்தான் அணியின் 27 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார். அதாவது, பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். 1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜவேத் மியான்தத் 437 ரன்கள் அடித்ததே இதுவரை அதிகமாக இருந்து வந்தது. ஒரு வேளை பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைந்திருந்தால் மேலும் ஒரு போட்டியில் அல்லது இறுதிப் போட்டி வரை சென்றிருந்தால் இரண்டு போட்டிகளில் விளையாடியிருக்க முடியும். அப்படி விளையாடியிருந்தாலு அவர் இன்னும் கூடுதலாக ரன்கள் அடித்திருக்க முடியும்.\nபாபர் அசம் 71 ஒருநாள் போட்டிகளில் 69 இன்னிங்சில் விளையாடி 3117 ரன்கள் குவித்துள்ளார். 14 அரைசதம், 10 சதம் அடித்துள்ளார். இவரது பேட்டிங் சராசரி 52.83 ரன். இந்திய அணிக்கு கேப்டன் விராட் கோலிய���ப் போல், பாகிஸ்தானுக்கு பாபர் அசாம் திகழந்து வருகிறார்.\n“தங்கத்தின் மீதான வரியை குறைக்க முறையிடுவோம்” - தமிழிசை\nமத்திய பட்ஜெட்டில் மின்னணு பரிவர்த்தனைக்கு ஊக்கம் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉலகக் கோப்பை சூப்பர் ஓவரை பார்த்து கொண்டே உயிரிழந்த நீஷம் ‘கோச்’\nஉலகக் கோப்பையில் சாதனை படைக்கும் இடது கை பந்துவீச்சாளர்கள்\nசர்ச்சைக்குரிய ஓவர் த்ரோ ரன்கள் - மவுனம் கலைத்தது ஐசிசி\nஐசிசி இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்து அளித்திருக்க வேண்டும் - நியூ. பயிற்சியாளர்\nஓய்வை அறிவிக்குமாறு தோனியை கட்டாயப்படுத்துகிறதா பிசிசிஐ\nஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா முதலிடம்\nபிரதமர் தெரசா மே-யுடன் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் சந்திப்பு\nபல சாதனைகளுக்கு வழிவகுத்த உலகக்கோப்பை கிரிக்கெட் 2019\nவாழ்நாள் முழுவதும் வில்லியம்சனிடம் மன்னிப்பு கேட்பேன் - பென் ஸ்டோக்ஸ்\nவரதராஜ பெருமாள் கோயிலில் கட்டுப்பாடு : நாளை முதல் அத்திவரதர் தரிசனம் மட்டுமே\nமோசடி புகார் - மீரா மிதுனுக்கு நிபந்தனை முன்ஜாமின்\n“என் தோட்டத்தில் பணம் வைத்தது யாரென எனக்கு தெரியும்” - துரைமுருகன்\nநாளை மதியத்திற்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துங்கள் - குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம்\nகடும் அமளி : கர்நாடக சட்டப்பேரவை நாளை ஒத்திவைப்பு\n“என்ன நிர்வாகம் நடக்கிறது” - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“தங்கத்தின் மீதான வரியை குறைக்க முறையிடுவோம்” - தமிழிசை\nமத்திய பட்ஜெட்டில் மின்னணு பரிவர்த்தனைக்கு ஊக்கம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/30", "date_download": "2019-07-18T21:22:25Z", "digest": "sha1:4OXGTTXGH6RFYICPAZDQ6EROQSNVXCQD", "length": 8052, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/30 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/30\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநூல் தொகுப்புக் கலை 5 கிறது. வயலில் வேலை செய்பவர்கள், படகு வலிப்பவர்கள். ஏற்றம் இறைப்பவர்கள், சுமை வண்டி தள்ளியிழுப்பவர்கள்: சுண்ணாம்பு இடிப்பவர்கள், ஊஞ்சல் ஆடுபவர்கள், கும்மியடிப் பவர்கள், கோலாட்டம் அடித்தாடுபவர்கள், அம்மானைக்காய் விளையாடுபவர்கள், இறை வணக்கம் செய்பவர்கள், ஒப்பாரி வைப்பவர்கள், இன்னபிற செயல்கள் செய்பவர்கள் அனை வரும் குழுவாகப் பாடிக் கொண்டே செய்வதைக் காண்கி றோம். இவ்வாறாகப் பாட்டு எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்து நிற்கும் கலையாகத் திகழ்கிறது. பாட்டு இன்றி வாழ்க்கை இல்லை என்று சொல்லிவிடலாம் போல் தோன்று கிறது. மக்கள் கலை: ஒவியம், சிற்பம், இசை முதலியனவாக உலகில் கலைகள் பல உண்டு. ஆய கலைகள் அறுபத்து நான்கினைப் பற்றியும் நாம் அறிவோம். ஆனால் இவற்றுள், இசையோடு இரண்டறக் கலந்து பின்னிப் பிணைந்து நிற்கும் பாடல் கலையே மக்க ளோடு நெருங்கிய தொடர்புடைய கலை என்பது மறைக்க முடியாத உண்மை. ஒவியம், சிற்பம் முதலிய கலைகளின் நுட் பத்தை உணர்ந்து கவைப்பவர் எத்தனை பேர் இசை கலந்த பாடற்கலையைப் பருகி மகிழ்பவரின் எண்ணிக்கையே மிகுதி என்பது யாவரும் அறிந்த உண்மை. ஒவியம், சிற்பம் முதலிய உயர்கலைகளை இங்கே குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் குழவி முதல் கிழவி-கிழவர் வரை, படித்தவர் முதல் பாமரர் வரை, சுருங்கச் சொல்லின்-மக்கள் அனைவருமே, மற்றக் கலைகளினும் பாடல் கலையிலேயே பிறந்தது முதல் இறுதி வரை மிகுதியாக ஈடுபட்டு இன்புறுகின்றனரன்றோ இசை கலந்த பாடற்கலையைப் பருகி மகிழ்பவரின் எண்ணிக்கையே மிகுதி என்பது யாவரும் அறிந்த உண்மை. ஒவியம், சிற்பம் முதலிய உயர்கலைகளை இங்கே குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் குழவி முதல் கிழவி-கிழவர் வரை, படித்தவர் முதல் பாமரர் வரை, சுருங்கச் சொல்லின்-மக்கள் அனைவருமே, மற்றக் கலைகளினும் பாடல் கலையிலேயே பிறந்தது முதல் இறுதி வரை மிகுதியாக ஈடுபட்டு இன்புறுகின்றனரன்றோ பாடல் கலையானது, தாலாட்டுப் பாடலாகவோ, விளை யாட்டுப் பாடலாகவோ, நாடக-திரைப் பாடலாகவோ, தொழிலுக்கப் பாடலாகவோ, பல்வேறு உணர்ச்சிப் பாடலா கவோ, அன்பு ததும்பும் (பக்திப் பரவசத்) தெய்வப் பாடலா கவோ, இன்ன பிறவாகவோ, எந்த உருவத்��ிலாயினும் பல் வேறு மக்களையும் தன்பால் காந்தம்போல் ஈர்த்துக் கொள் கிறது; இத்தகைய பேராற்றல் வேறு எந்தக் கலைக்கும் இந்த\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/lok-sabha-elections/news/dont-have-a-voters-id-card-you-can-still-vote-if-you-have-these-documents/articleshow/68927550.cms", "date_download": "2019-07-18T21:36:29Z", "digest": "sha1:ZA7VXCNR3TNGABOQNBZWF4ZP2V4R3Q4S", "length": 15524, "nlines": 168, "source_domain": "tamil.samayam.com", "title": "documents to vote: வாக்கு செலுத்த வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? கவலைப்படாதீங்க - இதோ வழியிருக்கு! - don't have a voter’s id card, you can still vote if you have these documents | Samayam Tamil", "raw_content": "\nகார்கில் போர் வெற்றி விழா: தஞ்சையில் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சி\nகார்கில் போர் வெற்றி விழா: தஞ்சையில் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சி\nகார்கில் போர் வெற்றி விழா: தஞ்சையில் ஹெலிகாப்டர் சாகச நிகழ்ச்சிWATCH LIVE TV\nவாக்கு செலுத்த வாக்காளர் அடையாள அட்டை இல்லையா கவலைப்படாதீங்க - இதோ வழியிருக்கு\nவாக்காளர் அடையாள அட்டை தவிர, என்னென்ன ஆவணங்களை வாக்கு செலுத்த பயன்படுத்தலாம் என்று இங்கே காணலாம்.\nவாக்கு செலுத்த வாக்காளர் அடையாள அட்டை இல்லையா கவலைப்படாதீங்க - இதோ வழியிருக்கு...\nநாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தல் முடிந்த நிலையில், நாளை இரண்டாம் கட்டத் தேர்தல் நடக்கிறது. இதில் 13 மாநிலங்களின் 97 தொகுதிகள் அடங்கும்.\nதமிழகத்தின் 38 தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. வாக்காளர்களாகிய நாம் செய்ய வேண்டியது ஒன்று தான். வாக்கு செலுத்துவது.\nஅதற்கு வாக்காளர் அடையாள அட்டை கட்டாயம் தேவை. மேலும் வாக்காளர் பட்டியலில் நமது பெயர் இருக்க வேண்டும். அதனை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும்.\nஒருவேளை வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றால் என்ன செய்வது கவலை வேண்டாம். அதற்கும் வழி இருக்கிறது. வேறு சில ஆவணங்களை, பூத் சிலிப்புடன் எடுத்துச் சென்றால் நமது வாக்கை பதிவு செய்து விட முடியும். அவை என்னென்ன ஆவணங்கள் என்று இங்கே காணலாம்.\n* அரச�� நிறுவனங்களின் புகைப்பட அடையாள அட்டை\n* புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள்\n* ஸ்மார்ட் ரேஷன் கார்டு\n* மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் கார்டு\n* 100 நாள் வேலைத் திட்டத்தின் பணி அட்டை\n* புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்\n* நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அலுவலக அடையாள அட்டை\nமேற்கூறிய ஆவணங்களில் ஒன்றை பூத் சிலிப் உடன் எடுத்துச் சென்றால், நீங்கள் வாக்கு செலுத்தி விடலாம். மறக்காதீர் மக்களே வாக்களிப்பது நமது கடமை. நல்ல ஆட்சியை தீர்மானிக்கும் சக்தி நமது கைகளில் தான் இருக்கிறது. அதனை மறக்காமல் நிறைவேற்றி விடுங்கள்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\nவேலூரில் திமுகவின் வெற்றி பிரகாசமாக உள்ளது - துரைமுருகன்\n#donotretiredhoni ப்ளீஸ் தோனி ரிட்டயர் ஆகாதீங்க... டீம் இந்தியாவிற்கு நீங்க வேணும்...\nPeriyakulam Candidate Sex Video: ஆபாச லீலைகள் அம்பலம்; வெளியான கதிர்காமு வீடியோ - அதிரும் அமமுக\nவேலூா் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5ல் தோ்தல் – தோ்தல் ஆணையம்\nவேலூர் மக்களவைத் தோ்தலில் அமமுக போட்டியிடாது – டிடிவி தினகரன்\nவேலூரில் திமுகவின் வெற்றி பிரகாசமாக உள்ளது - ...\n#donotretiredhoni ப்ளீஸ் தோனி ரிட்டயர் ஆகாத...\nவேலூா் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5ல் தோ்தல் –...\nவேலூர் மக்களவைத் தோ்தலில் அமமுக போட்டியிடாது ...\nஏரியை தூர்வார வலியுறுத்தி விவசாயிகள் ஒற்றைக்காலில் நின்று ஆர...\nஎண்ணூர் துறைமுக ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஆர்ப்பாட...\nஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு 100 பதக்கங்கள்: ராஜ்யவர்த...\nVideo: கார்கில் போர் வெற்றி விழா: தஞ்சையில் ஹெலிகாப்டர் சாகச...\nVIDEO: தங்கம், வைரத்திலான Redmi K20 Pro\nசந்திரயான் 2 மறுஏவுதல் தேதி அறிவிப்பு\nவேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிட இதுவரை 45 பேர் வேட்புமனு தாக்கல்\nசட்டமன்றம் தான் எங்கள் இலக்கு; வேலூர் தேர்தலை புறக்கணித்த கமல்ஹாசன்\nவேலூரில் திமுகவின் வெற்றி பிரகாசமாக உள்ளது - துரைமுருகன்\n#donotretiredhoni ப்ளீஸ் தோனி ரிட்டயர் ஆகாதீங்க... டீம் இந்தியாவிற்கு நீங்க வ..\nவேலூர் மக்களவைத் தோ்தலில் அமமுக போட்டியிடாது – டிடிவி தினகரன்\nமுதல்வர் குமாரசாமி நாளை நன்பகலுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்- ஆளுநர் ..\nBigil: ��ம்பளத்தில் ரஜினியை நெருங்கிய விஜய்: எல்லாத்துக்கும் தயாராகும் தயாரிப்பாள..\nBigg Boss Episode 25: சிறைக்கு சென்றும் ஹவுஸ்மேட்ஸையும் பாடாய் படுத்தும் மீரா- ஐ..\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-7-2019\nVerithanam: கடைசில விஜய் பாடிய வெறித்தனம் பாடலும் லீக்: கோபத்தில் கொந்தளித்த ரசி..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nவாக்கு செலுத்த வாக்காளர் அடையாள அட்டை இல்லையா\nவேலூரில் மே 19ம் தேதி தேர்தல் நடக்க வேண்டும்: ஏ.சி. சண்முகம் வலி...\nஅடுத்த அதிர்ச்சி பூந்தமல்லியில்; ரூ.6.47 கோடி பணம் சிக்கியதால் ப...\nதேர்தலுக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் தீவரத்தில் வெளியூர் வாக்க...\nமறக்காம வாக்களித்து விடுங்கள்; மால், ஓட்டலில் வழங்கப்படும் சலுகை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=159477&cat=32", "date_download": "2019-07-18T22:25:08Z", "digest": "sha1:NXVMQNYEOHN35RD6ZEBPYXGGLZC5AGB7", "length": 25455, "nlines": 579, "source_domain": "www.dinamalar.com", "title": "மேளதாளத்துடன் மாணவர்களின் பொங்கல் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » மேளதாளத்துடன் மாணவர்களின் பொங்கல் ஜனவரி 10,2019 00:00 IST\nபொது » மேளதாளத்துடன் மாணவர்களின் பொங்கல் ஜனவரி 10,2019 00:00 IST\nநாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு பள்ளியில், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து, சமத்துவ பொங்கல் கொண்டாடினர். ஒரு பிரிவு மாணவர்கள் பாரம்பரிய மேள தாளங்களை இசைக்க, மற்றொரு பிரிவு மாணவர்கள் இசைக்கேற்ப உற்சாகமாக நடனமாடினர்.\nமாணவர்கள் புகார் பேராசிரியர்கள் நீக்கம்\nதேசிய கேரம்: மாணவர்கள் அசத்தல்\nபொங்கல் பொருட்கள் கவர்னர் முட்டுகட்டை\nகிழங்கு பைகள்; அரசு உதவுமா\nபொங்கல் பணம் கைக்கு வரல\nதி.மலை அரசு மருத்துவமனையில் ரெய்டு\nநாட்டுப்புற கலைகளைக் கற்கும் மலேசிய மாணவர்கள்\nரூ.1000 பொங்கல் பரிசு கவர்னர் அறிவிப்பு\nபஸ் பாஸ் தாமதம் மாணவர்கள் தவிப்பு\nதிருச்சி கேம்பியன் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு\n1000 ரூபாயில் தப்பு கூடாது; அரசு எச்சரிக்கை\nசெயல்படாத அரசு இணையதளம் கிரண் அதிரடி உத்தரவு\nஅரசு பள்ளி மாடியில் இருந்து குதித்த பள்ளி மாணவி பலி\nஅரசு அலுவலகத்தில் புத்தாண்டு பரிசு தங்���ம், வெள்ளி, பணம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகழிவுநீர் அடைப்பை சரி செய்த காவலர்\nஓட்டு கேட்டு யாரும் வரக்கூடாது\nமாவட்ட கால்பந்து: சி.எம்.எஸ்., வெற்றி\nமாவட்ட கூடைப்பந்து: யுனைடெட் வெற்றி\nநாட்டு இனங்களுக்கு இனி நல்ல காலம்\nஉங்கள் ஊர் இனி எந்த மாவட்டம்\nவலுதூக்குதல்: தெற்கு ரயில்வே வீரர் முதலிடம்\nதங்கமங்கை அனுராதாவுக்கு திருச்சியில் வரவேற்பு\nநோ ஹெல்மெட் நோ என்ட்ரி\nசைவ சிவாச்சாரியார் சங்க பொதுக்குழு\nஅமலா பால் ஆடையை கிழிப்பது ஏன் \nசந்தானம் படத்தை தடை செய்யணும்\nபயோமெட்ரிக் கருவியில் தமிழை காணோம்\nபுலித்தோல் கடத்திய 5 பேர் கைது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஓட்டு கேட்டு யாரும் வரக்கூடாது\nவேலூரில் திமுக மனுத் தாக்கல்\nஉள்ளாட்சி தேர்தல்ல்.. அட, சிரிக்காதீங்க\nகர்நாடக அரசியல் குழப்பம்; சுப்ரீம் கோர்ட்டின் சமநீதி\nகழிவுநீர் அடைப்பை சரி செய்த காவலர்\nஉங்கள் ஊர் இனி எந்த மாவட்டம்\nசைவ சிவாச்சாரியார் சங்க பொதுக்குழு\nஅமலா பால் ஆடையை கிழிப்பது ஏன் \nஏழைகள் கனவுக்கு ஏன் இந்த எதிர்ப்பு\nஅகில இந்திய கூடைபந்து போட்டி\nபுலித்தோல் கடத்திய 5 பேர் கைது\nபயோமெட்ரிக் கருவியில் தமிழை காணோம்\nசந்தானம் படத்தை தடை செய்யணும்\nநோ ஹெல்மெட் நோ என்ட்ரி\nதங்கமங்கை அனுராதாவுக்கு திருச்சியில் வரவேற்பு\nவாட்சுக்குள் கடத்தி வரப்பட்ட தங்கம்\n10 சதவீத இடஒதுக்கீடு; சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபாசன வாய்க்காலை மறைத்து சாலை பணி\nகுல்பூஷண் மரண தண்டனை மறுஆய்வு செய்ய உத்தரவு\nபறக்கும் படையிடம் சிக்கிய வியாபாரியின் ரூ. 10 லட்சம்\nகோர விபத்து 10 பேர் பரிதாப பலி\nவேன் கவிழ்ந்த விபத்தில் 6பேர் பலி\nசரவண பவன் ராஜகோபால் காலமானார்\nSBI ATM-ல் ஸ்கிம்மர்; சென்னையில் அதிர்ச்சி\nநாட்டு இனங்களுக்கு இனி நல்ல காலம்\nஉரிமம் பெற அலைகழிக்கும் அரசு அலுவலகம்\nஇந்த கடையில் நேர்மை கிடைக்கும்\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJus Drums - வழங்கும் தாளாத்மா இசை நிகழ்ச்சி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nகுட்டை தென்னையால் பல லட்சங்கள் வருமானம்\nமக்காச்சோளத்தில் நோய் தாக்குதல் அ���ாயம்\nபயிர் வளர்க்கும் தானியங்கி இயந்திரம்\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nமாவட்ட கால்பந்து: சி.எம்.எஸ்., வெற்றி\nமாவட்ட கூடைப்பந்து: யுனைடெட் வெற்றி\nவலுதூக்குதல்: தெற்கு ரயில்வே வீரர் முதலிடம்\nகூடைப்பந்து; சதன் வாரியர்ஸ், பாரத் அணி வெற்றி\nதேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் 'பலே'\nகிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு\nசென்னையில் வலுதூக்கும் போட்டி துவக்கம்\nமாவட்ட கூடைப்பந்து; பெர்க்ஸ், கே.கே.நாயுடு அணிகள் வெற்றி\nபுஷ்ப பல்லக்கில் மலையப்ப சுவாமி பவனி\nசெண்பகவல்லி அம்மனுக்கு மாங்கனித் திருவிழா\nகிரகண நேரத்தில் திருவாரூர் கோவிலில் அபிஷேகம் நடப்பது ஏன்\nஎல்லோரும் எம்ஜிஆர் - ரஜினி ஆக முடியாது : அமீர்\nஎன்னை பார்த்து பொறாமை படும் பெண்கள்.. ராஷ்மிகா பேட்டி | Rashmika Mandanna | Dear Comrade\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/118318", "date_download": "2019-07-18T21:44:23Z", "digest": "sha1:LEJJBFYOXJ5WATFRYPDMDJV33H635343", "length": 24299, "nlines": 118, "source_domain": "www.jeyamohan.in", "title": "பால் – கடிதங்கள்", "raw_content": "\nஅந்த டீ – ஒரு கடிதம்\nதங்கள் நலமறிய விழைகிறேன். நீர்க்கூடல்நகர் கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்டுள்ள விஷயங்களுக்கு பாலா அவர்கள் எழுதிய எதிர்வினையோடு நான் சில விஷயங்களில் மாறுபடுகிறேன். பெரிய தனியார் நிறுவனங்களோ அல்லது அரசு நிறுவனங்களோ பாலில் கலப்படம் செய்வது சாத்தியமில்லை என்று சொல்லியிருக்கிறார். ஆனால் என்னுடைய தனிப்பட்ட அனுபவம் வேறு வகையாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் எனது நெருங்கிய நண்பரும் உறவினருமான ஒருவர் தன்னுடைய நண்பர் ஒருவருடன் சேர்ந்து மதுரையின் புறநகர்ப் பகுதி ஒன்றில் மாட்டுப் பண்ணை ஒன்றைத் துவங்கினார். தினம் சுமார் 15 லிட்டர் பால் கறக்கும் 16 கலப்பின மாடுகளுடன் அந்த பண்ணை துவங்கப்பட்டது. அந்தப் பாலை விற்கும் பொருட்டு பாலா அவர்கள் குறிப்பிட்டுள்ள நான்கு பெருநிறுவனங்களில் ஒன்றைத் தொடர்பு கொண்டார் அந்த நண்பர். அவர்கள் ஒரு லிட்டர் பாலை 20 ரூபாய்க்கு கொள்முதல் செய்ய தயாராக இருந்தார்கள். இது மிகக் குறைவான விலை என்று ��ண்பர் சொன்ன போது அவர்கள் கூறிய பதில், 100 லிட்டர் பால் உடன் யூரியா கலந்து 200 லிட்டர் பாலாக மாற்றி கொண்டு வந்தால் அந்த 200 லிட்டர் பாலையும் அதே 20 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதாக அந்த நிறுவனம் கூறியது. இதற்கு மனம் ஒப்பாத அந்த நண்பர் மற்ற நிறுவனங்களைத் தொடர்பு கொண்டபோதும் இதே பதில்தான் கிடைத்தது. அரசு நடத்தும் பால் கொள்முதல் நிறுவனத்தில் அவர்கள் கேட்கும் விலைக்கு பால் விற்பது இவருக்கு கட்டுபடி ஆகாது என்பதால் அந்த மாட்டுப் பண்ணையையே மற்ற நண்பருக்கு கொடுத்துவிட்டு அவர் தற்போது வண்ண மீன்கள் விற்கும் தொழிலுக்குச் சென்று விட்டார்.\nஇந்த தகவலை அவர் என்னிடம் பகிர்ந்ததிலிருந்து தனியார் கம்பெனிகள் விற்கும் பாலை நாங்கள் வாங்குவதே இல்லை. வேறு வழி இல்லை என்றால் ஆவின் பால் வாங்குவதோடு சரி. இந்த கலப்பட பாலின் தரம் அதைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு பெரும்பாலான நேரங்களில் தெரிவதே இல்லை. ஆனால் பாலை நேரடியாக விவசாயிகளிடமிருந்துப் பெற்றுப் பயன்படுத்தியவர்கள் இந்த வேறுபாட்டை எளிதில் உணர்ந்து கொள்வார்கள். அவர்கள் தனியார் நிறுவனங்களின் பாலை வாங்க விரும்ப மாட்டார்கள். ஒருவேளை அந்த நிறுவனம் பாலா அவர்கள் சொல்வது போல கலப்படம் செய்யாவிட்டாலும் கூட அந்த நிறுவனத்திடம் பாலை விற்கக் கூடியவர்கள் அந்தக் கலப்படத்தை செய்பவர்களாகவே இருக்கிறார்கள். அந்த நிறுவனம் விற்கும் பால் தரமானதாக இருக்க மட்டும் வாய்ப்பே இல்லை. இந்தத் தொழிலில் ஈடுபடும் தனிநபர்களின் அனுபவம் இதுவாகவே இருக்கும் என்பதே என் கருத்து.\nபாலா அவர்களின் கருத்தைப் பற்றி அந்த நண்பரிடம் பேசியபோது அவர் மிகவும் வருத்தப்பட்டார். அவருடன் பேசிய பின்பே இந்த கடிதத்தை எழுது கிறேன்.\nஅந்தட் டீ சாதாரண டீ அல்ல.இந்தியாவில் எங்கும் கிடைக்கும் பிரத்யேக டீ, சுலைமானி டீ அளவே பிரபலமான இந்த டீ க்கு பெயர் பொல்டீ : ).\nகம்பம், அக். 23: கம்பத்தில், கேரள மாநிலம் ஆலுவாயைச் சேர்ந்த கிருஸ்துதாஸ் என்பவர் பால் குளிரூட்டும் நிறுவனத்தை கடந்த 12 ஆண்டுகளாக நடத்திவருகிறார். தேனி மாவட்டத்திலுள்ள ஓடைப்பட்டி, வருசநாடு, கம்பம் ஒன்றியத்திலுள்ள கிராமங்களிருந்தும் தினந்தோறும் 12 ஆயிரம் லிட்டர் பால் காலை, மாலை இரண்டு முறையும் சேகரித்து குளீருட்டுப்பட்டு, கேரளத்துக்கு அனுப்பப்பட்டு வந்தது.\nஇந் நிலையில், கேரள அரசின் புகாரின்படி, தமிழக பால்வளத் துறையைச் சேர்ந்த மாநில பால்வள அலுவலர் அலெக்ஸ் ஜீவதாஸ், தேனி மாவட்ட பால் கூட்டுறவு துணை பதிவாளர் சண்முகராஜா ஆகியோர் தலைமையில் பால்வளத் துறையினர் இந்த பால் நிறுவனத்தில் திடீர் சோதனை செய்தனர்.\nசோதனையில் பாலில் கலப்படம் செய்திருப்பது கண்டறியப்பட்டது. பாலில் ஹைட்ரஜன் பெராக்சைடு உள்ளிட்ட வேதிப் பொருள்கள் கலந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆய்வின்போது நிறுவனத்தின் ஊழியர்கள் சந்தோஷ், டோமி ஜார்ஸ் ஆகியோர் உடனிருந்தனர். கலப்படப் பால் 5 ஆயிரம் லிட்டர் கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் நிறுவனத்தை பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதுகுறித்து பாலவளத் துறை அதிகாரிகள் கூறியபோது:\nஆய்வில் முறையான ஆவணங்கள் பயன்படுத்தவில்லை. தமிழக அரசின் அனுமதி சான்று பெறவில்லை. மேலும், மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கான சான்றிதழும் பெறவில்லையென்று தெரிவித்தனர். தேனி மாவட்டத்தில் 4 பால் நிறுவனங்கள் அனுமதி பெறாமல் இயங்கி வருகின்றன. அதன் மீதும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்றார்.\nமேற்கண்டது 2009 ஆண்டின் தினமணி செய்தி.\nமேற்கண்ட செய்தி, வாரணாசியில் குறிப்பிட்ட மையத்தில்இருந்து வெளியேறும் ஒரு லட்சம் லிட்டர் பாலில்,முப்பது சதமானம் கலப்படம் என கண்டறிந்திருக்கிறது. [வாஷிங் பௌடர் நிர்மா பாலை போலே வெண்மை].\nஅதன் பின் [இடையில் எட்டு ஆண்டுகள் இருக்கலாம்] பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மந்திரி ஹர்ஷவர்த்தன், அன்றைய ஆண்டில் பாரத நிலத்தில், பொதுமக்கள் புழக்கத்துக்கு என செல்லும் மொத்த பால் அளவில் அறுபத்தி எட்டு சதமானம் கலப்படம் என தெரிவித்து இருக்கிறார்.\nதினசரிகள் வழியே என் போன்ற சாமான்யனை வந்தடையும் செய்திகளை வாசிக்க பதட்டமாகத்தான் இருக்கிறது. இனிமேல் பதட்டம் கொள்ளாமல் இருக்க பாலா அண்ணன் அளிக்கும் புள்ளி விவர கட்டுரைகளை மட்டுமே படிப்பது என முடிவு செய்திருக்கிறேன் :).\nஅன்புள்ள கடலூர் சீனு, மாரிராஜ்\nமுன்பொருமுறை நண்பர் ஈரோடு கிருஷ்ணன் நீதித்துறையில் அனேகமாக ஊழலே இல்லை என ஆவேசமாக, ஏராளமான தரவுகளின் அடிப்படையில் பேசிக்கொண்டிருந்தார். அருகே இருந்தவர் இன்னொரு நண்பர், அவர் நீதித்துறை ஊழல்களை மிக நன்றாக அறிந்தவர், சொல்லப்போனால் அவருடைய உலகமே அதுதான். ஆனால் அவர் கிருஷ்ணனை எதிர்த்து வாதிடவில்லை. நான் பின்னர் இவரிடம் கேட்டேன், ஏன் அவர் மறுக்கவில்லை என்று. “அந்த நம்பிக்கை இல்லேன்னா அவரால கறுப்புக்கோட்டு போட்டுட்டுப் போய் நின்னு வாதாட முடியாது சார். அவர் அந்த நம்பிக்கைய வருஷக்கணக்கா தனக்குள்ளேயே பேசிப்பேசி நியாயப்படுத்தி வச்சிருப்பார். அவரோட தொழில்தேவை அது. அதனால அவர்கிட்ட நம்மால பேசவே முடியாது. அதோட அப்டி ஒருத்தர் ஒரு நல்ல நம்பிக்கையோட இருக்கிறது நல்லதுதுதானே, அவரால நம்ம தொழிலுக்கே பெருமைதானே\nபாலா உணவு உற்பத்தித்துறையில் உயர்நிலையில் பணியாற்றியவர். அவரிடம் வரும் தகவல்கள் வழியாக செயல்பட்டவர். அவருடைய மறுப்புக்கட்டுரையின் மொத்தச்சாராம்சமும் ‘புள்ளிவிவரப்பொய்’ எனப்படும் ஒருவகை உண்மை என எனக்கு ஐயமே இல்லை. அவருடைய பொருளியல் கட்டுரைகளும் பெரும்பாலும் அவருடைய நம்பிக்கைகள் என்றே நினைக்கிறேன். இதேதான் முன்பு ராஜகோபாலன் காப்பீடு பற்றி எழுதியதைக்குறித்த என் எண்ணமும். அந்நம்பிக்கையில் பற்றிக்கொண்டு வாழ்பவர்கள். அதை நம்மால் உடைக்க முடியாது. அந்தத்தரப்பும் பதிவாகட்டுமே என நினைக்கிறேன். அதனால் நான் ராஜகோபாலனை நம்பி மருத்துவக்காப்பீடு போடுவேன் என்றோ பாலாவை நம்பி செயற்கைப்பாலை இயற்கைப்பால் என ஏற்றுக்கொண்டு குடிப்பேன் என்றோ பொருளில்லை. ஏனென்றால் செயற்கைப்பால்பொடியை மாவும் யூரியாவும் கலந்து உற்பத்திசெய்யும் ஒரு தொழிற்சாலைக்குள்ளேயே சென்று நான்கு மணிநேரம் சுற்றி நேரடியாக பார்த்தவன் நான். பாலா அதுவும் இயற்கைப்பால்தான் என புள்ளிவிரவங்களை கையில் வைத்திருப்பார் என எனக்குத் தெரியும்.\nகாப்பீடு, ஊழல்- ஒரு விளக்கம்\n[…] பால் – கடிதங்கள் […]\nபால் – பாலா கடிதம்\n[…] பால் – கடிதங்கள் […]\nவிஷ்ணுபுரம் இலக்கியக் கூடல் 2013\nநான் கடவுள் ஏழாம் உலகம் : ஒரு விவாதம்\nஅனோஜனும் கந்தராசாவும் – கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-19\nவாசிப்புச் சவால் – கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-18\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வி��ை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/india/33138-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-18T22:00:47Z", "digest": "sha1:VMI4KGZCL6AN7XXVNVGAOMID5CSCWAFB", "length": 9314, "nlines": 104, "source_domain": "www.kamadenu.in", "title": "பொய், நஞ்சு, வெறுப்பு கலந்த மோடியின் மக்களவைப் பிரச்சாரம்: ராகுல் காந்தி தாக்கு | பொய், நஞ்சு, வெறுப்பு கலந்த மோடியின் மக்களவைப் பிரச்சாரம்: ராகுல் காந்தி தாக்கு", "raw_content": "\nபொய், நஞ்சு, வெறுப்பு கலந்த மோடியின் மக்களவைப் பிரச்சாரம்: ராகுல் காந்தி தாக்கு\nபொய்கள், நஞ்சு, வெறுப்பு கலந்துதான் பிரதமர் மோடியின் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் இருந்தது. ஆனால், காங்கிரஸ் கட்சி உண்மை, அன்பு, கருணை ஆகியவற்றின் பக்கம் நிற்கும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடினார்.\nமக்களவைத் தேர்தலில் வயநாடு, அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானியிடம் 55 ஆயிரம் வாக்குகளில் ராகுல் தோல்வி அடைந்தார்.\nஆனால், வயநாட்டில் 4.31 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி சிறப்பான வெற்றி பெற்றார். தன்னை வெற்றி பெற வைத்த மக்களைச் சந்தித்து நன்றி செலுத்த வயநாட்டுக்கு 3 நாட்கள் பயணமாக ராகுல் காந்தி நேற்று வந்தார். முதல் நாளான நேற்று மலப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திறந்தவெளி வேனில் நின்று கொண்டு ராகுல் காந்தி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். சாலையின் இருபுறங்களிலும் மக்கள் வரிசையாக நின்று ராகுல் காந்தியை வரவேற்றார்கள்.\nஇந்நிலையில் 2-ம் நாளான இன்று கல்பேட்டா நகரில் மக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்த ராகுல் காந்தி, அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.\n''பிரதமர் மோடியின் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் முழுவதும் நஞ்சு, வெறுப்பு, பொய்களால் நிரம்பி இருந்தது. ஆனால், காங்கிரஸ் கட்சி எப்போதும் உண்மை, அன்பு, மற்றும் கருணைக்கு ஆதரவாக இருக்கும். மோடியின் பொய்களுக்கு எதிராகவும் அவரின் வெறுப்புக்கு எதிராகவும் அன்புடன் போராடும்.\nபிரதமர் மோடி கோபம், பொய்கள், சகிப்பின்மை ஆகியவற்றின் உருவகமாக இருக்கிறார். இது நாட்டின் மோசமான உணர்வுகளின் வெளிப்படாகும். தேசிய அளவில் நாங்கள் விஷத்தை எதிர்த்துப் போரிட்டு வருகிறோம். பிரதமர் மோடியின் பிரச்சாரத்தில் பொய்கள், விஷம், மக்களைப் பிரித்தாளும் தன்மை ஆகியவை நிரம்பி இருந்தது. தேர்தலில் பொய்களை மோடி பயன்படுத்தினார்.\nகாங்கிரஸ் கட்சி வலிமையான எதிர்க்கட்சியாக உருவெடுத்து, ஏழைகளின் உரிமையைக் காக்கும். பிரதமர் மோடியிடம் பணம் இருக்கலாம், ஊடகம் அவரின் பக்கம் இருக்கலாம், அவருக்கு அதிகமான வசதியான நண்பர்கள் இருக்கலாம். ஆனாலும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பாஜகவின் சகிப்பின்மைக்கு எதிராகப் போராடும். பாஜக மற்றும் மோடியால் உருவாக்கப்படும் சகிப்பின்மையை காங்கிரஸ் கட்சி அன்பால் முறியடிக்கும்''.\nஇவ்வாறு ராகுல் காந்தி பேசினார்\nஇரு தலைவர்கள் கேரளா பயணம்: குருவாயூரில் பிரதமர் மோடி: வயநாட்டில் ராகுல் காந்தி\nபொய், நஞ்சு, வெறுப்பு கலந்த மோடியின் மக்களவைப் பிரச்சாரம்: ராகுல் காந்தி தாக்கு\nஎங்களுடன் வர்த்தக உறவை அமெரிக்கா முறித்து கொள்ளாது என நம்புகிறேன்: ஜி ஜின்ப��ங்\nகேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nமக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும்: ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ரவீந்திரநாத் குமார் பதிலடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/crying-nation-highest-respect-labor/crying-nation-highest-respect-labor", "date_download": "2019-07-18T22:37:48Z", "digest": "sha1:WT77EO3VXH6BWDUBP6N6VQEEKJJ3UVMS", "length": 10586, "nlines": 183, "source_domain": "www.nakkheeran.in", "title": "தேம்பி அழுத தேசம்! உழைப்புக்கு கிடைத்த உயர்ந்த மரியாதை! | Crying nation! Highest Respect for Labor! | nakkheeran", "raw_content": "\n உழைப்புக்கு கிடைத்த உயர்ந்த மரியாதை\nஅவர் ஒரு தீவிர தி.மு.க. அனுதாபி. “\"ஜெயலலிதா உயிரோடு இருந்து, கலைஞருக்கு உணர்வுபூர்வமாக தமிழகம் அளித்த இறுதி மரியாதையைப் பார்த்திருக்க வேண்டும்'’என்றார். ‘\"இது எந்தவிதத்தில் சேர்த்தி'’என்றோம் அவரிடம். “அதாவது, ஜெயலலிதாவும் இன்றைய அமைச்சர்களும், இறுதி வரையிலும், அரசியல் நாகரிகத்தைக் கடைப... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஒரு நூற்றாண்டைப் புதைத்து விட்டோம் -கவிப்பேரரசு வைரமுத்து\nமக்கள் கடலில் மிதந்த போராளி\n -கலைஞர் கடலான மெரினா கடல்\nசெல்லாத நோட்டு வில்லங்க ஆட்டம் (7) குஷியாக வீடியோ காட்டிய குருஜி\nஅணைகள் கட்டிய நவீன கரிகாலன்\n : பெண் ஒ.செ.வுக்காக வரிந்து கட்டிய மந்திரி\nஎங்க வீட்டுல சாம்பார் வாளி தூக்கினவர் அமைச்சர் -தினகரன் காட்டம்\n -சொந்த மண்ணில் சோக நினைவுகள்\nராங்-கால் : கலைஞர் இல்லாத தி.மு.க.\nஒரு நூற்றாண்டைப் புதைத்து விட்டோம் -கவிப்பேரரசு வைரமுத்து\nமக்கள் கடலில் மிதந்த போராளி\n -கலைஞர் கடலான மெரினா கடல்\nமுதல்வர் குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கெடு\n24X7 ‎செய்திகள் 21 hrs\n'பட்ட கஷ்டமே போதும். இனி அந்த மாதிரி படங்களில் நடிக்க மாட்டேன்' - விமல் திட்டவட்டம் \nபிக்பாஸ் வீட்டிலுள்ள மீரா மிதுனிற்கு முன்ஜாமீன்\n24X7 ‎செய்திகள் 15 hrs\nஅதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை...\n24X7 ‎செய்திகள் 13 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள���\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\n400 ஆண்டுகள் பழமையான சதிக்கல் கண்டுபிடிப்பு\n\"போலீசாருக்கு டோக்கன் சிஸ்டம்... சரவணபவன் ராஜகோபாலின் ராஜதந்திர சலுகை..\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nமதுவிலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/nakkheeran/did-it-fight/did-it-fight", "date_download": "2019-07-18T22:33:52Z", "digest": "sha1:I2YUZQEVRVY5WLYMDVBD7Q4MYSN6TE5L", "length": 10368, "nlines": 183, "source_domain": "www.nakkheeran.in", "title": "போராடியது இதற்குத்தானா? | Did it fight | nakkheeran", "raw_content": "\nபுகழ்பெற்ற மதுரை அவனியாபுரத்தில் இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஊர்கமிட்டி அமைப்பதில் கலெக்டரே தலையிட்டும் சிக்கல் வலுத்தது. விவகாரம் உயர்நீதிமன்றத்திற்கு சென்றிருக்கும் நிலையில், களநிலவரத்தை அறிய அவனியாபுரம் புறப்பட்டோம்.… அனைத்து சமுதாய தரப்பைச் சேர்ந்த ராமசாமியிடம் பேசியபோத... Read Full Article / மேலும் படிக்க,\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஎம்.பி.தேர்தல் முடிந்ததும் தி.மு.க. ஆட்சி\n கை கொடுக்குமா கிராம சபை\nகவிப்பேரரசு விழாவில் கனிமொழி சொன்ன ரகசியம்\nகருத்துரிமை காக்கும் வலுவான கூட்டணி\nதிருடர்களுக்குத் தோழனாகும் ஆன்லைன் பிசினஸ்\nஅதிர வைக்கும் ஆஸி விசா மோசடி -டாக்டர் அண்ணாமலை மகிழ்நன், P.hd., ஆஸ்திரேலியா\nபொள்ளாச்சி மாட்டுச் சந்தையில் தி.மு.க.-அ.தி.மு.க. மெகா கூட்டணி\n சமூக நீதிக்கு எதிராக மனுநீதி\nராங்-கால் : தடையை மீறி விடிய விடிய பொங்கல் பரிசு சூரியன் -குக்கர்\nஎம்.பி.தேர்தல் முடிந்ததும் தி.மு.க. ஆட்சி\n கை கொடுக்குமா கிராம சபை\nமுதல்வர் குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கெடு\n24X7 ‎செய்திகள் 21 hrs\n'பட்ட கஷ்டமே போதும். இனி அந்த மாதிரி படங்களில் நடிக்க மாட்டேன்' - விமல் திட்டவட்டம் \nபிக்பாஸ் வீட்டிலுள்ள மீரா மிதுனிற்கு முன்ஜாமீன்\n24X7 ‎செய்திகள் 15 hrs\nஅதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை...\n24X7 ‎செய்திகள் 13 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி\nநான்கு வயது சிறுவன் கல்லால் அடித்து கொலை... பெற்றத்தாயே திட்டமிட்டு கொலை செய்தது அம்பலம்\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாண��ர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\n400 ஆண்டுகள் பழமையான சதிக்கல் கண்டுபிடிப்பு\n\"போலீசாருக்கு டோக்கன் சிஸ்டம்... சரவணபவன் ராஜகோபாலின் ராஜதந்திர சலுகை..\n3 நிமிட தாமததுக்காக 3ம் வகுப்பு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட கொடூர தண்டனை: வேலம்மாள் பள்ளிக்கு எழும் கண்டனங்கள்\nமதுவிலக்கை தேசியக் கொள்கையாக அறிவிக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.whatsappusefulmessages.co.in/2018/07/blog-post.html", "date_download": "2019-07-18T22:14:24Z", "digest": "sha1:6G2L56XXYWXFSM35FRLQPVDGBJ2ZUFE2", "length": 25580, "nlines": 284, "source_domain": "www.whatsappusefulmessages.co.in", "title": "whatsapp useful messages: இனி அட்மின் சொன்னால்தான் குரூப் மெம்பர்கள் மெசேஜ் அனுப்ப முடியும்! - வாட்ஸ்அப் அப்டேட்", "raw_content": "\nதமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு , திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை ஒலிச்செய்தியை நீங்களும் கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர் என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி என்றால் V JOIN -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#\nதினம் ஒரு தமிழ் வார்த்தை\nநான் ரசித்த வீடியோ பதிவு\nபோலியோ சொட்டு மருந்து முகாம்\nஅ அ அ அ அ\nஇனி அட்மின் சொன்னால்தான் குரூப் மெம்பர்கள் மெசேஜ் அனுப்ப முடியும்\nஇனி அட்மின் சொன்னால்தான் குரூப் மெம்பர்கள் மெசேஜ் அனுப்ப முடியும்\nதற்போது, வாட்ஸ்அப்பில் புதிதாக ஒரு வசதி பீட்டா வெர்ஷன் மூலம் பயனர்களால் சோதனைசெய்யப்பட்டுவருகிறது.\nஇதற்கு முன், வாட்ஸ்அப் குழுவில் எத்தனை நபர்கள் இருந்தாலும், அவர்கள் அனைவரும் வாட்ஸ்அப் குழுவில் குறுந்தகவல் அனுப்பலாம்.\nஆனால், இனி அந்தக் குழுவின் அட்மின் நினைத்தால் மட்டுமே அனைத்து நபர்களும் குழுவில் குறுந்தகவல் அனுப்ப முடியும்.\nவாட்ஸ்அப் ஃபீட்டா ஆண்ட்ராய்ட் வெர்ஷன் 2.18.201 மற்றும் ஐ.���.எஸ் வெர்ஷன் 2.18.70 இவ்விரண்டு ஃபீட்டா வெர்ஷன்களிலும் இந்தப் புதிய வசதி சோதனையில் உள்ளது.\nஇதன்படி, வாட்ஸ்அப்பின் குரூப் செட்டிங்ஸில் ' sent messages' என்ற ஆப்ஷன் இருக்கும்.\nஅதைக் க்ளிக் செய்தால், ' All participants' அல்லது ' only admins' என இரண்டு ஆப்ஷன்கள் தோன்றும்.\nonly admin என குரூப் செட்டிங்கை மாற்றினால், குழுவில் உள்ள அட்மின்கள் மட்டுமே அந்தக் குழுவில் குறுந்தகவல் அனுப்ப முடியும். All participants ல் குரூப் செட்டிங்கை மாற்றினால், அனைவரும் குழுவில் குறுந்தகவல் அனுப்பலாம்.\nஇந்த வசதி விரைவில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் அப்டேட்டாக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதில், குறிப்பிட்ட நபர்களை மட்டும் குழுவில் குறுந்தகவல் அனுப்ப முடியாதபடி ப்ளாக் செய்யும் வசதியும் இனி எதிர்காலத்தில் வரலாம் எனவும் கூறப்படுகிறது\nமேலும் விபரங்களுக்கு லேனா மெடிக்கல் புதுக்கோட்டை\nதமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்\n☀தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண் 1. Thiruvallur Collector 9444132000 044...\nதமிழ்நாடு சாதிகள் பட்டியல். ****************************************** மொத்தம் 339 சாதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன\nஅவசியம் அனைவரும், அறிய வேண்டிய ஒன்று ......\n\"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் ...\nஏர்செல்லில் PORT NUMBER பெறுவது எப்படி\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக)..\nதமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் (மாவட்ட வாரியாக).. உங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளியின் பெயரும் இதில் இடம் பெற்று...\nதினம் ஒரு தத்துவம் 14.03.2016\nஇன்றைய தத்துவம் உன்னிடம் கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார், நீ அதை வென்று விடலாம். இனிய காலை வணக்க...\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மகளிர் தினவிழா\nபுதுக்கோட்டை அனைத்து ரோட்டரி சங்கங்கள் மற்றும் காரைக்குடி செட்டிநாடு பொதுப்பள்ளி இணைந்து நகர் மன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடத்திய உலக மக...\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே.\nஎப்படி இருந்த பழமொழி இப்படி ஆயிடுச்சே. இது சரியா *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் *************** \"கல்லைக் கண்டால் நாயைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம் நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\nகிண்ணி கோழி வளர்ப்பு முறைகள்\nபாம்புகளை விரட்டும் கிண்ணி கோழிகள் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை விரட்டும் குணம் கொண்ட, அதிக வைட்டமின் மற்றும் குறைந்தளவு கொழுப்புச் ச...\nவியாபாரம் மற்றும் தொழில் சம்பந்தமான விளம்பரங்கள் +...\nசிரிப்ப அடக்க முடியல போங்க...\nதாஜ் மஹாலை பராமரிக்கும் பொறுப்புகளை மத்திய சுற்றுச...\nதமிழகத்தில் 11 போலி பொறியியல் கல்லூரிகள் உள்ளது\nகாவேரி மருத்துவமனை வளாகத்தில் புதுக்கோட்டை சட்டமன்...\nயமுனா ஆற்றின் ரயில்வே பாலம் தற்காலிகமாக மூடல்\nகொள்ளிடத்திலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு மீண்...\nகருணாநிதி உடல்நிலை : விரைவில் விரிவான அறிக்கை...\nகாவேரி மருத்துவமனைக்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். வருகை\n: அண்ணா பல்கலை மறுப்பு\nசற்றுமுன் காவேரி மருத்துவமனையில் இருந்து வெளியான வ...\nகாவேரி மருத்துவமனையில் போலிசார் தடியடி\nநள்ளிரவு 1 மணியளவில் காவேரி மருத்துவமனைக்கு வருகிற...\nகாவேரி மருத்துவமனையில் கருணாநிதி மீண்டும் அபாய நில...\nசம்பளம் பிடித்தம் - அசாம் அரசு அதிரடி சட்டம்..\nகடலாடி அருகே மணல் கடத்தலை தடுத்த தாசில்தாரை டிராக்...\nநீரவ் மோடி வழக்கு: நியூயார்க் கோர்ட் அதிரடி உத்தரவ...\nதிருச்சி - சிங்கப்பூர் இடையே செப்.16 முதல் இண்டிகோ...\nதலைகீழாக விழும் கோபுர நிழல்...\nசில சமயம் வீடு நரகம் Old age home சொர்க்கம் -சிற...\nஇலக்கணப் பிழைகளை சரிசெய்யும் கூகுள் டாக்ஸ்\nஇன்று 103 நிமிடங்கள் நீடிக்கும் முழு சந்திர கிரகணம...\nஇரவின் மடியில் 25.07.2018(பாடல் : நேத்து ஒருத்தர ஒ...\nஅனைவரும் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்\nசிறுவர்களை மீட்ட வீரர்களுக்கு விருது..\nஇரவின் மடியில் 24.07.2018 (அடி அரச்சி அரச்சி கொழ...\nபொன்னமராவதி ஒன்றியம் கல்லம்பட்டியில் மின்கம்பம் எழ...\nதிருச்சி முக்கொம்பு சுற்றுலா மையம் தற்காலிகமாக மூட...\nமேட்டூர் அணை நீர்மட்டம் 120.40 அடி\nஅணைகளின் நீர்மட்டம், டிஎம்சி பற்றி முழுமையாக புரிந...\nசொத்து வரியை 50%ல் இருந்து 100% உயர்த்தியது அரசு: ...\nசொத்துவரி உயர்வு என்கிற பெயரில் பொதுமக்கள், வணிகர்...\nஇரவின் மடியில��23.07.2018 (பூங்காத்து திரும்புமா)\nவட வங்கக்கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டா...\n... உங்க குடும்பத்துக்கு பித்ர...