diff --git "a/data_multi/ta/2019-30_ta_all_0157.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-30_ta_all_0157.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-30_ta_all_0157.json.gz.jsonl" @@ -0,0 +1,382 @@ +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/79326.html", "date_download": "2019-07-16T12:37:08Z", "digest": "sha1:YTBHUAYVF6ZMFDS6IFH56TM55G22FSSA", "length": 7775, "nlines": 89, "source_domain": "cinema.athirady.com", "title": "சூர்யா, அஜித், மாதவனுடன் சவுகரியமாக நடிக்க முடியும் – ஜோதிகா பேச்சு..!! : Athirady Cinema News", "raw_content": "\nசூர்யா, அஜித், மாதவனுடன் சவுகரியமாக நடிக்க முடியும் – ஜோதிகா பேச்சு..\nராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா – விதார்த்த நடிப்பில் உருவாகி இருக்கும் `காற்றின் மொழி’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஜோதிகா பேசியதாவது,\nரீமேக் படத்தில் நடிப்பது எப்போதும் சவாலாகத் தான் இருக்கும். ஆனால் அந்த படத்தை பார்த்ததே கிடையாது. கதையோடு சேர்ந்து பயணித்து நடித்தேன். ஆனால் இப்படம் ஒரிஜினல் படத்தை போல இருக்காது. ‘காற்றின் மொழி’ படம் கதாநாயகியை சுற்றிவரும் கதை. வேலைக்கு போகும் பெண்ணை பற்றிய கதை. பெண்மையை உயர்த்தி பிடிக்கிற இதுபோன்ற கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பதை பெருமையாக கருதுகிறேன்.\nஇந்த கதையில் பிடித்த அம்சமே ஒரு கணவன்-மனைவி இடையேயான உறவு தான். என்னை பார்க்கிறவர்களெல்லாம் ‘குஷி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பீர்களா என்று கேட்கிறார்கள். நிச்சயமாக நடிப்பேன்.\n‘மொழி’ படம் வெளியாகி 10 வருடங்கள் ஆகிறது. 10 வருட இடைவெளிக்குப் பிறகு ராதாமோகனுடன் சேர்ந்து பணியாற்றுவதில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அதே நேர்மறையான உணர்வு. அந்தப் படத்தில் நடித்த முதல் காட்சி போலவே இந்த படத்திலும் முதல் காட்சி நீளமாக அமைந்தது. முக்கியமான காட்சிகள் அனைத்தும் ஒரு மணி நேரத்திலேயே முடிந்தது.\nஇப்படத்தில் கணவன், மனைவி உறவு அருமையாக அமைந்திருக்கிறது. இந்த கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.\nஒருசில நடிகர்களுடன் தான் எந்த இடையூறும் இன்றி சவுகரியமாக நடிக்க முடியும். சூர்யா, அஜித் மற்றும் மாதவன் இவர்களுடன் நான் அதை உணர்ந்திருக்கிறேன். இவர்களுக்கு பிறகு விதார்த்துடன் நடித்தது சுலபமாக இருந்தது.\n‘காற்றின் மொழி’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது எனக்கு கிடைக்கும் என்று இங்கே பேசியவர்கள் கூறினார்கள். அத்தனை பேருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். திருமணத்துக்கு பின் நான் நடித்து வெளிவந்த படங்களில் முக்கியமான படமாக ‘36 ���யதினிலே’ இருந்தது. ‘காற்றின் மொழி’ அதையும் தாண்டும். இவ்வாறு ஜோதிகா கூறினார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nதர்பார் படத்தில் ரஜினிக்கு 3 வில்லன்கள்..\nடாப்சி மீது கங்கனா தங்கை பாய்ச்சல்..\nபடத்திற்காக சிகரெட் பிடித்த மகிமா நம்பியார்..\nநடிகர் ஆரவிற்கு முத்தம் கொடுக்க மறுத்த பிரபல நடிகை..\nபுதிய அவதாரம் எடுக்கும் சமந்தா..\nசமீரா ரெட்டிக்கு பெண் குழந்தை..\nவிக்ரம் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரகுமான்..\nவிமலுக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ரேயா..\nஜோதிகா படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/news/5845", "date_download": "2019-07-16T13:03:53Z", "digest": "sha1:SFJBOB6BL5DKLH35XOUTX73M3QKRKFWG", "length": 5956, "nlines": 75, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nஒபாமா விருந்தில் பங்கேற்க இந்திய நடிகைக்கு அழைப்பு\nஅமெரிக்க அதிபர் ஒபாமா அளிக்கும் விருந்தில் பங்கேற்குமாறு, இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்க அதிபர் ஒபாமா பதவிக்காலம் முடிவுக்கு வருவதை முன்னிட்டு, வெள்ளை மாளிகை வட்டாரம் இந்த மாதத்தில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில் மிச்சேல் ஒபாமா உட்பட முக்கிய பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர்.\nஇந்த விருந்தில் பங்கேற்க வருமாறு, இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும் வெள்ளை மாளிகை அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும், ஹாலிவுட் நட்சத்திரங்களான பிராட்லி கூப்பர், லூசி லியு, ஜேன் பான்டா, கிளாடிஸ் நைட் உட்பட பலருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.\nஅமெரிக்க டிவியில் வெளிவந்த ’குவான்டிகோ’ தொடர் மூலம், பிரியங்கா சோப்ரா புகழ் சர்வதேச அளவில் பரவியுள்ளது. அந்த தொடரில் நடித்ததால், பீப்பிள்ஸ் சாய்ஸ் விருதுகளில் விருப்பமான நடிகை என்ற விருதை பிரியங்கா பெற்றார். இப்போது மான்ட்ரியல் நகரில் ’குவான்டிகோ’ தொடரின் 2வது பாகத்தில் நடித்து வருகிறார். ஒபாமா விருந்தில் பங்கேற்பது குறித்து பிரியங்கா இதுவரை உறுதிசெய்யவில்லை.\nகிராமப்புற வங்கிகளைத் தனியாரிடம் கொடுக்கும் திட்டமில்லை: எம்.பி. ரவிக்குமாருக்கு மத்திய அரசு பதில்\nமொத்தவிலைக் குறியீட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட பண வீக்கம் சரிவு\nமாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் கோஷம்; அவை ஒத்திவைப்பு\nதேசத்துரோக வழக்கு: மேல்முறையீடு ஏன் என்ற கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்த வைகோ\nகுற்றம் சுட்டிக்காட்டுபவர்களிடம் நன்றியோடு இருங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2019/04/24/devarattam-press-meet-event-stills-news/", "date_download": "2019-07-16T12:55:48Z", "digest": "sha1:43ZAT6NZGA5TWLW4DPBREW35KXW5SC5N", "length": 16963, "nlines": 155, "source_domain": "mykollywood.com", "title": "Devarattam Press Meet Event stills & News – www.mykollywood.com", "raw_content": "\n“தேவராட்டம் சாதிப்படம் அல்ல. அது எனக்குத் தெரியாது”\n“நான் படிப்பில் மிடில் கிளாஸ் தான். இந்தப்படத்தில் வேலை செய்த எல்லோருமே படித்தவர்கள். ஹீரோ, கேமரா மேன், இசை அமைப்பாளர் இவர்களோடு வேலை செய்வது மனைவியோடு லைப் நடத்துவது போல. சரியாக இல்லாவிட்டால் சிக்கல் தான். ஞானவேல்ராஜா சாரிடம் கொம்பன் படம் நேரத்திலே கவுதமை வைத்து படம் எடுக்கலாம் என்றேன். அவர் கார்த்தியைத் தாரேன் என்றார். ஆனால் இன்று ஞானவேல்ராஜா சார் படத்தில் கவுதம் கார்த்தி இருக்கிறார் இதுதான் அவரது வளர்ச்சி. கொம்பன் படம் எனக்கு நல்ல அடையாளம். தேவராட்டம் சாதிப்படம் கிடையாது. எனக்கு அகு தெரியவும் தெரியாது. குடும்ப உறவுகளைப் பற்றிய படம் தான் இது. ஏன் உன் படத்தில் அருவாள் இருக்கிறது என்கிறார்கள். கமர்சியல் படம் என்றால் அதை வைத்து தான் ஆகவேண்டிய இருக்கிறது. வெளியில் வந்தால் தான் பிரண்ட்ஷிப். வீட்டுக்குள் வந்தால் உறவு தான். உறவுகள் சரியாக இருந்தால் தவறுகள் நடக்காது. பொள்ளாச்சி சம்பவத்தில் அப்படி ஈடுபட்டவர்களை பலரும் வெட்டவேண்டும் கொல்ல வேண்டும் என்றார்கள். அதை நிஜத்தில் செய்ய முடியவில்லை. அதனால் தான் அதைப் படத்தில் வைக்கிறோம். கோவத்தின் வெளிப்பாடு தான் ஹீரோவின் கேரக்டர். பணம் என்பது சினிமாவுக்கு ரொம்ப முக்கியம். அதனால் தான் கமர்சியல் விசயங்களை படத்தில் அதிகமாக வைக்கிறேன். சிட்டியில் படம் எடுத்தாலும் உறவுகளைப் பற்றித்தான் படம் எடுப்பேன். தயவுசெய்து என்னை சாதிக்குள் கொண்டுபோய் விடாதீர்கள். இந்தப்படத்தை இவ்வளவு சீக்கிரமாக எடுக்க முடிந்ததிற்கு படத்தில் படத்தில் உழைத்த அனைவரும் காரணம். இந்தப்படத்தை முழுதும் பார்த்துவிட்டு ஞானவேல்ராஜா சந்தோஷப்பட்டார். அதுதான் எனக்கு முதல் சந்தோஷம்.” என்றார். மேலும் படத்தில் கடும் உழைப்பை கொடுத்த ஹீரோ உள்பட அனைவருக்கும�� நன்றி சொன்னார்.\n“முத்தையா அவர்களோடு எனக்கு இது இரண்டாவது படம். இந்தப்படம் ஒரே ஷெட்யூலில் எடுத்த படம். இவ்ளோ பெரிய ஆக்‌ஷன் படத்தை தொடர்ந்து வேலை செய்து எடுப்பது சாதாரணம் கிடையாது. நாங்கள் புரொடக்சன் சார்பில் யாருமே செல்லவில்லை. எல்லாவற்றையும் தன் சொந்தப்படம் போல முத்தையா அவர்களே பார்த்துக் கொண்டார். கவுதமையும் மஞ்சுமாவையும் கிராமத்து படத்தில் காட்டுவது சரியாக இருக்குமா என்ற பயம் எனக்குள் இருந்தது. ஆனால் முத்தையா சரியாக வரும் என்றார். படம் பார்த்ததும் எனக்கு திருப்தியாகி விட்டது. இயக்குநர் சொன்னது போலவே செய்திருக்கிறார். படத்தில் எல்லாமே உறவுமுறைகள் பற்றியது. இந்தப்படத்தைப் பார்த்த பின் எனக்கு அக்கா இல்லையே என்ற ஏக்கம் வந்தது. இந்தப்படத்தைப் பார்த்த பின் அக்கா இல்லாதவர்கள் நமக்கு அக்கா இல்லையே என்று ஏங்குவார்கள். அக்கா இருப்பவர்கள் மேலும் பாசமாக இருப்பார்கள். வினோதினி , போஸ்வெங்கட் கேரக்டர் படத்திற்கு பெரிய பலம்.. வேல.ராமமூர்த்தி சார் கலக்கி இருக்கிறார். கவுதம் கடும் உழைப்பை கொடுத்திருக்கிறார். தேவராட்டம் படத்திற்கு பின் அவருக்கு பெரிய கரியர் அமையும்” என்றார்.\n“இந்தப்படம் என்னை காப்பாற்றும் என்று நம்புகிறேன். எனக்கு இந்தப்படம் வந்ததிற்கு காரணம் ஞானவேல்ராஜா சார் தான். முத்தையா சார் தான் மதுரை மக்களின் பாஷையையும் வாழ்க்கை முறைகளையும் சொல்லித் தந்தார். சத்தியமாக மதுரை மக்களின் பாசம் போல யாரும் வைக்க முடியாது. பாடல்கள் சிறப்பாக வந்திருக்கிறது. என் அப்பாவிற்கு பசப்புக்கள்ளி பாடல் மிகவும் பிடித்திருக்கிறது. மஞ்சுமா மோகன் நிறைய சப்போர்ட் செய்திருக்கிறார். சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வந்து விடுவார். ஒளிப்பதிவாளர் என்னையை மிக அழகாக காட்டி இருக்கிறார். மதுரை மிக மிக அழகாக காட்டி இருக்கிறார். நான் முத்தையா சாருடன் நிறைய படங்கள் பண்ணவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஏனென்றால் அவர் எனக்கு நிறைய சொல்லித் தந்திருக்கிறார்” என்றார்.\nநடிகை மஞ்சுமா மோகன் பேசும்போது,\n“தேவராட்டம் எனக்கு முக்கியமான படம். முத்தையா சார் முதலில் ஒரு படத்திற்காக கேட்டார். அப்போது டேட் இல்லாததால் நடிக்க முடியவில்லை. அப்போது அவர் மீண்டும் நான் உங்களை தேடி வருவேன் என்றார். சொன்னது போலவே இந்தப்படத்திற்கு என்னை நடிக்க அழைத்தார். கவுதம் நல்ல எனர்ஜியான நடிகர். படத்தில் என்னோடு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக ஞானவேல்ராஜா சாருக்கும் நன்றி” என்றார்.\nஇசை அமைப்பாளர் நிவாஸ்.கே பிரசன்னா பேசும்போது,\n“இந்தப்படத்தில் நல்ல பாடல்கள் அமைய முக்கியக் காரணம் முத்தையா சார் தான். அவருக்கு நன்றி. என்னை அவரிடம் அறிமுகப்படுத்தி வைத்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சாருக்கும் நன்றி. முத்தையா சாரிடம் கதைசொல்லலில் ஒரு நேர்த்தி இருக்கிறது. இந்தப்படத்தை ஆர்.ஆரில் பார்த்து தான் சொல்கிறேன். இந்தப்படத்திற்கு பின் கவுதம் கார்த்தி மாஸ் ஹீரோவாக வருவார். மஞ்சுமா மோகம் திரையில் அழகாக இருக்கிறார். படம் பெரிய வெற்றி அடையும் என்று நம்புகிறேன்” என்றார்.\nஎழுத்தாளரும் நடிகரும் ஆன வேல.ராமமூர்த்தி பேசும்போது,\n“எனக்கு நல்ல அடையாளத்தை கொம்பன் படம் மூலமாக ஏற்படுத்தித் தந்த தம்பி முத்தையாவிற்கு நன்றி. அவர் தொடர்ந்து தன் படங்களில் குடும்ப உறவுகளைப் பற்றிப் பதிவு செய்து வருகிறார். இந்த தேவராட்டம் படம் அக்கா தம்பி பாசத்தை அடிப்படையாக கொண்டது. அக்காவின் பாசம் அம்மாவின் பாசத்திற்கு ஈடானது. இந்தப்படம் இரு பெருங்குடும்பத்தின் கதை இது. அந்தப் பெருங்குடும்பத்தின் ஆணிவேராக என் கேரக்டர் இருக்கிறது. என்னுடைய கதைகளுக்கு தமிழில் ஒரு ஹீரோ இல்லையே என்ற ஏக்கம் இருந்தது. அதைத் தீர்க்க வந்தவர் கவுதம் கார்த்தி. அவர் நடிப்பில் எல்லாத் தளங்களிலும் கலக்கி வருகிறார். இந்தப்படம் சாதி படம் அல்ல. ஆட்டக்கலைகளை பற்றிய தகவல்களை திரட்டிய போது தேவராட்டம் என்ற ஆட்டத்தைப் பற்றி அறிந்தேன். தேவராட்டம் என்றால் தேவர்கள் ஆடும் ஆட்டமல்ல. இது எல்லாச் சாதிகளும் ஆடும் ஆட்டம்” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/amp/", "date_download": "2019-07-16T12:34:22Z", "digest": "sha1:PFCRBW3ZFKKWTBMOGKOS4D5LAJXOLILO", "length": 10918, "nlines": 36, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஒரு வீட்டில் குழந்தைகள் விரும்பும் வகையில் அறைகள் தயார் செய்வது எப்படி? | Chennai Today News", "raw_content": "\nஒரு வீட்டில் குழந்தைகள் விரும்பும் வகையில் அறைகள் தயார் செய்வது எப்படி\nஒரு வீட்டில் குழந்தைகள் விரும்பும் வகையில் அறைகள் தய���ர் செய்வது எப்படி\nவண்ணமயமான சுவரொட்டிகளாலும் கார்ட்டூன் கதாபாத்திரங்களின் போஸ்டர்களாலும் வடிவமைக்கப்பட்டு வந்த குழந்தைகளின் அறைகள் தற்போது புதிய பரிமாணங்களில் வடிவமைக்கப்படுகின்றன. குழந்தைகளின் அறையில் தரையில் தொடங்கி, சுவர்கள், அலமாரிகள், கட்டில், கூரை என எல்லா அம்சங்களையும் படைப்பாற்றலுடன் வடிவமைக்க முடியும். அதற்கான ஆலோசனைகள்…\nகுழந்தைகள் வண்ணங்களை விரும்புபவர்கள். அவர்களது அறையை வண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வடிவமைப்பதுதான் சரியாக இருக்கும். இளஞ்சிவப்பு நிறத்தில் சுவர்கள், பச்சை, மஞ்சள் நிற நாற்காலிகள், ஆரஞ்சு நிற மெத்தைகள் என வண்ணங்கள் அனைத்தையும் இணைத்து உங்கள் குழந்தையின் அறையை வடிவமைப்பது சிறந்ததாக இருக்கும்.\nகுழந்தைகள் அறையைச் சதுரங்கத்தின் வண்ணங்களில் இருக்கும் கறுப்பு, வெள்ளைக் கட்டங்களைப் போலவும் வடிவமைக்கலாம். கறுப்பு வெள்ளைக் கோடுகளாலான சுவர்கள், ‘கிராஃபிக்’ கட்டில், எண் அலங்காரம், குஷன் இருக்கைகள் என அறையின் முக்கியமான அம்சங்களைக் கறுப்பு வெள்ளையில் வடிவமைக்கலாம். முழுவதுமாகக் கறுப்பு, வெள்ளையில் இல்லாமல் சில வண்ணங்களையும் சேர்க்கலாம்.\nபொம்மைகளை மிதக்கும் அலமாரிகளில் அடுக்கி வைக்கலாம். இது குழந்தையின் அறையில் பொம்மைகள் காட்சி வைக்கப்பட்டிருப்பதைப் போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்தும். பொம்மை கார்கள், விலங்குகள் என உங்கள் குழந்தைக்குப் பிடித்த பொம்மைகளை வைத்து இந்தக் காட்சியை அமைக்கலாம்\nஜியோமெட்ரிக் சுவரொட்டிகளாலும் குழந்தையின் அறையை வடிவமைக்கலாம். இது அறைக்குள் நவீனத்தைக் கொண்டுவரும். உங்கள் குழந்தைகளுக்கு இந்தச் சுவரொட்டிகள் புத்துணர்ச்சியை அளிக்கும். சுவரொட்டிகளுக்குப் பதிலாக வால் டிகேலையும் (Wall Decal) பயன்படுத்தலாம்.\nகுழந்தைகளின் பொருட்களை அடுக்கிவைப்பது சவாலான விஷயம். சின்ன சின்ன விளையாட்டுப் பொருட்களை மூடியுடன் இருக்கும் பெட்டிகளில் போட்டு குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் அடுக்கி வைக்கலாம். ‘வால் ஸ்டராப்ஸ்’ எனப்படும் சுவர் பட்டைகளையும் குழந்தைகளின் பொருட்களை அடுக்கிவைக்கப் பயன்படுத்தலாம்.\nபுதிர் விளையாட்டுகளின் துண்டுகளைத் தொலைத்துவிடுவது குழந்தைகளின் வழக்கம். இந்தப் புதிர்த் துண்டுகள் தொலையாமல் இருக்க ���ரு பெட்டியில் புதிர்த் துண்டுகளைப் போட்டு வைக்கும்படி குழந்தைகளிடம் சொல்லலாம். அவர்களிடம் அந்தப் பெட்டியைக் கொடுத்துவிடுவதால் கூடுமானவரை தொலையாமல் பார்த்துக்கொள்வார்கள்.\nகுழந்தைகளின் அறைகளுக்கு அதிகம் உயரமில்லாத இருக்கைகளைப் பயன்படுத்தலாம். நவீன வடிமைப்பில் கிடைக்கும் ‘கவுச்’ வகை இருக்கைகள், ‘டோகோ’ நாற்காலிகள் போன்றவை குழந்தைகள் அறைக்கு ஏற்றதாக இருக்கும்.\nகுழந்தைகள் அறைக்குள் தூங்கும் நாற்காலிகள் அமைப்பில் இருக்கும் ஊஞ்சல்களை அமைப்பது நல்லது. இந்த ஊஞ்சலை உங்கள் குழந்தையின் ரசனைக்குப் பொருந்தும்படி வடிவமைப்பது முக்கியம்.\nகுழந்தைகளின் புத்தக அலமாரிகளை அடுக்கி வைப்பதில் சிறிது அக்கறை செலுத்தினால் அது அறைக்குக் கூடுதல் அழகைக் கொடுக்கும். குறிப்பாக, குழந்தைகளின் படக்கதை புத்தகங்களை அடிக்கடி எடுத்துப் பயன்படுத்தும் இடங்களில் அலமாரிகளில் அடுக்கி வைக்கலாம். இந்தப் புத்தகங்களைச் சுழலும் அலமாரிகளில் அடுக்கிவைப்பது பொருத்தமாக இருக்கும்.\nகுழந்தைகளின் அறையில் பொருட்களின் பெயர்களை எழுதுவதற்கு ‘சாக்’ பெயிண்டைப் பயன்படுத்தலாம். இந்த சாக் பெயிண்டில் எழுதும் பொறுப்பைக் குழந்தைகளிடமே ஒப்படைக்கலாம். அவர்கள் அதை உற்சாகமாகச் செய்வார்கள்.\nகுழந்தைகள் புதையல் வேட்டை, கண்ணாமூச்சி போன்ற விளையாட்டுகளை விளையாடும்போது ஒளிந்துகொள்வதற்காக அறையில் சில இடங்களைப் படைப்பாற்றலுடன் வடிமைப்பது பொருத்தமாக இருக்கும். அறையின் மூலையில் இதற்காகத் தனியாக ஒரு கதவிருக்கும் அலமாரியைப் புதுமையான முறையில் வடிவமைக்கலாம்.\nகுழந்தைகளுக்கு ஏறி இறங்கி விளையாடுவது விருப்பமான பொழுதுபோக்கு. அவர்களின் அறையின் படுக்கைகளை இரண்டு அடுக்கில் ஏணி இருப்பதைப் போன்று அமைக்கலாம். அப்படியில்லாவிடின் ஏணி மீதேறி அறைக்குச் செல்வதைப் போன்ற ஒரு வடிவமைப்பை அமைக்கலாம். இந்த வடிவமைப்பு குழந்தைகளுக்கு உற்சாகத்தை அளிக்கும்\nCategories: சிறப்புப் பகுதி, வீடு-மனை வணிகம்\nTags: ஒரு வீட்டில் குழந்தைகள் விரும்பும் வகையில் அறைகள் தயார் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=6634", "date_download": "2019-07-16T12:13:56Z", "digest": "sha1:27QH7XRD66VNXWSOHYYUTUP72AZRPKTG", "length": 12819, "nlines": 123, "source_domain": "www.lankaone.com", "title": "99 ஆண்டுகளுக்குப் பின்னர�", "raw_content": "\n99 ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றவுள்ள முழு சூரிய கிரகணம்\nபூமிக்கும் சூரியனுக்கும் இடையே நீள் வட்டப்பாதையை நிலவு கடக்கும் போது சூரியனின் ஒளியை நிலவு மறைத்து விடும் நிகழ்வுக்கு சூரிய கிரகணம் என்று பெயர்.\nஇதில் முழு கிரகணம், பகுதி கிரகணம், கங்கண கிரகணம், கலப்பு கிரகணம் என பல வகைகள் உண்டு.\nஇந்நிலையில், ஆகஸ்ட் 21ஆம் திகதி முழு சூரிய கிரகணம் தோன்றும் என நாசா அறிவித்துள்ளது.\n99 ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றும் முழு சூரிய கிரகணம் இதுவாகும்.\nஆகஸ்ட் 21 இல் தோன்றவுள்ள முழு சூரிய கிரகணத்தில் சூரியனின் விளிம்புகள் மட்டுமே தெரியும் என நாசா கூறியுள்ளது.\nமேலும், இதை வெற்றுக்கண்களால் பார்க்கக்கூடாது என்றும் அதற்கென பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ள சூரிய ஒளித் தடுப்புக் கண்ணாடிகளால் மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் நாசா அறிவுறுத்தியுள்ளது.\nஇதேபோல், உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 30 கோடி மக்களால் கிரகணத்தைப் பார்க்க முடியும் என்றும் நாசா தகவல் தெரிவித்துள்ளது.\nபசுபிக்கிலிருந்து அட்லாண்டிக் வரையான கரைப்பகுதிகளைக் கடக்கும் முழு சூரிய கிரகணம் ஏற்பட்டு 99 ஆண்டுகள் ஆகின்றன.\nஜூன் 8, 1918 அன்று முழு சூரிய கிரகணம் வாஷிங்டனில் இருந்து புளோரிடா வரை கடந்தது.\nஇதன் பின்னர், ஆகஸ்ட் 21 இல் ஏற்படவுள்ள கிரகணத்தை அமெரிக்காவின் 14 மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் பார்வையிட முடியும் என நாசா தெரிவித்துள்ளது.\nஏரியா 51க்குள் நுழைந்தால் அவ்வளவுதான்:...\n”ஏரியா 51க்குள் அத்துமீறி நுழைய முயன்றால் அமெரிக்க இராணுவத்தின்......Read More\nசொல்லிவிட்டா என்னை நீக்கினார்கள் – தோனி...\nகடந்த சில நாட்களாக இந்திய கிரிக்கெட் வீரரும் முன்னாள் கேப்டனுமான......Read More\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசியாக வந்து இணைந்து கொண்ட மீராமிதுன்,......Read More\nமஹிந்த ராஜபக்ஷவிற்கும் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் தமிழ் மக்களின்......Read More\nமகா சங்கத்தினரை அவமதித்தவர்கள் மன்னிப்பு...\nமகா சங்கத்தினரை அவமதித்தவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்க்......Read More\nசாய்ந்தமருதில் வீடு தீக்கிரை : உடமைகள்...\nசாய்ந்தமருதில் வீடு தீக்கிரை : உடமைகள் எரிந்து நாசம் \nசாய்ந்தமருதில் வீடு தீக்கிரை :...\nசாய்ந்தமருதில் வீடு தீக்கிரை : உடமைகள் எரிந்து நாசம் \nமூன்று ��ருடத்தில் அரசியல் தீர்வு...\nமூன்று வருடத்தில் அரசியல் தீர்வு கிடைக்கும் என்று தென்னிலங்கை அரசு......Read More\nதிருகோணமலை கன்னியாவில் இன்று நடைபெறும் போராட்டத்துக்கு யாழ்ப்பாணம்......Read More\n30 ஆயிரம் ஏக்கர் நிலம் பறிமுதல் -...\nமன்னார் மாவட்டத்தில் படையினரிற்கு அப்பால் வனஜீவராசிகள் திணைக்களம்......Read More\nவவுனியா ஓமந்தை இராணுவச் சோதனை நிலையத்திற்கும் விடுதலைப்புலிகளின்......Read More\n290 டெட்டனேட்டர்கள் மீட்பு நால்வர்...\nபிலியந்தலை- ஹெடிகம பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த......Read More\nசுற்றுலா வந்த வாகனத்தில் கஞ்சா:...\nவடதமிழீழம்: வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலாவுக்கு வந்த......Read More\nபோலி ஆவணங்கள் சமர்ப்பித்து 41 பேர்...\nவடக்கு மாகாணப் பாடசாலைகளில் பணியாற்றியதாக கூறி நிரந்தர நியமனம் பெற்ற......Read More\nயாழ். சுன்னாகம் தபால் நிலைய புதிய...\nயாழ். சுன்னாகம் தபால் நிலைய புதிய கட்டிடத்திற்கான அத்திரபாரக் கல்......Read More\nமுல்லைத்தீவு கடலில் அதிகரித்து செல்லும் சட்டவிரோ கடற்தொழில்......Read More\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/amazing/801-2013-07-02-10-46-04", "date_download": "2019-07-16T12:48:18Z", "digest": "sha1:OFCXC4L55TTKPNTFNNRBS23GLZHHREDB", "length": 19288, "nlines": 254, "source_domain": "www.topelearn.com", "title": "ஜெர்மனியில் உள்ள சூரிய ஒளி மின்சக்திநிலையம்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஜெர்மனியில் உள்ள சூரிய ஒளி மின்சக்திநிலையம்\nஇது ஜெர்மனியில் உள்ள சூரிய ஒளி மின்சக்திநிலையம்... இதில் மணிக்கு 22 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறதாம்..... கிட்டத்தட்ட 20 அணுவுலைக்கு சமம்\nஜெர்மனியில் உள்ள வங்கிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அணுவுலை அமைக்கவோ, நடத்தவோ பண உதவி செய்ய மறுக்கிறது..... அங்க இருக்கும் அணுவுலைகளும் விரைவில் மூடப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது.... அவர்களின் மின் தேவைக்கு இயற்கை வழிகளான காற்று மற்றும் சூரிய ஒளியை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்....\nஅணுவுலை திறந்தால்தான் தமிழ்நாட்டுக்கு மின்சாரம் தடையில்லாமல் கிடைக்கும்..... இந்தியா வளர்ச்சியடைய இது தேவை என்று நம் அரசியல்வாதிகள் கூச்சல் மட்டுமே ஓங்கி நம் காதுகளை செவிடாக்குகிறது\nநகங்களில் உள்ள மஞ்சள் கறையை போக்க சூப்பர் டிப்ஸ் இதோ..\nபொதுவாக பெண்களுக்கு நகங்கள் அழகாக இருக்க வேண்டும்\nஇடுப்பில் உள்ள கொழுப்பை குறைக்கும் எளிய உடற்பயிற்சி\nஇடுப்புப் பகுதியில், தோலுக்கு அடியில் ‘சப்ஜடேனியஸ்\nகாதில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்தால் ஏற்படும் பாதிப்புக்கள்\nபொதுவாக நாம் அனைவருமே வாரம் ஒரு முறை தலை குளிக்கும\nமுகத்தில் உள்ள அழுக்கை போக்கும் இயற்கை சில வழிகள்\nமுகத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதில்லை என்று பல\nமேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெற உள்ள கிரிக்கட் தொடரில் இருந்து தனஞ்சய டி சி\nறத்மலானை, ஞானேந்திர பிரதேசத்தில் நேற்று இரவு இடம\nInstagramல் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களை தரவிறக்கம் செய்ய புதிய அப்பிளிக்கேஷன\nபேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் முன்னணி\nஉடலில் உள்ள அமிலத்தின் அளவை எவ்வாறு இயற்கையான முறையில் சரி செய்வது\nபெரும்பாலானோர் நம் உடலில் உள்ள pH அளவு குறித்து\nசூரிய மண்டலத்துக்கு வெளியே பூமியின் அளவில் 100 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவ���ன் நாசா விண்வெளி ஆய்வு மையம், சூரிய மண்\nதொடைப்பகுதியில் உள்ள சதை குறைய சூப்பர் உடற்பயிற்சி\nநாம் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்தால் மகிழ்ச்சியா\nஎச்சரிக்கை: இதை செய்யாவிட்டால் உங்கள் பேஸ்புக்கில் உள்ள படங்கள் எல்லாம் அழிந்துவ\nஎச்சரிக்கை: இதை செய்யாவிட்டால் உங்கள் பேஸ்புக்கில்\nஉடம்பில் உள்ள சளி உடனே வெளியேற நீங்கள் செய்ய வேண்டியவை….\nபொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்து எ\nமீண்டும் உலக பயணத்தை ஆரம்பித்த சூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கும் விமானம்\nசூரிய சக்தி மின்னாற்றலால் இயங்கக்கூடிய விமானம் ஒன்\nசூரிய மண்டலத்திற்கு அப்பால் 1,284 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு\nசூரிய மண்டலத்திற்கு அப்பால் 1,284 புதிய கிரகங்கள்\nஇன்னொரு சூரிய குடும்பத்தை நோக்கி 'கனவுப் பயணம்'\nஎமது சூரிய குடும்பத்துக்கு அப்பால் ஒரு பயணத்தை கற்\nஉடலினுள் உள்ள பாகங்களை திரையில் காட்டும் சூப்பர் அப்ளிகேஷன் (வீடியோ இணைப்பு)\nஸ்மார்ட் கைப்பேசிகள் அறிமுகமாகிய பின்னர் அவை பல்வே\nஒளி ஊடுபுகவிடும் கார்கள் விரைவில் அறிமுகம்\nதொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியால் நாளுக்கு\nஅண்டார்டிக்கில் உள்ள ஒரு பனிமலைக்கு இந்திய விஞ்ஞானியின் பெயர்\nதென்கிழக்கு அண்டார்டிக் பகுதியிலுள்ள ஒரு பனிமலைக்க\nசெவ்வாய் கிரகத்தில் சூரிய குடும்பத்தின் ராட்சத எரிமலை கண்டுபிடிப்பு\nசெவ்வாய் கிரகத்தில் எவரஸ்டை விட 2 மடங்கு பெரிதான எ\nசூரிய ஒளியால் சித்திரம் வரையும் 9 வயதுச் சிறுவன்..\nசூரிய ஒளியால் சித்திரம் வரையலாமா\nசூரிய குடும்பத்தில் விட்டு தாண்டி சென்ற அமெரிக்காவின் வாயேஜர்\nஅமெரிக்காவிலிருந்து,36 ஆண்டுகளுக்கு முன்விண்ணில் ச\nஇறந்து 500 வருடங்களுக்கு மேலாகியும், இன்னும் உடலில் உள்ள இரத்தம் உறையாத சிறுமி\nஅர்ஜெண்டினாவில் உள்ள சால்டா அருங்காட்சியகத்தில் இந\n3 கிரகங்கள் சூரிய குடும்பத்துக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nநாசா விஞ்ஞானிகள், நமது சூரியக் குடும்பத்துக்கு வெள\nUbuntu பற்றி எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். மிக\nUSB DRIVE இல் உள்ள FILEகளை யாருக்கும் தெரியாமல் திருட \nகூகுள் சாட்டில் invisible-ல் உள்ள நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கு\nநாம் கூகுள் சாட்டில் நண்பர்களுடன் சாட் செய்ய வேண்ட\nVLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள 3 ரகசிய பயன��பாடுகள்\nகணினி உபயோகிக்கும் அனைவருக்கும் VLC மீடியா பிளேயரை\nவன்தட்டில் உள்ள கோப்புகளை அழிப்பதற்கு\nதற்பொழுது வன்தட்டுகள் எல்லாம் மிக அதிகமான கொள்ளளவி\nகணணியில் உள்ள தேவையில்லாத File ளை நீக்குவதற்கு\nநாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பதிற்க்கு ஏ\nகணணியில் உள்ள Hardware களின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு\nபுதியதாக கணணி வாங்கியவர்கள் அதில் உள்ள வன்பொருள் ச\nகண்களில் உள்ள கருவளையம் நீங்குவதற்கு..\nபெண்கள் சிலருக்கு கண்களைச் சுற்றி கருவளையம் வருவது\nFacebook க்கில் உள்ள Video க்களை Download செய்வதற்கு\nசமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்பு\nதகவல்களை வகைப்படுத்துவதில் உள்ள பிரச்சினைகள்.\nஅலுவலகப் பயன்பாட்டிற்காக தகவல்களை சேமிப்பதற்கு எக்\nபாதங்களில் எரிச்சல் அதிகமா இருக்கா அதை நொடியில் தடுக்க சில டிப்ஸ் 15 seconds ago\nதானாகவே துவைத்துக் கொள்ளும் துணி வந்தாச்சு 28 seconds ago\nகல்லீரல் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்க இவ் உணவுகளை சாப்பிடுங்கள் 41 seconds ago\nமும்பையை வீழ்த்தியது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 48 seconds ago\nமூட்டு வலிக்கான தீர்வு இதோ... 4 minutes ago\nமுதியவர்கள் சாப்பிட வேண்டிய சத்தான உணவுகள் \nஎமது கிரிக்கெட்டின் வீழ்ச்சிக்கு முதல் காரணம் பணம்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nWorld Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள்...\nபேஸ்புக் மீதான 5 பில்லியன் டொலர்கள் அபராதம்\nWorld Cup 2019: இறுதிப்போட்டியில் இங்கிலாந்து நுழைந்த கதை...\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2019/mar/17/4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%821093-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-3115343.html", "date_download": "2019-07-16T12:06:31Z", "digest": "sha1:6CXO26ZZR6C3YI76Y2CNGSBQZZQXQNTY", "length": 8296, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "4 நாள்களில் ரூ.10.93 லட்சம் பறிமுதல்: ஆட்சியர் தகவல்- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\n4 நாள்களில் ரூ.10.93 லட்சம் பறிமுதல்: ஆட்சியர��� தகவல்\nBy DIN | Published on : 17th March 2019 03:03 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 நாள்களில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச்சென்ற ரூ. 10.93 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்ததால் ரூ. 2.34 லட்சம் திருப்பி அளிக்கப்பட்டது.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்ததாவது:\nமக்களவை தேர்தல் தேதி அறிவிப்பை அடுத்த தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளன.\nபறக்கும் படை குழுக்கள், நிலைக் கண்காணிப்புக் குழுக்கள், விடியோ கண்காணிப்புக் குழுக்கள், கணக்குக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு ஈரோடு மாவட்டம் முழுவதும் கண்காணிக்கப்பட்டும், முக்கியப் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டும் வருகிறது.\nசத்தியமங்கலம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் கடந்த 12 ஆம் தேதி கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரைச் சேர்ந்த சோதாசெட்டி என்பவரிடம் ரூ.64,200, 13ஆம் தேதி கேரள மாநிலம், வயநாடு பகுதியை சேர்ந்த மேத்யூ என்பவரிடம் ரூ.5,84,500, 14ஆம் தேதி தாளவாடி கல்மாண்டிபுரம் சித்துராஜ் என்பவரிடம் ரூ.1,00,000, சத்தியமங்கலம் கோபி சாலை கே.செந்தில்நாதன் என்பவரிடம் ரூ.70,000, 15ஆம் தேதி சாம்ராஜ்நகர் பரமசிவமூர்த்தி என்பவரிடம் ரூ.2,75,100 என மொத்தம் ரூ.10,93,800 பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.\nபறிமுதல் செய்யப்பட்ட தொகையில் சித்துராஜ், செந்தில்நாதன் மற்றும் சோதாசெட்டி ஆகியோரின் ரூ.2,34,200 தொகைக்கான ஆவணங்கள் முறையாக சமர்ப்பிக்கப்பட்டதின் அடிப்படையில் சனிக்கிழமை மாலை அந்தத் தொகை அவர்களிடம் திரும்ப வழங்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nடாப் 25 பிரியாணி ரகங்கள்... (படங்களுடன்)\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வெள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப��ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/07/blog-post_789.html", "date_download": "2019-07-16T13:09:01Z", "digest": "sha1:WFKDKPYCBYPG4SGOYNDPDJEBPDJS3D3T", "length": 8325, "nlines": 81, "source_domain": "www.maarutham.com", "title": "கட்டுநாயக்கவில் தரையிறங்கிய அமெரிக்க விமானத்தின் உள்ளே இருந்தது என்ன?!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nமாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685\nHome/ America/Sri-lanka /கட்டுநாயக்கவில் தரையிறங்கிய அமெரிக்க விமானத்தின் உள்ளே இருந்தது என்ன\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய அமெரிக்க விமானத்தின் உள்ளே இருந்தது என்ன\nஅமெரிக்காவின் சரக்கு விமானமொன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்று அதிகாலை வந்தடைந்தது.\nஅமெரிக்காவின் Western Global Airlines என்ற விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான McDonnell Douglas MD-11 விமானம் அதிகாலை 3.47 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்தது.\nஅமெரிக்க தயாரிப்பான இந்த விமானம், அதிகளவான பொருட்களுடன் நெடுந்தூரம் பயணிக்கக்கூடிய வசதிகளைக் கொண்டுள்ளது.\nWGN 1710 இலக்க விமானம், பஹ்ரேனில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தது.\nசில நாடுகளிலுள்ள அமெரிக்க முகாம்களுக்கு இந்த விமானம் கடந்த நாட்களில் பயணித்துள்ளமை, இந்த விமானத்தின் பயண மார்க்கத்தை ஆராய்ந்த போது தெரியவந்தது.\nACSA உடன்படிக்கையின் கீழ், அமெரிக்க இராணுவத்திற்காக பொருட்களை ஏற்றி வந்த விமானமாக இது இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.\nஇந்து சமுத்திரத்தில் பயணித்திக்கொண்டிருந்த USS John C. Stennis போர் கப்பலுக்கு, கட்டுநாயக்க ஊடாக ஏற்கனவே பொருட்கள் பரிமாற்றப்பட்டுள்ளன.\nபஹ்ரேனில் இருந்து கட்டுநாயக்கவிற்கு கொண்டுவரப்பட்ட பொருட்கள், விசேட சரக்கு விமானங்களின் ஊடாக, கட்டுநாயக்கவில் இருந்து கப்பலுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.\nஇவ்வாறு அமெரிக்க கப்பலுக்கு பொருட்களை கொண்டு செல்லும் போது, இலங்கை சுங்கம் அல்லது வேறு பாதுகாப்பு பிரிவுகள் சோதனைகளை மேற்கொள்ளவில்லை.\nவிமானம் வருகை தந்ததை மாத்திரம் உறுதி செய்த விமான நிலைய அதிகாரிகள், அதில் கொண்டுவரப்பட்ட பொருட்கள் தொடர்பான தகவல்கள் இல்லை என கூறினர்.\nஇந்த விமானம் தொடர்பில் எதனையும் அறியவில்லை என கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் சிவில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஶ்ர���லங்கன் விமான சேவை நிறுவனம் குறிப்பிட்டது.\nவிமான நிலையத்தில் இருந்து கொண்டு செல்லப்படும் பொருட்கள் சோதனைக்குட்படுத்தப்படும் போதிலும், விமானத்திற்குள் இருக்கும் பொருட்கள் சோதனை செய்யப்படாது என சுங்கப் பிரிவினர் கூறினர்.\nLike செய்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/96-Trisha-Vijay.html", "date_download": "2019-07-16T13:08:31Z", "digest": "sha1:Y4JBZMKFQBDRXHH5XM2DDMZR56AV4DHH", "length": 11608, "nlines": 92, "source_domain": "www.tamilarul.net", "title": "இன்று '96' திரைப்படத்திற்கு ஒரு விசேஷமான நாள் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / இன்று '96' திரைப்படத்திற்கு ஒரு விசேஷமான நாள்\nஇன்று '96' திரைப்படத்திற்கு ஒரு விசேஷமான நாள்\nவிஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பிரேம்குமார் இயக்கிய '96' திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4ஆம் தேதி வெளியானது. இந்த படம் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்தது மட்டுமின்றி வசூல் அளவிலும் பெரிய வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக விஜய்சேதுபதியும், த்ரிஷாவும் ராம்-ஜானு கேரக்டரில் வாழ்ந்து படத்திற்கு உயிர் கொடுத்தனர்.\nபெரிய பட்ஜெட் படங்கள், பிரமாண்டமான படங்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்று வந்து கொண்டிருக்கும் '96' திரைப்படம் இன்று 96வது நாள் என்ற மைல்கல்லை தொட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக ஒரு திரைப்படம் பத்து நாட்கள் ஓடுவதே அரிதிலும் அரிதான நிகழ்வாக உள்ள நிலையில் இந்த படம் 96வது நாளை தொட்டுள்ளது படக்குழுவினர்களுக்கு பெருமையான ஒரு விஷயம் தான் என��பதில் சந்தேகம் இல்லை.\nஇந்த நிலையில் '96' திரைப்படம் இன்று 96வது நாளை எட்டியநிலையில் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் '96th Day of 96' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர��களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thiruvannamalaivisitorguide.com/2017/09/2017.html", "date_download": "2019-07-16T12:42:52Z", "digest": "sha1:ABTP4RKQFV7TVGUFZWK2OLHJMJ74XA27", "length": 8875, "nlines": 153, "source_domain": "www.thiruvannamalaivisitorguide.com", "title": "2017 ஆம் ஆண்டு தீப திருவிழா நிகழ்ச்சிநிரல்", "raw_content": "\n2017 ஆம் ஆண்டு தீப திருவிழா நிகழ்ச்சிநிரல்\n21/11/17 பிடாரி அம்மன் உற்சவம்\n22/11/17 விநாயகர் புற்றுமண் எடுத்து வருதல்\n23/11/17 முதல் நாள் கொடி ஏற்றம்\nஇரவு அதிகாரநந்தி வெள்ளி அன்னபட்க்ஷ2ஆம் நாள்\n24/11/17 காலையில் சூரிய பிரபையில் சந்திரசேகர் வீதியுலா இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி இந்திரவிமானம்\n25/11/2017 காலை3ஆம் நாள் பூத வாகனத்தில் சந்திரசேகர் வீதியுலா இரவு பஞ்சமூர்த்திகள் சிம்ம வாகனத்தில் வீதியுலா\n26/11/17 4ஆம் காலை தங்க நாக வாகனத்தில் சந்திரசேகர் வீதியுலா இரவு பஞ்சமூர்த்திகள் காமதேனு கற்பக விருட்சம் வாகனத்தில் வீதியுலா\n27/11/17 . 5ஆம்நாள் காலையில் கண்ணாடி ரிஷபம் வாகனத்தில் சந்திரசேகர் வீதியுலா இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார் கைலாய காட்சி\n28/11/2017 6ஆம் நாள் காலை 63 நாயன்மார்கள் மற்றும் சந்திரசேகர் வீதியுலா இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி தேர்\n29/11/17 7ஆம் காலையில் பஞ்சமூர்த்திகள் மஹா ரதம்\n30/11/2017 8ஆம் நாள் காலை குதிரை வாகனத்தில் சந்திரசேகர் வீதியுலா அன்று மாலை பிடஷாடணர் உற்சவம் இரவு பஞ்சமூர்த்திகள் குதிரை வாகனத்தில் அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் வீதியுலா\n01/12/2017 9ஆம் நாள் காலை சந்திரசேகர் புருஷா மிருகம் ���ாகனத்தில் சந்திரசேகர் வீதியுலா இரவு பஞ்சமூர்த்திகள் கைலாச வாகனம் மற்றும் காம தேனு வாகனத்தில் வீதியுலா /\n2/12/2017 10ஆம் நாள் அதிகாலை 4.00 மணி அளவில் பரணி தீபமும்\nமற்றும் மாலை 6.00 அளவில் மஹா தீபம் அண்ணாமலையாருக்கு மலை மேல் ஏற்றப்படும்\nஅண்ணாமலையார் ஆலயம் நவராத்திரி விழா ஐந்தாம்நாள்\nஅண்ணாமலையார் ஆலயம் நவராத்திரி விழா மூன்றாவது நாள்\n2017 ஆம் ஆண்டு தீப திருவிழா நிகழ்ச்சிநிரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/district_news/23904", "date_download": "2019-07-16T12:22:58Z", "digest": "sha1:HPJXN2J4IL32HHEVLYBOVGOT3GXWHZUB", "length": 9056, "nlines": 78, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nவாலி­பால் போட்டி: சென்னை, மதுரை, துாத்­துக்­குடி அணி­கள் சாம்­பி­யன்\nஎட்­ட­ய­பு­ரம் அருகே படர்ந்­த­பு­ளி­யில் லியா கைப்­பந்து கழ­கம் சார்­பில் கனரா வங்கி சுழல் கோப்­பைக்­கான 16 வது ஆண்டு மாநில அள­வி­லான ஆண்­கள் மற்­றும் பெண்­க­ளுக்­கான மின்­னொளி வாலி­பால் போட்­டி­கள் இரண்டு நாட்­கள் நடந்­தது.\nஎட்­ட­ய­பு­ரம் படர்ந்­த­புளி லியா கிளப் மைதா­னத்­தில் நடை­பெற்ற 16 வது மாநில அள­வி­லான மின்­னொளி கைப்­பந்து போட்­டி­க­ளுக்கு கோவில்­பட்டி தொழி­ல­தி­பர் சண்­மு­க­வேல் தலைமை வகித்­தார்.\nதுாத்­துக்­குடி.மாவட்ட கைப்­பந்து கழக தலை­வர் ஜான் வசீ­க­ரன், கைப்­பந்து கழக மாவட்ட செய­லா­ளர் ரமேஷ்­கு­மார், மாவட்ட விளை­யாட்டு அலு­வ­லர் தீர்த்­தோஸ் ஆகி­யோர் முன்­னிலை வகித்­த­னர். விளை­யாட்டு போட்­டிக்கு சிறப்பு அழைப்­பா­ளர்­க­ளாக எட்­ட­ய­பு­ரம் திருப்­பதி கேஸ் பியூல் சர்­வீஸ் உரி­மை­யா­ளர் சீனி­வா­சன், கனரா வங்கி துாத்­துக்­குடி மண்­டல உதவி பொது மேலா­ளர் காந்தி, கோவில்­பட்டி சேர்ந்த டாக்­டர் விஜய் ஆகி­யோர் கலந்து கொண்­ட­னர்.