\nபொன்னமராவதி ஒன்றியத்தில் திமுக தெற்கு ஒன்றிய மற்ற...\nபுதுக்கோட்டை 110/22 கிவோ துணை மின் நிலையத்தில் மாத...\nசேலத்தில் SKA பால்பண்ணை மீது கடும் நடவடிக்கை எடுக்...\nரூ. 50 கோடி மதிப்பீட்டில் மதுரையில் ஐந்திணை அருங்க...\nவேலூரில் மத்திய சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் இருதரப்பினர...\nஅமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச்ச...\nகட்டட விபத்து-2 பேர் கைது\nகாவிரி ஆற்றை கடக்க வேண்டாம்\nகோவை ஆழியாறு அணையில் நீர் வெளியேற்றம்\nரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களி...\nகந்தர்வக்கோட்டை அருகே 19 வெள்ளாடுகள் திருட்டு, பொத...\nசிம்மே இல்லாமல் மொபைல் சேவை: பி.எஸ்.என்.எல். அதிரட...\nபிரதமர் மோடிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் ...\nஇரவின் மடியில் 20.07.2018 (பூ பூவா பறந்து போகும்)\n1 - டிஎம்சி தண்ணீர் என்றால் என்ன\n50 ஆண்டுகளில் பெரிய இழப்பு 25 கோடி பனைமரங்கள் அழிப...\nரேஷன் கார்டு கிடைக்க தாமதமானால், என்ன செய்வது \nட்ரெயினில் சில எண்கள் எழுதப்பட்டிருப்பதை கவனித்திர...\nசமூக வலைத்தளங்களில் சிந்தித்து செயல்படுங்கள் (ஆண் ...\nகாவல்நிலையங்களில் புகார்களை ஆன்லைனில் பெறும் வசதி-...\n2400க்கும் அதிகமான IAS, IPS பதவியிடங்கள் காலியாக உ...\nசோதனையில் சிக்கிய ரகசிய 'சிடி'; கலக்கத்தில் அரசியல...\nபார்லி.,யை தாக்க பயங்கரவாதிகள் திட்டம்: உளவுத்துறை...\n600 சிறுவர்களை நரபலி கொடுத்த மதபோதகர்\nசபரிமலையில் தேவசம் போர்டு நிபந்தனை நடைமுறை சாத்திய...\nவேலை நிறுத்தம் : சம்பளம் பிடித்தம்\nடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு\nமெட்ரிக் பள்ளிகளில் மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத...\nஆடி தள்ளுபடி விலையில் பட்டு சேலை கண்காட்சி\nதஞ்சை அருகே குடிபோதையில் இருமகன்களை கொன்ற தந்தை\nஇன்றைய பஞ்சாங்கம் 20-07-2018, ஆடி 04-வெள்ளிக்கிழம...\nஇரவின் மடியில் 19.07.2018 (நின்னையே ரதியென்று நினை...\nமேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு 💧தண்ணீர் தி...\nஆசிரியருடன் காதல்.. பள்ளி வளாகத்தில் சண்டை போட்டு ...\nஇரவின் மடியில் 18.07.2018 (யார் தருவார் இந்த அரிய...\nதமிழகத்திற்கு நீர்திறப்பு குறைப்பு⁉குமாரசாமி ஆய்வி...\nஅருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க நிர்வாகம் அன...\nவிவசாய நிலங்களில் பறவைகளை விரட்ட பய��்படுத்தப்படும்...\nஆயுள் சிறைவாசிகள் விடுதலைக்கான கலந்துரையாடல் நிகழ்...\nஜூலை - 17, சர்வதேச நீதிக்கான உலக நாள்\nவாகனம் ஓட்டும் போது எமக்கு தூக்கம் வர இந்த பட்டனும...\nசிரமமே படாமல் எடை குறையணுமா\nகருப்பு வண்ணத்தில் களம் இறங்கும் கவாஸகின் புதிய இச...\nசென்னை வளசரவாக்கத்தில் சீரியல் நடிகை பிரியங்கா தற்...\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் July 18...\nபெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதைத் தொடர்ந்த...\nஏழுமலையான் கோயிலை 9 நாள் மூடும் முடிவில் மாற்றம்.....\nமுதல்ல ஜன்னல் மட்டும் தான் வச்சீங்க.. இப்ப பந்தல் ...\nஇன்றைய சிந்தனை 18 .07.2018\nநாட்டின் விவிஐபி-க்களின் போன்களை ஹேக் செய்ய திட்டம...\nஆளுநர் மாளிகையில் பணியாளர் உணவகத்தை ஆளுநர் திறந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/3488.html", "date_download": "2019-07-18T21:29:29Z", "digest": "sha1:MWI3FVGJHHWTNGU4TMXOGC55RDBCF2M4", "length": 26943, "nlines": 189, "source_domain": "www.yarldeepam.com", "title": "நிரந்தர தீர்வு நிச்சயம் கிட்டும்? - இரா.சம்பந்தன் - Yarldeepam News", "raw_content": "\nநிரந்தர தீர்வு நிச்சயம் கிட்டும்\nதற்;போது நடைபெறும் ஆட்சி எம்மீது திணிக்கப்பட்ட ஆட்சி, இந்த ஆட்சி முடிவுக்கு வர வேண்டும். எனவே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் குரலையும், கையையும் பலப்படுத்தும் வகையில் தமிழ் மக்கள் செயற்பட வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் மக்களிடம் ; வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nநிரந்தர தீர்வு நிச்சயம் கிட்டும் தமிழ் தேசியத்தோடு நிலைத்திரு தமிழா எனும் தொனிப்பொருளில், நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான யாழ்.மாநகர சபை வேட்பாளர்களை ஆதரிக்கும் தேர்தல் கூட்டம் இன்று (06) யாழ். சங்கிலியன் கிட்டுப் பூங்காவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு வேண்டுகோள்விடுத்துள்ளார்.\nஅவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், எதிர்வரும் 10 ஆம் திகதி ஒரு உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்நோக்கவுள்ளோம். அநடத உள்ளுராட்சி மன்றத் தேர்தல் சில முக்கியவிடயங்களைக் கொண்டுள்ளது. நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் நடைபெறும் முதல் தேர்தல்.\nமத்தியல் மிகத் தீவிரமான போட்டி நிலவுகின்றது. தேசிய பிரச்சினை தீர்;ப்பது தொடர்பில் பல கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. நல்லாடசி அரசாங்க கை சின்னத்தினை உடைய மைத்திரிபால சிறிசேனவினதும், ஐக்கிய தேசிய கட்சியினை தலைமை தாங்கும் ரணில் விக்கிரமசிங்க உருவாக்கப்பட்டுள்ளது.\nஅவர்கள் புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டுமென்ற கருத்தினை பகிரங்கமாக நடைமுறைப்படுத்தவுள்ளனர். தமிழ் மக்களுக்கு ஏற்புடைய வகையில், அவற்றினை நிறைவுக்கு கொண்டுவருவதற்கு தமிழ் மக்கள் சார்பாக இருக்கின்றோம்.\nஇடைக்கால அறிக்கை மற்றும் உபகுழுக்களின் அறிக்கை பெற்று, இந்த தேர்தல் நிறைவடைந்த பின்னர் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் 2ஃ3 பெரும்பான்மையைப் பெற்று அதன் பின்னர் சர்வஜன வாக்கெடுப்பின் மூலமாக மக்களின் அபிப்பிராயங்களை பெற்று உருவாகுவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன.\nஇவ்வாறான சூழ்நிலையில் தான் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் தேசிய தலைவர்களான மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோர் மக்கள் மத்தியில் வேறு விதமான பல்வேறு கருத்துக்களைக் கூறி வருகின்றார்கள். சமீபத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இத் தேர்தல் முக்கியமான ஒரு தேர்தல் இந்த தேர்தல் நிறைவடைந்த பின்னர் முக்கியமான நிலமைகள் ஏற்படுவதற்கான சூழல் இருக்கின்றதென்றும் இந்த நாட்டில் ஒற்றையாட்சியா தமிழீழம் மலர வேண்டுமா என்பது இந்த தேர்தலின் பின்னர் முடிவு செய்யப்படுமென்று கூறியிருந்தார்.\nதமிழ் மக்கள் ஒற்றையாட்சியை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. தமிழீழத்தினை தற்போது கேட்கவில்லை.\nசர்வதேச சமூகத்துடன், பாரத பிரதம இந்திராகாந்தியுடன் பேசியதன் அடிப்படையில், சர்வதேச சமூகம் தமிழீழ கோரிக்கைக்கு ஆதரவாக இல்லை. என்ற கருத்தினையும், இந்தியாவில் உள்ள மாநிலங்கள் போன்று சுயாட்சியைப் பெறுவதற்கு விரும்பினால் உதவுவதாக கூறிய காரணத்தின் நிமித்தமும், அமர்தலிங்கம் தமிழ் மக்களுக்கு ஏற்புடைய தீர்வு உருவாக்க Nவுண்டுமென்று பாராளுமன்றத்திலும் வெளியிலும், தமிழ் மக்கள் பரிசீலிப்பார்கள் என்ற கருத்துக் கூறப்பட்டது.\n1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் சில கருமங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 13வது அரசியல் சாசனத்தின் ஊடாக ஒரு அளவு அதிகாரப் பகிர்வு ஏற்பட்ட போது, அது ஒரு முழுமையான தீர்வாக இல்லாமல் இருந்தாலும் கூட, நாங்கள் எமது பயணத்தின் முக்கிய அடி எனக் கோரி, தமிழீழத்தினை கோரவில்லை. இந்த அரசியல் சாசனத்தின் ஊடாக எமது இறையாண்மையின் அடிப்படையில், உமது மக்களின் ஜனநாயக தேவைகளின் அடிப்படையில், உள்ளக சுயநிர்ணய உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு, அரசியல் பொருளாதார சமூக கலாசார விடயத்தில் தமது தலைவிதியை தாமே நிர்ணயிக்கும் வகையில், உரிமையைப் பெற்று அதன் மூலமாக போதிய சுயாட்சியைப் பெற்று, இந்த நாட்டில் சம பிரஜைகளாக நாங்கள் வாழ்வதற்கு, கௌரவத்துடன், பாதுகாப்பாக எமக்கும் உரிமை உண்டு. அவ்விதமான தீர்வையே வேண்டி நிற்கின்றோம்.\nஒரு நாட்டிற்குள். பிரிக்கப்படாத நாட்டிற்குள், பிரிக்கமுடியாத நாட்டிற்குள், அவ்விதமான தீர்;வினை ஏற்றுக்கொள்ளத் தயார் என கூறியுள்ளோம்.\nஆகையினால், மகிந்த ராஜபக்ச கூறும் கருத்து அர்த்தமற்ற கருத்து. சிங்கள மக்கள் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்துவதற்காக அவ்வாறான கருத்துக்களை அவர் கூறியிருக்கின்றார்.\nஇவ்வாறான பின்னணியில் தான் இந்தத் தேர்தல் நடைபெறுகின்றது. ஆரசியல் சாசனத்தினை உருவாக்குவதற்கு தற்போது நடைபெறும் முயற்சி இவையுடன் தொடர்புடைய முயற்சியாக காணப்படுகின்றது. சர்வதேச சமூகத்தில் எமது பிரச்சினை முன்னர் இருந்ததை விட முக்கியத்துவம் பெற்றுள்ளது.\nஆந்த தீர்;மானம்n எதனைக் கூறுகின்றதுஇ யுத்தம் நடைபெற்ற போது நடந்த சம்பவங்கள் தொடர்பாக உண்மை அறியப்பட வேண்டும். நீதியின் அடிப்படையில் பொறுப்புக்கூறல், பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிகாரம் வழங்க வேண்டும். மீள் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும், Nதிய பிரச்சினைக்கு தீர்;வு ஏற்பட வேண்டும். இந்த சகல இலங்கை அரசாங்கம் வாக்குறுதி கொடுத்துள்ளது. தற்போது அந்த கருத்துக்களுக்கு சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.\nஇது தான் நிலமை. இந்தப்பின்னணியில் தான் இந்த தேர்தல் நடைபெறுகின்றது. இந்த தீர்மானத்தினையும், இலங்கை அரசாங்கத்தின் வாக்குறுதியையும் விட, மக்கள் மீது ஆட்சி புரிவதாக இருந்தால் அந்த மக்களின் சம்மதம் மற்றும் இணக்கப்பாடு இருக்க வேண்டும். ஜனநாயக ரீதியாக நடைபெறுகின்ற தேர்தலில், மக்கள் தெரிவிக்கின்ற கருத்தின் அடிப்படையில், ஆட்சி புரிகின்றவர்களுக்கு, மக்கள் தமது சம்மதத்தினை தெரிவிக்க வேண்டும்.\nஓவ்வொரு தேர்தலிலும் ம���்கள் மிகவும் தெளிவாக தமது அரசியல் நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளார்கள். உள்ளக இறையாண்மையின் அடிப்படையில் நாம் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களிலும், சுயாட்சி மீறப்பட்டு, இன்றும் மீறப்பட்டு, இன்று நடைபெறும் ஆட்சி எம்மீது திணிக்கப்பட்ட ஆட்சி இந்த நிலமை தொடர முடியாது. விரைவில் முடிவுக்கு வர வேண்டும்.\nஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்;மானத்தின் பிரகாரம் முடிவுக்கு வர வேண்டும். பொருளாதார சமூக கலாசாரத்தின் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தினால் ஏற்கொள்ளப்பட்ட அடிப்படையில் எமக்கு உள்ளக சுயநிர்ணய உரிமைக்கு உரித்துண்டு.\nநிர்வாக அதிகாரத்தினைப் பயன்படுத்தும் அதிகாரம் உண்டு. இலங்கை அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படையில் உரிமை உண்டு, சர்வதேசத்தின் வெளியக சுயநிர்ணய உரிமைக்கு உரித்துள்ளது.\nஇலங்கை அரசாங்கத்தினால் ஏற்றுக்கொண்டு இலங்கை அரசு கொடுத்துள்ள வாக்குறுதிகள். சுர்வதேச சட்டத்தில் உண்டு. சர்வதேச சமூகம் மிகவும் உண்ணிப்பாக கவனித்துக்கொண்டிருக்கின்றது. இந்த தேர்தலில் தமிழ் மக்கள் எந்தவிதமான முடிவுகளை எடுப்பார்கள் என சர்வதேச சமூகம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றது. துமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பேசுவதற்கான கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு இருந்துள்ளது. இந்த நிலமை தொடர வேண்டும். பலமடைய வேண்டும். மக்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். எமக்குள் என்னவித அதிதிருப்தி இருந்தாலும் கூட எந்தவிதமான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட அவற்றினை பக்கத்தில் வைத்து விட்டு, இந்த தேர்தலை தமிழ் தேசிய கூட்டமைப்பினைப் பலப்படுத்தும் வகையில் அமைய வேண்டும்.\nதேர்தல் காலத்தில் சில கருத்து வேறுபாடுகள் இடம்பெறுவது வழமை. இந்தச் சூழ்நிலையில், எமது கையில் உள்ள ஒரே ஒரு ஆயுதம் எமது ஒற்றுமை. எமது ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும். இந்தத் தேர்தலில் நாம் அடையும் தீர்;வு ஒருமித்த தீர்வாக இருக்க வேண்டும். 1956 ஆம் ஆண்டில் இருந்து இற்றை வரை எமது முடிவில்; இருந்து வெளிவரவில்லை என்ற கருத்து வெளிவர வேண்டும். எவ்வாறான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதை ஒரு பக்கத்தில் வைத்து விட்டு, இந்தத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் குரலையும், கரங்களையும் பலப்படுத்தக் கூடிய வகையில், செ��ற்பட வேண்டுமென்றும் பொது மக்களிடம் வேண்டுகோள்விடுத்தார்.\nலண்டன் செல்லும் கனவுடன் சென்ற யாழ் இளைஞர்களுக்கு விமான நிலையத்திற்கு அண்மையில்…\nவெளிநாட்டிலிருந்து விடுமுறையில் இலங்கை சென்ற தமிழ் இளைஞனிற்கு ஏற்பட்ட சோகம்\n5ஜி அலைவரிசை தொடர்பில் எந்த ஒப்பந்தமும் இல்லை – யாழ்.மாநகர மேயர்\nதுஷ்பிரயோகம் செய்த முஸ்லிம் சிறுமிக்கு நேர்ந்த கதி\nபிரித்தானியாவில் ஒரே போட்டியில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி\nவட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nஉலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய தகவல் \nநந்திக் கொடிகளை கிழித்தெறிந்து பௌத்த பிக்கு அடாவடி\nபாணின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்; வெளியான…\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nலண்டன் செல்லும் கனவுடன் சென்ற யாழ் இளைஞர்களுக்கு விமான நிலையத்திற்கு அண்மையில் காத்திருந்த பேரதிர்ச்சி\nவெளிநாட்டிலிருந்து விடுமுறையில் இலங்கை சென்ற தமிழ் இளைஞனிற்கு ஏற்பட்ட சோகம்\n5ஜி அலைவரிசை தொடர்பில் எந்த ஒப்பந்தமும் இல்லை – யாழ்.மாநகர மேயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=frontpage&Itemid=1", "date_download": "2019-07-18T22:27:07Z", "digest": "sha1:AHEZH5HM7Y5JNJN4V2NFO7D5EL45BR6M", "length": 98933, "nlines": 1111, "source_domain": "nidur.info", "title": "Nidur.info", "raw_content": "\nவானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்\nஅல் ஜுபைல் தஃவா (தமிழ்)\nவெள்ளி அரங்கம் பிலாலியா உலமா\nமஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களும் மல்ஹமத்துல் குப்ராவும்\nஇமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களும் மல்ஹமத்துல் குப்ராவும்\n“மல்ஹமத்துல் குப்ரா” எனும் வரலாறு காணாத மாபெரும் யுத்தம் முஸ்லிம்களுக்கும் கிறித்தவ வெள்ளையர்களுக்கும் இடையில் மூளும்.\nஇந்த யுத்தத்தில் பங்கேற்கும் முஸ்லிம் படைகளுக்கு இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களே தலைமை தாங்குவார்கள்.\nஸஊதி அரேபியாவில் இமாம் மஹ்தி வெளிப்படும் நிகழ்வையொட்டி நிகழும் மல்ஹமத்துல் குப்ராவின் பின்னணியை ஹதீஸ்களின் வெளிச்சத்தில் பின்வரும் ஒழுங்கில் நாம் புரிந்து கொள்ளலாம்:\nஇமாம் மஹ்தி வெளிப்படுவதையொட்டிய காலப்பகுதியில் கிறித்தவ வெள்ளையர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் மிகுந்த நல்லிணக்கமும், நட்புறவும் நிலவி வரும்.\nஇக்காலப் பகுதியில் முஸ்லிம்களும், வெள்ளையர்களும் ஒரே அணியாக இணைந்து, வேறொரு பொது எதிரிக்கு எதிராக ஒரு யுத்தம் செய்வார்கள்.\nஇந்த யுத்தத்தில் வெற்றி பெற்ற முஸ்லிம்களும் வெள்ளையர்களும் சந்தோஷமாக ஒரே அணியாகத் திரும்பி வந்து கொண்டிருக்கும் போது, வழியில் சில முஸ்லிம் வீரர்களுக்கும், கிறித்தவ வீரர்களுக்கும் இடையில் சிலுவையை முன்னிறுத்தி ஒரு கைகலப்பு ஏற்படும்.\nகருத்து வேற்றுமை காலத்தின் கட்டாயமாவது எப்போது\nகருத்து வேற்றுமை காலத்தின் கட்டாயமாவது எப்போது\nமவ்லவி கணியூர் நாஜி ஃபாஜில் பாகவி\nஒற்றமை தீனுக்குப் பயன்படும் எனில் அது வரவேற்பிற்கும், பாராட்டுதலுக்கும் உரித்தாகும். ஒற்றுமை தீனுக்கு விரோதமாகவும், வேற்றுமை தீனுக்கு நன்மை பயக்கக் கூடியதாகவும் இருந்தால் அந்த வேற்றுமையே புகழுக்குரியதாகும்.\nகருத்து வேற்றுமை, ஒற்றுமையின்மை தவறு என்பது அது தீனுக்கு தீங்கிழைக்கும் என்றால்தான். அந்த வேற்றுமையே தீனுக்கு நன்மை பயக்கும் என்றிருந்தால், அது இம்மைக்கு தீங்கிழைத்தாலும் தவறல்ல, கண்டிக்கத்தக்கதும் அல்ல.\nஏனெனில் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்அவர்களும் தம் கால மக்களுக்கு எதிராக ஒத்துழையாமையையும், வேற்றுமையையும் காட்டினார்கள். ‘இப்ராஹீமிடத்திலும் அவருடன் இருந்தவர்களிடத்திலும் உங்களுக்கும் ஓர் அழகிய முன்மாதிரி நிச்சயமாக இருக்கிறது.\nஅவர் தம் மக்களை நோக்கி, ‘நிச்சயமாக நாங்கள் உங்களிலிருந்தும் அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவைகளில் இருந்தும் விலகி விட்டோம். நிச்சயமாக நாங்கள் உங்களையும் நிராகரித்து விட்டோம். அல்லாஹ் ஒருவனையே நீங்கள் விசுவாசம் கொள்ளும்வரை எங்களுக்கும், உங்களுக்கும் இடையில் விரோதமும், குரோதமும் ஏற்பட்டுவிட்டது என்றும் கூறினார்’ என அல்லாஹ் கூறுகிறான்.\nஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் சுவனத்தில் நுழையாதவர்கள்\nஉள்ளத்தில் கடுகளவு பெருமை உள்ளவன் சுவனம் செல்ல முடியாது\nஇப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: ''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘எவனுடைய உள்ளத்தில் கடுகளவு பெருமை இருக்கிறதோ அவன் சொர்க்கம் செல்ல முடியாது என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்தார்கள்.\nஅப்போது ஒரு மனிதர் என்னுடைய உடைகளும் என் காலணிகளும் அழகாக இருக்க வேண்டுமென்று நான் விரும்புவது பெருமையா\nஅதற்கு இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவன் அழகானவன், அவன் அழகை விரும்புகிறான். பெருமை என்பது சத்தியத்தை மறைப்பதும், மக்களை இழிவாகக் கருதுவதுமாகும்’ என விளக்கினார்கள்.'' (ஆதாரம்: முஸ்லிம், திர்மிதி)\nதொழுவதற்குத் தடை செய்யப்பட்ட பகுதிகள்\nதொழுவதற்குத் தடை செய்யப்பட்ட பகுதிகள்\nநெல்லை எக்ஸ்பிரஸ் 6.30 க்குப் புறப்படும் என அறிவிப்பாளினி மெல்லிய குரலில் அறிவித்தார்.\nஹஜ்ஜுக்குச் செல்லும் நபரை வழியனுப்ப திரண்டிருந்த கூட்டம் இமாமை ஏறிட்டது.\nஇமாம் புரிந்து கொண்டார். மஃக்ரிப் தொழுகை 6.15 க்கு. ஆனால் இங்கே பிளாட்ஃபாரத்திலேயே ஜமாஅத்தாக தொழுதிடலாம். இமாம் முன்னால் நின்றார். பின்னால் கூட்டம் அணிவகுத்தது. சுருக்கமாக ஓதி தொழ வைத்துவிட்டு திரும்பிப் பார்த்தார் இமாம்.\nபத்து பேர்களோடு துவங்கிய தொழுகை ஐம்பது, அறுபது பேர்களாய் பெருகியிருந்தது. பிளாட்ஃபார்ம் பிதுங்கி வழிந்தது. பயணிகள் செல்ல வழிதெரியாமல் தொழுது முடிக்கட்டும் என அங்கேயே பொறுமையுடன் காத்திருந்தனர்.\n[ சுமார் பத்துப்பதினைந்து ஆண்டுகளுக்கு முன் முஸ்லீம் இல்லத் திருமணமோ அல்லது வேறு விசேஷ காரியங்களோ நடக்கும்போது விருந்து என்றாலே ஸஹானில் தான் சாப்பாடே மூன்று அல்லது நான்கு பேருக்கு ஒரு ஸஹான் என்று கூடி சாப்பிடும் பழக்கத்தில் ஏழை பணக்காரன் என்ற வித்தியாசமின்றி எச்சிலைப்பற்றி எவ்விதமான அசூஸையும் இல்லாமல் மக்கள் வாழ்ந்த காலமாக இருந்தது.\nசமுதாயமும் குறிப்பாக அந்தந்த மஹல்லாவாசிகளாவது ஒற்றுமையுடன் இருந்தார்கள். சகோதர பாசத்துடன் வாழ்ந்தார்கள். பிரிந்திருந்த எத்தனையோ பேரை இந்த ஸஹான் தட்டு சேர்த்து வைத்திருக்கிறது என்பதை எவரேனும் மறுக்கத்தான் முடியுமா\nஎப்போது ஸஹானுக்கு மூட்டை கட்டிவிட்டு ‘தட்டை’ கொண்டு வந்தார்களோ அப்போதே ஏற்றத்தாழ்வற்ற ஒற்றுமையான வாழ்வுக்கு சாவுமணி அடித்துவிட்டார்கள். எச்சிலைப்பற்றிய மாற்றார்களின் தவறான பழக்கம் முஸ்லீம்களுக்குள்ளும்; புகுந்துவிட்டது.]\nஇன்று இஸ்லாமிய சமுதாயம் மாற்றாரின் பல்வேறு பழக்கத்திலிருந்து ஆட்கொள்ளப்பட்டு, சீறிய வாழ்விலிருந்து திசை திருப்பப்பட்டு வியாபித்துக் காணப்படும் பல்வேறு குற்றங்களுக்கு காரணமாயிருப்பது நாம் அறிந்த ஒன்று. அவைகளில் ஒன்று எச்சில் பற்றிய தவறான பழக்கமாகும்.\nஊதியத்தின் அருமை உழைப்பவனுக்கே தெரியும்\nஊதியத்தின் அருமை உழைப்பவனுக்கே தெரியும்\nமவ்லவீ, J. ஜாஹிர் ஹுஸைன், மிஸ்பாஹி\n[ ‘ஒரு காலம் வரும். அக்காலத்தில் மார்க்கத்தின்படி அமல் செய்வது நெருப்பின்மீது நிற்பதைப் போன்று நிலைமை மாறிவிடும்.’ (அல் ஹதீஸ்)\n‘குழப்பமான காலத்தில் எனது வழிமுறைகளில் ஒன்றை ஒழுகி நடப்போருக்கு நூறு தியாகி (ஷஹீது) களின் நற்கூலி உண்டு.’ (அல் ஹதீஸ்)\n‘உஹதுப் போரிலே நபித்தோழர்கள் தடுமாற்றத்தில் இருந்த சமயம் எதிரிகளின் குறியணைத்தும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதே இருந்தது. இதைக்கண்ட தல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சாரை சாரையாக அணிவகுத்து வந்த எதிரிகளின் அம்புகளைத் தனது இருகரங்களிலே தாங்கிக் கொண்டார்கள். இறுதியில் அவர்களது கரங்களையும் சல்லடையைப் போன்று கண்டேன்’ என்று கைஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி)\nபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருமை மகளார் ஜைனப் ரளியல்லாஹு அன்ஹா இல்லத்தை நோக்கி ஒட்டகத்தில் பயணித்தபோது எதிரியின் கண்ணில் சிக்கிக் கொண்டார்கள். முஹம்மதை (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) பழிதீர்க்க இதுவே தக்க தருணம் என்று அம்பினால் தாக்கினான் ஒரு கொடியவன்.\nஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்த அவர்கள் கருக்கலைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்தார்கள். சிறிது நேரத்தில் அவர்கள் உயிர் பிரிந்து விட்டது (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்). பொதுவாக சராசரிப் பெண்ணுக்கொரு சிறுதுயர் என்றாலே கல்நெஞ்சுக்காரனும் கண்ணீரால் கரைந்து விடுவான். கர்ப்பிணிப் பெண் என்றால் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஏற்பட்ட துயரத்தை கூறவும் ��ேண்டுமோ\nதாயின் கருவறையில் உனக்கு சுவாசகாற்றை தந்தது யார்\n[ தாயின் வயிற்றில் இருக்கும் போது உங்கள் உடலில் இதயத்தை பொறுத்தியவன் எவன்\nநுரையீரைலையும், கல்லீரலையும் பொருத்தயவன் எவன்\nபற்களையும் நாக்கையும் உதடுகளையும் பொறுத்தியன் எவன்\nமலஜலம் கழிக்க அந்தரங்க உறுப்புகளையும் அதன் அருகில் வீரியமிக்க விந்துத் துளிகளையும் பொறுத்தியவன் எவன்\nஎலும்புகளையும் நரம்புகளையும் அவற்றை இயக்க சிந்திக்கும் மூளையையும் அதற்கென்று நரம்புகளையும், தோலையும் பொருத்தியன் எவன் துள்ளிக்குதிக்கும் நீரை உங்கள் முதுகுத்தண்டு வடப்பகுதியில் செம்மையாக்கியவன் எவன்\nமுகவரியற்ற உங்களுக்கு முகவரியைக் கொடுத்து உதவியவன் எவன் இதன் மூலம் உலகில் வாழவழிவகை செய்து உங்களுக்கு உங்கள் மனைவியை கொடுத்து அவளின் மூலம் கட்டுக்கடங்காத மிருகத்தனமான உங்கள் உடல் சுகத்தை தனிப்பவன் எவன் இதன் மூலம் உலகில் வாழவழிவகை செய்து உங்களுக்கு உங்கள் மனைவியை கொடுத்து அவளின் மூலம் கட்டுக்கடங்காத மிருகத்தனமான உங்கள் உடல் சுகத்தை தனிப்பவன் எவன்\nமஹ்ஷரில் அல்லாஹ்வின் கேள்விக்கணைகளிலிருந்து உங்களால் தப்பித்து ஓடிவிட முடியுமா\nநான் உனக்கு எதில் குறை வைத்தேன்\nநான் உனக்கு எதில் குறை வைத்தேன்\nஅன்பார்ந்த சகோதர, சகோதரரிகளே இந்த கேள்வி கேட்கப்டாத குடும்பங்கள் உள்ளதா\nஉங்கள் அன்பிற்கினியவர்கள் உங்களை நோக்கி இந்த கேள்வியை கேட்டுவிட்டால் எப்படி இருக்கும் என்பதை ஒரு கணம் யோசித்துப்பாருங்கள்.\nஇந்த கேள்வியை கேட்டுவிட்டால் ஆத்திரப்படாதவர்கள் எவரேனும் இருப்பார்களா என்னைப் பார்த்து இக்கேள்வியை கேட்கிறாயே உனக்கு அவ்வளவு துணிச்சலா என்னைப் பார்த்து இக்கேள்வியை கேட்கிறாயே உனக்கு அவ்வளவு துணிச்சலா என்று பதில் வரும் உடனே என் இஷ்டம் எனக்கு என்ன பிடிக்குதோ அதைத்தான் செய்வேன் என்று சாக்கு போக்கு கூறி பிரச்சினையிலிருந்து தப்பித்து இடத்தை காலி செய்துவிடுவார்கள். சரி இந்த கேள்வியை இவர்கள் கேட்டால் எப்படி இருக்கும் என்று பதில் வரும் உடனே என் இஷ்டம் எனக்கு என்ன பிடிக்குதோ அதைத்தான் செய்வேன் என்று சாக்கு போக்கு கூறி பிரச்சினையிலிருந்து தப்பித்து இடத்தை காலி செய்துவிடுவார்கள். சரி இந்த கேள்வியை இவர்கள் கேட்டால் எப்படி இருக்கும்\nஉங்��ளை பெற்ற தாய் இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறாள்\n மகனே நான் 10 மாதம் உன்னை வயிற்றில் சுமந்து பாலுட்டி, தாலாட்டி, சீராட்டி வளர்த்தேனே தனிக்குடுத்தம் போன நீ வாரம் ஒரு முறை கூட வந்து என்னை பார்ப்பதில்லையே ஏன்டா\nதாய் ஸ்தானத்திலிருந்து நான் உனக்கு எதில் குறை வைத்தேன்\n ஏதோ ஊர் உலகத்துல எவனும் செய்யததா நான் செய்துட்டேனா இதைப் போய் பெரிசு பண்ணி பேசுறியே உனக்கு அறிவு இருக்கா இதைப் போய் பெரிசு பண்ணி பேசுறியே உனக்கு அறிவு இருக்கா எனக்கு பிசினஸ்-ல ஆயிரத்து எட்டு பிரச்சினை சரியா கவனிக்க முடியல அதனால உன்னை வாரம் ஒரு முறை கூட வந்து பார்க்க முடியல எனக்கு பிசினஸ்-ல ஆயிரத்து எட்டு பிரச்சினை சரியா கவனிக்க முடியல அதனால உன்னை வாரம் ஒரு முறை கூட வந்து பார்க்க முடியல இப்ப என்னாங்கறா உன்னை பார்க்காதது ஒரு குத்தமா அப்போ என்னை உன் பிள்ளை இல்லைன்னு சொல்லிடுவியா அப்போ என்னை உன் பிள்ளை இல்லைன்னு சொல்லிடுவியா\nஉங்களுடைய வாதத்திறமையால் உங்களை பெற்ற தாயின் வாயை அடைத்துவிட்டீர்கள் அந்த இடத்தில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள் அந்த இடத்தில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள் ..... \nமரணித்த பின்பும் தொடரும் நன்மைகள்\nமரணித்த பின்பும் தொடரும் நன்மைகள்\nஅபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் பின்வருமாறு நவின்றுள்ளார்கள். ''(ஒரு மனிதன் மரணித்து விட்டால் அவனுடைய அனைத்துச் செயல்களும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் மூன்று விஷயங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும். (அவை)\nநிலையான தான தர்மம் (ஸதகத்துல் ஜாரியா)\nதனக்காகப் பிரார்த்திக்கக் கூடிய சிறந்த பிள்ளை'' (ஆதாரம் : முஸ்லிம்)\nஅபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹுஅறிவிக்கும் இந்த ஹதீஸ் முஸ்லிம் (3:1631), அபூதாவூத் (3:2880), ஸுனன் அத்திர்மிதி (3:1376), ஸுனன் அந்நஸாயீ (6:3549), முஸ்னத் அஹ்மத் (2:316) ஆகிய நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹதீஸின் தராதரம் பற்றிக் கூற வந்த இமாம் அபூ ஈஸா அவர்கள், அது 'ஹஸன் ஸஹீஹ்\" எனக் குறிப்பிடுகிறார். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையை வைத்து நோக்கும் போதும் இது ஆதாரப்பூர்வமான ஒரு ஹதீஸ் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.\nஇந்த ஹதீஸ் ஒரு மனிதன் மரணித்து இவ்வுலகிற்கு பிரியாவிடை கொடுக்கும் போது தொடர்ந்தும் அவன���க்கு நன்மைகளைப் பெற்றுத் தரக் கூடிய 3 விஷயங்கள் மிகவும் இரத்தினச் சுருக்கமாகச் சொல்கிறது.\nரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அல்லாஹ் கூறியதாக அறிவிக்கிறார்கள்:\n'ஆதமுடைய மகன் காலத்தைத் திட்டுகிறான். நானே காலமாக இருக்கிறேன். என்னுடைய கைகளில் இரவும் பகலும் உள்ளது'. (அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)\nமுஸ்லிம்கள் மிக அவசியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் இந்த ஹதீஸில் அடங்கியுள்ளது. முஸ்லிம்களின் வாழ்க்கைத் தனித்தன்மை மிக்கதாக இவ்வுலகில் திகழ வேண்டும் என்று இஸ்லாம் விரும்புகிறது. அதற்கான அடையாளங்களை எல்லாம் குர்ஆன் - சுன்னாவில் விரிவாக வகுக்கப்பட்டுள்ளது.\nவாழ்க்கையின் மதிப்பீடு என்பது மகிழ்ச்சி, இன்பங்களைக் கொண்டு மட்டும் தீர்மானிக்கப்படுவது முறையல்ல. அந்த மதிப்பீட்டில் துன்பங்களும், துயரங்களும், இழப்புக்களும், இயலாமைகளும் கணக்கில் எடுக்கப்பட வேண்டும். அதுதான் சரியான மதிப்பீடாகும்.\nதம் வாழ்வில், தாம் சந்திக்கும் இன்பக்களுக்கெல்லாம் தன்னைத்தானே பொறுப்புதாரியாக ஆக்கிக் கொண்டு சிரித்து, பெருமையடித்து, புகழ்ந்துகொள்ளும் மனிதன், தான் எதிர்பாராத ஒன்று வாழ்வில் நடக்கும்போது அது எவ்வளவு சிறிய நிகழ்;ச்சியாக இருந்தாலும், அதற்கு, தான் பொறுப்பு ஏற்காமல் பிறர்மீதும், உயிர்சாரா பொருட்கள் மீதும் திணிக்கவே விரும்புகிறான். இந்தத் திணிப்பு தூற்றலாகவும், கோபமாகவும்கூட வெளிப்படுவதை நாம் பார்க்கிறோம்.\nஉணவு என்ற இறை அற்புதம்\nஉணவு என்ற இறை அற்புதம்\nநாம் அன்றாடம் 3வேளை, 4வேளை, 5வேளை என பலவிதமாக உண்ணும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறோம்.\nஒரு வேளையாவது அந்த உணவின் பக்கம் அதை எவ்வாறு பெற்றோம்\nவேறு எந்தக் கோள்களிலும் இல்லாத ஒன்று - இதை யார் நமக்கு வழங்குகிறார்கள்\nஅந்த உணவின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த பசி, அதை சுவைக்க நாக்கு, ஜீரணிக்க வாய், வயிறு, குடல்கள்... அதிலிருந்து சத்தை உறிஞ்சி சக்தியாக்கும் உடற்கூறுகள் என இவற்றை எல்லாம் வழங்கி நமக்கு ஓயாது இன்ப்மூட்டிக் கொண்டிருக்கும் நம் இரட்சகனை நன்றி உணர்வோடு என்றாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா\nநம் மீது இவ்வளவு நேசமும் பாசமும் கொண்ட அவனிடம் நாம் நேசம் பாராட்டுகிறோமா\n'நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தி���ோம். இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்.' (திருக்குர்ஆன் 17:70)\nஅல்லாஹ்வின் தீனிலிருந்து விலகி, உலகம் வழிகேட்டின்பால் அதீத வேகத்தில் சென்று கொண்டிருக்கும் ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.\nவழிகெட்ட மனிதர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக மதிக்கப்பட்டும், நேர்வழியிலுள்ளோர் வழிகேடர்களாக நோக்கப்பட்டும், பொய்யர்களின் கூற்று உண்மைப்படுத்தப்பட்டும், உண்மையாளர்களின் கூற்று இலகுவில் பொய்யாக்கப்பட்டும் விடுகின்றன.\nஇத்தகைய புதுமையான யுகத்தில் தம் முன்னால் காணும் முரண்பாடுகளைப்பார்த்து புத்திஜீவிகளும் குழம்பிப்போயுள்ளனர்.\nஅல்லாஹ்வின் மார்க்கத்தைப் பின்பற்றக் கூடிய மக்கள், பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சூழ்நிலைகளில், ஒரு விதமான உணர்வு நிலைக்கு தள்ளப் படுகின்றனர்.அதாவது அவர்களுக்கும் அந்த குறிப்பிட்ட சூழலுக்கும் சம்பந்தம் இல்லாமல் இருப்பது அல்லது அந்த இடத்தை விட்டு அல்லது அந்த சூழலை விட்டு வெளியேற நினைப்பது அல்லது தமக்கு விருப்பமில்லாத சூழலில் சிக்குண்டு கிடப்பதாக கருதுவது. இன்னும் சரியாக கூற வேண்டுமானால் அவர்களிலிருந்து வெளிப்பட்டு அந்நியமாக இருக்க விரும்புவது.\nஇது சாதாரணமாக முஸ்லிம் அல்லாத சகோதரர்களுடன் கலந்திருக்கும் பொழுது உணரலாம். ஆனால் சில நேரங்களில் சக முஸ்லிம் சகோதரர்களிடம் இருக்கும் பொழுதும் இது போன்ற சிந்தனைகள் ஆட்கொள்கின்றன.\nஒரு முஸ்லிம் தனது சகோதர சகோதரிகளை இஸ்லாத்திற்கு முரணான காரியங்கள் செய்வதை பார்க்கும் பொழுது அல்லது இறை நிராகரிப்பின்/இணைவைப்பின் பக்கம் அழைத்து செல்லும் அவர்களின் சில நூதன செயல்களை காணும் பொழுது, அவர்களை தடுக்கக்கூடிய அதிகாரமோ அல்லது ஆற்றலோ தம்மிடம் இல்லையே என்று ஏக்கப்படுவான்.\nரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத் வழிமுறை கடைப்பிடித்தலில் பிரதானமானது, பேணவேண்டியது தத்தமது அடையாளம். ஏற்ற கொள்கையில் நேராக நின்று அடையாளப்படுவோர் ஒரு வகை. தாமாக விரும்பி ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்வோர் மற்றோர்வகை.\nதனது செயல்களால் மக்களது புரிதலுக்கேற்ப அடையாளமானோர் வேறோர் வகை. அடையாளத்தை சரியாக நிறுவுவோர் மக்களால் ஜீரணிக்கப்படுகின்றனர். பேசப்படுகின்றனர். அடையாளச் சிக்கலில் சறுக்கியோர் குழியில் விழுந்த 'களிற'£க ஆகுகின்றனர். ஒவ்வொரு மனிதரும் தம்மைப் பொருத்தமாக அடையாளப் படுத்த வேண்டும். அதனில் அக்கறை செலுத்தவேண்டும்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்துல் முத்தலிப் பேரராக விருந்தார்கள். ஆடு மேய்த்தார்கள் அவை அவர்களது அடையாளமல்ல. அப்துல்லா - ஆமீனா அன்னை மகனாகவிருந்தார்கள் அதுவும் அவர்களது அடையாளமல்ல\nபெரும் செல்வந்தர், வணிகர் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அம்மையாரின் கணவராக, பாத்திமா ரளியல்லாஹு அன்ஹா தந்தையாக விருந்தார்கள் இந்த அடையாளங்களுக்குள்ளும் சிக்கவில்லை. மாறாக தனித்து அடையாளப்பட்டார்கள். \"அன அப்துஹூ\" நான் அடிமை என்றார்கள் இறுதி வரை அவ்வடையாளத்துடன் வாழ்ந்தார்கள். உலகச் சமூககங்கள் அங்கீகரித்தன. உம்மத்துகள் தமது அடையாளமென்ன\nமக்களை நேர்வழியில் நடத்திச் செல்லும் பொறுப்பு முஸ்லிம்களிடமே\nமக்களை நேர்வழியில் நடத்திச் செல்லும் பொறுப்பு முஸ்லிம்களிடமே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது\nஇன்று உலகளாவிய அளவில் அநியாயங்கள், அக்கிரமங்கள், பண்பாட்டுச் சிதைவுகள், ஒழுக்கச் சீர்கேடுகளான புகை, குடி, விபச்சாரம். சூது, லஞ்சம், கொலை, கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு, கற்பழித்துக் கொலை, ஈவ்டீஸிங் என வெறுக்கப்படவேண்டிய அனைத்துக் கெட்ட செயல்களும் வரவேற்கப்படுகின்றன, வளர்க்கப்படுகின்றன.\nவியாபாரிகளிடம் பொய், பித்தலாட்டம், ஏமாற்று, கலப்படம், அளவையில் மோசடி, அடுத்தவனைக் கெடுத்து தான முன்னேற விரும்பல், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தனக்கு உரிமையில்லாதவற்றை முறை தவறி அடைதல் என அனைத்துத் தீய செயல்களும் மலிந்து காணப்படுகின்றன.\nஅரசு அதிகாரிகளிடம் ஒழுக்கக் கேடுகள், பணியில் முறைகேடுகள், கடமைகளை நிறைவேற்றுவதில் பொறுப்பற்ற தன்மை, லஞ்சம், மது, மாது, சூது, கூடாவழிகளில் சொத்து சேர்த்தல் என அனைத்துத் தீய செயல்களும் மலிந்து காணப்படுகின்றன.\nமக்களுக்கு சேவை செய்வதாகக் கூறிக் கொண்டு புற்றீசல்போல் கிளம்பும் அரசியல்வாதிகள் செய்யும் அட்டூழியங்களுக்கும், அநியாயங்களுக்கும் எல்லையே இல்லை. மக்களை ஏமாற்றி அவர்களின் பொருளை நியாயமின்றி ச���ருட்டுவதிலும் கொடிகட்டிப் பறக்கிறார்கள்.\nநம்மை நாம் “முஸ்லிம்கள்” என்றே அழைத்துக் கொள்ள வேண்டும்\nநம்மை நாம் “முஸ்லிம்கள்” என்றே அழைத்துக் கொள்ள வேண்டும்\n‘ஹுவ சம்மாக்குமுல் முஸ்லிமீன்’ (அல்குர்ஆன் 22: 78)\nஇப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களே ‘முஸ்லிம்’ என்று பெயரிட்டதாக பல குர்ஆன் தர்ஜுமாக்களிலும், தப்ஸீர்களிலும் காணக் கிடைக்கிறது. முஸ்லிம்களிலும் பெரும்பாலோரின் நம்பிக்கையும் இதுவேயாகும்.\n''நான் அவனுக்கு (முற்றிலும் வழிபட்ட) “முஸ்லிம்”களில் (ஒருவனாக) இருக்குமாறே ஏவப்பட்டுள்ளேன். (என்று நூஹ் அலைஹிஸ்ஸலாம் கூறினார்) (அல்குர்ஆன் 10 : 72)\nகாலங்காலமாக அறிஞர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எழுதி வைத்திருக்கிறார்கள், மக்களிடம் நடைமுறையில் இருக்கிறது என்ற மாத்திரத்தில் அது உண்மையாகிவிடாது – மார்க்கமாகி விடாது. குர்ஆனும் உண்மை ஹதீதுகளும் அக்கூற்றை ஏற்றுக் கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் அதை நாம் மார்க்கமாக ஏற்றுக் கொள்ள முடியும்.\nநபித் தோழர்கள், தாபியீன்கள் “ஹுவ” என்று இந்த இடத்தில் (அல்குர்ஆன் 22 : 78) வரும் பதத்திற்கு என்ன பொருள் கொடுத்தார்கள் என்று பார்த்த பொழுது பலர் “ஹுவ” என்ற இந்த இடத்தில் உள்ள பதம் அல்லாஹ்வையே குறிக்கும் என்று கூறி இருக்கிறார்கள்.\nஇப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, முஜாஹித், அதா, ழஹ்ஹாக், கதாதா, முகாதில் ரஹ்மதுல்லாஹி அலைஹி போன்றோர் இக்கருத்தையே அறிவித்துள்ளார்கள்.\nமனித இனத்தை ஒன்றுபடுத்தும் இஸ்லாம்\nமனித இனத்தை ஒன்றுபடுத்தும் இஸ்லாம்\nஷேக் அப்துல்லாஹ் (கொடிக்கால் செல்லப்பா)\n[ இஸ்லாம் என்றால் சாந்தி சமாதானத்தை போதிக்கும் மார்க்கம் என்று பொருள், முஸ்லிம் என்றால் சாந்தி, சமாதானத்தை கைக் கொண்டு முற்றிலும் இறைவனுக்கே (குர்ஆனின் சட்டத்திட்டங்களுக்கு) கீழ்ப்பட்டு நடப்பவர்கள் என்று பொருள்.\nபரிசுத்த குர்ஆன் மனித சமூகத்திற்கு 'ஒன்றே இறைவன் ஒன்றே மக்கள்' என்ற மகத்தான தத்துவத்தை போதிப்பது மட்டுமல்ல. நடைமுறையில் ஒரு ஐக்கியமான சகோதர பாசத்தையும், சகிப்புத்தன்மையையும், தன்னம்பிக்கையையும் அது வலியுறுத்துகிறது.\nஇஸ்லாத்தின் நெறிமுறைகள், நடைமுறைகள், அகில உலக சாந்தி சமாதான, சகோதரத்துவத்தை உண்டுபண்ணி, உலகளவில் அது ஒரு ஜீவன் உள்ள இரத்த உணர்ச்சியை உறவை உண்டாக்கிவிடுகிறது.\nஇஸ்லாம் தவிர ஏனைய மதங்கள் மனித சுதந்திரத்தை வலியுறுத்தினாலும் நடைமுறையில் மனிதனுக்கு மனிதன் அடிமைப்படுத்துவதையும் உயர்வு தாழ்வு சாதி மனப்பான்மையை ஏற்படுத்துவதையும் தவிர்க்கமுடியவில்லை.\nஆனால் இஸ்லாத்தின் பரிசுத்த கிரந்தம் சொல்லுகிறது. மனிதனுக்கு மனிதன் வணங்கத் தேவையில்லை. மண்டியிட அவசியம் இல்லை. அல்லாஹ் ஒருவனுக்கே உங்கள் தலையினை சாய்த்து வணக்கம் செலுத்தவேண்டும் என்று கட்டளையிடுவதன் மூலம் பிற மனிதர்களின் ஆண்டான்-அடிமை, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற ஏற்றத்தாழ்வுகள் மனித மூளையை அடகு வைக்கும் ஆதிக்கம் சுதந்திரச் சிந்தனையைத் தேய்க்கும் மனிதக் கட்டுப்பாடுகள் இங்கே தூள் தூளாக நொறுங்கி விடுகின்றன. அடிமைச் சங்கிலிப் பொட்டித் தெறிக்கின்றன.]\nஎல்லாம் எனக்கே என்று பேராசை பிடித்து அலையாதே\nஎல்லாம் எனக்கே என்று பேராசை பிடித்து அலையாதே\nஅதிகமாக பேராசைப் பட்டால் அது அழிவில்தான் முடியும். படிப்பினைக்கு ஒரு குட்டிக்கதையை பார்ப்போமா...\n\"இன்று மாலை சூரியன் மறைவதற்குள் நீங்கள் ஓடி முடிக்கும் நிலம் முழுவதும் உங்களுக்கே சொந்தம். ஆனால் சூரியன் மறைவதற்குள் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு திரும்பி வந்துவிட வேண்டும்\" என்று ஒருவர் அறிவித்தார்.\nபேராசைக்காரன் ஒருவன் ஓடினான் ஓடினான்... கண்ணை மூடிக்கொண்டு ஓடினான். நேரம் முடியப் போவதை உணர்ந்து திரும்ப ஓடி வந்தான். சூரியன் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்தது.\nசூரியன் மறைவதற்கு சில வினாடிகளே இருந்தன. இவனும் குறிப்பிட்ட இடத்தை தொடுவதற்கு கொஞ்ச தூரமே இருந்தது. இன்னும் ஒரு வினாடி தான்... மூச்சை பிடித்துக் கொண்டு ஓடினான். சூரியனும் மறைந்தது. அவன் வெற்றி பெற்று விட்டதாகவும், அவன் ஓடிய நிலம் முழுவதும் அவனுக்கே சொந்தம் என்று அறிவித்தார்கள். ஆனால் பரிதாபம், அதை கேட்க அந்த மனிதன் உயிரோடு இல்லை. மூச்சுத்திணறி இறந்து கிடந்தான். இதுதான் உலகம்.\n குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள் (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். (அல்குர்ஆன் 49:6)\n[ o மாமியாரைப் பற்றி...\no தீர விசாரிப்பதே மெய்.\no அண்ணல் ஸல்லல்லாஹு அலைஹ��� வஸல்லம் அவர்களின் ஆட்சி காலத்தில் ஓர் நாள்.]\nயாராவது ஒருவர் தரக் கூடியத் தகவலை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு யாருடைய விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் என்றும் நன்றாக விசாரித்தே சிறந்த முடிவை மேற்கொள்ள வேண்டும் தவறினால் கைசேதப்படுவீர்கள் என்று 1400 வருடங்களுக்கு முன் உலக பொதுமறை திருமறைக் குர்ஆன் மனித சமுதாயத்தை நோக்கி எச்சரிக்கை விடுத்தது.\nநம்புவது போன்று பேசிக் கழுத்தறுப்பதும், பார்ப்பது கேட்பது போன்று செட்டப் செய்து நாடகமாடுவதும் சிலருக்கு கை வந்த கலை என்பதால் கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று முன்னோர்கள் கூறினர்.\nஇறை மார்க்கம் இஸ்லாத்தை ஏற்றிருக்கும் (பரம்பரை) முஸ்லிம்களே நீங்கள் என்றாவது உங்கள் வாழ்க்கை முறைகளை இஸ்லாத்தை ஒப்பிட்டுப் பார்த்ததுண்டா நீங்கள் என்றாவது உங்கள் வாழ்க்கை முறைகளை இஸ்லாத்தை ஒப்பிட்டுப் பார்த்ததுண்டா உங்கள் வாழ்க்கைக்கும் இஸ்லாத்திற்கும் என்னத் தொடர்பு இருக்கிறது. உங்கள் வாழ்க்கைக்கும், இஸ்லாத்திற்கும் எட்டிப் பிடிக்க முடியாத இடைவெளி நீண்டுக் கொண்டே செல்கிறது. ஏன்\nஒரு முஸ்லிம் ஊரில்-ஒரு குடும்பத்தில் பிறந்து-வளர்ந்து-வாழ்ந்து வருவதால் மட்டுமே நீங்கள் முஸ்லிம்கள். முஸ்லிம் என்ற பெயரை மட்டும் உங்களோடு வலிந்து ஒட்ட வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அன்றி இஸ்லாத்திற்கும் உங்களுக்கும் என்னத் தொடர்பு இருக்கிறது\nஒரு முஸ்லிம் ஊரில் அல்லது ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து வருவதால் அங்கு கண்டும் கேட்டும் நடைமுறைப் படுத்தப்பட்டிருப்பவைகள் அனைத்தும் இஸ்லாம் என்பதே உங்கள் கண் மூடித்தனமான நம்பிக்கை ஏனென்றால் நீங்கள் பரம்பரை முஸ்லிம்கள் உங்கள் தாய் தந்தையர்கள் முஸ்லிம்கள் உங்கள் தாய் தந்தையர்கள் முஸ்லிம்கள் உங்கள் பாட்டன் முப்பாட்டன் என்று அனைவரும் முஸ்லிம்கள் உங்கள் பாட்டன் முப்பாட்டன் என்று அனைவரும் முஸ்லிம்கள் அந்தத் தொடரில் நீங்களும் முஸ்லிம்கள். அன்றி இஸ்லாத்திற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பிருக்கிறது அந்தத் தொடரில் நீங்களும் முஸ்லிம்கள். அன்றி இஸ்லாத்திற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பிருக்கிறது (ஒன்றுமில்லை எடுத்துரைக்க இன்னும் வெட்கமா (ஒன்றுமி���்லை எடுத்துரைக்க இன்னும் வெட்கமா\nஉலகின் பார்வையில் வாழும் முஸ்லிமுக்கும், அல்லாஹ்வின் பார்வையிலுள்ள முஸ்லிமுக்கும் வேறுபாடுள்ளது\nஉலகின் பார்வையில் வாழும் முஸ்லிமுக்கும், அல்லாஹ்வின் பார்வையிலுள்ள முஸ்லிமுக்கும் வேறுபாடுள்ளது.\nஉலகில் ஒரு மனிதர் மிகச்சரியான முஸ்லிம் எனப் பெயர் பெற்றிருந்தாலும் அல்லாஹ்வின் முன்பு நிராகரிக்கப்படும் வாய்ப்புள்ளது\nதொண்டி நம்புதாளையில் பிறந்து சென்னை இராயபுரத்தில் வணிகம் புரியும் தாழை கலீல் கிப்ரான் 63 வயதுடையவர், கவிஞர். மௌலானா மௌதூதி கருத்துகளை உள்வாங்கி கவிதை புனைந்திருக்கிறார்.\nமுஸ்லிம் பெயர் தாங்கிய, தாய், தந்தையர்க்கு பிறந்தால் மட்டும் ஒருவர் முஸ்லிமாக ஆகமுடியாது அதைத் தாண்டிய கடமையிருக்கிறது என்கிறார் கவிஞர். இவர் வரிகளை சிறகுகளாக்கி வான் நோக்கிப் பறந்தால் புதைந்திருக்கும் கருத்துகள் புதையலாய்க் கிடைக்கலாம்.\nஉலகில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் தாம் முஸ்லிம் தாய், தந்தைக்கு பிறந்து விட்டதால் முஸ்லிம் எனக் கருதிக் கொள்கின்றனர். பத்து சதம் முஸ்லிம், இருபது சதம் முஸ்லிம், முப்பது சதம் முஸ்லிம் என பெயர் தாங்கியுள்ள முஸ்லிம்கள் செயலில் இருந்தும் அமலில் இருந்தும் அகம்புறம் வாழ்க்கையிலிருந்து வகைப்படுத்தலாம்.\nஇஸ்லாத்தின் வரலாறு என்பது ஒரு தெளிவான அரசியல் போராட்ட வரலாறே ஆகும். அது தீனுல் இஸ்லாம் என்ற வகையில் மனித குல வரலாற்றின் ஒவ்வொரு நபிமார்களோடும் தொடர்பு பட்டதும், இறுதி நபியான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தொடர்ந்து இறுதி நாள்வரை இந்தப் போராட்டம் இருந்து கொண்டே இருக்கும்.\nஇப்படி தீன் என்பது ஒரே அடிப்படையில் இருந்தாலும் 'ஷரீஆ' என்பது ஒவ்வொரு நபிக்கும் வேறுபட்டதாக இருக்கின்றது. யுக முடிவு வரை இனி பின்பற்றத்தக்க 'ஷரீஆ'வாக நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் 'ஷரீஆ'வே இருக்கும் என்பது முஸ்லீம்களின் தெளிவான அகீதா.\nஇகாமதுத் தீன் (தீனை நிலைநாட்டுதல்) என்பது இந்த ஷரீஆ எவ்வித தங்கு தடையும் இன்றி பிரயோகிக்கவும், அமுல் படுத்தவும் கூடிய ஒரு ஆட்சி அதிகார கட்டமைப்பை ஏற்படுத்துவதாகும். ஆனால் அந்த ஆட்சியின் வடிவம், உருவாக்கம், அதை நோக்கிய செயற்பாடு என்பதும் இந்த ஷரீஆ வரையறுத்த பாதை ஊடாகவே அமைய வேண்டு���்.\nஏதாவது ஒரு ஆட்சியில் இஸ்லாமிய ஷரீஆவின் அதிகமான பகுதிகள் பின்பற்றப் பட்டாலும் அது இஸ்லாமிய ஆட்சியாக கருத முடியாது. விடயம் இப்படி இருக்க சிலர் நினைக்கிறார்கள், இஸ்லாத்தின் மேலாதிக்கம், அதன் அரசியல் அதிகாரம், அல்லது இகாமதுத் தீன் என்ற விடயம் திட்டமிட்டு நகர வேண்டிய ஒரு இலக்கு அல்ல என்றும், வெறுமனே ஆன்மீக ஒழுக்கக் கோவைகள் என சில விடயங்களையும், சில அடிப்படையான இபாதத்துகளை கிராமமாக கூட்டாகவும், தனியாகவும் பேணி வரும் நிலையில் இறைவனால் வழங்கப்படும் ஒரு எதேச்சையான வெகுமதியே அரசியல் அதிகாரம் என்பதாக கருதி வருகிறார்கள் .(இன்னும் சிலர் அரசியல் என்பது இஸ்லாத்தில் இல்லை என்று கூட கூறுகிறார்கள்) இது மிகத் தவறான ஒரு முடிவு ஆகும்.\nசிந்தனை வீழ்ச்சி காரணமாக முஸ்லீம் தன்னை சூழ்ந்துள்ள இத்தகு நிலைப்பாட்டின் மூலமே, குஃப்ரிய அதிகார வடிவத்தையும் (குஃப்ரிய தீன்), அதன் சட்ட திட்டங்களையும் (குஃப்ரிய ஷரீஆ) அரசியல் வேறு மதம் வேறு என்ற அடிப்படையில் இடைக்காலத்தில் பின்பற்ற முடியும் என தவறாக கருதிக் கொண்டிருக்கின்றான்.\nஅமானுஷ்யம் : ஒரு பார்வை\nசிறந்த அறிஞர்கள் பத்து அடையாளம்\nஉயர்த்தும் கரங்களை உதவும் கரங்களாகவும் மாற்றுவோம்\n“மார்க்க வணக்க வழிபாடுகளில் அளவுக்கதிகமாக அபரிமிதமாக செய்பவன் நாசமாவான்”\nஅல்லாஹ்வை நேசிப்பதே வெற்றிக்கு உதவும்\nஅற்பமாகக் கருதப்படும் அழகிய நன்மைகள்\nமூன்று பாத்திரங்கள் நிரம்பினால் தளம்பாது\nமாற்றுக் கருத்துக்களும் மாறக் கூடாத நட்புகளும்\nஇஸ்லாமிய சிந்தனையின் தேக்க நிலையும், விளைவும்\nஅல்லாஹ்வின் வழிபாட்டில் அன்பு அச்சம் ஆதரவு\nஅல்லாஹ் நம் பக்கம் இருக்கும்போது நாம் ஏன் மற்றவருக்கு பயப்பட வேண்டும்\nபதப்படுத்தப்படாத மம்மியும், பாதிப்படையாத ஷஹீதுகளும்\nஷைத்தானிய சூழ்ச்சிகளை தகர்த்தெரிந்து அல்லாஹ்வின் அருளைப்பெற, முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன\nஒன்று கூடும் இடங்களும் ஒழுங்குகளும்\nநபி வழியில் தண்ணீர் சிக்கனம்\nபாம்பின் தோற்றத்தில் ஜின்களின் நடமாட்டம்\nநீடூர் நம் நீடூர். blogspot\nகணவனின் படுக்கைக்கு வரமறுக்கும் பெண்கள்\nஉடலுறுப்பு பற்றிய தவறான எண்ணங்கள்\nஉடலுறவை தவிர்க்க வேண்டிய காலங்கள்\nவலது கரங்கள் சொந்தமாக்கிய பெண்கள்\nஹிள்ரு & மூஸா (அலை)\nமுஆத் இப்னு ஜபல் (ரளி)\nசாப்பிட்டபின் விரல்களை சூப்புவது நபிவழியாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sports.tamilnews.com/2018/05/17/yogi-babu-loves-nayantara-nayantara-fans-shocked/", "date_download": "2019-07-18T22:11:05Z", "digest": "sha1:RZ6PUSM67UBO7OFWYMQZFDUG3XAQBFDX", "length": 26799, "nlines": 271, "source_domain": "sports.tamilnews.com", "title": "Yogi Babu loves Nayantara - Nayantara fans shocked, tamil news", "raw_content": "\nநயன்தாராவை காதலிக்கும் யோகி பாபு – அதிர்ச்சியில் நயன்தாரா ரசிகர்கள்\nநயன்தாராவை காதலிக்கும் யோகி பாபு – அதிர்ச்சியில் நயன்தாரா ரசிகர்கள்\nசிம்பு நடித்த ‘வேட்டைமான்’ படத்தை இயக்கியவர் நெல்சன், ஹன்சிகா உட்பட பலர் நடித்த இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வந்த நிலையில் அப்படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது,\nஇதனையடுத்து நெல்சன் இயக்கம் படமான ‘கோலமாவு கோகிலா’ அதில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார், லைலா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்,\nஇப்படத்தின் கதையின் கருவும் வெளியானது – ஒரு பெண் வறுமைக்காக போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுகிறாள், அவளின் வாழ்க்கை என்னவாகிறது என்பதுதான் கதை,அதில் போதைப் பொருள் கடத்தும் பெண்ணாக நயன்தாரா நடிக்கிறார்,\nமேலும் டார்க் காமெடி படமாக உருவாகும் இதில் நடிகர் யோகி பாபு நயன்தாராவை ஒருதலையாகக் காதலிப்பதுபோல் கதை அமைக்கப்பட்டுள்ளது, இந்த படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் எழுதியுள்ளார்,\nஅப்பாடலின் முதல் இரண்டு வரிகள் : அவ முன்னால நிற்கிறேன், அவ கண்ணால சொக்குறேன், நான் தன்னால சிக்குறேன், பின்னால சுத்துறேன், முன்னால சாவுறேன் என்று பாடல் வரிகளை எழுதியிருக்கிறார்,\nபடத்துல இந்த பாடல் யோகி பாபுக்காகத்தான் என்றாலும் சிவகார்த்திகேயன் நடிச்சா எப்படி இருக்குமோ அந்த லுக்லதான் பாட்டு இருக்கும்,\nஇந்த வீடியோ பாடலை இன்று காலை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் அனிருத்,\nமேலும் படக்குழுவினர் கூறியது : யோகி பாபு நயன்தாராவை செம்ம பீலிங்கோடு காதலிக்கும் காட்சிகள் வயிறு குலுங்க சிரிப்பை வரவழைக்கிறது.\nகுதிரை பேரத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா…\nகர்நாடகா மாநில முதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா\nவிபத்தில் சிக்கிய பெண்ணுக்கு காரை கொடுத்து உதவிய கமல்ஹாசன்\nதந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்த மாணவன்\nதவறான சிகிச்சையால் குழந்தை உயிரிழப்பு; மருத்துவமனை கண்ணாடி அடி��்து உடைப்பு\nமாணவ-மாணவிகள் வரைந்த சுவர் ஓவியங்கள் : வியந்துபோன மக்கள்\nநிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்துறாங்க’ – நீதிமன்றத்திலேயே சட்டையை கழட்டி கதறிய கைதி\nபணம் கொடுக்கலனா கொலைப் பண்ணிடுவேன் – மிரட்டல் மன்னர்கள் கைது\nஇயக்குனராக உருவெடுக்கின்றார் நடிகர் அரவிந்த்சாமி\nவிஜய் ஆண்டனிக்கு வில்லனான அர்ஜுன்..\nசோனம் கபூரின் திருமண மோதிரத்தின் விலையை மட்டும் கேட்காதீங்க ப்ளீஸ்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் ��ிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\n500 கோடி இழப்பீடு கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nரஷ்யாவை அதன் சொந்த மைதானத்தில் பந்தாடியது உருகுவே\n51வது ஹெட்ரிக் கோலுடன் போட்டியை சமப்படுத்திய ரொனால்டோ\nதிரில் வெற்றியுடன் உலகக்கிண்ணத்திலிருந்து வெளியேறியது சவுதி அரேபியா\nநடுவானில் தீப்பற்றி எரிந்த சவுதி உலகக்கிண்ண வீரர்கள் சென்ற விமானம்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்க��� முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்க�� இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nசோனம் கபூரின் திருமண மோதிரத்தின் விலையை மட்டும் கேட்காதீங்க ப்ளீஸ்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1294531.html", "date_download": "2019-07-18T21:21:14Z", "digest": "sha1:PVATCUL5KTZZ2OYWS6LUMHHI75DSFBW5", "length": 10269, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "குளவி கொட்டுக்கு இலக்காகி 45 பேர் வைத்தியசாலையில்..!! – Athirady News ;", "raw_content": "\nகுளவி கொட்டுக்கு இலக்காகி 45 பேர் வைத்தியசாலையில்..\nகுளவி கொட்டுக்கு இலக்காகி 45 பேர் வைத்தியசாலையில்..\nகுளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் 45 பேர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளன்டில்ட் மற்றும் கெனியன் ஆகிய பெருந்தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களே குளவி கொட்டுக்கு உள்ளாகியுள்ளனர்.\nஅவர்களில் சுமார் 31 பேர் சிகிச்சைப் பெற்று வெளியேறியுள்ள நிலையில், 10 பேர் தொடர்ந்து சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.\n10 பெண் தொழிலாளர்களும் 4 ஆண் தொழிலாளர்களுமே இவ்வாறு சிகிச்சைப்பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.\n115,000 சிறுவர்கள் போதைபொருளுக்கு அடிமையானவர்கள்..\nமஹிந்த காலத்தில் நீதிமன்றங்கள் தொலைபேசி மூலம் வழிநடத்தப்பட்டன..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபீகாரில் மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு..\nஉ.பி.யில் இருதரப்பினர் மோதலுக்கு காரணமான முக்கிய குற்றவாளி கைது..\nபாகிஸ்தானில் குல்பூ‌ஷன் ஜாதவ்வை அடைத்து வைத்திருப்பது சட்டவிரோதமானது – மத்திய…\nகடும் அமளியால் கர்நாடக சட்டசபை நாளை வரை ஒத்திவைப்பு..\nஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 35 ராணுவ வீரர்கள்…\nதோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு\nஉலகின் டாப் 10 விமான படைகள்-அதிர்ச்சி கொடுக்கும் லிஸ்ட்\nமீண்டும் பழைய விலைக்கு பாண்\nநாமலுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபீகாரில் மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 78 ஆக…\nஉ.பி.யில் இருதரப்பினர் மோதலுக்கு காரணமான முக்கிய குற்றவாளி கைது..\nபாகிஸ்தானில் குல்பூ‌ஷன் ஜாதவ்வை அடைத்து வைத்திருப்பது…\nகடும் அமளியால் கர்நாடக சட்டசபை நாளை வரை ஒத்திவைப்பு..\nஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 35…\nதோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு\nஉலகின் டாப் 10 விமான படைகள்-அதிர்ச்சி கொடுக்கும் லிஸ்ட்\nமீண்டும் பழைய விலைக்கு பாண்\nநாமலுக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு\nகடற்படை படகு விபத்து; 9 வீரர்கள் மீட்பு\nஇலங்கைக்கு வழங்கும் உதவிகளை மேலும் அதிகரிவுள்ளது உலக வங்கி\nகின்னியாவை மீட்டு எங்கள் பிரதேசமாக்க அனைவரும் உழைப்போம்…\nதாவூத் இப்ராகிம் உறவினர் மும்பையில் கைது..\nஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோவுக்கு தீ வைப்பு -24 பேர் பலி..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nபீகாரில் மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு..\nஉ.பி.யில் இருதரப்பினர் மோதலுக்கு காரணமான முக்கிய குற்றவாளி கைது..\nபாகிஸ்தானில் குல்பூ‌ஷன் ஜாதவ்வை அடைத்து வைத்திருப்பது சட்டவிரோதமானது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/67200-problem-in-medical-seats-counselling-creates-stir-among-students.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-07-18T21:23:20Z", "digest": "sha1:5NVW5BRLQQCW5ME6A5X6DCRNCDLBNCIK", "length": 8986, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மருத்துவ சேர்க்கையில் குளறுபடியா ? | Problem in medical seats counselling creates stir among students", "raw_content": "\nஅத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களில் 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு\nதேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு\nவேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை - பொதுச்செயலாளர் அருணாச்சலம்\nவேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை; வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆ��ிரியர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது; விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்\n7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\nசென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்\nஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது . ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்தாய்வை தொடங்கிவைத்தார். மருத்துவ கல்வி சேர்க்கையில் இந்த ஆண்டு கூடுதலாக 350 இடங்கள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nஇந்நிலையில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 218 மாணவர்கள் தமிழக மருத்துவ இடங்களுக்கு விண்ணப்பித்திருப்பதாக தகவல் வெளியானது. சான்றிதழ்கள் சரிபார்த்தபின்னரே இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என மருத்துவக் கல்வி இயக்ககம் விளக்கம் அளித்துள்ளது.\nமோசமான வரிகள்: ஆட்டோக்களில் பாடல் ஒலிபரப்ப லக்னோவில் தடை\n''ஹெட் போனை தயாராக வைத்திருங்கள்'' - 'நேர்கொண்ட பார்வை' அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“4 நாட்களுக்கு மழை தொடரும்” - சென்னை வானிலை மையம்\nஅழிவின் விளிம்பில் ‘இரணியல் அரண்மனை’ - கண்டுகொள்ளுமா தமிழக அரசு \nதமிழகத்தில் எத்தனை நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன \n“ராபிடோ செயலி மூலம் பயணிக்க வேண்டாம்” - போக்குவரத்துத்துறை அறிவுறுத்தல்\nபோக்குவரத்துறை மீதான விவாதத்தில் அமளி : சட்டப்பேரவையில் காரசார விவாதம்..\nதமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம்\n“அம்மியாக ஆட்சி பறக்கும்.. மம்மி ஆட்சி நிலைக்கும்” - திமுக, அதிமுக சட்டப்பேரவை கலகல..\nசட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியார் படம் - சபாநாயகர்\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - முதல்வர்\nRelated Tags : MBBS , BDS , Counselling , TN , States , Medical , எம்பிபிஎஸ் , பிடிஎஸ் , மருத்துவம் , கவுன்சலிங் , தமிழகம் , வெளிமாநிலம்\nவரதராஜ பெருமாள் கோயிலில் கட்டுப்பாடு : நாளை முதல் அத்திவரதர் தரிசனம் மட்டுமே\nமோசடி புகார் - மீரா மிதுனுக்கு நிபந்தனை முன்ஜாமின்\n“என் தோட்டத்தில் பணம் வைத்தது யாரென எனக்கு தெரியும்” - துரைமுருகன்\nநாளை மதியத்திற்குள் நம்பிக்கை வாக��கெடுப்பு நடத்துங்கள் - குமாரசாமிக்கு ஆளுநர் கடிதம்\nகடும் அமளி : கர்நாடக சட்டப்பேரவை நாளை ஒத்திவைப்பு\n“என்ன நிர்வாகம் நடக்கிறது” - உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசூர்யா கேட்ட 10 கேள்விகள் \n''தெலுங்கு செப்பண்டி'' - இந்தியர்களை வாயடைக்க வைத்த அமெரிக்க இளைஞர்\n''சோஷியல் மீடியாவின் ஹீரோ எமோஜி'': இன்று உலக எமோஜி தினம்\n“வாக்கெடுப்பில் பங்கேற்கப் போவதில்லை” - கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமோசமான வரிகள்: ஆட்டோக்களில் பாடல் ஒலிபரப்ப லக்னோவில் தடை\n''ஹெட் போனை தயாராக வைத்திருங்கள்'' - 'நேர்கொண்ட பார்வை' அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/bhagavad_gita/gita-chapter-7", "date_download": "2019-07-18T21:30:41Z", "digest": "sha1:3QE77X55NFM3O3DHB4DSYIKN7ZYKWO37", "length": 49172, "nlines": 342, "source_domain": "www.sangatham.com", "title": "கீதை – ஏழாவது அத்தியாயம் | சங்கதம்", "raw_content": "\nகீதை – ஏழாவது அத்தியாயம்\nபக்தி யோகத்திற்கு இலக்கான இறைவனுடைய சொரூபம், சுபாவம், மேன்மை முதலியன இந்த அத்தியாயத்தில் விளக்கிக் கூறப்படுகின்றன. மனிதன், இவைகளை அறிய வொட்டாமல் பிரகிருதி சம்பந்தம் தடுத்துக் கொண்டிருப்பதால் இதை நீக்க வேண்டியது அவசியம்.\nஆனால், இறைவனைச் சரண் புகுந்தாலன்றி இத்தடையை நீக்க இயலாது. பக்தர்களில், துன்புற்றார், செல்வத்தை விரும்புவோர், ஞான சொரூப நிலையை விரும்புவோர், ஈசுவர தத்துவத்தையுணர்ந்தவர் என நான்கு வகையுண்டு, அவர்களில் நான்காம் வகுப்பினரே மேலானவர்.\nஅந்த நிலையைப் பெறுவதற்கு வெகு பிறப்புகள் எடுத்தாக வேண்டும். இறைவனைத் தவிர்த்து மற்ற தெய்வங்களைத் தொழுபவர்களும் உண்மையில் இறைவனளிக்கும் பயனையேதான் பெறுகின்றனர். ஆனால், அவ்விதமான பயன்கள் அழிவுற்றிருக்கும். இறைவனையே வணங்குபவர்கள் இறைவனையே யடைந்து அழிவிலா ஆனந்தத்தைப் பெறுகின்றனர்.\nமய்யாஸக்தமநா: பார்த² யோக³ம் யுஞ்ஜந்மதா³ஸ்²ரய:|\nஅஸம்ஸ²யம் ஸமக்³ரம் மாம் யதா² ஜ்ஞாஸ்யஸி தச்ச்²ருணு ||7-1||\nஸ்ரீப⁴க³வாநுவாச, பார்த² = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான், பார்த்தா\nமயி ஆஸக்தமநா: = என்பால் இசைந்த மனத்தினனாய்\nமத் ஆஸ்²ரய: = என்னைச் சார்ந்து\nயோக³ம் யுஞ்ஜந் = யோகத்திலே அமர்ந்தவனாய்\nஸமக்³ரம் மாம் = எல்லா ஐஸ்வர்யங்களும், விபூதிகள் பொருந்திய என்னை\nயதா² அஸம்ஸ²யம் ஜ்ஞாஸ்யஸி தத் ஸ்²ருணு = எந்தவித ஐயம��ம் இன்றி உணருமாறு (சொல்கிறேன்), அதை கேள்\nஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பார்த்தா, என்பால் இசைந்த மனத்தினனாய், என்னைச் சார்ந்து, யோகத்திலே அமர்ந்தவனாய் என்னை முழுதும் உணருமாறு சொல்லக் கேளாய்.\nஜ்ஞாநம் தேऽஹம் ஸவிஜ்ஞாநமித³ம் வக்ஷ்யாம்யஸே²ஷத:|\nயஜ்ஜ்ஞாத்வா நேஹ பூ⁴யோऽந்யஜ்ஜ்ஞாதவ்யமவஸி²ஷ்யதே ||7-2||\nயத் ஜ்ஞாத்வா = எதை அறிந்தால்\nஇஹ பூ⁴ய: ஜ்ஞாதவ்யம் = இவ்வுலகில் மேலும் தெரிந்து கொள்ள வேண்டிய\nஅந்யத் ந அவஸி²ஷ்யதே = வேறு ஒன்றும் மீதம் இருக்காதோ\nஸவிஜ்ஞாநம் இத³ம் ஜ்ஞாநம் = விஞ்ஞானத்துடன் கூடிய இந்த ஞானத்தை\nஅஸே²ஷத: அஹம் தே வக்ஷ்யாமி = முழுமையாக நான் உனக்கு சொல்வேன்\nஞானத்தையும் விஞ்ஞானத்தையும் சம்பூரணமாக உனக்குச் சொல்லுகிறேன். இதை அறிந்தால் பிறகு நீ அறிய வேண்டியது மிச்சமொன்றுமில்லை.\nமநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஸ்²சித்³யததி ஸித்³த⁴யே|\nயததாமபி ஸித்³தா⁴நாம் கஸ்²சிந்மாம் வேத்தி தத்த்வத: ||7-3||\nஸஹஸ்ரேஷு மநுஷ்யாணாம் = பல்லாயிர மனிதரில்\nகஸ்²சித் ஸித்³த⁴யே யததி = ஒருவன் சித்திபெற முயல்கிறான்\nயததாம் ஸித்³தா⁴நாம் அபி = (அவ்விதம்) முயற்சி செய்கிற யோகிகளிலும் கூட\nகஸ்²சித் மாம் தத்த்வத: வேத்தி = யாரோ ஒருவன் தான் என்னை உள்ளபடி அறிகிறான்\nபல்லாயிர மனிதரில் ஒருவன் சித்திபெற முயல்கிறான். முயற்சியுடைய சித்தர் பலரில் ஒருவன் என்னை உள்ளபடி அறிகிறான்.\nபூ⁴மிராபோऽநலோ வாயு: க²ம் மநோ பு³த்³தி⁴ரேவ ச|\nஅஹங்கார இதீயம் மே பி⁴ந்நா ப்ரக்ருதிரஷ்டதா⁴ ||7-4||\nபூ⁴மி: ஆப: அநல: வாயு: க²ம் = மண், நீர், தீ, காற்று, ஆகாயம்\nமந: பு³த்³தி⁴ அஹங்காரம் ச ஏவ = மனம், மதி, அகங்காரமும்\nமே இயம் ப்ரக்ருதி = என் இந்த இயற்கை\nஇதி அஷ்டதா⁴ பி⁴ந்நா = இவ்வாறு எட்டு விதமாக பிரிந்து தோன்றுகிறது\nமண், நீர், தீ, காற்று, வான், மனம், மதி, அகங்காரம், இவ்வெட்டு வகையாக என் இயற்கை பிரிந்து தோன்றுகிறது.\nஅபரேயமிதஸ்த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்³தி⁴ மே பராம்|\nஜீவபூ⁴தாம் மஹாபா³ஹோ யயேத³ம் தா⁴ர்யதே ஜக³த் ||7-5||\nஅபரா = இது என் (அபரா என்னும்) கீழியற்கை\nஇத: அந்யாம் = இதனின்றும் வேறுபட்டதாகிய\nயயா இத³ம் ஜக³த் தா⁴ர்யதே = எந்தப் பிரக்ருதியினால் இந்த உலகம் முழுவதும் தாங்கப் படுகிறதோ\nமே ஜீவபூ⁴தாம் பராம் ப்ரக்ருதிம் = எனது உயிர் வடிவான (பரா என்னும்) மேலியற்கையை\nவித்³தி⁴ = தெரிந்து கொள்\nஇது என் கீழியற்கை. இதனின்றும் வேறு��ட்டதாகிய என் மேலியற்கையை அறி; அதுவே உயிராவது; பெருந்தோளாய், அதனால் இவ்வுலகு தரிக்கப்படுகிறது.\nஅஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜக³த: ப்ரப⁴வ: ப்ரலயஸ்ததா² ||7-6||\nஸர்வாணி பூ⁴தாநி = எல்லா உயிர்களும்\nஏதத் யோநீநி = இந்த இரண்டு பிரக்ருதிகளிலிருந்து உண்டானவை (என்றும்)\nஅஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜக³த: ப்ரப⁴வ: = நானே முழுமையாக உலகிற்கும் உற்பத்தியாகும் இடம்\nததா² ப்ரலய = அவ்வாறே ஒடுங்குகின்ற (அழிவு) இடம்\nஇதி உபதா⁴ரய = என்று உணர்ந்து கொள்\nஎல்லா உயிர்களுக்கும் அது காரண மென்றுணர். அதனால், நான் உலக முழுமைக்கும் ஆக்கமும் அழிவுமாவேன்.\nமத்த: பரதரம் நாந்யத்கிஞ்சித³ஸ்தி த⁴நஞ்ஜய|\nமயி ஸர்வமித³ம் ப்ரோதம் ஸூத்ரே மணிக³ணா இவ ||7-7||\nமத்த: அந்யத் கிஞ்சித் = என்னைக் காட்டிலும் வேறு ஒன்றும்\nபரதரம் ந அஸ்தி = உயர்ந்த பொருள் இல்லை\nஇத³ம் ஸர்வம் = இவ்வையகமெல்லாம்\nஸூத்ரே மணிக³ணா இவ = நூலில் மணிகளைப் போல்\nமயி ப்ரோதம் = என் மீது கோக்கப்பட்டது\nதனஞ்ஜயா, என்னைக் காட்டிலும் உயர்ந்த பொருள் வேறெதுவுமில்லை. நூலில் மணிகளைப் போல் இவ்வையகமெல்லாம் என் மீது கோக்கப்பட்டது.\nரஸோऽஹமப்ஸு கௌந்தேய ப்ரபா⁴ஸ்மி ஸ²ஸி²ஸூர்யயோ:|\nப்ரணவ: ஸர்வவேதே³ஷு ஸ²ப்³த³: கே² பௌருஷம் ந்ருஷு ||7-8||\nகௌந்தேய = குந்தி மகனே\nஅஹம் அப்ஸு ரஸ: = நான் நீரில் சுவையாகவும்\nஸ²ஸி² ஸூர்யயோ: ப்ரபா⁴ = ஞாயிறிலும் திங்களிலும் ஒளியாகவும்\nஸர்வவேதே³ஷு ப்ரணவ: = எல்லா வேதங்களிலும் பிரணவமாகவும்\nகே² ஸ²ப்³த³: = வானில் ஒலியாகவும்\nந்ருஷு பௌருஷம் அஸ்மி = ஆண்களிடத்து நான் ஆண்மை\nநான் நீரில் சுவை; குந்தி மகனே, நான் ஞாயிறிலும் திங்களிலும் ஒளி; எல்லா வேதங்களிலும் நான் பிரணவம். வானில் ஒலி நான்; ஆண்களிடத்து நான் ஆண்மை.\nபுண்யோ க³ந்த⁴: ப்ருதி²வ்யாம் ச தேஜஸ்²சாஸ்மி விபா⁴வஸௌ|\nஜீவநம் ஸர்வபூ⁴தேஷு தபஸ்²சாஸ்மி தபஸ்விஷு ||7-9||\nப்ருதி²வ்யாம் புண்ய: க³ந்த⁴: ச = மண்ணில் தூய நறுமணமாகவும்\nவிபா⁴வஸௌ தேஜ: அஸ்மி = நெருப்பில் ஒளியாகவும் இருக்கிறேன்\nச ஸர்வபூ⁴தேஷு ஜீவநம் = அவ்வாறே எல்லா உயிர்களிலும் உயிர்ப்பாகவும்\nதபஸ்விஷு தபஸ்² அஸ்மி = தவம செய்வோரின் தவமாகவும் இருக்கிறேன்.\nமண்ணில் தூய நாற்றமும், தீயில் சுடரும், யான். எல்லா உயிர்களிலும் உயிர்ப்பு நான், தவஞ் செய்வோரின் தவம் யான்.\nபீ³ஜம் மாம் ஸர்வபூ⁴தாநாம் வித்³தி⁴ பார்த² ஸநாதநம்|\nபார்த² ஸர்வபூ⁴தாநாம் = பார்த்தா, எல்லா உயிர்களுக்கும்\nஸநாதநம் பீ³ஜம் = சநாதனமாகிய விதை என்று\nமாம் வித்³தி⁴ = என்னை அறிவாய்\nஅஹம் பு³த்³தி⁴மதாம் பு³த்³தி⁴ = புத்தியுடையோரின் புத்தி நான்\nதேஜஸ்விநாம் தேஜ: அஸ்மி = ஒளியுடையோரின் ஒளியாக இருக்கிறேன்\nஎல்லா உயிர்களுக்கும் நான் சநாதனமாகிய விதையென்றுணர். பார்த்தா, புத்தியுடையோரின் புத்தி நான், ஒளியுடையோரின் ஒளி நான்.\nப³லம் ப³லவதாம் சாஹம் காமராக³விவர்ஜிதம்|\nத⁴ர்மாவிருத்³தோ⁴ பூ⁴தேஷு காமோऽஸ்மி ப⁴ரதர்ஷப⁴ ||7-11||\nப⁴ரதர்ஷப⁴ = பரதர் ஏறே\nகாமராக³விவர்ஜிதம் ப³லம் அஹம் = விருப்பமும் விழைவுந் தீர்ந்த வலிமை நான்\nச த⁴ர்ம அவிருத்³த⁴: = மேலும் அறத்திற்கு மாறுபடாத\nகாம: அஸ்மி = விருப்பமாவேன்\nவல்லோரிடத்தே விருப்பமும் விழைவுந் தீர்ந்த வலிமை நான். பரதரேறே, உயிர்களிடத்து நான் கடமை தவறாத விருப்பமாவேன்.\nயே சைவ ஸாத்த்விகா பா⁴வா ராஜஸாஸ்தாமஸாஸ்²ச யே|\nமத்த ஏவேதி தாந்வித்³தி⁴ ந த்வஹம் தேஷு தே மயி ||7-12||\nச ஏவ = மேலும் கூட\nயே பா⁴வா: = எந்த உணர்வுகள்\nஸாத்த்விகா: ராஜஸா: தாமஸா: = சத்வ ரஜஸ் தமோ குணங்களில் தோன்றியவையோ\nதாந் மத்த: ஏவ = என்னிடத்தே பிறந்தன\nஇதி வித்³தி⁴ = என்று அறிந்து கொள்\nது தேஷு மயி = ஆனால் அவை என்னுள் இருக்கின்றன\nஅஹம் ந = நான் அவற்றுள் இல்லை\nசத்வ ரஜஸ் தமோ குணங்களைச் சார்ந்த மன நிலைகளெல்லாம் என்னிடத்தே பிறந்தன. அவை என்னுள் இருக்கின்றன. நான் அவற்றுள் இல்லை.\nமோஹிதம் நாபி⁴ஜாநாதி மாமேப்⁴ய: பரமவ்யயம் ||7-13||\nஏபி⁴: த்ரிபி⁴: கு³ணமயை: பா⁴வை: = இந்த மூன்று குணங்களாகிய வண்ணங்களால்\nஇத³ம் ஸர்வம் ஜக³த் மோஹிதம் = இவ்வுலகமெல்லாம் மயங்கிப் போய்\nஏப்⁴ய: பரம் = இவற்றினும் மேலாம் அழியாத இயல்பு கொண்ட\nமாம் அபி⁴ஜாநாதி = என்னை உணராதிருக்கிறது\nஇந்த மூன்று குணங்களாகிய வண்ணங்களால் இவ்வுலகமெல்லாம் மயங்கிப் போய், இவற்றினும் மேலாம் அழியாத இயல்பு கொண்ட என்னை உணராதிருக்கிறது.\nதை³வீ ஹ்யேஷா கு³ணமயீ மம மாயா து³ரத்யயா|\nமாமேவ யே ப்ரபத்³யந்தே மாயாமேதாம் தரந்தி தே ||7-14||\nஹி ஏஷா கு³ணமயீ மம தை³வீ மாயா = ஏனெனில் இந்த குணமாகிய எனது தேவமாயை\nயே மாம் ஏவ ப்ரபத்³யந்தே = யாவர் என்னையே சரணடைவரோ\nதே ஏதாம் மாயாம் தரந்தி = அவர்கள் இந்த மாயையைக் கடக்கின்றார்கள்\nஇந்த குணமாகிய எனது தேவமாயை கடத்தற்கரியது. என்னையே யாவர் சரணடைவரோ அவர்கள் இந்த மாயையைக் கடக்கின்றார்கள்.\n�� மாம் து³ஷ்க்ருதிநோ மூடா⁴: ப்ரபத்³யந்தே நராத⁴மா:|\nமாயயாபஹ்ருதஜ்ஞாநா ஆஸுரம் பா⁴வமாஸ்²ரிதா: ||7-15||\nமாயயா அபஹ்ருத ஜ்ஞாநா = மாயையினால் ஞானம் அழிந்தோர்\nஆஸுரம் பா⁴வம் ஆஸ்²ரிதா: = அசுரத் தன்மையை பற்றி நிற்போர்\nநராத⁴மா: து³ஷ்க்ருதிந: மூடா⁴: = மனிதரில் தாழ்ந்தவர்களும் இழிவான செயல்களை புரிகின்றவர்களுமான அறிவிலிகள்\nமாம் ந ப்ரபத்³யந்தே = என்னைச் சரண் புகார்\nதீமை செய்யும் மூடர், மனிதரில் கடைப்பட்டார், மாயையால் ஞான மழிந்தோர், அசுரத் தன்மையைப் பற்றி நிற்போர், (இனையோர்) என்னைச் சரண் புகார்.\nசதுர்விதா⁴ ப⁴ஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோऽர்ஜுந|\nஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தா²ர்தீ² ஜ்ஞாநீ ச ப⁴ரதர்ஷப⁴ ||7-16||\nப⁴ரதர்ஷப⁴ அர்ஜுந: = பரதரேறே அர்ஜுனா\nஅர்தா²ர்தீ² = பயனை வேண்டுவோர்,\nஜிஜ்ஞாஸு: = அறிவை விரும்புவோர்\nஜ்ஞாநீ = ஞானிகள் என\nசதுர்விதா⁴ ஸுக்ருதிந: ஜநா: = நான்கு வகையான நற்செய்கையுடைய மக்கள்\nமாம் ப⁴ஜந்தே = என்னை வழிபடுகின்றனர்\nநற்செய்கையுடைய மக்களில் நான்கு வகையார் என்னை வழிபடுகின்றனர். பரதரேறே, துன்புற்றார், அறிவை விரும்புவோர், பயனை வேண்டுவோர், ஞானிகள் என.\nதேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த ஏகப⁴க்திர்விஸி²ஷ்யதே|\nப்ரியோ ஹி ஜ்ஞாநிநோऽத்யர்த²மஹம் ஸ ச மம ப்ரிய: ||7-17||\nதேஷாம் நித்யயுக்த = அவர்களில் நித்திய யோகம் பூண்டு\nஏகப⁴க்தி: ஜ்ஞாநீ விஸி²ஷ்யதே = ஒரே பக்தி செலுத்தும் ஞானி சிறந்தவன்\nஹி ஜ்ஞாநிந: = ஏனெனில் ஞானிக்கு\nஅஹம் அத்யர்த²ம் ப்ரிய: = நான் மிகவும் இனியவன்\nஸ ச மம ப்ரிய: = அவன் எனக்கு மிகவும் இனியன்\nஅவர்களில் நித்திய யோகம் பூண்டு ஒரே பக்தி செலுத்தும் ஞானி சிறந்தவன். ஞானிக்கு நான் மிகவும் இனியவன்; அவன் எனக்கு மிகவும் இனியன்.\nஉதா³ரா: ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்|\nஆஸ்தி²த: ஸ ஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாம் க³திம் ||7-18||\nஏதே ஸர்வே உதா³ரா: ஏவ = மேற்சொல்லிய யாவரும் நல்லாரே\nது ஜ்ஞாநீ ஆத்மா ஏவ = எனினும், ஞானி என்னுடைய ஸ்வரூபமே\nமே மதம் = (என்பது) என்னுடைய கருத்து\nஹி ஸ: யுக்தாத்மா = அவன், யோகத்தில் இசைந்து\nஅநுத்தமாம் க³திம் = உத்தம கதியாகிய\nமாம் ஏவ ஆஸ்தி²த: = என்னைக் கடைப்பிடித்து நிற்கிறான்\nமேற்சொல்லிய யாவரும் நல்லாரே. எனினும், ஞானியை நான் யானாகவே கொண்டுளேன். அவன், யோகத்தில் இசைந்து, உத்தம கதியாகிய என்னைக் கடைப்பிடித்து நிற்கிறான்.\nப³ஹூநாம் ஜந்மநாமந்தே ஜ்ஞா��வாந்மாம் ப்ரபத்³யதே|\nவாஸுதே³வ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுது³ர்லப⁴: ||7-19||\nப³ஹூநாம் ஜந்மநாம் அந்தே = பல பிறவிகளின் இறுதியில்\nஸர்வம் வாஸுதே³வ: இதி = எல்லாம் வாசுதேவனே என்று\nமாம் ப்ரபத்³யதே = என்னை அடைக்கலமாகப் பற்றுகிறான்\nஸ: மஹாத்மா ஸுது³ர்லப⁴: = அவ்வித மகாத்மா கிடைத்தற்கரியவன்\nபல பிறவிகளின் இறுதியில் ஞானவான், ‘எல்லாம் வாசுதேவனே’ என்று கருதி என்னை அடைக்கலமாகப் பற்றுகிறான். அவ்வித மகாத்மா கிடைத்தற்கரியவன்.\nதம் தம் நியமமாஸ்தா²ய ப்ரக்ருத்யா நியதா: ஸ்வயா ||7-20||\nதை: தை: காமை: = அந்த அந்த விருப்பங்களால்\nஹ்ருதஜ்ஞாநா: = கவரப்பட்ட அறிவினையுடையோர்\nஸ்வயா ப்ரக்ருத்யா நியதா: = தத்தம் இயற்கையால் கட்டுண்டு\nதம் தம் நியமம் ஆஸ்தா²ய = வெவ்வேறு நியமங்களில் நிற்பாராய்\nஅந்ய தே³வதா: ப்ரபத்³யந்தே = அன்னிய தேவதைகளை வழிபடுகின்றனர்\nவெவ்வேறு விருப்பங்களால் கவரப்பட்ட அறிவினையுடையோர், தத்தம் இயற்கையால் கட்டுண்டு, வெவ்வேறு நியமங்களில் நிற்பாராய் அன்னிய தேவதைகளை வழிபடுகின்றனர்.\nயோ யோ யாம் யாம் தநும் ப⁴க்த: ஸ்²ரத்³த⁴யார்சிதுமிச்ச²தி|\nதஸ்ய தஸ்யாசலாம் ஸ்²ரத்³தா⁴ம் தாமேவ வித³தா⁴ம்யஹம் ||7-21||\nய: ய: ப⁴க்த: = எந்த எந்த பக்தன்\nயாம் யாம் தநும் = எந்த எந்த வடிவத்தை (தெய்வத்தை)\nஸ்²ரத்³த⁴யா அர்சிதும் = நம்பிக்கையுடன் அர்ச்சிக்க விரும்புகிறானோ\nதஸ்ய தஸ்ய ஸ்²ரத்³தா⁴ம் = அந்த அந்த பக்தனுக்கு சிரத்தையை\nஅஹம் தாம் ஏவ = நான் அந்த தேவதையிடமே\nஅசலாம் வித³தா⁴மி = ஸ்திரமாக செய்கிறேன்\nஎந்த எந்த பக்தன், நம்பிக்கையுடன் எந்த எந்த வடிவத்தை அர்ச்சிக்க விரும்புகிறானோ, அவனுடைய அசையாத நம்பிக்கைக்குத் தக்க வடிவத்தை நான் மேற்கொள்ளுகிறேன்.\nஸ தயா ஸ்²ரத்³த⁴யா யுக்தஸ்தஸ்யாராத⁴நமீஹதே|\nலப⁴தே ச தத: காமாந்மயைவ விஹிதாந்ஹிதாந் ||7-22||\nஸ தயா ஸ்²ரத்³த⁴யா யுக்த: = அவன் அந்த நம்பிக்கையுடன் கலந்து\nதஸ்ய ஆராத⁴நம் ஈஹதே = அவ்வடிவத்தை ஆராதித்து வேண்டுகிறான்\nச தத: காமாந் லப⁴தே = மேலும் அதனின்றும் விரும்பியனவற்றை எய்துகிறான்\nஹி தாந் விஹிதாந் மயா ஏவ = எனினும் அவை என்னாலேயே வகுத்துக் கொடுக்கப் பட்டது\nஅவன் அந்த நம்பிக்கையுடன் கலந்து அவ்வடிவத்தை ஆராதித்து வேண்டுகிறான். அதனின்றும் தான் விரும்பியனவற்றை எய்துகிறான்; எனினும் அவற்றை வகுத்துக் கொடுப்போன் யானே.\nஅந்தவத்து ப²லம் தேஷாம் தத்³���⁴வத்யல்பமேத⁴ஸாம்|\nதே³வாந்தே³வயஜோ யாந்தி மத்³ப⁴க்தா யாந்தி மாமபி ||7-23||\nது அல்பமேத⁴ஸாம் தேஷாம் = எனினும், அற்ப மதியுடைய அன்னோர்\nதத் ப²லம் அந்தவத் ப⁴வதி = எய்தும் பயன் இறுதியுடையதாக ஆகிறது.\nதே³வ யஜ: தே³வாந் யாந்தி= தேவர்களைத் தொழுவோர் தேவர்களை எய்துகின்றனர்\nமத்³ப⁴க்தா: மாம் அபி யாந்தி = என்னடியார் என்னையே எய்துகிறார்கள்\nஎனினும், அற்ப மதியுடைய அன்னோர் எய்தும் பயன் இறுதியுடைத்தாம். தேவர்களைத் தொழுவோர் தேவர்களை எய்துகின்றனர். என்னடியார் என்னையே எய்துகிறார்கள்.\nஅவ்யக்தம் வ்யக்திமாபந்நம் மந்யந்தே மாமபு³த்³த⁴ய:|\nபரம் பா⁴வமஜாநந்தோ மமாவ்யயமநுத்தமம் ||7-24||\nஅபு³த்³த⁴ய: மம அநுத்தமம் = அறிவற்றவர்கள் என்னுடைய இணையற்றதும்\nஅவ்யயம் பரம் பா⁴வம் = அழிவற்றதும் உத்தமமும் ஆகிய பரநிலையை\nஅஜாநந்த: = அறிந்து கொள்ளாமல்\nஅவ்யக்தம் மாம் = புலன்களுக்கு அப்பாற்பட்டவனான என்னை\nவ்யக்திம் ஆபந்நம் = கண்களால் காணக் கூடிய தோற்றத்தை அடைந்தவன் என்று (மனிதனைப் போல பிறப்புள்ளவனாக)\nமறைவும் வெளிப்பாடும் உடையோனாக என்னை மதியற்றார் கருதுகின்றனர். என் அழிவற்ற உத்தம மாகிய பரநிலையை அன்னார் அறிகிலர்.\nநாஹம் ப்ரகாஸ²: ஸர்வஸ்ய யோக³மாயாஸமாவ்ருத:|\nமூடோ⁴ऽயம் நாபி⁴ஜாநாதி லோகோ மாமஜமவ்யயம் ||7-25||\nஅஹம் ஸர்வஸ்ய ப்ரகாஸ²: = எல்லாவற்றுக்கும் ஒளியாகிய என்னை\nயோக³மாயா ந ஸமாவ்ருத: = யோக மாயை சூழ்வதில்லை\nஅஜம் அவ்யயம் மாம் = பிறப்பும், கேடுமற்ற என்னை\nஅயம் மூட⁴ லோக: = இந்த மூடவுலகம்\nந அபி⁴ஜாநாதி = அறியவில்லை\nஎல்லாவற்றுக்கும் ஒளியாகிய என்னை, யோக மாயை சூழ்வதில்லை. பிறப்பும், கேடுமற்ற என்னை மூடவுலகம் அறியவில்லை.\nவேதா³ஹம் ஸமதீதாநி வர்தமாநாநி சார்ஜுந|\nப⁴விஷ்யாணி ச பூ⁴தாநி மாம் து வேத³ ந கஸ்²சந ||7-26||\nஸமதீதாநி வர்தமாநாநி ப⁴விஷ்யாணி ச = சென்ற, நிகழ்வன, வருவன\nபூ⁴தாநி = ஆகிய உயிர்களையெல்லாம்\nஅஹம் வேத³ = நானறிவேன்\nது கஸ்²சந மாம் ந வேத³ = ஆனால் எவரும் என்னை அறிவதில்லை\nசென்ற, நிகழ்வன, வருவன ஆகிய உயிர்களையெல்லாம் நானறிவேன். என்னை அறிந்தோர் எவருமிலர்.\nஸர்வபூ⁴தாநி ஸம்மோஹம் ஸர்கே³ யாந்தி பரந்தப ||7-27||\nபரந்தப பா⁴ரத = பகைவரைச் சுடுவோய்\nஸர்கே³ இச்சா² த்³வேஷ ஸமுத்தே²ந = உலகில் விருப்பத்தாலும் பகைமையாலும் எழுந்த\nத்³வந்த்³வ மோஹேந = இருமைகளின் மயக்கத்தால்\nஸர்வபூ⁴தாநி ஸம்மோஹம் யாந��தி = எல்லா உயிர்களும் மயங்கி விடுகின்றன\nவிருப்பத்தாலும் பகைமையாலும் எழுந்த இருமைகளின் மயக்கத்தால், பாரதா, எல்லா உயிர்களும் மயங்கி விடுகின்றன, பகைவரைச் சுடுவோய்.\nயேஷாம் த்வந்தக³தம் பாபம் ஜநாநாம் புண்யகர்மணாம்|\nதே த்³வந்த்³வமோஹநிர்முக்தா ப⁴ஜந்தே மாம் த்³ருட⁴வ்ரதா: ||7-28||\nது யேஷாம் ஜநாநாம் = எந்த ஜனங்கள்\nபாபம் அந்தக³தம் = பாவந் தீர்ந்து\nபுண்யகர்மணாம் = புண்ணிய செயல்கள் செய்கின்றனரோ\nதே த்³வந்த்³வ மோஹ நிர்முக்தா: = அவர்கள் இருமைகளின் மயக்கந் தீர்ந்து\nத்³ருட⁴வ்ரதா: மாம் ப⁴ஜந்தே = திடவிரதமுடையோராய் என்னை வழிபடுகின்றனர்\nஎந்த ஜனங்கள் பாவந் தீர்ந்து புண்ணிய செயல்கள் செய்கின்றனரோ, அவர்கள் இருமைகளின் மயக்கந் தீர்ந்து திடவிரதமுடையோராய் என்னை வழிபடுகின்றனர்.\nஜராமரணமோக்ஷாய மாமாஸ்²ரித்ய யதந்தி யே|\nதே ப்³ரஹ்ம தத்³விது³: க்ருத்ஸ்நமத்⁴யாத்மம் கர்ம சாகி²லம் ||7-29||\nயே மாம் ஆஸ்²ரித்ய = என்னை வழிபட்டு\nஜரா மரண மோக்ஷாய யதந்தி = மூப்பினின்றும் மரணத்தினின்றும் விடுபடுமாறு முயற்சி செய்வோர்\nதே தத் ப்³ரஹ்ம = அவர்கள் ‘அது’ என்ற பிரம்மத்தையும்\nக்ருத்ஸ்நம் அத்⁴யாத்மம் = ஆத்மஞான முழுதையும்\nஅகி²லம் கர்ம ச விது³: = செய்கையனைத்தையும் உணர்வார்\nமூப்பினின்றும் மரணத்தினின்றும் விடுபடுமாறு என்னை வழிபட்டு முயற்சி செய்வோர் ‘அது’ என்ற பிரம்மத்தை யுணர்வார்; ஆத்மஞான முழுதையும் உணர்வார்; செய்கையனைத்தையு முணர்வார்.\nஸாதி⁴பூ⁴தாதி⁴தை³வம் மாம் ஸாதி⁴யஜ்ஞம் ச யே விது³:|\nப்ரயாணகாலேऽபி ச மாம் தே விது³ர்யுக்தசேதஸ: ||7-30||\nஸாதி⁴ பூ⁴தாதி⁴தை³வம் ஸாதி⁴யஜ்ஞம் ச = பூத ஞானம், தேவ ஞானம், யாக ஞானம் இவற்றுடன் கூடியவனாக\nயே மாம் = யாவர் என்னை\nப்ரயாணகாலே அபி விது³: = இறுதிக் காலத்திலேனும் அறிவாரோ\nயுக்த சேதஸ: = யோகத்திற் பொருந்திய சித்தமுடைய\nதே மாம் ச விது³: = அவர்கள் என்னையே அறிகிறார்கள்\nபூத ஞானம், தேவ ஞானம், யாக ஞானம் இவற்றுடன் என்னை யாவர் இறுதிக் காலத்திலேனும் அறிவாரோ, யோகத்திற் பொருந்திய சித்தமுடைய அன்னாரே அறிஞர்.\nஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்\nஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த\nஉரையாடலில் ‘ஞான விஞ்ஞான யோகம்’ எனப் பெயர் படைத்த\nசமஸ்கிருத ஓலை சுவடிகளின் ‘என்சைக்-ளோபீ��ியா’\nஇந்தியா டுடே இதழில் சங்கதம்.காம்\nகடல் போன்ற காளிதாசன் புகழ்\nவேதாந்த உண்மைகளை அறிய வடமொழி பயிற்சி தேவை\nபாணினியின் அஷ்டாத்யாயி – 2\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangatham.com/notes/10_ways_to_learn_sanskrit.html", "date_download": "2019-07-18T22:23:43Z", "digest": "sha1:TXKY4MZKHSKDM2F62DBBRXY56DDJARZT", "length": 16694, "nlines": 110, "source_domain": "www.sangatham.com", "title": "வடமொழி கற்க பத்து வழிகள் | சங்கதம்", "raw_content": "\nவடமொழி கற்க பத்து வழிகள்\nவகை: குறிப்புகள்\ton டிசம்பர் 20, 2009 by\tसंस्कृतप्रिय:\n1. பாட புத்தகங்கள் (Text books)\nஇணையத்தில் சம்ஸ்க்ருதம் கற்க ஏராளமான புத்தகங்கள் – PDF வடிவிலும், வலைப் பக்கங்களாகவும் கிடைக்கின்றன. உதாரணமாக சித்ராபூர் மடத்தின் வலைப்பக்கத்தில் உள்ள சம்ஸ்க்ருத பாடங்களை சொல்லலாம். மிக எளிய முறையில் அமைந்துள்ள இந்த பாடங்கள் அனைத்தும் இலவசமாக கிடைக்கின்றன. மேலும் பல வலைப்பக்கங்கள் சம்ஸ்க்ருதம் கற்க உதவுகின்றன. தேடினால் கிடைக்கும். CBSE பாடத்திட்டத்தில் ஒன்றாம் வகுப்பிலிருந்து சம்ஸ்க்ருதம் சொல்லித் தரப்படுகிறது. அந்த புத்தகங்களை வாங்கினால் வடமொழியை எளிதாக கற்கலாம்.\nசுயமாக கற்கும் முயற்சியிலிருந்து துணிந்து ஒரு ஆசிரியரை நாட முடிவு செய்து விட்டீர்களா… அதுவும் சாத்தியம் தான். முன்பெல்லாம் தெரிந்தவர்கள் மூலமாக தேடி தேடி களைத்துப் போக நேரிடும். இப்போது இணையத்தின் மூலமாக வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் ஆசிரியர்களை தொடர்பு கொண்டு வடமொழி கற்கமுடியும்.. Language-School-Teachers.com போன்ற வலைப்பக்கங்களில் தேடினால் நாம் விரும்பும் எந்த மொழிக்கும் ஆசிரியர்கள் கிடைக்கிறார்கள். என் ஆசிரியரையும் நான் அப்படித்தான் கண்டடைந்தேன்.\nசமஸ்க்ருதத்தில் சில சந்தேகங்களை வலையில் தேட வேண்டுமா.. கூகிள் தேடுபொறியில் சம்ஸ்க்ருத தேடல் இருக்கிறது தெரியுமா இது தவிர யூனிகோடு எழுத்துருக்களை யாகூ போன்ற எல்லா தேடுபொறிகளும் அனுமதிக்கின்றன. அதனால் நமக்கு தேவையான வடமொழி தேடுதலை எளிதாக மேற்கொள்ளலாம்.\nயூனிகோடு எழுத்துரு பிரபலமாவதற்கு முன், வெவ்வேறு விதமான எழுத்துருக்கள்(fonts), மென்பொருள்கள் (software) என்று இந்திய மொழிகளில் கட்டுரைகள், மின்னஞ்சல்கள் அனுப்புவது மிக கடினமாக இருந்து வந்தது. ���ூகிளின் சிறந்த சேவைகளில் ஒன்றான இந்த Google Transliteration அமைப்பு தமிழ், தெலுங்கு, மட்டும் அல்லாமல் தேவநாகரி லிபியை கொண்ட இந்தி சம்ஸ்க்ருதம் ஆகிய மொழிகளிலும் யூனிகோடு எழுத்துருவில் எழுத உதவுகிறது. இதன் மூலம் வடமொழியை தேவநாகரி எழுத்துருவில் எழுதுவது மிக எளிது.\nஏனைய இந்திய மொழிகளைப் போல், இலக்கண சிறப்பு அமைப்புகள் மிகுந்தது. வடமொழியின் வினைச்சொற்கள், இறந்த – நிகழ் – எதிர்கால அமைப்பைப் பொறுத்து சிறு மாற்றங்களை கொள்ளும். இதற்கு உதவும் வகையில் இந்த வலைப்பக்கம் உதவுகிறது.\nவினைச்சொற்கள் போலவே, வடமொழியில் பெயர்ச்சொற்களும் வேற்றுமை கொள்ளும்போது வேற்றுமை உருபுகளுக்கேற்ப சிறு மாற்றம் கொள்ளும். இதை எளிதாக அறிய இந்த பக்கம் உதவுகிறது.\nபுதிதாக எந்த மொழியையுமே கற்கும்போது, ஒரு சிறிய அகராதியை வைத்திருப்பது மிகவும் அவசியம். வடமொழிக்கு புகழ் பெற்ற Monier Williams அகராதி மிகவும் உதவும். இது வலையில் இலவசமாக PDF கோப்பாக கிடைக்கிறது. இது தவிர, தேடும் வகையில் அகராதிகளும் (Cologne Dictionary, Spoken Sanskrit Dictionary) வலையில் கிடைக்கின்றன. வடமொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு மாற்றி பொருள் புரிந்து கொள்ள, Apte’s Sanskrit Dictionary உதவும்.