\nபக­லி­ரவு போட்­டி­க­ளாக 2 நாள்­கள் நடை­பெற்ற விளை­யாட்டு போட்­டி­களை எட்­ட­ய­பு­ரம் தாசில்­தார் வத­னாள் துவக்கி வைத்­தார்.\nதுாத்­துக்­குடி, திரு­நெல்­வேலி, நாகர்­கோ­வில், மதுரை, ராம­நா­த­ம­பு­ரம், கோவை, திருப்­பூர் உள்­ளிட்ட தமி­ழ­கத்­தின் பல்­வேறு பகு­தி­க­ளி­லி­ருந்து ஏரா­ள­மான அணி வீரர்­கள் கலந்து கொண்­ட­னர்.\nஆண்­கள், பெண்­கள் மற்­றும் பள்ளி மாண­வர்­கள் என 3 பிரி­வு­க­ளாக நடந்த போட்­டி­க­ளில் ஆண்­கள் பிரி­வில் 28 அணி­க­ளும், பெண்­கள் பிரி­வில் 8 அணி­க­ளும், பள்ளி மாண­வர்­கள் பிரி­வில் 13 அணி வீரர்­கள் பங்­கேற்று விளை­யா­டி­னர்.\nநாக் அவுட் முறை­யில் நடை­பெற்ற இந்த போட்­டி­யில் ஆண்­கள் இறுதி போட்­டி­யில் சென்னை அணி­யும், துாத்­துக்­குடி அணி­யும் மோதி­யது.\nஇதில் சென்னை அணி வெற்றி பெற்று சாம்­பி­யன் பட்­டம் பெற்று முதல் பரி­சான ரு.16016 ம், இரண்­டா­மி­டம் பெற்ற துாத்­துக்­குடி அணிக்கு ரு.12016 பரி­சுத்­தொ­கை­யும் வழங்­கப்­பட்­டது.\nபெண்­கள் பிரி­வில் இறுதி போட்­டி­யில் மதுரை மற்­றும் கோவில்­பட்டி அணி­கள் மோதி­யது.\nஇதில் மதுரை அணி­யி­னர் வெற்றி பெற்று சாம்­பி­யன் பட்­ட­மும் ரு.7016 பரி­சுத்­தொ­கை­யும், இரண்­டா­மி­டம் பெற்ற கோவில்­பட்டி அணி­யி­ன­ருக்கு பரிசு தொகை­யாக ரு.5016 ம் வழங்­கப்­பட்­டது.\nபள்ளி மாண­வர்­கள் பிரி­வில் இறுதி போட்­டி­யில் துாத்­துக்­குடி கார்­டு­வெல் பள்ளி அணி­யும். தரு­வை­கு­ளம் அரசு மேல் நிலைப்­பள்ளி அணி­யும் மோதி­யது. இதில் கார்­டு­வெல் பள்ளி அணி வெற்றி பெற்­றது.\nஎட்­ட­ய­பு­ரம் கனரா வங்கி மேலா­ளர் ஆரோக்­கிய விஜி கோல்டா சோபியா, கோவில்­பட்டி கனரா வங்கி மேலா­ளர் பிர­பா­க­ரன், படர்ந்­தப்­புளி கனரா வங்கி மேலா­ளர் செந்­தூர்­பாண்­டி­யன், எழுத்­தா­ளர் இளசை மணி­யன், ஆசி­ரி­யர் நல்­லையா உள்­ளிட்ட ஏரா­ள­மா­ன­வர்­கள் கலந்து கொண்­ட­னர்.\nபோட்டி ஏற்­பா­டு­களை லியா கைப்­பந்து கழக நிறு­வ­னர் லிங்­க­வன் உள்­ளிட்ட நிர்­வா­கி­கள் செய்­தி­ருந்­த­னர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2015-08-13-17-16-06/", "date_download": "2019-07-16T12:07:22Z", "digest": "sha1:OJRFAYEWXEQFAULO4RFKVPX47FYMLVIS", "length": 11373, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "பாராளுமன்ற அரசியலுக்காக காங்கிரஸ் என்னை பயன் படுத்துகிறது |", "raw_content": "\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இல்லை\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” பிரதமர் மோடி\nபாராளுமன்ற அரசியலுக்காக காங்கிரஸ் என்னை பயன் படுத்துகிறது\nபாராளுமன்றம் ., முடக்கப்படுவதற்கு நான் காரணமில்லை. அரசியல் உள்நோக்கத் துடனேயே என் மீது குற்றம் சாட்டப்படுகிறது. அங்கு அரசியல் சர்க்கஸ் நடந்து கொண்டுள்ளது. பாராளுமன்றம் அரசியலுக்காக காங்கிரஸ் என்னை பயன் படுத்துகிறது என ஐ.பி.எல்., முன்னாள் தலைவர் லலித் மோடி பேட்டி அளித்துள்ளார்.\nதனியார் டிவி ஒன்றிற்கு பிரத்யேக பேட்டி அளித்த லலித்மோடி, ராபர்ட் வத்ரா பற்றியும் மற்ற ஊழல்கள் பற்றியும் ராகுல்தான் கவலை பட வேண்டும். பாராளுமன்ற முடக்கப்படுவதற்கு நான் காரணமல்ல. என்னை வைத்து அங்கு ஒருசர்க்கஸ் நடக்கிறது.சோட்டா சாகீல் மற்றும் தாவூத்தான் கிரிக்கெட் சூதாட்டம் செய்தனர். அதில் மெய்யப் பனுக்கும் தொடர்புண்டு. ராஜஸ்தானில் நான் தனிப்பட்ட அரசு எதையும் நடத்த வில்லை. வசுந்தரா குடும்பமும், எங்கள் குடும்பமும் பல ஆண்டுகளாக நண்பர்கள். என் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் எனது வழக்கறிஞர் பதிலளிப்பார்.\nபாதுகாப்பு காரணங்களால் என்னால் இந்தியா வரமுடியாது. இதுவரை எனக்கு எந்த ரெட்கார்னர் நோட்டீசும் கொடுக்கப்படவில்லை. ஒரு வேளை சிபிஐ அல்லது அமலாக்கப் பிரிவினர் விரும்பினால் இங்கு வரட்டும். என் மீது எந்த தவறும் இல்லை. நிழலுலக தாதாக்களால் என் உயிருக்கு ஆபத்துள்ளது. பாஸ்போர்ட்டுடன் நேரில் ஆஜராகவேண்டும் என்ற கடிதத்தை தவிர அமலாக்கப் பிரிவின் அனைத்து கடிதங்களுக்கும் நான் பதிலளித்துள்ளேன். அமலாக்க பிரிவு ஏன் சட்டநடவடிக்கைகளை பின்பற்றவில்லை பிசிசிஐ.,யில் எனது பங்கு ஏதுமில்லை.\nசர்வதேச விளையாட்டு குழுமத்திடம் இருந்து நான் பணம்பெற்றேன் என்பது அபத்தமானது. கிரிக்கெட் அரசியல் வெளிவர துவங்கியதும். அதில் என்னை காரணம்காட்டி, அரசை தாக்கும் முயற்சி நடந்து வருகிறது. வசுந்தரா குடும்பத்துடன் நீண்டகால வர்த்தக உறவு உள்ளது. அவரது மகன் துஷ்யந்த் உடனான சொத்து பகிர்வில் எதையும் நான் மறைக்க வில்லை. அரசியல் நடத்துவதற்காக காங்., என்னை பயன்படுத்திக் கொள்கிறது.\nசுஷ்மா எனக்கு உதவியது மனிதாபிமான அடிப்படையிலானது மட்டுமே. சுஷ்மாவின் குடும்பம் எனக்கு நெருக்கமானது. சென்னை ஓபன்டென்னிஸ் விவகாரத்தில் தனக்கு சாதகமாக நடக்க உதவுமாறு சிதம்பரம் என்னை கேட்டுக்கொண்டார். சிதம்பரம் குடும்பம் என்னிடம் உதவிகேட்டது உண்மைதான். சிதம்பரம் மகன் கார்த்திக்கு நான் உதவினேன். சரத்பவார் எப்போதும் எனக்கு ஆதரவாக இருந்துள்ளார். இவ்வாறு லலித் மோடி தெரிவித்துள்ளார்.\nதேசியவங்கிகளை கொள்ளையடித்த கட்சி காங்கிரஸ்\nஇனி நான் எந்த கட்சியையும் சார்ந்தவன் இல்லை\nராகுலின் நாசகார புத்தி ஏமாற்றத்தை தருகிற���ு\nவாரிசு அரசியலில் உள்ளவர்கள் தரம்தாழ்ந்து பேசுகிறார்கள்\nசமூக பிரச்சினைகளுக்கு அரசியல்சாயம் பூசுவதை…\nபாராளுமன்றத்தில் எம்பி.க்கள் உட்காரும ...\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இ� ...\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” ப� ...\nமாற்றுத்திறனாளி உதவியாளர்களுக்கு மாத� ...\nகர்நாடக அரசியல் குழப்பத்துக்கு ராகுல� ...\nஇயற்கையான வாழ்வு சில நியதிகள்\nபசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க ...\nகல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் ...\nசின்னம்மை ( நீர்க்கோளவான் )\nசின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-07-16T12:40:25Z", "digest": "sha1:DC65FKAMRBBKDCH5EP7KERE6ZMGTGPRA", "length": 10581, "nlines": 128, "source_domain": "www.envazhi.com", "title": "என்னைத் தந்தேன்… ஏமாந்து நின்றேன்! | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nHome புனைவுகள் என்னைத் தந்தேன்… ஏமாந்து நின்றேன்\nஎன்னைத் தந்தேன்… ஏமாந்து நின்றேன்\nஎன்னைத் தந்தேன்… ஏமாந்து நின்றேன்\nலஞ்சம் எனும் செல்வந்தனோடு நீ\nஜனநாயகமும் காதலும் ஒரு வழிப்பாதை…\n‘வாங்குவது’ மட்டும்தான் இங்கு வாடிக்கை \nTAGlove Poetry Tamil கவிதை காதல் தமிழ் புனைவுகள்\nPrevious Postஇளையராஜா - ஆர் சுந்தர்ராஜன்: இதயங்களைக் கொள்ளையடித்த இசைக் கூட்டணி - பகுதி-2 Next Post'பாலாறு ஒற்றுமை' காவிரியிலும் தொடருமா\nஅய்யா தமிழ் காவலர்களே… எங்களை வாழவிடுங்கள்\nஹலோ.. நான் வெட்டி இணைய போராளி பேசுகிறேன்\nஉற்சாகத்தின் உற்சவமே… உன்னையெழுதும் வரலாறு\nOne thought on “என்னைத் தந்தேன்… ஏமாந்து நின்றேன்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர���க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/17/rent-receipt-for-tax-benefit-u-s-103-for-it-act-1961/", "date_download": "2019-07-16T12:25:31Z", "digest": "sha1:B5J3NVWTQYGQK6M5EOG2O2ROT35NO3OK", "length": 9648, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "RENT RECEIPT (For Tax Benefit u/s 10(3) for IT Act 1961)!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleIAS அதிகாரிகள் இட மாற்றம் அரசாணை வெளியீடு\nNext articleஒரே நேரத்தில் 5 க்கும் மேற்பட்டநபர்களுக்கு அல்லது குரூப்களுக்கு மெசஜ் பார்வர்டு செய்வது எப்படி\nநெருங்குகிறது கடைசி நாள்.. Income tax கட்டாதவர்கள் முதலில் இதை செய்து முடியுங்கள்வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூலை 31, 2019.\nIncome Tax: FD வட்டிக்கும் வரி செலுத்த வேண்டுமா..\nதனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.7.5 லட்சம்..\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFlash News:காவல் துறை வாகனத்தில் தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தைக்கு ஜாக்டோ – ஜியோ மாநில...\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்பை விரைவில் எரிக்கும் உணவுகள் .\nFlash News:காவல் துறை வாகனத்தில் தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தைக்கு ஜாக்டோ – ஜியோ மாநில...\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்பை விரைவில் எரிக்கும் உணவுகள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-07-16T12:43:14Z", "digest": "sha1:W7IO4DJF6EHN6FHM3MCTP57TWMDYHVUT", "length": 6347, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அன்ரொயிட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அண்ட்ராய்டு நகர்பேசிகள்‎ (1 பக்.)\n► ஆண்ட்ராய்டு பதிப்புகள்‎ (7 பக்.)\n► ஆண்ட்ராய்டு மென்பொருட்கள்‎ (1 பகு, 43 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்கள��ல் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2011, 15:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-45-%E0%AE%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-07-16T12:59:37Z", "digest": "sha1:2F2H3TKJ2ZNZADRWLMFWEDOQOBQNU57I", "length": 17214, "nlines": 116, "source_domain": "uyirmmai.com", "title": "நூறு கதை நூறு படம்: 45 ஆறிலிருந்து அறுபது வரை – Uyirmmai", "raw_content": "\nஅதிமுக எம்.பிக்கள் அமளி - மாநிலங்களவை ஒத்திவைப்பு\nவாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் தாக்கல்\n”சபாநாயகருக்கு நாங்கள் உத்தரவிட முடியாது”: உச்ச நீதிமன்றம்\nநீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை: பூங்கோதை ஆலடி அருணா\n“அஞ்சல்துறை தேர்வு ரத்து; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும்”: ரவிசங்கர் பிரசாத்\nநூறு கதை நூறு படம்: 45 ஆறிலிருந்து அறுபது வரை\nJuly 8, 2019 - ஆத்மார்த்தி · இலக்கியம் / சினிமா / தொடர்\nஒரு குழந்தையாகவும் முதியவராகவும் ஒருங்கே திகழ்வதற்கான வாய்ப்பை ஒருவருக்கு சினிமா வழங்குகிறது. நிஜ வாழ்வில் அது நிகழாவொன்று.\nகாவியத் தன்மை மிகும் கலைப்படைப்புகள் அவை உண்டாகிவரும் காலத்தில் பெறக்கூடிய வெற்றி தோல்வியைத் தாண்டிய வேறொன்றாக காலத்தின் மடியில் உறைபவை. அப்படியான தன்மை சினிமாவுக்கும் உண்டு. பல படங்கள் அவை வெளியான காலத்தில் அலட்சியப்படுத்தப்பட்டும் நிராகரிக்கப்பட்டும் சரிவர ஏற்றுக்கொள்ளாமலும் கடந்து சென்று பிற்பாடு கலையின் ஒளிர்தலை நிரந்தரமாக்கிக் கொண்ட காவிய மலர்களெனவே உயிர்த்திருக்கின்றன. அதைவிடவும் அபூர்வமான வெகு சில படங்களுக்கு மட்டுமே வெளியாகும் காலத்திலும் கொண்டாடப்பட்டு காலங்கடந்தும் போற்றப்படுவது நிகழும். அப்படியான ஒரு படம் ஆறிலிருந்து அறுபது வரை.\nரஜினி கர்நாடக மாநிலத்திலிருந்து மதராஸூக்கு வந்து நடிகரானவர். அன்றைய காலத்தில் தென் மொழிப் படங்கள் மட்டுமின்றி பெருவாரி இந்திப் படங்களுமே சென்னை சார்ந்து படப்பிடிப்புகளும் பிற்சேர்க்கை வேலைகளும் நடந்து வந்தது சரித்திரம். அப்படி இருக்கையில் எல்லா மொழிப் புதுமுகங்களுக்கும் சென்னை ஒற்றை ஸ்தலமாக தேடலுக்கும் காத்திருத்தலுக்குமாய் இருந்ததில் வியப்பில்லை. ரஜினிகாந்த் தமிழில் நடிகரானார். முதல் சில படங்களில் சாதாரணமான வேடங்களில் நடித்தவர் தன்னைப் பிறரினின்றும் அன்னியம் செய்து தனித்து நோக்கச் செய்வதற்காகக் கையில் எடுத்த விஷயம்தான் ஸ்டைல் என்பது, முன் காலத்தின் சூப்பர் ஸ்டாரான எம்ஜி.ஆர் அரசியலில் கடுமையான போராட்டத்தில் இருந்து கொண்டிருந்த நேரம் ரஜனியின் உதயம் நிகழ்ந்தது. எம்.ஜி.ஆரின் சகாவான சிவாஜி போட்டியில்லாத ராஜாவாக வலம்வரத் தொடங்கி இருந்தார். அடுத்த காலத்தின் ஒளிர்தலை நோக்கிய பயணத்தில் கமல்ஹாஸன், விஜய்குமார், ஜெய்கணேஷ், சிவச்சந்திரன், சுமன், ஸ்ரீகாந்த், ஜெய்சங்கர், ஏவிஎம்ராஜன், முத்துராமன் எனக் கலந்து கட்டிய பழைய புதியவர்களுக்கிடையிலான போட்டியும் அடுத்தது யார் என்கிற வினவாத வினாவுமாய்க் குழம்பிய காலம் 1975 முதல் 1980 வரையிலான 5 ஆண்டுகள். இந்தக் காலத்தில் தன்னை ஒரு நாயகனாக நின்று நிதானமாக நிலை நிறுத்திக்கொண்ட கமல்ஹாசனையும் விஞ்சி முதலிடத்தை அடைந்த ஆச்சர்யம்தான் ரஜ்னிகாந்த்.\nரஜினியிடம் இருப்பதை மாற்றித் தன்னை வேரூன்றிக் கொள்ளும் பிடிவாதம் இருந்தது. எத்தனை பேர் கொண்ட கூட்டத்திலும் தான் தனித்துத் தெரியவேண்டியதன் அவசியத்தை எப்போதும் மறந்துவிடவில்லை. ஒரு பக்கம் கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்டாற்போலத் தோற்றமளித்தாலும்கூட அவற்றால் தன்னுடைய ஏற்றத்திற்கு என்ன பயன் என்பதைப் பார்த்தவண்ணமே ரஜினி நடை போட்டார். ஒருவழியாக பைரவி, பில்லா, ப்ரியா போன்ற படங்கள் இனி ரஜினி என்று ஆக்கிற்று. மக்கள் தங்கள் தேர்வுகளில் எந்தவித ஆதிக்கத்தையோ பரிந்துரையையோ ஏற்பதேயில்லை என்பதை இன்னொரு முறை நிரூபித்தவண்ணம் உதயமானார் தமிழின் அடுத்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.\nஅனேகமாக ரஜினியின் ஐம்பதாவது படமாக வந்திருக்க வேண்டிய அவரது 51ஆவது படம் ஆறிலிருந்து அறுபது வரை. ரஜினிகாந்த் எனும் மக்கள் ப்ரிய நடிகர் தனக்கென்று நடித்து மிளிர்ந்த வெகு சில படங்களில் முள்ளும்மலரும் ஜானி ஆறிலிருந்து அறுபது வரை போன்ற படங்கள் எப்போதும் இடம்பெறும். தணியாத நடிப்பு தாகம் கொண்ட கலைஞன் ஒருவனால் மட்டுமே வென்றெடுக்கக்கூடிய காத்திரமான சந்தானம் எனு��் பாத்திரத்தில் மிளிரவே செய்தார் ரஜனி. ‘கண்மணியே காதல் என்பது கற்பனையோ’ பாடல் இப்படத்தின் முகவரியானது.\nசிறுவயதில் தாய் தந்தையரை இழக்கும் சந்தானம் எனும் சின்னஞ்சிறுவன் தன்னை அடுத்த தம்பி தங்கையரை வளர்த்தெடுக்க தன்னையே மெழுகாக்கிக் கொள்வதும் மாறும் காட்சிகளில் அவனால் வளர்க்கப்பட்டு முன்னேற்றம் கண்ட உடன்பிறந்தோர் மின்மினிக் காலம் முடிந்ததென எண்ணி உறவைத் துச்சமென்றெண்ணித் துண்டாடிப் பிரிவதும் சந்தானம் வாழ்க்கையின் எல்லா கடினங்களையும் ஒன்றன்பின் ஒன்றென அடைவதும் அவனது ப்ரியமான மனைவியை தீவிபத்தில் இழப்பதும் குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதும் அந்தக் குழந்தைகள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிடுவதும் சந்தானம் பெரிய எழுத்தாளனாகப் புகழடைவதும் சுயநலமிக்க அவனது சகோதரர்கள் அவனை மீண்டும் அண்டுவதும் தனக்கென்று இருந்த ஒற்றை உறவான தன் மனைவியை எண்ணியபடி அறுபது வயதில் மரித்துப் போகும் சந்தானத்தின் முழு வாழ்க்கையின் குறுக்கு வெட்டுத் தோற்றம்தான் ஆறிலிருந்து அறுபது வரை. நம் கண்களுக்கு முன்பாக சந்தானம் எனும் மனிதனைத் தெரியச் செய்ததுதான் ரஜினி எனும் புகழ்பிம்பத்தின் வியக்கத்தக்க நடிப்பாற்றலின் பலன் எனலாம்.\n“உதவி செய்தவன் உயர்ந்த நிலையில் இருந்தால்தான் உதவி பெற்றவன் அதை உயர்வாகப் பேசுகிறான்” என்றொரு வசனம் வரும் இந்தப் படத்தின் இறுதியில் வணிக நிர்ப்பந்தங்கள் எது குறித்த சிந்தனையும் இன்றி முழுவதுமாகக் கதையின் செல்திசையிலேயே படத்தை எடுத்திருந்தார் எஸ்.பி.முத்துராமன். பிற்காலத்தில் ரஜினியை முழு சூப்பர்ஸ்டாராக வடிவமைத்து வார்த்தெடுத்ததில் பெரும் பங்கு வகிக்கும் அதே எஸ்.பி.எம் இயக்கத்தில்தான் நம்பமுடியாத அபூர்வமான ஆறிலிருந்து அறுபது வரை எனும் காவியமும் உருவானது.\nஆறிலிருந்து அறுபது வரை மலைக்குறிஞ்சி\nபஞ்சு அருணாச்சலம், இளையராஜா, ரஜினிகாந்த், எஸ்.பி.முத்துராமன், சங்கீதா\nநூறு கதை நூறு சினிமா: 51 மகாநதி\nநற்றிணை கதைகள் 78: ‘காமம்’ – மு.சுயம்புலிங்கம்\nநூறு கதை நூறு படம்: 50 புதுப்பேட்டை\nநற்றிணை கதைகள் 77: ‘திலகம்’ – மு.சுயம்புலிங்கம்\nநூறு கதை நூறு படம்: 49 உதிரிப்பூக்கள்\nதலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த காவல்துறையினர்\nஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்கினால் கிரிமினல் வழக்கு: சி.வி.சண்முகம்\nமும்பை 4 மாடிக்கட்டடம் விபத்து 12 பேர் உயிரிழப்பு\n“அஞ்சல்துறை தேர்வு ரத்து; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும்”: ரவிசங்கர் பிரசாத்\nநீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை: பூங்கோதை ஆலடி அருணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=11&cid=689", "date_download": "2019-07-16T12:46:18Z", "digest": "sha1:MIVSVD3WZDZOZBO3NOSQH75NCXZOAV5H", "length": 15438, "nlines": 54, "source_domain": "www.kalaththil.com", "title": "மாமனிதர் சிவநேசன் | Maamanithar-Sivanesan களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nவன்னி கனகராயன்குளம் பகுதியில் 06.03.2008 அன்று சிறிலங்கா ஆழ ஊடுருவும் அணியினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் கிட்டினன் சிவனேசன் மற்றும் இத்தாக்குதலில் கொல்லப்பட்ட வாகன ஓட்டுனர் பெரியண்ணன் மகேஸ்வரராஜா ஆகியோரின் 10ம் ஆண்டு நினைவில்…………\nதமிழ் தேசியத்தின் விடுதலைக்காக உழைத்த ஓர் அருமையான மனிதர் சிவநேசன்.\nதமிழ் தேசியத்தின் விடுதலைக்காக உழைத்த ஓர் அருமையான மனிதர். சிவனேசன் அண்ணை, அன்பும் பண்பும் கடமையுணர்வும் நேர்மையும் ஆளுமையும் மிக்க ஓர் ஐனநாயகவாதி.\nபாராளுமன்ற உறுப்பினர் சிவநேசன் படுகொலை செய்யப்பட்டமைக்கு கண்டனம்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிட்டினன் சிவனேசன் அவர்கள் இன்று வியாழக்கிழமை(06.03.2008) பிற்பகல் 1.10 மணியளவில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் படையணியினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அமர்விலும், புதன் கிழமை பாராளுமன்றத்தில் இடம் பெற்ற அவசரகாலச் சட்ட விவாதத்திலும் கலந்து கொண்டு இறுதியில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதற்கெதிராக வாக்கழித்துவிட்டு இன்று அதிகாலை 4.00 மணியளவில் கொழும்பில் மாதிவெலயில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் விடுதியில் இருந்து புறப்பட்டு முல்லைத்தீவின் மல்லாவியிலுள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் ஏ9 வீதி வழியாக பயணம் செய்து ���ொண்டிருந்தபோது கனகராயன் குளத்திற்கும் மாங்குளத்திற்கும் இடையிலான பகுதியில் வைத்து மேற்படி சம்பவம் இடம் பெற்றுள்ளது.\nபாராளுமன்ற உறுப்பினர் சிவனேசன் அவர்கள் 21.01.1957ம் ஆண்டு யாழ்ப்பாணம் கரவெட்டியில் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை கரவெட்டி கிழக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பயின்ற இவர் தனது க.பொ.த உயர் தரக் கல்வியை யாழ் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் விஞ்ஞானப் பிரிவில் கற்றார்.\nபின்னர் கூட்டுறவுத்துறையில் தனது உயர் கல்வியை பூர்தி செய்ததுடன். யாழ் மாவட்ட பனை தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் கணக்காளராக 1988-1990 வரை பதவி வகித்ததுடன் 1991- 1995ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் அச் சங்கத்தினுடய பொது முகாமையாளராக பதவி வகித்தார்.\nஅதனைத் தொடர்ந்து வட பிராந்திய பனை தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களின் பேரிணையத்தின் பொது முகாமையாளராக 1996-2004 வரை பணி புரிந்தார். 2004 ம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் இலங்கையில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு பெருமளவு வாக்குகளுடன் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.\nயாழ்ப்பாணம் கரவெட்டியில் வசித்து வந்த இவரும் இவரது குடும்பமும் படையினரின் கெடுபிடி காரணமாக அங்கு வாழ முடியாத நிலையில் ஏ9 பாதை மூடப்படுவதற்கு சற்று முன்னதாக வன்னிக்கு இடம் பெயர்ந்து மல்லாவியில் வசித்து வந்தனர். தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தலைமையிலான தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை முழுமையாக ஏற்றுக் கொண்ட சிவனேசன் அவர்கள் தலைவரையும் போராளிகளையும் மக்களையும் தன் உயிருக்கு நிகராக நேசித்ததுடன் தமிழீம் என்னும் இலட்சியத்தினை தலைவர் பிரபாகரனது காலத்தில் பெற்றெடுத்து விட வேண்டும் என்ற அவாவுடனும் தளராத நம்பிக்கையுடனும் இறுதி மூச்சு வரை ஓடி ஓடி உழைத்த உத்தமராவார்.\nதமிழ் மக்களை தேசிய விடுதலைப் போராட்டத்தின் பின்னால் அணிதிரட்டும் புனிதப்பணியில் தாயகத்திலும் புலம் பெயர்ந்த மண்ணிலும் ஈடுபட்டவர். ஐரோப்பாவின் பல நாடுகளுக்கும் பல தடைவ பயணம் செய்த இவர் ஐரோப்பிய நாட்டின் பல பாராளுமன்ற உறுப்பினர்களையும் பல இராஐதந்திரிகளையும் அந்தந்த நாடுகளில் சந்தித்து தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்தின் நியாயப்பாடுகள் தொடர்பாகவும் தமிழ் மக்கள் மீது சிங்கள பௌத்த பேரினவாதம் மேற்கொண்டு வரும் இன அழிப்பு தொடர்பாகவும் எடுத்துரைத்து சர்வதேச சமூகத்தின் ஆதரவை திரட்டுவதில் பெரும் பங்காற்றியவர். நீண்டகாலமாக ஸ்ரீலங்க படைகளினதும் துணை இராணுவக் குழுக்களினதும் அச்சுறுத்தல்கள் தனக்கெதிராக தொடாந்து கொண்டிருந்த பொழுதும் கூட மிரட்டல்களுக்கு பணியாது தமிழ் தேசியத்தின் விடுதலைக்காக உழைத்த ஓர் அருமையான மனிதர். சிவனேசண்ண அன்பும் பண்பும் கடமையுணர்வும் நேர்மையும் ஆளுமையும் மிக்க ஓர் ஐனநாயகவாதியாவார்.\nதமிழ் மக்களுக்காக அல்லும் பகலும் அயராது உழைத்த மாமனிதனை சிங்கள பௌத்த பேரினவாதம் பலி கொண்டுள்ளது. இப்படுகொலையை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். சர்வதேச சமூகமும் இப்படுகொலையை கண்டிக்க வேண்டும்.\nநினைவுகளுடன் என்றும் செ.கஜேந்திரன். (06.03.2008)\nதமிழீழ மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்த மகத்தான மனிதர் திரு.கிட்டினன் சிவநேசன் அவர்கள் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் புகழாரம்…….\n||மாமனிதர் சிவநேசன் அவர்களின் வீரவணக்க நிகழ்வில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் மற்றும் தளபதிகள், போராளிகள், உறவினர்கள், பொதுமக்கள்….\n“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/yaazhi-fact-or-mytth", "date_download": "2019-07-16T12:04:22Z", "digest": "sha1:4FC5ZYGXXZVBMXLZC3PFI7AEPG2LUS3M", "length": 19742, "nlines": 178, "source_domain": "www.maybemaynot.com", "title": "யாழி நிஜமா???", "raw_content": "\n#Spiritual Quiz: சிலிர்ப்பூட்டும் சிவபெருமான் - இந்த சிம்பிள் சவாலுக்கு நீங்க ரெடியா. வேண்டும் உங்கள் பதில்.\n#Tamilnadu Quiz : தமிழ்நாடுனா உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா. இதுக்கு பதில் சொன்னா நீங்க பலே கில்லாடி. இதுக்கு பதில் சொன்னா நீங்க பலே கில்லாடி.\n அணு அணுவா செதுக்கிருக்காங்கயா : இப்படி வியந்து போனவங்களா நீங்க. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம் அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்\n#TEETHWHITENING: பளிச்சிடும் பற்களுக்கு இனி தேவை பத்து நிமிஷம்தான் புதிய SNOW TEETH WHITENING SYSTEM\n#Cellphone: செல்போனும், பரோட்டாவும் சேர்ந்தால் உயிர் போகும் - துடி துடித்து இறந்த புது மாப்பிள்ளை : தப்பி பிழைப்பது எப்படி.\n#Fit & Fat: குண்டா இருந்தா handsome இல்லையா எல்லாம் நீங்க wear பண்றதுலதான் இருக்கு எல்லாம் நீங்க wear பண்றதுலதான் இருக்கு\n#Womens Problem : பெண்களுக்கு இடுப்பு பகுதியில் கொழுப்பு அதிகரிப்பது ஏன். இது மட்டும் இல்லைன்னா பெண்ணே இல்லை. இது மட்டும் இல்லைன்னா பெண்ணே இல்லை.\n 25,500 ரூபாய் சம்பளம் 2189 காலியிடங்கள் - மத்திய அரசில் கீழ் மதிப்புமிக்க வேலை.\n#Preparation: கொஞ்ச நேரம் படிக்கணும் எல்லாத்தையும் படிக்கணும்\n#Things to pack: வெளிநாட்டிற்கு படிக்க செல்லும் மாணவர்களே இத மட்டும் வாங்க மறந்துடாதீங்க இத மட்டும் வாங்க மறந்துடாதீங்க\n#PAADAM2PADAM: அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற ஒரு முயற்சி XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO\n#Food: Naan, Kulcha இரண்டிற்கும் உள்ள உண்மையான difference தெரியுமா\n#SOLARBATTERY: மலிவாக இருந்தாலும், சூரிய வெப்பத்திலிருந்து மின்சாரம் தயாரிப்பதிலுள்ள குறை என்ன தெரியுமா\n#Stranger Calls: இந்த app இருந்தா unknown நம்பரின் பெயர் மட்டுமல்ல ஜாதகத்தையே எடுத்திடலாம்\n#Scuba Diving: பாண்டிச்சேரி சரக்குக்கு மட்டும் இல்ல இதுக்கும் ஃபேமஸ் தான்\n#BiggBoss : லாஷ்லியாவின் எச்சியை கூட விடாத கவின்வைரல் வீடியோ \n#CWC2019 உலகக்கோப்பை வென்றும், யாரும் மதிக்கவில்லை இங்கிலாந்து அணியின் சோகநிலை\n#BiggBoss : கோபப்பட்ட கவினின் நண்பர்கள் ஏன் தெரியும�� \n#Fun Meme: மானம் போச்சு மருவாதி போச்சு யாரு பாத்த வேல இது. கோழியான கோலி\n#YELLOWBIRD: மஞ்சக் கலர்ல ஒரு பறவை PHOENIX பறவைன்னு பார்த்தா – கடைசியில PHOENIX பறவைன்னு பார்த்தா – கடைசியில\n#NirmalaSitharaman 35 ஆயிரம் கோடிக்கு பல்பா நிர்மலாவால் நிலவும் குழப்பம்\n#LITCHITOXIN: பீகாரில் உயிரிழந்த குழந்தைகளுக்குப் பின்னால் உள்ள பழம் அமிர்தமே விஷமான கொடூரம்\n#ARaja புறநானுறு vs திருக்குறள் - மக்களவையில் நடந்த தமிழ் போராட்டம்\n#Wrong Gifts: தப்பி தவறி கூட இத வாங்கி கொடுத்துடாதீங்க அப்றோம் நெளிஞ்ச சொம்புல தான் தண்ணி குடிக்கணும் அப்றோம் நெளிஞ்ச சொம்புல தான் தண்ணி குடிக்கணும்\n#RelationshipGoal அடிக்கடி I Love You சொல்லணும்னு அவசியம் இல்ல, இந்தச் சின்ன விஷயத்த செஞ்சா போதும்\n#Warning: சுய இன்பம் காணும் பொழுது ஆண்கள் செய்யக்கூடாத 5 தவறுகள்\n#EXTREMELOVE: 26 வயது MODEL-ன் காதலரைப் பார்த்தால் நிச்சயம் முரட்டு சிங்கிள்ஸ் காண்டாவாங்க\n#Missing இங்கிருந்த ரோட்ட காணோம் சாமி புலம்பும் ராமநாதபுர கிராம மக்கள் புலம்பும் ராமநாதபுர கிராம மக்கள்\n#RailwayPolice அவசரத்தில் ஏறி, ரயில் சக்கரத்தில் விழப்போன பெண் உயிரைக்கொடுத்து காப்பாற்றிய காவல் அதிகாரி உயிரைக்கொடுத்து காப்பாற்றிய காவல் அதிகாரி\n#VitalyZdorovetskiy இறுதிப்போட்டியில் அரைகுறை ஆடையுடன் ஓடி, அதிர்ச்சி ஏற்படுத்திய தாய் இதன் பின்னணி என்ன\n#Temple: கோவில்களில் செய்ய கூடாத சில முக்கியமான விஷயங்கள்\nயாழி என்ற உயிரினம் பண்டைய காலத்தில் வாழ்ந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை யானைகளை விடப் பெரிதென்றும், யானைகள் தந்தங்களை கடித்து வெளியே இழுக்கும் வல்லமை பொருந்தியதாகவும் குறிப்பிடப்படுகிறது. புலிகளும், சிங்கங்களும் இதனைக் கண்டு அஞ்சும் எனவும் குறிப்புகள் பல கூறப்பட்டுள்ளன. இந்தக் குறிப்பிட்ட வகை உயிரினம் பற்றிய பல்வேறு குறிப்புகளை ஆராய்ந்து பார்த்ததில் சில நெருடல்கள் தென்பட்டன. தமிழர்களின் இலக்கணப்படி அந்த உயிரினம் லெமூரியா எனப்படும் குமரிக் கண்டத்தில் வாழ்ந்த ஒரு உயிரினம். அப்படி இருக்க, இந்த உயிரினத்தின் உருவத்தையோ, வடிவத்தையோ இலெமூரியா இரண்டு முறை மூழ்கிய பின்னர் தோன்றிய - ஆசியக்கண்டத்தில் இருக்கும் இப்போதைய இந்தியாவில், கைபர் போலன் கணவாய் வழியே வந்த ஆரியர்கள் கொண்டு வந்த கடவுள்களின் பாதுகாவலனாக மாறியதெப்படி\nசரி, இப்பொழுது சமீபத்தில்தான் அதுவும் 2013-ல்��ான் குமரிக்கண்டம் கடலுக்கடியில் இருப்பதையே ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். (காண்க: இதே இணையத்தில் நான் எழுதிய “இலெமூரியா”) ஒரு எலும்பாவது கிடைக்கும் வரை யாழியைப் பற்றி இப்படித்தான் பேச்சு ஓடிக் கொண்டிருக்கும். தற்போது அதன் வடிவமைப்பு பற்றிச் சொல்லப்படுவதைப் பார்ப்போம். சிங்கத்தின் உருவம், பாம்பு போன்ற வால், யானை போன்ற தும்பிக்கை, கோரைப் பற்கள், பிரம்மாண்டமான உயரம். பிரம்மாண்டமான உருவம் இருந்ததற்கு சாத்தியக் கூறுகள் இருக்கிறது. டைனோசர் காலமாகவோ, டைனோசர்கள் அழிந்துவிட்டபின் மிச்சமிருந்த இனமாகவோ கூட இருக்கலாம். ஆயினும் முக அமைப்பு எவருக்காவது யானைக்கு ஏன் தும்பிக்கையிருக்கிறது என்று தெரியுமா எவருக்காவது யானைக்கு ஏன் தும்பிக்கையிருக்கிறது என்று தெரியுமா தும்பிக்கை வலுவாக கிளைகளைப் பற்றவும், அதனை உடைத்து வாயில் வைக்கவும், தேவைப்பட்டால் கீழே உள்ள புற்களை பிடுங்கி வாயில் வைக்கவும் பயன்படும். படைப்பின் யதார்த்தம் அதுதான். அதே போல கோரைப்பற்கள் நேரடியாக ஒரு உடலின் மீதுள்ள சதையை கவ்வி இழுத்துக் கிழிக்கப் பயன்படுபவை. இவையிரண்டும் ஒன்றாக இருப்பின் அது அந்த உயிரினத்திற்கு எந்தப் பயனையும் அளிக்காது.\nஇது மட்டுமல்லாமல் யாழியில் பல்வேறு விதங்கள் இருப்பதாகவும் சொல்கின்றனர். சிம்ம யாழி, மகர யாழி, யானை யாழி கூடவே நாய், எலி போன்ற முகத் தோற்றுமுடைய யாழிகள் இருந்ததாகவும் சொல்கின்றனர். ஒரே உயிரினத்திற்கு இத்தனை விதமான முகத் தோற்றம் அமைவது சாத்தியமில்லை. அதே போலத்தான் வாலும். பாம்பு போன்ற வால் நிச்சயமாகப் பாம்பைத் தவிர வேறு எதற்கும் இருந்திருக்க வழியில்லை. நமது வாழ்க்கை முறைக்கு வால் தேவையில்லை என இயற்கையே நம்முடைய வாலை குறைத்து வெறும் குறுத்தெலும்பாக வைத்திருக்கிறதென்பது அறிவியல். அவ்வளவு வேகமும், பலமும் பொருந்திய மிருகத்திற்கு வழு வழு என்று பிடிக்குச் சிக்காத வால் இருந்திருக்க முடியாது. பெரும்பாலான நாலு கால் பிராணிகளுக்கு வால் என்பது எடை வித்தியாசங்களை சமண் செய்ய மட்டுமே.\nஅப்பொழுது யாழி என்ற ஒன்று இல்லையென்று சொல்லிவிடலாமா அப்படி இல்லை. யாழி என்று ஒன்று இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் தமிழரின் பழங்கால நூல்களில் இருக்கின்றன. நாம் கோவில்களில் பார்க்கும் சிற்பங்களும், பின்னால் வந்த புலவர்களும் சொல்லியது - ஒரு கேட்டுப் பெற்றதை அழகாகச் சொல்லும் வித்தையே ஒழிய, உண்மையான மிருகத்தின் தோற்றம் அல்ல. யாழி என்பது குமரிக்கண்டத்தில் வாழ்ந்த உயிரினம் என்பதற்குச் சான்றுகள் நிரம்ப இருக்கின்றன. ஆனால், அதன் தோற்றம், பிரம்மாண்டம் தவிர்த்து எது தெரிய வேண்டுமானாலும் நாம் மீண்டும் ஒருமுறை குமரிக் கண்டத்தில் காலடி பதித்தாக வேண்டும்.\nஏனெனில் நாம் அங்கு கண்டறியப் போவது யாழிகளைப் பற்றி மட்டுமல்ல, மனிதனின் பரிணாம வளர்ச்சியைப் பற்றியும்தான். The missing link எனப்படும் பல்வேறு உயிரினங்கள் எவ்வாறு சம்பந்தமே இல்லாத இரு தேசங்களில் இருந்தும், அந்தத் தேசத்தின் வேறு பகுதிகளில் இல்லை போன்ற கேள்விகளுக்கான பதில்கள் அங்குதான் புதையுண்டு கிடக்கிறது. நமது கலாச்சாரமும், பண்பாடும், யாழிகளோடு சேர்த்து யாரும் கண்டுபிடித்துவிடக் கூடாதென்று நீர்சமாதியில் உறங்கிக் கொண்டிருக்கிறது.\n#Scuba Diving: பாண்டிச்சேரி சரக்குக்கு மட்டும் இல்ல\n#PAADAM2PADAM: அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற ஒரு முயற்சி XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO\n#Fatherinlaw: பெண்கள் மாமியாரை விட மாமனாரை அதிகம் மதிப்பது உண்மையா.\n#Raatchasi movie: டாப்பு டக்கரு ஜோதிகா ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ஒரு சொடுக்கில் எல்லாம் பஸ்பம்.\n#IllegalAffair கள்ளகாதலிக்காக மனைவி ஆடையைத் திருடிய கணவர் அது என்ன ஆடை தெரியுமா\n#Fun Meme: மானம் போச்சு மருவாதி போச்சு யாரு பாத்த வேல இது.\n#BiggBoos : 17 வது போட்டியாளர் இவர் என்றால் மீராவின் கதி அதோகதி தான் \n#BiggBoss : லாஷ்லியாவிற்கு சினிமாவில் வாய்ப்பு\n#Deadly Combo: 19 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் மெகா கூட்டணி\n#Glowing Skin: சரும அழகை மெருகேற்றும் வைட்டமின் E\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayinnewyork.com/2019/04/15/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-07-16T12:14:58Z", "digest": "sha1:WIUUR72OQRXRD3ZJP2ZPGGAMRKH6VRPF", "length": 17075, "nlines": 125, "source_domain": "www.todayinnewyork.com", "title": "இந்தியாவில் தமிழர்கள் வாக்களிக்கும் முன் சோனியாவின் காங்கிரஸால் நடத்தப்பட்ட தமிழ் இனப்படுகொலையை நினைவில் கொள்ளவேண்டும். – Today in New York", "raw_content": "\nஇந்தியாவில் தமிழர்கள் வாக்களிக்கும் முன் சோனியாவின் காங்கிரஸால் நடத்தப்பட்ட தமிழ் இனப்பட��கொலையை நினைவில் கொள்ளவேண்டும்.\nதமிழ்ப் படுகொலையை சித்தரிக்கும் படம்\nஇந்தியாவின் சோனியா மற்றும் ராஜபக்ஷ\nமகாபாரதப் போரில் சகுனியை போல சோனியாவும் நடித்தார்; குருக்ஷேத்ரா போருக்கு பின்னால் உந்துசக்திகளில் ஒன்று சகுனியாகும்.\nதமிழ்நாடு மற்றும் இந்தியாவின் மற்ற பகுதிகளிலுள்ள தமிழர்கள் சோனியாவின் காங்கிரஸ் கட்சி சதி மற்றும் தமிழர்களின் அழிவில் அதன் உடந்தையாக இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.”\nNEW YORK, NEW YORK, USA, April 15, 2019 /EINPresswire.com/ — இந்தியாவில் தமிழர்கள் வாக்களிக்கும் முன் சோனியாவின் காங்கிரஸால் நடத்தப்பட்ட தமிழ் இனப்படுகொலையை நினைவில் கொள்ள வேண்டும்.\nஇந்தியத் தேர்தலுக்கான முன்னதாக, டிரம்ப்பிக்கான தமிழர்களின் பேச்சாளர் இந்தியாவில் தமிழ் மக்களுக்கு குறிப்பாக தமிழகத்தில், தமிழ் மக்களுக்கு சார்பாக பின்வரும் செய்தியை தெரிவிக்கின்றனர்:\nசோனியாவின் காங்கிரஸ், ஸ்ரீலங்கா இனப் போரின்போது, ​​தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை வெல்வதற்கு சிங்கள மக்களுக்கு உதவுவதில் பிரதான பங்களிப்பு செய்ததோடு சிங்கள மக்களால் 145,000 க்கும் அதிகமான தமிழர்களை படுகொலை செய்ய உதவியது.\nசோனியாவின் இந்தியா சிங்கள மக்களுக்கு அதிகாரம் வழங்கி, இனப்பிரச்சினையை வளர்த்தெடுப்பதற்கும் சாத்தியமான அரசியல் தீர்வை நாசப்படுத்துவதற்கும் உதவினார். ஸ்ரீலங்காவின் ராஜபக்ஷ பல தடவை கூறியிருக்கின்றார் சோனியா மனப்பூர்வமான தமிழின கொலைகளுக்கு\nஆதரவு கொடுத்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nபோரின் போது, ​​இந்தியர்களின் 2009 தேர்தலுக்கு முன்னர் சோனியா காந்தி சென்னைக்கு வந்தார், இலங்கை அரசியலமைப்பிற்கு 13 வது திருத்தத்தின் பிளஸ் அரசியல் தீர்வுக்கு உத்தரவாதம் அளித்தார். இது ஒரு பொய்யாகும். அரசியல் தியேட்டரில் போருக்குப் பின் எதுவும் செய்ய இல்லை. யுத்தம் முடிவடைந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இருந்ததோடு திரு. ராஜபக்ஷவுடன் இனவாத சிங்கள பௌத்தர்களிடமிருந்து தமிழர்களைப் பாதுகாக்கும் ஒரு அரசியல் தீர்வு பற்றி கலந்துரையாடவில்லை.\n145,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் இந்தியாவில் இருந்து வெறும் 12 மைல்களுக்கு அப்பால் படுகொலை செய்யப்பட்டனர். தமிழ் மக்களை படுகொலை காங்கிரஸ் கட்சி மகிழ்ச்சி அடைந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ வலிமை தமிழ் மக்களின் பலம். ஆனால் இந்தியா எங்கள் வலிமையை அழிக்கவும், தமிழர்களை பலவீனப்படுத்தவும் சதி செய்தது .\nமகாபாரதப் போரில் சகுனியை போல சோனியாவும் நடித்தார்; குருக்ஷேத்ரா போருக்கு பின்னால் உந்துசக்திகளில் ஒன்று சகுனியாகும். சிங்கள ஆட்சியின் கீழ் துன்பப்பட்ட தமிழர்களுக்கு எதிராக இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான காரணத்தை சோனியா வெளிப்படையாக வெளிப்படுத்தவில்லை. மாறாக, ஈழப் போர் / இலங்கை இனப் போரில் அவர் ஒரு சகுனியின் பாத்திரத்தை வகித்தார்.\nதமிழ்நாடு மற்றும் இந்தியாவின் மற்ற பகுதிகளிலுள்ள தமிழர்கள் சோனியாவின் காங்கிரஸ் கட்சி சதி மற்றும் தமிழர்களின் அழிவில் அதன் உடந்தையாக இருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\nதேர்தலுக்கு செல்வதற்கு முன்னர், தமிழர்கள் மீதான சோனியாவின் யுத்தத்திற்குப் பின்னர் ஈழத்தில் தமிழ் ஈழத்தில் உள்ள துன்பங்களைப் பாருங்கள்:\n1. வடகிழக்கில் சிங்கள ஆதிக்கத்தில் இருந்து தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிங்களவர்கள் தமிழ் மக்களின் பொருளாதாரத்தை மூழ்கடித்து வருகின்றனர். தமிழர்கள் தப்பிப்பிழைக்க சிங்கள இராணுவத்துக்கு கீழ் தமிழ்ப் நிலப்பகுதியில் வேலை செய்ய வேண்டும். தமிழ் கலாச்சாரம், மதம் மற்றும் மொழி அழிவின் விளிம்பில் உள்ளன.\n2. சிங்களவர்கள் பல இடங்களில் பௌத்த அடையாளங்களை நிறுவியுள்ளனர். இது வடகிழக்கு இந்து கோவில்களையும் தமிழ் ஆலயங்களையும் அழித்ததன் மூலம். இதை யாரும் நிறுத்த முடியாது. ஸ்ரீலங்கா அரசாங்கம் எந்த அரசாங்க நடவடிக்கைகளுக்கு எதிராகவும் எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழர்களை அச்சுறுத்துவதற்கு இராணுவ அதிகாரத்தை பயன்படுத்துகிறது.\n3. வடகிழக்கில் உள்ள இராணுவம் அபாயகரமான போதை மருந்துகளை வழங்குவதன் மூலம் அல்லது போதைப்பொருள் விற்பனையாளர்களை ஊக்குவிப்பதன் மூலம் தமிழர்களுக்கு மத்தியில் ஒரு வன்முறை பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றது. இது எங்கள் தமிழ் சிறுவர்களையும் பெண்களையும் மற்றும் தமிழ் மக்களின் எதிர்காலத்தையும் அழிக்கின்றது. இலங்கை இராணுவம் தமிழ் பெண்களையும், ஆண்களையும் பாலியல் அடிமைகளாக தங்கள் முகாம்களில் வைத்திருக்கிறது. இது ஒரு இனத்தின் இனப்படுகொலை மற்றும் அழிவின் ஒரு பகுதியாகும்.\nதி.மு.க. சோனியாவின் ஆட்சியை அதிகாரத்தில் வைத்திருப்பதர்ற்கு உதவியதை தமிழர்கள் நினைவில் கொள்ள வேண்டும். தி.மு.க.வின் ஊழல் காரணமாக சோனியாவின் அரசாங்கத்தை கவிழ்க்க முடியவில்லை. இலங்கையில் இனப்படுகொலைகளை நிறுத்துவதில் அக்கறை கொள்ளவில்லை.\nவாக்குச் சாவடியில் தங்கள் அதிகாரத்தைக் காட்ட இந்தியாவில் உள்ள எங்கள் அன்பான தமிழர்களை நாம் ஊக்குவிக்கிறோம். இலங்கையில் தமிழர்கள் ஏதேனும் இந்தியக் கட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றால், இந்தியக் கட்சி வாக்குச் சாவடிகளில் அதற்கு கணிசமான செலவு செலுத்த வேண்டும்.\nஅருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதன் அவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மரியாதை வணக்கம் \nதமிழ் தாயகத்தில் சீனத் தளத்திற்கு பதிலாக அமெரிக்க தளத்தை தமிழர்கள் வரவேற்கிறார்கள் July 11, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://blog.tamilsasi.com/2011/10/occupy-wall-street-movement-class.html", "date_download": "2019-07-16T13:05:17Z", "digest": "sha1:QZRDWZPIQ6SYKKYTYHTK2P6KSPLPZQ7V", "length": 93206, "nlines": 236, "source_domain": "blog.tamilsasi.com", "title": "சசியின் டைரி: அமெரிக்கா டைரி - அமெரிக்காவில் வர்க்கப் போராட்டம் (Class Warfare)", "raw_content": "\nஅமெரிக்கா டைரி - அமெரிக்காவில் வர்க்கப் போராட்டம் (Class Warfare)\nவர்க்கப் போராட்டம் என்ற சொல் இன்றைய நவீன யுகத்தில் ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்க நாடுகளில் தான் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. மேற்குலகம் என்று சொல்லப்படுகிற ஐரோப்பாவின் சிலப் பகுதிகளிலோ, வட அமெரிக்காவிலோ, அதுவும் குறிப்பாக இன்றைய நவீன உலகில் முதலாளித்துவத்தின் தாய் வீடாக இருக்கிற அமெரிக்காவில் எதிரொலிப்பது ஆச்சரியமான ஒன்று தான். ஆனால் இன்றைக்கு அமெரிக்காவின் முக்கிய அரசியல் பிரச்சனையாக இந்த Class Warfare என்கிற வர்க்கப் போராட்டம் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக தற்பொழுது “Occpy Wall Street” என்கிற வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டம் அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது.\nவால் ஸ்ட்ரீட் என்பது பொதுவாக முதலீட்டு வங்கிகள் (Investment Banks), வங்கிகள், பங்குச்சந்தை போன்ற நிதிச் சந்தை சார்ந்த நிறுவனங்கள் செயல்படும் இடம். நியூயார்க் பங்குச்சந்தையும் வால் ஸ்ட்ரீட் எனப்படுகிற வீதியில் இருந்து தான் செயல்படுகிறது. அமெரிக்க நிதிச் சந்தையின் (Financial Markets) அடையாளம் தான் வால் ஸ்ட்ரீட்\nஇந்தப் பொருளாதார சூழ்நிலைக்குள் நுழைவதற்கு ம��ன்பு அமெரிக்காவின் அரசியல் சூழ்நிலை குறித்து சுருக்கமாகப் பார்ப்போம். அமெரிக்காவின் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இரு பெரும் கட்சிகள் - ஒன்று ஜனநாயகக் கட்சி (Democratic Party) மற்றொன்று குடியரசுக் கட்சி (Republican Party). ஜனநாயகக் கட்சி தற்போதைய குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா சார்ந்துள்ள கட்சி. லிபரல் நிலைப்பாடுள்ள கட்சி, அதாவது Center to Left நிலைப்பாடுள்ள கட்சி. மற்றொன்று குடியரசுக் கட்சி. தற்போதைய எதிர்க்கட்சி. முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் சார்ந்த கட்சி. கன்சர்வேடிவ் நிலைப்பாடுள்ள கட்சி. அதாவது வலதுசாரிக் கட்சி. அமெரிக்காவில் குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா, அமெரிக்காவின் இரு காங்கிரஸ் சபைகளான ஹவுஸ் ( House of Representatives), செனட் (Senate) இடையே அதிகாரம் பரவி உள்ளது. இந்த அதிகாரப் பரவல் தான் அமெரிக்கா எந்த திசையிலும் நகராமல் குழப்பத்துடன் தற்பொழுது தத்தளித்து கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம்.\nதற்பொழுது காங்கிரசின் இரு சபைகளில் ஹவுஸ் ( House of Representatives) குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது. செனட்டில் (Senate) ஜனநாயக் கட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. ஆனால் அறுதிப்பெரும்பான்மை இல்லை. அதாவது filibuster proof majority இல்லை. முக்கியமான மசோதாக்கள் நிறைவேற இந்த அறுதிப்பெரும்பான்மை தேவை. ஒபாமாவை அடுத்து வரும் தேர்தலில் தோற்கடிக்கும் பொருட்டு ஒபாமா முன்வைக்கும் எந்த முக்கியமான மசோதாவையும் குடியரசுக் கட்சி ஏற்றுக் கொள்வதில்லை. சுகாதார நல மசோதா (சுகாதார நல மசோதா குறித்த எனது கட்டுரை) தொடங்கி இது ஒரு தொடர் கதையாகவே இருந்து வருகிறது. ஒபாமாவுக்கு எத்தகைய ஒத்துழைப்பையும் வழங்குவதில்லை என ஒரு அறிவிக்கப்படாத நிலைப்பாட்டினை குடியரசுக் கட்சி தொடர்ந்து பின்பற்றி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ஒபாமா அமெரிக்காவை சோசலிச இடதுசாரி பாதையில் கொண்டு செல்வதாக குடியரசுக் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வந்துள்ளது. இதில் எவ்வித உண்மையும் இல்லை. என்றாலும் குடியரசுக் கட்சி இவ்வாறான பிரச்சாரத்தையே தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.\nசுகாதார நல மசோதா நிறைவேற்றும் சமயத்தில் அந்த மசோதாவை தீவிரமாக எதிர்க்கும் அமைப்பாக தீவிர வலதுசாரி அமைப்பாக டீ பார்ட்டி (Tea Party) உருவானது. இது தனிக் கட்சி அல்ல. குடியரசுக் கட்சியின் ஒரு அங்கம். குடியரசுக் கட்சியில் டீ பார்ட்���ியின் ஆதிக்கம் கடந்த இரு ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இதனால் குடியரசுக் கட்சி மிகவும் தீவிரமான வலதுசாரி நிலைப்பாடுகளையே தற்பொழுது முன்னிறுத்துகிறது. கடந்த ஹவுஸ் மற்றும் செனட் தேர்தலில் பல டீ பார்ட்டி ஆதரவாளர்கள் குடியரசுக் கட்சி சார்பாக வெற்றி பெற்றனர். டீ பார்ட்டி என்பது அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களாலும், தனியார் நிறுவனங்களாலும் வளர்க்கப்பட்ட ஒரு அமைப்பு. பொருளாதாரத்தில் தனியார் சார்ப்பு, பணக்காரர்களுக்கு வரி விலக்கு, பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் தலையீட்டினை (Big Government) தடுப்பது, அரசின் செலவீனங்களை குறைப்பது போன்றவை இதன் முக்கிய நோக்கங்கள். இந்த அமைப்பு எதனால் உருவானது என்பதை பின்பு விளக்குகிறேன். இந்த டீ பார்ட்டியின் தீவிர வலதுசாரிப் போக்கு தான் ஏற்கனவே வலதுசாரி நிலைப்பாடுடைய குடியரசுக் கட்சியை மேலும் தீவிர வலதுசாரிப் பாதைக்கு செல்ல வழிவகுத்துள்ளது.\nசில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவின் கடன் உச்சவரம்பை (Debt ceiling) உயர்த்தும் பிரச்சனையில் ஒபாமா முன்வைத்த தீர்வுகளை ஏற்க குடியரசுக் கட்சி மறுத்தது. ஒபாமாவுக்கும், குடியரசுக் கட்சிக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டே இருக்க, நாட்கள் கடந்து கொண்டே செல்ல, கடன் உச்சவரம்பை உயர்த்தும் இறுதி இரு நாட்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அமெரிக்காவால் தன்னுடைய கடன்களை, அரசு ஊழியர்களுக்கான சம்பளங்களை, ஒய்வூதியங்களை வழங்க முடியாமால் போகலாம் என்ற நிலையில் ஒருவாறு ஒபாமாவும், குடியரசுக் கட்சியினரும் உடன்படிக்கை செய்து கொள்ள கடன் உச்சவரம்பு உயர்த்தப்பட்டது. கடந்த காலங்களில் இரு கட்சிகளின் ஒப்புதலுடனும் பலமுறை உயர்த்தப்பட்ட கடன் உச்சவரம்பு ஒபாமாவுக்கு மட்டும் இவ்வளவு பிரச்சனைகளை ஏற்படுத்தியதற்கு முக்கியக் காரணம் டீ பார்ட்டி (Tea Party) என்று செல்லப்படுகிற குடியரசுக் கட்சியைச் சார்ந்த தீவிர வலதுசாரியினர் தான். பணக்காரர்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் வரி விதிப்பை கொண்டு வர ஒபாமாவும் ஜனநாயக் கட்சியினரும் விரும்பினர். ஆனால் எந்த வித வரி விதிப்பையும் ஏற்றுக் கொள்ள டீ பார்ட்டியினர் ஒப்புக் கொள்ளவில்லை. மாறாக அரசின் செலவீனங்களை குறைக்க வேண்டும் என டீ பார்ட்டியினர் வாதிட்டனர். குடியரசுக் கட்சியின��� ஹவுஸ் சபாநாயகரான (House Speaker) ஜான் பெய்னர் கூட எதிர்பார்க்காத அளவுக்கு டீ பார்ட்டி என்கிற தீவிர வலதுசாரியினர் ஏற்படுத்திய பிரச்சனையும் அதற்கு பணிய வேண்டிய அளவுக்கு சென்ற குடியரசுத் தலைவர் ஒபாமாவின் நிலையும் இடதுசாரிகளை அதிருப்தியில் ஆழ்த்தியது. ஒபாமா அளவுக்கு மீறி குடியரசுக் கட்சியினரை அனுசரித்து செல்ல முயல்வதாக இடதுசாரிகள் குற்றம் சாட்டினர். இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் ரேட்டிங் S&P நிறுவனத்தால் குறைக்கப்பட்டது. இது ஏற்கனவே சரிந்து கொண்டே இருந்த ஒபாமாவின் செல்வாக்கினை மிகவும் மோசமாக சரிய வைத்து. இது தவிர தொடர்ச்சியாக அதிகரித்து வரும் வேலை இழப்புகளும், புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படாத பொருளாதார தேக்கமும் ஒபாமாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் ஒபாமா வெற்றி பெறுவாரா என்ற கேள்விக்குறிகள் எழுந்து கொண்டிருந்த நேரத்தில், சரிந்து கொண்டே இருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை எழுப்பவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ஒபாமா ஏதேனும் செய்தாக வேண்டிய சூழ்நிலை இருந்தது.\nஒபாமா வலதுசாரிகளால் ஒரு தீவிர இடதுசாரியாக பார்க்கப்பட்டார். இடதுசாரிகளோ ஒபாமா தன்னுடைய இடதுசாரி நிலைப்பாடுகளில் நிறைய சமரசம் செய்து விட்டதாக குற்றம்சாட்டினார். தன்னுடைய வெற்றிக்கு இடதுசாரிகளிடம் ஏற்பட்ட நம்பிக்கை இழப்பினை சரிக்கட்ட வேண்டிய சூழ்நிலை ஒபாமாவுக்கு இருந்தது. கடந்த தேர்தலில் ஒபாமாவின் வெற்றிக்கு பெரிதும் காரணமாக இருந்தவர்கள் கறுப்பர்கள் மற்றும் லேட்டினோக்கள். ஒபாமாவின் ஆட்சியில் கறுப்பர்களின் வேலையின்மை அதிகரித்து உள்ளது. கறுப்பர்கள் மத்தியில் ஒபாமாவின் செல்வாக்கு சரிவுற்றது. இந்தப் பிரச்சனைக்கு ஒபாமாவை குற்றம் சொல்லிவிட முடியாது. காரணம் ஒபாமா குடியரசுத் தலைவராக பதவியேற்கும் முன்பே இது மோசமாக தான் இருந்து. பொருளாதார தேக்கம் தொடர்ச்சியாக தொடர்ந்து கொண்டே இருந்த சூழ்நிலையில் இந்தப் பிரச்சனையின் தீவிரம் அதிகரித்து விட்டது. ஆனால் ஒபாமா எதையும் செய்யவில்லை என்ற எதிர்க்கட்சியினரின் பிரச்சாரத்தை சமாளிக்க வேண்டிய நிலை ஒபாமாவுக்கு இருந்தது. இதன் காரணமாக புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க “Jobs Bill\" என்ற வேலைவாய்ப்பு மசோதாவை ஒபாமா கடந்த மாதம் முன்வைத்தார். பல லட்சம் வேலைவாய்ப்புகளை இந்த மசோதா உருவாக்கும். அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தியை (GDP) உயர்த்தும் என்று பல பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். ஆனால் வழக்கம் போல இதனை குடியரசுக் கட்சியினர் ஏற்றுக் கொள்ள வில்லை. கடந்த காலங்கள் போல ஒபாமா இந்த மசோதாவை நிறைவேற்ற குடியரசுக் கட்சியினரை நம்பவில்லை. மாறாக மக்களிடம் இந்தப் பிரச்சனையை கொண்டு சென்றார். பலப் பொதுக்கூட்டங்களில் இந்த மசோதாவை காங்கிரஸ் நிறைவேற்ற வேண்டும் என்ற பிரச்சாரத்தை ஒபாமா தொடங்கினார். குடியரசுக் கட்சியினரை நிர்பந்தம் செய்வதும், எதிர்வரும் தேர்தலில் தன்னை பலப்படுத்திக் கொள்வதும் தான் ஒபாமாவின் நோக்கம்.\nவேலைவாய்ப்பு மசோதாவில் ஒபாமா முன்வைத்த புதிய வரிகளை ஏற்றுக் கொள்ள குடியரசுக் கட்சியினர் மறுத்தனர். பணக்காரர்களுக்கு வரிவிலக்கு அளிப்பதே குடியரசுக் கட்சியினரின் கொள்கை. தனியார் நிறுவனங்களுக்கும், பணக்காரர்களுக்கும் வரிகளை உயர்த்துவதை குடியரசுக் கட்சியினர் ஏற்றுக் கொள்வதில்லை. அமெரிக்காவில் சாதாரண மக்களை விட பணக்காரர்கள் மிகவும் குறைவான வரி செலுத்துபவர்களாக இருக்கிறார்கள். சாமானிய மக்கள் 20-30% வரை வரி செலுத்தும் நிலையில் பணக்காரர்கள் 20%க்கும் குறைவான வரியையே செலுத்துகின்றனர். அனைவரும் சமமான வரி செலுத்த வேண்டும் என்பது ஒபாமா மற்றும் ஜனநாயகக் கட்சியினரின் நிலைப்பாடு. உலகின் இரண்டாம் பெரும் பணக்காரரான வாரன் பஃபெட் ஒபாமாவுக்கு ஆதரவு தரும் வகையில் தான் இது வரை சுமார் 17% வரியையே கட்டியிருப்பதாவும், தன்னுடைய அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் தன்னை விட அதிக வரிகளை செலுத்துவதாகவும் கூறினார். தன்னைப் போன்ற பணக்காரர்கள் குறைவாக வரி செலுத்துவது எந்த வகையிலும் நியாயமில்லை என்றும் தான் சமமான வரியினை செலுத்த தயாராக இருப்பதாகவும் கூறினார். அமெரிக்காவின் காங்கிரஸ் பணக்காரர்களுக்கு சாதகமாக செயல்படுவதை நிறுத்த வேண்டும் என்று வாரன் பஃபெட் கூறினார். அமெரிக்காவில் பணக்காரர்கள் ஏன் குறைவாக வரி செலுத்துகிறார்கள் என்பது குறித்து இந்தக் கட்டுரையின் பிற்பகுதியில் விளக்கி இருக்கிறேன்.\nஒபாமா முன்வைத்த வரிவிதிப்புகள் வர்க்கப் போராட்டம் (Class Warfare) என குடியரசுக் கட்சியினர் வர்ணித்தனர். இதனை தனக��குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட ஒபாமா இது வர்க்கப் போராட்டம் என்றால் தான் மத்தியதர வர்க்க மக்களின் போராளி (Middle Class Warrior) என்று கூறினார். தன்னை மத்தியதர வர்க்கத்தின் நலன் சார்ந்தவராக முன்னிறுத்திக் கொள்வதும், குடியரசுக் கட்சியினரை பணக்காரார்களின் பிரதிநிகளாக முன்னிறுத்துவதும் தான் ஒபாமாவின் திட்டம்.\nபணக்காரர்களுக்கு வரி விதிப்பதையே வர்க்கப் போராட்டம் (Class Warfare) என குடியரசுக் கட்சியினர். வர்ணிக்கின்றனர். வர்க்கப் போராட்டம் என்பது பெயரளவில் தான் அமெரிக்க அரசியலில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. அமெரிக்காவின் தற்போதைய பொருளாதாரச் சூழலும் அதற்கு தீர்வாக அமெரிக்காவின் இரு கட்சிகளான குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும் முன்வைக்கும் தீர்வுகள் சார்ந்த ஒரு கொள்கைப் பிரச்சனையாக தான் வர்க்கப் போராட்டம் என்ற சொல்லாடல் அமெரிக்காவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் அதனைச் சார்ந்து ஒரு இயக்கம் - வால்ஸ்டீர்ட்டை ஆக்கிரமிக்கும் இயக்கம் நடைபெறும் என்பது இரு கட்சியினரும் அதிகம் எதிர்பார்க்காத ஒன்று. சிறிய அளவில் தொடங்கிய “வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம்” இன்று அமெரிக்காவெங்கும் பரவி வருகிறது. பெரிய இயக்கமாக இது வரை மாறவில்லை என்றாலும் அவ்வாறு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் அறிகுறிகள் தென்படுகின்றன. குறிப்பாக தொடர்ச்சியாக மோசமாகி வரும் அமெரிக்க பொருளாதாரம் அதற்கான காரணிகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. இது இடதுசாரிகளின் டீ பார்ட்டி என்றும் ஊடகங்கள் வர்ணிக்கின்றனர். தீவிர வலதுசாரிகளுக்கு டீ பார்ட்டி இருந்தது போல இடதுசாரிகளுக்கு ஒரு இயக்கம் இல்லாமல் இருந்தது. எனவே இந்த வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம் இடதுசாரிகளின் சார்பான இயக்கமாக உருவாகி இருக்கிறது என்பது ஊடகங்களில் முன்வைக்கப்படுகிறது. இது உண்மை தான். ஏனெனில் ஜனநாயக் கட்சியின் ஆதரவு தொழிற்சங்கங்கள் பல இந்தப் போராட்டத்தில் குதித்து உள்ளன. சில நூறு பேர் பங்கேற்ற போராட்டம் இன்றைக்கு பல ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் பெரும் போராட்டமாக நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த இயக்கத்தை ஒபாமா மற்றும் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவாக பலர் பார்க்கின்றனர். வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம் பெரிய இயக்கமாக பரவும் சூழ்நிலையில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் சூழ்நிலையில் அது ஒபாமா மறுபடியும் ஜனாதிபதியாக நல்ல வாய்ப்பாக இருக்கும். ஏனெனில் எதிர்க்கட்சியினர் அனைவரும் யார் தீவிர வலதுசாரியாவது என்பதில் தான் கவனம் செலுத்துகின்றனர். மத்தியதர வர்க்கத்தையோ, வேலையில்லாமல் இருக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதிலோ அவர்கள் எவ்வித அக்கறையும் கொள்வதில்லை. அதே நேரத்தில் ஒபாமாவுக்கு எதிராக ”வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு”திரும்பி விடுவோ என்ற அச்சமும் ஒரு புறம் உள்ளது.\nஉலகின் பணக்கார நாடான அமெரிக்காவில் ஏன் இந்த நிலை என்ன தான் நடக்கிறது அமெரிக்க பொருளாதாரத்தைச் சார்ந்தே உலகப் பொருளாதாரம் உள்ள நிலையில் இந்தப் பிரச்சனையை புரிந்து கொள்வது அவசியம் என நினைக்கிறேன். அதுவும் தவிர இன்றைய உலகமயமான பொருளாதார சூழ்நிலையில் உலகின் மொத்த பொருளாதாரமும் பின்னிப்பிணைந்து உள்ளது. எனவே அமெரிக்காவின் பிரச்சனையை புரிந்து கொள்ளுதல் அவசியம்.\nரீகனின் பொருளாதாரம் - Trickle down Economics\nஇந்தப் பிரச்சனையை அலசுவதற்கு 2008ல் ஏற்பட்ட பொருளாதார தேக்கத்தில் இருந்து தான் அனைவரும் தொடங்குவார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை 2008 என்பது தொடக்கம் அல்ல. அது ஒரு ஒரு முடிவின் தொடக்கம். எல்லையில்லா சுதந்திரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருந்த வால் ஸ்ட்ரீட் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய அவசியத்தையும் தனியார் சார்ந்த பொருளாதாரத்தில் அரசின் தலையீடுகள் நுழையத் தொடங்கியதன் தொடக்கம். எனவே அமெரிக்காவின் பொருளாதாரம் குறித்தும் தற்போதைய இந்தப் பிரச்சனையை குறித்தும் நாம் அலச வேண்டும் என்றால் அதன் தற்போதைய சூழலின் தொடக்கத்தை நோக்கி செல்ல வேண்டும். அந்த தொடக்கம் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் 1980களில் முன்னெடுத்த பொருளாதாரக் கொள்கைகள். 2008ல் தொடங்கி தற்பொழுது வரை இருந்து வரும் இந்த பொருளாதார தேக்கத்திற்கான அடித்தளம் அமெரிக்க பொருளாதாரத்தையே மீட்டெடுத்தாக சொல்லப்படும் ரெனால்ட் ரீகனால் தான் தொடங்கி வைக்கப்பட்டு ஜார்ஜ் புஷ் காலத்தில் பொருளாதார சரிவில் முடிந்தது என்பதே உண்மை. 1980களில் அமெரிக்க பொருளாதாரத்தில் பல மாற்றங்களை குடியரசு கட்சியைச் சார்ந்த ரொனால்ட் ரீகன் கொண்டு வந்தார். இன்றைக்கும் அவர் கொண்டு வந்த பொருளாதா��� மாற்றங்களை வலதுசாரிகளும், தனியார் நிறுவனங்களும் கொண்டாடுகின்றனர். காரணம் அவர்களின் லாபம் பன்மடங்கு அதிகரித்தது. ஆனால் சராசரி அமெரிக்கனின் வருமானம் தேங்கிப் போனது. மத்தியதர வர்க்கத்திற்கும், ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்குமான இடைவெளி முன் எப்பொழுதையும் விட அதிகரித்தது. அதற்கு முக்கிய காரணம் ரீகன் பின்பற்றிய Trickle down Economics என்னும் பொருளாதார தியரி.\n அதாவது மேலிருந்து கீழ் வரும் பொருளாதார தியரி. இது தான் நான் மேலே கூறிய பணக்காரர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுவதன் முக்கிய காரணம்.\nதனியார் நிறுவனங்களுக்கு வரி விலக்கு வழங்கினால் அதன் மூலம் தனியாருக்கு கிடைக்கும் கூடுதல் பணம் (லாபம்) மறுபடியும் பொருளாதாரத்தில் முதலீடு செய்யப்படும். அவ்வாறு மேலும் மேலும் முதலீடுகள் அதிகரிக்கும் நிலையில் அது பொருளாதாரத்திற்கு வலு சேர்த்து பொருளாதாரம் வலுவடையும். பொருளாதாரம் வலுவடையும் பொழுது அதன் பலன்கள் மேலிருந்து (தனியார் நிறுவனம் - முதலாளிகள்) கீழ் நோக்கி (சாமானிய மக்கள்) வந்தடையும் என்பது அந்த தியரி. அதாவது தனியார் நிறுவனங்களுக்கு வரி விலக்கு வழங்கினால் அது சாமானிய மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அதனால் ஏழ்மை மறையும். பொருளாதாரம் வலுவடையும் என்பது அந்த தியரி.\nஇந்த பொருளாதார தியரியின் படி தனியார் நிறுவனங்களுக்கு வரி விலக்குகளை ரொனால்ட் ரீகன் கொண்டு வந்தார். அதன் பின்பு ரொனால்ட் ரீகனின் குடியரசுக் கட்சியைச் சார்ந்த ஜார்ஜ் புஷ்சும் பல வரி விலக்குகளை கொண்டு வந்தார். ரொனால்ட் ரீகன் விரி விலக்குகள் தவிர Deregulation எனப்படும் தனியார் நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தினார். அரசாங்கம் என்பது எந்த வகையிலும் மக்களின் பொருளாதார சுதந்திரத்தில் தலையிட முடியாது என்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட கட்டற்ற சுதந்திரத்தை வழங்குவதையும் ரீகன் கொண்டு வந்தார். அரசாங்கம் என்பது பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் ஒரு நிறுவனம் என்றும் தனியார் நிறுவனங்களே மக்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை கொடுக்கும் என்றும் ரீகன் மக்களை நம்ப வைத்தார். இன்றைக்கும் அமெரிக்காவிலும், இந்தியாவிலும் இருக்கிற வலதுசாரிகள் எதிர்க்கின்ற Big Government என்ற சித்தாந்தத்தை தகர்த்து எல்லாவற்றையும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் ஒரு கட்டற்ற பொருளாதார சுதந்திரத்தையே ரீகன் கொண்டு வந்தார்.\nரீகனின் பொருளாதாரக் கொள்கையின் விளைவுகள்\nபணக்காரர்களுக்கு வரி குறைப்பு, கட்டுப்பாடுகளை தளர்த்துதல் போன்ற ரீகனின் பொருளாதாரக் கொள்கைகள் 1980களில் தொடங்கி தனியார் நிறுவனங்களின் ஆக்கிரமிப்புக்கு வழி வகுத்தது. இதே காலக்கட்டத்தில் தான் சோவியத் யூனியனும் சிதைவுற்றது. சோவியத் யூனியனின் சிதைவு கம்யூனிச சித்தாந்தங்களின் மீதான ஈர்ப்பினை விலக்கியது. அமெரிக்கா பாணியிலான பொருளாதாரமே பொருளாதார வளர்ச்சிக்கு சிறந்தது என உலக நாடுகள் நம்பின. இந்தியா 1991ல் தன்னுடைய பொருளாதாரத்தை தளர்த்தியது. தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இது போன்றவை பல நாடுகளிலும் முன்னெடுக்கப்பட்டன. அடுத்த இருபது ஆண்டுகளில் தனியார் நிறுவனங்களின் லாபம் பன்மடங்கு அதிகரித்தது. அமெரிக்க நிறுவனங்கள் உலகமயமாகிய பொருளாதாரத்தை பயன்படுத்தி லாபத்தை அள்ளின.\nசரி...இது ஒரு புறம் இருக்கட்டும். மேலிருந்து கீழ் நோக்கி வரும் பொருளாதார தியரியால் மேலிருப்பவர்களின் (அதாவது பணக்காரர்களின்) வருமானம் பல்மடங்கு பெருகியது. ஆனால் கீழ் இருப்பவர்களின் வாய்ப்பு பெருகியதா இல்லை என்பதையே புள்ளி விபரங்கள் தருகின்றன.\nபணக்காரர்களிடம் பணம் சேர்ந்தது, மற்றவர்களின் நிலையோ அதே நிலையில் தான் இருந்தது. வருமானம் பெரிய அளவில் உயரவில்லை. கடந்த இருபது ஆண்டுகளாக அமெரிக்காவில் மத்தியதர வர்க்க மக்களின் வருமானத்தில் எந்த ஒரு உயர்வும் இல்லை. ஆனால் அவர்கள் செலுத்த வேண்டிய செலவீனங்கள் அதிகரித்தன. காப்பீடுகள், மருத்துவ செலவுகள் அதிகரித்தன. அமெரிக்கர்களின் சேமிப்பு சரிந்தது. மிகவும் எளிதாக கிடைத்த கடன் மூலம் அமெரிக்கர்கள் கடனாளி ஆனார்கள். இந்தச் சூழ்நிலையில் தான் ரியல் எஸ்டேட் சந்தை சூடுபிடித்தது. எந்த கட்டுப்பாடுகளும் இல்லாத நிலையில் சகட்டு மேனிக்கு வால் ஸ்ட்ரீட் நிறுவனங்கள், வங்கிகள் மக்களுக்கு கடன்களை அள்ளி வழங்கின. அதற்காக பல நிதி சார்ந்த முதலீட்டு பத்திரங்கள் உருவாக்கப்பட்டன.\nரியல் எஸ்டேட் பிரச்சனையில் வால் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் செய்த தகிடுதத்தங்கள் பற்றி 2008ல் எழுதியிருந்தேன். அதனை கீழே தருகிறேன்.\nரியல் எஸ்டேட் அ���ெரிக்காவில் கொடி கட்டி பறந்த காலத்தில் தங்கள் வருமானத்தை பெருக்கி கொள்ள வேண்டும் என்ற ஆசையில் கடன் பெற்றவர்கள் திருப்பி செலுத்துவார்களா என்ற கவலை சிறிதும் இல்லாமல் பலருக்கும் கடன்களை வங்கிகள் வாரி வழங்கின. வீடு வாங்குவதற்கு முன்பணம் (Down Payment) தேவையில்லை. வீட்டின் விலை மேல் நோக்கி மட்டுமே செல்ல முடியும். கீழே வரவே முடியாது என்று மக்களை வங்கிகள் நம்ப வைத்தன. பலரும் வீடுகள் வாங்கினர். வீடுகளுக்கான தேவைகள் அதிகரிக்க வீட்டின் விலையும் எகிறிக் கொண்டே இருந்தது.\nசரி...இப்படி கடன்களை வாரி வழங்க வங்கிகளுக்கு என்ன அவசியம் அவர்களுக்கு பணம் வேண்டாமா அங்கே தான் வால் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் உருவாக்கிய பல விதமான முதலீட்டு பத்திரங்கள் உதவின. மார்ட்கேஜ் (வீட்டுக் கடன்) நிறுவனங்கள் மக்களுக்கு நேரடியாக வீடு வாங்க கடன் வழங்குவார்கள். பிறகு அதனை மார்ட்கேஜ் செக்கியூரிட்டிசாக (Mortgage Securities) மாற்றம் பெற்று முதலீட்டு வங்களிடம் (Investment Banks) செல்லும். பெரிய நிறுவனங்கள் அதனை CDOவாக (Collateralized debt obligation) மாற்றி வெளிநாட்டிலும், பிற நிறுவனங்களிடமும் விற்பார்கள். இப்படி பண புழக்கம் இருந்து கொண்டே இருந்தது. பலருக்கும் கடன் வழங்க முடிந்தது. இப்படி உருவான பல சிடிஓக்கள் (CDO) சப் பிரைம்களை அடிப்படையாக கொண்டவை. அதாவது எந்த வித உற்பத்தி பொருளும் இல்லாமல் பணச் சந்தையில் (Financial Markets) பணம் செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்டது.\nஇது தவிர வால் ஸ்ட்ரீடையே கவிழ்த்த ஒன்று என்றால் அது Credit Default Swaps - CDS. இதனை உருவாக்கியவர்களும் வால் ஸ்ட்ரீட் நிறுவனங்கள் தான். அதாவது நீங்கள் ஒருவருக்கு கடன் (Credit) கொடுக்கிறீர்கள். நீங்கள் கடன் கொடுக்கும் நபர் திருப்பி தரா விட்டால் (Default) என்ன செய்வது நிறைய கடன்களை வழங்கும் வங்கிகளுக்கு இந்தப் பிரச்சனை எப்பொழுதும் உண்டு. இதற்கான ஒரு வகையான பாதுகாப்பு பத்திரம் தான் CDS எனப்படும் Credit Default Swaps. Swap என்றாலே பரிமாற்றம். நீங்கள் கடன் கொடுக்கும் நபர் திருப்பி தரா விட்டால் என்ன செய்வது என்னும் ரிஸ்க்கை வேறொரு நபருக்கு மாற்றி விடுகிறீர்கள். இத்தகைய சிடிஎஸ்களை விற்றவர்கள் வால் ஸ்ட்ரீட்டின் முதலீட்டு வங்கிகள். அதாவது நீங்கள் ஒருவருக்கு கடன் கொடுக்கிறீர்கள். அவர் கடனை திருப்பி செலுத்தா விட்டால் (Default on Credit) அந்த தொகையை உங்களுக்கு வால் ஸ்ட்ரீட் நி���ுவனம் திருப்பி செலுத்தி விடுவதாக உத்திரவாதம் அளிக்கிறது. அதற்காக ஒரு தொகையை (Premium) நீங்கள் கொடுக்க வேண்டும். அந்த பத்திரத்தின் மொத்த மதிப்பை Notional என்று சொல்வார்கள். (இந்த நோஷனலில் பல வகை உண்டு. அதற்குள் எல்லாம் நான் செல்லப் போவதில்லை). உத்திரவாதம் கொடுக்கும் வால் ஸ்ட்ரீட் நிறுவனம் கடன் பெறுபவர் அந்தக் கடனை திருப்பி செலுத்துவாரா என்பதை ஆராய வேண்டும். முதலீட்டு நிறுவனங்களுக்கு இது ஒரு பிசினஸ் வாய்ப்பு. கடன் வழங்குபவர்களுக்கு தங்களுடைய கடன் பற்றிய கவலையில்லை. இது வங்கிகள் செயல்படும் விதத்தில் மிகச் சாதாரணமான ஒன்று தான். இதனை Hedging என்று சொல்வார்கள். அதாவது உங்களுடைய ரிஸ்க்கை நீங்கள் குறைத்துக் கொள்கிறீர்கள். எல்லாம் நன்றாக தான் போய்க் கொண்டு இருந்தது. ரியல் எஸ்டேட் மற்றும் வீட்டு விற்பனை அதிகரித்த சமயத்தில் ஏராளமான வங்கிகள் தாங்கள் வழங்கும் கடன்களுக்கு இந்த சிடிஎஸ்சை எடுக்க தொடங்கின. சிடிஎஸ் சந்தை அதிக வேகமாக வளரத் தொடங்கியது.\n2008ல் அமெரிக்காவின் சிடிஎஸ் வர்த்தகம் மட்டுமே சுமார் 15 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். உலகின் மொத்த சிடிஎஸ் வர்த்தகம் சுமார் 62 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள். அமெரிக்காவின் மொத்த பொருளாதாரத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியே (GDP) சுமார் 14 டிரில்லியன் டாலர்கள் தான். அமெரிக்காவின் மொத்த பொளாதாரத்திற்கும் நிகராக சிடிஎஸ் வர்த்தகம் இருந்தது. இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியே (GDP) சுமார் 14 டிரில்லியன் டாலர்கள் தான். அமெரிக்காவின் மொத்த பொளாதாரத்திற்கும் நிகராக சிடிஎஸ் வர்த்தகம் இருந்தது. இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா அது தான் கட்டுபாடற்ற தனியார் நிறுவனங்களை வளர விட்டால் ஏற்படும் விளைவுகள். சிடிஎஸ் தவிர டிரைவேட்டிவ்ஸ் (Derivatives) என்று சொல்லப்படுகிற நிதி சார்ந்த பத்திரங்களின் மொத்த சந்தை மதிப்பு உலகின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை விட சுமார் 20 மடங்கு அதிகம். இவை எதுவும் பங்குச்சந்தை போன்ற இடங்களில் வர்த்தகம் செய்யப்படுவதில்லை. இவை கட்டுபடுத்தப்படாத முறையற்ற வர்த்தகம். இதனை OTC Derivatives என்பார்கள். அதாவது Over the counter முறையில் நடைபெறும் வர்த்தகம்.\nரியல் எஸ்டேட் சரியத் தொடங்கியதும், பலர் கடன்களை திருப்பி கொடுக்க முடியாத சூழ்நிலை. பலர் கடன்களை திருப்பி கொடுக்க முடியாத சூழ்நிலையில் பல முதலீட்டு வங்கிகள் அவற்றுக்கு சிடிஎஸ் வழங்கி இருந்தன. எதன் அடிப்படையில் இந்த சிடிஎஸ் வழங்கப்பட்டன வெறும் கடன் ரேட்டிங் அடிப்படையில் மட்டுமே. Collateral எனப்படும் எந்த வகையான உத்திரவாதமும் இல்லை. திவாலாகும் வாய்ப்புகள் எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் தான் சிடிஎஸ் வழங்கப்பட்டன. முதலீட்டு நிறுவனங்கள் ஒன்றோடு ஒன்று போட்டியிட்டு சிடிஎஸ் வர்த்தகம் செய்து கொண்டிருந்த நிலையில் சிடிஎஸ்சின் வர்த்தக போட்டி மட்டுமே இருந்தது. ஆனால் 2008ல் ரேட்டிங் எல்லாம் அர்த்தமற்றதாகிய சூழ்நிலையில் நிறுவனங்கள் சரியத் தொடங்கின. அதனுடன் மொத்த அமெரிக்க பொருளாதாரமும், உலகப் பொருளாதாரமும் சரியத் தொடங்கியது. 2008ல் ஏஐஜி (AIG) நிறுவனத்திடம் மட்டும் சுமார் 400 பில்லியன் டாலர் மதிப்பிலான சிடிஎஸ் இருந்தது. லீமேன் பிரதர்ஸ் நிறுவனம் 2008ல் கவிழ்ந்த பொழுது சுமார் 400 பில்லியன் டாலர் அளவுக்கு லீமேன் நிறுவனம் சார்ந்த சிடிஎஸ் இருந்தது. லீமேன் பிரதர்ஸ் கவிழ்ந்த நிலையில் மொத்த அமெரிக்க பொருளாதாரமும் ஆட்டம் கண்டது.\nஎந்த அரசாங்கத்தை தனியார் நிறுவனங்கள் வெறுத்தனரோ, அந்த அரசாங்கம் மிகச் சிறிய அரசாங்கமாக (Small Government) இருக்க வேண்டும் என நினைத்தனரோ அந்த அரசாங்கத்தின் உதவியில்லாமல் தங்கள் நிறுவனத்தை காப்பாற்ற முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர். அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் வளர்ந்த இந்த வர்த்தகம் மொத்த அமெரிக்க பொருளாதாரத்தையே கவிழ்த்து விடும் என்ற நிலையில் அமெரிக்க அரசாங்கம் ஏஐஜி போன்ற நிறுவனங்களை பெயில் அவுட் செய்ய தொடங்கியது. அந் நிறுவனங்களுக்கு பணம் வழங்கி அந் நிறுவனங்களை கவிழ விடாமல் பார்த்துக் கொண்டது. அரசாங்கத்தை வெறுத்த தனியார் நிறுவனங்கள் வேறு வழியில்லாமல் பெருத்த அரசாங்கத்தைஐ (Big Government) ஏற்றுக் கொண்டனர். 2008-2009ல் மொத்த வால் ஸ்ட்ரீட் நிறுவனத்திலும் அமெரிக்க அரசாங்கத்தின் முதலீடு இருந்தது. அதாவது கிட்டத்தட்ட சோசலிச பொருளாதாரத்தில் இந்தியாவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிச் சூழலே அன்றைக்கு இருந்தது. இதனை ஏற்றுக் கொள்வதில் வலதுசாரிகளுக்கு பிரச்சனை இருந்தா���ும் வேறு வழியில்லை.\nஇவ்வாறான சூழ்நிலையில் தான் 2008ல் நடந்த தேர்தலில் ஜனநாயக் கட்சியை சேர்ந்த பராக் ஒபாமா வெற்றி பெற்றார். ஆளும் குடியரசுக் கட்சி பெரும் தோல்வி அடைந்தது. ஹவுஸ், செனட் என்ற இரண்டிலும் ஜனநாயக் கட்சி வெற்றி பெற்றது. 1980களில் இருந்தே ரீகன் கொண்டு வந்த பொருளாதார மாற்றங்களை இடதுசாரிகள் வெறுத்தனர். வால் ஸ்ட்ரீட் நிறுவனங்களுக்கு எதிரான மக்களின் மனநிலை, பொருளாதார தேக்கம் ஆகியவற்றை பயன்படுத்தி தங்களின் இடதுசாரி சார்ந்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என நினைத்தனர். குடியரசுத் தலைவராவதற்கு முன்பு ஒபாமா ஒரு தீவிர இடதுசாரி நிலைப்பாடு உள்ளவராகவே இருந்தார். தவிரவும் அவர் ஒரு கறுப்பர். ஹவுஸ் சபாநாயகர் நான்சி பிலோசி, செனட் பெரும்பான்மை கட்சி தலைவர் ஹாரி ரீட் போன்றோரும் தீவிர இடதுசாரிகளால் பார்க்கப்பட்டனர். இதனால் வலதுசாரிகள் ஒபாமாவின் அரசாங்கத்தை அச்சமாக பார்த்தனர். ஒபாமா அரசாங்கம் மற்றும் ஜனநாயக் கட்சியின் முயற்சியால் வால் ஸ்ட்ரீட் நிறுவனங்களை கட்டுப்படுத்தும் Dodd–Frank Wall Street Reform என்ற மசோதா நிறைவேற்றப்பட்டது. கிளிண்டன் காலத்திலேயே நிறைவேற்ற முனைந்த சுகாதார நல மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறான திட்டங்களால் அமெரிக்காவை இடதுசாரி பாதையில் ஒபாமா கொண்டு செல்வதாக வலதுசாரிகள் நினைத்தனர். தங்களுடைய வலதுசாரி பொருளாதாரத்திற்கு பெரும் சவால் எழுந்துள்ளதாக கருதினர். அதன் விளைவாக பிறந்தது தான் நான் இந்தக் கட்டுரையின் முற்பகுதியில் கூறிய டீ பார்ட்டி எனப்படும் தீவிர வலதுசாரி இயக்கம்.\nவால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிக்கும் போராட்டம்\nஇடதுசாரிகள் பணக்காரர்களுக்கு ரீகன் காலத்தில் கொண்டு வரப்பட்ட வரி விலக்குகளை விலக்க வேண்டும் என கோருகின்றனர். குடியரசுக் கட்சி அதனை எதிர்க்கிறது. ஜனநாயக் கட்சி கொண்டு வந்த வால் ஸ்ட்ரீடை கட்டுப்படுத்தும் மசோதாக்களை விலக்க வேண்டும் என்கிறது குடியரசுக் கட்சி. சுகாதார நல மசோதாவை விலக்க வேண்டும் என்றும் கோருகிறது. இப்படி இரு கட்சிகளும் கொள்கை அளவில் கொண்ட முரண்பாடுகள் ஒரு பக்கம் என்றால் அமெரிக்க பொருளாதாரம் மறுபடியும் 2011ல் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு மற்றொரு பொருளாதார தேக்கத்தை சந்திக்கும் என பல பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர். இன்றைய உலகப் பொருளாதாரம் பின்னிப்பிணைந்து உள்ள சூழ்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் பிரச்சனையும் அமெரிக்க பொருளாதார வளர்ச்சியை பாதிக்கிறது. ஐரோப்பாவில் பன்றிகளின் பொருளாதாரம் என ”ஆசையாக” வர்ணிக்கப்படும் PIGS (Portugal, Italy, Greece, Spain) பொருளாதாரம் அமெரிக்காவிற்கும், உலக நாடுகளுக்கும் மற்றொரு அச்சுறுத்தலாக உள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு அமெரிக்காவில் பங்குச்சந்தைகள் சரிந்து கொண்டே இருக்கின்றன. சிறிய அளவில் வளர்ந்து வந்த அமெரிக்க பொருளாதாரம் மறுபடியும் இந்த ஆண்டு சரிவினை எதிர்கொண்டுள்ளது.\nஇவ்வாறான சூழ்நிலையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க Trickle down Economics என்ற பொருளாதாரத்தை தூக்கி எறிந்து விட்டு அமெரிக்க பொருளாதாரத்தையே சீர்குலைத்த பணக்காரர்களுக்கான வரி விலக்குகளை விலக்கி, கூடுதல் வரிகள் மூலம் அரசாங்கத்தின் மூலமாக புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்காவெங்கும் வலுத்து வருகிறது. அதில் பிறந்தது தான் வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம் (Occupy Wall Street Movement).\nஇடதுசாரி இயக்கம், ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவான தொழிற்சங்கங்களின் ஆதரவு பெற்ற இயக்கம், ஒபாமாவுக்கு ஆதரவான இயக்கம் என்றெல்லாம் கூறப்பட்டாலும், வேலையின்மையாலும், பணக்காரர்களை விட அதிகம் வரி செலுத்தும் சமமற்ற பொருளாதார சூழலாலும், வீடுகளையும் தங்களை வேலைகளையும் இழந்து எதிர்காலம் கேள்விக்குறியான சூழலில் தான் ஆத்திரமும் ஏமாற்றமும் அடைந்த மக்கள் இன்றைக்கு வீதிக்கு வந்திருக்கின்றனர்.\n99% மக்களின் வருமானம் குறைந்து கொண்டே இருக்கும் சூழ்நிலையில் இன்னமும் 1% பணக்காரர்களுக்கு வரி விலக்குகளை அளித்து கொண்டே இருப்பது எவ்வகையிலும் நியாயமில்லை என்பதே இன்று நியூயார்க்கிலும், பாஸ்டனிலும், சிகாகோவிலும் மக்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. நியூயார்க்கில் சில நூறு இளைஞர்களால் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் இன்று அமெரிக்காவெங்கும் நூறு நகரங்களுக்கு பரவி இருக்கிறது. இந்தப் போராட்டத்தின் வெற்றி அமெரிக்காவின் பொருளாதாரத்தை மாற்றியமைக்கும். ஆனால் இந்த இயக்கம் தோல்வியுறும் பட்சத்தில் கடந்த 20 ஆண்டுகளாக பின்பற்றப்படும் ரீகனின் பொருளாதாரம் மேலும் வலுவடைந்து பரவும். அது 99% ம���்களுக்கு எந்த நன்மையும் கொடுக்காது. அந்த அச்சமே இன்று மக்களை வீதிக்கு கொண்டு வந்துள்ளது.\nவர்க்கப் போராட்டம், வால் ஸ்ட்ரீட் போராட்டம் இவற்றைப் பற்றி எழுதும் நான் என்னுடைய முரண்பாடுகளைக் குறித்தும் எழுதி விட வேண்டும். வால் ஸ்ட்ரீட் போராட்டம் குறித்த நியாயங்களை என் நண்பர்களிடம் பேசும் பொழுது, வால் ஸ்ட்ரீட்டை சேர்ந்த நீயே அதனை விமர்சிக்கலாமா என்ற கேள்வியை என் நண்பர்கள் எழுப்பினர். அது உண்மையான வாதம் தான். வால் ஸ்ட்ரீட் என்று சொல்லப்படுகிற நிதி நிறுவனங்கள், வங்கிகள் போன்றவற்றில் மட்டுமே நான் வேலைபார்த்து வந்திருக்கிறேன். எனவே என்னுடைய வாழ்க்கை என்பது வால் ஸ்ட்ரீட் மூலம் பெற்ற வாழ்க்கையே. வால் ஸ்ட்ரீடை ஒரு சுரண்டல் இடமாக பார்த்தால் அந்த சுரண்டும் வர்க்கத்தில் நானும் ஒரு மறைமுக அங்கமே. தனிப்பட்ட வாழ்க்கை, தனிப்பட்ட அரசியல் கொள்கை என்று இரு வேறு தடங்களில் தான் பல நேரங்களில் வாழ்க்கையில் பயணிக்க வேண்டியுள்ளது. கடிவாளம் இல்லாத குதிரையாக வால் ஸ்ட்ரீட்டை அதன் போக்கில் விட்டு விடுவதை நான் எதிர்க்கிறேன். வால் ஸ்ட்ரீட்டில் கட்டுப்பாடான வர்த்தக முறையை கொண்டு வருவது தான் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பானது என நான் நம்புகிறேன்.\nகுறிச்சொற்கள் Occupy Wall Street Movement, அமெரிக்கா, அரசியல், செய்திகள், நிகழ்வுகள், பொருளாதாரம்\nநிதி நிறுவனங்கள் மீதான கட்டுபாட்டை தளர்த்தியதில் கிளண்டன் பங்கும் குறிப்பிடதக்கது.Glass-Steagall Act ஐ தளர்த்தியது கிளிண்டன் காலத்தில் தான் என்பது குறிப்பிட தக்கது.(Climax Bush ஆட்சி காலத்தில் தான் என்றால் கூட) அதுமட்டுமன்றி பெரிய வங்கி மற்றும் முதலீட்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களை அரசின் நிதி சம்பந்தமான முக்கிய பொறுப்புகளில் நியமித்து பல கட்டுபாடுகளை தளர்த்ததிலும் அவர் பங்கு உள்ளது.Derivatives மற்றும் வங்கிகளின் அதிகாரம் பற்றிய பதிவின் சுட்டிபெரிய வங்கிகளின் பிடியில் உலக வர்த்தகம்\nமிக நல்ல அலசல்.. ஒரு நல்ல கட்டுரையை படித்த திருப்தி..மிக்க நன்றி..\nஇந்த மசோதாக்கள் நிறைவேற எதற்கு ஒபாமா குடியரசுக் கட்சியினரின் ஆதரவை எதிர்பார்க்க வேண்டும் குடியரசு தலைவருக்கு உரிய \"வீட்டோ\" அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாதா\nஇது ஒரு தகவல் அறியும் கேள்வி மட்டுமே.\n***வால் ஸ்ட்ரீட்டை சேர்ந்த நீயே அதனை விமர்சிக்கல��மா என்ற கேள்வியை என் நண்பர்கள் எழுப்பினர்.***\nவிமர்சகராகிவிட்டால் இந்த சூழ்நிலை அடிக்கடி உருவாகும். ஒரு பொது விடயத்தை எழுதும்போது நம்ம அதில் விதிவிக்காக இருக்கனும்னு அவசியம் இல்லையே ஒரு விமர்சகன், தன்னையும் விமர்சிக்கப்படுவர்களுடன் ஒருவனாக வைத்து விமர்சிக்கலாம் ஒரு விமர்சகன், தன்னையும் விமர்சிக்கப்படுவர்களுடன் ஒருவனாக வைத்து விமர்சிக்கலாம் He does not have to be a \"perfect human being\". He is also part of the same hypocrisy often times\nஇந்தப் பொருளாதார சீரழிவில் FED -க்கும், அவர்கள் கண்மூடித்தனமாக அச்சடிக்கும் பணத்திற்கும், ஈராக்/அப்கனிஸ்தான் போர்களால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் செலவுகளுக்கும், Fannie/Freddie போன்ற அரசால் கொடுக்கப் பட்ட insurance-க்கும் பங்கு இருக்கிறதென்று நம்புறிங்களா இல்லை.. இந்தச் சீரழிவு பணக்காரங்களுக்கு வரிவிலக்கு அளித்தால் மட்டுமே ஆனதுன்னு சொல்றிங்களா\nஇந்த மசோதாக்கள் நிறைவேற எதற்கு ஒபாமா குடியரசுக் கட்சியினரின் ஆதரவை எதிர்பார்க்க வேண்டும் குடியரசு தலைவருக்கு உரிய \"வீட்டோ\" அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாதா\nவீட்டோ என்பது நிராகரிப்பு அதிகாரம் மட்டுமே. காங்கிரசால் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதாவை குடியரசுத் தலைவர் நிராகரிப்பது.\nமசோதாவை சட்டமாக்க காங்கிரஸ் அதனைக் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும்\nஅமெரிக்க குடியரசுத் தலைவர் Executive Order என்று சொல்லப்படும் அரசு ஆணையை மட்டுமே தன்னிச்சையாக கொண்டு வர முடியும். ஆனால் வேலைவாய்ப்புகளை உருவாக்கும், அரசாங்கத்திற்கு செலவினை ஏற்படுத்தும் இத்தகைய மசோதாக்களை கொண்டு வர வாய்ப்பில்லை.\nபெரும்பாலும் Executive Orders அரசாங்கத்தின் பணி தடையில்லாமல் நடைபெறவே குடியரசுத்தலைவரால் பயன்படுத்தப்படும்\nExecutive Orderஐ தன்னிச்சையாக வெளியிடுவது ஜனநாயக விரோதமாகவே கருதப்படுகிறது.\nதற்பொழுது கூட குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான விவாதத்தில் டெக்சஸ் கவர்னர் ரிக் பெரி பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கும் அரசு ஆணையை தன்னிச்சையாக Executive Order மூலம் வெளியிட்டதை பலரும் ஜனநாயக விரோதமாக விமர்சித்து இருந்தனர்.\nஇந்தப் பொருளாதார சீரழிவில் FED -க்கும், அவர்கள் கண்மூடித்தனமாக அச்சடிக்கும் பணத்திற்கும், ஈராக்/அப்கனிஸ்தான் போர்களால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் செலவுகளுக்கும், Fannie/Freddie போன்ற அரசால் கொடுக்கப் பட்ட insurance-க்கும் பங்கு இருக்கிறதென்று நம்புறிங்களா இல்லை.. இந்தச் சீரழிவு பணக்காரங்களுக்கு வரிவிலக்கு அளித்தால் மட்டுமே ஆனதுன்னு சொல்றிங்களா\nபொருளாதார சீரழிவு என்பது ஒரு சங்கிலித் தொடர் போன்றது. இது தான் காரணம், அது தான் காரணம் என பலக் காரணங்களை சுட்டிக் காட்ட முடியும்.\nபொருளாதாரச் சரிவிற்கு என்ன காரணம் என்பதை என்னுடைய இந்தக் கட்டுரை அலசவில்லை. தற்போதைய போராட்டத்திற்கான நியாயங்களையே என் கட்டுரை முன்வைக்கிறது. வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிக்கும் போராட்டம் எதன் அடிப்படையில் எழுகிறது என்பதையே கட்டுரை அலசுகிறது. அதில் முக்கியமான காரணம் Trickle down Economy என்கிற ரீகனின் பொருளாதாரம். அந்த பொருளாதாரத்தால் எந்தப் பலனும் இல்லை என்பதையே என் கட்டுரை நிறுவுகிறது\nஇன்னும் நிறைய எழுத முடியும். நேரம் இல்லை. ரீகனின் வரி விலக்கிற்கு முன்பு அமெரிக்க பொருளாதாரம் இதை விட அதிக வளர்ச்சியை கண்டிருக்கிறது. மிகக் கூடுதலான வரியில் பொருளாதாரம் வளர முடியும். எனவே வரி விலக்கினால் மட்டுமே பொருளாதாரம் வளரும் என்பது அபத்தமானது. வரி விலக்கு பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகளை ஏழைகளாகவும், நடுத்தர வர்க்க மக்களை அதே நிலையிலுமே வைத்திருக்கிறது\nவிமர்சகராகிவிட்டால் இந்த சூழ்நிலை அடிக்கடி உருவாகும். ஒரு பொது விடயத்தை எழுதும்போது நம்ம அதில் விதிவிக்காக இருக்கனும்னு அவசியம் இல்லையே ஒரு விமர்சகன், தன்னையும் விமர்சிக்கப்படுவர்களுடன் ஒருவனாக வைத்து விமர்சிக்கலாம் ஒரு விமர்சகன், தன்னையும் விமர்சிக்கப்படுவர்களுடன் ஒருவனாக வைத்து விமர்சிக்கலாம் He does not have to be a \"perfect human being\". He is also part of the same hypocrisy often times\nமறுமொழியிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி...\n//பொருளாதார சீரழிவு என்பது ஒரு சங்கிலித் தொடர் போன்றது. இது தான் காரணம், அது தான் காரணம் என பலக் காரணங்களை சுட்டிக் காட்ட முடியும். //\nமிகச்சரி. பல காரணங்கள் இருக்கிறது என்பதுதான் என் கருத்தும்.\nஆனால் (நோக்கம் அதுவாக இல்லையென்றாலும்) இக்கட்டுரையும், பெரும்பாலான வர்க்கப் போராட்டக் களத்திலிருக்கும் மக்களின் கருத்தும், பணக்காரர்களை வில்லனாகக் கருதும் மனப்பான்மையை உருவாக்குகிறது என்பதைதான் நான் சொல்ல முயன்றிருக்கிறேன்.வரிவிதிப்பு மட்டும் இந்தப் போரடும் மக்களின் பிரச்சனைகளுக்குத் ���ீர்வாகாது.\n// வரி விலக்கு பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாகவும் ஏழைகளை ஏழைகளாகவும், நடுத்தர வர்க்க மக்களை அதே நிலையிலுமே வைத்திருக்கிறது //\nஇக்கருத்தில் தான் நான் மறுக்கிறேன். பணக்கரர்களுக்கு மென்மேலும் வரி வித்திப்பதால் (குறிப்பாக at federal level) கிடைக்கும் பணம் மக்களிடம் நேரடியாக சேரும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து உண்டு. அப்பணம் மத்திய அரசியல்வாதிகளிடம் தான் சேரும்.. அது ஊழலுக்குத்தான் துணைபோகும்.\nI'm pretty sure you know about Fiat (paper) currency and how it works. இந்த வெற்றுக் காகித பணத்தை எந்தப் பிடிப்பும் இல்லாமல் அச்சடிப்பதாலும், இந்த அச்சடிக்கும் பொறுப்பு பெரிய வங்கிகளின் கூட்டமைப்புடன் (FED) இருப்பதாலும் (particularly all the wall steet evil), அரசியல்வாதிகள் துணையுடனும்தான் இப்பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிறார்கள்.\nஎல்லாப் பணக்கார்களையும் வில்லனாக்குவது ஒரு சமுதாயத்துக்கு நல்லதில்லை. உதாரணத்திற்கு Steve Jobs, Bill gates etc.,. இவர்களெல்லாம் தனது கடின உழைப்பாலும், சாமத்திய திறத்தாலும் பணம் சேர்த்தவர்கள். இவர்களையும், wall steet- ல் குறுக்குவழியில் அரசின் உதவியால் பணம் சேர்த்தவகர்களயும் பிரித்துப் பார்க்க வேண்டும். அரசு ஏன், எதனால், எப்படி இவர்களுக்கு உதவி செய்கிறது என்பதை ஆரய்ந்தாலே பல உண்மைகள் வெளிவரும்.. அதிலிருந்துதான் இம்மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்\nஎளிமையாக எழுதியுள்ளீர்கள். நல்ல பதிவு. மேலும் இந்த பதிவிலேயே வங்கிகள் குறித்தும், கடன்கள் குறித்தும் எழுதியுள்ளீர்கள் அதை சற்று விரிவாக எழுதினால் பயனுள்ளதாக இருக்கும்.\nதங்கள் கட்டுரையை படித்த பின்பு தான் உலகின் உண்மையான பொருளாதார நிலையைப் பற்றி தெரிந்து கொண்டேன். இதில் உற்பத்தியே இன்றி பணத்தை செயற்கையாக உருவாக்குவது தான் அபத்தம் என்பது தெளிவு. வால்ஸ்ட்ரீட் இயக்கம் தோல்வியடையும் பட்சத்தில் நாமெல்லாம் கோவிந்தாதான். இன்னும் இதுபற்றிய தகவல்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nமுல்லைப் பெரியாறு அணை குறித்த எனது ஆங்கில கட்டுரை [...]\nஅமெரிக்காவில் நடக்கும் வர்க்கப் போராட்டம் குறித்த கட்டுரை [...]\nஅப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி\nஅப்துல் கலாம் இந்துத்துவவாதிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம். [...]\nதெளிவடைந்துள்ள என் அடையாளப் போராட்டம்\nஇன்றைய சூழ்நிலையில் நான் யார் த���ிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா \nதமிழ்மணத்திற்கு மாற்று : தமிழ்மணம் முதல் பேஸ்புக் ...\nஅமெரிக்கா டைரி - அமெரிக்காவில் வர்க்கப் போராட்டம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/english-2/", "date_download": "2019-07-16T13:14:52Z", "digest": "sha1:BLRHRWFLWINRKNMXKGICWIEQDHGGKATP", "length": 7140, "nlines": 198, "source_domain": "ippodhu.com", "title": "ENGLISH Archives - Ippodhu", "raw_content": "\nதொழில்நுட்பக் கோளாறால் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2015-08-06-17-09-52/", "date_download": "2019-07-16T13:06:25Z", "digest": "sha1:YOS2MAWLYUS2KZ25PCRLQQMP6R6VUED7", "length": 10057, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "விஜயகாந்த் கைதுக்கு பொன். இராதாகிருஷ்ணன் கண்டனம் |", "raw_content": "\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இல்லை\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” பிரதமர் மோடி\nவிஜயகாந்த் கைதுக்கு பொன். இராதாகிருஷ்ணன் கண்டனம்\nதமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்று வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடத்திய தே.மு. தி.க. தலைவர் திரு விஜயகாந்த் அவர்களை கைது செய்தது, ஜனநாயக குரலை நசுக்குகிற செயலாகும். இது கண்டனதிற்குரியதாகும்.\nஇன்று (6-8-2015), அப்போராட்டத்திற்கு அனுமதி வேண்டும் என்று தே.மு. தி.க. சார்பில் முன்பே செய்திருந்த மனுவை தமிழக காவல்துறையினர் நிராகரித்துள்ளனர். எனவே, உயர் நீதி மன்றத்தில் போராட்டத்திற்கு அனுமதி கோரி அக்கட்சி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அங்கிருந்து எந்த உத்தரவும் பெறப்படாத நிலையில், ஏற்கனவே குறிப்பிட்டிருந்தபடி, இன்று திரு. விஜயகாந்த் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.\nஅமைதியாக நடைபெற்ற அப்போராட்��த்தை அடக்கி ஒடுக்கும் வகையில் காவல் துறையினர் திரு. விஜயகாந்த், திருமதி. பிரேமலதா ஆகியோரையும் மற்றும் ஏராளமான தொண்டர்களையும் கைது செய்திருக்கிறார்கள். அப்போது, தொண்டர்கள் மீது, காவல் துறையினர் தடியடி பிரயோகம் செய்திருப்பது, பெரிதும் வேதனைக்குரிய மிகவும் கண்டிக்கத்தக்க நடவடிக்கையாகும்.\nபல மணி நேரத்திற்கு பிறகு, அவர்கள் விடுவிக்கப் பட்டிருக்கிறார்கள் என்றாலும் கூட, தமிழகத்தில் இன்றைக்கு பூதாகரமாக எழுந்துள்ள மதுவிலக்கு வேண்டும் என்ற அனைத்து மக்களின் ஒருமிக்க கருத்துக்கு வலுவூட்டும் வகையில் போராட்டம் நடத்திய திரு. விஜயகாந்த் மற்றும் தொண்டர்களை கைது செய்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.\nஅரசியல் கட்சிகள் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் இது போன்ற தங்களது ஜனநாயக கடைமைகளை செய்ய இனிமேலும் தமிழக அரசு தடையாக இருந்திட கூடாது என்பதை தெரிவித்துகொள்கிறேன்.\nசுரேஷ் பிரபுவுடன் பொன். இராதாகிருஷ்ணன் நேரில் சந்திப்பு\nதிரு. சசிகுமார் படுகொலை கடுமையான கண்டனத்துக் குரியது\nசி.ஆர். நந்தகுமார் இல்லத்தின் மீது பெட்ரோல் குண்டு…\nஎம்.ஜி.ஆர் அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் பா.ஜ.க…\nபா.ஜ.க. ஜனநாயக முறைக்கு மாறாக எக்காரணம் கொண்டும் செயல்படாது\n1800நாட்களில் என்ன செய்தார் என்பதை மட்டு� ...\nஎய்ம்ஸ் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்� ...\nலட்ச கணக்கான மக்கள் பெரும் திரளாக கலந்� ...\nதமிழகத்தில் பாஜக. ஆட்சிக்கு வரும்போது � ...\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இ� ...\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” ப� ...\nமாற்றுத்திறனாளி உதவியாளர்களுக்கு மாத� ...\nகர்நாடக அரசியல் குழப்பத்துக்கு ராகுல� ...\nகொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, ...\nநெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் ...\nசோகையை வென்று வாகை சூட\nஉயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்பட��� வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2019-07-16T12:41:08Z", "digest": "sha1:R46PFR6SSG7AMJQZCQYVOHWRNQTZFCLL", "length": 16828, "nlines": 126, "source_domain": "www.envazhi.com", "title": "சனி கிரக நிலவில் 5 ட்ரில்லியன் மடங்கு அதிக ஆக்ஸிஜன், தண்ணீர்! – நாசா | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\n சனி கிரக நிலவில் 5 ட்ரில்லியன் மடங்கு அதிக ஆக்ஸிஜன், தண்ணீர்\nசனி கிரக நிலவில் 5 ட்ரில்லியன் மடங்கு அதிக ஆக்ஸிஜன், தண்ணீர்\nசனி கிரக நிலவில் 5 ட்ரில்லியன் மடங்கு அதிக ஆக்ஸிஜன், தண்ணீர்\nவாஷிங்டன்: சனி கிரகத்தின் முக்கிய நிலவான ரியாவில் உயிர் வாழத் தேவையான ஆக்ஸிஜன் மற்றும் தண்ணீர் ஏராளமாய் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவின் விண்வெளி மையமான நாசா காசினி விண்வெளி ஓடத்தை கடந்த 2004-ம் ஆண்டு சனி கிரகத்துக்கு அனுப்பியது.\nஅந்த ஓடம் சனி கிரகத்தைச் சுற்றி பறந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சனி கிரகத்தின் அருகேயுள்ள ரியா விண்வெளிப் பாதையில் ஆக்ஸிஜன் இருப்பது காசினி அனுப்பியுள்ள தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இப்பாதையில் காந்த சக்தி உள்ளது. அது தான் ஆக்சிஜனை தாங்கிப் பிடித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nரியாவில் உறைந்த நிலையில் ஆக்ஸிஜன் உள்ளது என விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இவை ஐஸ் கட்டிகளில் மூலக் கூறுகளாக உள்ளன என்றும், இதனால் சனி கிரகத்தை சுற்றியுள்ள பகுதிகள் எப்போதும் உறைந்த நிலையிலேயே காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nபூமி தவிர பிற கிரகங்களில் ஆக்ஸிஜன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே வியாழனின் துணைக் கிரகங்களான யூரோபா, கனிமீட் ஆகியவற்றிலும் ஏராளமாய் ஆக்ஸிஜன் உள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இவற்றைவிட, அதிகமாக, உறைந்த நிலையில் ரியாவில் ஆக்ஸிஜன் உள்ளதுதான் விசேஷம்.\nஇன்னொன்று ரியா ஒரு இயற்கையான கிரகமாக உள்ளது. இங்கு ஈர்ப்பு சக்தி இயல்பாக உள்ளதாகவும், உறைந்த நிலையில் ஏராளமாய் தண்ணீர் இருப்பதும் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. 950 மைல், அதாவது 1,529 கிமீ விட்டம் அளவுக்கு தண்ணீர்ப் பரப்பு பரந்து விரிந்துள்ளதாம் ரியாவில்.\nரியாவின் மேற்பரப்பில் 3564 மைல்கள் பறந்து காசினி விண்கலம் இந்த உண்மைகளைக் கண்டறிந்துள்ளது.\nஇதேபோல கார்பன்டை ஆக்சைடும் இந்த நிலவில் கணிசமாக உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.\nமனிதன் உயிர்வாழ மிகவும் முக்கியமான காரணிகள் ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் தண்ணீர். இன்னொரு முக்கிய சமாச்சாரம் ஈர்ப்பு சக்தி. இவை அனைத்துமே ரியாவில் போதிய அளவுக்கு உள்ளது.\nரியாவின் மேற்பரப்பில் 70 சதவீதம் ஆகிஸிஜனும், 30 சதவீதம் கார்பன் டை ஆக்ஸைடும் உள்ளது. பூமியில் உள்ளதைப் போல 5 ட்ரில்லியன் மடங்கு அதிக ஆக்ஸிஜன் இந்த ரியாவில் உள்ளது.\nபூமியில் ஆக்ஸிஜன் 21 சதவீதம் வாயு நிலையிலும், 45 சதவீதம் பிற தனிமங்களோடு இணைந்த நிலையிலும் ஆக்ஸிஜன் உள்ளது. கார்பன் டை ஆக்ஸைடு 1.4 சதவீதம் உள்ளது. 70 சதவீதத்துக்கும் அதிகமாக நைட்ரஜன் உள்ளது.\nகாசினி விண்கலம் வரும் ஜனவரியில் பூமிக்கு 47 கிமீ தொலைவில் பறக்கும். அப்போது மேலும் அதிக தகவல்களை அது நாசாவுக்கு அனுப்பும் என்று கூறப்பட்டுள்ளது.\nஏற்கெனவே பூமியன் துணைக் கிரகமான நிலவில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய கண்டுபிடிப்புகள் விண்வெளி விஞ்ஞானிகளை உற்சாகம் கொள்ள வைத்துள்ளது.\nPrevious Postதமிழீழம் அமைய உலக நாடுகள் வழிசெய்ய வேண்டும் - விடுதலைப் புலிகள் Next Postதமிழர் வாழும் தேசங்களில் இன்று மாவீரர் தினம்\nசெவ்வாய் கிரகத்தை நோக்கிப் புறப்பட்டது நாசாவின் மாவென்.. உயிரினங்களைக் கண்டுபிடிக்குமா\nசெவ்வாய் கிரகத்தில் முதல் மனிதக் குரல் – திருப்பி அனுப்பியது க்யூரியாசிட்டி\nOne thought on “சனி கிரக நிலவில் 5 ட்ரில்லியன் மடங்கு அதிக ஆக்ஸிஜன், தண்ண��ர்\nவிஞ்ஞானிகளுக்கு ஒரு சலாம் நாம வாழா விட்டாலும் நம்ம சந்ததியினர் வாழும்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Private+Water/47", "date_download": "2019-07-16T12:30:45Z", "digest": "sha1:FP5T6ETV4LHDVC44BHTUX5FBAU4B2QVZ", "length": 9085, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Private Water", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு\nஅறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா\nதனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி\nசென்னை வரும் குடிநீர்.... ஆந்திராவில் திருட்டு...\n18,000 பள்ளிகள் இயங்காது என அறிவிப்பு\nமுல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் குறைந்தது\nதமிழகத்திற்கு 2.5 டி.எம்.சி நீர் தர ஆந்திர அரசு ஒப்புதல்\nஆந்திராவில் தமிழக முதலமைச்சருக்கு வரவேற்பு\nகிருஷ்ணா நதிநீர் விவகாரம்.. இன்று ஆந்திரா செல்கிறார் முதலமைச்சர் பன்னீர்செல்வம்\nதனியார் பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தரலாம்..\nகிருஷ்ணா நதிநீர் பேச்சுவார்த்தை: ஆந்திரா செல்கிறார் முதலமைச்சர்\nநீர் நிலைகளில் கொட்டப்பட்ட எண்ணெய்.. லட்சக்கணக்கானோர் குடிநீர் இன்றி தவிப்பு\nசென்னையின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதியில் இருந்து நீர் திறப்பு\nகாற்றிலிருந்து நீரை உருவாக்கும் ஹைடெக் வாட்டர் பாட்டில்\nசந்திரபாபு நாயுடுவுக்கு ஓபிஎஸ் கடிதம்: கிருஷ்ணா நீரை திறக்கக் கோரிக்கை\n3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிவு..\nமுப்போகம் ஒரு போகம் ஆனது....\nகைவிட்ட வடகிழக்கு பருவமழை... வறண்டு கிடக்கும் அணைகள்\nசென்னை வரும் குடிநீர்.... ஆந்திராவில் திருட்டு...\n18,000 பள்ளிகள் இயங்காது என அறிவிப்பு\nமுல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் குறைந்தது\nதமிழகத்திற்கு 2.5 டி.எம்.சி நீர் தர ஆந்திர அரசு ஒப்புதல்\nஆந்திராவில் தமிழக முதலமைச்சருக்கு வரவேற்பு\nகிருஷ்ணா நதிநீர் விவகாரம்.. இன்று ஆந்திரா செல்கிறார் முதலமைச்சர் பன்னீர்செல்வம்\nதனியார் பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தரலாம்..\nகிருஷ்ணா நதிநீர் பேச்சுவார்த்தை: ஆந்திரா செல்கிறார் முதலமைச்��ர்\nநீர் நிலைகளில் கொட்டப்பட்ட எண்ணெய்.. லட்சக்கணக்கானோர் குடிநீர் இன்றி தவிப்பு\nசென்னையின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதியில் இருந்து நீர் திறப்பு\nகாற்றிலிருந்து நீரை உருவாக்கும் ஹைடெக் வாட்டர் பாட்டில்\nசந்திரபாபு நாயுடுவுக்கு ஓபிஎஸ் கடிதம்: கிருஷ்ணா நீரை திறக்கக் கோரிக்கை\n3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிவு..\nமுப்போகம் ஒரு போகம் ஆனது....\nகைவிட்ட வடகிழக்கு பருவமழை... வறண்டு கிடக்கும் அணைகள்\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து 50 ஆண்டுகள் - ‘அப்போலோ 11’ அதிசயம்\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - முதல்வர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/01/07/103296.html", "date_download": "2019-07-16T13:34:27Z", "digest": "sha1:JAVYQ6RMWAPX74G6MHA7UCM43DMIDBS3", "length": 17675, "nlines": 203, "source_domain": "www.thinaboomi.com", "title": "4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்: ஆஸி. மண்ணில் தொடரை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 28 பேர் பலி\nஈரானில் ஹிஜாப் சட்டத்திற்கு பெண்கள் கடும் எதிர்ப்பு\nமாநிலங்களவை எம்.பி. நீரஜ் சேகரின் ராஜினாமா ஏற்பு\n4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்: ஆஸி. மண்ணில் தொடரை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை\nதிங்கட்கிழமை, 7 ஜனவரி 2019 விளையாட்டு\nசிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.\nஇந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்தி£ 7 விக்கெட்டுக்கு 622 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 104.5 ஓவர்களில் 300 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆகி ‘பாலோ–ஆன்’ ஆனது. ஸ்டார்க் 29 ரன்களுடன் (55 பந்து, 3 பவுண்டரி) அவுட் ஆகாமல் இருந்தார். இந்திய தரப்ப��ல் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.\nஇந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு பாலோ–ஆன் வழங்கியதால் 322 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலிய அணி 2–வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 6 ரன் எடுத்திருந்த போது, மழை மேகம் திரண்டு இருள் சூழ்ந்ததால், போதிய வெளிச்சம் இல்லை என்று கூறி போட்டியை நடுவர் நிறுத்தினார். நீண்ட நேரம் மோசமான வானிலையே நீடித்தது. மாலையில் மழை தூரலும் விழுந்ததால் அத்துடன் 4–வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. நேற்று முன்தினம் தினம் வெறும் 25.2 ஓவர்கள் மட்டுமே பந்து வீசப்பட்டன.\nஇந்த நிலையில். 5 ஆம் நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, ஒரு பந்துகள் கூட வீசப்படாமல் 5-ஆம் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் இந்தப் போட்டி டிராவில் முடிவடைந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்வது இதுதான் முதல் தடவையாகும். 1947–ம் ஆண்டு இறுதியில் முதல்முறையாக ஆஸ்திரேலியாவுக்கு பயணித்த இந்திய அணி அங்கு தனது கனவை 12–வது முயற்சியில், அதாவது 72 ஆண்டுகளுக்கு பிறகு நனவாக்கியுள்ளது. ஆட்ட நாயகன் விருதும், தொடர் நாயகன் விருதும் இந்திய வீரர் புஜாராவுக்கு வழங்கப்பட்டது.\nஇந்திய அணி சாதனை Indian team record\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nமகராஷ்டிரா மாநில பா.ஜ.க. தலைவர் திடீர் ராஜினாமா\nபீகாரில் வெள்ளத்திற்கு 25 பேர் பலி, 25 லட்சம் பேர் பாதிப்பு: முதல்வர்\nவிமானப்படையில் சேரும் விமான விபத்தில் பலியான வீரரின் மனைவி\nவீடியோ : கூர்கா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கொரில்லா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : வெண்ணிலா கபடிக்குழு-2 படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : அய்யா வைகுண்டபதி திருவிழாவில் கொதிக்கின்ற எண்��ெய் சட்டியில் கைவிட்டு அப்பம் எடுக்கும் வழிபாடு\nநெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nதிருப்பதியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சாமி தரிசனம்\nவீடியோ : மத சுதந்திர உரிமைகள்\nவீடியோ : பூமி லாபம் மற்றும் விவசாயம் பெருக வழிபட வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : இந்தி திணிப்பை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - துரைமுருகன் பேட்டி\nநேபாளத்தில் கனமழையால் நிகழ்ந்த சம்பவங்களில் 78 பேர் உயிரிழப்பு\nஹபீஸ் சயீதுக்கு இடைக்கால ஜாமீன்\nபேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலி: அறிமுகம் செய்யும் கூகுள்\nஉலகக் கோப்பையை வெல்ல இங்கிலாந்து தகுதியான அணி - நியூசி. கேப்டன்\nஉலக கோப்பையை வென்றதன் மூலம் இங்கிலாந்தின் 44 ஆண்டு கால கனவு நனவானது\nபவுண்டரி எண்ணிக்கை விதி குறித்து ஐ.சி.சி. மீது கவுதம் காம்பீர் சாடல்\nஎஸ்.பி.ஐ. வங்கியில் ஆன்லைன் பணப்பரிமாற்ற கட்டணங்கள் ரத்து\nசென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 504 அதிகரிப்பு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nபாலி தீவில் நிலநடுக்கம் 5.7 ரிக்டராக பதிவு\nமாஸ்கோ : இந்தோனேசியாவின் பாலி தீவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்களில் ...\nஇன்ஸ்டாகிராம் தளத்திற்கு போலி கணக்குகள் மூலம் பல கோடி நஷ்டம்\nவாஷிங்டன் : இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் சுமார் ஒரு கோடி போலி கணக்குகள் மூலம் பல கோடி ரூபாய்க்கு நஷ்டம் ...\nபேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலி: அறிமுகம் செய்யும் கூகுள்\nநியூயார்க் : பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் போலவே, கூகுள் நிறுவனமும் புதியதாக ஷோலேஷ் என்ற சமூக வலைதளத்தை ...\nதிருப்பதியில் தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணை தாக்கிய கரடி\nதிருப்பதி : திருப்பதி வனப்பகுதியில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை கரடி தாக்கியதில் அவருக்கு இடது கையில் எலும்பு ...\nநேபாளத்தில் கனமழை: உயிரிழப்பு 65 ஆக உயர்வு\nகாத்மாண்டு : நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 65 பேர் ...\nவீடியோ : மத சுதந்திர உரிமைகள்\nவீடியோ : பூமி லாபம் மற்றும் விவசாயம் பெருக வழிபட வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : இந்தி திணிப்பை எதிர்த்து தீர்மானம் நிறைவே��்ற வேண்டும் - துரைமுருகன் பேட்டி\nவீடியோ : மரங்களை வேரோடு தோண்டி எடுத்து மாற்று இடத்தில் நடும் காட்சி\nவீடியோ : அய்யா வைகுண்டபதி திருவிழாவில் கொதிக்கின்ற எண்ணெய் சட்டியில் கைவிட்டு அப்பம் எடுக்கும் வழிபாடு\nசெவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2019\nவியாச பூஜை, பெளர்ணமி பூஜை\n1கடலில் கலக்கும் வெள்ள உபரி நீரை சேமிக்க காவிரி ஆற்றின் குறுக்கே 5 தடுப்பணை...\n2கேரள ஓட்டலில் உணவு சப்ளை செய்யும் பெண் ரோபோக்கள்\n3வெப்ப சலனத்தால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வான...\n4டோனி அவுட் ஆனதால் அழுத புகைப்பட கலைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/selfie-with-chiranjeevi-says-aamir-khan/", "date_download": "2019-07-16T12:08:59Z", "digest": "sha1:IO6WTNKAMHQ7IUDBMYDRBXCFG6D5D2CT", "length": 10969, "nlines": 181, "source_domain": "patrikai.com", "title": "என் ஃபேவரிட் ஆக்டருடன் ஒரு செல்ஃபி : ஆமிர் கான் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»என் ஃபேவரிட் ஆக்டருடன் ஒரு செல்ஃபி : ஆமிர் கான்\nஎன் ஃபேவரிட் ஆக்டருடன் ஒரு செல்ஃபி : ஆமிர் கான்\nதெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி சைரா எனும் சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கைக் கதையில் தற்போது நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் ஷூட்டிங்காக ஜப்பான் சென்றிருந்த சிரஞ்சீவியை அங்கு வந்திருந்த ஆமிர் கான் சந்தித்திருக்கிறார்.\nஇதுகுறித்து ஆமிர் கான் தனது டிவிட்டர் பக்கத்தில், எனக்கு மிகவும் பிடித்த நடிகர் சிரஞ்சீவியை கியோடா விமான நிலையத்தில் சந்திக்க நேர்ந்தது. எனக்கு இது இன்ப அதிர்ச்சி, சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டி கதையில் அவர் நடிப்பது பற்றி நீண்ட நேரம் விவாதித்தேன். நீங்கள் என்றுமே எங்களுக்கு உத்வேகம் சார் என பதிவிட்டுள்ளார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nபாகிஸ்தானை வீழ்த்தி டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றி��து நியூசிலாந்து\nஇளவரசர் இந்தியா வருகை- மோடி மதிய உணவிற்கு அழைப்பு\nசாம்பியன்ஸ் டிராபி: இன்று ‘விறுவிறு’ பைனல்\nMore from Category : இந்தியா, சினி பிட்ஸ்\nசந்திராயன் விண்கலம் ஏவப்பட்டதாக தவறான தகவல் அளித்த செய்தி தாள்கள்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅமைச்சர் ஜெயக்குமார் கருத்து கந்தசாமியா, வெறும் காமெடியனா\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஅத்திவரதரை இடம் மாற்ற வாய்ப்பில்லை : இந்துசமய அறநிலையத்துறை ஆணையாளர்\nதொழில்நுட்ப கோளாறு எதிரொலி: சந்திராயன் 2 விண்கலம் கவுண்ட் டவுன் நிறுத்தம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-07-16T13:17:50Z", "digest": "sha1:ZD7PFEVXB3TF55G3R7XQ5GXA5JES6WZS", "length": 22079, "nlines": 173, "source_domain": "vithyasagar.com", "title": "முதியவர் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n1 விடு விடு மதமாவது சாதியாவது மண்ணாவது; போவது உயிரெனில் யாராயினும் தடு; உயிர்த்திருத்தல் வலிது.. ———————————————————————— 2 ஐயோ சுனாமி நிலநடுக்கம் புயல் மழை வெள்ளம் மரணம் மரணம் கத்தாதே, ஏதேனும் செய் ———————————————————————— 3 ஒருவேளை பட்டினி மரணத்தைவிட வெகு சிறிது சிலரின் மரணத்தை ஒரு வேளை சோறோ கையளவு நீரோதான் தீர்மாணிக்கிறது, … Continue reading →\nPosted in பறந்துப்போ வெள்ளைப்புறா..\t| Tagged amma, angry, appa, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆடு, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், இளையவர், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழவன், கிழவா, கிழவி, கிழி, குடியரசு, குணம், குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சின்னவர், சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தத்தா, தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தாதி, தாத்தா, தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெரிசு, பெரியவர், பெருசு, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மாடு, மாண்பு, மாத்திரை, முதியவர், மூச்சு, மூத்தவர், ரகசியம், ரணம், வசதி, வயதானவர், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, baffalo, cow, goat, maadu, madu, pasi, thaatha, thaattha, thatha, ungry\t| பின்னூட்டமொன்றை இடுக\n50, தாத்தா என்றொரு தலைமுறைகளின் நாயகன்..\n“தாத்தா” இந்தச் சின்ன வார்த்தையிலிருந்து முளைத்தது தான் எங்களின் மூன்று தலைமுறையும்.. ஊரெல்லாம் சுற்ற எங்களுக்குக் கிடைத்த முதல் சிறகு எங்களின் தாத்தாவின் தோள்களும் நடந்தோடும் கால்களும் தான்.. அம்மா அடித்தாலும் அப்பா அடித்தாலும் ஓடி ஒளியவும் கண்ணீர் துடைக்கவும் தாத்தாவின் வெள்ளைவேட்டியே எங்களுக்கு முதல் முந்தானையாக இருந்தது.. விலை மலிந்து கிடைக்கும் பழைய பழமும் … Continue reading →\nPosted in பறந்துப்போ வெள்ளைப்புறா..\t| Tagged amma, appa, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆடு, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், இளையவர், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழவன், கிழவா, கிழவி, கிழி, குடியரசு, குணம், குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சின்னவர், சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தத்தா, தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தாதி, தாத்தா, தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெரிசு, பெரியவர், பெருசு, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மாடு, மாண்பு, மாத்திரை, முதியவர், மூச்சு, மூத்தவர், ரகசியம், ரணம், வசதி, வயதானவர், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, baffalo, cow, goat, maadu, madu, thaatha, thaattha, thatha\t| 2 பின்னூட்டங்கள்\nநிறைவுற்றது – கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி –9)\nPosted on திசெம்பர் 20, 2011\tby வித்யாசாகர்\nஇதற்கு முன்.. “என் நம்பிக்கை இன்று என்னை வென்று விட்டது, நான் அதனிடம் இச்சமுதயத்தால் தோற்றுப் போனேன் தோழர்களே விருதினைப் பெற்றேனே தவிர வாழ்க்கையை தொலைத்திருக்கிறேனே ஏனென்று தெரியவில்லையா விருதினைப் பெற்றேனே தவிர வாழ்க்கையை தொலைத்திருக்கிறேனே ஏனென்று தெரியவில்லையா அறுபத்தியாறு வயதில் விருதெனக்கு என்ன செய்யும் அறுபத்தியாறு வயதில் விருதெனக்கு என்ன செய்யும் நான் நினைத்த இடத்தில் மீண்டுமென்னை கொண்டுபோய் சேர்க்குமா இத விருது நான் நினைத்த இடத்தில் மீண்டுமென்னை கொண்டுபோய் சேர்க்குமா இத விருது போகட்டும், ஆனாலும் என்கதை வேறு, நான் இந்த … Continue reading →\nPosted in சிறுகதை\t| Tagged எழுத்தாளர்கள், கதை, கதைகள், கவிஞன், சமூக கதை, சர்க்கரை வியாதி, சிறுகதை, தமிழ் கதைகள், நோய், படைப்பாளி, மருத்துவ கதைகள், மாரடைப்பு, முதியவர், மொழி, வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வித்யாசாகர் சிறுகதை, விருது, விருது பெற்ற கதை, vidhyasagar, vidyasagar, vithyasaagar, vithyasagar\t| 17 பின்னூட்டங்கள்\nகிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி –8)\nPosted on திசெம்பர் 19, 2011\tby வித்யாசாகர்\nஇதற்கு முன்.. “அறுபத்தாறு வயதில் ஒரு விருது பெரிய்ய்ய்ய விருது. இந்த விருதுக்காக நான் காத்திருந்த வருடங்கள் நாற்பத்தியாறு வருடங்கள். என் மனைவியை காதலித்தபோது அவர்பெயரையும் என் பெயரோடு இணைத்து வெறும் ராமனான நான் ‘ஜானகிராமனாகி’ முதன்முதலாய் “ஓயாத அலைகள்” எனும் தலைப்பில் கதை எழுதியபோது எனக்கு வயது இருபது. ஆனா இதுல விசேசம் என்ன … Continue reading →\nPosted in சிறுகதை\t| Tagged எழுத்தாளர்கள், கதை, கதைகள், கவிஞன், சமூக கதை, சர்க்கரை வியாதி, சிறுகதை, தமிழ் கதைகள், நோய், படைப்பாளி, மருத்துவ கதைகள், மாரடைப்பு, முதியவர், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வித்யாசாகர் சிறுகதை, விருது, விருது பெற்ற கதை, vidhyasagar, vidyasagar, vithyasagar, vityasagar\t| 6 பின்னூட்டங்கள்\nகிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி –7)\nPosted on திசெம்பர் 18, 2011\tby வித்யாசாகர்\nஇதற்குமுன்.. அது ஒரு பெரிய வளாகம். அங்கே, வயது கருதி முதுமை கருதி உடனே எழுந்துவர இலகுவாக முன்னாள் உட்கார வைத்திருந்தார்கள் ஜானகிரமானை. தொன்னூரு சதவிகிதத்திற்கும் மேல் வயதில் முதிர்ந்தவர்களே விருது பெற வந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. உலகின் பார்வையில் படத் துடித்த அன்றைய இளைஞர்களின் ரத்தம் சுண்டியபின் விருதுகளெல்லாம் இன்று வெறும் பெயருக்கு … Continue reading →\nPosted in சிறுகதை\t| Tagged எழுத்தாளர்கள், கதை, கதைகள், கவிஞன், சமூக கதை, சர்க்கரை வியாதி, சிறுகதை, தமிழ் கதைகள், நோய், படைப்பாளி, மருத்துவ கதைகள், மாரடைப்பு, முதியவர், மொழி, வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வித்யாசாகர் சிறுகதை, விருது, விருது பெற்ற கதை, vidhyasagar, vidyasagar, vithyasaagar, vithyasagar\t| 6 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/mar/17/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-3115579.html", "date_download": "2019-07-16T12:44:12Z", "digest": "sha1:EUWMJK4HK7HHD62RZ3DRD2XJDMGQGCKC", "length": 7163, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "கிருஷ்ணகிரியில் மருத்துவரிடம் நில மோசடி- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nகிருஷ்ணகிரியில் மருத்துவரிடம் நில மோசடி\nBy DIN | Published on : 17th March 2019 05:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகிருஷ்ணகிரியில் நிலம் வாங்கித் தருவதாகக் கூறி, மருத்துவரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக இருவர் மீது குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.\nகிருஷ்ணகிரி கூட்டுறவு காலனி வெஸ்ட்லிங் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் வெங்கடேஸ்வரன்(44). இவர், கிருஷ்ணகிரி பழையபேட்டையைச் சேர்ந்த வெல்லமண்டி ஜெயகுமார், கீதா ஆகிய இருவரும் மருத்துவரிடம் கிருஷ்ணகிரியில் நிலம் வாங்கி தருவதாகக் கூறி உள்ளனர்.\nஇதையடுத்து ஜெயகுமார், கீதா ஆகியோரிடம் ரூ.1.43 லட்சம், ரூ.8.23 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை வெங்கடேஸ்வரன் அளித்ததாகக் கூறப்படுகிறது. நீண்ட நாள்கள் கடந்த நிலையில், அவர்கள் இருவரும் நிலத்தை கிரயம் செய்து கொடுக்காமல் இழுத்தடித்து வந்தனர். இத்தகைய நிலையில், பணத்தை திருப்பித் தரும்படி வெங்கடேஸ்வரன் கேட்டபோது, அவர்கள் இருவரும், வெங்கடேஸ்வரனை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து வெங்கடேஸ்வரன் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nடாப் 25 பிரியாணி ரகங்கள்... (படங்களுடன்)\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வெள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2015/jun/17/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE-1132912.html", "date_download": "2019-07-16T13:09:35Z", "digest": "sha1:SYJHR2FF3EPXQOBUCYUQTMAG4P3ANQGU", "length": 6321, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "மரத்தில் கார் மோதி 3 பேர் காயம��- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nமரத்தில் கார் மோதி 3 பேர் காயம்\nBy உடன்குடி | Published on : 17th June 2015 12:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுலசேகரன்பட்டினம் அருகே சாலையோர பனைமரத்தில் கார் மோதியதில், அதில் பயணம் செய்த 3 பேர் பலத்த காயமடைந்தனர்.\nகாயல்பட்டினத்தைச் சேர்ந்த சபீர், தனது நண்பர்கள் இருவருடன் திருச்செந்தூரில் இருந்து குலசேகரன்பட்டினம் செல்வதற்காக காரில் வந்துள்ளார். கார் குலசேகரன்பட்டினம் அருகேயுள்ள கல்லாமொழி அருகே வந்தபோது நிலைதடுமாறி சாலையோர பனைமரத்தில் மோதியது. இதில், காரில் வந்த 3 பேரும் பலத்த காயமடைத்தனர்.\nதகவலறிந்து வந்த குலசேகரன்பட்டினம் போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nடாப் 25 பிரியாணி ரகங்கள்... (படங்களுடன்)\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வெள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=2&cid=860", "date_download": "2019-07-16T12:26:12Z", "digest": "sha1:E2RLZ5W54EVJ76Y6FNP2Y3BZBRCKGML2", "length": 24790, "nlines": 73, "source_domain": "www.kalaththil.com", "title": "படுகொலைகளை, போர்க்குற்றங்களை எம்மவர் சிலர் மறைக்க முற்படுவதுபோல் என்னால் மறைக்க முடியாது ! | Genocide,-war-crimes,-I-can-not-hide-as-some-of-us-are-trying-to-hide-! களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nபடுகொலைகளை, போர்க்குற்றங்களை எம்மவர் சிலர் மறைக்க முற்படுவதுபோல் என்னால் மறைக்க முடியாது \nபடுகொலைகளை, போர்க்குற்றங்களை எம்மவர் சிலர் மறைக்க முற்படுவதுபோல் என்னால் மறைக்க முடியாது \nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கவோ சிதைக்கவோ நடவடிக்கைகள் எடுக்கவில்லை. அதன் தலைமைத்துவத்தின் பிழையான நடவடிக்கைகளைச் சுட்டிக் காட்டவே நடவடிக்கைகள் எடுத்து வந்துள்ளேன்.”\nவடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். வாராந்த கேள்விக்கு பதலளித்துள்ள அவர் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் உங்களை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த விருப்பம் இல்லாதது பற்றி எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் கூறியுள்ளார்கள்.\nஅது பற்றி உங்கள் கருத்து என்ன என்ற கேள்வி முதலமைச்சரிடம் எழுப்பப்பட்டது.\nபதிலளித்து பேசிய அவர், “என்மேல் இருக்கும் உருக்கத்தினால், பாசத்தினால், பரிவினால் என்னைக் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற மனோ நிலையில் என் மாணவர் காரணங்களை அடுக்கியுள்ளார்.\nஅதன் முழுத்தாற்பரியத்தையும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். 2013ம் ஆண்டு தேர்தலில் நிற்க முடியாது என்று நான் தொடர்ந்து கூறிய போது என்னை சமாதானப்படுத்தி தேர்தலில் நிற்க வைப்பதற்காகப் பல மாற்று யோசனைகள் முன் வைக்கப்பட்டன.\nஇரண்டு வருடங்களுக்கு மட்டும் நில்லுங்கள் பிறகு இன்னொருவர் ஏற்றுக் கொள்வார் என்று சிலர் கூறினார்கள். ஒரு நண்பர் “உனக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் நாங்கள் தான் இருக்கின்றோமே” என்று கூறிவிட்டு தேர்தல் முடிந்ததும் வெளிநாடு சென்று விட்டார்.\nஇவ்வாறான கூற்றுக்களை சட்டத்தில் Trader’s Puff என்று அழைப்பார்கள். வியாபாரத்திற்கான பசப்பு வார்த்தைகள் போன்றவை அவை. “குடிகாரன் பேச்சு விடிந்தால்ப் போச்சு” என்பது போல் காரியம் முடிந்ததும் அக் கூற்றுக்களுக்கு மதிப்பில்லை.\nதேர்தல் முடிந்த போது அதுவும் 133,000க்கு மேலான மக்கள் வாக்குகள் கிடைத்த பின்னர் எவருமே அதுபற்றிப் பேசவில்லை. முடுக்கி விட்ட இயந்திரப் பொம்மைகள் முடுக்கியவர் முன்மொழிவுகளுக்கு ஏற்ப வடமாகாண சபையில் கூத்தாட்டத்தில் ஈடுபட்ட போது இவ்விடயம் முதன் முதலில் பேசப்பட்டது.\nஅப்பொழுதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் மத்தியில் குடிகொண்டிருந்த சர்வாதிகாரப் போக்கு வெளி வந்திருந்தது. கூட்டமைப்பு கூட்டாகத் தீர்மானங்களை எடுத்ததைக் காண்பது அரிதாக இருந்தது.\nநான் இதுவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கவோ சிதைக்கவோ நடவடிக்கைகள் எடுக்கவில்லை. அதன் தலைமைத்துவத்தின் பிழையான நடவடிக்கைகளைச் சுட்டிக் காட்டவே நடவடிக்கைகள் எடுத்து வந்துள்ளேன்.\nஅரசியலுக்கு வருவேன் என்று நான் நினைத்திருக்கவில்லை. ஆனால் இறை செயலால் நான் அரசியலுக்குள் வந்துவிட்டேன். வந்த பின் எனது மக்களின் பேராதரவும் அன்பும் என்னை நெகிழ வைத்துவிட்டன.\nஇதுவரை என்னால் முடிந்தளவுக்கு செய்யக்கூடியவற்றை செய்துள்ளேன். பல விடயங்களை செய்யமுடியாமல் அதிகார வரையறை, ஆட்சி அமைப்பு முட்டுக்கட்டைகள், குழிபறிப்புக்கள் என்று பல தடைகளை எதிர்கொண்டுள்ளேன்.\nஅதிகாரம் ஓச்சும் கட்சிக்குள்ளேயே இருந்து கொண்டு சிலர் பல விடயங்களை நாம் செய்ய விடவில்லை. ஏன் அடுத்த ஆறு மாதங்களினுள் எமது மக்களிடையே மனமாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கலாமா அடுத்த ஆறு மாதங்களினுள் எமது மக்களிடையே மனமாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கலாமா\nபழைய பாணியில் எமக்கு மீண்டும் கடுமையான எதிர்ப்புக்கள் வெளிப்படுத்தப்படுவன. அடுத்து உள்ளூராட்சி சபைகளிலும் இந்தவாறான நடவடிக்கைகளை எதிர் பார்க்கலாம். இது எங்கள் சுபாவம் போல்த் தெரிகின்றது.\nஎமது மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை, படுகொலைகளை, போர்க்குற்றங்களை எல்லாம் யாருக்கோ உதவி செய்யும் நோக்கில் எம்மவர் சிலர் மறைக்க முற்படுவதுபோல் என்னால் மறைக்க முடியாதிருக்கின்றது.\nஉண்மையை உலகம் உணர வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. அவற்றை வெளிக்கொண்டு வருவதற்கு என்னால் இயலுமானளவு செயற்பட்டிருக்கின்றேன். ஏகோபித்த வடமாகாணசபை இனப்படுகொலைத் தீர்மானம் இதற்கொரு உதாரணம்.\nஎமது மக்களுக்கான குரலாக நீதிவேண்டி பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக தொடர்ந்து குரல் கொடுத்துவருவதுடன், முடிந்தளவு அவர்களின் காயங்களை ஆற்றுப்படுத்துவதற்கான முயற்சிகளைப் பல தடைகளுக்கு மத்தியில் எடுத்து வருகிறேன்.\nஉதாரணமாக, எமக்கான உதவிகளை சிங்கள ஆட்சியாளர்கள் செய்துதர முன்வராமையால் எம் புலம்பெயர் சொந்தங்களிடம் எமக்கான உதவிகளைப் பெற்று போரினால் நலிவுற்றிருக்கும் எம்மக்களின் துயர்களை துடைக்க முதலமைச்சர் நிதியம் ஒன்றுக்கான ஒப்புதலைத் தரும்படி 4 வருடங்களாக வேண்டி நிற்கிறோம்.\nமாகாண சபையின் ஆயுட்காலமும் முடிவுக்கு வருகிறது. ஆனால் இன்று வரை அதற்கான ஒப்புதல் அளிக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தில் செயற்படும் எமது எந்த தமிழ்த் தலைவராவது இதனை வலியுறுத்தி இருக்கின்றார்களா\nபோரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றுங் கிடைக்காது போனாலும் பரவாயில்லை தனியொருவனுக்குப் பெயர் வந்து விடக்கூடாது என்ற மனோபாவத்தின் வெளிப்பாட்டை நான் அவதானிக்கின்றேன்.