\nஇணையத்தில் சம்ஸ்க்ருதம் கற்றுக்கொள்ள உதவும் வகையில் பல்வேறு வீடியோக்கள் யூட்யூப் போன்ற வலைப்பக்கங்களில் கிடைக்கின்றன. அடிப்படையாக எழுத்துக்களை கற்பது துவங்கி, பேச்சு மொழியை அறியவும் உதவும் வீடியோக்கள் நிறைய இருக்கின்றன. இதுவும் தவிர ஆடியோ mp3 வடிவிலும் கற்றுக்க்கொள்ள உதவும் பக்கங்கள் இணையத்தில் உள்ளன.\n9. வலைப்பதிவுகள் (Blogs, News)\nவியப்புக்குரிய செய்தி என்னவெனில், சம்ஸ்க்ருதத்தில் ஏற்கனவே நிறைய பிளாகுகள் எழுதப்பட்டு வருகின்றன. பலரும் முழு சம்ஸ்க்ருதம், கொஞ்சம் இந்தி – சம்ஸ்க்ருதம், ஆங்கிலம் – சம்ஸ்க்ருதம் என்ற வகையில் எழுதி வருகிறார்கள். சம்ஸ்க்ருத ஆர்வலர்கள், மாணவர்கள் என்று பலர் இதில் ஈடுபட்டு வருகிறார்கள். பார்க்க:\nவலைப்பதிவுகளைப் போலவே, ஏராளமான வலைக்குழுக்களும் சம்ஸ்க்ருதம் கற்க/பயன்படுத்த உதவும் வகையில் இயங்கி வருகின்றன. பல வருடங்களாக இயங்கி வரும் சில குழுக்களில் பொதிந்து கிடக்கும் தகவல்கள் ஏராளம். சில சம்ஸ்க்ருத குழுக்கள்:\n← சங்கதம் குறித்த கருத்துகளும், உண்மைகளும்\nகெளரி மாட்டிறைச்சி சமைக்கிறாள் →\n9 Comments → வடமொழி கற்க பத்து வழிகள்\nக குமரன் ஆகஸ்ட் 4, 2012 at 3:23 மணி\nநான் மலேசியாவில் கோலாலம்பூரில் வசிக்கிறேன். வயது 75. ஒரு மாதம் இந்தியாவில் தங்கி குறிப்பாக தமிழ் நாட்டில், படிப்பதற்கு வசதியுண்டா. சமஸ்கிருதம் ஓரளுவு எழுத படிக்கத் தெரியும்\nசம்ஸ் க்ரித்ம் கற்க ஸ்கூல் அல்லது கல்லூரி முகவரி தெரிய படுத்த வூம் பட்டயம் அல்லது டிகிரி படிக்க தெரிய படுத்த வூம்.\nநான் விரைவில் சமஷ்கிருதம் கற்க வேண்டும்.\nWrite a Reply or Comment மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசம்புராமாயணம் – கதையும் கவிதையும் கலந்த காவியம்\nபர்த்ருஹரியின் நன்மொழிகள் – 5\nகாசிகா – இலக்கண உரை\nஜி ஷியான்லின் – சீனாவின் இந்தியவியலாளர்\nபகவத் கீதை பாரதியார் உரையுடன்\nவடமொழி புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்\nசங்கதம் தளம் குறித்து ஊடகங்களில்...\nகல்வெட்டில் காளிதாசன் பற்றிய ஒரு குறிப்பு…\nநமது வரலாற்றில் எந்த சம்பவமும், மனிதர்களும், இலக்கியங்களும், கட்டடங்களும் அவற்றின் காலம் குறித்து மிகச்சரியாக குழப்பம் இல்லாமல் கண்டறியப் படுவது மிகவும் அரிது. காளிதாசன் போன்ற இலக்கிய மேதைகள் வாழ்ந்த...\nவடமொழி ஆளுமை அல்ல, அறிமுகம் போதும்…\nஒரு நடுத்தர வயதினை தொட்ட ஒருவர், அவருக்கு வடமொழி பரிச்சயம் இல்லை. தேவநாகரி எழுத்தும் தெரியாது. இரண்டொரு ஸ்லோகங்கள் கேள்விப் பட்டிருக்கிறார். அது பற்றி ஆர்வம் கொண்டு சமஸ்க்ருத மொழியை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2009/06/shutdown_08.html", "date_download": "2019-07-18T22:25:04Z", "digest": "sha1:P2BMC7EQWI6ZEWCWL5FB7YNM4KQ7LGFS", "length": 7592, "nlines": 160, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: விண்டோஸ் விஸ்டாவில் Shutdown நேரத்தை குறைக்க..,", "raw_content": "\nவிண்டோஸ் விஸ்டாவில் Shutdown நேரத்தை குறைக்க..,\nStart க்கு சென்று Search box - ல் Regedit என டைப் செய்து என்டர் கொடுக்கவும்.\nஎன்ற பகுதிக்கு சென்று, வலது புற பேனில் உள்ள \"WaitToKillServiceTimeout\" என்ற String - ல் கிளிக் செய்து அதன் வேல்யுவை மாற்றுங்கள்.\nவழ்க்கமாக 20000 என இருக்கும் அதனை 5000 அல்லது 3000 என மாற்றிப்பாருங்கள்.\n(3000 க்கு கீழே செல்வது கொஞ்சம் ரிஸ்க் தான்.)\nRelated Posts : விஸ்டா ட்ரிக்ஸ்\nபென் ட்ரைவ், மெமரி கார்டுகளில் மால்வேர்களை நீக்க.....\nவிண்டோஸ் விஸ்டாவில் Shutdown நேரத்தை குறைக்க..,\nகணினி மேலாண்மை (Computer Management) என்பது என்ன\nTask Manager -இன் பயன்பாடுகள்.\nAutoCAD Tricks - ஆட்டோ கேட் இல்லாத கணினிக்கு டிரா...\nFireFox -ல் தேவையான ஃபோல்டரில் படங்களை எளிதாக சேம...\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/18_18.html", "date_download": "2019-07-18T21:14:38Z", "digest": "sha1:UB4EE7TATZ3W47KVZYLQ2CO6R766JTAQ", "length": 5766, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தினகரன் ஆதரவு அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம்; சபாநாயகர் அதிரடி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதினகரன் ஆதரவு அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம்; சபாநாயகர் அதிரடி\nபதிந்தவர்: தம்பியன் 18 September 2017\nஅ.தி.மு.க.வின் டி.டி.வி.தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் தனபால் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் மனு கொடுத்த சட்டமன்ற உறுப்பினர்களையே சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துள்ளார்.\nதகுதி நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் விபரம், “செந்தில்பாலாஜி (அரவக்குறிச்சி), தங்கதமிழ்செல்வன்(ஆண்டிபட்டி), பழனியப்பன் (பாப்பிரெட்டிபட்டி), ரெங்சாமி (தஞ்சை), சுப்பிரமணியன் (சாத்தூர்), கென்னமாரியப்பன் (மானாமதுரை), சுந்தர்ராஜ் (ஒட்டபிடாரம்), தங்கதுரை (நிலக்கோட்டை), கதிர்காமு (பெரியகுளம்), வெற்றிவேல் (பெரம்பூர்), முத்தையா (பரமக்குடி), ஏழுமலை (பூந்தமல்லி), பார்த்திபன் (சோளிங்கர்), ஜெயந்திபத்மநாபன் (குடியாத்தம்), கோதண்டபாணி (திருப்போரூர்), முருகன் (அரூர்), பாலசுப்பிரமணியன் (ஆம்பூர்), உமாமகேஸ்வரி (விளாத்திக்குளம்).\n0 Responses to தினகரன் ஆதரவு அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம்; சபாநாயகர் அதிரடி\nபாராளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: சட்டத்தரணி கனக ஈஸ்வரன்\n2015 பன்னிரு ராசிகளுக்குமான முழுமையான பலன்கள்\nதேசத்தின்குரலுக்கு யாழ் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி\nவிக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்\nகடற்கரும்பு​லி கப்டன் மாலிகா வீரவணக்க நாள்\nகருணா(ய்) ஒரு வெற்று டம்மி: பொன்சேகா\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தினகரன் ஆதரவு அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம்; சபாநாயகர் அதிரடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/samsung-galaxy-j2-2018-used-for-sale-kalutara-12", "date_download": "2019-07-18T22:26:13Z", "digest": "sha1:3COQ65TER66V6PMSY7VTWGTR7AJMMHER", "length": 7357, "nlines": 133, "source_domain": "ikman.lk", "title": "கையடக்க தொலைபேசிகள் : Samsung Galaxy J2 2018 (Used) | களுத்தறை | ikman.lk", "raw_content": "\nAvishka மூலம் விற்பனைக்கு10 ஜுன் 7:47 பிற்பகல்களுத்தறை, களுத்துறை\nபுளுடுத், புகைப்பட கருவி , இரட்டை சிம் வசதி, எக்ஸ்டென்டபல் மெமரி, GPS, பெளதீக விசைப்பலகை, மோஷன் சென்டர், 3G, 4G, GSM, தொடு திரை\n0774262XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0774262XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\n44 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n38 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n27 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n1 நாள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n52 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n13 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n33 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n25 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n59 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n44 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n14 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n11 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n37 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n57 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n55 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n2 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்த���ல் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/06/24011104/Army-commander-shot-dead-in-Ethiopia--The-regional.vpf", "date_download": "2019-07-18T21:59:22Z", "digest": "sha1:LJZATLAN76WXFJOLJZ7V3IFXSAEUSEDT", "length": 13374, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Army commander shot dead in Ethiopia - The regional governor was also killed || எத்தியோப்பியாவில் ராணுவ தளபதி சுட்டுக்கொலை - பிராந்திய ஆட்சித்தலைவரும் கொல்லப்பட்டார்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஎத்தியோப்பியாவில் ராணுவ தளபதி சுட்டுக்கொலை - பிராந்திய ஆட்சித்தலைவரும் கொல்லப்பட்டார் + \"||\" + Army commander shot dead in Ethiopia - The regional governor was also killed\nஎத்தியோப்பியாவில் ராணுவ தளபதி சுட்டுக்கொலை - பிராந்திய ஆட்சித்தலைவரும் கொல்லப்பட்டார்\nஎத்தியோப்பியாவில் ராணுவ தளபதி சுட்டுக்கொல்லப்பட்டதுடன், பிராந்திய ஆட்சித்தலைவரும் கொல்லப்பட்டார்.\nஎத்தியோப்பியா நாட்டில் அம்ஹாரா என்ற மாகாணம் உள்ளது. அதன் ஆட்சித்தலைவராக அம்பாசெவ் மெகோனன் இருந்து வந்தார். அந்த மாகாணத்தில் அரசியல் நெருக்கடி காரணமாக அமைதியற்ற சூழல் நிலவி வந்தது. இந்த நிலையில் அங்கு ஒரு பிரிவினர் நேற்று முன்தினம் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, பிராந்திய ஆட்சித்தலைவர் அம்பாசெவ் மெகோனன் ஒரு கூட்டத்தை நடத்தினார்.\nஇந்த கூட்டத்துக்குள் அந்த மாகாணத்தின் பாதுகாப்பு தலைவர் அசாமிநியு சிஜேவின் கூலிப்படை நுழைந்து, அம்பாசெவ் மெகோனனையும், அவரது ஆலோசகரையும் சுட்டுக்கொன்று விட்டனர். இதை எத்தியோப்பிய பிரதமர் அபிய் அகமதுவின் செய்தி தொடர்பாளர் பில்லினி நேற்று தெரிவித்தார்.\nஅம்பாசெவ் மெகோனனும், அவரது ஆலோசகரும் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர், எத்தியோப்பிய ராணுவ தளபதி சியாரே மெகோனனை, அவரது வீட்டில் வைத்து அவரது மெய்க்காப்பாளர் சுட்டுக்கொன்றார். இந்த படுகொலையில் மெய்க்காப்பாளர் உடனடியாக கைது செய்யப்பட்டு விட்டார். அதே நேரத்தில் பிராந்திய ஆட்சித்தலைவரையும், அவரது ஆலோசகரையும் சுட்டுக்கொல்ல வைத்த மாகாணத்தின் பாதுகாப்பு தலைவர் அசாமிநியு சிஜே தலைமறைவானார். எத்தியோப்பியாவில் அரசியல் நெருக்கடி முற்றி வருவதையே இந்த சம்பவங்க���் காட்டுவதாக அந்த நாட்டின் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.\n1. லடாக்கில் சீன வீரர்கள் அத்துமீறவில்லை : ராணுவ தளபதி\nலடாக்கில் சீன வீரர்கள் அத்துமீறவில்லை என்று இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.\n2. எத்தியோப்பியாவில் ஆட்சி கவிழ்ப்புக்கு முயன்ற பாதுகாப்பு தலைவர் சுட்டுக்கொலை\nஎத்தியோப்பியாவில் ஆட்சி கவிழ்ப்புக்கு முயன்ற பாதுகாப்பு தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.\n3. எத்தியோப்பியாவில் விமான விபத்து: தாமதமாக வந்ததால் உயிர் தப்பிய பயணி\nஎத்தியோப்பியாவில் விமான விபத்து நிகழ்ந்த போது, தாமதமாக வந்ததால் பயணி ஒருவர் உயிர் தப்பினார்.\n4. எத்தியோப்பியா விமான விபத்தில் பலியான இந்தியர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nஎத்தியோப்பியா விமான விபத்தில் பலியான இந்தியர்கள் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. அவர்களில் 6 பேர், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.\n5. எத்தியோப்பியாவில் விமான விபத்து: போயிங் 737 ரக விமானங்களுக்கு தடையா - மத்திய அரசு பரிசீலிக்க முடிவு\nஎத்தியோப்பியாவில் விமான விபத்துக்கு காரணமான போயிங் 737 ரக விமானங்களுக்கு தடை விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க முடிவு செய்துள்ளது.\n1. ரூ.600 கோடி மதிப்பில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\n2. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\n3. கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - சுப்ரீம் கோர்ட்\n4. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\n5. நீட் தேர்வு விவகாரம் : மத்திய அரசிடம் விளக்கம் கேட்டபின் வழக்கு தொடருவது குறித்து முடிவு- அமைச்சர் சிவி சண்முகம்\n1. பொழுதுபோக்கிற்காக சிங்க வேட்டை; முத்தம் கொடுத்து புகைப்படம் எடுத்த தம்பதிக்கு கடும் எதிர்ப்பு\n2. உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்து பில்கேட்ஸ் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.\n3. கிரீஸ் நாட்டில் பரபரப்பு: தலையை உரசும்படி தாழ்வாக பறந்த விமானம்\n4. பெண் எம்.பி.க்களுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இனவெறி கருத்து கண்டனம் வலுக்கிறது\n5. மனிதனை போன்ற அளவுடைய மிகப்பெரிய ஜெல்லி மீன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/07/12095903/1250646/Private-bank-robbery-attempt-near-Annur.vpf", "date_download": "2019-07-18T22:28:41Z", "digest": "sha1:XIRD4R3HH5AB277WWF5YOHU4C224NGQT", "length": 9249, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Private bank robbery attempt near Annur", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅன்னூரில் தனியார் வங்கியில் கொள்ளை முயற்சி\nஅன்னூரில் தனியார் வங்கியில் கொள்ளை முயற்சி நடைபெற்றது. லாக்கரை உடைக்க முடியாததால் நகை-பணம் தப்பியது.\nகொள்ளை முயற்சி நடைபெற்ற தனியார் வங்கி.\nகோவை மாவட்டம் அன்னூர் - அவினாசி சாலையில் தனியார் வங்கி உள்ளது. இந்த வங்கியின் மேலாளராக சென்னையை சேர்ந்த சுதிந்தர் வேலை பார்த்து வருகிறார்.\nநேற்று மாலை 6 மணிக்கு வேலை முடிந்து ஊழியர்கள் வங்கியை பூட்டி சென்றனர். இன்று அதிகாலை அங்கு வந்த மர்ம கும்பல் வங்கியின் ஜன்னல் கதவு கம்பியை உடைத்து உள்ளே நுழைந்தது. பின்னர் லாக்கர் இருக்கும் அறைக்கு சென்ற அக்கும்பல் லாக்கரை உடைக்க முயன்றது. ஆனால் முடியவில்லை.\nஇந்த நிலையில் வங்கியின் அலாரம் ஒலிக்க தொடங்கியது. இதனால் பயந்து போன கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. இன்று காலை 4 மணியளவில் அந்த வழியாக போலீசார் ரோந்து சென்றனர்.\nஅப்போதும் வங்கி அலாரம் தொடர்ந்து ஒலித்து கொண்டே இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வங்கிக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்குள்ள ஜன்னல் உடைக்கப்பட்டு இருந்ததும், லாக்கரை உடைக்க முயன்று இருப்பதும் தெரிய வந்தது.\nஇது குறித்து போலீசார் வங்கி மேலாளருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து அவர் அங்கு விரைந்து வந்தார். அப்போது லாக்கரில் இருந்த நகை - பணம் அப்படியே இருந்தது.\nவங்கி லாக்கரில் ரூ. 4 கோடி மதிப்புள்ள நகை, ரூ. 10 லட்சம் பணம் வைக்கப்பட்டு இருந்தது. கொள்ளையர்களால் லாக்கரை உடைக்க முடியாததால் இந்த நகை, பணம் தப்பியது.\nசம்பவ இடத்திற்கு கருமத்தம்பட்டி டி.எஸ்.பி பாஸ்கரன் விரைந்து வந்து பார்வையிட்டார். போலீஸ் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அங்குள்ள தடயங்களை கைரேகை நிபுணர்கள் சேகரித்தனர்.\nவங்கி இருக்கும் அவினாசி ரோடு பகுதியில் ஏராளமான இடங்களில் தனியார் சார்பில் கண்காணிப்பு கேமிரா வைக்கப்பட்டு உள்ளது. அதில் பதிவான காட்சிகளை ப���லீசார் ஆய்வு செய்தனர்.\nவங்கி அருகே உள்ள பழக்கடையில் இருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்த போது அதிகாலை 3.15 மணியளவில் வங்கியின் முன்புற விளக்கு எரியும் காட்சி பதிவாகி இருந்தது.\nஆனால் கொள்ளையர்கள் உருவம் எதுவும் பதிவாகவில்லை. எனவே கொள்ளையர்கள் அதிகாலை 3.15 மணியளவில் தான் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.\nதனியார் வங்கியில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅன்னூர் வங்கி கொள்ளை முயற்சி\nதமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை திருச்சி வருகை\nராமேஸ்வரம் மீனவர் வலையில் சிக்கிய அரியவகை உயிரினம்\nஅத்திவரதரை தரிசிக்க ரவுடிக்கு போலி பாஸ்: அதிமுக பிரமுகர் - போலீசிடம் விசாரணை\nபல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 22 பேர் குடும்பத்துக்கு நிதி உதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு\nஒரு மாணவர்கூட இல்லாத 45 பள்ளிகள் நூலகம் ஆக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/4433.html", "date_download": "2019-07-18T22:06:49Z", "digest": "sha1:GL5DPHUJ7EJHNILZCYUX7DUC4U3XERYG", "length": 10699, "nlines": 173, "source_domain": "www.yarldeepam.com", "title": "யாழில் கணவனை பிரிந்த பெண்ணுடன் உல்லாசமாக ஊர் சுற்றும் ஆர்யா! - Yarldeepam News", "raw_content": "\nயாழில் கணவனை பிரிந்த பெண்ணுடன் உல்லாசமாக ஊர் சுற்றும் ஆர்யா\nநடிகர் ஆர்யா தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து அலப்பறை செய்து வருகிறார். அவரை பார்ப்பதற்கு வயது வேறுபாடின்றி யாழ்ப்பாண ரசிகர்கள் பலர் சென்று வருவதையும் அவதானிக்க முடிகிறது.\nஇதேவேளை, ஆர்யாவுடன் கனடாவில் வாழும் இலங்கை பெண் ஒருவரும் வந்துள்ளார். ஆர்யா பெண் பார்க்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள இப்பெண்ணின் பெயர் சுசானா. விவாகரத்தான இவர், ஆர்யாவை திருமணம் செய்ய இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.\nஅண்மையில் யாழ் நூலகத்தில் விதிமுறையை மீறி ஆர்யா குழுவினர் படப்பிடிப்பு நடத்தியபோது, பெருமளவு இளைஞர்கள் அவருடன் செல்பி எடுக்க முண்டியடித்தனர்.\nஇன்று ஆர்யா தீவுப்பகுதிக்கு செல்கிறார் என்ற தகவல் கிடைத்ததும், அங்குள்ள வயோதிகர்கள் சிலர் காலையிலிருந்தே மாலையும் கையுமாக நின்ற வேடிக்கையான சம்பவமும் நடந்துள்ளது.\nலண்டன் செல்லும் கனவுடன் சென்ற யாழ் இளைஞர்களுக்கு விமான நிலையத்திற்கு அண்மையில்…\nவெளிநாட்டிலிருந்து விடுமுறையில் இலங்கை சென்ற தமிழ் இளைஞனிற்கு ஏற்பட்ட சோகம்\n5ஜி அலைவரிசை தொடர்பில் எந்த ஒப்பந்தமும் இல்லை – யாழ்.மாநகர மேயர்\nதுஷ்பிரயோகம் செய்த முஸ்லிம் சிறுமிக்கு நேர்ந்த கதி\nபிரித்தானியாவில் ஒரே போட்டியில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி\nவட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nஉலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய தகவல் \nநந்திக் கொடிகளை கிழித்தெறிந்து பௌத்த பிக்கு அடாவடி\nபாணின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்; வெளியான…\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nலண்டன் செல்லும் கனவுடன் சென்ற யாழ் இளைஞர்களுக்கு விமான நிலையத்திற்கு அண்மையில் காத்திருந்த பேரதிர்ச்சி\nவெளிநாட்டிலிருந்து விடுமுறையில் இலங்கை சென்ற தமிழ் இளைஞனிற்கு ஏற்பட்ட சோகம்\n5ஜி அலைவரிசை தொடர்பில் எந்த ஒப்பந்தமும் இல்லை – யாழ்.மாநகர மேயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xn----fweu4ac1de7b1fg9mg.com/blog/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-18T21:46:49Z", "digest": "sha1:LMZJ7YDX7DCQEQCJ3ZVCMG7DV4SNZZSB", "length": 19217, "nlines": 157, "source_domain": "xn----fweu4ac1de7b1fg9mg.com", "title": "புனர்பூ தோஷம் என்றால் என்ன? புனர்பூ தோஷம் பார்ப்பது எப்படி?", "raw_content": "\nஇன்றைய சோதிட பலன் (பிறந்த இராசி படி )\nஇன்றைய இராசி பலன் (பிறந்த தாரகை – நட்சத்திரத்தின் படி )\nவியாழன் – குரு பெயற்சி பலன்கள்\nகாரி – சனி பெயற்சி பலன்கள்\nஇராகு கேது பெயற்சி பலன்கள்\nவெள்ளி – சுக்கிரன் பெயற்சி பலன்கள்\nஅறிவன் – புதன் பெயற்சி பலன்கள்\nதமிழ் ஜாதகங்களில் பயன்படும் சொற்களுக்கு விளக்கம்\nகுருமங்கல யோகம் என்றால் என்ன\nசுனபா யோகம், அனபா யோகம்\nகஜ��ேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது\n யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்\nதுவி துவாதச தோஷம் என்றால் என்ன\nநாடி பொருத்தம் பார்ப்பதால் என்ன பயன்\nஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு\nமரப் பொருத்தம் எதற்காக பார்க்கப்படுகிறது\nபொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்யலாமா\nமரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்\nதிதி என்றால் என்ன, அதில் பயன்படுத்தப்படும் வடமொழி சொற்களுக்கான பொருள் என்ன\nநல்ல நேரம் என்றால் என்ன\nமேல் நோக்கு நாள், கீழ் நோக்கு நாள் என்றால் என்ன\nஇன்றைய சோதிட பலன் (பிறந்த இராசி படி )\nஇன்றைய இராசி பலன் (பிறந்த தாரகை – நட்சத்திரத்தின் படி )\nவியாழன் – குரு பெயற்சி பலன்கள்\nகாரி – சனி பெயற்சி பலன்கள்\nஇராகு கேது பெயற்சி பலன்கள்\nவெள்ளி – சுக்கிரன் பெயற்சி பலன்கள்\nஅறிவன் – புதன் பெயற்சி பலன்கள்\nமுகப்பு ஜாதகம் புனர்பூ தோஷம் என்றால் என்ன\nபுனர்பூ தோஷம் என்றால் என்ன\nபுனர்பூ தோஷம் என்றால் என்ன புனர்பூ தோஷம் பார்ப்பது எப்படி புனர்பூ தோஷம் பார்ப்பது எப்படி புனர்பூ தோஷம் எதற்காக பார்க்கப்படுகிறது\nபுனர்பூ தோஷம் என்றால் என்ன\nபுனர்பூ தோஷம் என்பது நிலவுக்கும், காரிக்கும் (சனி) ஜாதகத்தில் உள்ள தேவையற்ற வகையிலான தொடர்பு.\nபுனர்பூ தோஷம் என்பது, நிலவு மற்றும் காரி (சனி) ஆகிய கோள்களின் சேர்க்கை அல்லது அவை ஒன்றுடன் ஒன்று வைத்துள்ள தொடர்பு, பல வகையில் சாதகக்காரருக்கு திருமணம் நடப்பதை தடுக்கும். இத்தகைய தொல்லை தரும் இந்த இரு கோள்களுக்கான தொடர்பையே நாம் புனர்பூ தோஷம் என்றழைக்கிறோம்.\nஇந்த புனர்பூ தோஷம் திருமண வாழ்வில் பல துன்பங்களை அல்லது தொல்லைகளை உண்டாக்கலாம்.\nமேலும் இந்த புனர்பூ தோஷம் உள்ளவர்கள் அடிக்கடி தலைவலி, அச்ச உணர்வு, பரபரப்பு, படபடப்பு போன்றவற்றை உணர்வர்.\nநிலவு மற்றும் காரி (சனி) ஆகிய கோள்களின் ஞாயிறு உள்ளே நுழைந்தால் அல்லது அவை இரண்டையும் தன் பார்வையில் வைத்திருந்தால் புனர்பூ தோஷம் நீங்கிவிடும்.\nபுனர்பூ தோஷம் பார்ப்பது எப்படி\nநிலவுடன் காரியும் (சனி) இணைந்து எங்கே இருந்தாலும புனர்பூ தோஷம் எனலாம்.\nகாரி (சனி) நிலவை ஏழாம் பார்வையாக ஒருவரை ஒருவர் பார்தால் புனர்பூ தோஷம்.\nகாரி (சனி) மட்டும் நிலவை தனது மூன்றாம் பார்வை மற்றும் பத்தாம் பார்வையால் பார்ப்பது தோஷம் எனலாம்.\nநிலவு ந��சம் பெற்ற நிலையில் காரி (சனி) பார்ப்பது அல்லது காரி (சனி) நீசம் பெற்ற நிலையில் நிலவு பார்ப்பது பெரும் புனர்பூ தோஷம் எனலாம்.\nகுடும்ப இருப்பில் இவ்வாறு நீசம் பெற்ற நிலையில் ஒருவர் மற்றவரை பார்க்க அமையப் பெறுவது கடுமையான பெரும் புனர்பூ தோஷம் எனலாம்.\nகாரி (சனி) வீட்டில் நிலவு இருப்பது அல்லது நிலவு வீட்டில் காரி இருப்பதும் கடுமையான பெரும் புனர்பூ தோஷம் எனலாம்.\nஇந்த நிலை உள்ள காரி மற்றும் நிலவை, வியாழன் (குரு) பார்க்காமல் இருந்தால் மிக மிக கடுமையான புனர்பூ தோஷத்திற்கு சாதகக் காரர் ஆளாகின்றார்.\nபுனர்பூ தோஷம் எதற்காக பார்க்கப்படுகிறது\nதிருமணம் உறுதி செய்யப்பட்ட ஆண் அல்லது பெண் திடீரெனவேறு யாரையாவது மணம் முடிப்பதை பார்த்திருக்கிறோம்.\nஉறுதி செய்யப்பட்ட திருமணத்தில் ஆண் அல்லது பெண் திடீரென விருப்பம் இல்லை என்று சொல்லி திருமணம் தடை படும்.\nசில திருமணங்கள் காவல் நிலையம் வரை செல்லும்.\nதிருமணக்கள் பல, உறுதி செய்யப்பட்ட நாளில் நடைபெற இயலா நிலை ஏற்படும்.\nதிருமணம் உறுதி செய்யப்பட்ட பின் ஆண் அல்லது பெண்ணின் பெற்றோர் அல்லது உறவினர் மரணிப்பது என ஏதாவது தடங்கல் வரும்.\nஇத்தகைய சிக்கல்கள் இந்த புனர்பூ தோஷத்தினால் ஏற்படுகிறது என்கிறது ஜோதிடம்.\nஆகவே இந்த தோஷம் ஆண் அல்லது பெண்ணிற்கு இருக்கிறதா என்பதை ஜாதகத்தை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.\nமுந்தைய கட்டுரைசர்ப்ப தோஷம் – கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\nஅடுத்த கட்டுரைஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு\nகுருமங்கல யோகம் என்றால் என்ன\nகுருமங்கல யோகம் என்றால் என்ன தமிழகத்தில் செவ்வாய் கோளிற்கு ஜாதகம் மற்றும் ஜோதிடத்தில் பெருமளவில் கவணம் கொடுப்பர். கவணம் பெற்ற செவ்வாயை கண்டால் தமிழக ஜோதிடர்கள் சற்று அய்யத்துடனேயே அதை கையாள்வர். சொல்லப்போனால், செவ்வாய் கிழமையை வெருவாய்...\nசுனபா யோகம், அனபா யோகம்\nசுனபா யோகம், அனபா யோகம் வியாழன், சாதகரின் சாதகத்தில் நிலவின் நிலையில் இருந்து எண்ணினால், வியாழன் 2 ஆம் இடத்தில் இருந்தால் இது சுனபா யோகம். வியாழன், சாதகரின் சாதகத்தில் நிலவின் நிலையில் இருந்து எண்ணினால்,...\nகுரு சந்திர யோகம் வியாழனும் நிலவும் சிறப்பான அமைப்பில் இருந்தால் அது தான் இந்த குரு சந்திர யோகம். இத்தகைய யோகம் நம் சாதகத்தில் இருக்கிறதா என்பதை தெ��ிந்து கொள்வது மிக எளிது. உங்கள் ஜாதகத்தில் நிலவு...\nமரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்\nபஞ்சாங்கம் சூசை பிரகாசம் அ\nபங்சாங்கத்தில் உள்ள ஐந்து திறன்களில் யோகமும் ஒன்று. மரண யோகம் - சில கிழமைகளுடன் சில விண்மீன்கள் சேரும்போது, அது ஒவ்வாத நாளாகி விடும். எந்தக் கிழமைகளும் எந்த விண்மீன் அப்படிச் சேரும்போது, அந்த ஆகாத...\nகுருமங்கல யோகம் என்றால் என்ன\nஜாதகம் சூசை பிரகாசம் அ\nகுருமங்கல யோகம் என்றால் என்ன தமிழகத்தில் செவ்வாய் கோளிற்கு ஜாதகம் மற்றும் ஜோதிடத்தில் பெருமளவில் கவணம் கொடுப்பர். கவணம் பெற்ற செவ்வாயை கண்டால் தமிழக ஜோதிடர்கள் சற்று அய்யத்துடனேயே அதை கையாள்வர். சொல்லப்போனால், செவ்வாய் கிழமையை வெருவாய்...\nசுனபா யோகம், அனபா யோகம்\nஜாதகம் சூசை பிரகாசம் அ\nசுனபா யோகம், அனபா யோகம் வியாழன், சாதகரின் சாதகத்தில் நிலவின் நிலையில் இருந்து எண்ணினால், வியாழன் 2 ஆம் இடத்தில் இருந்தால் இது சுனபா யோகம். வியாழன், சாதகரின் சாதகத்தில் நிலவின் நிலையில் இருந்து எண்ணினால்,...\nஜாதகம் சூசை பிரகாசம் அ\nகுரு சந்திர யோகம் வியாழனும் நிலவும் சிறப்பான அமைப்பில் இருந்தால் அது தான் இந்த குரு சந்திர யோகம். இத்தகைய யோகம் நம் சாதகத்தில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது மிக எளிது. உங்கள் ஜாதகத்தில் நிலவு...\nகஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது\nஜாதகம் சூசை பிரகாசம் அ\nகஜகேசரி யோகம் கஜம் என்றால் யானை. கேசரி என்றால் அரிமா (சிங்கம்). கஜகேசரி யோகம் என்றால், யானை மற்றும் அரிமாவின் வலிமை பெற்ற ஒரு நிலை என பொருள். கஜகேசரி யோகம் கிடைத்தால் என்ன பயன்\nஎத்தனை பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்\nஜாதகத்தின் படி யார் கள்ளக்காதல் வைத்திருப்பர்\nஜாதகத்தின் படி யார் யாருக்கு இரண்டு பெண்டாட்டி அமையும்\nஎத்தனை பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்\nஜாதகத்தின் படி யார் கள்ளக்காதல் வைத்திருப்பர்\nஜாதகத்தின் படி யார் யாருக்கு இரண்டு பெண்டாட்டி அமையும்\nதமிழில் பிறப்பு சாதகம் என்பது திருக்கணித பஞ்சாங்கத்தின் படி ஜாதகம் கணிக்க உதவுகிறது. பிறந்த ஜாதகம் இந்த நிகழ்நிலை தளம் மூலம் கணிப்பதால், ஜாதகம், ஜாதக கட்டம், ஜாதக பலன்கள், ஜாதகத்தின் படி பெயர் வைப்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@philteg.com\n© 2019 தமிழ் ஜாதகங்களில் பயன்படும் சொற்களுக்கு விளக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=5&search=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-07-18T22:00:20Z", "digest": "sha1:2PFAN56G36FN6OOEDEZ7DS2H3GCUYPRF", "length": 8430, "nlines": 173, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | செந்தில் அவள் வருவாளா காமெடி Comedy Images with Dialogue | Images for செந்தில் அவள் வருவாளா காமெடி comedy dialogues | List of செந்தில் அவள் வருவாளா காமெடி Funny Reactions | List of செந்தில் அவள் வருவாளா காமெடி Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nசெந்தில் அவள் வருவாளா காமெடி Memes Images (9664) Results.\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபன்னிக்குட்டி எல்லாம் பஞ்ச் டயலாக் பேசுதேடா\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஊருக்குள்ள பத்து பதினைஞ்சி பிரண்ட்ஸ் வெச்சிருக்கவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஒரு பிரண்ட வெச்சிகிட்டு நான் படுற கஷ்டம் அய்யய்யோ\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஎன் கன்னத்தையும் கிள்ள சொல்லு மச்சான்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nநீ போ எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஅப்புறம் என்ன மயித்துக்கு வந்த\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nகலாம்போன கடைசில இதென்ன பங்களா நாயாட்டம்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஅடங்கப்பா இது உலக நடிப்புடா சாமி\nஅடப்பாவி கிழவனா வேஷம் போட்டிருக்கான்\nஇந்த ரெண்டு பிசாசுங்களும் சேர்ந்து ஒரு புது பிசாசை உருவாக்க போகுது\nகந்தசாமி அண்ணே. என்ன தொங்கச்சி\nமுடிச்சவிக்கி மொள்ளமாரி எல்லாம் தனித்தனியாத்தான் பார்த்திருக்கேன் இப்பதான் ஒன்னா பாக்கறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=15540", "date_download": "2019-07-18T22:36:02Z", "digest": "sha1:PR4I4ECOE5YELVP7YG777UJJOF2WU2EK", "length": 13357, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "சஷ்டியை நோக்க சரவணபவனார்... கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய சென்னிமலை முருகன் கோயில் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > வழிபாடு முறைகள்\nசஷ்டியை நோக்க சரவணபவனார்... கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய சென்னிமலை முருகன் கோயில்\nஈரோட்டில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சென்னிமலை. இவ்வூரில் 1740 அடி உயரம் கொண்ட மலைமேல் அமைந்துள்ளது சுப்ரமணியசுவாமி கோயில். ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் யுத்தம் நடந்தபோது ஆதிசேஷனுடைய சிரம் விழுந்த இடம் தான் கோயிலாக உள்ளது என்று கூறுகின்றனர். முருகன் நடுநாயகமாக அமர்ந்திருக்க மூலவரை சுற்றி நவகிரகங்கள் உள்ளன. மூலவரை வழிபட்டாலே நவகிரகங்களை வழிபட்ட பலன் உண்டு. சென்னிமலை கோயிலுக்கும், காங்கயம் சிவன்மலை, பழனிமலைக்கும் இடையே சுரங்கப்பாதை உள்ளதாக கருதப்படுகிறது. இதற்கான கல்வெட்டுகளும் உள்ளன.\nசென்னிமலை முருகன் சந்நதியில்தான் கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்டது.\nதேவராயசுவாமிகள் என்ற முருகபக்தர் இயற்றிய கந்தசஷ்டி கவசத்தை அரங்கேற்ற முருகனை வேண்டியபோது முருகனே கனவில் தோன்றி சென்னிமலை தலத்திலே வந்து அரங்கேற்றம் செய்ய அருளினார். அதன்படி சென்னிமலை தலத்திலே கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்டது. முருகனை சென்றடைய சில படிகள் நடந்து சென்றதும், காவல் கடவுள்களான இடும்பன், கந்தன் ஆகியோரது கோயிலை காணலாம். இக்கோயிலில் கந்தன் கிரீடத்துடனும், வலது கையில் வேல், இடது கையில் கோழியுடனும் காட்சி தருகிறார். அதேபோல் தனி சந்நதியில் காணப்படும் இடும்பன் கிரீடத்துடன், வலது கையில் சுதையும், சிவகிரி, சக்திகிரி ஆகிய மலைகளை சுமந்தபடி உள்ளனர்.\nதொடர்ந்து சென்றால், மயில்வாகன கொறடு, வள்ளியம்மன் பாதம் ஆகிய மண்டபங்கள் உள்ளன. இதில் பக்தர்கள் சற்று இளைப்பாறி விட்டு செல்லலாம். இதை தாண்டி படி சென்றால் ஆற்றுமலை விநாயகரை தரிசிக்கலாம். இதையடுத்து, தொரட்டி மரம் என்ற அபூர்வ வகையான மரத்தை காணலாம். முருகனை வணங்கச் செல்லும் யாருக்காவது பேய் பிடித்து இருந்தால் அல்லது மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்தால் இந்த மரத்தை கடந்துவிட்டால் பேய், பிசாசு அனைத்தையும் இந்த மரம் துரத்தியடித்து விடும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. பழமை வாய்��்த இக்கோயில் சிவாலயச்சோழ மன்னர் காலத்தில் கட்டப்பட்டதாகும். இம்மன்னன் பிரம்மஹத்தி தோஷம் நீங்க அனைத்து கோயில்களுக்கும் சென்று வரும் போது நொய்யல் ஆற்றின்;\nகரையில் ஒரு நாள் நீராடும் போது இம்மலையினை கண்டு தனது படைகளுடன் மலைமேல் வந்து கோயிலில் தரிசனம் செய்த போது முருகன் அர்ச்சகராக வந்து தன்னைத்தானே பூஜித்து மன்னருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீக்கி அருளியதால் பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய தலமாக சென்னிமலை சுப்ரமணியசாமி கோயில் விளங்கி வருகின்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொங்கி வழிந்தோடும் மாமாங்கத் தீர்த்தம். அக்னி ஜாத மூர்த்தி (இரண்டு தலைகள் உள்ள முருகன்) என்ற சுப்ரமணியர் வேறு எங்கும் இல்லை. இக்கோயிலின் முக்கிய விழாவாக தைப்பூசத் தேர்த் திருவிழா இருந்து வருகிறது.\nதிருமணம், வரன்கள், விவசாயம், கிணறுவெட்டுதல், புதிய வியாபாரம் தொடங்குதல் ஆகியவை குறித்து முடிவு செய்ய முருகனுக்கு அர்ச்சனை செய்து சிரசுப் பூ உத்தரவு கேட்டு நல்ல உத்தரவு கிடைத்த பின்பு காரியத்தை தொடங்குவதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். கந்தசஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை சஷ்டி நாளிலும், ஐப்பசி மாத கந்த சஷ்டி நாட்களிலும் குழந்தை வரம் வேண்டி விரதம் இருந்து முருகனை மனமுருக வேண்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.\nகடந்த 1984ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி அன்று இரட்டை மாட்டு வண்டி 1320 படிக்கட்டுகள் வழியாக மலையேறிய அதிசயமும் நடைபெற்றுள்ளது. செங்குத்தான வளைவுகள் உள்ள பாதை வழியே எவ்வித தடையும் இன்றி மாட்டுவண்டி மலையேறிய அதிசயம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது. மலைமீது புண்ணாக்கு சித்தர் என்ற சித்தரின் சமாதி ஒன்று உள்ளது. இவர் இங்குள்ள குகையொன்றில் நீண்டகாலம் தவம் இருந்ததாகவும், சென்னிமலை வரலாறு இவர் இயற்றியது தான் என்றும் கூறப்படுகிறது.\nஅக்னி சட்டி (பூச்சட்டி) வழிபாடு\nகல்வி வரம் அருளும் லட்சுமி ஹயக்ரீவர்\n: அற்புதமான பலன்கள் கிட்ட மந்திர ஜபங்கள் வழிபாடு\nபுத்திர தோஷம் நீங்கி குழந்தை பாக்கியம் அருளும் ராகு பகவான்\nதொழிலில் லாபங்கள் பெருக, உடல்நலம் மேம்பட அவஹந்தி ஹோமம்\nஇன்று ஆனி மாத வளர்பிறை ஏகாதசி: புண்ணிய நதிகள் அனைத்திலும் நீராடிய பலன்களை தரும் பெருமாள் வழிபாடு\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n19-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி\nமெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா\nநெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்\nநிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?nid=24202", "date_download": "2019-07-18T22:35:44Z", "digest": "sha1:UV7VZT2DGREOC5TOUYCQ5HGW7TBADE2Z", "length": 12652, "nlines": 75, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னையின் முக்கிய அடையாளம் அண்ணா பவள விழா வளைவு இடிப்ப� | anna arch demolished for metro trail construction - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nசென்னையின் முக்கிய அடையாளம் அண்ணா பவள விழா வளைவு இடிப்ப�\nசென்னை : மேம்பாலம் அமைக்கும் பணிக்காக, 26 ஆண்டுகள் பழமையான அண்ணா பவள விழா வளைவை இடிக்கும் பணி தொடங்கியது.\nசென்னையின் முக்கிய அடையாளங்களில் அண்ணா நகர் பவள விழா வளைவும் ஒன்று. அண்ணாவின் பவள விழாவை முன்னிட்டு சென்னை மாநகராட்சி கட்டிடத்துறை மூலம் 1985,1986ம் நிதியாண்டில் 7 லட்சத்து 86 ஆயிரத்து 500 செலவில் இந்த வளைவு அமைக்கப்பட்டது.\nஇந்த வளைவை 1986 ஜனவரி 1ம் தேதி அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார். வளைவுகளுக்கு மத்தியில் அண்ணா சிலையும் நிறுவப்பட்டது.\nபவள விழா வளைவு ஒவ்வொன்றும் சுமார் 50 அடி அகலமும், 50 அடி உயரமும் உடைய 2 நுழைவாயில்களை கொண்டவையாகும். போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பெரியார் ஈ.வே.ரா. சாலையில் நெல்சன் மாணிக்கம் சாலையையும், அண்ணா நகர் 3வது நிழற்சாலையையும் இணைக்கும் வகையில் புதிய மேம்பாலம் 117 கோடி செலவில் கட்டப்படுகிறது.\nஇப்பணியை தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையினர் மேற்கொள்ள உள்ளனர். புதிய பாலத்திற்கு இடையூறாக உள்ள அண்ணா பவள விழா வளைவு மற்றும் அண்ணாவின் உருவச்சிலையை இடிக்க நெடுஞ்ச��லை துறையினர் முடிவு செய்தனர். பவள விழா வளைவை இடிக்க சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் கடந்த மே 10ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வளைவை இடிக்க 8 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக அண்ணா வளைவு வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. பகலில் இடித்தால் போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதால் இரவு நேரத்தில் பணியை தொடங்க முடிவு செய்யப்பட்டது.\nஅதன்படி, நேற்று முன்தினம் இரவு 11.30 மணி முதல் அண்ணா வளைவை இடிக்கும் பணி தொடங்கியது. கோட்ட பொறி யாளர் பன்னீர்செல்வம், உதவி கோட்டப் பொறியாளர் சுப்பிரமணியன், உதவி பொறியாளர் மயில்வாகனன் உள்ளிட்டோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.\nமுதலில் அண்ணா சிலை அகற்றப்பட்டு பாதுகாப்பாக எடுத்து செல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து வளைவுகள் அறுக்கப்பட்டு, ராட்சத கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. வளைவு உறுதியாக கட்டப்பட்டிருந்ததால் அறுக்கும் பணி மெதுவாக நடந்து வருகிறது.\nமுன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் அண்ணா வளைவு முன்பு பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க தீயணைப்பு வீரர்களும் தயார் நிலையில் இருந்தனர். சென்னையின் அடையாளங்களில் ஒன்றும், 26 ஆண்டுகள் பழமையானதுமான அண்ணா பவள விழா வளைவு இடிக்கப்படுவதை சாலையின் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் நின்று பார்த்தனர். இடிக்கும் பணி இன்றைக்குள் முழுவதுமாக முடிந்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவேறு இடத்தில் மீண்டும் ஆர்ச்\nஇதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: மேம்பாலம் அமைக்கும் பணிக்காக அப்புறப்படுத்தப்பட்டுள்ள அண்ணாவின் உருவச்சிலை நெடுஞ்சாலை துறையின் பொறுப்பில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மேம்பால பணி முடிந்த பின்னர் மாநகராட்சியால் சுட்டிக்காட்டப்படும் இடத்தில் நெடுஞ்சாலை துறை செலவில் புதிதாக அண்ணா பவளவிழா வளைவு அமைக்கப்படும். அதன் பின்னர், அந்த இடத்தில் அண்ணாவின் உருவச்சிலையும் நிறுவப்படும்.\nமிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் தாவூத்தின் தம்பி மகன் ரிஸ்வான் கஸ்கர் கைது: விமான நில���யத்தில் பிடிபட்டார்\nபெண் ஆசையால் சிறைக்கு சென்ற சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபால்: கொலை முதல் சிறை வரை 18 ஆண்டுகள் கடந்து வந்த பாதை\nதமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு\nபாரதியார் இல்லம் புதுப்பிக்கப்படும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவிப்பு\n24ம் தேதிக்குள் மாணவர் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு\nதிருவள்ளூர் டிஆர்ஓ நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத விவகாரம் கலெக்டர் மீது நடவடிக்கை எடுத்தால் அதிகாரிகள் சரியாக செயல்படுவார்கள்: நீதிபதிகள் சரமாரி கேள்வி\nகோரைப்பாயில் தூங்கினால் கோடி நன்மை உயிர் வாழ உதவும் நொதிகள்\n19-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி\nமெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா\nநெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்\nநிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/naam-iruvar-namakku-iruvar/135275", "date_download": "2019-07-18T22:30:08Z", "digest": "sha1:SLAKCZQU3ACVYILWUPT5PZIEIXNYEOOI", "length": 5392, "nlines": 55, "source_domain": "www.thiraimix.com", "title": "Naam Iruvar Namakku Iruvar - 02-03-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nவெளிநாட்டிலிருந்து விடுமுறையில் இலங்கை சென்ற தமிழ் இளைஞனிற்கு ஏற்பட்ட சோகம்\n48 மணி நேர தேனிலவு கொண்டாட்டம்... கணவன் பயன்படுத்திய பாலியல் பொம்மை: பறிபோன மனைவியின் உயிர்\nகனேடிய பெண்ணின் அந்தரங்கத்தை ரசித்த முன்னாள் கணவர் தடுப்பதற்கு பெண் எடுத்து துணிச்சலான செயல்\n இணையத்தில் கசிந்த சாக்‌ஷிக்கு காட்ட போகும் குறும்படம் இதோ\nலண்டன் செல்லும் கனவுடன் சென்ற யாழ் இளைஞர்களுக்கு விமான நிலையத்திற்கு அண்மையில் காத்திருந்த பேரதிர்ச்சி\nசரவணபவன் ராஜகோபாலின் இறுதி நிமிடங்களில் நடந்தது என்ன படுத்த படுக்கையானதற்கு இது தான் காரணமா\nதெருவில் தள்ளு வண்டி கடை நடத்திய ஊர்வசி 3 கோடி மதிப்பிலான வீட்டுக்கு சொந்தக்காரியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவர்க��ுக்கு இவ்வளவு சம்பளமா\n இணையத்தில் கசிந்த சாக்‌ஷிக்கு காட்ட போகும் குறும்படம் இதோ\nடயட் இருக்கும்போது நீங்க செய்யும் மிகவும் ஆபத்தான விடயங்கள் என்ன தெரியுமா\nபிக்பாஸில் நள்ளிரவில் தனியாக பேசிய கவின்- லொஸ்லியா கையும் களவுமாக பிடித்த சாக்‌ஷி\nபெண் சபலத்தால் வீழ்ந்த ராஜகோபால்... யார் இவர்\nபிக்பாஸில் தர்ஷனிடம் மறைமுக காதலை கூறிய லொஸ்லியா\nஆடி மாத ராசிப்பலன்கள் 2019 : எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்\nபிக்பாஸ் சிறையில் சாண்டிக்கு கிஸ் கொடுத்த மீரா- மோகன் வைத்தியா செய்த கேவலமான செயல்\nஎன் அண்ணனே எனக்கு முன்னாடி அப்படி செஞ்சான்.. செத்துடலாம் போல இருந்துச்சி.. திருநங்கை அனுபவித்த கொடுமைகள்..\nஅதிகாலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுபவர்களா.. தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..\nசாண்டி மாஸ்டர் மச்சினிச்சியுடன் சேர்ந்து செய்த அட்டுழியங்கள்\nதர்ஷன் திருமணம் செய்வது யாரை... பல ரகசியங்களை வெளிப்படையாக கூறிய பெற்றோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=8&cid=2010", "date_download": "2019-07-18T22:02:40Z", "digest": "sha1:UUJ4TCXO5NUP7WBT2I4ZRK5E4SUGLIEN", "length": 9534, "nlines": 44, "source_domain": "kalaththil.com", "title": "பொது கட்டட விதிகளில் 14 திருத்தங்கள் தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவு | 14-Amendments-to-the-Public-Rules களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nபொது கட்டட விதிகளில் 14 திருத்தங்கள் தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவு\nதமிழக அரசு உருவாக்கியுள்ள, பொது கட்டட வரைவு விதிகளில், 14 அம்சங்களை சேர்க்கும் வகையில், திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்' என, மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், அனைத்து உள்ளாட்சிகளிலும், கட்டட அனுமதியை முறைப்படுத்த, பொது கட்டட வரைவு விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த வரைவு விதிகள், ஜூலை, 26ல், வெளியிடப்பட்டன. அவற்றின் மீது, ஆகஸ்ட், 20 வரை, பொதுமக்களிடம் கருத்துகள் பெறப்பட்டன. இந்தக் கருத்துகளை ஆராய, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ஆறு பேர் இடம் பெற்ற குழுவும், அவர்களுக்கு உதவ, தொழில்நுட்ப குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், மத்திய அரசின், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை செயலரும், 'அம்ரூத்' எனப்படும், நகர்ப்புற சீரமைப்பு திட்ட இயக்குனருமான, சிவ்தாஸ் மீனா, தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கடிதம்: தமிழக அரசு உருவாக்கி உள்ள, பொது கட்டட வரைவு விதிகளில், 'அம்ரூத்' திட்டத்துக்காக, மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்த பரிந்துரைகள் இடம் பெறுவது அவசியம். மேலும், மத்திய அரசு, 2016ல் வெளியிட்ட, மாதிரி கட்டட விதிகளில் பல, பொது கட்டட விதிகளில் சேர்க்கபடவில்லை. அத்துடன், பொது கட்டடங்களுக்கு வந்து செல்வோருக்கான சுகாதார வசதி கள், மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு வசதிகள், 30 நாட்களில், ஒற்றை சாளர முறையில் வழங்குதல் உள்ளிட்ட விஷயங்களும், பொது கட்டட வரைவு விதிகளில் சேர்க்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை, தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார். மத்திய அரசின் திடீர் உத்தரவால், பொது கட்டட வரைவு விதிகளில், 14 இடங்களில் திருத்தங்கள் செய்ய வேண்டிய கட்டாயம், தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.\n- நமது நிருபர் -\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\n1983 கறுப்பு யூலையின் 36ஆம் ஆண்டு படுகொலை நினைவு நாளில்- தொடரும் திட்டமிட்ட இனப்படுகொலையை உலகிற்கு உரக்கச் சொல்லும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 - சுவிஸ்\nகறுப்பு ஜூலை - சிங்களப் பேரினவாத அரசின் தொடரும் தமிழினவழிப்பு\nஜூலை மாதத்தின் அவல���்களையும் அதன் இருண்மையை போக்க ஒளியானவர்களையும் நினைவுகொள்வோம் வாருங்கள்.\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsexstories.info/tag/www-tamilsexstories-com/", "date_download": "2019-07-18T21:44:34Z", "digest": "sha1:ZPXC7XP4OE46SFVFMRPUHCXY32AGC4VJ", "length": 7056, "nlines": 78, "source_domain": "tamilsexstories.info", "title": "www.tamilsexstories.com Archives - Tamil Sex Stories", "raw_content": "\nஎன் 21 வயதில் காதல் ஏக்கத்தோடும் காம சிந்தைவயத்தோடும் , பார்க்கும் குமரிகளை எல்லாம் மயக்கி மஞ்சத்தில் வீழ்த்துவது எப்படி எப்பொழுது என் விரகத்தை எவளிடம் கொடுப்பது Continue Reading»\nமாமியின் பிறந்த நாள் அன்று சிறப்பாக கொண்டா ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மீரா மற்றும் பார்வதி இருவருக்கும் அழைப்பு விடுத்தார்கள். பால்காரி பார்வதி நல்லா கும்முன்னு இருப்பா. அவள் Continue Reading»\nஎன் குடும்ப விளக்கு .என் அம்மா ,பெரியம்மா,அக்கா2\nநானும் அம்மாவும் படுத்தோம் நான் அம்மா பக்கத்துல போய் அம்மா தல வலிக்குது முடிய தடவி கொடுன்னு சொன்னேன் அவ ஏன்டானு கேட்ட நான் தெரியல சொன்னேன் Continue Reading»\nஇந்த கதையில் என் பெரியம்மா ராணியை அந்த தொழிலதிபர் எப்படி கல்யாணம் பண்ணார் எப்படி எல்லாம் ஓத்தார் என்பதை சொல்ல போகிறேன். ஒரு வாரம் கழித்து நானும் Continue Reading»\n…….மீரா வீட்டுக்கு பக்கத்து வீட்டில் மாமியார் ரோஜாவும் மருமகள் சரண்யாவும் வந்து குடியேறி பால் காய்ச்சி குடித்து கொண்டு இருந்தார்கள். சரண்யா ரம்யா படிக்கும் கல்லூரியில் ஆசிரியை. Continue Reading»\nசென்ற கதையிலேயே என் பெரியம்மாவின் கள்ள உறவை பற்றி சொல்ல வந்தேன் ஆனால் கதை நீண்டு விட்டது அதனால் சொல்ல முடியவில்லை அதை இந்த கதையில் சொல்கிறேன். Continue Reading»\nஇந்த கதையில் என் பெரியம்மா முதல் முறையாக கடைவீதியில் சுடிதார் போட்டு நடந்ததையும் அதனால் அவளுக்கு கிடைத்த கள்ள உறவைப் பற்றியும் சொல்ல போகிறேன், முதல் நாள் Continue Reading»\nவெளியே மழை வெளுத்து வாங்கி கொண்டு இருந்தது. தீடிரென இடி இடிக்க பயத்தில் ரம்யா உடனே தனது அக்கா மீராவின் முலையைப் பிடித்து அழுத்தினாள். உடனே கண்விழித்து Continue Reading»\nவெளி இடத்தில் வைத்து உறவு கொள்ளவது என் நீண்ட நாள் கனவு\n இது எனது முதல் படைப்பு. இது என் கற்பனையில் எழுதியது, பிழை ஏதும் இருந்தால் மன்னிக்கவும். இந்த கதை மற்ற கதைகளை போல் இல்லாமல் Continue Reading»\nஅவள் ஒரு நாட்டுக்கட்டை, சும்மா கும்முன்னு குஷ்பு மாதிரி இருப்பாள்\n“ச்சே..என்ன சாஃப்ட்டான தேகம்…தடவிகொண்டே இருக்கலாம் போல இருக்கிறதே“\nஉங்களுக்காக எனது காம கற்பனையின் விருந்து\nஅமுதா ஆண்டிக்கு கொடுத்த அசுர அ(இ)டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vipinfotech.com/donate-blood-save-life/", "date_download": "2019-07-18T21:38:54Z", "digest": "sha1:52TMGFJYLVLOE7PNPO63BH6HSUBG37VP", "length": 8411, "nlines": 176, "source_domain": "vipinfotech.com", "title": "Donate Blood !! Save Life | VIP INFOTECH", "raw_content": "\n1 ) நாம் ஒவ்வொருவருடைய உடலிலும் தோராயமாக 5லிட்டர் இரத்தம் உள்ளது , இதில் இரத்த தானத்தின் போது எடுக்கப்படும் இரத்தம் 350 மில்லிலிட்டர் மட்டுமே .\n2 ) இரத்த தானம் செய்த 46 மணி நேரத்தில் நாம் தானமாக அளித்த இரத்தம் மீண்டும் உற்பத்தியாகிவிடுகிறது .\n3 ) இரத்த தானம் செய்ய 20 நிமிடங்களே ஆகும் . இரத்த தானம் செய்தவுடன் வழக்கம் போல அன்றாட வேலைகளை மேற்கொள்ளலாம் .\nTERUMO PENPQப் ‘ இரத்ததானத்திற்கு பொதுவான விதிமுறைகள் | ary donor – lives\n1 ) இரத்ததானம் செய்பவர்கள் உடலாலும் , மனதாலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் ,\n2 ) மூன்று மாதத்திற்கு ஒரு தடவை இரத்தானம் செய்யலாம் .\n4 ) 18 முதல் 60 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும் .\n5 ) எடை 45கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும் .\n6 ) காரணமற்று எடைகுறைதல் , காய்ச்சல் , இருமல் , வயிற்றுப்போக்கு ( AIDS அறிகுறிகள் இருத்தல் கூடாது .\n7 ) பலதரப்பு பாலியல் தொடர்புள்ளவர்களாக இருக்கக் கூடாது .\n8 ) ஏதேனும் மருந்து அல்லது போதை பொருள் உட்கொள்பவர்களாக இருக்கக் கூடாது .\n9) 5 மாதத்திற்குள் இரத்தம் செலுத்தப்பட்டவராக இருக்கக் கூடாது .\n10 ) மது அருந்துபவராக இருக்கக் கூடாது . இயficitudin glபா blood \n11 ) எப்போதாவது இரத்தம் அளிக்கும் தகுதி மறுக்கப்பட்டவராக இருக்கக் கூடாது .\n12) இன்சுலின் ஊசிபோடும் நீரிழிவு நோயாளி , உயர் இரத்த அழுத்தம் , கல்லீரல் பாதிப்பு , புற்று நோயாளி . இருதய நோயாளி , காச நோயாளி . தொழு நோயாளி , வலிப்பு நோயாளர் , எய்ட்ஸ் நோயாளி , சிறுநீரக நோயாளி மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட��ர்கள் இரத்ததானம் செய்தல் கூடாது .\n13 ) இரத்தம் சம்மந்தப்பட்ட நோய்கள் ( இரத்த சோகை ( HB < 12 . 5g ) , இரத்தம் உறையும் தன்மை குறைவு , இரத்த கிருமிகள் ( HIV , HBs A & HCV ) உள்ளவர்களாக இருத்தல் கூடாது .\n14 ) அறுவை சிகிச்சை செய்தவர்கள் 12 மாதம் கழித்து இரத்ததானம் செய்யலாம் ,\n15 ) டைபாய்டு பாதித்தவர்கள் 12 மாதம் கழித்தும் மலேரியா பாதித்தவர்கள் 3 மாதம் கழித்தும் இரத்ததானம் செய்யலாம் .\n16 ) ஏதேனும் தடுப்பூசி போட்டவர்கள் 15 நாள் கழித்தும் , நாய்கடி , தடுப்பூசி போட்டவர்கள் வருடம் கழித்தும் இரத்ததானம் செய்யலாபம் .\n1 . கர்ப்பிணியாக இருக்கக் கூடாது .\n2. உமாதவிடாய் காலமாக இருக்கக் கூடாது .\n3 . தாய்ப்பாலூட்டுபவராக இருக்கக்கூடாது .\n4 . கருச்சிதைவு செய்திருந்தால் 6 மாதம் கழித்து இரத்ததானம் செய்யலாம் .\nஇரத்ததானம் செய்ய விரும்புவோர் மேலும் ஏதேனும் தேகம் இருந்தால் இரத்தவங்கி ஆலோசனை பொவும்\nBy Selvaa _ mk – உதிரம் கொடுப்பீர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/health/03/202072?ref=home-section", "date_download": "2019-07-18T21:34:44Z", "digest": "sha1:YKUYOU3MW5LQ5EV4Z4NL3COXI4PQGXBB", "length": 7617, "nlines": 139, "source_domain": "www.lankasrinews.com", "title": "கிவி பழத்தின் நன்மைகள் தெரிந்து கொள்ளுங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகிவி பழத்தின் நன்மைகள் தெரிந்து கொள்ளுங்கள்\nபொதுவாக பழங்கள் அனைத்து உடலுக்கு ஆரோக்கியம் விளைவிப்பதாகவே இருக்கின்றது. அந்த வகையில் கிவி பழம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் விளைவிக்கும் என்பதை பார்க்கலாம்.\nகிவி பழத்தில் கொழுப்புச் சத்து மிகவும் குறைவு. உடலின் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இதை விரும்பி சாப்பிடலாம்.\nவைட்டமின் ‘சி’ அதிகம் கொண்ட இந்தப் பழம், மனிதனுக்கு நோய் தடுப்பாற்றலை அதிகம் தரக்கூடியது.\nஉடலில் பொட்டாசியத்தின் அளவு குறைந்தால், இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படக்கூடும். கிவி கனியில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இந்த சத்தானது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.\nஇவ்வாறு இதய தமணிகளில் ரத்தக் கட்டி உருவாகாமல் தடுக்கும் சக்தி ‘கிவி’ பழத்துக்கு உண்டு\nவளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு தேவையான போலேட் என்ற சத்தும், ஒமேகா3 என்ற கொழுப்பு அமிலமும் மற்ற பழங்களைவிட கிவி பழத்தில் மிகவும் அதிக அளவில் உள்ளது.\nரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை மற்ற பழங்களைப் போன்று விரைவாக அதிகமாக்காமல், கொஞ்சமாகவும் நிலையாகவும் நிலை நிறுத்துவதால், நீரிழிவு நோயாளிகள் இதை உண்ணலாம்\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anbinmadal.org/dailyword/06_19/05.html", "date_download": "2019-07-18T21:54:13Z", "digest": "sha1:JPQXPFTDR6M7MPYNMCQHWDFSEPIISUXT", "length": 3042, "nlines": 15, "source_domain": "www.anbinmadal.org", "title": " அருள்வாக்கு இன்று - ஜுன் 5 | arulvakku", "raw_content": "ஜுன் 5 - புதன்\n“தீயோனிடமிருந்து அவர்களைக் காத்திட வேண்டுமென்றே வேண்டுகிறேன்.”\nஅவர்களை உலகிலிருந்து எடுத்துவிட வேண்டுமென்று நான் வேண்டவில்லை; தீயோனிடமிருந்து அவர்களைக் காத்தருள வேண்டுமென்றே வேண்டுகிறேன்.\nஇன்றைய நற்செய்தியில், உயிர்த்த இயேசு, இவ்வுலகம் பலவித மாயைகளினால் நிறைந்தது. தீயோனின் தாக்குதலில் மக்கள் சிக்குண்டுப் போவார்கள் என்ற வேட்கையின் பொருட்டுத் தந்தையிடம் இறைவேண்டல் செய்கின்றார். காரணம், இறைமகன் இவ்வுலகைச் சார்ந்தவரல்ல. எனவே அவரை எத்தீங்கும் நெருங்கவில்லை. ஆனால் மனிதனோ சற்றுப் பலவீனமானவன். எனவே அவனை உண்மையினால் அர்ப்பணமாக்கியருளும். உம் வார்த்தையே உண்மை. வார்த்தையினால்தான் இவ்வுலகம் தோன்றியது. அனைத்தும் தோன்றியது. உமது கட்டளையின்படியே அவர்களை இவ்வுலகிற்கு அனுப்புகின்றேன். அவர்களும் உண்மையினால் உமக்குரியவர் ஆகும்படி மானிடருக்காக இறைமகன் தன்னையே அர்ப்பணமாக்கினார். அவ்வாறே நாமும் முழுமையாக அர்ப்பணமாவோம்.\nஎன்னை முழுமையாக இறைமகனுக்கு அர்ப்பணமாக்குகிறேனா\n உமது இறைவேண்டல், என் இதயமதில் பதிந்திடும் வரம் தாரும். ஆமென்,.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/cinema-news?page=250", "date_download": "2019-07-18T21:43:54Z", "digest": "sha1:VGSUPZEQKNMSJE775KOSMUQV2XRXD32J", "length": 8870, "nlines": 375, "source_domain": "www.inayam.com", "title": "சினிமா | INAYAM", "raw_content": "\nஅமீர்கானுடன் மோத விரும்பவில்லை: சஞ்சய் தத்\nபாலிவுட்டில் இருக்கும் பிரபல நடிகர்களில் நடிகர் சஞ்சய் தத்தும் ஒருவர். சிறைவாசத்திற்கு பிறகு சஞ்சய், ஓமங் குமார் இயக்கத்தி...\n'காசநோய் இல்லாத இந்தியா' பிரச்சார தூதுவரானார் அமிதாப்\n'காசநோய் இல்லாத இந்தியா' என்னும் இந்திய அரசின் விழிப்புணர்வுப் பிரச்சாரத்துக்கு அமிதாப் பச்சன் தூதராக நியமிக்கப்பட...\nபாலியல் தொழிலாளியாக நடிக்கிறார் பத்மபிரியா..\nபத்மபிரியாவை அவ்வளவு சுலபமாக மறந்திருக்க மாட்டீர்கள் தானே.. திருமணம் செய்துகொண்ட பத்மப்ரியா தொடர்ந்து சினிமாவில் நடித்தே த...\nமலையாளத்தில் ரீமேக் ஆகும் 'அப்பா'\nதமிழில் இயக்குனராகவும், நடிகராகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர்களில் சமுத்திரக்கனி முக்கியமானவர். அவரது இயக்கத்தில் ...\nசசிகுமாருக்கு தங்கை ஆகும் முன்னணி நடிகை\nஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது முத்தையா இயக்கத்தில் சசிகுமார், ஜோடியாக ஹன்சிகா நடிக்கும் கொடிவீரன் படத்தில், சசிகுமாரின் தங...\nஅருண்ஜேட்லியுடன் விஷால், பிரகாஷ்ராஜ் சந்திப்பு\nமத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லியை இன்று (வெள்ளிக்கிழமை) நடிகர் விஷால், பிரகாஷ்ராஜ் சந்தித்தனர். அப்போது, டெல்லியில் போராட...\nஉ.பி முதல்வரை கிண்டல் செய்து ட்வீட்....\nஉத்தரப் பிரதேசத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் சில நாள்களுக்கு முன்னர் பதவியேற்றார். கோராக்பூர் தொகுதியில் இருந்து தொடர்ந்...\nரஜினிக்கு இலங்கை செல்ல எதிர்ப்பு\n2.0 படத்தை தயாரித்து வரும் 'லைகா' புரடக்ஷன்ஸ் பட நிறுவனத்தின் ஒரு அங்கமான ஞானம் அறக்கட்டளையின் சார்பில் இலங்கையின்...\nவேலையில்லா பட்டதாரி 2 ஜூலை 14-ம் தேதி ரிலீஸ்\nதனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள பவர் பாண்டி ஏப்ரல் மாதம் வெளியாகி உள்ளது. இப்படத்தின் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் ஒரு பக்கம் நட...\nசத்தமின்றி வெளியான ‛பாம்பு சட்டை'\nஇன்றைக்கு ஒரு படம் ரிலீஸாகிறது என்றால் அந்தப்படத்திற்கான புரொமோஷன் பணிகள் சுமார் 1 மாதத்திற்கு முன்பே துவங்கிவிடும். பெரிய...\nபாவனா - பார்வதி படங்கள் மோதல்..\nஇன்று மார்ச்-24ஆம் தேதி என்பது தமிழ் சினிமாவில் சுமார் 10 படங்கள் வரை ரிலீஸாகியுள்ளது. போர்க்களம் போல காட்சியளிக்கும் அதேவ...\nசிம்புவுடன் இணைய ஆசைப்படும் ஐஸ்வர்யா\n3 படத்துக்குப் பிறகு ஐஸ்வர்யா இயக்கிய வை ரா��ா வை சுமாராகத்தான் போனது. இப்போது மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் சாம்பியன்...\nமும்பை தொழில் அதிபர்கள் பட்டியலில் சேரும் நடிகை\nகொழும்புவை அடுத்து மும்பையிலும் உணவகம் துவங்க திட்டமிட்டுள்ளார் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ். இலங்கையை சேர்ந்தவர் ஜாக்க...\nஅதிமுக.,விலிருந்து ஆர்த்தி கணேஷ் விலகல்\nகுழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி, ஏராளமான படங்களில் காமெடி நடிகையாக வலம் வருபவர் ஆர்த்தி. நடிகர் கணேஷை திருமணம் ...\nதமிழ்த் திரையுலகத்தில் இயக்குனர்கள் பலரும் நாயகர்களாகவும், குணச்சித்திர நடிகர்களாவும், வில்லன்களாகவும் மாறிக் கொண்டேயிருக்...\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=8&cid=2165", "date_download": "2019-07-18T22:17:49Z", "digest": "sha1:SMJRJ7EM6YCJERL7IJGJQD7HSIE4PTTZ", "length": 11176, "nlines": 46, "source_domain": "kalaththil.com", "title": "சபரிமலையில் பெண்கள் வழிபட அனுமதி கோயில்களில் சாதியப் பாகுபாடும் களையப்பட வேண்டும் | Women-in-Sabarimala-allowed-to-worship:-Caste-discrimination-in-temples-should-be-abolished களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nசபரிமலையில் பெண்கள் வழிபட அனுமதி கோயில்களில் சாதியப் பாகுபாடும் களையப்பட வேண்டும்\nசபரிமலையில் பெண்கள் வழிபடலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரவேற்புக்குரியது என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக தொல்.திருமாவளவன் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில்,. “சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் சென்று வழிபடுவதற்குப் பன்னெடுங்காலமாக விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியது. அனைத்து வயதுப் பெண்களும் அங்கு சென்று வழிபட எந்தத் தடையும் இல்லை. பக்தியில் பாலினப் பாகுபாடு பார்க்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டி வரவேற்கிறோம்.\nஉயிர���யல் அடிப்படையிலோ, உடலியல் அடிப்படையிலோ எந்தப் பாகுபாட்டையும் காட்டக்கூடாது எனக் கூறியுள்ள உச்ச நீதிமன்றம் ஆண்கள் விரதமிருப்பதற்காகப் பெண்கள் தண்டனையை சுமக்க வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஐயப்ப பக்தர்களை தனிப் பிரிவினராகக் கருத முடியாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. சபரிமலை தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு பரந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். ஆண்டவன் சந்நிதியில் பாலினப் பாகுபாடு கூடாது என்றால் சாதிப் பாகுபாடு மட்டும் பார்க்கலாமா என்ற கேள்வி எழுகிறது. தலித்துகள் சென்று வழிபட முடியாத லட்சக்கணக்கான கோயில்கள் இந்த நாட்டில் உள்ளன. அந்தப் பாகுபாட்டைக் களைவதற்கு நீதிமன்றம் தீர்ப்பளிக்கவேண்டும் எனக் காத்திராமல் அரசாங்கங்களே அதைக் களைய முன்வரவேண்டும் என வலியுறுத்துமிறோம்.\nவழிபடும் உரிமைகள் மட்டுமின்றி அர்ச்சனை செய்வதிலும் பெண்களுக்கு இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். பெண்களை அர்ச்சகர்களாக நியமிப்பதற்கு அரசு முன்வர வேண்டும். அதற்கான பாதையை இந்த தீர்ப்பு அமைத்துத் தந்துள்ளது.\nசபரிமலை வழக்கில் நீதிபதி இந்து மல்ஹோத்ரா அளித்துள்ள சிறுபான்மை தீர்ப்பில் அவர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பெரும்பான்மை தீர்ப்பிலேயே விடையுள்ளது என்பதால் இந்தத் தீர்ப்பை விரிவான அமர்வுக்கு எடுத்துச் செல்லவோ, சீராய்வு செய்யவோ தேவையில்லை. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தீர்ப்பை வழங்கியுள்ள நீதிபதிகளுக்கு எமது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவி���ைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\n1983 கறுப்பு யூலையின் 36ஆம் ஆண்டு படுகொலை நினைவு நாளில்- தொடரும் திட்டமிட்ட இனப்படுகொலையை உலகிற்கு உரக்கச் சொல்லும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 - சுவிஸ்\nகறுப்பு ஜூலை - சிங்களப் பேரினவாத அரசின் தொடரும் தமிழினவழிப்பு\nஜூலை மாதத்தின் அவலங்களையும் அதன் இருண்மையை போக்க ஒளியானவர்களையும் நினைவுகொள்வோம் வாருங்கள்.\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2061265", "date_download": "2019-07-18T22:24:14Z", "digest": "sha1:LQSBLIQR7BBAZQ7RP2NVKFGYWFNUNYTH", "length": 17639, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "பழைய பழ மார்க்கெட் இடிப்பு: வேகமெடுக்கிறது மேம்பாலப்பணி| Dinamalar", "raw_content": "\nசபரிமலையில் மழை; பக்தர்கள் தவிப்பு\nசிவராஜ் சிங் சவுகான் வளர்ப்பு மகள் மர்மசாவு\nஅமலாக்கத் துறைக்கு எதிரான மனு திரும்ப பெற்றார் ...\nமாயாவதி சகோதரரின் ரூ.400 கோடி 'பினாமி' சொத்துக்கள் ... 2\n'ஏர் இந்தியா' விற்பனை: குழுவில் அமித் ஷா\nகாஞ்சி அத்தி வரதர் சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு\nநகரத்தார் சர்வதேச மாநாடு : நிதியமைச்சர் பங்கேற்பு 2\nஅத்திவரதர் தரிசனம்: உயிரிழந்தவர்களுக்கு ரூ. 1 லட்சம் ... 1\nபத்திரிகையாளர் நல வாரியம்: ஆராய குழு அமைக்க முடிவு 4\n22-ல் கூடுகிறது புதுச்சேரி சட்டசபை\nபழைய பழ மார்க்கெட் இடிப்பு: வேகமெடுக்கிறது மேம்பாலப்பணி\nகோவை:உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலப் பணி துவங்கியதை அடுத்து, உக்கடத்தில் உள்ள பழைய பழ மார்க்கெட் கட்டடங்கள் நேற்று இடிக்கப்பட்டன.உக்கடம்- - ஆத்துப்பாலம் இடையே, 1.9 கி.மீ., துாரம் கொண்ட சாலையில், 121.82 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணி, கடந்த மாதம் துவங்கியது.\nநில ஆர்ஜிதம் முடிவதற்கு முன்பே, நில உரிமையாளர்களின் அனுமத���யையும், ஒப்புதலையும் பெற்று, மேம்பால கட்டுமானப் பணியை நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டு வருகிறது. மேம்பாலத்தை தாங்கி நிற்கும் துாண்கள் அமைக்கும் பணி, ஒரு மாதமாக நடந்து வருகிறது. கரும்புக்கடையில் துவங்கும் மேம்பாலம், உக்கடம்-செல்வபுரம் பைபாஸ் ரோட்டில் நிறைவடைகிறது.\nபாலம் நிறைவடையும் பகுதியில் மாநகராட்சி வணிக வளாகம் அமைந்துள்ளது. இக்கட்டடத்தில் பழக்கடைகள், துப்புரவு தொழிலாளர்கள் குடியிருப்பு உள்ளிட்ட கட்டடங்கள் உள்ளன. 24 பழக்கடைகள், நான்கு இறைச்சி கடைகள் என, 28 கடைகள் செயல்பட்டு வந்தன. மேம்பாலப் பணிக்காக இக்கட்டடம் இடிக்க திட்டமிடப்பட்டது.உக்கடம் கழிவுநீர் பண்ணைக்கு அருகில் புதிதாக துவங்கப்பட்ட மார்க்கெட்டுக்கு பழக்கடைகள் மாற்றப்பட்டன.\nவணிக வளாகம் காலியானதையடுத்து, ஒரே நாளில் இடிக்க மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் திட்டமிட்டனர். மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன், மத்திய மண்டல உதவி கமிஷனர் செந்தில் ரத்தினம், உதவி நகரமைப்பு அலுவலர் செந்தில்பாஸ்கர் முன்னிலையில், 'பொக்லைன்' துணையுடன் வணிக வளாகம் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. அவ்விடம், நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.\nஜாக் மாவை முந்தினார் அம்பானி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஜாக் மாவை முந்தினார் அம்பானி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/48441", "date_download": "2019-07-18T22:17:19Z", "digest": "sha1:3M76EMWCEIG7KC274KUMVKYZADO2DHHQ", "length": 13713, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "பொலிஸாரிடம் அறைவாங்கினேன் ; சிறையிலடைக்கப்பட்டேன் - கடந்த காலத்தை மீட்டிய ஜனாதிபதி | Virakesari.lk", "raw_content": "\nவவுனியாவில் விபத்து இளைஞன் படுகாயம்\nநாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை\n களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nரயில் சேவை தாமதம் ; ரயில்வே கட்டுப்பாடு அறை\nகோதுமை மா அதிக விலைக்கு விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை\nநாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை\n களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nரயில் சேவை தாமதம் ; ரயில்வே கட்டுப்பாடு அறை\nதுறைமுகத்தில் விபத்துக்குள்ளான இயந்திரப் படகு ; மீட்பு பணிகள் தீவிரம்\nமேலதிக வகுப்புக��ுக்கு தடை : பரீட்சை திணைக்களம்\nபொலிஸாரிடம் அறைவாங்கினேன் ; சிறையிலடைக்கப்பட்டேன் - கடந்த காலத்தை மீட்டிய ஜனாதிபதி\nபொலிஸாரிடம் அறைவாங்கினேன் ; சிறையிலடைக்கப்பட்டேன் - கடந்த காலத்தை மீட்டிய ஜனாதிபதி\nஒன்றரை வருடங்களுக்கு மேலாக சிறைவாசம் இருந்ததாகவும் இரண்டு முறை பொலிஸாரிடம் கன்னத்தில் அறைவாங்கியதாகவும் தனது இறந்தகால நினைவுகளை மீட்டிப்பார்த்தார் ஜனாதிபதி.\nநேற்று சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவனத்தின் முதலாவது டிப்ளோமா பட்டமளிப்பு வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.\nஇங்கு தொடர்ந்து தனக்கும் பொலிஸாருக்குமான அனுபவத்தை சுவாரஸ்யமாக தொடர்ந்தும் தெரிவிக்கையில்,\nஜனாதிபதியாக நான் இன்று பதவி வகித்தாலும் எனது பாடசாலை காலத்தில் இரண்டு முறை பொலிஸாரிடம் கன்னத்தில் அறைவாங்கியுள்ளேன். ஒரு முறை எம்.ஜி.ஆர். நாட்டை பிடிக்க வருவதாக கூறி எம்.ஜி.ஆரின். திரைப்படம் பொலன்னறுவை திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கையில் அங்கு சென்று தகராறு செய்தோம். அவரது திரைப்படங்கள் இங்கு ஓட கூடாது என்று சண்டை பிடித்தோம்.\nஇதன்போது அங்கு வந்த பொலிஸார் மீது சிலர் கல்லெறிந்தனர். அச்சம்பவத்தில் அங்கு நானும் இருந்தேன். கல்லெறிந்தவர்கள் ஓட நான் சிக்கிக்கொண்டேன். இதனால் பொலிஸார் என்னை அந்த வேளையில் முதன் முறை கன்னத்தில் அரைந்து மூன்று மாதங்களுக்கு சிறையிலடைத்தனர்.\nபின்னர் மீண்டுமொரு முறை 1980 சிறிமாவோ பண்டாரநாயக்கவின் பிரஜாவுரிமையை ரத்து செய்த வேளையில் நான் பொலன்னறுவை வீதியில் இறங்கி போராடினேன். இதன்போது ஒரு நாள் முழுவதும் வீதியை மறித்து வீதியிலேயே படுத்து கிடந்தோம். இதன்போது பொலிஸார் என்னை அடித்து இழுத்துச் சென்றனர்.\nஇச்சந்தர்ப்பத்திலேயே நான் ஜே.வி.பி.யைச் சேர்ந்தவன் பொலிஸ் நிலையத்தை தாக்கத் திட்டம் தீட்டியுள்ளேன் என கூறி கைதுசெய்து கொலை செய்ய முயற்சித்து பின்னர் என்னை நீதிமன்றம் முன் நிறுத்தி ஒன்றரை வருடங்களுக்கு சிறைத் தண்டனை பெற்றுக்கொடுத்தார்கள்.\nபொலிஸாரிடமிருந்து நான் இறந்து பிறந்தே இன்று ஜனாதிபதியாகியுள்ளேன். என்றாலும் எனக்கு ஒருபோதும் பொலிஸாரின் மீது வன்மம் எழவில்லை. ஏனென்றால் அவர்���ளில் நல்லவர்கள் தீயவர்கள் என இருத்தரப்பினரும் உள்ளனர்.\nஅதேபோல், அவர்களே நாட்டில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முன்னின்று உழைக்கின்றனர். இதனால் இவர்கள் உயிர்த் தியாம் கூட செய்ய நேருகின்றது. இவ்வாறான உண்மைத் தியாகிகள் மீது வன்மம் வளர்த்து என்ன பயன் என தனக்கும் பொலிஸாருக்குமான அனுபவத்தை மென்புன்னகையுடன் கூறி முடித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.\nசிறைவாசம் பொலிஸார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nவவுனியாவில் விபத்து இளைஞன் படுகாயம்\nவவுனியா திருநாவற்குளத்தில் இன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞனொருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\n2019-07-18 22:50:17 வவுனியாவில் விபத்து இளைஞன் படுகாயம்\nநாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.\n2019-07-18 22:17:58 நாட்டின் சில பகுதிகளில் மின்சாரத் தடை\n களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nகளு கங்கையின் நீர் மட்டம் சடுதியாக உயிர்வதன் காரணமாக அதனையண்டி வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகருமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.\n களு கங்கையின் நீர் மட்டம் உயர்வு\nரயில் சேவை தாமதம் ; ரயில்வே கட்டுப்பாடு அறை\nசீரற்ற காலநிலை காரணமாக கரையோர ரயில் சேவைகள் சற்று தாமதாக செயற்படும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.\n2019-07-18 21:41:20 ரயில் சேவை தாமதம்\nகோதுமை மா அதிக விலைக்கு விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை\nவவுனியாவில் கோதுமை மா விலையை பழைய விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த மொத்த வியாபாரிகள், வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் தெரிவித்துள்ளனர்\n2019-07-18 20:45:42 கோதுமை மா அதிக விலை விற்பனை\nமேலதிக வகுப்புகளுக்கு தடை : பரீட்சை திணைக்களம்\nசட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்டோர் கைது\nசேபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை : பிரதமர்\nகீத் நொயார் கடத்தல் விவகாரம் ; லலித் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://meelparvai.net/?p=22202", "date_download": "2019-07-18T22:17:46Z", "digest": "sha1:JNZRGGSFGYFWMRABOLQB5NPHYENDCLFF", "length": 41184, "nlines": 112, "source_domain": "meelparvai.net", "title": "மக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்? – Meelparvai.net", "raw_content": "\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\n“உலக வங்கியால் நிராகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் சம்பிக்கவினால் இத்திட்டம் கையளிக்கப்பட்டிருக்கிறது”\n1996 ஆம் ஆண்டு உலக வங்கியினால் வெளியிடப்பட்டு பின் மீண்டும் 2004 ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்ட Criteria வில் எந்த இடத்தில் குப்பைகள் கொட்டப்பட வேண்டும் என்ற விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. உலக வங்கி குறிப்பிட்டுள்ள 24 கட்டளை விதிகளில் 16 ஐ சம்பிக்க ரணவனக்கவின் அமைச்சு மீறியுள்ளது. சுண்ணாம்புக் கற்பாறை, நிலக்கீழ் நீர், வளி அதிகம் வீசும் இடங்களில் குப்பை போடக்கூடாது என்கின்ற விடயம் மேற்படி உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விதிமுறைகளை முற்றாக மீறும் வகையில் அவ்வமைச்சு தனது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.\nஇதுதவிர இத்திட்டத்தினால் ஏராளமான பாதிப்புக்கள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன. அருவக்காடுவை அண்மித்த வகையில் உள்ள வில்பத்து வனாந்திரத்திற்கு குப்பையின் துர்நாற்றம் வீசுகின்ற போது அங்குள்ள யானைகள் மோப்பம் பிடித்து, மக்கள் குடியிருப்புக்களையும் நாசப்படுத்திக் கொண்டு குப்பை மேடுகளை கிளற வரும். அண்மையில் பொலன்னறுவை மற்றும் கல்முனை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகள் குப்பை மேடுகளில் சஞ்சரித்து அவற்றை கிளறிக் கொண்டிருக்கும் காட்சிகளை ஊடகங்கள் வாயிலாகப் பார்க்க முடிந்தது. யானை மனிதப் பேராட்டத்திற்கு அப்பால் இதுவும் மிகப்பெரும் தலையிடியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.\nபுத்தளம் பிரதேசம் உலர் வலயமாக காணப்படுகிறது. தற்போது 32 – 35 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை காணப் படுகின்றது. குப்பை மேடுகளில் மீதேன் வாயு உருவாக்கத்தால் வெடிப்பு ஏற்படு வதை நாம் அறிவோம். அண்மையில் மீதொட்டமுள்ளையில் இந்நிகழ்வு அரங்கேறி 45 உயிர்களை காவுகொண்டது. அதனைத் தொடர்ந்து கண்டி குகாகொட என்னுமிடத்திலும் இவ்வெடிப்பு ஏற்பட்டது. ஓரிரு தினங்களுக்கு முன்பும் யன்தம் பலாவ என்ற இடத்தில் இவ்வெடி��்பு ஏற்பட்டிருக்கிறது. அருவக்காட்டிவில் குப்பை மேட்டை உருவாக்கும் பட்சத்தில் அங்கு மீதேன் வாயுவின் உருவாக்கமும் அதிகமாக இருப்பதோடு, வெடிப்பும் பலமாக இருக்கும். இப்பகுதியில் காற்றும் அதிகமாக வீசுவதால் மிகப் பாரிய காட்டுத் தீ பரவலுக்கு அடிப்படையாக அமைந்து விடும்.\nமேலும் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் இதர பகுதிகளில் குவியும் குப்பைகளை கொண்டு வந்து இன்னுமொரு குடியிருப்புப் பகுதியில் போடுவதால் அது எல்லா வற்றுக்கும் தீர்வாக அமைந்துவிடாது. குப்பைகளை பிரித்தெடுத்து மீள்சுழற்சி செய்யும் பல்வேறு வழிமுறைகள் காணப்படுகின்றன. அதற்கான கிரயமும் குறைவு. உலகில் இதற்கு உயர்வான இயந்திர உபகரணங்களும் காணப்படுகின்றன. இப்படி மீள்சுழற்சி செய்யும் போது அதனை வரு மான வழிமுறையாகவும் பயன்படுத்த முடியும். நாடும் முன்னேற்றமடையும். ஆனால் தற்போதைய குப்பை கொட்டும் திட்டதில் எவ்வித வருமானமும் இல்லை. இதற்கு இன்னும் எமது நிதிகளை செலவு செய்துகொண்டிருக்க வேண்டியேற்படும். எவ்வித வருமான வழிகளும் இல்லாமல் சுமார் 10 வருட காலங்களுக்கு இந்தத் திட்டம் வரையப்பட்டிருக்கிறது. குப்பை களை எரித்தாலும் கூட அதன் மூலம் சிறு அளவு மின்சாரத்தையேனும் பெற முடி யும். ஆனால் முழுக்க முழுக்க பாதிப் புக்களை அதிகம் சுமந்த இந்தத் திட்டம் நாட்டை இன்னும் பின்னடைவுக்கு இட் டுச் செல்லும் எண்பது திண்ணம்.\nபுத்தளம் மாவட்டத்திலுள்ள சகல உள்ளூராட்சி மன்றங்களினதும் குப்பை களை கொண்டு போய் அருவக்காட்டில் கொட்டுமாறு நகர அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டிருந்தது. மூன்று மாத காலங் களுக்கு இந்தச் செயற்பாடு அவதானிக்கப் பட்டு பின்னர் 2020 இல் கொழும்பு குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டுவதாக தற்போது தெரிவித்து வருகின்றனர்.\nதற்போது புத்தளம் உள்ளூராட்சி சபை களுக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள குப்பைகளைக் காண்பித்து இவற்றையும் நாங்கள் எடுக்கின்றோம் என்பதாக பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நடவடிக்கை கடந்த மார்ச் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டா லும் இதுவரை புத்தளம் பகுதி குப்பைகள் அங்கு கொண்டு செல்லப்படவில்லை.\nஇது தவிர இந்தத் திட்டம் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவினால் உலக வங்கியால் கருப்புப் பட்டியல் இடப்பட்டுள்ள ச��ன ஹாபர் நிறுவனத்திடமே கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் எல்லா திட்டங்களும் தோல்வியில் முடிவடைகிறது என்ற காரணத்தால் உலக வங்கி இந்நிறு வனத்திற்கு எவ்விதத் திட்டங்களையும் செய்வதற்கு நிதி வழங்குவதில்லை. இப்படிப்பட்ட நிறுவனத்தை இலங்கைக்கு கொண்டு வந்து அமைச்சர் எதனைச் சாதிக்கப் போகின்றார். உலக வங்கி தனது 115 மில்லியன் டொலர்களையும் இத்திட்டத்திலிருந்து வாபஸ் பெற்றிருக்கிறது.\nஇந்தத் திட்டத்திற்கு உலக வங்கியின் நிதியைப் பெறுவதாயின் அதற்கு அதிக காலம் செல்லும். எம்மால் அவ்வளவு காலம் காத்துக்கொண்டிருக்க முடியாது, அதனால் சீன நிறுவனங்களுக்கு இந்தத் திட்டத்தை ஒப்படைப்பதாக மெகா பொலிஸ் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.\nஎனவே இந்தத் திட்டத்தில் உள்ள உப ஒப்பந்த நடவடிக்கைகள் மற்றும் இதர வழிமுறைகளால் அரசியல்வாதிகளுக்கு கமிஷன்கள் கிடைக்கும். இப்படியான நோக்கங்களுக்காகவே இந்தத் திட்டம் அவசர அவசரமாக அரங்கேற்றப்படுகின்றது.\nகுப்பைக் கூலங்களை முறையாக நிரப்புவதற்கான உலக வங்கியின் வழிகாட்டல்கள் 1996 (2004 இல் மேம்படுத்தப்பட்டது)\nமுறையான நிரப்புதல்களுக்கு (Sanitary Landfill) உள்ளாகும் திண்மக் கழிவுகள் சூழலின் முன்னுரிமை அடிப்படையில் A தரம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இந்தத் தரத்தின் அடிப்படையில் திட்டத்தை ஆரம்பிப்பதற்குப் பின்வரும் செயற்பாடுகள் அவசியமாகின்றன.\n1.பின்வரும் விடயங்களில் திருப்தி காணக் கூடிய வகையில் அறிக்கை பெறப்பட்டிருத்தல்.\nஅ) போக்குவரத்துஇ சிக்கனம், முத லீடுகளைக் கருத்தில் கொண்டு 30 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்க வேண்டும்\nஆ) நிலக்கீழ் நீரைப் பாதுகாக்கும் வகையில் கூலம் நிரப்பும் குழியிலிருந்து நிலக்கீழ் நீர் மட்டம் குறைந்த பட்சம் 1.5 மீற்றராவது இருக்க வேண்டும்.\nஇ) தற்போது இருக்கின்ற நிலக்கீழ் நீர் பெறும் இடத்தின் எந்த எல்லையிலும் குப்பை நிரப்பும் பகுதி இருக்கக் கூடாது.\nஈ) எந்த பொதுக் குடிநீர் கிணறுகளோ, நீர்ப்பாசனத் திட்டங்களோ, கால்நடைகளுக்கான கிணறுகளோ குப்பைக் குழியின் 500 மீட்டர் நிலக்கீழ் தூரத்துக்கப் பால் இருக்க வேண்டும்.\nஉ) இம்முக்கியமான பல்லுயிர்த் தன்மையோ மீளுயிர்க்கும் தன்மையோ உள்ள சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த ஈரநிலங்களைச் சூழ அமையக் கூடாது.\nஊ) சூழலில் அரிதானதாகக் கண்டறியப்பட்ட, அருகி வரும் இனங்களின் பெருக்கத்துக்கான இடங்கள் எதுவும் அருகில் இருக்கக் கூடாது.\nஎ) காற்று வேகமாகப் பரவக் கூடிய வெட்ட வெளிகள் அதிகமாக உள்ள பகுதியாக இருக்கக் கூடாது.\nஏ) சுண்ணாம்புக் கற்களோ, காபனைட்டுகளோ அவை கழிவு நீரைத் தடை செய்து காற்று வெளியேற்றத்தையும் தடுப்பதாய் இருக்கக் கூடாது.\nஐ) 250 மீட்டர் சுற்று வட்டாரத்தில் எந்தக் குடியிருப்பு வளர்ச்சிகளும் மேற் கொள்ளப்படக் கூடாது.\nஒ) குப்பை நிரப்பும் இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் எந்தக் குடியிருப்புக்களும் தெரியக் கூடாது\nஓ) பொதுமக்களின் அங்கீகாரம் பெற்ற சமூக-அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த (நினைவிடங்கள், மதத்தலங்கள், பாடசா லைகள்) இடங்களையும் கலாச்சார முக்கி யத்துவம் வாய்ந்த இடங்களுக்கான பாதைகளையும் விட்டு 01 கிலோ மீட்டர் தூரம் தள்ளியிருக்க வேண்டும்.\n2. குப்பை நிரப்புவதால் வரும் தாக்கம், அதனைக் குறைப்பதற்கான தீர்வுகள் என்பவற்றைக் குறிப்பிட்டு தெரிவு செய் யப்பட்ட இடம் தொடர்பான சூழல் தாக்க அறிக்கை பெறப்பட்டிருக்க வேண்டும்.\n3. பொதுமக்கள் அறிவூட்டப்பட்டு அவர்களது கருத்துக்கள் பெறப்பட்டிருக்க வேண்டும். இதற்கென பகிரங்க மன்றமொன்றில் மக்களுக்கு கருத்துச் சொல்வதற்கு இடமளிக்கப்பட வேண்டும்.\n4. பாதிக்கப்பட்டவர்களுக்கான நஷ்ட ஈடு மற்றும் மீள்குடியேற்றம் என்பவற்றுக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்க வேண்டும்.\n5. சூழல் வடிவமைப்பு, இதன் நிதி வகையிலான தாக்கங்கள் தெளிவுபடுத் தப்பட வேண்டும்.