\nஇணைந்த வடக்கு – கிழக்கில் சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வு என்ற எமது தீர்வுக் கோரிக்கையை இல்லாமல் செய்து தமிழ் தேசிய கோட்பாட்டைச் சிதைக்குந் திட்டமிட்ட நடவடிக்கைகளை எதிர்க்கும் நிலைக்கு நான் கடந்த 4 வருடங்களில் தள்ளப்பட்டிருந்தேன்.\nஇவ்வாறான சிதைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக என்னால் முடிந்தளவுக்குச் செயற்பட்டு “இணைந்த வடக்கு கிழக்கில் சுயநிர்ணய உரிமை” என்ற அரசியல் கருத்து வினைப்பாட்டை சர்வதேச சமூகம், இலங்கை மத்திய அரசு மற்றும் எமது மக்கள் மத்தியில் மீள நிலைநிறுத்தியுள்ளேன்.\nஎவர் முதலமைச்சர் பதவிக்கு வந்தாலும் இவற்றைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அவர்கள் சுயநலமொன்றே குறிக்கோளாக வைத்திருப்பின் எமது போராட்டம் பிசு பிசுத்துப் போய்விடும். ஆலைகளுக்கும் சாலை களுக்கும் ஆசைப்பட்டு அடிப்படை உரிமைகளைத் தவறவிட்டு விடுவோம்.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இதுவே எனது பிரார்த்தனை. எமது மக்களுக்கு நாம் செய்யவேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. தற்போது பொருளாதார ரீதியாகப் பல செயற்திட்டங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளேன்.\nநான் அடுத்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பெருவாரியான மக்கள் விரும்புவதை நான் அறிவேன். நான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களிடம் இருந்து இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது.\nஎனது பயணம் தொடரவேண்டும் என்பது அவன் சித்தமும் மக்கள் விருப்பமும் போலும். இந்தப் பின்னணியில் நான் என்ன செய்ய மக்கள் கருத்தும் மகேஸ்வரனின் கருத்துக்களுமே முக்கியம்.\nகட்சிகளின் அனுமதி பெறாத கரவான கருத்துக்களைக் கொண்டோரின் கருத்துக்களைக் கேட்டுக் கலவரம் கொள்ளத் தேவையில்லை ஜீ.ஜீ பொன்னம்பலம் அவர்கள் இரத்தினபுரி கிரிமினல் வழக்கொன்றில் ஆஜராகி குற்றம் சாட்டப்ப���்டவரை அவர் விடுவித்துக் கொடுத்தார்.\nஉடனே விடுதலையான அந்த நபர் ஜீ.ஜீயிடம் சென்று “சேர்” இனி எந்த வழக்கு வந்தாலும் உங்களிடமே நான் அதைக் கொண்டு வருவேன்” என்று மகிழ்ச்சியாகக் கூறினார். ஜீ.ஜீக்கு இது பிடிக்கவில்லை.\n எனக்கு நீ வழக்கு கொண்டு வருவாயோ எடே வழக்குகள் என்னைத் தேடி வருமடா தேடி வரும்” என்றார். ஆகவே பதவிகள் வருவதாக இருந்தால் அவை தேடி வருவன. உள்ளூராட்சியில் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு என்னையே காரணம் காட்டுகின்றார்கள்.\nசிலர் தம்மைத் தாமே கண்ணாடியில் பார்த்துக் காரணங்களைக் கண்டு பிடிக்காமல் என்னை வைகின்றார்கள்.\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியிடம் இருந்து எனக்கு அழைப்பு வரக் கூடிய சாத்தியம் இல்லை. எனவே மக்கள் நன்மை கருதி கொள்கை ரீதியாக எம்முடன் உடன்படும் வேறு ஒரு கட்சிக்கூடாகத் தேர்தலில் நிற்கலாம்.\nஆனால் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையிலும் மூலோபாய ரீதியாகவும் நடைமுறை அடிப்படையிலும் அவ்வாறு நிற்பதால் பல பிரச்சினைகள் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன.\nபுதிய கட்சி ஒன்றை தொடங்குமாறு பலரும் ஆலோசனை வழங்கி வருகின்றார்கள். கொள்கை ரீதியாக உடன்படும் அனைவருடனும் கூட்டணி அமைத்துப் போட்டியிடலாம் என்கின்றார்கள். அதற்குரிய காலம் கனிந்து விட்டதோ நான் அறியேன்.\nஎமது அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான பயணப்பாதையைத் தனிநபர்கள் தீர்மானிக்காமல் அறிவு ஜீவிகளின் பங்களிப்புடன் ஒரு நிறுவன மயப்படுத்தப்பட்ட அரசியல் செயற்பாட்டை இதுவரை காலமும் முன்னெடுத்திருப்போமானால் எம்மிடையே பிளவுகள் ஏற்பட்டிருந்திருக்காது, தெற்கில் எவர் வரப்போகின்றார் என்ன நடக்கபோகின்றது என்ற மனக்கிலேசங்களுக்கு உள்ளாக வேண்டியிருந்திருக்காது.\nநாம் தொடர்ந்தும் ஏமாற்றப்படும் இனமாக இருக்கவேண்டி வந்திருக்காது. எமது பிரதேசங்கள் தொடர்ந்தும் திட்டமிட்ட குடியேற்றங்களால் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்காது.\nதிட்டங்களுக்கு ஏற்ப நிறுவனமயப்படுத்தப்பட்ட மற்றும் ஒழுக்கம் சார்ந்த ஒரு அரசியலை மேற்கொண்டு எமது அபிலாஷைகளை வென்றெடுக்க சிவில் சமூகத்தினர், ஊடகவியலாளர்கள், சமூகவியலாளர்கள், புத்திஜீவிகள், மகளிர், இளைஞர் யுவதிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டும்.” அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/20495-indha-naal-ungalukku-eppadi.html", "date_download": "2019-07-16T12:42:17Z", "digest": "sha1:LRSPHZZDJICLYHW4TYCNAHJAINQMNTXG", "length": 10889, "nlines": 116, "source_domain": "www.kamadenu.in", "title": "தமிழகத்தில்தான் அதிகம்; 15 நாட்களில் இதுவரை ரூ.540 கோடிக்கு பணம், இலவசப் பொருட்கள் பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல் | தமிழகத்தில்தான் அதிகம்; 15 நாட்களில் இதுவரை ரூ.540 கோடிக்கு பணம், இலவசப் பொருட்கள் பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்", "raw_content": "\nதமிழகத்தில்தான் அதிகம்; 15 நாட்களில் இதுவரை ரூ.540 கோடிக்கு பணம், இலவசப் பொருட்கள் பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்\nமேஷம் : தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது அவசியம். வீட்டிலும், வெளியிலும் மற்றவரை அனுசரித்துச் செல்லுங்கள். எல்லாவற்றுக்கும் அடுத்தவரைக் குறை கூறாதீர்கள்.\nரிஷபம் : குடும்பத்தினரிடம் கோபத்தைக் காட்டாதீர்கள். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திடுவது, ஜாமீன் தருவது வேண்டாம். இடையூறுகள், தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள்.\nமிதுனம் : கணவன் மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் ���ட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும்.\nகடகம் : சிந்தனைத் திறன் பெருகும். உடன் பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். பழைய பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். திருமண முயற்சி கைகூடும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.\nசிம்மம் : தடைபட்ட வேலைகளை விரைவாக முடிப்பீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வீடு, வாகனத்தை சரிசெய்வீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் நாட்டம் அதிகரிக்கும்.\nகன்னி : தாழ்வு மனப்பான்மைக்கு இடம் தராமல் நம்பிக்கையுடன் செயல்படுங்கள். அடுத்தவர் மனம் புண்படும்படி பேசாதீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடவேண்டாம்.\nதுலாம் : உங்கள் நிர்வாகத் திறமை வெளிப்படும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.\nவிருச்சிகம் : குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள்.\nதனுசு : பிள்ளைகளின் திறமைகளைக் கண்டறிந்து உற்சாகப்படுத்துவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனை நிறைவேறும். நட்பு வட்டம் விரிவடையும். காரியத்தில் நிதானம் தேவை.\nமகரம் : குடும்பத்தினரின் தேவை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். தாய் வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்பீர்கள். பேச்சில் பொறுமை தேவை.\nகும்பம் : திட்டவட்டமாக செயல்பட்டு முக்கிய முடிவு எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வாகன வசதி பெருகும். சொத்துப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.\nமீனம் : புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். பழைய பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். பழைய சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள்.\nதிமுக கூட்டணி எம்.பி.க்கள் இதுவரை சாதித்தது என்ன- தொண்டர்களுக்கு ஸ்டாலின் விரிவான கடிதம்\nகுக்கர் சின்னம் கிடைக்காததால்தான் மக்களவைத் தேர்தலில் பின்னுக்கு தள்ளப்பட்டோம்: டிடிவி தினகரன்\nவேலூர் மக்களவைத் தேர்தலில் அமமுக போட்டியிடாதது எதனால்\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா திடீர் விலகல்: அடுத்தடுத்து தலைவர்கள் ராஜினாமா\nவேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக மீண்டும் கதிர் ஆனந்த் அறிவிப்பு\nசிலருக்கு மட்டும்தான் துணிச்சல் இருக்கும்; நீங்கள் செய்துவிட்டீர்கள் ராகுல்: பிரியங்கா காந்தி கருத்து\nதமிழகத்தில்தான் அதிகம்; 15 நாட்களில் இதுவரை ரூ.540 கோடிக்கு பணம், இலவசப் பொருட்கள் பறிமுதல்: தேர்தல் ஆணையம் தகவல்\nஆண்களுக்காக 8: கமல், சூர்யா, விஷால் இன்னும் பிற நடிகர்களுக்கு..\n'அக்னி தேவி' பிரச்சினை: பாபி சிம்ஹா ஒத்துழைக்க மறுப்பு - நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் ஆலோசனை\n225% கல்விக் கட்டணத்தை உயர்த்திய புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம்: மாணவர்கள் முற்றுகைப் போராட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/kanimozhi-contest-in-thoothukudi/", "date_download": "2019-07-16T12:44:42Z", "digest": "sha1:66LNVYIYQM7ZF6REH6NCCGQFI5ALZWIV", "length": 12886, "nlines": 170, "source_domain": "www.sathiyam.tv", "title": "தூத்துக்குடியில் களமிறங்கும் கனிமொழி.., நாளை விருப்ப மனு தாக்கல் - Sathiyam TV", "raw_content": "\nமீண்டும் மருத்துவ மாணவியாக மாறிய நயன்தாரா\nதமிழுக்கு வெற்றி – தமிழக எம்.பி.க்களின் குரலுக்கு கிடைத்தது பலன்\n“பொன்மகள் வந்தாள்” “குரு சிஷ்யர்களுடன்” களமிறங்கும் ஜோ\nஏலியன் ஏன்ட் நோய் பற்றி தெரியுமா.. சொல் பேச்சை கை கேட்காது\nபட்ஜெட் 2019-20 – ஒரே நாடு ஒரே மின்கட்டமைப்பு என்றால் என்ன..\nஒரு டிஎம்சி என்றால் என்ன \n வாசகர்கள் பொழிந்த கவிதை மழை..\nராகவா லாரன்சை நம்பி சென்னை வந்த லட்சுமி ரயில் நிலையத்தில் தூங்கும் சோகம்\nதேனோடு இந்த பொருளை சாப்பிட்டால் விஷமா.. எந்தெந்த உணவுகளுடன் எதை சேர்க்கக்கூடாது.. எந்தெந்த உணவுகளுடன் எதை சேர்க்கக்கூடாது..\nநீட் தேர்வு பற்றி நடிகர் சூர்யா ஆவேச பேச்சு\nமீண்டும் மருத்துவ மாணவியாக மாறிய நயன்தாரா\n“பொன்மகள் வந்தாள்” “குரு சிஷ்யர்களுடன்” களமிறங்கும் ஜோ\nநேர்கொண்ட பார்வையின் செம அப்டேட் படக்குழுவால் உச்சபட்ச சந்தோசத்தில் ரசிகர்கள்\nதமிழுக்கு வெற்றி – தமிழக எம்.பி.க்களின் குரலுக்கு கிடைத்தது பலன்\nசென்ட்ரலில் கடத்தப்பட்ட சிறுவன் திருப்போரூரில் மீட்பு\nஅவரின் சீருடையை நான்…இறந்த விமானியின் மனைவி உருக்கம்\nHome Tamil News Tamilnadu தூத்துக்குடியில் களமிறங்கும் கனிமொழி.., நாளை விருப்ப மனு தாக்கல்\nதூத்துக்குடியில் களமிறங்கும் கனிமொழி.., நாளை விருப்ப மனு தாக்கல்\nநாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் பா.ஜ.க., பா.ம.க., புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் கூட்டணி ஏற்பட்டு உள்ளது. தே.மு.தி.க. வையும், த.மா.கா.வையும் கூட்டணியில் சேர்க்க அ.தி.மு.க. முயற்சி எடுத்து வருகிறது.\nஅதேசமயம் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை அங்கம் வகிக்கின்றன. இதில் புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டு உள்ளது.\nஇந்நிலையில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி நாளை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு அளிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதுவரை தேர்தலை சந்திக்காமல், மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த கனிமொழி, இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.\nமத்தியில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால், மத்திய மந்திரி பதவியை கனிமொழிக்கு கேட்டு பெறவும் தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nதூத்துக்குடி தொகுதியில் கனிமொழி வேட்பு மனு\nமீண்டும் மருத்துவ மாணவியாக மாறிய நயன்தாரா\nதமிழுக்கு வெற்றி – தமிழக எம்.பி.க்களின் குரலுக்கு கிடைத்தது பலன்\nசென்ட்ரலில் கடத்தப்பட்ட சிறுவன் திருப்போரூரில் மீட்பு\n“பொன்மகள் வந்தாள்” “குரு சிஷ்யர்களுடன்” களமிறங்கும் ஜோ\nசமூக வலைத்தளத்தில் வைரலாகும் #SareeTwitter\nமீண்டும் மருத்துவ மாணவியாக மாறிய நயன்தாரா\nதமிழுக்கு வெற்றி – தமிழக எம்.பி.க்களின் குரலுக்கு கிடைத்தது பலன்\nசென்ட்ரலில் கடத்தப்பட்ட சிறுவன் திருப்போரூரில் மீட்பு\nதமிழுக்கு வெற்றி – தமிழக எம்.பி.க்களின் குரலுக்கு கிடைத்தது பலன்\n“பொன்மகள் வந்தாள்” “குரு சிஷ்யர்களுடன்” களமிறங்கும் ஜோ\nசமூக வலைத்தளத்தில் வைரல��கும் #SareeTwitter\nஅவரின் சீருடையை நான்…இறந்த விமானியின் மனைவி உருக்கம்\nமும்பையில் 4 மாடி கட்டடம் இடிந்து கோர விபத்து\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nமீண்டும் மருத்துவ மாணவியாக மாறிய நயன்தாரா\nதமிழுக்கு வெற்றி – தமிழக எம்.பி.க்களின் குரலுக்கு கிடைத்தது பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-16T12:33:10Z", "digest": "sha1:XIHIWSX43MGNCTO3SV24FIERXJOKIKTH", "length": 5459, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பண்டிகை காலம் | Virakesari.lk", "raw_content": "\nகோத்தபாய நாடு திரும்பியதும் முக்கிய தீர்மானங்கள் - செஹான்\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\nவெற்றி கிண்ணத்துடன் இங்கிலாந்து பிரதமரை சந்தித்த கிரிக்கெட் வீரர்கள்\nஐ.சி.சி. பட்டியலில் இங்கிலாந்து முதலிடம் ; இலங்கை எட்டாமிடம்\n3 வருடத்தில் அரசியல் தீர்வு என்பது அரசு கூறும் அரசியல் வாக்குறுதியே ; டக்ளஸ்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nதேசிய தௌஹீத் ஜமாஅத்தின் கொழும்பு மாவட்ட தலைவருக்கு பிணை\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: பண்டிகை காலம்\n\"பண்டிகை காலத்‍தை முன்னிட்டு எரிபொருள் விலையில் மாற்றமில்லை\"\nபண்டிகை காலத்தை முன்னிட்டு மக்களின் நலன் கருதி இம் மாதம் எரிப்பொருள் விலையில் எவ்வித விலை அதிகரிப்பையும் மெற்கொள்ளாதிருக...\nநிறைகுறைந்த பாண் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் விசனம்\nகல்முனை பகுதியில் உள்ள பேக்கரி மற்றும் ஹோட்டலொன்றில் நிறை குறைந்த பாண் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவி...\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\nஐ.சி.சி. பட்டியலில் இங்கிலாந்து முதலிடம் ; இலங்கை எட்டாமிடம்\n\"ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி\"\nஹெரோயின், வோக்கி டாக்கி, பணத்துடன் ஐவர் கைது\nநான்கு மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ7luty", "date_download": "2019-07-16T12:29:08Z", "digest": "sha1:MXSS2ORWIGM3V3IYQURU2YTUDVCF34NE", "length": 6753, "nlines": 121, "source_domain": "tamildigitallibrary.in", "title": "சாஸனத் தமிழ்க்கவிசரிதம்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nஆசிரியர் : இராகவையங்கார், மு., 1878-1960\nகுறிச் சொற்கள் : தமிழ்நாடு , பழமை , உயிர் , புலவர் , சாஸனம் , மொழி\nஅரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-12-15-18-47-28/", "date_download": "2019-07-16T12:31:28Z", "digest": "sha1:D62G3XVYTAEL7RG2W5LMQEIOQ4NU7TZW", "length": 7603, "nlines": 91, "source_domain": "tamilthamarai.com", "title": "ப.சிதம்பரம்: பதவி விலகக் கோரி பாஜக அமளி |", "raw_content": "\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இல்லை\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” பிரதமர் மோடி\nப.சிதம்பரம்: பதவி விலகக் கோரி பாஜக அமளி\nமத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஒரு பெரிய ஹோட்டல் அதிபருக்கு எதிரான 3 வழக்குகளை வாபஸ் பெறுமாறு டெல்லி போலீசாரை வற்புறுத்தினார் என்று குற்றம் சாட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.\nஆங்கில நாளிதழ் ஒன்றில் ப. சிதம்பரம், சுனைர் ஹோட்டல்களின் அதிபர் எஸ்.பி. குப்தாவுக்கு எதிரான 3 வழக்குகளை வாபஸ்\nபெறுமாறு டெல்லி போலீசாரை வற்புற���த்தினார் என்றும், அவரது தலையீட்டின்பேரில் வழக்குகள் வாபஸ் செய்யப்பட்டன என்றும் செய்தி வெளியானது. ப.சிதம்பரம் 1999-2003ம் ஆண்டு வரை எஸ்.பி. குப்தாவுக்கு வழக்கறிஞராக இருந்துள்ளார்.\nஇந்த செய்தியைப் படித்த எதிர்கட்சிகள் இன்று நாடாளுமன்றம் கூடியதும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த ப. சிதம்பரம் பதவி விலகக் கோரி அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.\nடெல்லி ஜல்லிக்கட்டு உரிமைமீட்பு இயக்கத்தினர்…\nஅனைத்தும் சரியான வழிகளில் சென்று கொண்டிருகிறது\nகாங்கிரஸ் ஆதரவு பொய் செய்தி\nகார்த்தி சிதம்பரம் ஒரு பார்வை\nஅனந்த்குமார் பேசியது அரசின் கருத்தல்ல\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இ� ...\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” ப� ...\nமாற்றுத்திறனாளி உதவியாளர்களுக்கு மாத� ...\nகர்நாடக அரசியல் குழப்பத்துக்கு ராகுல� ...\nபெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று ...\nஇதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, ...\nவயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2014/07/03/", "date_download": "2019-07-16T13:11:32Z", "digest": "sha1:F2N3BSG56BIJ32V4RSJW52KVLMFWQHUO", "length": 6287, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2014 July 03Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nபிரபல நடிகையை ஓட்டலில் புகைப்படம் எடுத்த பத்திரிகையாளர் கைது.\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்: தல வரலாறு\nஅகத்தியர் வாழ்க்கை வரலாறு. 4வது பாகம்.\nஎனக்கு தடைவிதிக்க யாருக்கும் உரிமை இல்லை. அஞ்சலி அதிரடி\n20 வயது இளம்பெண் வயிற்றில் பேனா. எக்ஸ்ரேவை பார்த்து டாக்டர்கள் அதிர்ச்சி.\nகேரள ஆளுனரை டிஸ்மிஸ் செய்ய முடிவு\nமும்பை பங்குச்சந்தை திடீர் முடக்கம். சதி வேலை காரணமா\nஇப்படி மரங்களை வெட்டினால் மழை எப்படி பெய்யும்\nகேன் குடிநீரை வாங்குவதற்கு முன் கவனிக்க வேண்டிய அம்சங்கள். ஒரு சிறப்புப்பார்வை\nThursday, July 3, 2014 11:28 am சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் 0 419\nசென்னை போரூர் அருகே கட்டிட விபத்து. பலி எண்ணிக்கை 53ஆக உயர்வு.\nஇந்திய கிரிக்கெட் அணியில் மாபெரும் களையெடுப்பு\nJuly 16, 2019 கிரிக்கெட்\nகுழாய் மூலம் கள்ளச்சாராயம்: கண்டுகொள்ளாத போலீஸ் அடித்து விரட்டிய பொதுமக்கள்\nதமிழில் தபால்துறை தேர்வு: தலைவர்கள் கருத்து\nரஜினி அரசியல்: கே.எஸ்.அழகிரிக்கு பொன்ராதாகிருஷ்ணன் கண்டனம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/today-double-treat-for-nayanthara-fans/", "date_download": "2019-07-16T13:11:27Z", "digest": "sha1:URNLECA5XBRUNRXHKH36D6MXK3PKQWG3", "length": 8167, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Today double treat for Nayanthara fans | Chennai Today News", "raw_content": "\nநயன்தாரா ரசிகர்களுக்கு இன்று டபுள் விருந்து\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nகுழாய் மூலம் கள்ளச்சாராயம்: கண்டுகொள்ளாத போலீஸ் அடித்து விரட்டிய பொதுமக்கள்\nதமிழில் தபால்துறை தேர்வு: தலைவர்கள் கருத்து\nரஜினி அரசியல்: கே.எஸ்.அழகிரிக்கு பொன்ராதாகிருஷ்ணன் கண்டனம்\nஞாயிறு அன்று நடந்த தபால்துறை தேர்வு ரத்து\nநயன்தாரா ரசிகர்களுக்கு இன்று டபுள் விருந்து\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த பல வருடங்களாக கோலிவுட் திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக இருந்து வருகிறார். இளம் நடிகைகளுக்கு போட்டியாக அவர் தற்போது பிசியாக நடித்து வரும் நிலையில் இன்று அவரது இரண்டு படங்களின் புரமோஷன்களும் ஒருசில மணி நேர இடைவெளியில் வெளிவரவுள்ளது.\nநயன்தாரா நடித்து வரும் ‘இமைக்கா நொடிகள்’ மற்றும் ‘கோலமாவு கோகிலா’ ஆகிய இரண்டு படங்களின் புரமோஷன்கள் இன்று தொடங்கவுள்ளது. அதாவது இன்று மாலை 5 மணிக்கு ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் இடம்பெற்ற ‘விளம்பர இடைவெளி’ என்ற பாடல் வெளியாகவுள்ளது. இந்த பாடலை இந்த படத்தின் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி கம்போஸ் செய்துள்ளார்.\nஅதேபோல் இன்று மாலை 7 மணிக்கு நயன்தாரா நடித்து வரும் இன்னொரு படமான ‘கோலமாவு கோகிலா’ படத்தின் ஃபர்ஸ்லுக் மற்றும் மோஷன் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஒரே நாளில் நயன்தாராவின் 2 படங்களின் புரமோஷன்கள் வெளியாகவுள்ளதால் அவரது ரசிகர்களுக்கு இன்று டபுள் விருந்து என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலக ஜிம்னாஸ்டிக் போட்டி: இந்தியாவின் அருணாரெட்டிக்கு வெண்கலம்\nகமல் கட்சியை ஆரம்ப நிலையிலேயே அழிப்போம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n‘மிஸ்டர் லோக்கல்’ ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு\nMr.லோக்கல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n‘கே – 13’ படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்ட பிரபல நடிகர் \nகாஞ்சனா 3′ படத்தின் மோஷன் போஸ்டர் எப்போது \nஇந்திய கிரிக்கெட் அணியில் மாபெரும் களையெடுப்பு\nJuly 16, 2019 கிரிக்கெட்\nகுழாய் மூலம் கள்ளச்சாராயம்: கண்டுகொள்ளாத போலீஸ் அடித்து விரட்டிய பொதுமக்கள்\nதமிழில் தபால்துறை தேர்வு: தலைவர்கள் கருத்து\nரஜினி அரசியல்: கே.எஸ்.அழகிரிக்கு பொன்ராதாகிருஷ்ணன் கண்டனம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=4404", "date_download": "2019-07-16T12:31:45Z", "digest": "sha1:BUOUE6WZGWOQ43UZKHXVKXR2I56VFTWH", "length": 12055, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "வைரலான க்யூட் குட்டி பா�", "raw_content": "\nவைரலான க்யூட் குட்டி பாப்பா\nதந்தையர் தினத்தில் தனது அப்பாவுக்கு வாங்கியிருக்கும் கிஃப்ட் குறித்து குட்டி பாப்பா கூறும் வீடியோ வைரலாகியுள்ளது. தனது அப்பாவுக்கு தான் கொடுக்க இருக்கும் பரிசு பிடிக்குமா என்றும் அந்த குட்டிப்பாப்பா குழப்பத்துடன் பேசுவதை ஏராளமானோர் ரசித்து வருகின்றனர்.\nதந்தையர் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தந்தையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.\nமேற்கத்திய நாடுகளில் தந்தையர் தினம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அன்புக்குரிய அப்பாவுக்கு என்ன பரிசளிப்பது என ஷாப்பிங் செய்வது அப்பிள்ளைகளின் பெரும் குழப்பமாக உள்ளது.\nஇந்நிலையில் அமெரிக்காவில் ஒரு குட்டி பாப்பா ஒன்று தனது அப்பாவுக்கு தந்தையர் தினமான இன்று பரிசளிக்க வாங்கியுள்ள கிப்ட் குறித்து அவ்வளவு அழகாக விளக்கியுள்ளது. கூடவே தான் வாங்கியிருக்கும் கிப்ட் தனது அப்பாவுக்கு பிடிக்குமா என்ற குழப்பதையும் முக பாவனைகளுடன் அந்த குட்டி பாப்பா வெளிப்படுத்தியிருக்கிறது.\nஏரியா 51க்��ுள் நுழைந்தால் அவ்வளவுதான்:...\n”ஏரியா 51க்குள் அத்துமீறி நுழைய முயன்றால் அமெரிக்க இராணுவத்தின்......Read More\nசொல்லிவிட்டா என்னை நீக்கினார்கள் – தோனி...\nகடந்த சில நாட்களாக இந்திய கிரிக்கெட் வீரரும் முன்னாள் கேப்டனுமான......Read More\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசியாக வந்து இணைந்து கொண்ட மீராமிதுன்,......Read More\nமஹிந்த ராஜபக்ஷவிற்கும் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் தமிழ் மக்களின்......Read More\nமகா சங்கத்தினரை அவமதித்தவர்கள் மன்னிப்பு...\nமகா சங்கத்தினரை அவமதித்தவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்க்......Read More\nசாய்ந்தமருதில் வீடு தீக்கிரை : உடமைகள்...\nசாய்ந்தமருதில் வீடு தீக்கிரை : உடமைகள் எரிந்து நாசம் \nசாய்ந்தமருதில் வீடு தீக்கிரை :...\nசாய்ந்தமருதில் வீடு தீக்கிரை : உடமைகள் எரிந்து நாசம் \nமூன்று வருடத்தில் அரசியல் தீர்வு...\nமூன்று வருடத்தில் அரசியல் தீர்வு கிடைக்கும் என்று தென்னிலங்கை அரசு......Read More\nதிருகோணமலை கன்னியாவில் இன்று நடைபெறும் போராட்டத்துக்கு யாழ்ப்பாணம்......Read More\n30 ஆயிரம் ஏக்கர் நிலம் பறிமுதல் -...\nமன்னார் மாவட்டத்தில் படையினரிற்கு அப்பால் வனஜீவராசிகள் திணைக்களம்......Read More\nவவுனியா ஓமந்தை இராணுவச் சோதனை நிலையத்திற்கும் விடுதலைப்புலிகளின்......Read More\n290 டெட்டனேட்டர்கள் மீட்பு நால்வர்...\nபிலியந்தலை- ஹெடிகம பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த......Read More\nசுற்றுலா வந்த வாகனத்தில் கஞ்சா:...\nவடதமிழீழம்: வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலாவுக்கு வந்த......Read More\nபோலி ஆவணங்கள் சமர்ப்பித்து 41 பேர்...\nவடக்கு மாகாணப் பாடசாலைகளில் பணியாற்றியதாக கூறி நிரந்தர நியமனம் பெற்ற......Read More\nயாழ். சுன்னாகம் தபால் நிலைய புதிய...\nயாழ். சுன்னாகம் தபால் நிலைய புதிய கட்டிடத்திற்கான அத்திரபாரக் கல்......Read More\nமுல்லைத்தீவு கடலில் அதிகரித்து செல்லும் சட்டவிரோ கடற்தொழில்......Read More\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேலி, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினி��ின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/12099-1000-kg-explosives-seized-in-kanyakumari.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-16T12:51:38Z", "digest": "sha1:ZL2MKH7ACEAQGNHSHVRRMZJQUSNEJP3A", "length": 8800, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கன்னியாகுமரியில் ஆயிரம் கிலோ வெடிமருந்துகள் பறிமுதல் | 1000 kg explosives seized in Kanyakumari", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு\nஅறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா\nதனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி\nகன்னியாகுமரியில் ஆயிரம் கிலோ வெடிமருந்துகள் பறிமுதல்\nகன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் வெடிமருந்து ஏற்றிச்சென்ற சரக்கு வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.\nசிவகாசியில் இருந்து கேரள மாநிலம் நெடுங்காடு மீன்முட்டி பகுதிக்கு வெடிமருந்துகள் எடுத்து செல்லப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. அலுமினியம் பொடி, சல்பர் நைட்ரேட், சாண்டியம் நைட்ரோ போன��ற வெடிமருந்துகள் மொத்தம் ஆயிரம் கிலோ வரை இருந்ததால், காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவெடிமருந்துகளுக்கான ஆவணங்கள் முறையாக இருப்பினும், சந்தேகத்தின் அடிப்படையில் களியக்காவிளை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமுல்லைப்பெரியாறு அணையில் நீர் திறப்பு குறைப்பு\nகாஞ்சிபுரத்தில் 200 அடி பள்‌ளத்தில் விழுந்த லாரி..ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாம்புகள் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும் இன்று உலக பாம்புகள் தினம்\nஇன்று பகுதி நேர சந்திர கிரகணம்\n - கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்கள்\nராஜகோபாலின் உடல் கவலைக்கிடம் - தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவதில் சிக்கல்\nஜனாதிபதி போல அத்தி வரதரை தரிசித்த ‘பிரபல ரவுடி’ - வி.வி.ஐ.பி பாஸ் கிடைத்து எப்படி \n''வயசானால் இப்படித்தான்'' - இந்திய கிரிக்கெட் வீரர்களின் வைரல் புகைப்படம்\nகிராமப்புற வங்கிகளை தனியார் மயமாக்கும் திட்டமில்லை - ரவிக்குமார் கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்\nமும்பையில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து - பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nஐசிசி இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்து அளித்திருக்க வேண்டும் - நியூ. பயிற்சியாளர்\n‘நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது’ : உள்துறை அமைச்சகம்\nதபால் தேர்வு ரத்து: தமிழில் நடைபெறும் என அறிவிப்பு \nநடிகைக்கு ட்விட்டரில் தொடர்ந்து தொல்லை: ’ஃபேக் ஐடி’ இளைஞர் கைது\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியார் படம் - சபாநாயகர்\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து 50 ஆண்டுகள் - ‘அப்போலோ 11’ அதிசயம்\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - முதல்வர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுல்லைப்பெரியாறு அணையில் நீர் திறப்பு குறைப்பு\nகாஞ்சிபுரத்தில் 200 அடி பள்‌ளத்தில் விழுந்த லாரி..ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/60434-9-indian-origin-people-missing-after-mosque-shootings.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-16T12:34:49Z", "digest": "sha1:3RCLNDEIXFK23CTFYS5JR2XSX2QKWRL5", "length": 16161, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நியூசி.துப்பாக்கிச் சூட்டில் 9 இந்தியர்கள் மாயம்: ஐதராபாத்தைச் சேர்ந்தவர் படுகாயம்! | 9 Indian-Origin People Missing After Mosque Shootings", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு\nஅறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா\nதனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி\nநியூசி.துப்பாக்கிச் சூட்டில் 9 இந்தியர்கள் மாயம்: ஐதராபாத்தைச் சேர்ந்தவர் படுகாயம்\nநியூசிலாந்து நாட்டில் 2 மசூதிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இந்தியாவை சேர்ந்த 9 பேரை காணவில்லை. தெலங்கானாவைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார். ஐதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் மாயமாகியுள்ளார்.\nநியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் நகரில் 2 மசூதிகளில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 49 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அந்த நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்ட்சர்ச் நகரின் அல் நூர் மசூதியில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் தொழுகை நடைபெற்றுக் கொண் டிருந்தது. ஏராளமானோர் தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒருவன் துப்பாக்கியால் தொழுகையில் ஈடுபட்டவர்க ளை நோக்கி சரமாரியாகச் சுட்டான். இதில் பலர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர்.\nஇந்தத் துப்பாக்கிச்சூட்டை நடத்தியவன் அதைச் சமூக வலைத்தளத்தில் நேரலையாக ஒளிபரப்பினான். இது பரபரப்பை ஏற்படுத்தியது.\nதுப்பாக்கிச்சூடு நடந்து கொண்டிருந்தபோது, பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் அங்கு தொழுகை நடத்த சென்றனர். அவர்கள் துப்பாக்கிச்சூடு நடந்துக் கொண்டிருப்பதை அறிந்து அதிர்ஷ்ட��சமாகத் தப்பினர். அடுத்த சில நிமிடங்களில் மற்றொரு இடத்தில் இருந்த லின் உட் மஸ்ஜித் மசூதியிலும் துப்பாக்கிச் சூடு நடந்தது. அதிலும் பலர் சிக்கி உயிரிழந்தனர்.\nஇந்த மசூதிகளில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 49 பேர் உயிரிழந்தனர். படுகாயமடை ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்தத் துப்பாக்கிச்சூட்டை நடத்தியது ஆஸ்திரேலியாவை சேர்ந்தவன் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஇந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 9 இந்தியர்களை காணவில்லை என்று நியூசிலாந்துக்கான இந்திய தூதரக அதிகாரி சஞ்சீவ் கோலி தெரி வித்துள்ளார். இதில் 2 பேர் உயிரிழந்து விட்டனர் என்றும் ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத் தில் ஐதராபாத்தை சேர்ந்த அகமது இக்பால் ஜஹாங்கீர் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதுபற்றி ஜஹாங்கீரின் சகோதரர் முகமது குர்ஷித் கூறும்போது, ’’ஜஹாங்கீர் கடந்த 12 வருடமாக நியூசிலாந்தில் ரெஸ்டாரன்ட் நடத்தி வரு கிறார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் துப்பாக்கிச்சூடு நடந்த அல் நூர் மசூதியில் தொழுகை நடத்த செல்வார். நேற்றும் சென்றுள்ளார். அப் போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அவர் நண்பர்கள் 2 பேர் துப்பாக்கிச் சூட்டில் இறந்துவிட்டனர். என் சகோதரர் உயிருக்குப் போராடிக் கொண் டிருக்கிறார். அங்கு மேலும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்ற விவரம் எதுவும் தெரியவில்லை. ஜஹாங்கீருக்கு மனைவியும் மூன்று மற் றும் ஐந்து வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளன. கடந்த ஏழு மாதத்துக்கு முன் அவர் ஊருக்கு வந்திருந்தார்’ என்றார். குர்ஷித் குடும்பத்தினர் நியூசிலாந்து செல்ல உடனடி விசாவை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.\nஇதே போல, ஐதராபாத்தை சேர்ந்த மென்பொறியாளர் பர்ஹஜ் அஷான் (வயது 31) என்பவர் மாயமாகியுள்ளார். துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த மசூதி அருகிலேயே வசித்து வந்த பர்ஹஜ், தொழுகைக்குச் சென்றார். பின் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இவருக்கு 3 வயதில் மக ளும் ஆறு மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.\nஇந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி ஐதராபாத்தில் உள்ள பர்ஹஜின் தந்தை முகமது சையூதிதினிடம் நியூசிலாந்தில் இருந்து அவர் மனைவி போனில் நேற்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்களுக்கு இந்தச் சம்பவம் தெரிய வந்துள்ளது. அவர் குடும்பத்தினர், உடனடியாக நியூசி லாந்து செல்ல, ஐதராபாத் எம்.பி அசாவுதீன் ஓவைசியிடம் முறையிட்டனர். அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு தெரி வித்துள்ளார்.\n''மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன் வேண்டாம்; சாதாரண போன் போதும்'' - நடிகர் விவேக்\nஇந்தியாவில் பெண்கள் U-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஐசிசி இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்து அளித்திருக்க வேண்டும் - நியூ. பயிற்சியாளர்\nபல சாதனைகளுக்கு வழிவகுத்த உலகக்கோப்பை கிரிக்கெட் 2019\nகுழந்தைகளே கிரிக்கெட்டை உங்கள் விளையாட்டாக தேர்வு செய்யாதீர்கள்: ஜிம்மி நீஷம்\n“கோப்பையை இங்கிலாந்து வென்றிருக்கலாம்.. இதயங்களை வென்றது நியூசிலாந்துதான்” உருகும் இந்திய ரசிகர்கள்\nஉலகக் கோப்பைத் தோல்வி: வேதனையிலும் வில்லியம்சன் சாதனை\nநியூசிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இங்கிலாந்து\nஉலகக் கோப்பையை எந்த அணி வெல்லும்\nஇன்று இறுதிப்போட்டி: சாதனைக்கு காத்திருக்கிறார் வில்லியம்சன்\n இன்று அனல் பறக்கும் ஃபைனல்\nRelated Tags : Mosque Shootings , நியூசிலாந்து , துப்பாக்கிச் சூடு , ஐதராபாத் , தெலங்கானா , Newzealand\n‘நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது’ : உள்துறை அமைச்சகம்\nதபால் தேர்வு ரத்து: தமிழில் நடைபெறும் என அறிவிப்பு \nநடிகைக்கு ட்விட்டரில் தொடர்ந்து தொல்லை: ’ஃபேக் ஐடி’ இளைஞர் கைது\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியார் படம் - சபாநாயகர்\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து 50 ஆண்டுகள் - ‘அப்போலோ 11’ அதிசயம்\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - முதல்வர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n''மாணவர்களுக்கு ஸ்மார்ட் ��ோன் வேண்டாம்; சாதாரண போன் போதும்'' - நடிகர் விவேக்\nஇந்தியாவில் பெண்கள் U-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2016-magazine/161-april-01-15.html", "date_download": "2019-07-16T13:13:57Z", "digest": "sha1:JXBA7U2WDMR4G7XTD23CZBYMQO7YHRRU", "length": 4672, "nlines": 64, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2016 இதழ்கள்", "raw_content": "\nபோர்க்களத்திற்கு அழைத்துச் செல்லும் பாசறை மாநாடுகள் அனைவருக்கும் நன்றி\nஉற்சாக சுற்றுலாத் தொடர் - 27\nபொது வினியோகத்தை மெதுவாக மூடிவிட்டு, கார்ப்பரேட்களுக்குக் கைகொடுக்கும் மோடி அரசு\nகல்லறை நோக்கி கடவுள் நம்பிக்கை\nவானில் பறக்க, கப்பலில் செல்ல ஏழைகளுக்கு எளிய வாய்ப்பு\nதமிழர் இயக்கிய தமிழ்ப் படத்திற்கு உலக விருது\nகாதலுக்குக் கைகொடுத்து, வரதட்சணையை - தடைசெய்த கிராமம்\nஜான் வில்சன் எழுதிய “மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியா”\nசமுதாய மருத்துவராக வாழ்ந்தவர் பெரியார்\nமாடு மேய்க்கும் எம்.பி.பி.எஸ் மாணவர்கள்\n வாழ்க்கை அனுபவங்களோடு ஓர் அலசல்\nமகாத்மா ஜோதிபா பூலேவும், தந்தை பெரியாரும் தனிநபர்களல்ல, மாபெரும் இயக்கங்கள்\nதிடாவிடர் வரலாற்றின் சிகரம் திராவிடர் கழக ஜாதி ஒழிப்பு - சமூக நீதி மாநில மாநாடுகள்\n (48) : யோகத்தால் உடலிலிருந்து உயிரை அகற்ற முடியுமா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(230) : மலேசிய ‘தமிழ்நேசன்’ நாளேட்டில் கு.சா.பெருமாள் பதிவிட்ட பாராட்டுரை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (40) : பெரியார் ஒரு கடவுளை ஏற்றுக் கொண்டவரா\nகவிதை : சுயமரியாதை எக்காளம்\nசிறுகதை : லைலா - மஜ்னு\nதலையங்கம் : இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் சட்டப்படி தவறானது\nபெரியார் பேசுகிறார் : பகுத்தறிவு\nமுகப்புக் கட்டுரை : ஆண்டு முழுதும் அடுக்கடுக்காய் ஆரிய பார்ப்பன மூடச் சடங்குகள் அவற்றால் கிடைத்த பயன் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/cinema.vikatan.com/tamil-cinema/omakuchi-narasimhans-son-interview", "date_download": "2019-07-16T13:20:28Z", "digest": "sha1:LGGSUIWOBG4HPGAVJAHK4CJGYECCHZO6", "length": 12344, "nlines": 115, "source_domain": "cinema.vikatan.com", "title": "``சாய்பாபா சொன்னார்; இயேசு சொன்னார், சாமியார் ஆகிட்டேன்!\" - நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகன் | Omakuchi Narasimhan's son interview", "raw_content": "\n``சாய்பாபா சொன்னார்; இயேசு சொன்னார், சாமியார் ஆகிட்டேன்\" - நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகன்\nமறைந்த நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன��ன் மகன், சுவாமி ஓம் காமேஷ்வரா பேட்டி.\nநாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாகத் தொடங்குகிறது, அந்த யாகம்; மத்தியில் மோடி மீண்டும் பிரதமராவதற்கும், தமிழகத்தில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி வெல்வதற்காகவும், சென்னையில் நடத்தப்படுகிறது. இதை முன் நின்று நடத்த மலேசியாவிலிருந்து சுவாமிஜி ஓம் காமேஷ்வரா வந்திருக்கிறார். இவர் வேறு யாருமல்ல... மறைந்த நகைச்சுவை நடிகர் `ஓமக்குச்சி’ நரசிம்மனின் ஒரே மகன்\n- இப்படியொரு தகவல் கிடைக்க, உறுதி செய்துகொண்டு காமேஷ்வரா சுவாமிகளை அலைபேசியில் அழைத்தேன். `வா கண்ணு பேசலாம்; சென்னையில பார்த்தசாரதி இருக்காரே... அதே திருவல்லிக்கேணியிலதான் இருக்கேன்.’ என்றார். அடுத்த அரைமணி நேரத்தில் சுவாமிஜி முன் நான்.