\nசூழல் தாக்க மதிப்பீட்டில் ஏராளமான பிழைகள் காணப்படுகின்றன\nஅருவக்காட்டில் குப்பை கொட்டுவது தொடர்பான சூழல் தாக்க மதிப்பீட்ட றிக்கை முதன் முதலாக 2015 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. பின்னர் அது நிராகரிக்கப் பட்டு மீண்டும் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட் டது. இறுதியான சூழல் தாக்க மதிப்பீடு எனக் குறிப்பிடப் படாமல் சூழல் தாக்க மதிப்பீட்டு வரைபு என்பதாக அது குறிப்பிடப்பட்டது.\nஅதாவது சிற்சில விடயங்கள் பின்னர் மேற்கொள்ளப்படும் என்பதாகக் கூறப்பட்டு அவை வரைபுக்குள் உட்புகுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டதே ஒழிய அது சரியான இறுதி மதிப்பீடு எனக் குறிப் பிடப்படவில்லை. வி.எம்.ஏ கன்ஸ்ட்ரக்ஷன் என்னும் தனியார் ந���றுவனமே இச்சூழல் தாக்க மதிப்பீட்டை செய்துள்ளது. இதனை எழுதுவதற்கு அரசாங்கத்தால் சுமார் 4 அல்லது 6 லட்சம் ரூபா பணமும் குறித்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடானது வேறு வேறு சூழல் தாக்க மதிப்பீடுகளிலிருந்து பிரதிபண்ணப்பட்டு எழுதப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன.\nசூழல் தாக்க மதிப்பீட்டு நுலை தயாரித்ததன் பிறகு அதனை 30 நாட்களுக்கு பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட வேண்டும். பிரதேச செயலாளர் அலுவலகம், மாவட்ட அலுவலகங்களில் இது வைக்கப்பட வேண்டும். இது அவசர அவசரமாக செய்யப்பட்ட மதிப்பீடு என்றபடியால் காலம் போதாமல் மத வழிபாட்டுத் தளங்களில் வைக்கப்பட்டது. அதற்கு மக்களது கருத்துக்களை பதிய சி.ஆர் புத்தகமும் வைக்கப்பட்டிருந்தது.\nநாம் அதில் எவ்வளவோ கருத்துக்களை பதவிட்டோம். அது குறித்து எவ்வித பதில்களும் எமக்கு வழங்கப்படவில்லை. கிராம சேவகர் அலுவலகத்தில் ஒரு பிரதி வைக்கப்பட்டு கருத்துப் பதிவுக்கான புத்த கமும் வைக்கப்பட்டது. அங்கும் எமது கருத்துக்களை பதிவுசெய்து கேள்விகளைத் தொடுத்திருந்தோம். அதற்கும் எவ்வித பதில்களும் கிடைக்கவில்லை.\nசம்பிக்க ரணவக்க இதனை பலவந்தமாகச் செயற்படுத்தப் பார்க்கின்றார். ஏற்கனவே அனல் மின்சார நிலையம் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவினது காலத்தில் தட்டப்பட்டதன் பிறகு மஹிந்த ராஜபக்ஷ தனது காலப்பகுதியில் அதனை அமுல்படுத்தினார். அதே அடிப்படையில் சம்பிக்கவும் இந்தத் திட்டத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட மறுப்புக்களை கவனத்திற்கொள்ளாமல் எந்தவொரு எதிர்ப்பு வந்தாலும் அதனை செய்தே தீருவேன் என்று தன்னை ஒரு வீரனாகக் காட்டிக் கொள்ளப் பார்க்கின்றார். தான் பெரியவன் எனக் காட்டிக்கொள்ளப் பார்க்கின்றார். அண்மையில் அவர் இராணுவத்தை அமர்த்தியேனும் இந்தத் திட்டத்தை அமுல் படுத்தப் போவதாகக் கூறியிருக்கின்றார்.\nசூழல் தாக்க மதிப்பீட்டை மேற்கொண்ட போது அதில் சரியான தகவல்கள் எழுதப்படவில்லை. சூழல் தாக்க மதிப்பீட்டு நூலை தயாரிக்கின்ற போது ஒரு திட்டம் எந்த இடத்தில் உருவாக்கப்படுகின்றதோ அங்குள்ள மக்களிடம் அது தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட வேண்டும். ஆனால் இந்தத் திட்டத்தில் கலந்துரையாடல் விடயம் என்பது பூசிமெழுகப்பட்டுள்ளது.\nஅருவக்காட்டை அண்டிய சேரக்குளி கிராமம் வண்ணாத்தவில்லு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிரதேசமாகும். சூழல் தாக்க மதிப்பீட்டை எழுதியவர்கள் முதலாவது இந்தப் பகுதி மக்களை சந்திக்க வேண்டும். அவர்களுடைய கருத்தறிய வேண்டும். ஊர்மக்களை சந்தித்திருப்பதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டாலும் 8 பேர்களை மாத்திரமே சந்தித் திருக்கிறார்கள். இவர்களுள் ஒருவர் பௌத்த துறவி, மற்றையவர் ஊர்வாசி, ஏனையவர்கள் அரசாங்க ஊழியர்கள். அந்த ஊர்வாசி தனக்கு இது தொடர்பில் போதிய அறிவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஇதுதவிர சூழல் தாக்க மதிப்பீட்டை மேற்கொண்டவர்களுக்கு அப்பகுதியின் எல்லைகள் கூட சரியாக தெரியவில்லை. ஏனெனில் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் குப்பை கொட்டும் இடத்திற்கு மேற்கு எல்லையாக டச்பே குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கற்பிட்டி குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இதனை எழுதியவர்களுக்கு அப்பகுதி தொடர்பாக ஆழ்ந்த அறிவு காணப்படவில்லை என் பது புலனாகிறது.\nஇன்னும் சொல்லப் போனால் வண்ணாத்துவில்லு பிரதேச செயலாளர் பிரிவுக்கான எல்லையாக கிழக்கு பக்கத்தில் புத்தளம் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது பிழையான பதிவு. அடுத்ததாக 1.3 கிலோ மீற்றர் தூரத்திற்கு இடையில் ஊர்மனைகள் கிடையாது என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவும் பிழையான பதிவு. சேரக்குளி என்னும் கத்தோலிக்க மீன்பிடிக் கிராமம் அருவக்காட்டிற்கு 300 மீற்றர் தூரத்தில் அமைந்து காணப்படுகின்றது.\nஒரு நீர் நிலைக்கு 250 கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் குப்பை இடும் தளம் காணப்பட வேண்டும் என்று உலக வங்கி தனது ஒழுங்கு விதியில் குறிப்பிட்டுள்ளது. அருவக்காடு குப்பை கொட்டப்படும் இடத்திற்கும் புத்தளம் களப்புக்கும் இடையில் 190 மீற்றர் தூரம் மாத்திரமே காணப் படுகின்றது. இன்னும் அவ்வறிக்கையில் குப்பை மேட்டிற்கு யானை வராமல் இருப்பதற்கு மின்சார வேலி அமைப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. யானைகள் வில்பத்து காட்டிலிருந்தே வர வேண்டும். வில்பத்து காட்டிற்கும் அருவக்காட்டிற்கும் இடையிலான தூரம் 5 கிலோமீற்றர்களாகும்.\nபுத்தளம் பகுதியில் கச்சான் காற்று என்பதாக ஒரு காலப்பகுதியில் காற்று 20 கிலோமீற்றர் வேகத்தில் பலமாக வீசும். இப்படியான காலத்தில் யானைகள் மோப் பம�� பிடித்து வரும். ஐந்து விவசாய கிராமங்களை கடந்துகொண்டே யானைகள் குப்பை மேட்டை வந்தடையும். இவ்வாறு வரும் போது எவ்வளவு உயிரிழப்புக்கள், சொத்து சேதங்கள் ஏற்படும் என்பது மட்டிட முடியாமல் போகும். இது தொடர் பில் எவ்வித தகவல்களும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.\nதொம்பே பகுதியில் சிறந்த முறையில் குப்பை போடப்பட்டு சரிவு நிலம் நிரப்பப்படுவதாக சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொம்பே பகுதி கடினமான நிலப்பிரதேசமாகும். இங்கு 2 ஏக்கர் நிலத்தில் குப்பை கொட்டப்படுகின்றது. ஆனால் அருவக்காட்டில் 64 ஏக்கர் நிலத்தில் பொலிதீன் கொட்டப்பட வேண்டும். உலக வங்கியின் ஒழுங்கு விதியில் முருகைக்கல் அகழும் பகுதியில் குப்பை போடக்கூடாது என்கின்ற விடயம் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இந்த விடயங்கள் பற்றி எவ்வித மாற்றுக் கருத்துக்களும் தெரிவிக்கப்படாமல் அவ்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.\nநிலத்தடி நீருக்கு கீழாலும் சுண்ணக்கல் படிவு காணப்படுகிறது. அது நொருங்கக் கூடிய பொருளாகும். சுண்ணக்கல் அகழப்பட்ட குழிக்கு கொங்கிரீட் இட்டு பொலிதீன் விரிப்பதாக கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு 1200 மெட்ரிக் டொன் கழிவு வீதம் ஒரு வருடத்திற்கு கொட்டக்கூடிய கூலத்தை தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தி அதற்கு காணப்படுகின்றதா என சூழல் தாக்க மதிப்பீட்டறிக்கையில் சொல்லப் படவில்லை. அதாவது பாரத்தை தாங்கக் கூடிய சக்தி எந்தளவுக்கு காணப்படுகின்றது என்பது அவ்வறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.\nஇன்சீ சீமென்ட் நிறுவனம் சுண்ணக் கற்பாறையை அகழ்ந்தெடுப்பதற்கு டைனமைட் வெடிபொருளை பயன்படுத்துகிறது. இந்த வெடிபொருளின் அதிர்வால் அருகிலுள்ள சேரக்குளி என்னும் கத்தோலிக்க மீன்பிடிக் கிராமத்திலும் கூட அதிர்வுகள் ஏற்படும்.\nஅவ்வளவு தூரம் அதிர்வு ஏற்படும் போது பக்கத்திலுள்ள அகழிகளை நிரப்பக் கட்டப்பட்டிருக்கும் கொங்கிரீட் தட்டுக்களும் அதிர்வால் வெடிக்க ஆரம்பிக்கும். இது வெடிக்கும் போது கசிவு நீர் கடலில் கலக்கும் ஆபத்துள்ளது. இதனால் மீன்வளம் பாதிப்படைகிறது. அத்துடன் புத்தளம் முதல் மன்னார் வரையில் நிழத்தடி நீர் (டியுப் வெல்) காணப்படுகின்றது. இதனால் புத்தளம் முதல் மன்னார் வரையான நிலத்தடி நீர் பாதிப்படையும் சாத்த���யமும் உள்ளது. இவை குறித்து சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.\nஎனவே இது பரிபூரணமானதொரு சூழல் தாக்க மதிப்பீட்டறிக்கை அல்ல. சரியான முறையில் இது மேற்கொள்ளப் படவில்லை. சூழல் தாக்க மதிப்பீட்டில் அதிகமான பிழைகள் காணப்படுகின்றன. மக்களை முறையாக சந்திக்காமல் தயாரிக்கப்பட்டுள்ளது. முறையான எல்லைகள் குறிப்பிடப்படவில்லை. என்றவாறு அதிலுள்ள பிழைகளை அடுக்கிக் கொண்டே செல்ல முடியும்.\nஅருவக்காடு குப்பை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்க கொண்டு செல்ல அவரை சந்திப்பதற்கு 2016ஆம் ஆண்டிலிருந்து முயற்சித்து வருகின்றோம். எவ்வித பதில்களும் இல்லை. ஒரு ஆர்ப்பாட்டத்தை நடாத்தியாவது அவரை சந்திக்கலாம் என்றெண்ணி புத்தளத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு அவரை சந்திக்க சென்ற போது பொலிஸார் எம்மை தாக்கினார்கள். உள்ளூர் அரசியல்வாதிகள் குழப்பத்தை உண்டாக்க வேண்டும் என்று செயற்பட்டார்கள்.\nசமாதானத் தூது விட்டு பெரும்பான்மையினர் மனம் கவர்ந்த கண் கட்டு வித்தகர் ரியாத்\nமேற்கிற்கும் இஸ்லாத்திற்கும் இடையிலான மோதல்\nFeatures • ஆரோக்கியம் • சமூகம்\nகுழந்தைகளிடம் வேகமாகப் பரவும் (Hand Foot and Mouth)\nFeatures • அரசியல் • தகவல் களம் • மீள்பார்வை\nகுருநாகல் மாவட்ட முஸ்லிம் கிராமங்கள் மீதான தாக்குதல்:\nFeatures • சமூகம் • மீள்பார்வை\nமத்ரஸா, தீவிரவாதம், தேசிய பாதுகாப்பும்\nFeatures • அரசியல் • நாடுவது நலம்\nபௌத்த, இஸ்லாமியப் படிப்பினை களும் துருக்கிய வரலாறும்\nFeatures • சிந்தனையாளர்கள் • நேர்காணல் • மீள்பார்வை\n“சிங்கள மக்களை இலகுவில் தூண்டி மோதல்களை தோற்றுவிக்க...\nNizamhm on தேவை, இலங்கைக்கு புதியதோர் அரசியல் கலாசாரம்\nNizam HM on போதை தடுப்பு பிரிவில் இருந்து நீங்குகிறார் லதீப்\nAlimanzoor on உலகின் முதல் பல்கலைக்கழகத்தை நிறுவிய பாத்திமா அல் ஃபிஹ்ரி\nDrMuzammmil on உஸ்தாத் மன்ஸூர், அக்குரணை உலமா சபை முரண்பாடு\nThaseem on கஷூகி படுகொலையால் சவூதிக்கு விழுந்த பேரிடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=65536", "date_download": "2019-07-18T23:29:08Z", "digest": "sha1:DAXNNL5KFR7CYIR7ABZKRZKR6PJ2EMEI", "length": 7812, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "மக்களுக்கு எந்தெந்த திட", "raw_content": "\nமக்களுக்கு எந்தெந்த திட்டங்கள் தேவையோ அதை நிறைவேற்றுவோம்-மோடி\nமக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். மக்களவையின் புதிய சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு வாழ்த்துகள். தேர்தல் என்பதை யார் வென்றார்கள் யார் தோற்றார்கள் என நான் பார்ப்பதில்லை இந்திய மக்களுக்காக பணியாற்றி அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதே என்னைப்பொருத்தவரை மனதிற்கு திருப்தி தரும்.\nடி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் விவாதங்களை வரவேற்கிறேன். இந்திய மக்கள் தங்களைவிட தேசத்தையே அதிகம் விரும்புகிறார்கள். அதனால்தான் நிலையான அரசை தேர்ந்தெடுத்துள்ளனர். மக்களுக்கு எந்தெந்த திட்டங்கள் தேவையோ அதை விவாதித்து நிறைவேற்றுவோம். எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் வெற்றிபெற்று வலுவாக செயல்படுவோம் என்றார்.\nகுறிப்பிட்ட சில தலைவர்கள் மட்டுமே நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். ஆனால், ஒவ்வொரு இந்தியனும் நம் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டதாகவே நாங்கள் பார்க்கிறோம்.\nசோபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை – பிரதமர் திட்டவட்டம்...\nமீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை...\nகீதையில் கண்ணனின் உபதேசங்களில் சில\nகியூபெக் கத்திக்குத்தில் ஒருவர் படுகாயம்\nமலையகத்தில் சீரற்ற காலநிலை – அவதியுறும் மக்கள்\nவரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் ஓயாத அலைகள் 01 நினைவு......\nலெப். சீலன்,வீரவேங்கை ஆனந்த் நினைவு நாள்\nலெப்.கேணல் சேனாதிராசாவின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nஅமரர்கள் அமிர், யோகேஸ் 30ஆவது நினைவு தினம்\nகப்டன் வானதி அவர்கள் களத்தில் வீரமரணம் அடைவதற்கு முன் எழுதிய இறுதிக்......\nவரலாற்றைப் படைத்தவன் தலைவன் பிரபாகரன்…\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\n25 ஆவது அகவை நிறைவு விழா முன்சன் தமிழாலயம்...\nஆதி இலட்சுமி சிவகுமாரின் நூல் அறிமுக விழா\nதென்னிந்திய மலையாள நட்ஷத்திரங்களின் மாபெரும் இசை நிகழ்வு...\nஆடி மாத இலக்கியக் கலந்துரையாடல்...\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு ��ிழா 2019 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுப் போட்டி - 2019...\nவரணி ஒன்றியம் ஒன்றுகூடல் ...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=66922", "date_download": "2019-07-18T23:28:15Z", "digest": "sha1:FYKLOJGUULHAEZNQDVSICSMSGBASTHW3", "length": 7512, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "ராகுல் காந்திக்கு குஜரா", "raw_content": "\nராகுல் காந்திக்கு குஜராத் கோர்ட் சம்மன்\nகர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் ஏப்ரல் 13-ம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில்,\nஇந்த நாட்டின் காவலாளி என்று தன்னை கூறும் மோடி 100 சதவீதம் திருடன் என்று நான் குற்றம்சாட்டுகிறேன். நிரவ் மோடி ஆகட்டும், லலித் மோடி ஆகட்டும், நரேந்திர மோடி ஆகட்டும், எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்\nஇதற்கிடையே, சமஸ்த் குஜராத்தி மோத் மோடி சமாஜம் என்ற அமைப்பின் சார்பில் சூரத் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது.\nஇந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜூலை 16ம் தேதிக்கு முன் ராகுல் காந்தி சூரத் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது.\nசோபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை – பிரதமர் திட்டவட்டம்...\nமீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை...\nகீதையில் கண்ணனின் உபதேசங்களில் சில\nகியூபெக் கத்திக்குத்தில் ஒருவர் படுகாயம்\nமலையகத்தில் சீரற்ற காலநிலை – அவதியுறும் மக்கள்\nவரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் ஓயாத அலைகள் 01 நினைவு......\nலெப். சீலன்,வீரவேங்கை ஆனந்த் நினைவு நாள்\nலெப்.கேணல் சேனாதிராசாவின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nஅமரர்கள் அமிர், யோகேஸ் 30ஆவது நினைவு தினம்\nகப்டன் வானதி அவர்கள் களத்தில் வீரமரணம் அடைவதற்கு முன் எழுதிய இறுதிக்......\nவரலாற்றைப் படைத்தவன் தலைவன் பிரபாகரன்…\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், ந��ாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\n25 ஆவது அகவை நிறைவு விழா முன்சன் தமிழாலயம்...\nஆதி இலட்சுமி சிவகுமாரின் நூல் அறிமுக விழா\nதென்னிந்திய மலையாள நட்ஷத்திரங்களின் மாபெரும் இசை நிகழ்வு...\nஆடி மாத இலக்கியக் கலந்துரையாடல்...\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுப் போட்டி - 2019...\nவரணி ஒன்றியம் ஒன்றுகூடல் ...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/JustIn/2018/09/12072331/1008329/Madurai-surrounding-areas-suffered-power-cut.vpf", "date_download": "2019-07-18T22:03:21Z", "digest": "sha1:B2HR5746SWMCMJNVLBGR5M5PDGC7LLFC", "length": 14221, "nlines": 89, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதி\nபதிவு : செப்டம்பர் 12, 2018, 07:23 AM\nமாற்றம் : செப்டம்பர் 12, 2018, 02:56 PM\nதமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\n* பழங்காநத்தம், திருநகர், எஸ்.எஸ்.காலணி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட இடங்களில், தினமும் 3 முறை மின் தடை ஏற்படுவதாகவும், ஒவ்வொரு முறையும் அரைமணி நேரத்திற்கு மேல் மின்சாரம் நிறுத்தப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலூர் வட்டத்தில் உள்ள கிராமப்பகுதிகளில் இரவு நேரங்களில் 4 மணிநேரம் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.\n* அதேபோல் திருமங்கலம் மற்றும் உசிலம்பட்டி வட்டங்களில் 3 மணி நேரத்திற்கு மேல் மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் கூறியுள்ளனர். தினமும் 3 மணி நேரத்திற்கு மேல் மின்தடை ஏற்படுவதால் குழந்தைகள் மற்றும் மாணவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.\n* முன்னறிவிப்பு ஏதுமின்றி, தினமும் 2 மணி நேரத்திற்கு மேல் மின்சாரம் நிறுத்தப்படுவதாக கிருஷ்ணகிரி பகுதி மக்களும் புகார் தெரிவித்துள்ளனர். பகல் நேரத்தில் மட்டுமல���லாமல் நள்ளிரவிலும் மின்சாரம் நிறுத்தப்படுவதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். வேலூர், சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்ட பொதுமக்களும், மின்வெட்டு புகார் கூறியுள்ளனர்.\n* தொழில் நகரமான கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் நாள்தோறும் 2 மணி நேரம் மின்வெட்டு நிலவுவதாக கூறப்படுகிறது.\nஇதேபோல், சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டம் சிங்கிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் 2 முதல் 3 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\n* மதுரை மாநகர் பகுதி, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதியில் நாள்தோறும் 3 மணி நேரம் மின் தடை ஏற்படுவதாகவும், குறிப்பாக மதுரை மேலூரில் 4 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு நிலவுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.\n* விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நாள்தோறும் 4 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படுவதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.\n* புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, திருமயம், அறந்தாங்கி ஆகிய இடங்களில் கடந்த 2 தினங்களாக நீண்ட நேரம் மின் தடங்கள் நீடிப்பதால் அதிக பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.\n* திருவள்ளூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் நாள்தோறும், ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.\n* கன்னியாகுமரியில் தொழிலக பகுதிகளில் ஒரு மணி நேரமும், குடியிருப்பு பகுதியில் 2 மணி நேரமும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.\nசாலையை சீரமைத்து தர வலியுறுத்தி சாலையில் உருண்டு மக்கள் விநோத போராட்டம்\nசாலையை சீரமைத்து தர வலியுறுத்தி கமுதி அருகே கிராம மக்கள் சாலையில் உருண்டு வினோத போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமர்ம நோய் தாக்குவதாக ஆடுகளுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த கூலி தொழிலாளி\nஆடுகளை மர்ம நோய் தாக்குவதாக கூறி ஆட்சியர் அலுவலகத்துக்கு இலவச ஆடுகளுடன் கூலி தொழிலாளி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nகோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு\nஅறநிலைய துறைக்கு உட்பட்ட கோவில்களில் புராத�� சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.\n\"டிக்டாக் செயலி தடை செய்யப்படும்\" - அமைச்சர் மணிகண்டன்\nதமிழகத்தில் 'டிக் டாக் செயலி' தடை செய்யப்படும் என தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\nஆண்டிப்பட்டியில் தண்ணீர் தட்டுப்பாடு - எம்.எல்.ஏ. மகாராஜன் : தண்ணீர் பிரச்சினை இல்லை - துணை முதலமைச்சர்\nஆண்டிப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு புதிதாக கூட்டு குடிநீர் திட்டம் உருவாக்கப்படும் என துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\n\"நிதிநிலை அறிக்கையை அ.தி.மு.க. வரவேற்கிறது\" - மக்களவையில் அ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத் பேச்சு\nதமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்றும், நிதிநிலை அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்களை அ,தி.மு.க. வரவேற்பதாகவும், நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அ.தி.மு.க. உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் தெரிவித்தார்.\n289 விநாடிகளில் 150 திருக்குறளை ஒப்பித்தார் : 3 ஆம் வகுப்பு மாணவி உலக சாதனை\nதிருவண்ணாமலை வந்தவாசியில், 150 திருக்குறளை 289 விநாடிகளில், 3 ஆம் வகுப்பு மாணவி ஒப்புவித்து, உலக சாதனை படைத்தார்.\nபல்வேறு மாவட்டங்களில் கனமழை - மக்கள் மகிழ்ச்சி\nதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nதலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை : உடல்நலக்குறைவு காரணம் என கடிதம்\nநெல்லையில் தலைமை காவலர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/ArithmeticCharacter/2018/07/21222211/1004264/Ayutha-Ezhuthu-No-confidence-Motion-Before-and-After.vpf", "date_download": "2019-07-18T21:40:12Z", "digest": "sha1:WKAMMTBOUUDCTX6G374OP7PT2QBOBMWU", "length": 9584, "nlines": 93, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "ஆயுத எழுத்து - 21.07.2018 - நம்பிக்கையில்லா தீர்மானம் : முன்னும் பின்னும்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆயுத எழுத்து - 21.07.2018 - நம்பிக்கையில்லா தீர்மானம் : முன்னும் பின்னும்\nஆயுத எழுத்து - 21.07.2018 - நம்பிக்கையில்லா தீர்மானம் : முன்னும் பின்னும் சிறப்பு விருந்தினர்கள் குமரகுரு, பா.ஜ.க, நவநீதகிருஷ்ணன், அதிமுக எம்.பி, சுதர்சன நாச்சியப்பன், காங்கிரஸ்..\nஆயுத எழுத்து - 21.07.2018 - நம்பிக்கையில்லா தீர்மானம் : முன்னும் பின்னும்\nசிறப்பு விருந்தினர்கள் குமரகுரு, பா.ஜ.க, நவநீதகிருஷ்ணன், அதிமுக எம்.பி, சுதர்சன நாச்சியப்பன், காங்கிரஸ்..\n* அரசுக்கெதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\n* காங்கிரஸ் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்த பிரதமர்\n* ராகுலின் பேச்சால் பா.ஜ.கவுக்கு நெருக்கடியா \n* மத்திய அரசுக்கு அதிமுக ஆதரவளிக்க காரணம் என்ன \n13/06/2019 - குற்ற சரித்திரம்\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nசொல்லி அடி - 05.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\n(18/07/2019) ஆயுத எழுத்து - ஆட்சிக்கு ஆபத்து : அடுத்து என்ன \nசிறப்பு விருந்தினராக : லோகநாதன், கர்நாடக காங்கிரஸ் // தன்ராஜ், கர்நாடக பா.ஜ.க // திருச்சி வேலுசாமி, தமிழக காங்கிரஸ் // புகழேந்தி, அ.ம.மு.க // தமிழ்மணி, வழக்கறிஞர்\n(17/07/2019) ஆயுத எழுத்து - நீட் : மாணவர்கள் நலனா...\nசிறப்பு விருந்தினராக : ஜெயராமன், சாமானியர் // கண்ணதாசன், திமுக // பா.கிருஷ்ணன், பத்திரிகையாளர் // சிவசங்கரி, அதிமுக\n(16/07/2019) ஆயுத எழுத்து - மக்கள் மனங்களை பிரதிபலிக்கின்றனவா அரசவைகள்\n���ிறப்பு விருந்தினராக : தனியரசு எம்.எல்.ஏ, கொ.இ.பேரவை // சுர்ஜித், சாமானியர் // சரவணன், திமுக // கோவை சத்யன், அதிமுக // முருகன்-ஐ.ஏ.எஸ்(ஓய்வு)\n(15/07/2019) ஆயுத எழுத்து - மத்திய முடிவுகள் : எதேச்சதிகாரமா \n(15/07/2019) ஆயுத எழுத்து - மத்திய முடிவுகள் : எதேச்சதிகாரமா யதார்த்தமா - சிறப்பு விருந்தினராக : நவநீதகிருஷ்ணன், அதிமுக எம்.பி // கோவை செல்வராஜ், அதிமுக // ராம.ரவிகுமார், இந்து மக்கள் கட்சி // கான்ஸ்டான்டைன், திமுக // கணபதி, பத்திரிகையாளர்\n(13/07/2019) ஆயுத எழுத்து - கேள்விக்கு உள்ளாகும் மொழிச் சமநிலை : தீர்வு என்ன...\nசிறப்பு விருந்தினராக : சுமந்த்.சி.ராமன்-அரசியல் விமர்சகர், // காளிதாசன், சாமானியர், // முரளி, வலதுசாரி, // வி.பி.கலைராஜன், திமுக\n(12/07/2019) ஆயுத எழுத்து - மக்கள் மனதை பிரதிபலிக்கிறதா பேரவை விவாதம்...\n(12/07/2019) ஆயுத எழுத்து - மக்கள் மனதை பிரதிபலிக்கிறதா பேரவை விவாதம்... - சிறப்பு விருந்தினராக : பொன்.குமார், சாமானியர் // சூர்யாவெற்றிகொண்டான், திமுக // பா.கிருஷ்ணன், பத்திரிகையாளர் // கோவை சத்யன், அதிமுக\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithai.com/index.php/pazhanthamillist?start=130", "date_download": "2019-07-18T22:08:36Z", "digest": "sha1:6WFLRQLDTGDRYM5NFRLU6OEVZWLRFOM3", "length": 4328, "nlines": 61, "source_domain": "kavithai.com", "title": "பழந்தமிழ் கவிதைகள்", "raw_content": "\nபிரிவு பழந்தமிழ் கவிதைகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகலித்தொகை -> குறிஞ்சிக்கலி\t எழுத்தாளர்: கபிலர்\t படிப்புகள்: 1565\nபெற்றார் பிறந்தார்(நல்வழி)\t எழுத்தாளர்: ஒளவையார்\t படிப்புகள்: 1383\nபாங்கியை அறிதல்\t எழுத்தாளர்: மாணிக்க வாசகர்\t படிப்புகள்: 1240\nநமச்சிவாய வாஅழ்க - சிவபுராணம்\t எழுத்தாளர்: மாணிக்க வாசகர்\t படிப்புகள்: 2357\nஅபிராமி அந்தாதி(10-11)\t எழுத்தாளர்: அபிராமி பட்டர்\t படிப்புகள்: 1644\nசரசுவதி அந்தாதி-கட���ுள் வாழ்த்து\t எழுத்தாளர்: கம்பர்\t படிப்புகள்: 1635\nதிருச்சதகம்-அறிவுறுத்தல்\t எழுத்தாளர்: மாணிக்க வாசகர்\t படிப்புகள்: 1676\nசங்கத் தமிழ் மூன்றும் தா\t எழுத்தாளர்: ஔவையார்\t படிப்புகள்: 1886\nபக்கம் 14 / 14\nஉங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் \"இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் \" என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9250", "date_download": "2019-07-18T21:48:50Z", "digest": "sha1:E32S2FBTTQSOYJDK7RRWQKVWDVUMSJAX", "length": 6092, "nlines": 191, "source_domain": "sivamatrimony.com", "title": "Ramanan AG இந்து-Hindu kulalar-Velar- செட்டிவார் குலாலர் ஆண் Male Groom Theni matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: செட்டிவார் குலாலர் ஆண்\nசனி ரா ல புத சூ சூரி சந்தி கே\nFather Occupation முன்னாள் இராணுவம்\nMarried Brothers சகோதரர் இல்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-07-18T21:42:27Z", "digest": "sha1:3FDHXSYFCX5DWMHKCPAID7ZVKCREBBOE", "length": 4489, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நியாயப்படுத்து | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்த���ன் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நியாயப்படுத்து யின் அர்த்தம்\n(பிறர் ஏற்றுக்கொள்ளாத தன்னுடைய செயல், நடத்தை) நியாயமானதுதான் என்று பிடிவாதத்துடன் கூறுதல்.\n‘அவர் தான் எடுத்த முடிவுகளை நியாயப்படுத்த முயற்சிக்கிறார்’\n‘பயங்கரவாதத்தை நியாயப்படுத்துவதாக அண்டை நாட்டு அதிபரைப் பத்திரிகைகள் கண்டித்தன’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=154616&cat=32", "date_download": "2019-07-18T22:18:02Z", "digest": "sha1:LQNEBCYTSIWIU7G7JQHUEVOVRYHWFHTT", "length": 29647, "nlines": 637, "source_domain": "www.dinamalar.com", "title": "பிரியா மீது அக்பர் கிரிமினல் வழக்கு | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » பிரியா மீது அக்பர் கிரிமினல் வழக்கு அக்டோபர் 15,2018 16:00 IST\nபொது » பிரியா மீது அக்பர் கிரிமினல் வழக்கு அக்டோபர் 15,2018 16:00 IST\nமத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எம்.ஜே.அக்பர், 1990களில் பல்வேறு பத்திரிகைகளில் ஆசிரியராக பணியாற்றினார். அப்போது, அவரால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக 7 பெண் பத்திரிகையாளர்கள் மீ டூ ஹேஷ்டேக் மூலம் புகாரளித்தனர். அவர்களில் முதலாவதாக புகார் கூறிய பத்திரிகையாளர் பிரியா ரமணி மீது டில்லி பாட்டியாலா கோர்ட்டில் அக்பர் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். உள்நோக்கத்துடன் பிரியா கூறிய புகாரால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக, மனுவில் அக்பர் கூறியுள்ளார்.\nகாவலர் மீது பெண் புகார்\nபாலியல் புகார் 2 மாதத்திற்கு பின் வழக்கு பதிவு\nஇந்து கடவுள்கள் மீது அவதூறு மோகன் சி. லாசரஸ் மீது வழக்கு\nதிமுகவினர் மீது கொலைமுயற்சி வழக்கு\nசங்கரன்கோவிலில் எச்.ராஜா மீது வழக்கு\nகிரண்பேடி மீது சபாநாயகரிடம் புகார்\nகிருஸ்துவ போதகர் மீது புகார்\nதிருமயத்தில் எச்.ராஜா மீது வழக்கு பதிவு\nராகிங் புகார்: 3 பேர் மீது வழ���்கு\nபாலியல் தொல்லைகளுக்கு புகார் தெரிவிக்க இன்னொரு வழி\nஊழல் நிறைந்த மத்திய அரசு\nபாலியல் குற்றச்சாட்டு: நீதிபதி 'சஸ்பெண்ட்'\nகிரிமினல் அரசியல்வாதிகள் தேர்தலில் நிற்கலாம்\nஅரசு கல்லூரியில் பாலியல் தொல்லை\n'நில அபகரிப்பு வழக்கு ஆதாரமற்றது'\nபாடல்கள், வரைபடம் மூலம் சாதனை\nவனக்காவலர் மீது நடவடிக்கை தேவை\nமத்திய பல்கலையில் கருணாநிதி இருக்கை\nபாலியல் தொழிலின் கூடாரமா புதுச்சேரி..\nவைரமுத்து மீது மேலும் புகார்கள்\nபாலியல் புகார்களுக்கு புதுத் திட்டம்\nகுற்றச்சாட்டுகள் பொய்; அக்பர் மறுப்பு\nசேலம் டூ சென்னைக்கு கூடுதல் விமானம்\nபாலியல் தொல்லை சத்துணவு அமைப்பாளர் கைது\nகூட்டு பாலியல் பலாத்காரம், குற்றவாளிகள் கைது\nயானை நடமாட்டம்: 'தண்டோரா' மூலம் எச்சரிக்கை\nவழக்கு பதிந்து விசாரிங்க மாணவி ஆதங்கம்\nஊழலுக்கு எதிராக மத்திய அரசு இல்லை\nமாரத்தான் பரிசு தரலை : புகார்\nNo Parking புகார் செய்தால் பரிசு\nபள்ளியில் புகுந்து மாணவிகள் மீது வெறித்தாக்குதல்\nவேன் விபத்தில் 7 பேர் காயம்\nகவர்னர் அலுவலகம் மீது ஊழல் குற்றச்சாட்டு\nரெடி டூ வெய்ட்; பெண்கள் உறுதிமொழி\nடவர் மீது ஏறி மாணவர்கள் போராட்டம்\nமணல் கொள்ளையர்கள் 7 பேர் கைது\nகவர்னர் மீது முதல்வர் மீண்டும் குற்றச்சாட்டு\nதொழிலதிபர் மீது கொடூர தாக்குதல் சிசிடிவியால் அம்பலம்\nவழக்குகள் பற்றி சொல்லிவிட்டு தேர்தலில் கிரிமினல் நிற்கலாம்\nசிறுமி பாலியல் கொலை : மூவருக்கு தூக்கு\nரயில் தடம் புரண்டு 7 பேர் பலி\n7 பேர் விடுதலையை தடுப்போம் ஒரு பெண்ணின் சபதம்\nசீனியர் டிவிசன் ஹாக்கி: மத்திய கலால் அணி வெற்றி\nஜாமீனில் வந்தவர் மீது சிறை அருகே குண்டு வீச்சு\nபெண் முதல்வர் னு சொல்லலை : செல்லூர் ராஜூ\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகழிவுநீர் அடைப்பை சரி செய்த காவலர்\nஓட்டு கேட்டு யாரும் வரக்கூடாது\nமாவட்ட கால்பந்து: சி.எம்.எஸ்., வெற்றி\nமாவட்ட கூடைப்பந்து: யுனைடெட் வெற்றி\nநாட்டு இனங்களுக்கு இனி நல்ல காலம்\nஉங்கள் ஊர் இனி எந்த மாவட்டம்\nவலுதூக்குதல்: தெற்கு ரயில்வே வீரர் முதலிடம்\nதங்கமங்கை அனுராதாவுக்கு திருச்சியில் வரவேற���பு\nநோ ஹெல்மெட் நோ என்ட்ரி\nசைவ சிவாச்சாரியார் சங்க பொதுக்குழு\nஅமலா பால் ஆடையை கிழிப்பது ஏன் \nசந்தானம் படத்தை தடை செய்யணும்\nபயோமெட்ரிக் கருவியில் தமிழை காணோம்\nபுலித்தோல் கடத்திய 5 பேர் கைது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஓட்டு கேட்டு யாரும் வரக்கூடாது\nவேலூரில் திமுக மனுத் தாக்கல்\nஉள்ளாட்சி தேர்தல்ல்.. அட, சிரிக்காதீங்க\nகர்நாடக அரசியல் குழப்பம்; சுப்ரீம் கோர்ட்டின் சமநீதி\nகழிவுநீர் அடைப்பை சரி செய்த காவலர்\nஉங்கள் ஊர் இனி எந்த மாவட்டம்\nசைவ சிவாச்சாரியார் சங்க பொதுக்குழு\nஅமலா பால் ஆடையை கிழிப்பது ஏன் \nஏழைகள் கனவுக்கு ஏன் இந்த எதிர்ப்பு\nஅகில இந்திய கூடைபந்து போட்டி\nபுலித்தோல் கடத்திய 5 பேர் கைது\nபயோமெட்ரிக் கருவியில் தமிழை காணோம்\nசந்தானம் படத்தை தடை செய்யணும்\nநோ ஹெல்மெட் நோ என்ட்ரி\nதங்கமங்கை அனுராதாவுக்கு திருச்சியில் வரவேற்பு\nவாட்சுக்குள் கடத்தி வரப்பட்ட தங்கம்\n10 சதவீத இடஒதுக்கீடு; சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபாசன வாய்க்காலை மறைத்து சாலை பணி\nகுல்பூஷண் மரண தண்டனை மறுஆய்வு செய்ய உத்தரவு\nபறக்கும் படையிடம் சிக்கிய வியாபாரியின் ரூ. 10 லட்சம்\nகோர விபத்து 10 பேர் பரிதாப பலி\nவேன் கவிழ்ந்த விபத்தில் 6பேர் பலி\nசரவண பவன் ராஜகோபால் காலமானார்\nSBI ATM-ல் ஸ்கிம்மர்; சென்னையில் அதிர்ச்சி\nநாட்டு இனங்களுக்கு இனி நல்ல காலம்\nஉரிமம் பெற அலைகழிக்கும் அரசு அலுவலகம்\nஇந்த கடையில் நேர்மை கிடைக்கும்\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJus Drums - வழங்கும் தாளாத்மா இசை நிகழ்ச்சி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nகுட்டை தென்னையால் பல லட்சங்கள் வருமானம்\nமக்காச்சோளத்தில் நோய் தாக்குதல் அபாயம்\nபயிர் வளர்க்கும் தானியங்கி இயந்திரம்\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nமாவட்ட கால்பந்து: சி.எம்.எஸ்., வெற்றி\nமாவட்ட கூடைப்பந்து: யுனைடெட் வெற்றி\nவலுதூக்குதல்: தெற்கு ரயில்வே வீரர் முதலிடம்\nகூடைப்பந்து; சதன் வாரியர்ஸ், பாரத் அணி வெற்றி\nதேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் 'பலே'\nகிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு\nசென்னையில் வலுதூக்கும் போட்டி துவக்கம்\nமாவட்ட கூடைப்பந்து; பெர்க்ஸ், கே.கே.நாயுடு அணிகள் வெற்றி\nபுஷ்ப பல்லக்கில் மலையப்ப சுவாமி பவனி\nசெ��்பகவல்லி அம்மனுக்கு மாங்கனித் திருவிழா\nகிரகண நேரத்தில் திருவாரூர் கோவிலில் அபிஷேகம் நடப்பது ஏன்\nஎல்லோரும் எம்ஜிஆர் - ரஜினி ஆக முடியாது : அமீர்\nஎன்னை பார்த்து பொறாமை படும் பெண்கள்.. ராஷ்மிகா பேட்டி | Rashmika Mandanna | Dear Comrade\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=154946&cat=32", "date_download": "2019-07-18T22:17:15Z", "digest": "sha1:NQCCOWXAF63T35XPE2LXD3CFTKJWYH6B", "length": 42205, "nlines": 763, "source_domain": "www.dinamalar.com", "title": "அமைச்சர் வீட்டு திருமணம்; கலகலக்கும் கரூர்! | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » அமைச்சர் வீட்டு திருமணம்; கலகலக்கும் கரூர்\nபொது » அமைச்சர் வீட்டு திருமணம்; கலகலக்கும் கரூர்\nதமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மகள் அக் ஷய நிவேதாவுக்கு, பூப்புனித நன்னீராட்டு விழா, கரூரில் உள்ள அட்லஸ் கலையரங்கத்தில் ஞாயிறன்று நடைபெறுகிறது. இதில், முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர் பங்கேற்க உள்ளனர். தொடர்ந்து, திங்களன்று, அமைச்சரின் தம்பி சேகரின் மகள், தாரணி - சிவா திருமணம் நடைபெறவுள்ளது. இதற்காக, கரூரையே கலக்கும் வகையில், தடபுடல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விழாக்களுக்காக ஒருலட்சம் பத்திரிகைகள் வழங்கியுள்ளனர். கரூர் முழுவதும், எந்தபக்கம் திரும்பினாலும், பிரம்மாண்ட 'கட் அவுட்'கள், பிளக்ஸ் பேனர்கள், சுவர் விளம்பரங்கள் என அமர்க்களப்படுத்தியுள்ளனர். முதல்வர் பங்கேற்கும் விழாவில், தனது செல்வாக்கை நிரூபிக்க கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், தொழிற்சங்கத்தினர் என ஒரு லட்சம் பேரையாவது பங்கேற்க செய்ய அமைச்சர் திட்டமிட்டுள்ளார். அதற்காக, மக்களை அழைத்துவர 1,000 பஸ்கள் தயார் செய்யப்பட்டு உள்ளன. இதுதவிர தனியார் பள்ளிகள், கல்லூரிகள், டூரிஸ்ட் பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. திருமணத்துக்கு அ.தி.மு.க.,வினர் வந்து செல்ல ஏதுவாக, சென்னை, கோவை, திருப்பூர், சேலம், திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகளை கரூருக்கு திருப்பிவிட வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆயுதபூஜை விடும��றைக்கு சொந்த ஊர்களுக்கு திரும்பியவர்கள் மீண்டும், தொழில் நகரங்களுக்கு திரும்ப, கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திங்களன்று அமைச்சரின் இல்ல திருமண விழாவுக்கு டிரைவர்கள், கண்டக்டர்கள் செல்வதால், சிறப்பு பேருந்துகளை இயக்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, பணி மனைக்கு, 100 பேர் வீதம், திருமண விழாவில் பங்கேற்க உத்தரவிடப்பட்டுள்ளதால், கரூர் செல்லும் அனைத்து பஸ்களிலும், அண்ணா தொழிற்சங்கத்தினரே பயணிக்க முடிவு செய்துள்ளனர். விழா நடக்கும் கலையரங்கத்தில், 70 ஆயிரம் பேர் அமரும் வகையில், பெரிய அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில், 50 ஆயிரம் பேர், 'பப்பே' முறையில் உணவு சாப்பிட, 62 அரங்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மூன்று வகை இனிப்புகளுடன், சாப்பாடு, டிபன் வகைகள் சமைக்கப்படுகின்றன. இதற்காக மட்டுமே சில கோடிகள் செலவழிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கரூரில் தன் அரசியல் பலத்தை நிரூபிக்கவும், செல்வாக்கை காட்டவும், தன் இல்ல விழாக்களை பிரம்மாண்டமாக நடத்துகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர். கரூரில் கோலூச்சியிருந்த முன்னாள் போக்குவரத்துதுறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தினகரன் அணிக்கு சென்றுவிட்டார். கரூர் அரசியலில் இருவரும் இரு துருவங்களாக மாறிவிட்டநிலையில், தமது வலிமையை காட்டவே இப்படியோரு பிரமாண்ட ஏற்பாடுகளை அமைச்சர் செய்துள்ளதாக அதிரணியினர் கூறுகின்றனர்.\nஅரசு பஸ் - கார் மோதல் : 3 பேர் பலி\nபுதிய வாக்காளர்கள் 25 லட்சம் பேர்\nஅரசு போலி சீல்கள் 3 பேர் கைது\nஅரசு விழாவில் மாணவன் கேள்வியால் திடீர் நெருக்கடி\nசபரிமலை செல்லும் முடிவு 3 பெண்கள் கைவிட்டனர்\n2 வரை நோ ஹோம் ஒர்க்; அரசு உத்தரவு\n1.2 லட்சம் பணிகளுக்கு 2.37 கோடி பேர் போட்டி\nலாரி - பஸ் மோதல் 4 பேர் பலி\nதஞ்சாவூர் ஐப்பசி சதய விழாவில் பிரகதீஸ்வரருக்கு அபிஷேகம் - 2018\nபுரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு\nமக்களை கவரும் மூங்கில் பொருட்கள்\nதிமுகவில் திராவிடம் மட்டுமே உள்ளது\nகுருபெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரம்\nசிக்கல் இன்ஸ்பெக்டரின் மிரட்டல் ஆடியோ\nதிருப்பதியில் வெங்கையா, பழனிசாமி தரிசனம்\nமுதியவரை திருமணம் செய்த மாணவி\nஆதரவற்றோருக்காக ஆம்பூர் உணவு வங்கி\nபஞ்சலிங்க அருவிக்கு செல்ல தடை\nஆன்லைனில் அரசு ஊழ���யர்களின் பணிப்பதிவேடு\nபவுண்டரி தொழில் முடங்கும் அபாயம்\nவி.களத்தூரில் 144 தடை உத்தரவு\nஅ.தி.மு.க.,வினர் அளப்பறை; டிராபிக் ஜாம்\nமரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு\nதி.மலை உச்சியில் சிறப்பு பூஜை\nதமிழக டாக்டருக்கு கூகுள் கவுரவம்\nஅமைச்சர் முயற்சி மாணவர்கள் மகிழ்ச்சி\nநூதன முறையில் மணல் கடத்தல்\nஊராட்சி செயலர் பணி நீக்கம்\nஅரசியல் மையப்புள்ளி பா.ஜ.,: வானதி\nமதுரையில் மீட்பு படையினர் தயார்\nபாலம் துண்டிப்பு: போக்குவரத்து பாதிப்பு\nபிரதமரிடம் முதல்வர் பேசியது என்ன\nமரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு\nகூடைப்பந்து அணிக்கு மாணவிகள் தேர்வு\nநவராத்திரி கொலு - 2018\nபெண்கள் பாதுகாப்பு முதல்வர் பெருமிதம்\nஆண் தேவதை - திரைவிமர்சனம்\nமுதல்வர் குற்றச்சாட்டுக்கு கவர்னர் மறுப்பு\nஅமைச்சர் உறவினர் வீட்டில் ரெய்டு\nஇந்து அறநிலையத்துறை காலிசெய்ய உத்தரவு\nமுதல்வர் நிகழ்ச்சிக்கு நடுரோட்டில் மேடை\nமுதல்வர் ராசியால்தான் மழையே பெய்யுதாம்...\nதிமுக ஊழல் வெளிவரும்: முதல்வர்\nபூட்டை உடைத்து ரூ.23 லட்சம் கொள்ளை\nஅரசே மணல் இறக்குமதி செய்ய வலியுறுத்தல்\nஜவுளி துறை மேம்பட என்ன செய்யணும்...\nநினைவுக்கு வந்த ஜெ., கண்கலங்கிய அமைச்சர்\n30 ஆயிரம் மருந்து கடைகள் அடைப்பு\nகல்வித்துறைக்கு லட்சம் கோடி: மோடி அறிவிப்பு\nஏழுமலையான் கோயிலில் புரட்டாசி சிறப்பு வழிபாடு\nஅமைச்சர் மாபா பேசுவது வேடிக்கை: எச்.