\n`தோனி சொன்ன திசையில் கண்ணை மூடிக்கொண்டு பந்துவீசுவேன்’ - சக்ஸஸ் சீக்ரெட் பகிரும் கேதர் ஜாதவ்\n`` `ஓமக்குச்சி’ நரசிம்மன் வீட்டிலிருந்து நடிகர் வராம, ஒரு ஆன்மிகவாதி... ஆச்சர்யமா இருக்கே\n``ஆச்சர்யப்பட எதுவுமே இல்லை. அப்பா ஆயிரம் படத்துக்குமேல நடிச்சிருப்பார். பிள்ளைங்ககிட்டகூட உட்கார்ந்து பேச நேரமில்லாத அளவுக்கு பிஸியா இருந்தார். அதனாலேயே என்னவோ, சினிமா என்கிட்ட ஒட்டல. பள்ளி நாள்கள்ல விளையாட்டுல ஆர்வம் இருந்தது. பி.காம் ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல படிச்சேன். படிப்பு முடிஞ்சதும் பல கம்பெனிகள், பல வேலைகள், பல ஊர்களுக்குச் சுத்தியிருக்கேன். அந்த நாள்கள்லதான் `நாம யார்’ங்கிற ஒரு தேடல் முதன்முதலா எனக்குள்ள வந்தது. லால்குடியில் ஒரு மாமா, நாமக்கல்ல ஒரு மாமானு என்னோட ரெண்டு மாமன்கள் ஆன்மிக நாட்டத்தோடு இருந்தாங்க. அந்தத் தாக்கமும்கூட என்னை இந்தப் பயணத்துக்குத் திருப்பியிருக்கலாம்.\"\n - என்ன செய்யப்போகிறார்கள் எடப்பாடியும் ஸ்டாலினும்\n``முழுநேர ஆன்மிகவாதி ஆனது எப்போது\n``2009-ல் அப்பா காலமானார். பிறகு சில சித்தர்கள் கனவுல வந்து, `நீ என்ன சொன்னாலும் நடக்கும்'னு அருள்வாக்கு சொல்ல தைரியம் தந்தாங்க. கொஞ்சநாள்ல ஒரு மத்தியான வேளையில சீரடி சாய்பாபா காட்சி தந்தார். விபூதி மாதிரி எதையோ என் கையில கொடுத்து, `இன்றிலிருந்து நீ எது கொடுத்தாலும் மருந்தாகும்’னு சொன்னார். 2014 கிறிஸ்துமஸ் அன்னைக்கு இயேசு காட்சி தந்தார். சித்தர்கள் முதல் ஜீசஸ் வரை பார்த்து உணர்ந்த பிறகுதான், என் ஆன்மிகத்தை நானே நம்பத் தொடங்கினேன்.\"\n``ஆன்மிகத்திலும் `கார்ப்பரேட் சாமியார்கள்’ பெருகிவிட்டார்களே. நீங்கள் உங்களைப் பிரபலப்படுத்திக்கொள்ள விரும்பவில்லையா\n``ஆன்மிகத்தை வியாபாரமா நினைக்கிறவங்களாலதான், `கார்ப்பரேட் சாமியார்'ங்கிற வார்த்தை வந்தது. எனக்கு அந்த நினைப்பே கிடையாது. இன்னைக்கும் வாடகை வீட்டுலதான் இருக்கேன். நானா போய் `எங்கிட்ட வாங்க, அதைச் செய்றேன், இதைச் செய்றேன்’னு சொன்னதில்லை. தேடி வர்றவங்களை மட்டுமே சந்திக்கிறேன். ஆனாலும், இப்போ வெளிநாடுகள்ல இருந்தெல்லாம் என்னைத் தேடி ஆள்கள் வர்றாங்க.\"\nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் குடும்பத்தினர்\n``மலேசியாவிலிருந்து வந்திருப்பதாகச் சொன்னார்கள். நீங்கள் அங்கு செட்டில் ஆகிவிட்டீர்களா\n``மாதத்தில் பாதி நாள்கள் சென்னையில இருப்பேன். மீதி நாள்கள் மலேசியாவுல இருப்பேன். என் மனைவி அங்கேதான் இருக்காங்க. ('சாமியார்னதும் கல்யாணம் பண்ணிக்காத பிரம்மசாரியா இருப்பேன்னு எதிர்பார்த்து வந்தியா கண்ணா’ எனச் சிரிக்கிறார்.)\"\n``காளீஸ்வரியைவிட என் பழைய பெயர் நிவேதிதாதான் புடிச்சிருக்கு'' - `நக்கலைட்ஸ்' நிவேதிதா\nஎன் கண்ணுக்குத் தெரிஞ்ச நம்பரைத்தான் என்னால சொல்லமுடியும். 342 சீட் மத்தியில மோடி பிடிப்பார்னு எனக்குக் காட்டப்பட்டிருக்கு.\n``எல்லாம் இருக்கட்டும் சுவாமி, தொடர்ந்து 48 மணி நேரம் யாகம் பண்ணி, வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகளை மாற்றிவிட முடியுமா\n``நீ என்ன கேட்க வர்றன்னு புரியுது. என் கண்ணுக்குத் தெரிஞ்ச நம்பரைத்தான் என்னால சொல்லமுடியும். 342 சீட் மத்தியில மோடி பிடிப்பார்னு எனக்குக் காட்டப்பட்டிருக்கு. மாநிலத்துல 22 முதல் 28 தொகுதி அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக்குக் கிடைக்கலாம். மற்றதை 23-ம் தேதிக்குப் பிறகு பேசிக்கலாம்.\" என்று முடித்தார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mbarchagar.com/2017/04/01/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-07-16T12:53:55Z", "digest": "sha1:H7W7TA7GSYXRKM2BRCOZZAS43RYTJCCG", "length": 4203, "nlines": 55, "source_domain": "mbarchagar.com", "title": "உருத்திராச்சம் அணிவதால் உண்டாகும் மருத்துவப் பயன் யாது – பா.மணிகண்டன் சிவம்", "raw_content": "\nஉருத்திராச்சம் அணிவதால் ��ண்டாகும் மருத்துவப் பயன் யாது\nஉருத்திராச்சம் அணிவதால் இரத்த அழுத்தம் சமநிலை பெறும். அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உருத்திராச்சமாலையைத் தலைமேல் வைத்துக் கொண்டு குளிர்ந்த நீரைக்கொட்டி;நீராடிவந்தால் சமநிலையடையும். இதயவலி உண்டாயின் முதிர்ந்த பெரிய ருத்ராக்ஷ்த்தை சந்தனம் போல் தண்ணீர் விட்டு நன்கு அரைத்து உள்ளுக்கும் கொடுத்தும் மேலேயும் பூசிவந்தால் குணம் அடையும். அன்றாடம் நீரில் ருத்ராச்சத்தை ஊறவைத்து அந்நீரைப் பருகிவந்தால் உடற் சூடு தணியும்; சளித்தொல்லைகள் நீங்கும்\nஇவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..\n\"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''\n← ஆலயத்தில் எந்தத் திசையிலிருந்து வீழ்ந்து வணங்க…\nஇறைவனை வழிபடும் முறைகள் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/qatar-says-list-of-13-demands-by-arab-states-not-realistic/", "date_download": "2019-07-16T12:08:54Z", "digest": "sha1:BJAOZ354DMVSZUWYRVOHFANUFC3IWEDT", "length": 15934, "nlines": 194, "source_domain": "patrikai.com", "title": "அரபு நாடுகளின் 13 நிபந்தனைகளை கத்தார் நிராகரிப்பு!! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»உலகம்»அரபு நாடுகளின் 13 நிபந்தனைகளை கத்தார் நிராகரிப்பு\nஅரபு நாடுகளின் 13 நிபந்தனைகளை கத்தார் நிராகரிப்பு\nஉறவை மீண்டும் புதுப்பிக்க 13 நிபந்தனைகளை அரபு நாடுகள் கத்தாருக்கு விதித்தது. ஆனால் இதை ஏற்க கத்தார் மறுத்துவிட்டது.\nதீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக கூறி கத்தார் உடனான உறவை சவுதி அரேபியா, எகிப்து, ஏமன், ப க்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 7 நாடுகள் துண்��ித்தன. பொருளாதார தடை விதித்ததால் உணவு உள்ளிட்ட அத்யாவசிய பொருட்கள் கிடைப்பதில் அந்நாட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.\nகத்தாருக்கு அந்நாடுகள் தரைவழி, வான்வழி போக்குவரத்தையும் துண்டித்ததால் கத்தார் சில நாட்களாக தனித்து விடப்பட்டுள்ளது. அங்கு நிலவிவரும் அசாதாரண சூழலால் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மையானோர் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர்.\nதுண்டிக்கப்பட்ட உறவை புதுப்பிக்க கத்தாருக்கு அரபு நாடுகள் 13 நிபந்தனைகள் விதித்துள்ளன. இது தெ £டர்பாக கத்தாருக்கு அரபு நாடுகள் அனுப்பிய கடிதம் வெளியாகியுள்ளது. கத்தாருக்கும், வளைகுடா நா டுகளுக்கும் இடையில் சமாதானம் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கும் குவைத் மூலம் இந்த பட்டியல் கத்தாருக்கு அளிக்கப்பட்டுள்ளது\n* கத்தாரில் செயல்பட்டு வரும் அல் ஜசீரா தொலைகாட்சியை மூட வேண்டும்.\n* கத்தாரில் செயல்படும் துருக்கி ராணுவ தளத்தை மூட வேண்டும்\n* ஈரானுடனான உறவை துண்டிக்க வேண்டும். ஈரானின் புரட்சிகர காவலில் உள்ள உறுப்பினர்களை வெளியேற்றவும், ஈரானுடனான எந்தவொரு கூட்டு ராணுவ ஒத்துழைப்பையும் அளிக்காமல் குறைக்க வேண்டும்\n* பயங்கரவாதிகளுக்கு அளிக்கும் ஆதரவை உடனடியாக நிறுத்த வேண்டும்.\n* கத்தார் மண்ணில் உள்ள தீவிரவாதிகளை ஒப்படைக்க வேண்டும்\n* சமீபத்திய ஆண்டுகளில் கத்தார் கொள்கைகள் காரணமாக ஏற்பட்ட இழப்புக்கள் மற்றும் பிற இழப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்\n* சவூதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், எகிப்து, பஹ்ரைன், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளால் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்ட தனிநபர்கள், குழுக்கள் அல்லது அமைப்புகளுக்கு நிதியளிக்கும் அனைத்து வழிமுறையையும் நிறுத்த வேண்டும்\n* கத்தார் நாட்டில் உள்ள துருக்கி ராணுவத்தை உடனே வெளியேற்ற வேண்டும். கத்தார் நாட்டினுடனான எந்த ஒரு கூட்டு ராணுவ பயிற்சிக்கும் இனி துருக்கியுடன் சேர கூடாது\nஉள்ளிட்ட 13 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. நிபந்தனைகள் அடங்கிய பட்டியல் கத்தார் வசம் ஒப்பைடைக்கப்பட்ட 10 நாட்களுக்குள் அந்நாடு இதற்கெல்லாம் ஒப்புக் கொள்ள வேண்டும். இல்லையெனில் இந்த பட்டியல் அதன் பிறகு செல்லாது மற்றும் மாற்றத்திற்குட்பட்டது என கூறப்பட்டுள்ளது.\nஆனால் தங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை மற்ற அரபு நாடுகள் நீக்காத வரை பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என்று கூறி நிபந்தனைகளை கத்தார் வெளியுறவுத் துறை நிராகரித்துள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nநிபந்தனையோடு கத்தாருடன் பேச தயார்\nகத்தாருக்கு விடுத்த கோரிக்கைகள் நடைமுறைக்கு ஒத்துவராது\nகத்தாரை ஒதுக்கியது ஏன் : அமெரிக்கா கேள்வி\nசந்திராயன் விண்கலம் ஏவப்பட்டதாக தவறான தகவல் அளித்த செய்தி தாள்கள்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅமைச்சர் ஜெயக்குமார் கருத்து கந்தசாமியா, வெறும் காமெடியனா\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஅத்திவரதரை இடம் மாற்ற வாய்ப்பில்லை : இந்துசமய அறநிலையத்துறை ஆணையாளர்\nதொழில்நுட்ப கோளாறு எதிரொலி: சந்திராயன் 2 விண்கலம் கவுண்ட் டவுன் நிறுத்தம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/mk-stalin-strongly-critized-cm-edappadi-palanisamy-for-kodanad-issue-vj-139957.html", "date_download": "2019-07-16T12:16:47Z", "digest": "sha1:6NUU46EW3UP6CUKDMV7K6ZKRJTHEPYE2", "length": 11910, "nlines": 164, "source_domain": "tamil.news18.com", "title": "''உண்ட வீட்டிற்கு துரோகம் செய்த முதல்வர் பழனிசாமி'' மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு– News18 Tamil", "raw_content": "\nஉண்ட வீட்டிற்கு துரோகம் செய்த முதல்வர் பழனிசாமி - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு\nநீட் மசோதாவை 2017-ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பிவிட்டோம் உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nபைக்கில் ட்ரிபிள்ஸ் சென்றவர்கள் பஸ் மீது மோதி விபத்து - 2 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழப்பு\nஆடிக்காற்றில் அம்மாவின் ஆட்சி பறந்து போய் விடும் - திமுக எம்.எல்.ஏ. பூங்கோதை ஆலடி அருணா\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்கினால் கிரிமினல் வழக்கு: தமிழக அரசு எச்சரிக்கை\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nஉண்ட வீட்டிற்கு துரோகம் செய்த முதல்வர் பழனிசாமி - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு\nயாராவது சொந்த வீட்டில் கொள்ளையடிப்பார்களா ஆனால் முதல்வர் பழனிசாமி கோடநாடு விவகாரத்தில் உண்ட வீட்டிற்கு துரோகம் செய்துள்ளார் - மு.க.ஸ்டாலின்\nகோடநாடு விவக��ரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உண்ட வீட்டிற்கு துரோகம் செய்து உள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.\nநாமக்கல் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின் போது பேசிய மு.க.ஸ்டாலின், மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி நூறு சதவீதம் வெற்றி பெறும். அதிமுக ஆட்சியை அனுப்ப வேண்டிய நிலையில் நாம் தேர்தலை சந்திக்க உள்ளோம். விவசாயிகளுக்காக எந்த ஒரு நலத்திட்டமாவது இந்த அரசு செய்துள்ளதா\nமேலும், ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் 2000 கோடி ரூபாய் பணம், தங்கம், வைரம் உள்ளிட்ட ஏராளமான நகைகள் உள்ளது. அதை கொள்ளையடிக்க கேரளாவிலிருந்து 13 பேரை இறக்குமதி செய்தார் முதல்வர் பழனிசாமி. அப்படி கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை தான் தற்போது அதிமுக அரசு தேர்தலில் பயன்படுத்தி வருகிறது.\nயாராவது சொந்த வீட்டில் கொள்ளையடிப்பார்களா ஆனால் முதல்வர் பழனிசாமி கோடநாடு விவகாரத்தில் உண்ட வீட்டிற்கு துரோகம் செய்துள்ளார். இந்த வழக்கில் பலர் சந்தேகத்திற்கு உரிய வகையில் மரணம் அடைந்துள்ளனர். அதனை கண்டுபிடிக்க வேண்டும் இல்லையென்றால் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அதனை நாங்கள் கண்டுபிடிப்போம் என ஸ்டாலின் தெரிவித்தார்.\nதொடர்ந்து பேசிய அவர், திமுக முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் சமாதி அமைக்க இடம் தாருங்கள் என்று வெட்கத்தை விட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையைப்பிடித்து கெஞ்சினேன்.\nஆனால் அதிமுக அரசு கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுக்க மறுத்துவிட்டார்கள். அதிமுக அரசு மறுத்தாலும் இந்த விவகாரத்தில் சட்டரீதியாக நீதிமன்றத்தை நாங்கள் அணுகினோம். நீதிமன்றம் நேர்மையான தீர்ப்பை வழங்கி மெரினாவில் கருணாநிதி சமாதி அமைக்க அனுமதி வழங்கியது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.\nமும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது - 50 பேரின் கதி என்ன\n16-ம் நாளான இன்று ரோஸ் நிற பட்டு உடுத்தி ஏலக்காய் மாலையுடன் காட்சியளிக்கும் அத்திவரதர்\nPhotos: இந்தோனேசியாவை விடாமல் துரத்தும் நிலநடுக்கம்.. சேதமடையும் கோயில்கள், கட்டடங்கள்\n கணித்து சொன்ன பிரபல உலகக்கோப்பை ஜோதிடர்\nஎங்களுடன் வர்த்தகப்போர் புரிந்ததே சீனாவின் உள்நாட்டு உற���பத்தியின் சரிவுக்கு காரணம் - டிரம்ப்\n4 ஆண்டுகளுக்கான வாரண்டி உடன் 6.99 லட்சம் ரூபாய்க்கு வெளியானது ஸ்கோடா ரேபிட் ரைடர்..\nசென்னையில் பேருந்தின் மீது விழுந்த பைக் - சக்கரம் ஏறியதில் 2 பெண்கள் உயிரிழப்பு : சிசிடிவி காட்சிகள்\nவிஜய்க்கு நிறைய குழந்தைகள் பிறக்கட்டும்... நானும் புது உறவில் இருக்கிறேன் - அமலாபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/business/soon-rbi-to-introduce-new-series-of-500-and-200-rupees-note-with-shaktikanta-das-signature-146031.html", "date_download": "2019-07-16T12:05:24Z", "digest": "sha1:3KCQSKCDNROYH3SPKRXCB4E63LHWQZGW", "length": 8732, "nlines": 151, "source_domain": "tamil.news18.com", "title": "புதிய 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை வெளியிடும் ஆர்பிஐ! | Soon Rbi To Introduce New Series Of 500 And 200 Rupees Note with Shaktikanta Das Signature– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » வணிகம்\nபுதிய வடிவில் 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை வெளியிடும் ஆர்.பி.ஐ\nபுதிய 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களில் தற்போதைய ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் கையெழுத்து இடம்பெற்று இருக்கும்.\nபுதிய 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களில் தற்போதைய ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் கையெழுத்து இடம்பெற்று இருக்கும்.\nதற்போது பயன்பாட்டில் உள்ள 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களுடன் சேர்த்து புதிய நோட்டுக்களும் செல்லும்.\n2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பணமதிப்பு நீக்க நடவடிக்கையை அறிவித்தபிறகு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாமல் போனது.\nஇதனையடுத்து புதிய 2,000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டது.\n2000 ரூபாய் நோட்டுக்கள் அதிகம் புழக்கத்திற்கு வந்தை அடுத்து சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டதால் புதிய 200 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது.\nபின்னர் 50 ரூபாய், 10 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுக்களும் புதிய வண்ணம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டன.\nஇன்னும் புதிய வண்ணம் மற்றும் வடிவில் 20 ரூபாய் நோட்டு மட்டும் அறிமுகம் செய்யப்படவில்லை. ஆனால் 20 ரூபாய் நோட்டும் விரைவில் புதிய வண்ணம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடம் விரைவில் வெளிவரும் என்று ஆர்பிஐ சில மாதங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.\nவிஜய்க்கு நிறைய குழந்தைகள் பிறக்கட்டும்... நானும் புது உறவில் இருக்கிறேன் - அமலாபால்\nஇயற்கைக்கு பாதிப்பில்லாத அழகு சாதனக் கருவிகள் - சன்னி லியோனின் புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டுகள்\nமேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் ரோஹித் கேப்டன்... கோலி ஓய்வு... தோனி சந்தேகம்\nஜி.பி.எஃப் வட்டி விகிதத்தை குறைத்தது மத்திய அரசு\nசென்னையில் பேருந்தின் மீது விழுந்த பைக் - சக்கரம் ஏறியதில் 2 பெண்கள் உயிரிழப்பு : சிசிடிவி காட்சிகள்\nவிஜய்க்கு நிறைய குழந்தைகள் பிறக்கட்டும்... நானும் புது உறவில் இருக்கிறேன் - அமலாபால்\nஇயற்கைக்கு பாதிப்பில்லாத அழகு சாதனக் கருவிகள் - சன்னி லியோனின் புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டுகள்\nமேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் ரோஹித் கேப்டன்... கோலி ஓய்வு... தோனி சந்தேகம்\nஜி.பி.எஃப் வட்டி விகிதத்தை குறைத்தது மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/category/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-07-16T13:09:55Z", "digest": "sha1:HKJ23LI65EFIRKA77LUCUIVN25HIIFEX", "length": 21304, "nlines": 163, "source_domain": "vithyasagar.com", "title": "ஒரு கோப்பையில் கொஞ்சம் மது | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nCategory Archives: ஒரு கோப்பையில் கொஞ்சம் மது\nஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்.. (தொடர்கதை-3)\nPosted on மார்ச் 1, 2016\tby வித்யாசாகர்\nகுடிப்பவர்களோடு சேர்ந்திருப்பது சிலநேரம் குழந்தைகளின் கூட இருப்பதற்கு ஒப்பாகும், அத்தனை அவர்கள் உலகம் மறந்திருப்பதைக் காண்கையில் தன்னை மறந்து அன்பில் பேச்சில் குழைகையில் நமக்கே இவனா அவனென்று வியப்பைத் தரும். அதுபோல் வேறுசிலரும் உண்டு. அவர்கள் குடித்துவிட்டால் உடனிருப்பவருக்கு ஒரு அரக்கனோடு சிக்கிக்கொண்ட பயம் எழும். இவனைவிட்டு எவ்வாறு விடுபடுவேனென்றுத் தோன்றும். பயம் உள்ளே திகிலென … Continue reading →\nPosted in ஒரு கோப்பையில் கொஞ்சம் மது\t| Tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged appa, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பறை, பறையிசை, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மழை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mazhai, mother, pichchaikaaran, rain, vidhyasagar, vithyasaagar, vithyasaga\t| 2 பின்னூட்டங்கள்\nஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்.. (தொடர்கதை-2)\nPosted on பிப்ரவரி 29, 2016\tby வித்யாசாகர்\n​ “அம்மா சிகரெட் புடிச்சா தப்பா” “உனக்கு ஏன் அதலாம்” “உனக்கு ஏன் அதலாம்” “இல்ல கேக்குறேன்” கனகனின் ஏழு வயது மகள் கேட்டாள். “தப்புதான்..” “ஏன் தப்பு” “இல்ல கேக்குறேன்” கனகனின் ஏழு வயது மகள் கேட்டாள். “தப்புதான்..” “ஏன் தப்பு” “புகை உள்ளப் போனா உயிர் கருகும்” “அப்படின்னா” “புகை உள்ளப் போனா உயிர் கருகும்” “அப்படின்னா” “சீக்கிரமா செத்துப் போவாங்க” “அப்போ அப்பா ஏன் புடிக்கிறாரு ” “சீக்கிரமா செத்துப் போவாங்க” “அப்போ அப்பா ஏன் புடிக்கிறாரு ” “அது அவரைத்தான் கேட்கணும், கேட்டா பழக்கம்ன்னுவார், பழகியது தவறுன்னா திருத்திக்கிறதுல … Continue reading →\nPosted in ஒரு கோப்பையில் கொஞ்சம் மது\t| Tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged appa, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பறை, பறையிசை, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மழை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mazhai, mother, pichchaikaaran, rain, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்.. (தொடர்கதை-1)\nPosted on பிப்ரவரி 27, 2016\tby வித்யாசாகர்\nஅத்தியாயம் – 1 “அடியே சரோஜா………… இங்க வாடி உன் புருஷன் வந்துட்டான்” “பாழாப்போனவன் இன்னைக்கும் குடிச்சிட்டு வந்துட்டானா இவன் ஒழியவேமாட்டான்” “ஏமா சும்மா போவியா..” “என்ன போவியா நாடு குடில நாசமாப்போவுதே உன் கண்ணுல வெக்கலையா நாடு குடில நாசமாப்போவுதே உன் கண்ணுல வெக்கலையா” “உனக்கு வெச்சா நீ மூடிக்கோ’ உன் கண்ணை, போ போயி வேற வேலையைப்பாரு” “இவனையெல்லாம் கொள்ளனுண்டி.. கூடவே … Continue reading →\nPosted in ஒரு கோப்பையில் கொஞ்சம் மது\t| Tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged appa, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பறை, பறையிசை, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மழை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mazhai, mother, pichchaikaaran, rain, vidhyasagar, vithyasaagar, vithyasagar\t| பின்னூட்டமொன்றை இடுக\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/27042129/In-Nagarcoil-Arms-Complex-campus-Traffic-park--DIG.vpf", "date_download": "2019-07-16T13:15:00Z", "digest": "sha1:IEI7JE43LXRX44EPHOJOHJDJKKTM4S22", "length": 15794, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Nagarcoil Arms Complex campus Traffic park - DIG Kapilkumar Sarathkar opened up || நாகர்கோவில் ஆயுதப்படை முகாம் வளாகத்தில் போக்குவரத்து பூங்கா - டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார் திறந்து வைத்தார்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாகர்கோவில் ஆயுதப்படை முகாம் வளாகத்தில் போக்குவரத்து பூங்கா - டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார் திறந்து வைத்தார் + \"||\" + In Nagarcoil Arms Complex campus Traffic park - DIG Kapilkumar Sarathkar opened up\nநாகர்கோவில் ஆயுதப்படை ��ுகாம் வளாகத்தில் போக்குவரத்து பூங்கா - டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார் திறந்து வைத்தார்\nநாகர்கோவில் ஆயுதப்படை முகாம் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து பூங்காவை நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார் திறந்து வைத்தார்.\nநாகர்கோவில் மறவன்குடியிருப்பில் ஆயுதப்படை முகாம் அமைந்துள்ளது. இந்த முகாம் வளாகத்தில், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும், வாகனங்களை எவ்வாறு ஓட்டி செல்ல வேண்டும் என்பதை விளக்கும் வகையில் போக்குவரத்து சிக்னல்கள் அடங்கிய போக்குவரத்து சிறுவர் பூங்கா ரூ.10 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.\nஇதன் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று காலையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் தலைமை தாங்கினார். நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார் போக்குவரத்து பூங்காவை திறந்து வைத்து, பார்வையிட்டார்.\nஇதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜயபாஸ்கர், பயிற்சி உதவி சூப்பிரண்டு கார்த்திகேயன், ஆயுதப்படை துணை சூப்பிரண்டு தங்கரத்தினம், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கண்மணி மற்றும் போலீசார், பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.\nஆயுதப்படை வளாகத்தில் கூடைப்பந்து மைதானம் அருகில் அமைக்கப்பட்டுள்ள இந்த போக்குவரத்து சிறுவர் பூங்காவில் போக்குவரத்து சிக்னல்கள், மேம்பாலங்கள், ரெயில் தண்டவாளம், பள்ளிக்கூடம், உழவர் சந்தை போன்றவற்றின் மாதிரிகளும் இடம் பெற்றுள்ளன.\nவாகன ஓட்டிகள் போக்குவரத்து சிக்னல்களுக்கு தகுந்தவாறு எவ்வாறு வாகனங்களை ஓட்டி செல்ல வேண்டும் மேம்பாலங்கள் மற்றும் ரெயில் தண்டவாளம், பள்ளிக்கூடம், சந்தை போன்றவை அமைந்துள்ள பகுதிகளில் வாகனங்களை எவ்வாறு ஓட்டி செல்ல வேண்டும் மேம்பாலங்கள் மற்றும் ரெயில் தண்டவாளம், பள்ளிக்கூடம், சந்தை போன்றவை அமைந்துள்ள பகுதிகளில் வாகனங்களை எவ்வாறு ஓட்டி செல்ல வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த பூங்காவை பள்ளி மாணவ- மாணவிகள் எவ்வித தடையுமின்றி பார்த்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.\n1. நாகர்கோவிலில் பழுதான சாலைகளை சீரமைக்க கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் - சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் ���டந்தது\nநாகர்கோவிலில் பழுதான சாலைகளை சீரமைக்க கோரி, சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.\n2. நாகர்கோவில் அருகே பெண் கொலை: காயம் அடைந்த கணவரும் ஆஸ்பத்திரியில் சாவு சொத்து தகராறில் கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டியது அம்பலம்\nநாகர்கோவில் அருகே வீடு புகுந்து பெண் கொலை செய்யப்பட்டார். அரிவாள் வெட்டில் காயம் அடைந்த அந்த பெண்ணின் கணவரும் ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தார். சொத்து தகராறில் கூலிப்படையை ஏவி அந்த பெண்ணின் அண்ணனே தீர்த்துக்கட்டியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.\n3. வருகிற 7-ந் தேதி நாகர்கோவில்- கன்னியாகுமரி இடையே நீராவி என்ஜின் ரெயில் இயக்கப்படுகிறது ஒரு பயணிக்கு ரூ.500 கட்டணம் நிர்ணயம்\nநாகர்கோவில்- கன்னியாகுமரி இடையே நீராவி என்ஜின் பொருத்திய பாரம்பரிய ரெயில் வருகிற 7-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது. இதில் பயணம் செய்ய விரும்பும் ஒரு பயணிக்கு ரூ.500 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\n4. திருச்சி வழியாக இன்று முதல் நாகர்கோவில்-வேளாங்கண்ணி இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கம்\nதிருச்சி வழியாக இன்று (சனிக்கிழமை) முதல் நாகர்கோவில்-வேளாங்கண்ணி இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.\n5. நாகர்கோவிலில் விதிமுறை மீறி கட்டப்பட்ட 4 கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைப்பு - அதிகாரிகள் நடவடிக்கை\nநாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 4 கட்டிடங்களுக்கு அதிகாரிகள் ‘சீல்‘ வைத்தனர்.\n1. மீத்தேன், ஷேல் வாயு திட்டம் எதுவும் தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை - மத்திய அரசு விளக்கம்\n2. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n3. இந்திய கிரிக்கெட் அணியில் பிளவு ; கேப்டன் பொறுப்புகளை பிரித்து கொடுக்க முடிவு\n4. பிரச்சினையை உண்டாக்கி அதில் குளிர் காயவேண்டும் என்பதே திமுகவின் திட்டம் - அமைச்சர் சி.வி. சண்முகம்\n5. அரசின் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி\n1. தாம்பரத்தில் பட்டப்பகலில் பயங்கரம் நடுரோட்டில் 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை தப்பி ஓடிய\n2. திருமணம் ஆனதை மறைத்து 3 மனைவிகளுடன் குடும்பம் நடத்திய அழகு கலை நிபுணர் தற்கொலை\n3. ஜோலார்பேட்டை அருகே 2 சிறுவர்களை கொன்ற கொடூரம் ரெயிலில் அடிபட்டு இறந்ததுபோல் நாடகமாடிய 2 பேர் கைது\n4. டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில், வாலிபர் குத்திக்கொலை - 5 பேருக்கு அரிவாள் வெட்டு -தப்பி ஓடிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை\n5. திருவொற்றியூரில் ராட்சத அலையில் சிக்கி வாலிபர் சாவு மற்றொருவர் மாயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/4863", "date_download": "2019-07-16T12:33:17Z", "digest": "sha1:VLWH2PRR5SZCRIGBHTUTH4GO6VY3CRU7", "length": 3828, "nlines": 77, "source_domain": "www.virakesari.lk", "title": "20-03-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nகோத்தபாய நாடு திரும்பியதும் முக்கிய தீர்மானங்கள் - செஹான்\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\nவெற்றி கிண்ணத்துடன் இங்கிலாந்து பிரதமரை சந்தித்த கிரிக்கெட் வீரர்கள்\nஐ.சி.சி. பட்டியலில் இங்கிலாந்து முதலிடம் ; இலங்கை எட்டாமிடம்\n3 வருடத்தில் அரசியல் தீர்வு என்பது அரசு கூறும் அரசியல் வாக்குறுதியே ; டக்ளஸ்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nதேசிய தௌஹீத் ஜமாஅத்தின் கொழும்பு மாவட்ட தலைவருக்கு பிணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2018/08/blog-post.html", "date_download": "2019-07-16T13:09:39Z", "digest": "sha1:G43B2NIFB2SVDJ7ENUWPDNKHDJWZL42S", "length": 18890, "nlines": 279, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: வருமானவரியைக் கணக்கிடுவது எப்படி?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nவருமான வரி சட்டத்தின் படி ஐந்து தலைப்புகளில் ஒவ்வொரு விதமாக வருமானம் கணக்கிடப்படுகிறது எல்லாவிதமான வருமானங்களையும் பணப் பரிமாற்றங்களையும் இதில் அடக்கி விடலாம்.\n4. வியாபாரம் மற்றும் தொழில் வருமானம் Income from Business and Profession\n5. இதர இனங்களின் மூலமாக வருமானம் Income from Other Sources\nதனிநபர் (Individual), கூட்டு நிறுவனம் (Patrnership Firm), கம்பெனி (company), மூலதன பரிமாற்றம், இதர வருமானம் ஆகிய வருமானத்திற்கு ஒவ்வொருவிதமான விகிதத்தில் வரி கணக்கீடு உண்டு.\nஇதில் தனிநபர் வருமானம் மூன்று விதமாக பிரிக்கப்படும்\n1. 60 வயதுக்கு கீழ் உள்ளவர்\n2. 60 வயதுக்கு மேல் ஆனால் 80 வயதுக்கு கீழ் உள்ளவர்\n3. 80 வயதுக்கு மேல் உள்ளவர்\nபொதுவாக தனிநபருடைய வருமானம் என்பது பெரும்பாலும் சம்பளம் மூலமாகவே வரும். அவ்வருமானத்திற்கு வருமான வரியை எப்படி கணக்கிடுவது என்பது மிகவும் எளிமையனது அதற்கு வருமானவரி படிவம் தாக்கல் செய்வதும் மிகவும் எளிமையானதே. ஒருவருடைய ஆண்டு வருமானம் இரண்டு லட்சம் வரை இருந்தால் அவருக்கு வருமானவரி கிடையாது, அதற்கு மேல் இருந்தால் கீழ்கண்ட விகிதத்தில் வருமான வரி கணக்கிடப்படும்.\n1. 60 வயதுக்கு கீழ் உள்ளவர்:\n2,00,000-5,00,000 2,00,000 லட்சத்துக்கு அதிகமான தொகைக்கு 10%\n10,00,000க்கு மேல் 1,30,000+ 10,00,000 லட்சத்துக்கு அதிகமான தொகைக்கு 30%\n2. 60 வயதுக்கு மேல் ஆனால் 80 வயதுக்கு கீழ் உள்ளவர்:\n2,50,000-5,00,000 2,50,000 லட்சத்துக்கு அதிகமான தொகைக்கு 10%\n10,00,000 க்கு மேல் 1,25,000+ 10,00,000 லட்சத்துக்கு அதிகமான தொகைக்கு 30%\n3. 80 வயதுக்கு மேல் உள்ளவர்:\n5,00,000-10,00,000 5,00,000 லட்சத்துக்கு அதிகமான தொகைக்கு 20%\n10,00,000 க்கு மேல் 1,00,000+ 10,00,000 லட்சத்துக்கு அதிகமான தொகைக்கு 30%\nஇத்தோடு கல்விக்கு என கூடுதலாக 2%, மேல்நிலைக்க் கல்வி மற்றும் உயர்கல்விக்கு\nஎன 1% கூடுதலாக மொத்த வரியில் இருந்து வசூலிக்கப்படுகிறது.\nஉதாரணமாக ஒருவருடைய ஆண்டு வருமானம் 3,65,00 என்றால் அவருடைய வரி கீழ்கண்டவாறு கணக்கிடப்படும்.\nசெலுத்தவேண்டிய வரி = 16,980\nவருமான வரி கணக்கிடப் படுவதற்கு முன் மொத்த வருமானத்தில் இருந்து தனிநபர்களுக்கு அவரவருடைய தொழில் வரி (Professional tax), சேமிப்பு, வீட்டுக்கடன் அசல், மருத்துவக் காப்பீடு,போன்றவற்றிற்க்கு செலுத்திய தொகைகளை பிடித்தம் செய்து கொள்ளலாம் அவை VI-A Deduction என்று குறிப்பிடப்படுகிறது.அந்த பிடித்தங்கள், 80C, 80CC, 80D,80U என பல வகைப்படும்\n80-C ன்படி 1,00,000 லட்சம் வரை மட்டும் பிடித்தம் செய்து கொள்ளலாம், இந்த பிடித்தமானது இன்சூரன்சு கட்டணம் (Insurance Premium) , வைப்புத்தொகை (Gratuity), வீட்டுக்கடன் அசல் தொகை, மகள்/மகனின் கல்விக் கட்டணம், ஓய்வூதிய சேமிப்பு மற்றும் பல இனங்களை உள்ளடக்கியது.\n80-D ன் படி மருத்துவக் காப்பீட்டுக்கு என 15,000 (மூத்த குடிமக்களுக்கு 20,000) பிடித்தம் செய்து கொள்ளலாம்.80-U ன் படி மாற்றுத் திறனாளிகள் 50,000 ( மிக அதிகமான ஊனம் இருந்தால் 1,00,000).\nஉதாரணம்: X என்பவருடைய ஆண்டு வருமானம் 7,35,000. அவர் செலுத்திய தொகைகள்\nவீட்டு கடன் அசல் 55,000\nX ன் ஆண்டு வருமானம் 7,35,000\nகழிக்க: u/s. 16 தொழில் வரி 2,700\nவீட்டு கடன் அசல் 55,000\nமருத்துவக் காப்பீடு 80-D 18,000\nகல்விக் கட்டணம் @ 3% 1,303\nஇவ்வாறு வருமான வரியைக் கணக்கிடலாம்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nகருவிலேயே அழிக்கப்படும் பெண் சிசுக்கள்\nவேலையில் இருப்பவர்கள் பிசினஸ்மேன் ஆக விரும்புகிறீர...\nபன்றிக் காய்ச்சல்... வருமுன் காக்க இயற்கை வழிமுறைக...\nவெளிநாட்டுக்கு போக ஆசைப்படுபவர்களுக்கு விசா பெற வழ...\nஇன்சுலின் ஊசி மருந்தை வெளியில் வைக்கலாமா\nபொருளீட்ட ஓடும் ரேஸ் குதிரைகள்..\nஇறைச்சியை விட அதன் உறுப்புக்களை சாப்பிடுவதால் கிடை...\nகுழந்தைகள் சகோதரச் சண்டை தவிர்க்க வழிகள்\nஇன்சுலின் ஊசியைப் போடுவதற்கான நான்கு வழிமுறைகள்--ச...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nமுடி வளர்ச்சிக்கு மூலிகைத் தைலம்\nஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வு என்பது தலையாயப் பிரச்னையாக இருக்கிறது. எத்தனையோ இறக்குமதி தைலங்களைத் தேய்த்தாலும் உற...\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- \" மனிதனின் பதிவேட்டில் ...\nஉல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்\n'' எப்போ லீவு வரும்... டூர் போகலாம் ' என்று ஏங்கும் குட்டீஸ்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது பெற்றோர்களுக்கும் குஷித...\n வெங்காயம்யத்தில் சின்ன வெங்காயம் , பெரிய வெங்காயம் ( B வெங்காயம்) என இருவகையாக சந்தையில் கிடைக்கின்றன...\nவீட்டை காற்றோட்டமாக வைத்திருக்கும் வழிமுறைகள்\nவீட்டை அழகாக வடிவமைத்து கட்டினாலும் அவை காற்றோட்ட சூழலுடன் அமைந்திருக்க வேண்டும். அப்போது தான் வீட்டுக்குள் வெப்பத்தின் தாக்கம் எட்ட...\nஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்\nஓசோன் மண்டலத்தில் ஓட்டை ஏற்பட்டுவிட்டதால் , நாளுக்கு நாள் சூரியக்கதிர்களின் தாக்கம் அதிக��ித்து , அனைவரையும் வாட்டி வதைக்கிறது. அதிலும் ...\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள்\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள் உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு உயர் அழுத்த நிலை , என்ற பெருவாரி...\nInternet Banking பாஸ்வேர்டு பாதுகாப்பது எப்படி\nகணினி தொழில்நுட்பம் வளர வளர நமக்கு பல நன்மை கிடைகிறது. இதில் நமக்கு பல பயன்பாடுகள் கிடைகிறது. (நேரம் மிச்சம் ஆகிறது , வேலை பளு குறைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/26/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-26-02-2019/", "date_download": "2019-07-16T12:13:36Z", "digest": "sha1:F3MFMKKUIDYLH56YNDEHBCLXS7BN3ELJ", "length": 14681, "nlines": 367, "source_domain": "educationtn.com", "title": "வரலாற்றில் இன்று 26.02.2019!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 26.02.2019\n1606 – டச்சு நாடுகாண்பயணி வில்லெம் ஜான்சூன் ஆஸ்திரேலியாவைக் கண்ட முதலாவது ஐரோப்பியர்.\n1658 – வடக்குப் போர்களில் (1655-1661) ஏற்பட்ட பெரும் தோல்வியைத் தொடர்ந்து டென்மார்க்-நோர்வே அரசன் கிட்டத்தட்ட அரைபகுதி நிலத்தை சுவீடனுக்கு வழங்கினான்.\n1748 – “ஜேக்கப் டி ஜொங்” (Jacob de Jong, Jnr) யாழ்ப்பாணத்தின் டச்சுக் கமாண்டராக நியமிக்கப்பட்டான்.\n1794 – கோப்பன்ஹேகன் நகரில் கிறிஸ்டியன்போர்க் அரண்மனை தீயில் எரிந்து அழிந்தது.\n1815 – நெப்போலியன் பொனபார்ட் எல்பாவில் இருந்து தப்பினான்.\n1848 – இரண்டாவது பிரெஞ்சு குடியரசு அறிவிக்கப்பட்டது.\n1936 – இராணுவத்தினர் ஜப்பான் அரசைக் கவிழ்க்க இடம்பெற்ற புரட்சி தோல்வியில் முடிந்தது.\n1952 – ஐக்கிய இராச்சியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் தனது நாட்டிடம் அணுகுண்டு உள்ளதாக அறிவித்தார்.\n1972 – மேற்கு வேர்ஜீனியாவில் அணைக்கட்டு ஒன்று உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்ததில் 125 பேர் கொல்லப்பட்டனர்.\n1984 – பெய்ரூட்டில் இருந்து ஐக்கிய அமெரிக்கப் படைகள் வெளியேறின.\n1991 – உலகம் பரவிய வலையை (WWW) அறிமுகப்படுத்திய டிம் பெர்னேர்ஸ்-லீ நெக்சஸ் என்ற உலகின் முதலாவது இணைய உலாவியை அறிமுகப்படுத்தினார்.\n1991 – வளைகுடாப் போர்: குவெய்த்தில் இருந்து ஈராக்க்கியப் படைகள் வெளியேறுவதாக அதிபர் சதாம் ஹுசேன் அறிவித்தார்.\n1993 – நியூயோர்க் நகரில் உலக வர்த்தக மையத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டு ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.\n2001 – ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு மிகப்பழமையான இரண்டு புத்தர் சிலைகளை அழித்தது.\n2004 – மக்கெடோனியாவின் அதிபர் போரிஸ் டிராஜ்கோவ்ஸ்கி பொஸ்னியா, ஹெர்சகோவினாவில் விமான விபத்தில் கொல்லப்பட்டார்.\n1903 – குயிலியோ நாட்டா, நோபல் பரிசு பெற்ற இத்தாலிய வேதியியலாளர் (இ. 1979)\n1946 – அகமது செவாயில், நோபல் பரிசு பெற்ற எகிப்திய வேதியியலாளர்\n1947 – தாராபாரதி தமிழ்க்கவிஞர் (இ.2000)\n1931 – ஓட்டோ வல்லாக், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானிய வேதியியலாளர், (பி. 1847)\n1998 – தியோடர் ஷூல்ட்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளியலாளர், (பி. 1902)\n2014 – கே. எஸ். பாலச்சந்திரன், ஈழத்து எழுத்தாளர், நாடகக் கலைஞர் (பி. 1944)\nகுவெய்த் – விடுதலை நாள் (1991)\nNext article896 காலியிடங்களுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு-2019: UPSC வெளியீடு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFlash News:காவல் துறை வாகனத்தில் தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தைக்கு ஜாக்டோ – ஜியோ மாநில...\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்பை விரைவில் எரிக்கும் உணவுகள் .\nFlash News:காவல் துறை வாகனத்தில் தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தைக்கு ஜாக்டோ – ஜியோ மாநில...\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்பை விரைவில் எரிக்கும் உணவுகள் .\nதவறான வங்கிக் கணக்குக்கு பணத்தை அனுப்பிவிட்டால் என்ன செய்வது\nஆன்லைன் மூலம், பணத்தை ஒரு வங்கிக் கணக்கிலிருந்து இன்னொரு வங்கிக் கணக்குக்கு அனுப்பும்போது சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.* 🔲 ஒரே ஒரு எண் மாறினால்கூட சரியான நபருக்குப் போய்ச் சேரவேண்டிய பணம் எங்கோ இருக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-16T12:47:55Z", "digest": "sha1:VLO7YWJTHZIH6347EVQS7ZDDUAKUT3W4", "length": 11252, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "முத்தூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 32.70 சதுர கிலோமீட்டர்கள் (12.63 sq mi)\nமுத்தூர் (ஆங்கிலம்:Muthur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\n3 மக்கள் தொகை பரம்பல்\nமுத்தூர் முதல் நிலை பேரூராட்சி, காங்கேயம் - கொடுமுடி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியிலிருந்து வடக்கில் திருப்பூர் 48 கிமீ தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் கொடுமுடி 18 கிமீ; மேற்கில் காங்கேயம் 20 கிமீ; தெற்கில் வெள்ளக்கோயில் 12 கிமீ தொலைவில் உள்ளது.\nமுத்தூர் பேரூராட்சி 28 குக்கிராமங்கள் மற்றும் 3 வருவாய் கிராமங்கள் உள்ளடக்கியதாகும். 32.70 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 70 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி காங்கேயம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,948 வீடுகளும், 13,212 மக்கள்தொகையும் கொண்டது.[4]\nமுத்தூர் பேரூராட்சி பகுதியில் குப்பண்ணசாமி திருக்கோவில், செல்வக்குமாரசாமி திருக்கோவில், சோளீஸ்வரர் திருக்கோவில்கள் அமைந்துள்ளது\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ முத்தூர் பேரூராட்சியின் இணையதளம்\nமக்களவை & சட்டமன்றத் தொகுதிகள்\nதிருப்பூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 00:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B7%E0%AE%BE/", "date_download": "2019-07-16T12:28:42Z", "digest": "sha1:YO54XTBQ7I565ABF5QQUL7RYDUSFXX3K", "length": 12084, "nlines": 111, "source_domain": "uyirmmai.com", "title": "ஆச்சரியமூட்டும் காஃபி ஷாப்! – Uyirmmai", "raw_content": "\nஅதிமுக எம்.பிக்கள் அமளி - மாநிலங்களவை ஒத்திவைப்பு\nவாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் தாக்கல்\n”சபாநாயகருக்கு நாங்கள் உத்தரவிட முடியாது”: உச்ச நீதிமன்றம்\nநீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை: பூங்கோதை ஆலடி அருணா\n“அஞ்சல்துறை தேர்வு ரத்து; தமிழ் உள்ளிட்ட ம���நில மொழிகளில் தேர்வு நடைபெறும்”: ரவிசங்கர் பிரசாத்\nJune 24, 2019 - நா.ஜோஸலின் மரிய ப்ரின்சி · சமூகம் / செய்திகள்\nஆக்ராவின் பரபரப்பான கடைகளுக்கிடையில் அந்த குளம்பியகம் இருக்கிறது. மனிதர்கள் மீதான நம்பிக்கையை வன்முறை கண்ட மனங்களுக்கு ஊட்டிக்கொண்டிருக்கிறது இந்த குளம்பியகம், அதுவும் வன்முறையை உணர்ந்த மனிதர்கள் வழியே, அதற்கான மாறாத சாட்சியத்தை வெளிப்படையாக சுமக்கும் மனிதர்கள் வழியே வலி உணர்ந்த மனிதர்கள் வழியே வன்முறைக்கு எதிரான குரல்கள் எழும்புவதும், கற்பிப்பதற்கான முயற்சிகள் எழும்புவதும்தான் அந்த குளம்பியகத்தை வாழ்தலுக்கான நம்பிக்கையைத் தரும், மனிதர்கள் மேல் நம்பிக்கையை விதைக்கும் இடமாக மாற்றியிருக்கிறது.\nஅந்த குளம்பியகத்தை நடத்துவது திராவக வீச்சிற்கு உள்ளாகி, மீண்ட ஐந்து பெண்கள். சிற்றுண்டிகள், பானங்கள் தாண்டி அருமையான சூழலில் ஒரு சிறிய நூலகம், வாய்ப்பபிருக்கும்போது அரசியல், பெண் சுதந்திரம் பேசும், கற்கும், கற்றுக்கொடுக்கும் பயிற்சிப் பட்டறைகள் என அந்த குளம்பியகம் மாற்றங்களுக்கான முதல் படியை எடுத்துவைக்க விரும்புபவர்களுக்கான இடமாக ஆகியிருக்கிறது. அலோக் தீக்ஷிதின் ஸ்டாப் ஆசிட் அட்டாக்ஸ் (Stop Acid Attacks) அமைப்பின் முன்னெடுப்புதான் இந்த குளம்பியகம், ஷீரோஸ் ஹேங்அவுட் (Sheroes Hangout) இந்த குளம்பியகத்தின் பெயரைக் கவனியுங்களேன். She (அவள்) + Heroes (கதாநாயகர்கள் / சாதனையாளர்கள்) = Sheroes, Sheroes Hangout.\nஇந்த குளம்பியகத்தின் சுவர் ஓவியங்களால், பெண் சுதந்திரத்தைப் பேசும், திராவக வீச்சு, பெண்ணுடல் மீதுள்ள தடைகளை உடைத்துப் பேசும் ஓவியங்களால் உருவாகியிருக்கிறது. ஓவியங்கள், பயிற்சிப் பட்டறைகள், கலந்துரையாடல்கள், புத்தகங்களுடன் ரூபாவின் கைகளில் உருவான உடைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. ரூபா திராவக வீச்சிற்கு உள்ளானவர், இவருடன் இணைந்து சன்ச்சல், ரீத்து, நீத்து, கீதா இந்த குளம்பியகத்தை நடத்துகின்றனர். இந்த குளம்பியகத்தில் நீங்கள் உணவருந்திவிட்டு, விருப்பப்பட்ட அளவு பணம் தரலாம், குறிப்பான விலைப்பட்டியல் கிடையாது.\n‘அழகுக்குப் பெரிதாக ஆயுள் கிடையாது இல்லையா, ஒரு நொடிப் பொழுதில் காணாமல் போய்விடக்கூடிய ஒன்று அது. நாங்கள் காயத்திலிருந்தும் வன்மத்திலிருந்தும் மீண்டு வந்திருக்கிறோம். மனதை எதனால் ���ிரப்புகிறோம் என்பதிலும் எந்த அழகு முக்கியம் என்பதிலும் நாங்கள் தெளிவாக இருக்கிறோம், இந்த அழகு வாழ்நாள் முழுவதும் கூட வரும் என்பது எங்களுக்குத் தெரியும். வெளிப்புற அழகால் அப்படி என்ன தனிப்பட்ட விதத்தில் நிகழ்த்திக் காட்டிவிட முடியும் எங்கள் மீது திராவகத்தை எறிந்தவர்கள் கூட பார்ப்பதற்கு அழகாகத்தான் இருந்தார்கள், இல்லையா எங்கள் மீது திராவகத்தை எறிந்தவர்கள் கூட பார்ப்பதற்கு அழகாகத்தான் இருந்தார்கள், இல்லையா\nஷீரோஸ் ஹேங்அவுட்டின் வலைதளத்தில் இந்த வாசகங்கள்தான், ரூபா, சன்ச்சல், ரீத்து, நீத்து, கீதா சிரிப்புடன் சேர்ந்து நிற்கும் புகைப்படத்துடன் நம்மை வரவேற்கின்றன. ஆக்ராவைத் தொடர்ந்து இன்னும் முக்கிய நகரங்களில் இதே ஐடியாவை செயல்படுத்த இருக்கிறது ஷீரோஸ் ஹேங்அவுட். இந்த முன்னெடுப்பில் தன்னார்வலராக இணைய விரும்புவர்கள் ஆன்லைனிலேயே படிவத்தை நிரப்பி அனுப்பலாம்.\n“அஞ்சல்துறை தேர்வு ரத்து; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும்”: ரவிசங்கர் பிரசாத்\nநீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை: பூங்கோதை ஆலடி அருணா\nசென்ட்ரலில் குழந்தை கடத்தலில் ஈடுபட்ட நபர் சிசிடிவி காட்சி வெளியீடு\n சென்னையில் தண்ணீர் பிரச்சினை ஓய்ந்ததா\nவாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் தாக்கல்\n“அஞ்சல்துறை தேர்வு ரத்து; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும்”: ரவிசங்கர் பிரசாத்\nநீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை: பூங்கோதை ஆலடி அருணா\n‘மை லார்ட்’ என்று அழைக்காதீர்கள்; சார் என்றே அழைக்கலாம்\nஇந்திய பங்குச் சந்தை இன்று (16.07.2019)\n”சபாநாயகருக்கு நாங்கள் உத்தரவிட முடியாது”: உச்ச நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=23&cid=1141", "date_download": "2019-07-16T12:32:43Z", "digest": "sha1:H4M3YTTLT6RT4XGJHKD6BM7GWJ2IAAJT", "length": 18344, "nlines": 90, "source_domain": "www.kalaththil.com", "title": "சிங்களஆதிக்க கனவினுள் தீக்குச்சிகிழித்து எறிந்தவன்….. | The-Sinhalese-in-the-dream-of-the-fire-is-thrown-up களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nசிங்களஆதிக்க கனவினுள் தீக்குச்சிகிழித்து எறிந்���வன்…..\nசிங்களஆதிக்க கனவினுள் தீக்குச்சிகிழித்து எறிந்தவன்…..\nஅந்தநாளுக்கு முந்தையபொழுதில் அதைப்போன்ற ஒரு காட்சியை தமிழீழம் பார்த்து அறிந்து இருக்கவில்லை.மிகவும் உணர்ச்சிநிறைந்த ஒரு இறுதிநிகழ்வு அதற்குமுன்னர் நடந்ததில்லை.தமிழீழவிடுதலைக்கான போராட்டம் மெதுமெதுவாக ஆயுதப் போராட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த அந்த ஆரம்பபொழுதில் சிவகுமாரன் என்ற ஆயுதபோராட்ட வீரனுக்கு தமிழ்மக்கள் கொடுத்த திரளான இறுதிவழிஅனுப்பு நிகழ்வானது அப்போது தமிழீழவிடுதலைக்கான ஆயுதபோராட்டுத்தில் நின்று கொண்டிருந்தவர்களுக்கும் அதற்குப் பின்னர் போராட்டகளத்துக்கு வந்தவர்களுக்கும் மிகப்பெரிய உந்துதலைக்கொடுத்தது.பொன்.சிவகுமாரன் தான்வாழும்போதும் தமிழீழவிடுதலையை முன்னகர்த்த ஓயாது பாடுபட்டதுபோலவேதன் மரணத்தின்போதும் விடுதலைப் போராட்டத்துக்கு ஒருவிதமான மக்கள்அங்கீகாரத்தை பெற்றுத்தந்துவிட்டு போய்ச்சேர்ந்தவன்.\nபொன்.சிவகுமாரனின் வாழ்வானது 1950ல் தொடங்கி 1974 யூன்மாதம் 5ம்திகதி தற்கொடையுடன் முடிவடைகின்றது என்பதற்கும் அப்பால்இசிவகுமார் எறிந்ததும்இ வைத்ததுமான சில வெடிகுண்டுகளின் வெடிப்புகளுக்கும் அப்பால்இசிவகுமாரால் குறிவைக்கப்பட்டும் தப்பிய தமிழினவிரோதிகளின் தலைவிதிக்கும் அப்பால் சிவகுமாரனின் வாழ்வு மிகவும் வீரியம்மிக்கதும் தியாகம் நிறைந்ததும் ஆகும்.\nபொன்.சிவகுமாரன் விடுதலைக்கான போராட்டத்தை நடாத்தினான் என்று சொல்வதைவிட விடுதலைக்கான போராட்டத்துக்கான அமைப்பு ஒன்றைகட்டும் முயற்சியிலும் விடுதலைக்கான உண்மையான போராளிகளை தேடிஅறியும் இடைவிடாத தேடலிலும் இறுதிவரை முயன்றவன்.ஆயுதமுனையில் அடக்கிஒடுக்கப்பட்ட ஒருஇனத்தின் விடுதலைக்கான போராட்டபாதை ஆயுதந்தரித்தாகவே இருக்கவேண்டும் என்று வரலாற்று பட்டறிவுடன் முற்றுமுழுதாக உணர்ந்து கொண்டவன் சிவகுமாரன்.\nமென்வழிப் போராட்டங்களும்இபாராளுமன்றத்துக் கூடான போராட்டங்களும்இ ஜனநாயகவழியிலான போராட்டங்களும் சிங்கள ஆயுதப்படைகளால் கொடூரமான முறையில் அடக்கிஒடுக்கப்பட்டபோது இயல்பாகவே எழும் ஆயுதஎதிர்வினை அப்போதைய தமிழ் இளைஞர்களுக்குள் வேர்விடத்தொடங்கிய பொழுதின் அடையாள இளைஞன்தான் சிவகுமாரன்.\nதமிழீழத்தின் சில இடங்களில் அப்போதே ஆ���ுதப் போராட்டத்துக்கான தயாரிப்புகளும்இ ஆயுதப்போராட்ட அமைப்புகளின் தோற்றத்துக்கான முன்னெழுச்சிகளும் நிகழ்ந்து கொண்டே இருந்தன.சிவகுமாரன் அவர்களை தேடிதேடிச்சென்று சந்தித்தான்.ஆயுதங்களின் பாவனைபற்றிய அறிவு பரிமாறப்பட்டன.வெடிகுண்டு செய்யப்படும் முறைகள் அறிந்துகொள்ளப்பட்டன. சிவகுமாரனின் முதலாவது குண்டுவைக்கும் முயற்சி 1971ம் ஆண்டு யூன்மாதம் 19ம் திகதி அரங்கேறியது.\nசிவகுமாரன் படித்த உரும்பராய் சைவப்பிரகாச வித்தியாசாலைக்கு வருகைதந்த சிங்களபிரதி அமைச்சர் சோமசிறீசந்திரசிறீயின் வாகனத்தின் கீழ்வைக்கப்பட்ட இந்த முயற்சி வெற்றியீட்டாத போதிலும் ஆயுத எதிர்வினை பரணாமம் கொள்வதை சிங்களத்துக்கு புரியவைத்த நிகழ்வாக இதுஇருந்தது. அதன்பின்னர் பலபல முயற்சிகள். வெற்றியளிக்காத முயற்சிகள்.ஆனாலும் சிவகுமாரன் ஒருபோதும் தன்னுடைய இலக்கினில் சமரசம் செய்து கொண்டதோஇபின்வாங்கியதோ இருந்திருக்கவில்லை.தமிழீழம் சம்பந்தமான எல்லாதளங்களிலும் தன்னுடைய ஒப்புயர்வான ஈடுபாட்டை வெளிக்காட்டியவன் அவன். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத்தமிழராய்ச்சி மாநாட்டின்போது நடைபெற்ற ஊர்திகளின் பவனியின்போது அன்னபூரணிகப்பல் ஊர்திக்கு பின்னால் வந்துகொண்டிருந்த பண்டாரவன்னியன் ஊர்தியின் முகப்பில் எழுதப்படடிருந்த‘உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு’ என்ற வாசகத்தை அகற்றும்படி சிங்களகாவல்துறை வற்புறுத்தியபோது சிவகுமாரன் அதனை எதிர்த்து கொதிக்கும் வீதியிலேயே மறியல் செய்தவன்.\nஅவனுடைய உறுதியான எதிர்ப்புடன் மற்ற இளைஞர்களும் இணைந்தபோது சிங்களம் பணிந்து பின்வாங்கியது.இப்படியாக எமது சமூகத்தின் அவலங்கள் அனைத்துடனும் மல்லுக்கட்டியவன் சிவகுமாரன். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தொடரும் சாதியஏற்றத்தாழ்வுக் கொடுமைக்கு எதிராகஅவன் நிறையவே முயன்றவன். ஷ\nஇன்று அவனின் நினைவுநாள் ஒரு ஊமைப்பொழுதில் வந்து இருக்கின்றது.அவன் போராடியா காலத்தைப் போன்ற ஒரு காலகட்டத்தில் அவனின் நினைவை ஏந்துகிறோம். எமது முழுஇனமும் ஒரு மௌனப்பொழுதுக்குள் முகம்புதைத்துநிற்கும் அவநம்பிக்கைப் பொழுது இது.சிவகுமாரனின் நினைவு இந்தபொழுதை ஊடறுத்து நம்பிக்கையை விதைக்கட்டும்.பொன்.சிவகுமாரன் எந்தநம்பிக்கையுடன் விடுதலைக்காக அலைந்தானோஇ அந்த நம்பிக்கையை எமக்குள்நாமே ஊட்டுவோம். புன்னகைமாறாத அந்த போராளியின் முகமும் அவனின்தியாகமும் வரலாற்றின் மிகப்பெறுமதியான தடங்களாக என்றும் இருக்கும்.\nஅவன் சிதை எரிந்த பொழுது.\nஇன்னும் சிதை மீது கிடந்த இவனின்\nவிதைக்க எழுந்த முதல்வர்களில் ஒருவன்.\nஅடர் இருளொன்றில் விடுதலையின் ஒளிதேடி\nமுதல்தடம் பதித்த கால்கள் இவனது.\nபயமூட்டும் கொடும் மௌனனப் பொழுதொன்றில்\nவிடுதலையின் பிரகடனத்தை உரத்து சொன்னவன்.\nஓங்கி அடித்துப்போனது இவனின் மரணம்.\nதூங்கிக் கிடந்த எல்லோர் விழிகளுக்குள்ளும்\nவிழிப்பெழுதிப் போனது சிவகுமாரன் மரணம்.\nஇழந்த பொழுதொன்றில் அவன் நினைவு மீண்டும்.\nஎல்லாம் இழந்த பொழுது இது\nஅவன் சொல்லாமல் சொல்லிச் சென்ற\n“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/Election_27.html", "date_download": "2019-07-16T13:08:43Z", "digest": "sha1:VWGB5BPTKIOOWWMIPAW46TRRKVK6GJQH", "length": 11429, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "எல்லைகளை மீளாய்வுசெய்தால் ஜனவரியில் தேர்தல் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / எல்லைகளை மீளாய்வுசெய்தால் ஜனவரியில் தேர்தல்\nஎல்லைகளை மீளாய்வுசெய்தால் ஜனவரியில் தேர்தல்\nநிலா நிலான் August 27, 2018 கொழும்பு\nமீளாய்வு செய்யப்படும் எல்லை மீள்நிர்ணய அறிக்கை இரண்டு மாதத்துக்குள் வர்த்தமானியில் வெளியிடப்படுமாயின் திட்டமிட்டபடி ஜனவரி முதல் வாரத்தில் மாகாண சபைகளுக்குத் தேர்தலை நடத்த முடியும் என சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.\n\"பாராளுமன்ற சபாநாயகரிடத்திலேயே தற்பொழுது பந்து உள்ளது\" என்றும் அவர் குறிப்பிட்டார்.\nமாகாண சபைகளுக்கான எல்லை மீள்நிர்ணய அறி க்கை 139 வாக்குகளால் பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. இதனால் மாகாண சபைத் தேர்தல்கள் மேலும் காலதாமதப் படுத்தப்படலாம் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅடுத்த கட்டமாக இடம்பெறக் கூடிய செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்த அவர், எல்லை மீள்நிர்ணய அறிக்கையை மீளாய்வு செய்வதற்கு பிரதமர் தலைமையில் ஐவரைக் கொண்ட குழுவை சபாநாயகர் நியமிக்க வேண்டும். இவ்வாறு அமைக்கப்படும் குழுவுக்கு எல்லை மீள்நிர்ணய அறிக்கையை மீளாய்வு செய்வதற்கான அதிகாரமே உள்ளது. இது தவிர வேறெந்த திருத்தங்களையும் அவர்களால் மேற்கொள்ள முடியாது என்றார்.\nமீளாய்வுக் குழுவின் அறிக்கை இறுதிப்படுத்தப்பட்டு ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டதும், அவர் அதனை வர்த்தமானியில் வெளியிடுவார்.\n\"மீளாய்வு செய்யப்பட்ட எல்லை மீள்நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறவேண்டிய தேவை இல்லை. இது தற்பொழுது முடிந்துவிட்டது. ஜனாதிபதி அந்த அறிtக்கையை வர்த்தமானியில் வெ ளியிட்டால் தேர்தல்களை ஜனவரியில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ள முடியும்\" என்றார்.\nஅதேநேரம், மாகாணசபைத் தேர்தல்கள் பிற்போடப்படுவதற்கு தான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லையென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். உரிய காலத்தில் தேர்தலை நடத்துவதற்கு பாராளுமன்றத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். பிரதமர் தலைமையில் மீளாய்வுக் குழுவை விரைவில் அமைப்பேன் என்றும் பிரதமர் தவிர அந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் ஏனையவர்கள் அரசியல்வாதிகளாக இருக்காமாட்டார்கள் என்பதுடன், துறைசார் நிபுணத்துவம் வாய்ந்தவர்களாக இருப்பார���கள் என்றும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.\n சசிகலா புஷ்பாவை களமிறக்கியது பாஜக\nஇந்திய மாநிலங்களவைக்கு போட்டியின்றி எம்.பி.யாக தேர்வாகவுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தொடர் முட்டுக்கட்டைகளை பாஜக அரசு மேற்கொண்டு ...\nஎதிர்ப்புக்களையும் மீறி ஆபிரிக்கருடன் திருமணம் நடந்தது\nபிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகாவிற்கும், வெளிநாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கல் மர்பிக்கும் வைணவ முறைப்படி சென...\n வைரமுத்துவின் கயமைத்தனம் - கானா பிரபா\nகே.பாலசந்தர் நினைவு உரையில் தற்பெருமை பேச மாட்டேன் என்ற முன்னுரையுடன் வைரமுத்து அடித்த சுய தம்பட்ட நினைவஞ்சலி () உரையைக் கேட்ட போது ஒன்று...\nமீண்டும் உடல் நடுக்கத்தில் ஜேர்மன் அதிபர்\nஜேர்மன் அதிபர் அஞ்சலா மேர்க்கெல் கடந்த சில வாரங்களுக்குள் மூன்றாவது தடவையாக நடுங்கி உடல் குலுங்கியதை நேரில் பார்த்த மக்களும் ஊடகவியலாளர்களைய...\nமாநிலங்கள் அவைத் தேர்தல் தமிழகத்தில் நடக்காது\nதமிழத்தில் 6மாநிலங்களவை உறுப்பினர்களைதேர்வுசெய்வதற்கான தேர்தல் நடைபெருவததற்கு வாய்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. அதிமுகவிலிருந்தும் ,த...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து அம்பாறை பலதும் பத்தும் வலைப்பதிவுகள் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் மலையகம் காணொளி கவிதை அறிவித்தல் கனடா சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2015/11/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-07-16T13:32:37Z", "digest": "sha1:QWLCGHWHM4BRGPLYTHEDSPQXZPNPZVZZ", "length": 14779, "nlines": 158, "source_domain": "keelakarai.com", "title": "நீர் நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் பயங்கர வன்முறையில் மழை! | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் ��ெய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\nராமநாதபுர மாவட்டத்தில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள், திருடர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பு\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்\nHome டைம் பாஸ் விழிப்புணர்வு கட்டுரைகள் நீர் நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் பயங்கர வன்முறையில் மழை\nநீர் நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் பயங்கர வன்முறையில் மழை\nஒரு காலத்தில் ஏரி,குளம்,கண்மாய் என்று தனது நீர் நிலைகளை கட்டமைத்து ஒவ்வொரு வருடமும் தனது உழைப்பின் பயனை இத்தகைய நீர் நிலைகளில் சேமித்து வைத்து கோடை காலத்திலும் மக்களுக்கு உதவிய தண்ணீர் கொடையாளியான மழை இன்று உக்கிர கோபத்தில் கொந்தளித்து வருகிறது.\nஅதன் ஒரு பகுதியாக சென்னை வேளச்சேரி பகுதி முழுவதையும் தனது உக்கிர போராட்டத்தால் வெள்ளப்பகுதியாக்கி அங்குள்ள மக்களை மிரட்டி வருகிறது மழை.அந்த மக்கள் தான் நீர் நிலைப்பகுதிகளில் வீடு,கடைகள் போன்ற கட்டிடங்கள் கட்டி மழை நீர் ஒதுங்க முடியாத அவலநிலையை உருவாக்கியுள்ளனர்.\nதமிழகம் முழுவதும் எத்தனையோ ஏரி,கண்மாய்,குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு மக்களின் சுயநல கட்டிடங்கள் உருவாக்கப்பட்ட பின்னர் மழைநீர் ஒதுங்க இடம் இல்லாவிட்டால் மழை நீர் வேறு எங்கு போகும்\nவேறு வழியில்லாமல் குடியிருப்பு பகுதிக்குள் அதாவது மழை நீர் தங்கும் பகுதியில் கட்டப்பட்ட வீடுகளுக்குள் தான் மழை நீர் தங்கும்.\nஅதன் செய்திகள் தான் தற்போதைய ஊடகங்களில் பெரிதாக பேசப்பட்டு வருகின்றன.\nதான் ஓய்வெடுக்கும் நீர் நிலைப்பகுதிகளை கபளீகரம் செய்து விட்ட மனிதர்களின் மீதான கோபத்தில் இதுவரை 113 பேரை தமிழகத்தில் கொன்று விட்டது மழை.\nஒரு காலத்தில் ஏரி,குளம்,கண்மாய் என்று தனது நீர் நிலைகளை கட்டமைத்து ஒவ்வொரு வருடமும் தனது உழைப்பின் பயனை இத்தகைய நீர் நிலைகளில் சேமித்து வைத்து கோடை காலத்திலும் மக்களுக்கு உதவிய தண்ணீர் கொடையாளியான மழை இன்று உக்கிர கோபத்தில் கொந்தளித்து வருகிறது.\nஅதன் ஒரு பகுதியாக சென்னை வேளச்சேரி பகுதி முழுவதையும் தனது உக்கிர போராட்டத்தால் வெள்ளப்பகுதியாக்கி அங்குள்ள மக்களை மிரட்டி வருகிறது மழை.அந்த மக்கள் தான் நீர் நிலைப்பகுதிகளில் வீடு,கடைகள் போன்ற கட்டிடங்கள் கட்டி மழை நீர் ஒதுங்க முடியாத அவலநிலையை உருவாக்கியுள்ளனர்.\nதமிழகம் முழுவதும் எத்தனையோ ஏரி,கண்மாய்,குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு மக்களின் சுயநல கட்டிடங்கள் உருவாக்கப்பட்ட பின்னர் மழைநீர் ஒதுங்க இடம் இல்லாவிட்டால் மழை நீர் வேறு எங்கு போகும்\nவேறு வழியில்லாமல் குடியிருப்பு பகுதிக்குள் அதாவது மழை நீர் தங்கும் பகுதியில் கட்டப்பட்ட வீடுகளுக்குள் தான் மழை நீர் தங்கும்.\nஅதன் செய்திகள் தான் தற்போதைய ஊடகங்களில் பெரிதாக பேசப்பட்டு வருகின்றன.\nதான் ஓய்வெடுக்கும் நீர் நிலைப்பகுதிகளை கபளீகரம் செய்து விட்ட மனிதர்களின் மீதான கோபத்தில் இதுவரை 113 பேரை தமிழகத்தில் கொன்று விட்டது மழை.\nஇன்னும் எத்தனை பேரை வேண்டுமானாலும் கொல்லுவேன் என்றும் கொக்கரித்து வருகிறது.இந்த மழையின் வன்முறையை கட்டுப்படுத்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறது அரசு இயந்திரங்கள்.\nதனது முழு ஆளுமையை கொண்டு மழையின் வன்முறையிலிருந்து மக்களை ஓரளவு காப்பாற்றி விடலாம் என நினைக்கும் அரசு அடுத்த ஆண்டு மழையின் தாக்குதலை எப்படி எதிர் கொள்ள போகிறது\nமழையின் கோரப்பிடியிலிருந்து மக்களை முழுமையாகவும் நிரந்தரமாகவும் பாதுகாக்க வேண்டுமென்று அரசு இயந்திரங்கள் நினைக்குமானால்…உடனடியாக ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து ஏரி,கண்மாய்,குளங்களை கண்டெடுத்து அவைகளை கையகப்படுத்த வேண்டும்.\nஅவ்வாறு கையப்படுத்தும் நீர் நிலைப்பகுதிகளை தூர் வாரி,ஆழப்படுத்தி மழை நீர் செல்வதற்கான வழிகளையும் சீர்படுத்தி வைத்தால்…அடுத்த ஆண்டின் மழை மக்களுக்கு எவ்வித இடையூறும் செய்யாமல் தனது இருப்பிடம் சென்று அமைதியாய் உறங்கும்.\nமக்களும் நிம்மதியாய் உறங்குவர்.இதை சிந்திக்க வேண்டியது அரசு மட்டுமல்ல,பொதுமக்களும் தான்.\nSource : கீழை ஜஹாங்கீர் அரூஸி\nஇறந்தபின் தான் வேலை பார்த்த பள்ளிக்கே நன்கொடை கொடுத்த மோதினார் (முஅத்தின்)..\nவபாத் அறிவிப்பு: அழைப்பாளர் செங்கிஸ்கானை அல்லாஹ் அழைத்துக் கொண்டான்\nவிபத்தில் சிக்கியவர்கள் நம் தாயாகவோ தந்தையாகவோ இருந்தால் நாம் இப்படிதான் போட்டோ எடுத்துக் கொண்டிருப்போமா \nதந்தையாக சென��று தாத்தாவாக வந்துள்ளேன்\nடீ காபிக்கு பேப்பர் கப்’களை பயன்படுத்துபவரா\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tn-govt-doctors-to-go-on-strike-from-today/", "date_download": "2019-07-16T13:12:11Z", "digest": "sha1:NLUSPDTSQDMTSDLCXAOQBSFHGPKSQB45", "length": 8631, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஸ்டிரைக். நோயாளிகள் பாதிப்பு.Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nதமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஸ்டிரைக். நோயாளிகள் பாதிப்பு.\nகுழாய் மூலம் கள்ளச்சாராயம்: கண்டுகொள்ளாத போலீஸ் அடித்து விரட்டிய பொதுமக்கள்\nதமிழில் தபால்துறை தேர்வு: தலைவர்கள் கருத்து\nரஜினி அரசியல்: கே.எஸ்.அழகிரிக்கு பொன்ராதாகிருஷ்ணன் கண்டனம்\nஞாயிறு அன்று நடந்த தபால்துறை தேர்வு ரத்து\nதமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் பயிற்சி மற்றும் முதுநிலை டாக்டர்கள், காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் கடும்பாதிப்பு அடைந்துள்ளனர்.\nதமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் பயிற்சி டாக்டர்கள் மற்ற மாநிலங்களில் பணிபுரியும் அரசு மருத்துவர்களை விட ஊக்கத்தொகை மிகவும் குறைவாக பெறுவதாகவும், ,அந்த ஊக்கத்தொகையை அதிகரிக்க வலியுறுத்தி அடிக்கடி அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.\nஇந்நிலையில், இன்று முதல் திடீரென அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் பயிற்சி மற்றும் முதுநிலை டாக்டர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அரசு மருத்துவமனைக்கு இன்று காலை முதல் வந்த நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, திருச்சி, கோவை, நெல்லை, தேனி அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி டாக்டர்களும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால் தமிழகமெங்கும் நோயாளிகள் அவதியுற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nவைரஸ் மூலம் கிரடிட் கார்டின் ரகசியங்களை திருடும் கும்பல். மத்திய பாதுகாப்புக் குழு எச்சரிக்கை\nதிருடுபோன அனுஷ்கா��ின் பத்து கிலோ நகைகள் மீட்பு. சென்னை நகைக்கடை ஊழியர் கைது.\nகுழாய் மூலம் கள்ளச்சாராயம்: கண்டுகொள்ளாத போலீஸ் அடித்து விரட்டிய பொதுமக்கள்\nதமிழில் தபால்துறை தேர்வு: தலைவர்கள் கருத்து\nரஜினி அரசியல்: கே.எஸ்.அழகிரிக்கு பொன்ராதாகிருஷ்ணன் கண்டனம்\nஞாயிறு அன்று நடந்த தபால்துறை தேர்வு ரத்து\nஇந்திய கிரிக்கெட் அணியில் மாபெரும் களையெடுப்பு\nJuly 16, 2019 கிரிக்கெட்\nகுழாய் மூலம் கள்ளச்சாராயம்: கண்டுகொள்ளாத போலீஸ் அடித்து விரட்டிய பொதுமக்கள்\nதமிழில் தபால்துறை தேர்வு: தலைவர்கள் கருத்து\nரஜினி அரசியல்: கே.எஸ்.அழகிரிக்கு பொன்ராதாகிருஷ்ணன் கண்டனம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2019/06/News-About-Point0-in-China-News-Channel.html", "date_download": "2019-07-16T12:01:37Z", "digest": "sha1:M555ECXEOTK33H5QDV62M4FE5X3NZZDW", "length": 5309, "nlines": 70, "source_domain": "www.viralulagam.in", "title": "சீன டிவி சேனல்களை கலக்கும் ரஜினியின் 2.0...! வைரலாகும் ரசிகர்கள் கொண்டாடும் வீடியோ - வைரல் உலகம்", "raw_content": "\nHome திரைப்படங்கள் சீன டிவி சேனல்களை கலக்கும் ரஜினியின் 2.0... வைரலாகும் ரசிகர்கள் கொண்டாடும் வீடியோ\nசீன டிவி சேனல்களை கலக்கும் ரஜினியின் 2.0... வைரலாகும் ரசிகர்கள் கொண்டாடும் வீடியோ\nஇந்திய திரையுலகில் அதிக பட்ஜெட்டில் உருவாகி, உலக அளவில் பல்வேறு நாட்டு மக்களாலும் கொண்டாடப்பட்ட ஒரு திரைப்படம் 2.0. உலக அளவில் 800 கோடிக்கும் மேல் வசூல் செய்த இந்த திரைப்படம், விரைவில் சீன மற்றும் ரஷ்ய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.\nசீனாவில் மட்டும் சுமார் 56,000 திரையரங்குகள் எனும் பிரமாண்ட எண்ணிக்கையில் இத்திரைப்படம் வருகிற ஜூலை 12ம் தேதி வெளியாக இருக்கிறது. இதன் காரணமாக சீன மொழி டிவி சேனல்களில் இத்திரைப்படம் விவாத பொருளாகி இருக்கிறது.\nஅங்கு புகழ் பெற்ற முன்னணி செய்தி சேனலான 'CCTV 6' ல் இத்திரைப்படம் குறித்த சிறப்பு தொகுப்பு வெளியாகி இருந்த நிலையில், அதனை பதிவு செய்த ரசிகர்கள் அதிக அளவில் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.\n'அப்பா தினம் ஒரு பெண்ணை கூட்டிட்டு வருவாரு'.. வனிதாவின் மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்\nசாண்டி ஓட மறுபக்கத்தை பாத்தா தாங்க மாட்டீங்க..\n மீண்டும் ஒருவருடன��� கவர்ச்சி நடனம் ஆடிய ஷாலு\n அவரே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nநடிகர் விஜயை பாராட்டிய பாஜக பிரபலம்..\n'அப்பா தினம் ஒரு பெண்ணை கூட்டிட்டு வருவாரு'.. வனிதாவின் மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்\nசாண்டி ஓட மறுபக்கத்தை பாத்தா தாங்க மாட்டீங்க..\n மீண்டும் ஒருவருடன் கவர்ச்சி நடனம் ஆடிய ஷாலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ar.scribd.com/book/393700773/Sandhitha-Neram", "date_download": "2019-07-16T13:04:04Z", "digest": "sha1:AYWT2LWHIHPZC4FTCDYEHXGI6UHHG52G", "length": 15077, "nlines": 234, "source_domain": "ar.scribd.com", "title": "Sandhitha Neram! by Devibala - Read Online", "raw_content": "\n நடுத்தர வர்க்கத்துக்கு சந்தோஷம் தரும் ஒரு நாள்\nஆனால் சந்திரனுக்கு மட்டும் அதிகபட்ச கவலையைக் கொண்டு வரும் நாள்\nமத்திய அரசாங்கத்தில் கிளார்க் வேலை சந்திரனுக்கு\nபடிப்பு, பட்டதாரி- ஓரளவுக்கு நல்ல வேலைதான் அதில் எந்த சந்தேகமும் இல்லை.\nசந்திரனுக்கு நாற்பத்தி மூன்று வயது தாமதமாக கல்யாணம் முப்பத்தி ஐந்து வயதில் கல்யாணம் நடந்தது அதுவே சந்திரன் மறுத்து, அவனைக் கட்டாயப்படுத்திக் கல்யாணம் செய்து வைத்தார்கள்.\nமூன்று தங்கைகள் ஒரு தம்பி விதவைத் தாயார். இதுதான் சந்திரனின் குடும்ப பின்னணி\nமூன்று தங்கைகளுக்கும் கல்யாணம் முடித்து, மூத்தவளுக்கும் அடுத்தவளுக்கும் தலா இரண்டு பிரசவங்கள் பார்த்து, வேலையில்லாத தம்பிக்கு வேலைக்காக படாத பாடுபட்டு செலவழித்து கடன் வாங்கி செக்யூரிட்டி டெபாஸிட்கட்டி, எந்த நேரமும் வியாதி கொண்டாடும் விதவைத் தாயாரைக் கட்டிக் கொண்டு நடத்தும் போராட்டம்\nஇதில் சந்திரனுக்கு சுலபமாக முப்பத்தி மூன்று வயது கடந்து விட்டது அம்மாவுக்கு எந்த நேரமும் பெண்கள் புராணம்தான்\nசந்திரன் படும் சங்கடம் எதுவும் புரியாது\nமூன்று பேரும் கல்யாணமாகி பிள்ளைகளைப் பெற்றாலும் பெரும்பாலான நாட்கள் ஒருத்தி மாற்றி ஒருத்தி பிறந்த வீட்டில் இருந்து கொண்டே இருப்பார்கள்\n எந்த நேரமும் தங்கைகளின் கணவன்மார்கள் உள்பட, குறைந்த பட்சம் ஏழு பேராவது இருப்பார்கள் வாங்கும் சம்பளம் போதாது\n பி.எப். லோன், சொசைட்டி லோன், ஆயிரத்தெட்டு அட்வான்சுகள் என எதுவும் பாக்கியில்லை சம்பளதினத்தன்று கடன்காரர்களுக்கு பயந்து சந்திரன் ஓடும் நிலை பத்து வருடங்களாக தொடர்கிறது\nஆனாலும் சந்திரன் ஆத்திரப்படமாட்டான். குடும்பத்தாரை நறுக்கென்று ஒரு வார்த்தை சொல்ல மாட்டான்\nஇந���த மென்மையான குணத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் சந்திரனை நன்றாக குடும்பம் உபயோகப்படுத்திக் கொண்டதுதான் மிச்சம்\nசந்திரனுக்கு கல்யாண ஆசையே போய்விட்டது அதை நடத்தும் ஆசை குடும்பத்தாருக்கும் இல்லை\nஅம்மாவுக்கு முடியாமல் போய், சகோதரிகள் சீராட்டம் உச்சத்துக்கு போனபோது, அந்தக் குடும்பத்துக்கு சம்பளமில்லாத ஒரு வேலைக்காரி தேவைப்பட்டது\nஉடனே சந்திரனின் கல்யாணப் பேச்சை எடுத்து துளைக்க ஆரம்பித்தார்கள்.\n எத்தனை காலம் உழைக்க முடியும் அண்ணே\nஇதை சகோதரிகள் சொல்லும் போது சந்திரனுக்கு வயது முப்பத்தி நான்கு\nஅதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அம்மாவும், சகோதரிகளும் பெண் பார்க்கத் தொடங்கி விட்டார்கள்\n வேலைக்குப் போற பொண்ணா இருக்கட்டும்\n ஏற்கனவே குடும்பத்துக்கு நிறையப் பணம் தேவைப்படுது\n சம்பாதிக்கறவ வந்தா, எனக்கு அடங்க மாட்டா அவ கை ஓங்கிடும் இவனும் அவ பக்கம் சேர்ந்துட்டா, கடைசி காலத்துல என் கதி என்ன என்னையும் பார்த்து இந்த வீட்டையும் பராமரிச்சு, உங்களையெல்லாம் கவனிக்க அவ வீட்டோடதான் இருக்கணும்\nசந்திரனின் அனுமதி, விருப்பம் எதையும் கேட்காமல் இவர்கள் பெண் தேடத் தொடங்கி விட்டார்கள்.\n பெரியபடிப்பு, அழகு, குடும்ப பின்னணி இதெல்லாம் இருந்தா, நம்ம பாடு திண்டாட்டம்தான் அதனால் வசதி குறைஞ்ச பெண்ணா இருந்தா, பிரச்சனை இருக்காது அதனால் வசதி குறைஞ்ச பெண்ணா இருந்தா, பிரச்சனை இருக்காது எல்லா விதத்திலும் நமக்கு அடங்கியிருக்கணும் எல்லா விதத்திலும் நமக்கு அடங்கியிருக்கணும்\nமூன்று பேரும் சேர்ந்து தீவிரமாக தேடத் தொடங்கினார்கள்.\nதம்பி எதையும் கண்டு கொள்ளவில்லை\nஅவன் சந்திரனை விட பத்து வயது இளையவன் சம்பாதிக்கும் பணத்தில் எதையும் தர மாட்டான்\nஅம்மா எச்சரித்தால், ஏதாவது தருவான் அதையும் கோபத்தோடு தருவான் ஆனால் அம்மா அவனைத்தான் தாங்குவாள்.\nஅவனுக்கு சூடாக சாப்பாடு எடுத்து வைத்து, அவனுக்காக கண் விழித்து, அவனை போற்றுவாள்.\nஉழைக்கும் மூத்தவனுக்கு எந்த ஒரு சலுகையும், பாசமும் இல்லை\nஇந்த நிலையில் எல்லா நிபந்தனைகளையும் தரகரிடம் தந்து பெண் தேடத் தொடங்க, அவர் வீட்டுக்கு வந்தார்\nபாக்யலஷ்மினு ஒரு பொண்ணு இருக்கா முப்பத்தி ரெண்டு வயசு படிப்பு வெறும் எஸ்எஸ்எல்சி தான் உத்யோகமெல்லாம் கிடையாது அம்மாவை சின்�� வயசுல இழந்தவ சித்திக் காரியோட பராமரிப்புல இருக்கறவ சித்திக் காரியோட பராமரிப்புல இருக்கறவ அப்பாவும் இப்பத்தான் இறந்தார் ஒரு வேலைக்காரி மாதிரி சித்தி வீட்ல இருக்கா அவளுக்குக் கல்யாணம் செஞ்சு வைக்க யாரும் தயாரா இல்லை அவளுக்குக் கல்யாணம் செஞ்சு வைக்க யாரும் தயாரா இல்லை ஜாதகமும் தோஷ ஜாதகம்\nஅம்மாவும் பெண்களும் கலந்து பேசினார்கள்\nநமக்கு இப்படி ஒரு அடிமைதான் வேணும் வாயைத் திறக்க யோக்யதை இல்லாத ஒருத்திதான் இந்த வீட்டுக்குத் தோதுவரும் வாயைத் திறக்க யோக்யதை இல்லாத ஒருத்திதான் இந்த வீட்டுக்குத் தோதுவரும்\nஅன்று மாலை ஆபீஸ் முடிந்து சந்திரன் வந்ததும், அம்மாவும் இரண்டு தங்கைகளும் இருந்தார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/pages/international/page/2/", "date_download": "2019-07-16T13:26:12Z", "digest": "sha1:UEA4KPIIVXMQX3PYFSWIUCGXFWPDQ7CQ", "length": 13439, "nlines": 127, "source_domain": "www.kalam1st.com", "title": "சர்வதேசம் Archives - Page 2 of 14 - Kalam First", "raw_content": "\nஇலங்கை குண்டுவெடிப்பில் பிரித்தானிய, பிரபல கோடீஸ்வரரின் 3 பிள்ளைகள் மரணம்\nஇலங்கையில் நேற்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் பிரித்தானியாவின் பிரபல கோடீஸ்வர வர்த்தகரொருவரின் 3 […]\nவெடிப்புச் சம்பவங்களில் 32 வெளிநாட்டவர்கள் பலி\nகொழும்பில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் 32 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனா, […]\nபெண்களின் கர்ப்பப் பைகளை, அகற்றும் மோடி அரசு\nஇந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்யும் பெண்களின் கர்ப்பப்பைகள் அகற்றப்படுவதாக […]\nநியூசிலாந்தில் பள்ளிவாயல்களில் துப்பாக்கிச்சூடு: 49 பேர் பலி\nநியூசிலாந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரில் உள்ள பள்ளிவாயல்கள் 2ல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுல் 49 பேர் […]\nபாகிஸ்தான் இராணுவத்தினர் என்னை, நன்றாகக் கவனித்துக்கொண்டார்கள்: அபிநந்தன் தெரிவிப்பு\nபாகிஸ்தான் இராணுவத்தினர் தம்மை நன்றாகக் கவனித்துக்கொண்டார்கள் என்றும் அவர்கள் நடத்தை மிகவும் தொழில்முறையுடன் […]\nஇலங்கை அணிக்காக சகலதுறையிலும் பிரகாசிக்கத் தயார் – சந்திமால்\nதன்னால் விக்கெட் காப்பைப் போன்று களத்தடுப்பில் ஈடுபட முடியும் என தெரிவித்த தினேஷ் […]\nஅவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞர், உண்மை நிலையை விவரிக்கும�� செய்தியாளர் மாநாடு\n(ஐ. ஏ. காதிர் கான்) பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாகக் கூறி, சந்தேகத்தின் பேரில் […]\nவெளிநாடுகளின் கோரிக்கையின்படி நாடாளுமன்றத்தைக் கூட்டவே கூடாது\nஇலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையீடு செய்ய பல நாடுகள் முயற்சிக்கின்றன என்றும், வெளிநாடுகளின் […]\nஜமால் காசோஜி சண்டையின் பின் உயிரிழந்ததாக சவுதி ஒப்புக்கொண்டது\nகாணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் […]\nஇந்தோ​னேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ஆழிப்பேரலைத் தாக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 384 ஆக உயர்வு\nஇந்தோ​னேஷியாவின் சுலவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலைத் தாக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை […]\nஇஸ்ரேல் படைகளால் 180 பலஸ்தீனியர்கள் கொலை\nஏப்ரல் மாதத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில், இஸ்ரேல் படைகளால் 180 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 70 […]\nஇரண்டாம் உலக போரின் போது வீசப்பட்ட 500 கிலோ எடை கொண்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு\nஜெர்மனியில் இரண்டாவது உலகப் போரின் போது வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் […]\nமீண்டும் தப்பித்தார் தெரேசா மே\nஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் தெரேசா மே, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற முக்கியமான வாக்கெடுப்பொன்றில், […]\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடும் நோக்கில் டிரம்ப்\nஅமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டொனால்டு […]\nயூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்\nஇஸ்ரேல் நாடு, யூத நாடாகி உள்ளது. இதற்கு வழிசெய்யும் சர்ச்சைக்கு உரிய மசோதா, […]\nகரையோர மாவட்டக் கோரிக்கையை வலுப்படுத்த ஊடக அமைப்புக்கள் இணக்கம் (களம் பெஸ்ட் ஆசிரியர் தலைப்பு) அம்பாரை கரையோர மாவட்டத்தை வென்றடுப்பதற்கும் அதற்கான முன்னடுப்புக்களை மேற்கொள்வதற்கும் அம்பாரை மாவட்டத்தில் உள்ள மூன்று ஊடக அமைப்புக்கள் கொள்கையளவில் இணக்கம் தெரிவத்துள்ளனர். அண்மையில் மன்னார் மாவட்டத்திற்கு கள விஜயம் மேற்கொண்ட மூன்று ஊடக அமைப்புக்களும் கரையோர மாவட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பில் கலந்துரையாடியதுடன் அதற்கான முன்னடுப்புக்களை மேற்கொள்வதற்கு கொள��கையளவில் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர். இதன்படி அம்பாரை மாவட்த்தில் உள்ள சகல தரப்பினருடனும் கலந்துரையாடி அவர்களது ஆதரவையும் பெற்றுக்கொண்டு அம்பாரை கரையோர மாவட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்கான சகல முன்னடுப்புக்களையும் செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கட்சி...\nஒருவரைத் தவிர, ஏனையவர்கள் அமைச்சுப் பதவிகளை மீள ஏற்கிறார்கள் 745 2019-07-12\nவிமலுக்கு விளக்குப்பிடிக்கும் அதாவுல்லா. 525 2019-06-26\nகாவிக் குற்றவாளிக்குபொலிஸ் பாதுகாப்புடன் கூடிய இராஜமரியாதை 404 2019-06-26\nபஸீருக்கு சாட்டையடி கொடுத்த சட்டத்தரணி அன்ஸில் 385 2019-06-28\nமுஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் அமைச்சர் மனோ கணேசன் 360 2019-06-25\nமுன்னாள் அமைச்சர் றிசாட் எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை - இராணுவத்தளபதி வாக்குமூலம் 305 2019-06-26\nரணில் - மஹிந்த 2 ஆம் மாடியில், இரகசிய சந்திப்பு - அம்பலப்படுத்தும் அநுரகுமார 98 2019-07-13\n32 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசிய, துவக்க வீரர் அல்லாத முதல் பாகிஸ்தானியர் 373 2019-06-27\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா 116 2019-06-24\nவெளிநாட்டில் ஆடும் வீரர்கள் இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு அழைப்பு 95 2019-06-28\n19 வயதுக்கு உட்பட்ட மாகாண தொடருக்கான அணிகள் அறிவிப்பு 74 2019-07-11\nதென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பதில் பணிப்பாளராக எஸ்.எம்.பீ.ஆஸாத் நியமிக்கப்பட்டுள்ளார். 62 2019-07-16\n27 வருடங்களின் பின் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து 60 2019-07-12\nகெய்ரோவில் அடக்கம் செய்யப்படவுள்ள, அஷ்ஷஹீத் முர்ஸியின் உடல் 64 2019-06-19\nகட்டுநாயக்காவில் தென்னாபிரிக்க, அதிபரை சந்திக்கிறார் ரணில் 37 2019-06-27\nநிகா­புக்கு தடை விதிக்க கோரும் மனுவை, தள்­ளு­படி செய்­தது இந்­திய உயர் நீதி­மன்றம் 29 2019-07-11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/womensafety/2019/06/13085406/1246010/Kitchen-cleaning-tips-for-women.vpf", "date_download": "2019-07-16T13:18:56Z", "digest": "sha1:225D5M2IBBZTSVOQA75TRI3TH4CN4VM4", "length": 21705, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெண்கள் சமையலறை பாராமரிப்புக்கு அவசியமான குறிப்புகள் || Kitchen cleaning tips for women", "raw_content": "\nசென்னை 16-07-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெண்கள் சமையலறை பாராமரிப்புக்கு அவசியமான குறிப்புகள்\nபெண்கள் சமையலறை பராமரிப்பு பணிகளை எளிதாக செய்வதற்கு உள் கட்டமைப்பு வல்லுனர்கள் தெரிவித்த குறிப்புகளில் உள்ள முக்கிய���ான அம்சங்களின் தொகுப்பை கீழே காணலாம்.\nபெண்கள் சமையலறை பராமரிப்பு பணிகளை எளிதாக செய்வதற்கு உள் கட்டமைப்பு வல்லுனர்கள் தெரிவித்த குறிப்புகளில் உள்ள முக்கியமான அம்சங்களின் தொகுப்பை கீழே காணலாம்.\nசமையலறை பராமரிப்பு என்பது இல்லத்தரசிகளுக்கு எப்போதுமே சலிப்பை தருகிறது என்ற கருத்தை பலரும் தெரிவித்துள்ளனர். அந்த பணிகளை எளிதாக செய்வதற்கு உள் கட்டமைப்பு வல்லுனர்கள் தெரிவித்த குறிப்புகளில் உள்ள முக்கியமான அம்சங்களின் தொகுப்பை கீழே காணலாம்.\nவீட்டின் கட்டுமான பணிகளின்போதே டிசைனர் மூலம் மாடுலர் கிச்சனில் அமைக்கவேண்டிய ‘கன்சீல்டு’ அதாவது சுவருக்குள் பொருத்த வேண்டிய பகுதிகள் பற்றிய விவரங்களை முன்கூட்டியே பெறுவது நல்லது. கட்டுமான பணியின்போதே மாடுலர் கிச்சன் வைக்க முடிவெடுக்கும் நிலையில் முதலிலேயே கிச்சன் மேடை அமைப்பது கூடாது. கப்போர்டுகள் மற்றும் கேபின்கள் ஆகியவற்றை அமைத்த பின்னரே கிச்சன் மேடை அமைக்கப்பட வேண்டும்.