ராஜா\nதூய்மைப் பணி திருப்தியில்லை: ஆய்வில் அதிருப்தி\n50 பேரக்குழந்தைகளுடன் 101 வயது தாத்தா\nஅமைச்சர் கூட்டத்தில் அதிகாரிகள் 'வீடியோ கேம்'\nதாமிரபரணி புஷ்கரம் விழாவிற்கு சிறப்பு ரயில்\nகுமரியில் இருந்து கேரளா செல்லும் சிலைகள்\nவெளியேறிய தொழிலாளர்களுக்கு குஜராத் அரசு அழை\nபுகையால் மூச்சுத்திணறி தாய், மகள் பலி\nஎன்.ஐ.டி.,யுடன் மின்சார பஸ்கள் தயாரிக்கும் ஒப்பந்தம்\nஅமெரிக்காவில் அஸார் மற்றும் டிஎஸ்கே ஜோடி\nசரண கோஷ யாத்திரை நடத்த முடிவு\nதாய் - மகனுக்கு ஆயுள் தண்டனை\nதமிழ்நாட்டைவிட பாகிஸ்தான் மேல்: பஞ்சாப் அமைச்சர்\nபேருந்து விபத்தில் 6 பேர் படுகாயம்\nகார் பந்தயம்: தமிழக வீரர்கள் அசத்தல்\nதீர்ப்பை மறுஆய்வு செய்ய பெண்கள் பேரணி\nமணல் கொள்ளையர்கள் 7 பேர் கைது\nகவர்னர் மீது முதல்வர் மீண்டும் குற்றச்சாட்டு\nபாரதியார் பல்கலைக்கூடத்தில் நவராத்தி���ி சிறப்பு பூஜை\nசரஸ்வதி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை\nசமாதி தினம்: பாபாவுக்கு சிறப்பு பூஜை\nரூ.38 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் கொள்ளை\nதியாகி சுப்ரமணிய சிவா பிறந்த நாள் விழா\nசபரிமலை போராட்டத்திற்கு தயார் : நடிகர் சுரேஷ்கோபி\nஅமைச்சர் என்கிட்ட குறையை சொல்றார் : தினகரன்\nஅரசு பள்ளி மாணவியின் நூல் நீர் பாசனம்\nபுஷ்கரவிழாவை புறக்கணிக்கிறது அரசு : பொன் ராதா\nமசாஜ் சென்டரில் விபச்சாரம்: 6 பேர் கைது\nகருவின் குற்றம் கமல் : அமைச்சர் பகீர்\nகாவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி\nகாவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் பலி\nகார் மோதிய விபத்தில் 4 பேர் பலி\n51 வருடம் கழித்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பு\nசர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தினம் 29 ல் கொண்டாட உத்தரவு\n35 லட்சம் லிட்டர் பால் ஆவின் கொள்முதல் சாதனை\nமூளைத் திறன் செயலிழந்த குழந்தைக்கு நிதியளிக்க அரசுகளுக்கு உத்தரவு\nலாஜிக் மீறாத பரியேறும் பெருமாள் - இயக்குநர் மாரிசெல்வராஜ்\nபலாத்கார பிஷப்புக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரிகள் வெளியேற உத்தரவு\nபெண் முதல்வர் னு சொல்லலை : செல்லூர் ராஜூ\nமீனவர்களுக்கு 60 லட்சம் அபராதம் : இலங்கை அட்டூழியம்\nதமிழ்நாடு பொன்விழா 50 தமிழ்ப் பேராசிரியர்களுக்குப் பாராட்டு விழா\nலாரி மீது கார் மோதி 3 பேர் பலி\nஇந்தியாவின் 100 ஆவது ஏர்போர்ட் சிக்கிமில் பிரதமர் மோடி திறந்தார்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகழிவுநீர் அடைப்பை சரி செய்த காவலர்\nஓட்டு கேட்டு யாரும் வரக்கூடாது\nமாவட்ட கால்பந்து: சி.எம்.எஸ்., வெற்றி\nமாவட்ட கூடைப்பந்து: யுனைடெட் வெற்றி\nநாட்டு இனங்களுக்கு இனி நல்ல காலம்\nஉங்கள் ஊர் இனி எந்த மாவட்டம்\nவலுதூக்குதல்: தெற்கு ரயில்வே வீரர் முதலிடம்\nதங்கமங்கை அனுராதாவுக்கு திருச்சியில் வரவேற்பு\nநோ ஹெல்மெட் நோ என்ட்ரி\nசைவ சிவாச்சாரியார் சங்க பொதுக்குழு\nஅமலா பால் ஆடையை கிழிப்பது ஏன் \nசந்தானம் படத்தை தடை செய்யணும்\nபயோமெட்ரிக் கருவியில் தமிழை காணோம்\nபுலித்தோல் கடத்திய 5 பேர் கைது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஓட்டு கேட்டு யாரும் வரக்கூடாது\nவேலூரில் திமுக மனுத் தாக்கல்\nஉள்ளாட்சி தேர்தல்ல்.. அட, சிரிக்காதீங்க\nகர்நாடக அரசியல் குழப்பம்; சுப்ரீம் கோர்ட்டின் சமநீதி\nகழிவுநீர் அடைப்பை சரி செய்த காவலர்\nஉங்கள் ஊர் இனி எந்த மாவட்டம்\nசைவ சிவாச்சாரியார் சங்க பொதுக்குழு\nஅமலா பால் ஆடையை கிழிப்பது ஏன் \nஏழைகள் கனவுக்கு ஏன் இந்த எதிர்ப்பு\nஅகில இந்திய கூடைபந்து போட்டி\nபுலித்தோல் கடத்திய 5 பேர் கைது\nபயோமெட்ரிக் கருவியில் தமிழை காணோம்\nசந்தானம் படத்தை தடை செய்யணும்\nநோ ஹெல்மெட் நோ என்ட்ரி\nதங்கமங்கை அனுராதாவுக்கு திருச்சியில் வரவேற்பு\nவாட்சுக்குள் கடத்தி வரப்பட்ட தங்கம்\n10 சதவீத இடஒதுக்கீடு; சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபாசன வாய்க்காலை மறைத்து சாலை பணி\nகுல்பூஷண் மரண தண்டனை மறுஆய்வு செய்ய உத்தரவு\nபறக்கும் படையிடம் சிக்கிய வியாபாரியின் ரூ. 10 லட்சம்\nகோர விபத்து 10 பேர் பரிதாப பலி\nவேன் கவிழ்ந்த விபத்தில் 6பேர் பலி\nசரவண பவன் ராஜகோபால் காலமானார்\nSBI ATM-ல் ஸ்கிம்மர்; சென்னையில் அதிர்ச்சி\nநாட்டு இனங்களுக்கு இனி நல்ல காலம்\nஉரிமம் பெற அலைகழிக்கும் அரசு அலுவலகம்\nஇந்த கடையில் நேர்மை கிடைக்கும்\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJus Drums - வழங்கும் தாளாத்மா இசை நிகழ்ச்சி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nகுட்டை தென்னையால் பல லட்சங்கள் வருமானம்\nமக்காச்சோளத்தில் நோய் தாக்குதல் அபாயம்\nபயிர் வளர்க்கும் தானியங்கி இயந்திரம்\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nமாவட்ட கால்பந்து: சி.எம்.எஸ்., வெற்றி\nமாவட்ட கூடைப்பந்து: யுனைடெட் வெற்றி\nவலுதூக்குதல்: தெற்கு ரயில்வே வீரர் முதலிடம்\nகூடைப்பந்து; சதன் வாரியர்ஸ், பாரத் அணி வெற்றி\nதேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் 'பலே'\nகிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு\nசென்னையில் வலுதூக்கும் போட்டி துவக்கம்\nமாவட்ட கூடைப்பந்து; பெர்க்ஸ், கே.கே.நாயுடு அணிகள் வெற்றி\nபுஷ்ப பல்லக்கில் மலையப்ப சுவாமி பவனி\nசெண்பகவல்லி அம்மனுக்கு மாங்கனித் திருவிழா\nகிரகண நேரத்தில் திருவாரூர் கோவிலில் அபிஷேகம் நடப்பது ஏன்\nஎல்லோரும் எம்ஜிஆர் - ரஜினி ஆக முடியாது : அமீர்\nஎன்னை பார்த்து பொறாமை படும் பெண்கள்.. ராஷ்மிகா பேட்டி | Rashmika Mandanna | Dear Comrade\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | ���ுத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=156815&cat=31", "date_download": "2019-07-18T22:34:18Z", "digest": "sha1:OGJOO5J6IENLUQYWJLIKNOPXNL2LHGJZ", "length": 36618, "nlines": 697, "source_domain": "www.dinamalar.com", "title": "2000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய பா.ஜ.க., இளைஞரணி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » 2000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய பா.ஜ.க., இளைஞரணி நவம்பர் 24,2018 20:00 IST\nஅரசியல் » 2000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய பா.ஜ.க., இளைஞரணி நவம்பர் 24,2018 20:00 IST\nகஜா புயல் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை பா.ஜ.க.,வினர் செய்து வருகின்றனர். பா.ஜ.க., தமிழக இளைஞர் அணி மாநில தலைவர் வினோஜ் பி செல்வம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள காமேஷ்வரம் என்ற மீனவ கிராம பகுதியில் புயல் பாதிப்புகளைப் பார்வையிட்டு, 2000 குடும்பங்களுக்கு நிவாரணப்பொருட்களாக, பெட்ஷீட்,புடவை, மெழுகுவத்தி, பிஸ்கட்,பால்பவுடர், உள்ளீட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். பின்னர் கடலோர பகுதியில் மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்த வினோஜ் பி செல்வம், படகுகளை சீரமைப்பதற்கு ஆகும் செலவுகள் குறித்து கேட்டறிந்தார், இதற்கு உரிய நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரைப்பேன் என மீனவர்களின் தெரிவித்தார். தொடர்ந்து புயல் பாதிப்புகளை பார்வையிட்ட பின் பேட்டியளித்தார், கஜா புயல் பாதிப்பு நேரில் பார்க்கும் பொழுது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த சூழ்நிலை சரியாக சிறிது காலதாமதம் ஏற்படும், மாநில அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, மாநில அரசுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டு கொள்வதாகவும், அதே நேரத்தில் இன்னும் வேகமாக நிவாரண பணிகளை முடுக்கி விட்டு மின்சாரம், குடிநீர் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். கால்நடை இழப்பு ஏற்பட்டு சுற்றுப்புறச் சூழ்நிலை பாதிக்கும் சூழ்நிலையில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் 40க்கும் மேற்பட்ட மருத்துவர்களை கொண்டு மருத்துவ உதவிகள் செய்து வருகிறார். கயிறு வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் தனது போர்டு மூலமாக கோடிக்கணக்கான ரூபாய் நிவாரண பணிகளை செய்து வருகிறார். அந்த வக���யில் பாஜக இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள பாஜக இளைஞர் அணியினர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வருவதாக தெரிவித்தார். மக்கள் இந்த கஜாபுயல் தாக்குதலிலிருந்து மிக விரைவாக மீண்டு வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது என்றும் அப்போது அவர் கூறினார்.\nஅரசு நடவடிக்கை ஓகே: பொன்ராதா\nவெற்றிலையை வீழ்த்திய கஜா புயல்\nகஜா புயல் அரசியல் அல்ல\nபுயல் நிவாரணம் : 12 லட்சம் அரசு பணியாளர்களின் ஒரு நாள்\nபி.எப்., கால்பந்து; தமிழக அணி தேர்வு\nநடனமாடி புயல் நிவாரணம் பெற்ற கலைஞர்கள்\n2வது ஏர்போர்ட் கேட்கவே இல்லை தமிழக அரசு\nநான்கு பேரை மண்ணில் புதைத்த கஜா புயல்\nஅரசு பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nகாங்., தலைவர் மீது புகார்\nபாலியல் தொல்லை நடவடிக்கை எடுக்கப்படும்\nஒரு கோடி ரூபாய் வழிப்பறி\nகாஞ்சி அரசு மருத்துவனைக்கு அபராதம்\nநாள்முழுக்க வெடிப்பதே சரி; தமிழிசை\nமீம்ஸால் பேமஸ் ஆகும் ஏரி\nநடுரோட்டில் இளைஞர் எரித்து கொலை\nடீக்கடை பாலிசிதான் பெஸ்ட்: தமிழிசை\nதமிழக அணிக்கு ஊட்டியில் பயிற்சி\nபண மதிப்பிழப்பால் முன்னேற்றம்: தமிழிசை\nகேள்வியை உள்வாங்காத ரஜினி: தமிழிசை\nநிவாரண முகாம்களில் 3000 பேர்\n'மாநில அரசுக்கு அதிகாரம் வேண்டும்'\nவிராட்,ரோஹித்தை பின் தள்ளிய மிதாலி\nகுடிநீர் இன்றி அவதிப்படும் மக்கள்\nபாதிக்கப்பட்டால் அரசு தான் உதவணுமா\nஹாக்கி: மதுரை அணி வெள்ளிப்பதக்கம்\nமக்களைப் பார்த்து பயப்படும் அரசு\nஓரிரு நாட்களில் நிவாரண தொகை\nஅதிகாரிகள் கிராமங்களுக்கு செல்ல வேண்டும்\nதரைபாலம் உடைந்தால் போக்குவரத்து பாதிப்பு\nபடைப்புழுவால் மக்காச்சோளம், பருத்தி பாதிப்பு\nதொடர் மழையால் விடாத பாதிப்பு\nபேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்\nசோபியாவை மிரட்டிய தமிழிசை மீது வழக்கு\nரயிலில் சிக்கி பீகார் இளைஞர் பலி\nதுறவறம் செல்ல நல்ல மனம் வேண்டும்\nமாநில ஹேண்ட்பால்: மதுரை அணி வெற்றி\nமாணவர்களிடம் விஞ்ஞான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்\nஸ்டாலின் துரோகம்: வினோஜ் கடும் தாக்கு\nஅனைத்து பள்ளிகளிலும் கணினி மூலம் கல்வி\nவரலாறு தெரியாத பிரகாஷ்ராஜ்: தமிழிசை தாக்கு\nகும்பகோணம் அருகே கூட்டு பாலியல் பலாத்காரமா\nகமல் கண்ணீர் வெறும் நடிப்பு; தமிழிசை\nமூன்று மணி நேரத்தில் நிரம்பிய வரதமாநதி\nகஜா தாண்டவம் : விவசாயி தற்கொலை\nகஜா புயலால் சம்பா பயிர்கள் நாசம்\nஅரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணிகளுக்கு யோகா பயிற்சி\nஎன்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்..\nநெடுஞ்சாலையில் நிவாரண பொருட்களுக்காக காத்திருக்கும் மக்கள்\nதமிழிசை விஞ்ஞானி; நான் சமூக சேவகர்\nகால்பந்து லீக்: மின்வாரிய அணி வெற்றி\nஆளை விட்டுட்டு அம்புட்டயும் அள்ளிருச்சு புயல்\nTNல் விரும்பிய நேரத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி\n'பாடி'க்கு பட்டாசு : இன்னும் தொடருது லஞ்சம்\nஆஹா சூப்பர்... அரசு மருத்துவமனையில் டெங்கு உற்பத்தி\nபுயல் பாதித்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடல்\nஅடிப்படை வசதி கேட்டு ஒரத்தநாடு அருகே மறியல்\nபள்ளியில் பாடம் நடத்துவதை வீட்டில் பார்க்கும் திட்டம் அமல்\nகஜாவால் தென்னை விவசாயம் பாதிப்பு மீட்டெடுக்க வழிகள் என்ன\n2 மணி நேரத்தில் பெங்களூர் போக புல்லட் ரயில்\nஅடித்து செல்லப்பட்ட செம்மண் பாலம் 40 கிராமங்கள் பாதிப்பு\nஜோதிகா இன்னும் முதல் பட நடிகை போலவே இருக்கிறார்.. ராதாமோகன்...\nசபரிமலைக்கு 100 கோடி நிதி கையால் தொடாத கேரள அரசு\n61 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வரி மோசடி தொழிலதிபர் கைது\nIncoming கால் இலவசம் இல்லையா\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகழிவுநீர் அடைப்பை சரி செய்த காவலர்\nஓட்டு கேட்டு யாரும் வரக்கூடாது\nமாவட்ட கால்பந்து: சி.எம்.எஸ்., வெற்றி\nமாவட்ட கூடைப்பந்து: யுனைடெட் வெற்றி\nநாட்டு இனங்களுக்கு இனி நல்ல காலம்\nஉங்கள் ஊர் இனி எந்த மாவட்டம்\nவலுதூக்குதல்: தெற்கு ரயில்வே வீரர் முதலிடம்\nதங்கமங்கை அனுராதாவுக்கு திருச்சியில் வரவேற்பு\nநோ ஹெல்மெட் நோ என்ட்ரி\nசைவ சிவாச்சாரியார் சங்க பொதுக்குழு\nஅமலா பால் ஆடையை கிழிப்பது ஏன் \nசந்தானம் படத்தை தடை செய்யணும்\nபயோமெட்ரிக் கருவியில் தமிழை காணோம்\nபுலித்தோல் கடத்திய 5 பேர் கைது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஓட்டு கேட்டு யாரும் வரக்கூடாது\nவேலூரில் திமுக மனுத் தாக்கல்\nஉள்ளாட்சி தேர்தல்ல்.. அட, சிரிக்காதீங்க\nகர்நாடக அரசியல் குழப்பம்; சுப்ரீம் கோர்ட்டின் சமநீதி\nகழிவுநீர் அடைப்பை சரி செய்த காவலர்\nஉங்கள் ஊர் இனி எ��்த மாவட்டம்\nசைவ சிவாச்சாரியார் சங்க பொதுக்குழு\nஅமலா பால் ஆடையை கிழிப்பது ஏன் \nஏழைகள் கனவுக்கு ஏன் இந்த எதிர்ப்பு\nஅகில இந்திய கூடைபந்து போட்டி\nபுலித்தோல் கடத்திய 5 பேர் கைது\nபயோமெட்ரிக் கருவியில் தமிழை காணோம்\nசந்தானம் படத்தை தடை செய்யணும்\nநோ ஹெல்மெட் நோ என்ட்ரி\nதங்கமங்கை அனுராதாவுக்கு திருச்சியில் வரவேற்பு\nவாட்சுக்குள் கடத்தி வரப்பட்ட தங்கம்\n10 சதவீத இடஒதுக்கீடு; சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபாசன வாய்க்காலை மறைத்து சாலை பணி\nகுல்பூஷண் மரண தண்டனை மறுஆய்வு செய்ய உத்தரவு\nபறக்கும் படையிடம் சிக்கிய வியாபாரியின் ரூ. 10 லட்சம்\nகோர விபத்து 10 பேர் பரிதாப பலி\nவேன் கவிழ்ந்த விபத்தில் 6பேர் பலி\nசரவண பவன் ராஜகோபால் காலமானார்\nSBI ATM-ல் ஸ்கிம்மர்; சென்னையில் அதிர்ச்சி\nநாட்டு இனங்களுக்கு இனி நல்ல காலம்\nஉரிமம் பெற அலைகழிக்கும் அரசு அலுவலகம்\nஇந்த கடையில் நேர்மை கிடைக்கும்\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJus Drums - வழங்கும் தாளாத்மா இசை நிகழ்ச்சி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nகுட்டை தென்னையால் பல லட்சங்கள் வருமானம்\nமக்காச்சோளத்தில் நோய் தாக்குதல் அபாயம்\nபயிர் வளர்க்கும் தானியங்கி இயந்திரம்\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nமாவட்ட கால்பந்து: சி.எம்.எஸ்., வெற்றி\nமாவட்ட கூடைப்பந்து: யுனைடெட் வெற்றி\nவலுதூக்குதல்: தெற்கு ரயில்வே வீரர் முதலிடம்\nகூடைப்பந்து; சதன் வாரியர்ஸ், பாரத் அணி வெற்றி\nதேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் 'பலே'\nகிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு\nசென்னையில் வலுதூக்கும் போட்டி துவக்கம்\nமாவட்ட கூடைப்பந்து; பெர்க்ஸ், கே.கே.நாயுடு அணிகள் வெற்றி\nபுஷ்ப பல்லக்கில் மலையப்ப சுவாமி பவனி\nசெண்பகவல்லி அம்மனுக்கு மாங்கனித் திருவிழா\nகிரகண நேரத்தில் திருவாரூர் கோவிலில் அபிஷேகம் நடப்பது ஏன்\nஎல்லோரும் எம்ஜிஆர் - ரஜினி ஆக முடியாது : அமீர்\nஎன்னை பார்த்து பொறாமை படும் பெண்கள்.. ராஷ்மிகா பேட்டி | Rashmika Mandanna | Dear Comrade\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=165714&cat=31", "date_download": "2019-07-18T22:19:12Z", "digest": "sha1:NC7UZX7PAJSBSPYJ2SGTGIA6AMBJ7XRI", "length": 26010, "nlines": 595, "source_domain": "www.dinamalar.com", "title": "நேர்மை பொறுப்பு கவனம் வேண்டும் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » நேர்மை பொறுப்பு கவனம் வேண்டும் ஏப்ரல் 30,2019 19:00 IST\nஅரசியல் » நேர்மை பொறுப்பு கவனம் வேண்டும் ஏப்ரல் 30,2019 19:00 IST\nநேர்மை பொறுப்பு கவனம் வேண்டும்\nகடற்கரை பகுதியில் தூய்மைப் பணி\nலாரி மோதி 4 பேர் பலி\nஆபாச வீடியோ வழக்கு; 5 பேர் மீது குற்றபத்திரிகை தாக்கல்\nகிரண்பேடியை திரும்ப பெற வேண்டும்\nஅட்சய திருதியில் கருட சேவை\nரயில் கொள்ளையில் வடமாநில இளைஞர்கள்\nரயில் கொள்ளையர்கள் புகைப்படம் வெளியீடு\n15 பெருமாள்கள் நவநீத சேவை\nகோடைக்கு குளு குளு தேஜஸ் ரயில்\nகொத்தடிமைகளாக இருந்த 16 குழந்தைகள் மீட்பு\nநீட் தேர்வு ஈசி: மாணவர்கள் மகிழ்ச்சி\nஅகத்தீஸ்வரர் கோயிலில் அதிகார நந்தி சேவை\nபுதிய வடிவில் சிறப்பு மலை ரயில்\nதிருப்பூரில் வங்கதேசத்தினர் 19 பேர் கைது\nகாதல் திருமணத்தில் சிக்கிய தவித்த நகராட்சி ஆணையர்\nஅட்சய திருதியை 12 பெருமாள்கள் கருட சேவை\nபுதுச்சேரியில் மே 12ம் தேதி மறு வாக்குப்பதிவு\nசென்னைக்கு ரயில் மூலம் குட்கா கடத்தல் அதிகரிப்பு\nடூவீலர் மீது வேன் மோதி இருவர் பலி\nகோபுரம் பகுதியில் மண்சரிவு : சிறுமி மீட்பு\n1.60 லட்சம் பேர் கண்டு ரசித்த மலர்காண்காட்சி\nதொடர்ந்து 5 முறை முதல்வராகி நவீன் சாதனை\nஸ்டாலின் 14 ஆண்டு என்ன செய்தார்\nஜூன் 3ம் தேதி முதல்வர் ஸ்டாலினாம் : உதயநிதி\nதீவிரவாதிகள் தாக்குதல்; எம்.எல்.ஏ. உட்பட 11 பேர் பலி\nயானை தாக்கி 2 பேர் பலி: மக்கள் முற்றுகை\nமண்ணுளி பாம்பு விற்பனையில் துப்பாக்கி சூடு: 4 பேர் கைது\n'ஜெய் ஸ்ரீராம்' கோஷத்தால் மம்தா கோபம்; 7 பேர் கைது\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகழிவுநீர் அடைப்பை சரி செய்த காவலர்\nஓட்டு கேட்டு யாரும் வரக்கூடாது\nமாவட்ட கால்பந்து: சி.எம்.எஸ்., வெற்றி\nமாவட்ட கூடைப்பந்து: யுனைடெட் வெற்றி\nநாட்டு இனங்களுக்கு இனி நல்ல காலம்\nஉங்கள் ஊர் இனி எந்த மாவட்டம்\nவலுதூக்குதல்: தெற்கு ரயில்வே வீரர் முதல���டம்\nதங்கமங்கை அனுராதாவுக்கு திருச்சியில் வரவேற்பு\nநோ ஹெல்மெட் நோ என்ட்ரி\nசைவ சிவாச்சாரியார் சங்க பொதுக்குழு\nஅமலா பால் ஆடையை கிழிப்பது ஏன் \nசந்தானம் படத்தை தடை செய்யணும்\nபயோமெட்ரிக் கருவியில் தமிழை காணோம்\nபுலித்தோல் கடத்திய 5 பேர் கைது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஓட்டு கேட்டு யாரும் வரக்கூடாது\nவேலூரில் திமுக மனுத் தாக்கல்\nஉள்ளாட்சி தேர்தல்ல்.. அட, சிரிக்காதீங்க\nகர்நாடக அரசியல் குழப்பம்; சுப்ரீம் கோர்ட்டின் சமநீதி\nகழிவுநீர் அடைப்பை சரி செய்த காவலர்\nஉங்கள் ஊர் இனி எந்த மாவட்டம்\nசைவ சிவாச்சாரியார் சங்க பொதுக்குழு\nஅமலா பால் ஆடையை கிழிப்பது ஏன் \nஏழைகள் கனவுக்கு ஏன் இந்த எதிர்ப்பு\nஅகில இந்திய கூடைபந்து போட்டி\nபுலித்தோல் கடத்திய 5 பேர் கைது\nபயோமெட்ரிக் கருவியில் தமிழை காணோம்\nசந்தானம் படத்தை தடை செய்யணும்\nநோ ஹெல்மெட் நோ என்ட்ரி\nதங்கமங்கை அனுராதாவுக்கு திருச்சியில் வரவேற்பு\nவாட்சுக்குள் கடத்தி வரப்பட்ட தங்கம்\n10 சதவீத இடஒதுக்கீடு; சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபாசன வாய்க்காலை மறைத்து சாலை பணி\nகுல்பூஷண் மரண தண்டனை மறுஆய்வு செய்ய உத்தரவு\nபறக்கும் படையிடம் சிக்கிய வியாபாரியின் ரூ. 10 லட்சம்\nகோர விபத்து 10 பேர் பரிதாப பலி\nவேன் கவிழ்ந்த விபத்தில் 6பேர் பலி\nசரவண பவன் ராஜகோபால் காலமானார்\nSBI ATM-ல் ஸ்கிம்மர்; சென்னையில் அதிர்ச்சி\nநாட்டு இனங்களுக்கு இனி நல்ல காலம்\nஉரிமம் பெற அலைகழிக்கும் அரசு அலுவலகம்\nஇந்த கடையில் நேர்மை கிடைக்கும்\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJus Drums - வழங்கும் தாளாத்மா இசை நிகழ்ச்சி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nகுட்டை தென்னையால் பல லட்சங்கள் வருமானம்\nமக்காச்சோளத்தில் நோய் தாக்குதல் அபாயம்\nபயிர் வளர்க்கும் தானியங்கி இயந்திரம்\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nமாவட்ட கால்பந்து: சி.எம்.எஸ்., வெற்றி\nமாவட்ட கூடைப்பந்து: யுனைடெட் வெற்றி\nவலுதூக்குதல்: தெற்கு ரயில்வே வீரர் முதலிடம்\nகூடைப்பந்து; சதன் வாரியர்ஸ், பாரத் அணி வெற்றி\nதேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் 'பலே'\nகிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு\nசென்னையில் வலுதூக்கும் போட்டி துவக்கம்\nமாவட்ட கூடைப்பந்து; பெர்க்ஸ், கே.கே.நாயுடு அணிகள் வெற்றி\nபுஷ்ப பல்லக்கில் மலையப்ப சுவாமி பவனி\nசெண்பகவல்லி அம்மனுக்கு மாங்கனித் திருவிழா\nகிரகண நேரத்தில் திருவாரூர் கோவிலில் அபிஷேகம் நடப்பது ஏன்\nஎல்லோரும் எம்ஜிஆர் - ரஜினி ஆக முடியாது : அமீர்\nஎன்னை பார்த்து பொறாமை படும் பெண்கள்.. ராஷ்மிகா பேட்டி | Rashmika Mandanna | Dear Comrade\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=166638&cat=31", "date_download": "2019-07-18T22:25:12Z", "digest": "sha1:EDJWIQW3WFE325TV4YZFTEG7QALDTFGR", "length": 31707, "nlines": 633, "source_domain": "www.dinamalar.com", "title": "கமல் வழக்கில் நீதிமன்றம் தலையிடாது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » கமல் வழக்கில் நீதிமன்றம் தலையிடாது மே 16,2019 00:00 IST\nஅரசியல் » கமல் வழக்கில் நீதிமன்றம் தலையிடாது மே 16,2019 00:00 IST\nமக்கள் நீதி மய்ய கட்சித்தலைவர் கமலஹாசன் அமைதியை குலைக்கும் வகையில் பேசி வருவதால், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தடை விதிக்க கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சரவணன், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் நிஷாபானு, தண்டபாணி அமர்வில் விசாரித்தனர். ஏற்கனவே இது தொடர்பான வழக்கை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்ததை சுட்டிகாட்டிய நீதிபதிகள், இது குறித்து தேர்தல் ஆணையமே முடிவெடுக்க வேண்டும். இதில் ஐகோர்ட் தலையிட இயலாது. ஆகவே, இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க இயலாது என, நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதை ஏன் பிரச்சாரத்தில் பேசவில்லை\nதிருப்பரங்குன்றத்தில் தொடங்கியது வேட்புமனு தாக்கல்\nராகுல் பிரதமராக மக்கள் விருப்பம்\nடிக் டாக் தடை நீங்கியது\nஜெ. விசாரணை கமிஷனுக்கு தடை\nஇஸ்லாமிய அமைப்புகளை தடை செய்யனும்\nதேர்தல் பாதுகாப்பு போலீசார் மோதல்\nஅதிமுக மனுவை நிராகரிக்க முடியாது\nகொலை வழக்கில் ஒருவன் சரண்\nஉள்ளாட்சி தேர்தல் நடப்பது கேள்விக்குறி\nசபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் தடை\nதிமுக கூட்டணியை மக்கள் ரசிக்கவில்லை\nகுடிநீருக்கு அல்லாடும் கிராம மக்கள்\nதேர்தல் ஆணையம் தெளிவா சொல்லிருச்சே\nஇந்த வெள்ளிக்கிழமை கடும் சோதனை\nகாவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக���கள்\nமதுரை சிறையில் கைதிகள், போலீசார் மோதல்\nபொது மக்கள் கூடும் இடங்களில் சோதனை\nபாலியல் வழக்கில் 8 போலீசார் விடுதலை\nஆற்றில் மனு கொடுத்து நூதன ஆர்ப்பாட்டம்\nபாலியல் புகார் கூறிய வழக்கறிஞர் கைது\nபெரியகோவிலில் பாதுகாப்பு குறித்து திடீர் ஆய்வு\nபாலியல் வழக்கில் மேல் முறையீடு செய்யவேண்டும்\nமதுரை நீட் தேர்வு மையங்கள் மாற்றம்\nமோடிக்காக தேர்தல் விதிமீறல்; விவசாயிகள் புகார்\nமக்கள் கொடுத்தால் ஸ்டாலின் ஏற்றுக் கொள்ளட்டும்\nஅதிகாலையில் தேர்தல் சாத்தியமில்லை; சுப்ரீம் கோர்ட்\nவிடுதலை புலிகள் மீதான தடை நீட்டிப்பு\nகமல் மீது அரசு வழக்கறிஞர் புகார்\nவிலை வீழ்ச்சியால் வீசப்பட்ட முருங்கை; அள்ளிச்சென்ற மக்கள்\nகுழந்தை விற்பனை விவகாரத்தை விசாரிக்க 12 குழு\nவிதி மீறாத பிரதமர் : தேர்தல் கமிஷன்\nதலைமை நீதிபதி மீதான செக்ஸ் புகார் தள்ளுபடி\nகுழந்தை விற்பனை: கஸ்டடி எடுக்க சி.பி.சி.ஐ.டி., மனு\n6ம் கட்ட தேர்தல் : ஜனாதிபதி ஓட்டளித்தார்\nஅரவக்குறிச்சியில் 23 சூலூரில் 39 வேட்பு மனு நிராகரிப்பு\nவழக்கறிஞர் அருளுக்கு மே 14 வரை நீதிமன்ற காவல்\nநோயாளிகள் பலி : அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nகமல் முன்ஜாமின் கேட்டு மனு செய்யலாம் : நீதிபதி\nகோட்சே குறித்து பேசியது சரித்திர உண்மை : கமல்\nகுழந்தை விற்பனை: 3 பேரை 2 நாட்கள் விசாரிக்க அனுமதி\nதஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாளர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு படித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\nஇது முக்கியமான தேர்தல்: ஸ்டாலின் | DMK | Stalin Vote |TN Election2019\nதிமுக திருவிளை���ாடல்; இது புது அடாவடி | DMK | Rowdyism in Chennai | DMK Fight\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nகழிவுநீர் அடைப்பை சரி செய்த காவலர்\nஓட்டு கேட்டு யாரும் வரக்கூடாது\nமாவட்ட கால்பந்து: சி.எம்.எஸ்., வெற்றி\nமாவட்ட கூடைப்பந்து: யுனைடெட் வெற்றி\nநாட்டு இனங்களுக்கு இனி நல்ல காலம்\nஉங்கள் ஊர் இனி எந்த மாவட்டம்\nவலுதூக்குதல்: தெற்கு ரயில்வே வீரர் முதலிடம்\nதங்கமங்கை அனுராதாவுக்கு திருச்சியில் வரவேற்பு\nநோ ஹெல்மெட் நோ என்ட்ரி\nசைவ சிவாச்சாரியார் சங்க பொதுக்குழு\nஅமலா பால் ஆடையை கிழிப்பது ஏன் \nசந்தானம் படத்தை தடை செய்யணும்\nபயோமெட்ரிக் கருவியில் தமிழை காணோம்\nபுலித்தோல் கடத்திய 5 பேர் கைது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஓட்டு கேட்டு யாரும் வரக்கூடாது\nவேலூரில் திமுக மனுத் தாக்கல்\nஉள்ளாட்சி தேர்தல்ல்.. அட, சிரிக்காதீங்க\nகர்நாடக அரசியல் குழப்பம்; சுப்ரீம் கோர்ட்டின் சமநீதி\nகழிவுநீர் அடைப்பை சரி செய்த காவலர்\nஉங்கள் ஊர் இனி எந்த மாவட்டம்\nசைவ சிவாச்சாரியார் சங்க பொதுக்குழு\nஅமலா பால் ஆடையை கிழிப்பது ஏன் \nஏழைகள் கனவுக்கு ஏன் இந்த எதிர்ப்பு\nஅகில இந்திய கூடைபந்து போட்டி\nபுலித்தோல் கடத்திய 5 பேர் கைது\nபயோமெட்ரிக் கருவியில் தமிழை காணோம்\nசந்தானம் படத்தை தடை செய்யணும்\nநோ ஹெல்மெட் நோ என்ட்ரி\nதங்கமங்கை அனுராதாவுக்கு திருச்சியில் வரவேற்பு\nவாட்சுக்குள் கடத்தி வரப்பட்ட தங்கம்\n10 சதவீத இடஒதுக்கீடு; சென்னையில் ஆர்ப்பாட்டம்\nபாசன வாய்க்காலை மறைத்து சாலை பணி\nகுல்பூஷண் மரண தண்டனை மறுஆய்வு செய்ய உத்தரவு\nபறக்கும் படையிடம் சிக்கிய வியாபாரியின் ரூ. 10 லட்சம்\nகோர விபத்து 10 பேர் பரிதாப பலி\nவேன் கவிழ்ந்த விபத்தில் 6பேர் பலி\nசரவண பவன் ராஜகோபால் காலமானார்\nSBI ATM-ல் ஸ்கிம்மர்; சென்னையில் அதிர்ச்சி\nநாட்டு இனங்களுக்கு இனி நல்ல காலம்\nஉரிமம் பெற அலைகழிக்கும் அரசு அலுவலகம்\nஇந்த கடையில் நேர்மை கிடைக்கும்\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJus Drums - வழங்கும் தாளாத்மா இசை நிகழ்ச்சி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nகுட்டை தென்னையால் பல லட்சங்கள் வருமானம்\nமக்காச்சோளத்தில் நோய் தாக்குதல் அபாயம்\nபயிர் வளர்க்கும் தானியங்கி இயந்திரம்\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nமாவட்ட கால்பந்து: சி.எம்.எஸ்., வெற்றி\nமாவட்ட கூடைப்பந்து: யுனைடெட் வெற்றி\nவலுதூக்குதல்: தெற்கு ரயில்வே வீரர் முதலிடம்\nகூடைப்பந்து; சதன் வாரியர்ஸ், பாரத் அணி வெற்றி\nதேசிய டென்னிஸ்; தமிழக வீரர்கள் 'பலே'\nகிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு\nசென்னையில் வலுதூக்கும் போட்டி துவக்கம்\nமாவட்ட கூடைப்பந்து; பெர்க்ஸ், கே.கே.நாயுடு அணிகள் வெற்றி\nபுஷ்ப பல்லக்கில் மலையப்ப சுவாமி பவனி\nசெண்பகவல்லி அம்மனுக்கு மாங்கனித் திருவிழா\nகிரகண நேரத்தில் திருவாரூர் கோவிலில் அபிஷேகம் நடப்பது ஏன்\nஎல்லோரும் எம்ஜிஆர் - ரஜினி ஆக முடியாது : அமீர்\nஎன்னை பார்த்து பொறாமை படும் பெண்கள்.. ராஷ்மிகா பேட்டி | Rashmika Mandanna | Dear Comrade\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/facial-kits/latest-tvam+facial-kits-price-list.html", "date_download": "2019-07-18T21:36:10Z", "digest": "sha1:PTKWTTS5QJWHBSLVEN3U26B7OHHAG3Q3", "length": 15532, "nlines": 355, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள தவம் பாசில் கிட்ஸ்2019 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest தவம் பாசில் கிட்ஸ் India விலை\nசமீபத்திய தவம் பாசில் கிட்ஸ் Indiaஉள்ள2019\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 19 Jul 2019 தவம் பாசில் கிட்ஸ் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 1 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு தவம் சண்டாளவுட் பாஸ் பேக் 575 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான தவம் பாசில் கிட கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உள்ளது. � விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட பாசில் கிட்ஸ் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nசமீபத்திய தவம் பாசில் கிட்ஸ் Indiaஉள்ள2019\nதவம் சண்டாளவுட் பாஸ் பேக் Rs. 575\nகுல்சூம் ஸ் காயா கல்ப்\nசிறந்த 10Tvam பாசில் கிட்ஸ்\nதவம் சண்டாளவுட் பாஸ் பேக்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3500598&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=2", "date_download": "2019-07-18T21:18:00Z", "digest": "sha1:SHU6343TVVIGYFAQ57WUK7UTQXQTH556", "length": 17160, "nlines": 82, "source_domain": "3gdongle.airtel.in", "title": "வயதாவதை தள்ளி போடும் சித்தர்கள் பயன்படுத்திய அரிய வகை ஆயுர்வேத மூலிகைகள்...!-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nவயதாவதை தள்ளி போடும் சித்தர்கள் பயன்படுத்திய அரிய வகை ஆயுர்வேத மூலிகைகள்...\nநம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்களும் நமது ஆரோக்கியத்தை பேசுகிறது. அதாவது, ஒருவரின் உடல் ஆரோக்கியமானது ஒருவர் எடுத்து கொள்ளும் உணவை பொறுத்தும், செய்யும் செயலை பொறுத்தே அமையும். அந்த வகையில் உடலில் உள்ள செல்கள் சிதைவடைய தொடங்கினால், விரைவிலே நமக்கு முதுமை வந்து விடும் என்பதே அறிவியல் கூற்று.\nவயதாவதை தள்ளி போட ஒரு சில வழிமுறைகளை பின்பற்றினாலே போதும். பழங்காலத்தில் சித்தர்கள் மூலிகைகளின் மகத்துவத்தை பற்றி பல கல்வெட்டுகளிலும், ஓலை சுவடிகளில் எழுதி வைத்து சென்றுள்ளனர். இது மிகவும் அற்புதமான ஒன்றாக கருதப்படுகிறது. இதில் கூறும் செயல்முறைகளை கடைபிடித்தால் என்றும் இளமையாக இருக்கலாம்.\nஇது ஒரு வகையான தொற்றி பரவ கூடிய த���வரமாகும். இதன் இலைகள் இதய வடிவத்தில் இருக்கும். இதன் வாழும் தன்மையை கேட்டால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இந்த தாவரம் காற்றில் உள்ள நீரை உறிஞ்சி வாழ்கிறதாம். அதனால் தான் இவை மகத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது. இதில் உள்ள மூலிகை தன்மை எதிர்ப்பு சக்தி மண்டலத்தை வலுப்படுத்தி இளமையாக வைக்க உதவும்.\nஇது ஒரு அரிய வகை மூலிகையாகும். குறிப்பாக இந்த மூலிகை மூளையின் ஆற்றலை அதிகரிக்க பயன்படும். நமது ஞாபக திறனை அதிகரித்தாலே நம்மால் நீண்ட காலத்திற்கு இளமையாக இருக்க முடியும். மேலும், இந்த மூலிகை செல்களை புத்துணர்வூட்டி அதிக ஆற்றலுடன் செயல்பட வைக்குமாம்.\nMOST READ: ஒரே வாரத்தில் தொப்பையை மறைய வைக்கணுமா.. அப்போ இந்த 7 நாள் டயட்டை கடைபிடியுங்கள்...\nமிக சக்தி வாய்ந்த மூலிகைகளில் இந்த குக்குலுவும் ஒன்று. இதில் பல வகையான மருத்துவ தன்மை இருப்பதாக ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். நீண்ட ஆயுளுடனும், அதிக காலம் இளமையாகவும் வாழ இந்த குக்குலு பெரிதும் உதவும். முழு உடலின் செயல்பாட்டையும் சீராக வைத்து கொள்ள இந்த மூலிகை உதவும்.\nPhytochemicals அதிகம் நிறைந்துள்ள இந்த ஜின்செங் நமது உடலின் செல்களை சிதைவடையாமல் பார்த்து கொள்ளும். மேலும், இதனை எடுத்து கொண்டால் சருமத்தின் பொலிவும் உடலின் ஆரோக்கியமும் இரட்டிப்பாகும். எந்த வித மாசுபாட்டிலும் இந்த மூலிகை உங்களை காத்து கொள்ளும்.\nஅதிக அளவில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் பிளவனோய்ட்ஸ் கொண்ட இந்த வல்லாரை பல்வேறு வகையில் நமது உடலின் நலத்தை அதிகரிக்கும். இவை மூளையின் செயல்திறனை அதிகரிப்பதோடு சருமத்தையும் மென்மையாக வைத்து கொள்கிறது. அத்துடன் வயதாவதையும் இந்த வல்லாரை தள்ளி போடுகிறதாம்.\nமுட்டிவலி ஏற்பட காரணங்களும் அதனை தடுக்கும் முறைகளும்\"ஒளவைக்கு தந்த நெல்லிக்கனி\"யின் மகத்துவம் பற்றி நம் அனைவருக்கும் நன்கு தெரியும். உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை அனைத்து விதமான பிரச்சினைக்கும் இந்த நெல்லி கனி அற்புதமான மருந்தாக விளங்குகிறது. தினமும் ஒரு நெல்லிக்கனியை சாப்பிட்டு வந்தாலே நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழலாம். மேலும், இதில் நிறைந்துள்ள வைட்டமின் சி, மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நோய் கிருமிகளை எதிர்த்து போராட கூடிய ஆற்றல் பெற்றதாம்.\nMOST READ: முட்டிவலி ஏற்பட காரணங்களும் ���தனை தடுக்கும் முறைகளும்\n\"மூலிகைகளின் ராஜா\" என்று அழைக்கப்படும் இந்த அஸ்வகந்தாவில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. செல்களை மீள் உற்பத்தி செய்வதில் அஸ்வகந்தா முதன்மையான இடத்தில் உள்ளது. எனவே, இது வயதாவை தடுக்குமாம். மேலும், இது உடல் வலிமையையும் அதிகரிக்க பயன்படும்.\n\"நோய்களின் எதிரி\" என்று கூறப்படும் இந்த இஞ்சியை நாம் உணவில் அதிகம் சேர்த்து கொண்டாலே பல வகையான நோய்க்ளைல் இருந்து நம்மை காத்து கொள்ளலாம். மேலும், இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் தன்மை வயதாகமல் நீண்ட காலம் நம்மை இளமையாக வைத்து கொள்ளும்.\nஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் கொண்ட கிரீன் டீயை தினமும் குடித்து வந்தால் அதிக ஆரோக்கியம் பெறலாம். ஏனெனில் இதில் அதிகமான நலன்கள் உள்ளதாம். கிரீன் டீயை குடித்து வருபவர்கள் நீண்ட காலம் இளமையாக இருக்கலாம்.\nமேற்சொன்ன மூலிகைகளை உங்களின் மருத்துவரின் ஆலோசனையை பெற்று கொண்ட பின் எடுத்து கொள்ளலாம். மேலும், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.\nநம் எல்லோருக்கும் பல வித ஆசைகள் இருக்கத்தான் செய்யும். ஒரு சில ஆசைகள் நிறைவேறும் வகையில் இருக்கும். ஒரு சில ஆசைகள் நீண்ட நாட்கள் சென்று நிறைவேறும். அந்த வகையில் சில முதன்மையான ஆசைகளும் நம்மில் பலருக்கு இருக்கும். குறிப்பாக நீண்ட நாட்கள் இப்படியே 20 வயசு உள்ளவரை போல இருக்க வேண்டும் என்ற ஆசை இருப்பது இயல்பே. இது பலருக்கு நிராசையாகவே இருக்கிறது.\nஆனால், ஒரு சில 40 வயதுடைவார்கள், இன்றும் கூட 20 முதல் 25 வயதுள்ளவர் போல தெரிவார்கள். இதை போல நீங்களும் இருக்க, அந்த காலத்தில் சித்தர்கள் அதிக கால இளமையை பெற ஒரு சில முக்கிய மூலிகைகளை பயன்படுத்தினர். அவை என்னென்ன என்பதை இனி இந்த பதிவில் அறிந்து கொண்டு, நாமும் பயன் பெறுவோம்.\nஉயரம் அதிகமாக உள்ளவர்களுக்கு ஆயுள் அதிகமா அல்லது உயரம் குறைவானவர்களுக்கு அதிகமா அல்லது உயரம் குறைவானவர்களுக்கு அதிகமா\n உப்புக்கு நோ சொல்லுங்க 16 உணவுகளில் உங்களுக்கே தெரியாம உப்பை அதிகமா உண்கிறீர்கள்\nடயட்டே இல்லாமல் உங்கள் எடையை குறைக்க இந்த பொருட்களை உங்கள் உணவில் சேர்த்து கொண்டால் போதுமாம்...\nஉடலில் சர்க்கரை அதிகமானா மலட்டுத்தன்மை வருமாம்... அதை எப்படி சரிசெய்ய��ாம்\nஉங்க தலை முதல் கால்வரை என்ன அறிகுறி இருந்தா என்ன நோய் இருக்கும்\nஅது உபயோகிச்சா திருப்தி இல்லையே... ஆணுறை இல்லாமலேயே உறவில் ஈடுபடும் இந்தியர்கள்\nஇந்த வீட்டு வைத்தியங்கள் ஆபத்தை மட்டும்தான் ஏற்படுத்தும்... தெரியாம கூட ட்ரை பண்ணிராதீங்க...\n இத சாப்பிட்டா வெயிட் வேகமா குறைஞ்சிடுமாம்...\nபண்டைய கால மருத்துவ நூலான சரகா சம்ஹிதாவில் கூறியுள்ள வெங்காயத்தின் அற்புத பலன்கள் என்ன தெரியுமா\nஉங்களை சுற்றியிருப்பவர்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இந்த உளவியல் தந்திரங்களே போதும்...\nடயட் இருக்கும்போது நீங்க செய்யற ஆபத்தான 10 விஷயங்கள் என்ன தெரியுமா\nதூங்கும்போது அடிக்கடி சிறுநீர் வருகிறதா உங்களுக்கு இந்த நோய் இருக்க அதிக வாய்ப்புள்ளது...ஜாக்கிரதை\nஉட்கார்ந்தா, நடந்தா முதுகு ரொம்ப வலிக்குதா இந்த எண்ணெய தடவுங்க... வலி பறந்துடும்...\nபால் நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்க இந்த பொருளை பாலில் சிறிது போட்டால் போதும்...\nவேர்வையில வழியா நச்சுக்கள் வெளியேறுதுனு நெனக்கறீங்களா அப்போ என்ன வெளியேறுது\n கண்டதையும் சாப்பிடாதீங்க... இந்த டீயை மட்டும் குடிங்க...\nஹைட்ரஜன் நீர் என்றால் என்ன அதனை குடிப்பதால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்னென்ன தெரியுமா\nமுள் எதாவது குத்தி எடுக்க முடியாம கஷ்டபடறீங்களா வாழைப்பழ தோல் இருந்தாலே போதுமே...\nஎடையை குறைச்சே ஆகணுமா, ஆப்பிளை இந்த 5 முறையில சாப்பிடுங்க... சூப்பரா குறையும்...\nதும்மல் வரும்போது நம் கண்கள் தானாக மூடிக்கொள்வதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா\nஇந்த நேரங்களில் உடற்பயிற்சியில் ஈடுபடுவது உங்களுக்கு பல ஆபத்துக்களை உண்டாக்கும் தெரியுமா\nகோபமான மனநிலையில் இருக்கும்போது இந்த செயல்களை செய்வது உங்களை ஆபத்தில் தள்ளும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iftchennai.in/bookdetail5372/-------------26----------%E2%80%93-------------------", "date_download": "2019-07-18T22:06:06Z", "digest": "sha1:RNHDL4KDDTAMAGNRIJVSGCNFFMWYK4L5", "length": 4754, "nlines": 149, "source_domain": "iftchennai.in", "title": "Welcome to books store you can Login or Create an account", "raw_content": "\nஅத்தியாயம் 3 : ஆலு இம்ரான் தஃப்ஹீமுல்குர்ஆன் – திருக்குர்ஆன் விளக்கவுரை\nதிருக்குர்ஆன் விளக்கவுரை - அத்தவ்பா\nதிருக்குர்ஆன் விளக்கவுரை - தாஹா\nHome » Books Categories » Tamil Books » தஃப்ஹீமுல்குர்ஆன் » அத்தியாயம் : 26 அஷ்ஷுஅரா – தஃப்ஹீமுல் குர்ஆன்\nBook Summary of ��த்தியாயம் : 26 அஷ்ஷுஅரா – தஃப்ஹீமுல் குர்ஆன்\nஉலகெங்கும் எண்ணற்ற இஸ்லாமிய இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியில் இஸ்லாமிய எழுச்சியை எற்படுத்துவதில் பெருவெற்றி பெற்ற நூல்தான் தஃப்ஹீமுல் குர்ஆன்...\n- மௌலானா ஸையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)\nBook Reviews of அத்தியாயம் : 26 அஷ்ஷுஅரா – தஃப்ஹீமுல் குர்ஆன்\nView all அத்தியாயம் : 26 அஷ்ஷுஅரா – தஃப்ஹீமுல் குர்ஆன் reviews\nஅத்தியாயம் : 26 அஷ்ஷுஅரா – தஃப்ஹீமுல் குர்ஆன்\nஅத்தியாயம் 3 : ஆலு இ..\nஅத்தியாயம் 5 : அல் அ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=1551", "date_download": "2019-07-18T21:38:41Z", "digest": "sha1:IALX66C4MPIS2SICLL4ISNUKLVLJHCVX", "length": 18668, "nlines": 82, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - இலக்கியம் - தாய்ச்சிறுமியின் ஒப்பந்தம் சுமந்த பத்தினி!", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | சிறப்புப் பார்வை\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா புரியுமா | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம் | கவிதைப்பந்தல்\nதாய்ச்சிறுமியின் ஒப்பந்தம் சுமந்த பத்தினி\n- பெரியண்ணன் சந்திரசேகரன் | பிப்ரவரி 2005 |\nபூம்புகார் பத்தினிப் பெண்கள் எழுவர்\n[சிலப்பதிகாரத்தின் வஞ்சினமாலை என்னும் படலத்தில் கண்ணகி கீழே வீழ்ந்திருந்த பாண்டிமாதேவியைப் பார்த்துத் தான் பிறந்த பூம்புகார் நகரின் பத்தினிப் பெண்களில் அதிசயமான எழுவரைப் பற்றிச் சொல்வதைக் காண்கிறோம். சென்ற தவணையில் அயலான் ஒருவன் தன்னை நீண்டநேரம் பார்ப்பதைப் பொறாமல் தன் மதிமுகத்தைக் குரங்கு முகமாகக் கோரிக் கணவன் வரப் பழைய முகத்தைப் பெற்ற பத்தினியைப் பார்த்தோம். இப்பொழுது ஏழாவது பத்தினியைப் பார்ப்போம்.]\nகண்ணகி அடுத்துப் பூம்புகார் நகரில் பிறந்த ஏழாவது அதிசயப் பத்தினியைப் பற்றிக் கூறுகிறாள். இந்தப் பத்தினியின் பெயரும் கிடைக்கவில்லை. இந்தப் பத்தினியைப் பற்றிச் சொல்ல மற்ற அறுவரைவிட அதிகமாகச் சொற்களையும் சொல்கிறாள் கண்ணகி:\nபெண்ணறிவு என்பது பேதைமைத்தே என்றுரைத்த\nநுண்ணறிவி னோர்நோக்கம் நோக்காதே எண்ணிலேன்\nவண்டல் அயர்வுஇடத்து யானோர் மகள்பெற்றால்\nஒண்தொடி நீயோர் மகன்பெறில் கொண்ட\nகொழுநன் அவளுக்குஎன்று யானுரைத்த மாற்றம்\nகெழுமி யவள்உரைப்பக் கேட்ட விழுமத்தால்\nசிந்தைநோய் கூரும் திருவிலேற்கு என்றெடுத்துத்\nதந்தைக்குத் தாயுரைப்பக் கேட்டாளாய் முந்தியோர்\nகோடிக் கலிங்கம் உடுத்திக் குழல்கட்டி\nநீடித் தலையை வணங்கித் தலைசுமந்த\nஆடகப்பூம் பாவையவள் .... ....\nபூம்புகாரிலே ஒருநாள் திருமண வயதாகி இருந்த கன்னி ஒருத்தியின் பெற்றோர் தம்முள் பேசிக்கொண்டிருந்தனர்.\nபேதை நான் செய்த செயல்\nதந்தை:\t\"ஏன் நீ பெருத்த கவலையோடு இருக்கிறாய் என்ன நடந்தது\nதாய்:\t\"ஆமாம். பெண்ணறிவு என்பது சிறிது அறியாமை உடையது என்று சிறந்த நுண்ணறிவினோர் கண்டதை நான் பார்க்காமல், ஆராயாமல் செய்த செயல்தான் காரணம்\n[விழுமிய பெண்ணறிவு என்பது பேதைமைத்தே என்றுரைத்த நுண்ணறிவி னோர்நோக்கம் நோக்காதே எண்ணிலேன்\n[விழுமிய = சிறந்த; பேதைமைத்து = பேதைமை உடையது; நோக்கம் = காட்சி, தெளிந்த முடிவு; எண்ணிலேன் = எண்ணுதல் இல்லேன்]\nமணல் விளையாட்டில் சிறுமிகள் செய்த ஒப்பந்தம்\nதந்தை: \"எப்பொழுது அந்தச் செயல் செய்தாய் நம் மணவாழ்வில் அப்படி நீ நடப்பதைக் கண்டதில்லையே நம் மணவாழ்வில் அப்படி நீ நடப்பதைக் கண்டதில்லையே\nதாய்: \"அது நடந்தது நான் சிறுமியாய் இருந்தபொழுது நான் மணலில் என் தோழியுடன் விளையாடும்பொழுது செய்த செயல்...\"\nதந்தை: \"அந்தச் சிறுவயதில் வண்டல்மணல் விளையாட்டில் செய்தது இத்தனை ஆண்டுகள் கழித்து எப்படித் துயரந்தந்து உன்னைப் பாதிக்கும்\nதாய்: \"அந்த மணல் விளையாட்டின் பொழுது தோன்றிய நட்புணர்ச்சியில் நான் அந்தத் தோழியிடம் ஓர் ஒப்பந்தம் செய்தேன்..அவளிடம் சொல்லினேன்: ‘ஒளிவீசும்வளையல் அணிந்தவளே நான் ஒரு மகள் பெற்றால் நீ ஒரு மகன் பெற்றால் என் மகளுக்குக் கணவன் அவன்தான் நான் ஒரு மகள் பெற்றால் நீ ஒரு மகன் பெற்றால் என் மகளுக்குக் கணவன் அவன்தான்’ என்று\nவண்டல் அயர்வுஇடத்து யானோர் மகள்பெற்றால்\nஒண்தொடி நீயோர் மகன்பெறில் கொண்ட\n[வண்டல் = ஆற்று மணல்; அயர்வு = விளையாட்டு; ஒண்தொடி = ஒளிவளையல்; கொழுநன் = தலைவன், கணவன்]\nஇப்பொழு���ு தோழி அதைச் சொல்லிக் கேட்கிறாள்\nதந்தை:\t\"சரி... அது எப்படி இன்றைக்குத் தலையெடுத்தது\nதாய்:\t\"ஆமாம் அவ்வாறு நான் உரைத்த சொல்லைச் சுட்டி என் தோழி என்னிடம் உரைக்கிறாள். அதைக் கேட்ட துயரத்தால் பாக்கியமில்லாத எனக்குக் கவலை நோய் கூடுகின்றது\n... என்று யான் உரைத்த மாற்றம்\nகெழுமியவள் உரைப்பக் கேட்ட விழுமத்தால்\nசிந்தைநோய் கூரும் திருவிலேற்கு என்று\n[மாற்றம் = சொல்; கெழுமு = நெருங்கு; கெழுமியவள் = தோழி; விழுமம் = துயரம்; சிந்தை = கவலை; கூரும் = கூடும்; திருவிலேற்கு = திரு இலேனுக்கு]\nஅவ்வாறு தந்தைக்குத் தாய் விளக்கியுரைத்த அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தாள் அவர்களின் கன்னிமகள்...\nபெற்றோர் ஆராய்ந்து முடிவு செய்து திருமண நடவடிக்கை தொடங்கு முன்னரே ஒரு புதிய கோடிப் புடைவையை எடுத்து உடுத்தித் தன் கூந்தலைக் கல்யாணப் பெண்போலே கட்டிமுடிந்து நெடுநேரம் தலையை வணங்கித் தாய் பேசியிருந்த ஆடவனின் தலைமையைச் சுமந்தாள் அந்தப் பொன்போல் ஒளிரும் பாவை...\nதந்தைக்குத் தாயுரைப்பக் கேட்டாளாய் முந்தி, ஓர்\nகோடிக் கலிங்கம் உடுத்திக் குழல்கட்டி\nநீடித் தலையை வணங்கித் தலைசுமந்த\n[எடுத்து = விளக்கி; முந்தி = முந்திக்கொண்டு; கோடி = துணி, ஒருவகைக் கல்யாணப் புடைவை; கலிங்கம் = துணி; கோடிக் கலிங்கம் = கல்யாணப் புடைவை; தலைசுமந்த = தலைமையைச் சுமந்த; ஆடகம் = பொன்; பூ = ஒளி, அழகு]\nபெற்றோர் சொல் கேட்டதா இவள் பத்தினிப் பெருமை\nமேற்கண்டதைக் கேட்போர் சிலர் இந்தப் பெண்ணின் பெருமை தாய் சொல்லைத் தட்டாமல் தாய் கண்ட ஆடவனை எதிர்ப்பேதும் இன்றி, கேள்வி ஏதுமின்றி முந்திக் கொண்டு ஏற்றது என்று எண்ணலாம்.\nஆனால் அங்கேதான் நுணுக்கமே இருக்கிறது. இங்கே பெற்றோர் சொல்லைக் கேட்பது பத்தினிக்கு அழகென்பது கருத்தல்ல.\nமாறாகத் தன்னோடு ஏற்கனவே ஓர் ஆடவனைத் தன் கணவனாக இணைத்துள்ளதை அறிந்ததும், வேறொருவனோடு தன் பெயர் இனிமேல் இணைவதை அவள் மாசாகக் கருதியதுதான் ஆகும். அவள் கற்பு அந்த அளவிற்குக் கூட ஒன்றுக்கு மேற்பட்ட ஆணைத் தன்னோடு இணையப் பொறுக்கவில்லை அதுதான் இங்கே அவள் சிறப்பாகும்.\nஇப்பத்தினியின் உள்ளத்தைக் கண்ணகி சொல்லிய இரண்டாம் அதிசயப் பத்தினியோடு ஒப்பிடலாம். அந்தப் பத்தினி தான் இழைத்த மணற்பொம்மையைத் தோழிகள் \"நின் கணவனடி அது\" என்று சொல்லினதால் வேறெந்த ஆடவனும் ���ன்னோடு இணைவதைப் பொறாமல் உள்ளம் கசிந்து அந்த மணற்பாவையையே கட்டிப் பிடித்து வெள்ளம் அதைக் கரையாமல் காத்துக் கிடந்தாள். அங்கே தோழி சொல்லே தலைசிறந்தது என்று பத்தினி நினைத்தாள் என்று சொல்வது எப்படிப் பொருந்தாதோ அப்படியே இங்கேயும் பெற்றோர் சொல்லே பெரிதென்று நினைத்தாள் இந்தப் பத்தினி என்பதுவும் பொருந்தாது.\nசங்க இலக்கியத்தில், அதிலும் குறிப்பாக அகப்பொருட் கவிதைகளில், ஓரிடத்திலும் பெற்றோர் சொல்லே தலைசிறந்தது என்று கண்மூடித்தனமாக எல்லாச் சூழ்நிலைகளிலும் நடப்பதைக் காணமுடியாது.\nபாலைத்திணையின் முக்கியமான துறைகளில் (சூழல்களில்) ஒன்று உடன்போக்கு. அதில் பிறரறியாமல் களவில் காதலிக்கும் தலைவி தன் பெற்றோர் அக்காதலை அறியாமல் வேறொருவனுக்கு மணமுடிக்க முயலும்பொழுது பெற்றோருக்குச் சொல்லாமல் வீட்டைவிட்டுத் தலைவனுடன் போகித் திருமணம் செய்து கொள்வதாகும். இங்கே பெற்றோர் செயலே ஆணை என்று தலைவி எதிர்நோக்கி இருப்பதை அழகாகக் கருதவில்லை. கற்பே தலையானதென்று அதைக் காப்பதற்கான செயலில் இறங்குவதே தலைவிக்கு அறமாகச் சங்க இலக்கியச் சான்றோர் கருதி அந்தத் துறையைப் போற்றினர். மேலும் அகப்பொருட் கவிதைகளில் பெற்றோரும் தெரிந்தே தலைவி காதலிப்பவனை விட்டு வேறொருவனுக்கு மணமுடிக்க முயல்வதாகவும் இல்லை.\nமற்ற அறங்களுக்கு இடர் வாராதவரையில் பெற்றோர் சொல்லை மதிப்பது மேலானது என்பதே தமிழ்நெறி. அதைத் திருக்குறளில்\nஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க\nஅதாவது \"தன்னை ஈன்றவள் பசியைக் காண்பவனாக இருக்கும் நிலையில் உள்ளவனாக ஒருவன் ஆனாலும், சான்றோர் அறமன்று எனப் பழிக்கும் செயலை ஒருவன் செய்யற்க\" என்று வள்ளுவன் பெற்றோர்க்கும் அறத்திற்கும் இழுபறி நேரும்பொழுது எப்படி அதைத் தீர்ப்பதென்று தெளிவாகச் சொல்லியுள்ளான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=64998", "date_download": "2019-07-18T23:28:26Z", "digest": "sha1:HWJ35N7QL5CQ7NFZLZP6SYZJRIDPSN4H", "length": 6694, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "வைகோ மீதான தேசத்துரோக வ�", "raw_content": "\nவைகோ மீதான தேசத்துரோக வழக்கில் ஜூலை 5ல் தீர்ப்பு - ஐகோர்ட்டு\nமதிமுக பொது செயலாளர் வைகோ கடந்த 2009-ம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசினார்.\nஅப்போது, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அவர்மீது தேசத்துரோக வழக்கு தொடர்ப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற்று வருகிறது.\nஇந்நிலையில், மதிமுக பொது செயலாளர் வைகோ மீதான தேசத்துரோக வழக்கில் ஜூலை 5-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை ஐகோர்ட்டு இன்று தெரிவித்துள்ளது.\nசோபா ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப் போவதில்லை – பிரதமர் திட்டவட்டம்...\nமீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை...\nகீதையில் கண்ணனின் உபதேசங்களில் சில\nகியூபெக் கத்திக்குத்தில் ஒருவர் படுகாயம்\nமலையகத்தில் சீரற்ற காலநிலை – அவதியுறும் மக்கள்\nவரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் ஓயாத அலைகள் 01 நினைவு......\nலெப். சீலன்,வீரவேங்கை ஆனந்த் நினைவு நாள்\nலெப்.கேணல் சேனாதிராசாவின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nஅமரர்கள் அமிர், யோகேஸ் 30ஆவது நினைவு தினம்\nகப்டன் வானதி அவர்கள் களத்தில் வீரமரணம் அடைவதற்கு முன் எழுதிய இறுதிக்......\nவரலாற்றைப் படைத்தவன் தலைவன் பிரபாகரன்…\nதிரு செல்லத்தம்பி சரவணமுத்து (அர்சுனன்)\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\n25 ஆவது அகவை நிறைவு விழா முன்சன் தமிழாலயம்...\nஆதி இலட்சுமி சிவகுமாரின் நூல் அறிமுக விழா\nதென்னிந்திய மலையாள நட்ஷத்திரங்களின் மாபெரும் இசை நிகழ்வு...\nஆடி மாத இலக்கியக் கலந்துரையாடல்...\nவிக்ரர் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டி\nதமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுப் போட்டி - 2019...\nவரணி ஒன்றியம் ஒன்றுகூடல் ...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.drumsoftruth.com/2012/12/39_10.html", "date_download": "2019-07-18T22:18:46Z", "digest": "sha1:Q4GOHG6XZN4ZOJUAPQS6GV3IZR35WKEU", "length": 8627, "nlines": 166, "source_domain": "www.drumsoftruth.com", "title": "Drums of Truth சத்தியத்தீ: விவசாயம் ( 39 )", "raw_content": "\nவிவசாயம் ( 39 )\nநேற்று ஒரு நண்பர் வீட்டுக்குப் போயிருந்தேன்.\nஅவர் வேறொரு இடத்தில் குத்தகை விவசாயம் செய்து வருகிறார்.\nஅங்கு பசுமைக் குடி��் முறை விவசாயம் செய்யப் பெரிய அளவில் வேலை நடந்து கொண்டிருந்தது\nஅதுபற்றி அறிந்துகொள்ள அவரிடம் விசாரித்தேன்.\nஅதில் ஒரு பயங்கர உண்மை தெரிந்தது\nஆதாவது அவர்கள் பசுமைக் குடில் விவசாயம் தொடர்ந்து செய்யப்போவது இல்லை\nஆனால் அதற்காக அரசு அளிக்கும் லட்சக் கணக்கான மானியத்தை ஆட்டையைப் போடும் திட்டம் ஜோராக நடப்பது தெரிந்தது\nஆதாவது பசுமைக் குடில் அமைத்துக் கொடுக்கும் நிறுவனம் அதற்கான அனைத்து உபகரணங்களையும் கொண்டுவந்து குறிப்பிட்ட விவசாயியின் நிலத்தில் குடில் அமைப்பார்கள் அதில் குறிப்பிட்ட பயிர்களை நடுவார்கள்.\nஅதற்குள் அரசு கொடுக்கும் மானியம் முழுவதும் கைக்கு வந்து விடும்\nஉடனே அந்தக் குடில்களை அப்படியே வேறிடத்துக்கு வேறு விவசாயியின் நிலத்துக்குக் கடத்தி இடம் மாற்றி விடுவார்கள்\nஅதன் மூலம் ஒரு இடத்தில் குடில் அமைப்பதற்கான சாதனங்களைக் கொண்டே தொடர்ந்து பல்வேறு விவசாயிகளின் பெயரால் லட்சக்கணக்கில் அரசு மானியத்தை ஏப்பம் விட்டுக்கொண்டே இருப்பார்கள்\nஅவர்களுக்கு ஆகும் செலவு எல்லாம் இடம் மாற்றம் செய்து குடில் அமைப்பதே\nஇந்தமாதிரிதான் எல்லாப் பக்கமும் நடப்பதாக அப்பாவித்தனமாக சொல்கிறார்\nஇதன்மூலம் சம்பந்தப்பட்ட விவசாயிக்கு கொஞ்சம் பங்கு கொடுத்துவிட்டு குடில் அமைக்கும் நிறுவனங்கள் மீதிப்பணம் முழுக்கவும் விழுங்கி விடுகின்றன\nபறிபோவது மக்கள் பணம் கோடிக்கணக்கில் பயன் அடைவது சில வர்த்தக நிறுவனங்கள் பயன் அடைவது சில வர்த்தக நிறுவனங்கள் பெயர் மட்டும் பசுமைக்குடில் விவசாயத்தைப் பற்றி விழிப்புணர்வு வளர்வதாக\nஇதைத் தடுக்க ஒரே வழி ஏற்க்கனவே இத்திட்டத்துக்காக மானியம் பெற்றவர்கள் அந்த முறை விவசாயம் செய்கிறார்களா என்று சரிபார்த்து சோதிப்பதும் புதிதாக சேருபவர்கள் அத்தகைய தவறுகள் செய்யாமல் கண்காணிக்கப்படுவதும்தான்\nஎனது மொழி ( 99 )\nஎனது மொழி ( 99 )\nஎனது மொழி ( 99 )\nஉணவே மருந்து ( 43 )\nஉணவே மருந்து ( 42 )\nஎனது மொழி ( 98 )\nஅரசியல் ( 34 )\nஎனது மொழி ( 97 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 21 )\nஎனது மொழி ( 96 )\nபல்சுவை ( 9 )\nவிவசாயம் ( 42 )\nஎனது மொழி ( 95 )\nஅரசியல் ( 32 )\nஅரசியல் ( 31 )\nஎனது மொழி ( 94 )\nவிவசாயம் ( 41 )\nஎனது மொழி ( 93 )\nபிற உயிரினங்கள் ( 4 )\nஎனது மொழி ( 92 )\nஎனது மொழி ( 91 )\nவிவசாயம் ( 40 )\nபிற உயிரினங்கள் ( 3 )\nஞானிகள் ( 2 )\nஎனது மொழி ( 90 )\nஆன்மிகத்தில் ஒர�� புதுப்பாதை ( 20 )\nஎனதுமொழி ( 89 )\nஉணவே மருந்து ( 41 )\nஎனது மொழி ( 88 )\nவிவசாயம் ( 39 )\nஅரசியல் ( 30 )\nஎனது மொழி ( 87 )\nஉணவே மருந்து ( 40 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 19 )\nவீட்டுத் தோட்டம் ( 4 )\nஉணவே மருந்து ( 39 )\nஅரசியல் ( 29 )\nஎனது மொழி ( 86 )\nஎனது மொழி ( 85 )\nஅரசியல் ( 28 )\nஆன்மிகத்தில் ஒரு புதுப்பாதை ( 18 )\nஅரசியல் ( 26 )\nஅரசியல் ( 25 )\nஉணவே மருந்து ( 97 )\nஉணவே மருந்து ( 61 )\nஅரசியல் ( 57 )\nஉணவே மருந்து ( 12 )\nவிவசாயம் ( 17 )\nஒழுக்கம் அல்லது உயர்ந்த நெறிகள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/04/patrick-martin.html", "date_download": "2019-07-18T21:31:49Z", "digest": "sha1:NNQQR7XA5V33Z7BQ466VGAZLSGATAA5L", "length": 40877, "nlines": 183, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: சிஐஏ சித்தரவதையும், சர்வாதிகார அச்சுறுத்தலும். Patrick Martin", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nசிஐஏ சித்தரவதையும், சர்வாதிகார அச்சுறுத்தலும். Patrick Martin\nசிறைக்கைதிகள் மீதான சித்தரவதை மற்றும் அதை மூடி மறைக்க அரசு அதிகாரிகளால் கூறப்படும் திட்டமிட்ட பொய்கள் குறித்த பேரச்சமூட்டும் விபரங்களை அளித்து, செவ்வாயன்று வாஷிங்டன் போஸ்டில் வெளியான செய்தியிலிருந்து ஒரேயொரு தீர்மானத்திற்கு தான் வர முடியும்: அதாவது, ஒட்டுமொத்த அமெரிக்க ஆளும் மேற்தட்டும் யுத்த குற்றங்கள் புரிந்த குற்றவாளியாக உள்ளது, அதற்கு அது பொறுப்பு கூற வேண்டியிருக்கும்.\nஆப்கானிஸ்தான், போலாந்து, ரூமேனியா, தாய்லாந்து மற்றும் ஏனைய நாடுகளில் உள்ள, “விசாரணைக்காக\" கைதிகள் காவலில் வைக்கும் இரகசிய சிறைகூடங்களான, CIAஇன் “நிழலுலக முகாம்களின்\" (black sites) நடவடிக்கைகள் குறித்து செனட் சபையின் உளவுத்துறைக்கான கமிட்டி நடத்திய புலனாய்வின் கண்டுபிடிப்புகளை, பெயர் வெளியிடாத \"அமெரிக்க அதிகாரிகளிடம்\" இருந்து கசிந்த கசிவுகளின் அடிப்படையில், போஸ்ட்டின் அந்த செய்தி விவரித்திருந்தது. அந்த \"விசாரணைகளில்\" தண்ணீரில் மூழ்கடித்தல், தூங்கவிடாமல் செய்தல், அடித்தல், மன அழுத்தத்திற்கு உள்ளாக்குதல், கடுங்குளிருக்கு உட்படுத்துதல், இன்னும் ஏனைய சித்தரவதை முறைகளும் உள்ளடங்கும்.\nபோஸ்ட்டில் வெளியான கட்டுரை, CIA எதை முடக்க ஓராண்டுக்கும் மேலாக போராடி வருகிறதோ கமிட்டியின் அந்த பாரிய அறிக்கையை சுருக்கி, சிறியளவில் தொகுத்து வழங்குகிறது. வியாழனன்று, 400 பக்க நிர்வாக சுருக்க அறிக்கை (executive summary) ஒன்றை வெளியிடவும், பகிரங்கமாக அனைவரின் பார்வைக்கு முன் கொண்டு வரவும் கோரி, செனட் கமிட்டி வாக்களிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.\n6,300 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையின் மொத்த தொகுப்பையும் ஒருபோதும் வெளியிட வேண்டியதில்லை என்பது செனட் குழுவில் உள்ள ஜனநாயக கட்சியினர் மற்றும் குடியரசு கட்சியினர் இருதரப்பினரின் கருத்தாக உள்ளது. அந்த அறிக்கை மூன்று தொகுதிகளாக பிரிக்கப்பட்டிருப்பதாகவும், ஒன்று இரகசிய விசாரணைகளின் முழு கால அட்டவணையை அளிப்பதாகவும், இரண்டாவதொன்று CIA அதிகாரிகள் திட்டத்தைக் குறித்து என்ன அறிந்து வைத்திருந்தார்களோ அதுவும் ஆனால் உண்மையில் நடந்து வருவதைக் குறித்து அவர்கள் கூறுவதும் முரண்பாடாக இருப்பதையும், மற்றும் மூன்றாவதொன்று 2002 மற்றும் 2006க்கு இடையே \"நிழலுலக முகாம்களில்\" வைக்கப்பட்டிருந்த சுமார் 100 கைதிகளின் ஏறத்தாழ அனைவரின் முழு விபரங்களையும் அளிப்பதாகவும், போஸ்ட் கட்டுரை விவரிக்கிறது.\nபோஸ்ட் செய்தியை பின்தொடர்ந்த மெக்கிளாட்ச் செய்தி சேவையின் தகவல்படி, 100 கைதிகளில் பாதிக்கு மேற்பட்டோர் ஏதோவொரு விதமான சித்தரவதை முறைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர், அத்தோடு ஏறக்குறைய ஐந்து பேர் விசாரணையின் போது இறந்துள்ளனர். குளிர்நீரில் மூழ்கடிக்கப்பட்டு, பின்னர் வெறும் ஒட்டு துணியோடு ஒரு குளிர்ந்த சிறையில் விடப்பட்டதால் ஹைப்போதெர்மியாவால் (hypothermia) உயிரிழந்த குல் ரஹ்மான், மற்றும் தலையை பிளாஸ்டிக் பையால் மூடி, சிலுவையில் அறையப்பட்டது மாதிரியிலான பாணியில் சுவற்றில் தொங்க விடப்பட்டு இறந்த மனாதல் அல் ஜமாதி ஆகியோரும் அதில் உள்ளடங்குவர்.\nஅந்த அறிக்கை விவரிப்பது என்னவென்றால் அங்கே நடப்பது தனிநபர்களின் \"போக்கிரித்தனமான\" நடவடிக்கைகளோ அல்லது \"வரம்பு கடந்த\" நடவடிக்கைகளோ அல்ல, மாறாக ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் மற்றும் துணை ஜ��ாதிபதி டிக் செனியால் ஒப்புதல் வழங்கப்பட்ட ஒரு திட்டமிட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட, முழுமையாக அங்கீகரிக்கப்பட்ட திட்டமாகும். இதற்கு கைமாறாக, ஒபாமா நிர்வாகத்தின் செயலூக்கத்தோடு கூடிய ஈடுபாட்டோடு இந்த நாள் வரையில் மூடிமறைப்பு தொடர்கிறது, இதில் ஜனாதிபதி உட்பட உயர்மட்ட அதிகாரிகள் வரையில் சம்பந்தப்பட்டுள்ளனர். இதில் மிக நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளவர் — ஒபாமா வெள்ளை மாளிகையின் ஒரு முன்னாள் உயர்மட்ட உதவியாளரும், புஷ் நிர்வாகத்தின் அதிகாரியுமான— CIA இயக்குனர் ஜோன் பிரென்னென் ஆவார்.\nசித்திரவதைத் திட்டத்தை மூடி மறைப்பதில் அமெரிக்க ஊடகங்களின் ஆன மட்டிலுமான முயற்சிகளுக்கு இடையில், அது குறித்த ஆரம்ப அறிக்கைகள் மேலே வரத் தொடங்கிய பின்னர், புஷ் நிர்வாகம் அதெல்லாம் நிறுத்தப்பட்டு விட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவித்தது. CIA சிறையில் இருந்த கைதிகள் குவாண்டனமோவிற்கோ அல்லது அவர்களின் சொந்த நாடுகளில் (எகிப்து, சவூதி அரேபியா, இதர பிற நாடுகளில்) உள்ள சிறைக்கூடங்களுக்கோ அல்லது சித்திரவதை கூடங்களுக்கோ மாற்றப்பட்டனர்.\nநீரில் மூழ்க செய்தல் மற்றும் ஏனைய சித்திரவதை முறைகளை நிறுத்த 2009இல் ஒபாமா உத்தரவிட்டார், அதேவேளையில் அந்த சித்திரவதை திட்டங்களுக்கு பொறுப்பான முகவர்கள் மற்றும் அதிகாரிகள் மீது எந்தவொரு வழக்கும் தொடுக்கப்படாத படிக்கு தடுத்து நிறுத்தினார். இது, சந்தேகத்திற்குரிய இஸ்லாமிய போராளிகளுக்கு எதிரான தந்திரோபாயங்களில் கொண்டு வரப்பட்ட ஒரு மாற்றத்தின் பாகமாக இருந்தது, அதாவது கைது மற்றும் விசாரணை என்பதிலிருந்து டிரோன் ஏவுகணை தாக்குதல் மூலமாக படுகொலை செய்தல் என்பதற்கு மாறி இருந்தது.\nஅரசு காட்டுமிராண்டித்தனம் மற்றும் படுகொலையின் இந்த அனைத்து முறைகளும் சர்வதேச சட்டம் மற்றும் ஜெனிவா சாசனங்களின் கீழ் சட்டவிரோதமானதாகும், அத்தோடு சித்திரவதை மற்றும் படுகொலைகளுக்கு தடைவிதிக்கும் அமெரிக்க அரசியலமைப்பையும் மற்றும் சட்டங்களையும் மீறுவதாகும். வேறுவிதத்தில் இவை பலம் பொருந்திய இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் கோளாறுகள் அல்ல, மாறாக இவை சீரழிந்த மற்றும் ஆழ்ந்த குற்றத்தனமான அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் விளைபொருள்களாக உள்ளன.\nபடுகொலை மற்றும் சித்திரவதைகளுக்கு யார் உத்தரவிட்டார்களோ, யார��� படுகொலை மற்றும் சித்திரவதைகளுக்கு உதவினார்களோ, ஒத்துழைத்தார்களோ மற்றும் மூடி மறைத்தார்களோ, யார் இந்த முதலிரண்டு குழுக்களுக்கு சட்டரீதியிலான விளக்கங்களை வரைந்தார்களோ மற்றும் ஊடகங்களில் வக்காலத்து வாங்கினார்களோ, அவர்களில் பெரும்பான்மையினரை வாஷிங்டன் அரசியல் ஸ்தாபகம் உட்கொண்டிருக்கிறது.\nஎந்தவொரு சட்டரீதியிலான கட்டுப்பாடுகளுக்கும் வெளியே செயல்படும் ஓர் உளவுத்துறை முகமை தான் இந்த ஒட்டுமொத்த அரசியல் எந்திரத்தையும் மேற்பார்வையிட்டு வருகிறது, இந்த உண்மை சித்திரவதை அறிக்கை வெளியாவதைத் தடுக்கும் CIAஇன் திட்டமிட்ட முயற்சிகளில் இருந்தே வெளிப்படுகிறது. அந்த முகமை செனட் சபையின் உளவுதுறைக்கான கமிட்டியையே உளவுபார்க்கும் அளவிற்கு சென்றது, இதை அந்த கமிட்டி தலைவர் டேயன் ஃபென்ஸ்டீனே கடந்த மாதம் வெளிப்படுத்தினார். ஃபென்ஸ்டீன் செனட் தளத்திலிருந்து உரையாற்றுகையில், “அமெரிக்க அரசியலமைப்பில் உள்ளார்ந்திருக்கும் அதிகார பகிர்வு கோட்பாட்டை\" அந்த முகமை மீறியுள்ளதாக குற்றஞ்சாட்டினார். “நான்காம் அரசியலமைப்பு திருத்தம், கணினிவழி மோசடி மற்றும் முறைகேடு சட்டம், அத்தோடு உள்நாட்டில் சோதனைகளோ அல்லது கண்காணிப்போ செய்வதிலிருந்து CIAஐ தடுக்கும் நிர்வாக ஆணை 12333,” ஆகியவற்றையும் CIA மீறியுள்ளதாக அவர் மேலதிகமாக குற்றஞ்சாட்டினார்.\nஅமெரிக்க அரசியலமைப்பின் அஸ்திவாரங்கள் மீது CIA தாக்குதல் நடத்தி உள்ளதாக வெளிப்படையாக குற்றஞ்சாட்டும் விதமாக, அவர் தொடர்ந்து குற்றஞ்சாட்டுகையில், CIA அவரது கமிட்டியை மிரட்ட முயல்வதாகவும், மற்றும் நிர்வாக பிரிவை காங்கிரஸ் மேற்பார்வையிடும் கோட்பாட்டை நீக்க முயல்வதாகவும் ஃபென்ஸ்டீன் தெரிவித்தார்.\nஃபென்ஸ்டீன் உளவுத்துறை எந்திரத்தின் குற்றங்களுக்கு ஒரு கொள்கைரீதியான எதிர்ப்பாளர் கிடையாது. எட்வார்ட் ஸ்னோவ்டெனால் அம்பலப்படுத்தப்பட்ட விதத்தில், தொலைத்தொடர்பு மற்றும் இணையத்தின் மீதான தேசிய பாதுகாப்பு முகமையின் சட்டவிரோத உளவுவேலைகளை மிகவும் விடாப்பிடியாக பாதுகாத்தவர்களில் இவரும் ஒருவராவார். அவரது செனட் உரைக்கு பின்னர், CIA மீதான அவரது விமர்சனங்களை விரிவாக விவரிக்க அவர் மறுத்துள்ளதோடு, அவர் உளவுத்துறை முகமைகள் மற்றும் ஒபாமா வெள்ளை மாளிகை இரண்டினோடும் நெ��ுங்கி ஒத்துழைத்து வருகிறார்.\nஉளவுத்துறை கமிட்டிக்குள் அமர்ந்திருக்கும் செனட்டர்கள் ரோன் வெய்டென் மற்றும் மார்க் உடால் போன்ற, ஜனநாயக கட்சிக்குள் இருக்கும் NSA திட்டத்தின் தாராளவாத \"விமர்சனர்களும்\" எந்தவித வேறுபாடுமின்றி உள்ளனர். தொலைபேசியின் மெட்டாடேட்டாவை NSA சேகரிக்கும் நடைமுறையில் செய்யப்பட்ட அலங்கார மாற்றங்களை, கடந்த வாரம் ஒபாமா நிர்வாகம் அறிவித்த போது அவர்கள் அதை பாராட்டினர். இந்த பொலிஸ் அரசு முறைகள் ஜனநாயக உரிமைகளை அச்சுறுத்துகின்றன என்பதைக் குறித்து அவர்களுக்கு கவலை இல்லை, மாறாக ஸ்னோவ்டென் அம்பலப்படுத்தியவை அமெரிக்க மக்களிடையே சக்திவாய்ந்த விதத்திலும் அதிகளவிலும் எதிர்ப்பை உருவாக்கி வருவதைக் குறித்து அவர்கள் கவலை கொள்கின்றனர்.\nஅமெரிக்க ஆளும் மேற்தட்டின் எந்தவொரு பிரிவும் ஜனநாயக உரிமைகளைக் காப்பாற்ற சுண்டு விரலைக் கூட தூக்காது. அது ஏனென்றால் அவர்களின் சொந்த வர்க்க நலன்கள் பணயத்தில் உள்ளன. பொலிஸ் அரசு தயாரிப்பிற்கான அடிப்படை உந்து சக்தியாக இருப்பது சமூக சமத்துவமின்மையின் அதீத உயர்வாகும். பகுப்பாய்வின் இறுதியாக, விரல் விட்டு எண்ணக்கூடிய ஒப்பீட்டுரீதியில் மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்கள் மக்களுக்கு எதிராக அவர்களின் செல்வ வளத்தையும், பிரத்யேக தனிச்சலுகைகளின் இடத்தையும், அரசியல் சர்வாதிகாரம் மற்றும் அரசு ஒடுக்குமுறை முறைகளின் மூலமாக மட்டுமே காப்பாற்றி வைக்க முடியும்.\nCIA அது வழங்கிய தகவல்கள் பயங்கரவாத தாக்குதல்களை தடுத்தது என்று பொய்யாக வாதிட்டு, சித்திரவதையின் விளைவுகள் குறித்து அது மீண்டும் மீண்டும் பொய் உரைத்தது என்பது செனட் அறிக்கையின் வெளிப்பாடுகளுக்கு மத்தியில் இருக்கும் உண்மையாக உள்ளது. அப்படியானால், அந்த சித்திரவதை திட்டங்களுக்கு பின்னால் உள்ள நிஜமான நோக்கம் தான் என்ன அது என்னவென்றால் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான அனைத்து எதிர்ப்பையும் நோக்கி, சட்டவிரோத ஒடுக்குமுறையின் ஓர் அமைப்புமுறையை — அனைத்திற்கும் மேலாக அமெரிக்காவிற்கு உள்ளேயே — ஸ்தாபிப்பதாகும்.\nஅமெரிக்காவிலும் சரி வேறு ஒவ்வொரு நாட்டிலும் சரி, ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு என்பது சமூகத்தின் மிக மிக ஆற்றல் மிக்க சக்தியாக விளங்கும் தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக ஒன்று திரட்டுவதை சார்ந்துள்ளது. இதற்கு ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு பாரிய அரசியல் கட்சியை கட்டியெழுப்புவது அவசியமாகும்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nகுட்டிமணி குழுவை காட்டிக்கொடுத்தது பிரபாகரனே 37 ஆண்டு- களின் பின்னர் போட்டுடைக்கின்றார் குட்டிமணியின் சட்டத்தரணி.\n“அண்ணா, நாங்கள் மணற்காட்டில் இறங்கியது தம்பிக்கு மட்டும்தான் தெரியும். வேறு யாருக்குமே தெரியாது. தம்பிதான் எங்களை காட்டிக்கொடுத்தான் என்று எ...\nதேரர்களை ஒரினச்சேர்கையாளர்கள் என்ற ரஞ்சன் ராமநாயக்க கொதிநீரில்.\nஇலங்கையின் பொது அரங்கில் இரத்தத்திற்காக ஒருசில பிக்குகளே கூக்குரலிடுகின்றனர் என்றும் அவர்களில் 90 வீதமானவர்கள் சிறுவயதில் பிரதான பிக்குகளால்...\nதம்பியை கொலைசெய்ததற்கான காரணத்தைக் கேட்ட தமயனையும் கொலை செய்தார் உமாமகேஸ்வரன்.\nதமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற பெயரால் கொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை இதுவரை துல்லியமாக எத்தரப்பாலும் கணக்கிடப்படவில்லை. ஆனாலும்...\nமுதற்பெண்மணி ஆடையோடு அரசியல் மேடையில் ஜலனி பிரேமதாச...\nஎதிர்கால தலைமை சஜித் பிரேமதாச வின் மனைவி தான் என்ற அறிமுகத்தோடு அரசியல் மேடைக்கு பிரவேசித்துள்ளார் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பாரியார் ஜலன...\nமுஸ்லிம் பெண்கள் திருமணமாக குறைந்த வயது 18+ என்பதை ஏற்றுக்கொண்டு அமைச்சு பதவிகளை ஏற்க தீர்மானம்.\nஇந்நாட்டினுள் யாவருக்கும் பொதுவான சட்டம் இருக்கவேண்டும் என்றும் இருவேறு சட்டங்கள் செயற்படமுடியாது என்றும் தெரிவித்துவரும் தரப்பினர் முஸ்லிம்...\nISISI ன் இலங்கைக்கான பிரதிநிதியாக தன்னை பிரகடணப்படுத்த கோரினானாம் சஹ்ரான். ரணிலிடம் அமெரிக்கா\nபயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு கடுமையான எல்லைக் கட்டுப்பாடு மற்றும் கடலோரக் காவல்படை என்பன அவசியம் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவ...\nபொதுக்கூட்டத்திற்கான பகிரங்க அழைப்பு விடுக்கின்றது சுவிஸ் உதயம்.\nகிழக்கிலங்கை மக்களை மையமாகவும் சுவிட்சர்லாந்தினை தளமாகவும் கொண்டுள்ள உதயம் அமைப்பின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 21ம�� திகதி ஞாயிற்றுக்கிழமை சொல...\nஅம்பலமானது முல்லைத்தீவு சமுர்த்தி திணைக்களத்தின் ஊழல்.\nமுல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக 2017ம் ஆண்டு நடாத்தப்பட்ட திவிநெகும சந்தை நிகழ்வில் இடம்பெற்ற ஊழல் மோசடி தற்போது வெளிச்சத்...\nஇந்தோனேசிய வீதிகளில் வாழ்ந்துவரும் அகதிகள் யுஎன்எச்சிஆர் இன் முகத்திரை கிழிகின்றது.\nசூடான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டு அகதிகள், தங்களது தஞ்சக்கோரிக்கை மனுவை ஐ.நா. அகதிகள் ஆணையம் பரிசீலிக்க வேண்டும்என்ற கோரிக்கையுடன் இந்தோனே...\nஈஸ்டர் குண்டுத்தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட சகலருக்கும் மரணதண்டனை வழங்கவேண்டும் என்கிறார் மைத்திரி\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புபட்ட அனைவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்து...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்கு���்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2017/01/blog-post_53.html", "date_download": "2019-07-18T22:13:23Z", "digest": "sha1:27HNDDESPIIO6XT3VZI3F7U4XFW6SWSM", "length": 10602, "nlines": 91, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "பெண்கள் பயான் | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\nஅஸ்ஸலாமு அலைக்கும். திருவாரூர் கிளை 2 ன் சார்பாக (08/01/2017) ஞாயிறு மாலை 7மணியளவில் கே.டி.ஆர் நகரில் சகோதரர் கலீல் வீட்டில் பெண்கள் பயான்...\nதிருவாரூர் கிளை 2 ன் சார்பாக (08/01/2017) ஞாயிறு மாலை 7மணியளவில் கே.டி.ஆர் நகரில் சகோதரர் கலீல் வீட்டில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.சுமார் 50நபர்கள் கலந்து கொண்டனர் , தலைப்பு: சஹாபிய பெண்மணிகள், அல்ஹம்து வில்லாஹ்....\nதிருவாரூர் கிளை 2 பெண்கள் பயான்\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்��ம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: பெண்கள் பயான்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-galaxy-note-10-release-date-august-7-specs-022263.html", "date_download": "2019-07-18T21:25:11Z", "digest": "sha1:XHVREAFSMP4NV6U7SGIHD6Q5AA6RILNX", "length": 16211, "nlines": 255, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung Galaxy Note 10 Release Date August 7 specs - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிளிப்கார்ட்: இன்று அட்டகாசமான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகிறது.\n3 hrs ago செம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\n4 hrs ago இந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n5 hrs ago 5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\n6 hrs ago நிலவில் கால்பதித்த வீடியோ போலி இல்லை காரணங்கள் மற்றும் ஆதாரமான வீடியோ இதோ.\nAutomobiles கோவக்காரனை போல் காட்சியளிக்கும் ஹோண்டாவின் புதிய பவர்ஃபுல் ஸ்கூட்டர்... சிறப்பு தகவல்\nNews சென்னையில் ஜில்.. ஜில்... கனமழையால் மக்கள் மகிழ்ச்சி\nLifestyle முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்\nMovies Super Singer: சூப்பர்.. இது கலாச்சார சீரழிவு இல்லையா\nFinance Jet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nSports தோனி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்காரு முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் இருக்கும் இந்திய அணி\nEducation பி.இ, எம்.இ படிப்புகளுக்கான கட்டணத்தை உயர்த்திய அண்ணா பல்கலை- புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா\nTravel யானா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆகஸ்ட் 7: கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசாம்சங் நிறுவனம் சார்பில் புதய அறிவிப்பு வெளிவந்துள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆகஸ்டு 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டு இதன் விற்பனை ஆகஸ்டு 10 ஆம் தேதி துவங்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.\nசாம்சங் நிறுவனம் உருவாக்கும் கேலக்ஸி நோட் 10 மாடல் இருவித அளவுகளில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மற்ற ஸ்மார்டபோன்களை விட இந்த ஸ்மார்ட்போன் சற்று வித்தியசமான வடிவமைப்பில் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமனிதனின் மர்ம உறுப்பை எட்டி உதைக்கும் ஏஐ ரோபோட்: ஏன் தெரியுமா\nதற்சமயம் கேலக்ஸி நோட் 10 மாடலை உருவாக்குவது பற்றி சாம்சங் ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஸ்டான்டர்டு மாடலில் 6.7-இன்ச் குவாட் ஹெச்டி பேனல் வழங்கப்படலாம் என்று தெரிகிறது. மேலும் சாம்���ங் நிறுவனம் கேலக்ஸி ஏ30 ஸ்மார்ட்போன் மாடலை தற்சமயம் சிவப்பு நிறத்தில் அறிமுகம் செய்கிறது.\nகேலக்ஸி அன்பேக்டு விழா நடைபெற இன்னும் அதிக நேரம் இருப்பதால், சாம்சங்கின் திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.\nரூ.12,990-விலையில் விற்பனைக்கு வரும் ஒப்போ ஏ5எஸ்.\nஎனினும், கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனின் வெளியீடு தாமதமாகி இருப்பதால், நோட் 10 ஸ்மார்ட்போன் வெளியீடு முன்னதாக நடைபெறவும் வாய்ப்புகள் இருக்கின்றன.\nகடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் சாம்சங் தனது கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனினை இதே அரங்கில் அறிமுகம் செய்தது. புதிய கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் பற்றி சாம்சங் இதுவரை எவ்வித தகவலும் வழங்கவில்லை. எனினும், கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் தொடர்ந்து ஆன்லைனில் வெளியாகி வருகிறது.\nசெம ஐடியா: சோலார் குக்கரில் உணவு சமைக்கும் குடும்பம்.\nஇருவித அளவுகளில் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி நோட் 10.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் ஒப்போ ஏ9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅப்டேட் ஆகிறது சாம்சங் பே-ஆப்: கிரெடிட் கார்ட், லோன் கிடைக்க வாய்ப்பு\n5ஜிபியை இலவசமாக வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல் நிறுவனம்.\nஇந்தியா: இந்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன்.\nநிலவில் கால்பதித்த வீடியோ போலி இல்லை காரணங்கள் மற்றும் ஆதாரமான வீடியோ இதோ.\nசாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.\nஅடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n6.3-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ10எஸ் ஸ்மார்ட்போன்.\nவாட்ஸ் ஆப்பிலும் பணம் அனுப்பும் வசதி வந்தாச்சு: ஹேப்பிஅண்ணாச்சி.\nவிரைவில்: இந்தியாவில் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ90 ஸ்மார்ட்போன்.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் எக்கோ 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபுதிய மாறுபாடுகளுடன் ஒப்போ எப்11 ப்ரோ அறிமுகம்.\nவிண்கல்லில் விண்கலத்தை தரையிறக்கிய ஜப்பான்\nஆபாச இணையதளத்தை விளம்பரப்படுத்த கிரிக்கெட் மைதானத்தில் ஓடிய பெண்: கைது.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகள�� உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/05/blog-post_915.html", "date_download": "2019-07-18T21:18:36Z", "digest": "sha1:OTIQBPVMKLS3N4MMU2HMXV4XRW6A6NLO", "length": 8383, "nlines": 43, "source_domain": "www.madawalaenews.com", "title": "அடிப்படை சமயவாத கற்பிதங்களால் தான் பயங்கரவாதம் உருப்பெறுகிறது: ஜனாதிபதி - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஅடிப்படை சமயவாத கற்பிதங்களால் தான் பயங்கரவாதம் உருப்பெறுகிறது: ஜனாதிபதி\nஅரச வெசாக் வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்கேற்புடன் இன்று ஆரம்பமானது.\nகாலி, ஹிக்கடுவ, தொடகமுவ புராண ரத்பத் ரஜமகா விஹாரையில் இம்முறை அரச வெசாக் வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nவிஹாரைக்கு இன்று மாலை சென்ற ஜனாதிபதி முதலில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.\nதொடகமுவ புராண ரத்பத் ரஜமகா விஹாரையை புண்ணிய பூமியமாக மாற்றுவதற்கான நினைவுக்கல் ஜனாதிபதியால் இதன்போது திறந்து வைக்கப்பட்டது.\nஅதனை தொடர்ந்து அதற்கான உறுதிப்பத்திரம் விஹாராதிபதிகளிடம் கையளிக்கப்பட்டது.\nஇதேவேளை, பலப்பிட்டிய பிரதேச சபை உறுப்பினரான, பலப்பிட்டியே தம்மிக தேரர்,\nநிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் மேடைக்கு வந்து கருத்து வௌியிட்டார். தம்மிக தேரர் தெரிவித்ததாவது,\nகௌரவ அமைச்சரே நீங்கள் எமது அமைச்சர். இது சிங்கள பௌத்த நாடா, இல்லையா என்ற எமது கேள்விக்கு பதிலளியுங்கள். கௌரவத்துடன் அதை நாங்கள் உங்களுக்கு ஞாபகப்படுத்துகின்றோம். ஞானசார தேரர் அதேபோன்று அந்த வீரர்களை வருகின்ற வெசாக் போயா தினத்தில் விடுவிக்குமாறு கோரி கௌரவ மகாசங்கத்தினர் மற்றும் ஆயிரம் பேர் கையொப்பமிட்ட ஆவணத்தை ஜனாதிபதியிடம் கையளிக்கின்றேன். என குறிப்பிட்டார்.\nமோதல்களை ஏற்படுத்துதல், பயங்கரவாதிகளின் நோக்கத்தை நிறைவேற்றுவதாக அமையும் என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.\nஅடிப்படை சமயவாத கற்பிதங்களால் தான் பயங்கரவாதம் உருப்பெறுகின்றது. சர்வதேசப் பயங்கரவாதம் , சர்வதேச போதைப் பொருள் கடத்தல் , சர்வதேச ஆயுத வர்த்தகம் என்பன அனைத்தும் இந்த அடிப்படை சமயவாதத்தினாலேயே முன்னெடுக்கப்படுகின்றன.\nஅதனால் தான் இந்த விடயத்தில் என் மீதும் அரசாங்கத்தின் மீதும் எவ்வகையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற போதிலும், மனசாட்சிக்கு அமைய சரியான விடயங்களை முன்ன��டுப்போம். அனைத்து பகுதிகளிலும் பொய்ப்பிரசாரங்கள் வேகமாகப் பரப்பப்படுகின்றன. உண்மை மெதுவாகவே பயணிக்கின்றது.\nஎவ்வாறாயினும், இந்த நாட்டில் இருந்து பயங்கரவாதிகளை இல்லாதொழிக்க விசேடமாக கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு பின்னர் எவ்வித தாக்குதல்களும் இடம்பெறவிடாமல் அரசாங்கம் என்ற வகையில் உரிய நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்துள்ளோம். அதற்கான பெறுபேறுகள் உண்டு. அதனால் தான் 21 ஆம் திகதிக்கு பின்னர் எவ்வித தாக்குதல்களையும் முன்னெடுக்க பயங்கரவாதிகளால் முடியாமற்போனது. எமது புலனாய்வுப் பிரிவினருடன் முப்படையினர் மற்றும் பொலிஸார் தமது அர்ப்பணிப்பை வௌிப்படுத்தியுள்ளனர்.\nஅடிப்படை சமயவாத கற்பிதங்களால் தான் பயங்கரவாதம் உருப்பெறுகிறது: ஜனாதிபதி Reviewed by Madawala News on May 17, 2019 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nஅந்த நாயைக் கட்டிப்போடுங்கள்- பிரதமரிடம் ஞானசார தேரர் பகிரங்க வேண்டுகோள்\nரஞ்சன் ராமநாயக்கவுக்கு 24 மணி நேர கால அவகாசம் வழங்கிய சிங்களே\nஇருதய நோயினால் பாதிக்கபட்டுள்ள முகம்மத் இஸ்மியின் சத்திர சிகிச்சைக்கு உதவுவோம்.\nதீவிரவாத தாக்குதலில் பிரபல ஊடகவியலாளர் உயிரிழப்பு.\nசிலாபம் பிரதேச கடற்கரையில் விளையாடிக்கொண்டு இருந்த தாய் மற்றும் 3 மகள்களை அலை இழுத்து சென்ற அனர்த்தம்.\nமகளை பாடசாலைக்கு அழைத்து செல்ல சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த சோகம் நிகழ்ந்துள்ளது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/3362.html", "date_download": "2019-07-18T22:49:03Z", "digest": "sha1:PJB6VVCRJKKSDKMSQJOGU5MMKI4ZSCRP", "length": 9963, "nlines": 182, "source_domain": "www.yarldeepam.com", "title": "பருத்தித்துறை நகரசபையை கைப்பற்றியது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - Yarldeepam News", "raw_content": "\nபருத்தித்துறை நகரசபையை கைப்பற்றியது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்\nநடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.\nஇதன்படி, யாழ். மாவட்டம் பருத்தித்துறை நகரசபை முடிவுகள் வெளியாகியுள்ளன.\n01 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2,199\n02 இலங்கை தமிழரசுக் கட்சி 1,880\n03 ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 777\n05 தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 403\n06 ஐக்கிய தேசியக் கட்சி 83\nபதிவுசெய்யப்பட்ட மொத்தவாக்குகள் – 7,864\nஅளிக்கப்பட்ட வாக்குகள் – 5,981\nசெல்லுபடியான வாக்குகள் – 5,912\nலண்டன் செல்ல���ம் கனவுடன் சென்ற யாழ் இளைஞர்களுக்கு விமான நிலையத்திற்கு அண்மையில்…\nவெளிநாட்டிலிருந்து விடுமுறையில் இலங்கை சென்ற தமிழ் இளைஞனிற்கு ஏற்பட்ட சோகம்\n5ஜி அலைவரிசை தொடர்பில் எந்த ஒப்பந்தமும் இல்லை – யாழ்.மாநகர மேயர்\nதுஷ்பிரயோகம் செய்த முஸ்லிம் சிறுமிக்கு நேர்ந்த கதி\nபிரித்தானியாவில் ஒரே போட்டியில் உலக சாதனை படைத்த யாழ்ப்பாண யுவதி\nவட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nஉலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய தகவல் \nநந்திக் கொடிகளை கிழித்தெறிந்து பௌத்த பிக்கு அடாவடி\nபாணின் விலை 5 ரூபாவால் அதிகரிப்பு\nசுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த ஈழத்தமிழரை கம்பியால் தாக்கிய கும்பல்; வெளியான…\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nலண்டன் செல்லும் கனவுடன் சென்ற யாழ் இளைஞர்களுக்கு விமான நிலையத்திற்கு அண்மையில் காத்திருந்த பேரதிர்ச்சி\nவெளிநாட்டிலிருந்து விடுமுறையில் இலங்கை சென்ற தமிழ் இளைஞனிற்கு ஏற்பட்ட சோகம்\n5ஜி அலைவரிசை தொடர்பில் எந்த ஒப்பந்தமும் இல்லை – யாழ்.மாநகர மேயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195525829.33/wet/CC-MAIN-20190718211312-20190718233312-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}