\nஸ்டோரேஜ் அமைப்புக்கான பிளைவுட் கேபின்களை ஒன்றரை அங்குல அளவுக்கு வெளிப்புறம் நீண்டிருக்குமாறு சமையலறை கிரானைட் மேடையை அமைத்தால், சுத்தம் செய்யும்போது கசியும் நீர் காரணமாக பாதிப்புகள் உருவாகாது. மேலும், ‘கியாஸ் ஹப்புக்கு’ வரும் இணைப்பு குழாய் அடிக்கடி செக்-அப் செய்யும் வகையில் இருக்கவேண்டும். ஹப்புக்கு கீழ்ப்புறத்தில் கூடுமானவரை கேபின்களை வைக்காமலும், கியாஸ் சிலிண்டர்கள் வெளிப்புறம் இருக்குமாறு அமைப்பது பாதுகாப்பானது.\nபொதுவாக, மாடுலர் சமையலறை அமைப்புகளில் பூச்சிகள் மற்றும் எலிகள் நுழைவதற்கான வாய்ப்பு ‘சிங்க்’ மூலம் ஆரம்பிக்கிறது. அதனால், சமையலறை சிங்க் அமைப்பிலிருந்து வெளிப்புறம் செல்லும் பைப்புகளை கொசு வலை கொண்டு மூடிவிடலாம். அதன் குழாய் மூலமாக சாக்கடையில் இருந்து பூச்சிகளும் எலிகளும் சமையலறைக்குள் வரவும் வாய்ப்புகள் இருக்கின்றன. அதனால் அனுபவமிக்க பிளம்பர் மூலம் ‘சிங்க் ஹோஸ்களில்’ கசிவுகள் ஏதும் இல்லாதவகையிலும், வெளிப்புற பூச்சிகள் உள்ளே நுழையாமல் இருக்கும்படியும் கச்சிதமாக அமைத்துக்கொள்ள வேண்டும்.\nவழக்கமாக சிங்க் அமைப்புக்கு கீழ்ப்புறம் உள்ள குப்பை தொட்டியை தினமும் அகற்றுவது மிக முக்கியம். இல்லாவிட்டால் மூடிய ‘டஸ்ட்பின்’ கேப���ன் வழியாக நுண்கிருமிகள் உருவாகி ஆரோக்கிய குறைபாடுகளுக்கு ஏதுவாக அமைய வாய்ப்பு உண்டு. பெருநகரங்களில் உள்ள குடியிருப்புகளில் பலரது மாடுலர் சமையலறைகளை ‘டிஷ் வாஷர்கள்’ பொருத்தப்பட்டுள்ளன. உள் அமைந்த ‘இன் பில்ட்’ வகை ‘டிஷ் வாஷர்’ பொருத்தும்போது சமையலறையின் பராமரிப்பு எளிதாக இருப்பதுடன் தண்ணீர் கசிவையும் தவிர்க்க இயலும்.\nசமைக்கும்போது பெரும்பாலானோர் சிம்னியை இயக்காமல் விட்டு விடுகிறார்கள். அதனால், உருவாகும் பிசுபிசுப்பு சிம்னியில் படிந்து அழுக்காக மாறுகிறது. அதனால், ‘கேஸ் ஹப்புக்கு’ மேற்புறம் உள்ள சிம்னியை சுத்தம் செய்வது சிக்கலாக மாறி விடுகிறது. இந்த சிக்கலை தவிர்க்கும் வகையில் தற்போது சந்தையில் ‘ஆட்டோ கிளன் சிம்னி’ (Auto Clean Chimney) வகைகள் கிடைக்கின்றன.\nபொதுவாக, சிம்னியில் இருக்கும் ‘பில்டர்களை’ வாரம் ஒரு முறை வெந்நீரில் சுத்தம் செய்வது நல்லது. இரவில் பில்டர்களை வெந்நீரில் போட்டு விட்டு காலையில் சோப் கொண்டு கழுவிய பின்னரும், அவற்றில் பிசுபிசுப்பு இருக்கும் பட்சத்தில் திரவ கிளனர் மூலம் சுத்தம் செய்யவேண்டும்.\nசமையலறையில் உள்ள கேபின்கள் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் அமைப்பாக இருந்தால், பாத்திரங்களை கழுவிய பின்னர் அவற்றை உலர்வதற்கு முன்னரே அடுக்கி வைப்பதால் அவை துரு ஏற்படலாம். அதனால், பிளைவுட் கப்போர்டுகளை அமைப்பதே நல்லது. கேபின் கதவுகளுக்கு பொருத்தப்படும் கைப்பிடிகளை கழன்று போகாத அளவுக்கு இறுக்கமாக இருக்க வேண்டும் என்ற நிலையில் ஆரம்பத்திலேயே கைப்பிடிகளின் தரத்தையும், பொருத்திய விதத்தையும் உறுதி செய்துகொள்ள வேண்டும். நீரின் ஈரப்பதம் காரணமாக கைப்பிடியில் துரு ஏறாமல் இருக்க, வாரம் ஒருமுறை ஸ்டீல் பகுதிகளுக்கு தேங்காய் எண்ணெய் தடவலாம்.\nசமையலறை வடிவமைப்பின்போது டைல்ஸ் மற்றும் மைக்கா ஆகியவற்றின் கீழ்ப்பகுதியை அடர்த்தியான நிறத்திலும், மேல்பகுதியை வெளிர் நிறத்திலும் அமைத்தால், சுத்தம் செய்வது மற்றும் பராமரிப்பது எளிமையாக இருக்கும்.\nஆந்திரா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு ஆளுனர் நியமனம்- ஜனாதிபதி உத்தரவு\nமும்பை கட்டிட விபத்து- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nநீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டது- உயர்நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் பதில்\nசரவண பவன் ஓட்டல் அதிபரை தனியார் மருத்துவமனையில் சேர்க்க சென்னை ஐகோர்ட் அனுமதி\nஉபி மாநில பாஜக தலைவர் மாற்றம்\nதரமான சாலை வேண்டுமானால் சுங்க கட்டணம் அவசியம் செலுத்த வேண்டும்- கட்காரி\nதபால் துறை தேர்வு ரத்து: அனைத்து மொழிகளிலும் நடத்த ஏற்பாடு- மத்திய மந்திரி தகவல்\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nவாழ்க்கையின் அங்கமாக மாறிய சமூக வலைதளம்\nகாதலுக்கு மரியாதை இல்லை, அரங்கேறும் ஆணவப் படுகொலைகள்..\nகாதல் தோல்வியில் இருந்து வெளிவருவது எப்படி\nஉயிருக்கு உலை வைக்கும் செல்பி மோகம்..\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்\nகடலில் குதித்து போதை பொருள் கடத்திய நீர்மூழ்கி கப்பலை நிறுத்திய அமெரிக்க கடற்படை வீரர் : வீடியோ இணைப்பு\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nஎன் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ்\nபவுண்டரி எண்ணிக்கை விதி அபத்தமானது- ஐசிசி மீது கவுதம் காம்பீர் சாடல்\nபவுண்டரி எண்ணிக்கையில் கோப்பையை தட்டி சென்றது இங்கிலாந்து\nஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் - வில்லியம்சன் சாதனை\nநடிகர் ஆரவிற்கு முத்தம் கொடுக்க மறுத்த பிரபல நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=51026", "date_download": "2019-07-16T12:58:46Z", "digest": "sha1:6UTWJRRD5HAYRN7XDWK53Z4ABVL4OKFQ", "length": 4715, "nlines": 37, "source_domain": "maalaisudar.com", "title": "வாலிபர் தலையில் கல்லை போட்டு கொல்ல முயற்சி | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nவாலிபர் தலையில் கல்லை போட்டு கொல்ல முயற்சி\nMay 15, 2019 MS TEAMLeave a Comment on வாலிபர் தலையில் கல்லை போட்டு கொல்ல முயற்சி\nசெல்போன் திருட அழைத்த வாலிபரின் தலையில் கல்லைபோட்டுவிட்டு தப்பியோடிய நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nஅம்பத்தூர் ஒரகடத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 20). இவர் மீது திருட்டு வழக்க��� உட்பட 8 வழக்குகள் உள்ளன.\nஇந்த நிலையில், செல்போன் திருடுவதற்கு தன்னுடன் வந்து தனக்கு உதவுமாறு அதேபகுதியை சேர்ந்த நண்பர்கள் ஜீவா (வயது 18), கரண் (வயது 18), அஜய் (வயது 18) ஆகிய மூன்று பேரையும் ராஜசேகர் அழைத்ததாக கூறப்படுகிறது.\nஇதற்கு மறுப்பு தெரிவித்தால் மூவரையும் கொலை செய்து விடுவதாகவும் ராஜசேகர் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதனையடுத்து, நேற்றிரவு தனது வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் ராஜசேகர் உறங்கிக்கொண்டிருந்துள்ளார்.\nஅப்போது, அங்கு வந்த ஜீவா, கரண், அஜய் ஆகிய மூவரும், தூங்கிக்கொண்டிருந்த ராஜசேகரின் தலையில் கல்லை போட்டதுடன், கத்தியால் அவரை வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர். படுகாயங்களுடன் அலறி துடித்த ராஜசேகரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.\nஇது குறித்த புகாரின்பேரில், அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி தப்பியோடிய மூவரையும் இரவோடு இரவாக தேடிப்பிடித்து கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கத்தி, கிரிக்கெட் பேட் உள்ளிட்டவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.\nசென்னையில் 5,000 குடிநீர் கேன்கள் பறிமுதல்\nகாவலாளியிடம் செல்போன் திருடியவர் கைது\nபாலியல் தொழில்: இருவர் கைது\nதொடர் திருட்டு: மர்ம கும்பலுக்கு வலை\nகுறைதீர்ப்பு கூட்டத்தில் அதிமுக திமுக மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2012/02/2012_25.html", "date_download": "2019-07-16T12:18:56Z", "digest": "sha1:FJ4FWSBGNIS3SUWGDHBZ3GCPA5KCNPZC", "length": 54176, "nlines": 488, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: ஜெனீவா 2012 - மனித உரிமைகளும் இலங்கையும் - நடக்க இருப்பது என்ன? முடிவு + முக்கிய பகுதி", "raw_content": "\nஜெனீவா 2012 - மனித உரிமைகளும் இலங்கையும் - நடக்க இருப்பது என்ன முடிவு + முக்கிய பகுதி\nஇதற்கு முந்தைய இடுகையின் தொடர்ச்சி....\nஇலங்கையில் இடம்பெற்று வந்த முப்பதாண்டு கால யுத்தம் 2009 ஆம் ஆண்டு ஜுன் மாதம் நிறைவுக்கு வந்தது.\nஇந்த முப்பது ஆண்டுகளும் தலையிடாத ஐக்கிய நாடுகள் அமைப்பு, யுத்தத்தின் அகோர கட்டங்களில் நேரடித் தலையீடுகளை மேற்கொள்ளாத ஐ.நா அமைப்பு இப்போது எல்லாம் நடந்து முடிந்து மூன்றாண்டுகள் ஆகும் நிலையில் postmortem நடத்தி விசாரணைகளைக் கொண்டு வந்து இலங்கைக்கு எதிரான தீர்மானங்களைக் கொண்டுவருவது என் என்ற கேள்விகளுக்கு அரசியலில் கரைகண்ட ஞானிகளும், சாணக்கியர்களும் தான் தெளிவான விடை பகிரவேண்டும்.\nஆனால் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மேலே ஐ.நா அமையத்தின் சாசனங்களில், மனித உரிமைகள் ஆணையகத்தின் பரிந்துரைகளில் சொல்லப்பட்ட அத்தனை விடயங்களையும் அரசாங்கம் மீறியுள்ளது என்பதை இதற்கு முந்தைய இடுகையில் குறிப்பிட்ட விடயங்களில் இருந்து அறிந்துகொள்ளலாம்.\nஒரு போராளிக்குழு - அது விடுதலை இயக்கமாக இருக்கலாம்.. அல்லது தீவிரவாத/ பயங்கரவாத இயக்கமாக இருக்கலாம் - இப்படியான விதிகளை, ஒப்பந்தங்களை மீறினால் அது ஒரு பெரிய விடயமாக சர்வதேச ரீதியில் கருத்தில் கொள்ளப்படாது. ஆனால் உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபடும்/ஈடுபட்ட ஒரு அரசாங்கம் எனும்போது தங்கள் குடிமக்களுக்கு எதிராக இந்த விதிகளை மீறும்போது அது நிச்சயம் இலங்கை அரசாங்கத்தின் மீது சர்வதேச நாடுகளின் விமர்சனங்களையும் கண்டனங்களையும் உருவாக்கக் கூடியது.\nமூன்று தசாப்த கால யுத்தத்தின்போது இலங்கை சர்வதேச நாடுகளுக்கும், ஐ.நா சபைக்கும் தொடர்ந்து அறிவித்து வந்தது - பிரிவினைவாத பயங்கரவாத கிளர்ச்சி அமைப்புக்கெதிராக இடம்பெறும் போராட்டம் இது என்று.\nஎனினும் இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் சாசனத்தை ஏற்றுக் கையொப்பம் இட்ட நாடுகளில் ஒன்று.\nஇலங்கையில் அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையில் சுமார் மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து,\nஇராணுவத்தினரின் மனிதாபிமான நடவடிக்கைகளின் மூலமே அரசாங்கம் தீவிரவாதத்தை இல்லாதொழித்ததாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்தார்.\nஇதனை தொடர்ந்து சர்வதேச நாடுகளின் உதவியுடன் இலங்கை அரசாங்கம் மக்கள் வசிக்கும் பிரதேசங்களின் மீது விமான குண்டு வீச்சு நடத்தியதாகவும் ஷெல் தாக்குதல் மேற்கொண்டதாகவும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களாலும் புலம் பெயர் தமிழர்கள் அமைப்பினாலும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையினாலும் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.\nஎனினும் அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் புரியவில்லை என்பதோடு யுத்தகுற்றங்களும் இடம்பெறவில்லை எனவும் அறிவித்தது.\nயுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் ஏற்பட்ட பாரிய மனித அவலங்களின் மீதான கண்டனங���களை அடுத்து, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் சாசனத்திற்கு ஏற்றவாறு இலங்கையின் எதிர்கால நடவடிக்கைகள் நடைபெறும் என இலங்கை அரசாங்கம் கைச்சாத்திட்டது.\nஇதன்பிரகாரமே இலங்கை விவகாரங்களில் ஜெனீவாவில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமைகள் சபை தலையீடு செய்கின்றது.\nஇந்நிலையில இலங்கை அரசாங்கம் தெரிவிப்பது போன்று இலங்கையில் யுத்த குற்றச்சாட்டுக்கள் இடம்பெறவில்லை என்றால் இலங்கையில் சுயாதீன விசாரணை ஒன்றை நடத்த அனுமதியளிக்குமாறு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கோரிக்கை விடுத்தார்.\nஇலங்கையில் சர்வதேச நாடுகளின் தலையீடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என இலங்கை அரசாங்கம் அறிவித்தது.\nஇலங்கையில் வெளிநாட்டு குழுக்களுக்கு யுத்த குற்றச்ச்hட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள இடமளிக்காத அரசாங்கம் சர்வதேச விசாரணை பொறிமுறை ஒன்றை உருவாக்கி தருமாறு பல நாடுகள் வலியுறுத்தின.\nபல நாடுகள் வலியுறுத்தியும் இணக்கம் தெரிவிக்காத நிலையில் இலங்கை அரசாங்கத்தின் போக்கு அமைந்திருந்தது.\nஇதன்போதே ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.\nஇந்த அறிக்கையே தருஸ்மன் அறிக்கை எனவும் நிபுணர் குழு அறிக்கை எனவும் அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த அறிக்கைக்கு பதிலளிக்காத இலங்கை அரசாங்கம் குறித்த அறிக்கைக்கு பதிலளிக்க வேண்டிய கடப்பாடு இல்லை எனவும் அறிக்கையை நிராகரிப்பதாகவும் அறிவித்தது.\nஅத்துடன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபைக்கும் நிபுணர் குழு அறிக்கையை சமர்ப்பித்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுனர் குழு.\nஅரசாங்கத்திற்கு அடுத்த நெருக்கடியை தந்தது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் 18 ஆவது கூட்டத்தொடர் கடந்த வருடத்தில் ஓகஸ்ட் காலப்பகுதியில் இடம்பெற்றது.\nஇதில் பங்கேற்கும் கடப்பாடும் இலங்கை மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் கட்டாய நிலையில் இலங்கை அரச பிரதிநிதிகள் குழுவொன்று ஜெனீவாவிற்கு விஜயம் செய்தது.\nஇலங்கையில் இடம��பெற்ற இறுதி கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 18 ஆவது கூட்டத்தொடரில் விளக்கமளித்து உறுதியான தீர்வின்றி சமாளித்து தாயகம் திரும்பியது ஜெனீவாவிற்கு விஜயம் செய்த இலங்கை பிரதிநிதிகள்.\nசர்வதேச மனித உரிமை விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் விஷேட தூதுவரும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்கவின் குழுவினர் ஜெனீவா தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளளோம் என அறிவித்தார்.\nஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையில் இலங்கை விவகாரம் சூடு பிடிக்காமைக்கு காரணம் இரண்டாவது முறையாகவும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகமாக பதவி வகிக்க பான் கீ மூன் போட்டியிட்டமை.\nஇலங்கை மீதான குறித்த குற்றச்சாட்டை சாதகமாக பயன்படுத்தி பான் கீ மூனுக்கே வாக்களிக்க செய்தமை அவரின் இராஜ தந்திரம் என்றும் சொல்லலாம்.\nஆனால், இலங்கை மீது பொருளாதார தடையை ஏற்படுத்தவும் பல நாடுகளிடம் இதற்கு ஆதரவு திரட்டவும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் உள்ளிட்ட ஐரோப்பிய தரப்பினர் மறைமுகமாக நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.\nஅத்தோடு இந்தியாவின் மறைமுக ஆதரவும், இலங்கை தனக்கு எதிராக ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் வியூகம் வகுத்து தடைகளைக் கொண்டுவருவதாக இருந்தால் அவற்றுக்கு எதிரான வியூகங்களை வகுக்க ரஷ்யா, சீனா ஆகியவற்றின் உதவியைப் பெற்றுக்கொள்ளும் உத்தியும் இலங்கையைத் தற்காலிகமாகக் காப்பாற்றித் தக்க வைத்தது என்று சொல்லலாம்.\n19 ஆவது கூட்டத்தொடரை சமாளிக்குமா 57 பேர் கொண்ட இலங்கை அரச பிரதிநிதிகள் குழு\nமுன் அனுபவமற்ற இலங்கை அரசாங்கம் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (LLRC) என ஒரு குழுவை நியமித்து 2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் சாட்சிகளை பதிவு செய்தது.\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பதிவுசெய்யப்பட்ட சாட்சியங்களை கொண்டு அறிக்கை ஒன்றை தயாரித்து பாதுகாப்பு அமைச்சிடம் கையளிக்கப்பட்டது.\nஇது நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை என அனைவராலும் அழைக்கப்படுகிறது.\nஅரசாங்கத்தினால் தயாரித்து வழங்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகள் யுத்த குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் ஆகிய குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க போதுமானதாக அமையவில்லை என சர்வதேச நாடுகள் விமர்சித்தன.\nஎனினும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளையாயினும் நடைமுறைபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச சமூகம் இலங்கையை வலியுறுத்தியது.\nநல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அதன் பின்னர் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் 19 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதால், இப்போது இலங்கை எதிர்நோக்கும் மிக முக்கிய சிக்கல், யுத்தம் நடந்துமுடிந்த மூன்று ஆண்டுகளிலும் இலங்கை என்ன செய்தது சர்வதேசத்தால் எழுப்பப்பட்ட சந்தேகங்களை இலங்கை எவ்வாறு தெளிவுபடுத்திக்கொண்டது, இல்லாவிட்டால் அதற்கான தெளிவாக்கல் நடவடிக்கைகளை இலங்கை மேற்கொண்டிருக்கிறதா என்ற கேள்விகளை இலங்கை எதிர்கொள்ளும்.\nஅத்துடன் நேற்றும் கூட, பிரித்தானியாவும், அமெரிக்க அரசின் ராஜாங்கப் பிரதிநிதிகளும் நல்லிணக்க ஆணைக்குழுவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களையாவது நடைமுறைப் படுத்துமாறு வலியுறுத்தி இருக்கின்றன.\nஎனவே திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ஜெனீவ கூட்டத்தொடரில் இதுவரை இலங்கை காணாத அழுத்தங்களை இலங்கை இம்முறை எதிர்கொள்ளும் என்பது உறுதி.\nஇதில் பங்கேற்கும் வகையிலும் இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதற்கும் இலங்கை அரசாங்கத்தின் புத்தி ஜீவிகளாக பட்டியல்படுத்தப்பட்ட 57 பேர் குழுவொன்று ஜெனீவா பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதில் அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், மஹிந்த சமரசிங்க, அநுர பிரியதர்ஷன யாப்பா, நிமல் சிறி பால டி சில்வா, ரிஷாட் பதியுதீன், டக்ளஸ் தேவானந்தா, ரவுப் ஹக்கீம் உள்ளிட்ட மேலும் சில அமைச்சர்களும் சட்ட மா அதிபரும், சட்டமா அதிபர் காரியாலயத்தின் பிரதிநிதிகள் 50 பேரும் விஜயம் செய்துள்ளனர்.\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபை இலங்கைக்கு எதிரான பிரேரணைகளை முன்வைக்கும் எனவும் அதற்கு அதரவாக அமெரி��்க உள்ளிட்ட சில நாடுகள் செயற்படும் எனவும் அண்மையில் ஹலரி கிளிண்டன் தெரிவித்திருந்தார்.\nஇலங்கைக்கு எதிரான பிரேணைகள் முன்வைக்கப்பட்டால் அதனை வெற்றிகரமாக நிராகரிக்கும் உண்மை சான்றுகளுடனேயே நாம் ஜெனீவா சென்றுள்ளோம் எனவும் ஜெனீவாவிற்கான இலங்கை அரசாங்கத்தின் பிரதிநதிகள் குழுவின் தலைவரும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇம்முறை இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் கொண்டுவருவதில் ஐரோப்பிய நாடுகள் இவ்வளவு முனைப்புக் காட்டுவதில் மனித உரிமை பற்றிய அக்கறை தாண்டி ராஜதந்திர, அரசியல் ரீதியான வல்லரசு முனைப்புக்களும் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.\nஇலங்கையின் நட்புக்கலான சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் மூக்கை உடைக்கவும் , இந்தியாவின் நேரடித் தலையீடு இலங்கையிலும் இந்து சமுத்திரப் பகுதியிலும் இருப்பதைக் கொஞ்சமாவது குறைக்கவும் அமெரிக்கா தனது நேச நாடுகளுடன் சேர்ந்து இலங்கையை முடக்குவதனூடாக அடையும் என்பதும் தெளிவு.\nஇந்தக் கூட்டத்தொடரில் வருடாந்தம் நடைபெறுவதைப் போல, ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கு ஒரு தடவையும் மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பு நாடுகளின் மனித உரிமை மீளாய்வு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்த மீளாய்வு நடத்தப்பட உள்ளது.\nநாட்டின் மனித உரிமை நிலைமைகள் மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்டநடவடிக்கைகள் குறித்து விளக்கமளிப்பதற்கு இந்த அமர்வில் சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. இம்முறை இலங்கைக்கான இந்த வாய்ப்பை இலங்கை எவ்வாறு பயன்படுத்தும் என்ற கேள்வி எல்லோருக்குமே உள்ளது.\nஇலங்கை ஒன்றில் ராஜதந்திர அஸ்திரங்களை (கெஞ்சல், கொஞ்சல், சரணடைதலும் இவற்றுள் அடங்கும்) பயன்படுத்தி பேரவையின் கூடத்துக்கு முதல் தனக்கெதிரான தீர்மானங்களை நிறுத்தப் பார்க்கும் - இதற்காகத் தான் இத்தனை பெரிய தூதுக்குழு முற்கூட்டியே ஜெனீவா பயணமாகியுள்ளது.\nஇல்லை தகுந்த ஆதாரங்களையும், பெரிய ஆதரவுகளையும் பயன்படுத்திப் பார்க்கும்\nமூன்றாவது - இவை இரண்டும் சரிவராமல் போனால் கால அவகாசம் கேட்டு, ஒக்டோபர் மாதத்துக்குள் ஏதாவது செய்துகொள்ள முயற்சிக்கும்.\nஇதை விடுத்து இலங்கையில் ஆம் திகதி அரசாங்கத்தின் ஏற்பாட்டில் மக்களைத் தெளிவுபடுத்துகிறோம் என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் செய்து மக்களை உசுப்பேற்றி திசை திருப்பி விடுவதெல்லாம் சும்மா தான்..\nஇலங்கைக்கு எதிராக வரும் தீர்மானம் மூலம் நடைபெறக் கூடிய விடயங்கள் -\nயுத்தக் குற்ற விசாரணைகள் மேலும் தீவிரமாகக் கொண்டு வரப்படலாம்.. (போஸ்னிய - செர்பிய யுத்தக் குற்ற விசாரணைகள் மூலம் ஸ்லோபோடன் மிலோசெவிக் தண்டிக்கப்பட்டது போல)\nஆனால் ஏற்கெனவே விலையேற்றம், ஆர்ப்பாட்டங்கள், மீண்டும் ஆரம்பித்திருக்கும் ஆட்கடத்தல்கள் மூலமாக நொந்துபோயிருக்கும் அப்பாவி மக்களையே இந்த நடவடிக்கைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கும் என்பதும் யோசிக்கவேண்டிய விஷயமே..\nமீண்டும் உங்கள் கருத்துக்கள், விமர்சனங்கள், மேலும் தெளிவாக்கல் + திருத்தங்களுக்காக..\nஉங்களுடன் சேர்ந்து திங்கள் இரவுக்காக காத்திருக்கிறேன்..\nat 2/25/2012 05:54:00 PM Labels: Human Rights, UN, அரசியல், இலங்கை, ஈழம், ஐ.நா, சர்வதேசம், தமிழர், தமிழ், மனித உரிமைகள், ஜெனீவா\nநல்லதே நடக்கும்.. சிறந்த பதிவு ... நன்றி\n) ஊடகவியலாளர் என்பதையும் தாண்டி அரசியல் விமர்சகர் என்ற தளத்திற்கு நீங்கள் இந்தப் பதிவின் மூலம் நகர்ந்திருப்பதாக உணர்கிறேன்.\n//ஆனால் ஏற்கெனவே விலையேற்றம், ஆர்ப்பாட்டங்கள், மீண்டும் ஆரம்பித்திருக்கும் ஆட்கடத்தல்கள் மூலமாக நொந்துபோயிருக்கும் அப்பாவி மக்களையே இந்த நடவடிக்கைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கும் என்பதும் யோசிக்கவேண்டிய விஷயமே..// - நிஜமே, ஆனால் 'அன்றாட வாழ்க்கை போராட்டத்துக்கும்' 'சமூக உணர்வுக்கும்' இடையில் எந்தப்பக்கம் நகர்வது என்பது பற்றி உங்கள மாதிரி கொஞ்சம் விஷயம் தெரிந்தவர்களே முடிவற்ற குழப்பத்தில் தவிக்கையில் - நம்மள மாதிரி சாதாரணர் \n//ஆனால் ஏற்கெனவே விலையேற்றம், ஆர்ப்பாட்டங்கள், மீண்டும் ஆரம்பித்திருக்கும் ஆட்கடத்தல்கள் மூலமாக நொந்துபோயிருக்கும் அப்பாவி மக்களையே இந்த நடவடிக்கைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கும் என்பதும் யோசிக்கவேண்டிய விஷயமே..// ----- போரிலே கொல்லப்பட்ட , அவயவங்களை இழந்த , உடன்பிற்ப்புக்களை இழந்த , முழுமையாக உடைமைகளை இழந்த மற்றும் காணாமல் போன குடும்பத்தைச் சேர்ந்தோர் என ஏறக்குறைய ஒரு இலட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள்.. ஈடு செய்யமுடியாத அவர்களின் இழப்புக்கு ஒரு துளி நிவாரணம் கூட வழங்கப்படவில்லை.. மாறாக வெந்த புண���ணில் வேலைத் தான் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்கள்.. அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் அவர்களும் மீண்டும் வாழ வேண்டும் சர்வதேசம் தன்னலம் பார்க்கினும் சர்வதேச தலையீடு தான் தமிழர்க்கு இப்போ ஒரே சரணாகதி சர்வதேசம் தன்னலம் பார்க்கினும் சர்வதேச தலையீடு தான் தமிழர்க்கு இப்போ ஒரே சரணாகதி தமிழ் கூட்டமைப்பு நிச்சயம் ஜெனிவா சென்றிருக்க வேண்டும் தமிழ் கூட்டமைப்பு நிச்சயம் ஜெனிவா சென்றிருக்க வேண்டும் ஆனால் நடுவிலே ஏதோ பெரிய குழப்பம் நடந்திருக்கிறது\nநிகழ்கால அரசியலில் தள்ளாடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு தெளிவான பதிவு.முடிந்தால் பத்திரிகை நண்பர்களினூகடவோ இதை மக்களுக்கு தெளிவு படுத்த வற்புறுத்துங்கள்.அரசாங்கம் இன்னும் கூட தீர்வு ஒன்றை முன்வைப்பதை விட்டுவிட்டு தம்மை காப்பாற்றிகொள்ள போடும் நாடகங்களை மக்களை முழுமையா எப்போதுதான் புரிந்துகொள்வார்களோ, சம்மந்தன் அவர்கள் கூட தாம் ஜெனீவா போனால நாட்டில் ஸ்திர தன்மை கெடும் என்று சொல்லியுள்ளார்,யார் இந்த கருத்தை அவருக்கு சொன்னது,இவராகவே சொன்னாரா மக்களுக்கு தீர்வை கொடுக்க வலியுறுத்தும் அரசை கண்டிக்கும் ஜெனீவா ஒன்றுகூடலுக்கே போக பயம் கொள்பவர்களா தமிழர்க்களுக்கு தீர்வு வாங்கி தட்டில் கொடுத்துவிடப்போகிறார்கள்\n எங்களை தான் தவிர அரசை அல்ல\nஇலங்கைக்கு எதிரான ஒவ்வொரு அடியும், ஒவ்வொரு நெருக்கடியும் முக்கியமானது. வெற்றி கிடைக்கிறதா என்பதைவிட, பன்னாட்டு அரசியலில் இலங்கை தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுவது முதன்மையானது.\nவெற்றி என்பது பன்னாட்டு புவிஅரசியல் சூழலைப்பொருத்தது. காலம் கனியும்வரை நம்பிக்கையுடன் காத்திருப்பதைத் தவிர வேறுவழியில்லை.\nநிதியுதவிகள் நிறுத்தப்பட்டால் பொருளாதாரத் தடைகள் கொண்டுவரப்பட்டால் பாதிப்படைய போவது இலங்கை தமிழனே. இதை நன்கு பயன்படுத்தி புலம்பெயர் போராட்ட வீரர்கள் தங்கள் பாக்கெட்டை மறுபடியும் நிரப்பி சொத்து சேர்த்து கொள்வது உறுதி.\nநல்லதொரு பதிவு. நன்றி. த.தே.கூ. பற்றிய பலவிதமான கருத்துக்களால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர். நீண்ட காலப் போக்கிலே அவர்களின் முடிவு பற்றி அறிய முடியும். இயலுமாயின் உங்களின் இது போன்ற பதிவுகளை ஆங்கிலத்திலும் பதிவிடுவதன் மூலம் சர்வதேச ரீதியில் எமது நிலைப்பாடுகளை எடுத்து சொல்லலாம். நீங்கள் ஊடகத்துறை சார்ந்தவர் என்பதால் இக்கோரிக்கை\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nஜெனீவா 2012 - மனித உரிமைகளும் இலங்கையும் - நடக்க இ...\nஜெனீவா 2012 - மனித உரிமைகளும் இலங்கையும் - நடக்க இ...\n - காதலும் காதலர் தினமும்\n - ட்விட்டடொயிங் - Twitte...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nபிக்பொஸ் வீட்டிலிருந்து வனிதா வெளியேற்றம்\nPost Man - Web series Review - போஸ்ட் மேன் - வெப் சீரீஸ் விமர்சனம்\n\"நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்\" - முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nமுறுக்கு மீசை மூஞ்சி தான் வேண்டும்\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-07-16T12:01:05Z", "digest": "sha1:2POI5HIJERRCEPFUXVMMIYLAQYVBSEMJ", "length": 14331, "nlines": 119, "source_domain": "www.envazhi.com", "title": "போனால் போகட்டுமென கால் சதவிகித வட்டி குறைப்பு செய்த எஸ்பீஐ! | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nHome வணிகம் போனால் போகட்டுமென கால் சதவிகித வட்டி குறைப்பு செய்த எஸ்பீஐ\nபோனால�� போகட்டுமென கால் சதவிகித வட்டி குறைப்பு செய்த எஸ்பீஐ\nபோனால் போகட்டுமென கால் சதவிகித வட்டி குறைப்பு செய்த எஸ்பீஐ\nடெல்லி: வங்கிகள் பெருமளவு வட்டிக் குறைப்பைச் செய்து, நாட்டின் அனைத்துத் தரப்புக்கும் எளிய வட்டியில் கடன் தர முன்வர வேண்டும் என இந்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கேட்டுக் கொண்டதையடுத்து, பாரத ஸ்டேட் வங்கி கால் சதவிகித வட்டிக் குறைப்பை அறிவித்துள்ளது\nமத்திய நிதியமைச்சர் சொன்னதில் 20-ல் ஒரு மடங்கு கூட இந்த வட்டிக் குறைப்பு இல்லை என்பதும், ஒப்புக்கு இந்த அறிவிப்பை பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஜனவரியிலிருந்து 5 முறை இந்திய ரிசர்வ் வங்கி வட்டி பலவித நிதிச் சலுகைகளை வட்டிக் குறைப்பு மூலம் அறிவித்திருந்தது. ஆனால் வணிக வங்கிகள் இதை முறையாக கடைப்பிடிக்கவில்லை. இதனால் ரிசர்வ் வங்கியின் சலுகைகள் வணிக வங்கிகளைத் தாண்டிச் செல்லவே இல்லை. இதனாக் கருத்தில் கொண்டு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உடனடியாக வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியின் நெறிமுறைகளின் படி வட்டிக் குறைப்பைச் செய்து, பொருளாதார வளர்ச்சிக்குத் துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.\nஆனால் அப்படியும் வணிக வங்கிகள் திருந்துவதற்கான அறிகுறியே இல்லை.\nரிசர்வ் வங்கி இதுவரை 6 சதவிகிதத்துக்கும் அதிகமான வட்டிக் குறைப்பை நடைமுறைப்படுத்திவிட்டது. ஆனால் இந்தியாவின் முன்னணி வங்கி என்ற பெருமையைச் சுமந்து கொண்டுள்ள பாரத ஸ்டேட் வங்கி 1.75 சதவிகிதம் வரைதான் இதுவரை வட்டிக் குறைப்பு செய்துள்ளது. அதைக் கூட 6 முறை இன்ஸ்டால்மெண்டில்தான் செய்திருக்கிறது.\nபிரணாப் முகர்ஜியே வேண்டுகோள் விடுத்த பிறகு, இப்போது ஸ்டேட் வங்கி அறிவித்துள்ள வட்டிக் குறைப்பு எவ்வளவுதெரியுமா… ஜஸ்ட் 0.25 சதவிகிதம்… அதாவது கால் சதவிகிதம்\nநாளை முதல் பிற வங்கிகளும் இதே போன்ற கண் துடைப்பு அறிவிப்புகளை வெளியிடக் கூடும்.\nTAGbanks business India interest rates state bank of india இந்தியா பாரத ஸ்டேட் வங்கி பிரணாப் முகர்ஜி வங்கிகள் வட்டி குறைப்பு வர்த்தகம்\nPrevious Postஉலகக் கோப்பை: இந்தியாவின் கனவு தகர்ந்தது Next Postபண உதவி வேணும்னா ஒரு மாசம் முன்னாடியே சொல்லுங்க Next Postபண உதவி வேணும்னா ஒரு மாசம் முன்னாடியே சொல்லுங்க\nஎக்ஸ்க்ளூசிவ்: ரிலீசுக்கு முன்பே ரூ 200 கோடியை குவித்தது சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா\nஉடன்பாட்டை மீறி கார்கிலில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்- இந்தியா பதிலடி\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2018/11/blog-post_25.html", "date_download": "2019-07-16T12:38:02Z", "digest": "sha1:YLLGJ5AYAPJDBNLU52GL4SYYIHQ3D2ZI", "length": 23877, "nlines": 232, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: தவிர்ப்போம் நாற்காலி தொழுகைகளை...", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nபள்ளிவாசல்களில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நாற்காலிகள்...\nஇறையில்லத்தின் கண்ணியத்தை சீர்குலைக்கும் நவீன கலாச்சாரம்..நாற்காலி தொழுகை கலாச்சாரம்...\nநின்று தொழமுடியாவிட்டால் உட்கார்ந்து தொழலாம் என்பதை தவறுதலாக புரிந்துகொண்டதின் விளைவு...நாளுக்கு நாள் அதிகரிக்கும் நாற்காலி தொழுகை கலாச்சாரம்...\nகடந்த 5 வருடங்கள் அல்லது அதற்கு சற்று கால முன்பாகத்தான் இந்த நாற்காலி தொழுகை கலாச்சாரம் நமது தமிழகத்தில் காலூன்றியது...இப்பொழுது நல்ல விளைச்சலில் நாற்காலி தொழுகை அமோகமாய் பெருகிக் கொண்டிருக்கின்றது.\nஇந்த ஜமாத் பள்ளிவாசல், அந்த ஜமாத் பள்ளிவாசல் என்று எல்லா ஜமாத் பள்ளிவாசல்களிலும் இந்த கலாச்சாரம் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து காணப்படுகின்றது.\nசேலத்தில் உள்ள பிரபல மதரஸாவிலிருந்து ஃபத்வா கொடுத்தும் கண்டுகொள்ளாத உலமா பெருமக்கள்...\nகண்மணி நாயகம் உத்தம திருநபிகளார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நபியாக அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்து கடந்த 20 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை பள்ளிவாசல்களுக்குள் நுழையாத நாற்காலி கலாச்சாரம் திடீரென உருவாகியது எப்படி...\nமரத்திலான நாற்காலிகள் பழங்காலத்திலிருந்து இருந்தும் ஏன் கடந்த கி.பி. 2000 மாவது ஆண்டு வரை பள்ளிவாசல்களுக்குள் அனுமதிக்கப்படவில்லை...\nஊனமுற்றோர், உடல் பெருத்தோர், முதுகில், முழங்காலில் அறுவை சிகிச்சை செய்தோர், தடுமாறும் முதியோர் ஆகியோர் ஹஜ் பயணம் மேற்கொள்ள கஃபத்துல்லாஹ் வரும்பொழுது வீல்ச்சேர் என்ற சக்கர நாற்காலிகளில் உட்கார வைக்கப்பட்டு அதன் மூலம் தவாஃப் செய்தல் மற்றும் அதில் உட்கார்ந்து கொண்டே தொழுதல் போன்றவற்றை பார்த்த சில முஸ்லீம்கள், அடுத்த கட்டமாக இலகுவாக மடித்துக்கொள்ளும் வகையிலான ஷேர்களை கொண்டுவந்து கஃபத்துல்லாஹ்வில் தொழ, இதை கண்ட பல்வேறு நாட்டு முஸ்லீம்கள் காஃபத்துல்லாஹ்விலேயே நாற்காலி போட்டு தொழும் பொழுது நாம் ஏன் நமதூர் பள்ளிவாசல்களில் இப்படி நாற்காலி போட்டு தொழக்கூடாது என்று அறிவீலித்த��மாக சிந்தித்ததன் விளைவு இன்று பல்கி பெருகி தமிழகத்தின் அனைத்து பள்ளிவாசல்களிலும் பிளாஸ்டிக் ஷேர்கள் கம்பல்சரி என்று ஆகிவிட்டது.\nவீட்டிலிருந்து நன்றாக நடந்து பள்ளிவாசல் வருவார்கள். பள்ளிவாசலில் எத்தனை உயரமான படிக்கட்டுகள் இருந்தாலும் ஏறி உள்ளே வருவார்கள். வீட்டில் சம்மணம் போட்டு சாப்பாடு சாப்பிடுவார்கள். தரையில் தாம் விரும்பியதுபோல் உட்கார்வார்கள்.\nஇலவச மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் வாங்க மணிக்கணக்கில் வரிசையில் நிற்பார்கள், ஆதார் கார்டு எடுக்க, வாக்காளர் அடையாள அட்டை எடுக்க, இன்னும் ரேஷன் கடையில் ரேஷன் பொருட்கள் வாங்க வரிசையில் மணிக்கணக்கில் நிற்பார்கள், கீழே எது விழுந்தாலும் குனிந்து எடுப்பார்கள். விரும்பியதுபோல் உடலை அங்குமிங்கும் திருப்பி திருப்பி படுப்பார்கள்.\nஆனால் பள்ளிவாசலில் தொழ வந்தால் மட்டும் நாற்காலி போட்டுதான் தொழுவார்கள்...\nநிச்சயம் இவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் கோபத்திற்குரியவர்கள் என்று எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.\nஉண்மையிலேயே அவர்களால் நடப்பது சிரமம், குனிவது சிரமம், தரையில் உட்காருவது சிரமம் என்றால் அவர்கள் பள்ளிவாசலுக்கு வருவதே சிரமம். அப்படியே அவர்கள் அங்கு வந்தால் அவர்கள் நாற்காலிகளில் தொழ வேண்டி கட்டாயம் ஏற்பாட்டால் அதை அவர்கள் வீட்டிலிருந்தே கொண்டு வந்து தொழ வேண்டும். அதுவும் நின்று தொழுபவர்களுக்கு இடையூறு இல்லாமல் எங்காவது ஒரு ஓரத்தில் இருந்துகொண்டு தொழ வேண்டும். இப்படி தொழக்கூட பள்ளிவாசலில் அனுமதியில்லை என்று ஒரு சில மார்க்க அறிஞர்கள் கூறியுள்ளார்கள். பள்ளிவாசலில் நாற்காலி என்ற பேச்சுக்கே இடமில்லை.\nஆனால் பிறரின் துணையின்றி உயரமான பள்ளிவாசலில் படிக்கட்டுகள் ஏறி நடந்து தொழக்கூடிய இடத்திற்கு தன்னால் வரமுடியும் என்றால் அவருக்கு நாற்காலியில் தொழ அனுமதியில்லை.\nஇது ஒரு பிரபல மதரஸாவின் ஃபத்வா...\nநாற்காலியில் உட்கார்ந்து தொழுபவர்கள் ஏன் தரையில் உட்கார்ந்து தொழ மறுக்கிறார்கள் ஏனென்றால் அது ப்ரெஸ்டிஜ் ப்ராப்ளம்... ஏனென்றால் அது ப்ரெஸ்டிஜ் ப்ராப்ளம்... அல்லாஹ்வின் இல்லத்தில் ப்ரெஸ்டிஜ் பார்க்கிறார்கள்...\nநான் சொல்கிறேன்...ஒவ்வொரு ஊர் பள்ளிவாசல்களிலும் நாற்காலியில் உட்கார்ந்து தொழுபவர்களால் தரையில் அமர்ந்து தொழ முடியாது என்று ��ொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்...\nமுடியும்...ஆனால் அவர்கள் தங்களின் வெட்டிக் கௌரவத்தை விட்டுக் கொடுக்கத் தயாரில்லை.\nஇமாம் இதை தப்பென்று சொல்லவில்லை...அந்தந்த ஊர் ஜமாத் தலைகளுக்கு இதைபற்றி விளக்கமே கொஞ்சமேனும் தெரியவில்லை. தெரிய விரும்பவுமில்லை.\nஇன்று குறித்து வைத்துக் கொள்ளுங்கள்...\nஅல்லாஹ்வின் இறையில்லத்தில் அல்லாஹ்விற்கு அஞ்சி ஒடுங்கி இறையச்சத்தோடு நின்று குனிந்து தொழக்கூடிய அல்லாஹ்வின் அடியார்களுக்கு இடையூறாக ஒவ்வொரு வரிசைகளிலும் ஆங்காங்கே நாற்காலிகளை போட்டு வரிசைகளின் ஒழுங்கமைப்பை கெடுத்து நாற்காலில் உட்கார்ந்து கால்களை ஆட்டிக்கொண்டு ஆண்வத்தோடு இருப்பவர்களே நிச்சயம் நீங்கள் அல்லாஹ்வால் அதிகம் விசாரிக்கப்படுவீர்கள்.\nஇன்றைய சிலர் செய்யும் தவறுகள் இன்றைய இளம் தலைமுறைகளை தொற்றிக்கொண்டு அடுத்த தலைமுறையும் இதை தவறு என்று உணராமல் தைரியமாக செய்யும் சூழல் ஏற்படும். அப்பொழுது பள்ளிவாசல்கள் இன்றைய கிறிஸ்துவ தேவாலயங்கள் போல் காட்சியளிக்கும்.\nஅப்பொழுது கைசேதப்பட்டவர்களாக நமது தலைமுறைகள் வாழ நேர்ந்தால் அதற்கு அடித்தளமிட்ட இன்றைய பெருசுகளை எல்லாம் வல்ல அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்.\nஅல்லாஹ்வின் இல்லத்தை கேளிக்கூத்தாக்கி கொண்டிருக்கிறீர்களா\nசஹாபாக்களுக்கு மத்தியில் தரையில் அமந்து உரையாற்றிக் கொண்டிருந்த நமது திருநபிகளாரை எங்கே ரஸூலுல்லாஹ் என்று ஒரு வெளியூர்க்காரர் கேட்ட சரித்திரம் அறிந்தவர்களே...நமது ரஸூலுல்லாஹ் எப்படி வாழ்ந்தார்கள்...நாம் எப்படி இருக்கின்றோம்...சிந்திக்க வேண்டாமா\nபள்ளிவாசலில் இமாம் மெம்பர் படியேறி குத்பா பேருரை நிகழ்த்தும் பொழுது, முதல் உரைக்கும், இரண்டாம் உரைக்கும் இடையே சற்று அமர்ந்து கொள்வதற்கு மட்டுமே மெம்பர் படிக்கட்டுகள் பயன்படுமே தவிர வேறெதற்காகவும் அல்ல.\nஒரு உண்மை முஸ்லிம்கள் ஆக வாழ்வோம்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nசளி தொல்லைக்கு பக்கவிளைவு இல்லாத ஒரு எளிய இயற்கை ந...\nதலையில் பேன் அதிகமா இருக்கா அதை ஒரே நாளில் போக்க ...\nஇஸ்லாமியர்களை அந்நியர்கள் என்று சொல்லும் கூட்டத்தி...\nபாவம் ஒரு பக்கம் பழி நம்பக்கமா\nஇரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\nபிறர் மானத்தில் கை வைக்காதீர்கள்.. .. ..\nஉடல் சூடு தீர்க்கும் அபூர்வ மூலிகைகளும் அவற்றின் அ...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nமுடி வளர்ச்சிக்கு மூலிகைத் தைலம்\nஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வு என்பது தலையாயப் பிரச்னையாக இருக்கிறது. எத்தனையோ இறக்குமதி தைலங்களைத் தேய்த்தாலும் உற...\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- \" மனிதனின் பதிவேட்டில் ...\nஉல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்\n'' எப்போ லீவு வரும்... டூர் போகலாம் ' என்று ஏங்கும் குட்டீஸ்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது பெற்றோர்களுக்கும் குஷித...\n வெங்காயம்யத்தில் சின்ன வெங்காயம் , பெரிய வெங்காயம் ( B வெங்காயம்) என இருவகையாக சந்தையில் கிடைக்கின்றன...\nவீட்டை காற்றோட்டமாக வைத்திருக்கும் வழிமுறைகள்\nவீட்டை அழகாக வடிவமைத்து கட்டினாலும் அவை காற்றோட்ட சூழலுடன் அமைந்திருக்க வேண்டும். அப்போது தான் வீட்டுக்குள் வெப்பத்தின் தாக்கம் எட்ட...\nஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்\nஓசோன் மண்டலத்தில் ஓட்டை ஏற்பட்டுவிட்டதால் , நாளுக்கு நாள் சூரியக்கதிர்களின் தாக்கம் அதிகரித்து , அனைவரையும் வாட்டி வதைக்கிறது. அதிலும் ...\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள்\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள் உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு உயர் அழுத்த நிலை , என்ற பெருவாரி...\nInternet Banking பாஸ்வேர்டு பாதுகாப்பது எப்படி\nகணினி தொழில்நுட்பம் வளர வளர நமக்கு பல நன்மை கிடைகிறது. இதில் நமக்கு பல பயன்பாடுகள் கிடைகிறது. (நேரம் மிச்சம் ஆகிறது , வேலை பளு குறைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-16T12:13:22Z", "digest": "sha1:XXQUU6IEYITRNFSOYJX5JUP7PEEHM3OH", "length": 12329, "nlines": 174, "source_domain": "vithyasagar.com", "title": "எத்தனையோ பொய்கள் | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nCategory Archives: எத்தனையோ பொய்கள்\nசின்ன சின்ன வார்த்தைகளில்; மறைக்க விரும்பாத உண்மைகள்..\nPosted on ஜனவரி 15, 2010\tby வித்யாசாகர்\nஇருக்கும் காற்றிற்கும் சுடும் நெருப்பிற்கும் அணைக்கும் நீருக்கும் அணைக்கும் பூமிக்கும் அள்ளிக் கொள்ளும் வானத்திற்கும் எனக்கும் உனக்குமிடையே ஒரு ஈர்ப்பு தெய்வீகமாய் இல்லாமலில்லை இருக்கென்றும் உணர மட்டுமே மானிடப் பிறப்பானோம்\nPosted in எத்தனையோ பொய்கள்\t| 2 பின்னூட்டங்கள்\nPosted on ஜனவரி 15, 2010\tby வித்யாசாகர்\nயாரையும் வணங்கவில்லை நான் யாரையும் கெடுக்கவில்லை நான் யாவரும் நானாக பாவிப்பதில் நீயும் நானும் – கடவுளாவோம் வா..\nPosted in எத்தனையோ பொய்கள்\t| 4 பின்னூட்டங்கள்\nPosted on ஜனவரி 15, 2010\tby வித்யாசாகர்\nமரக் கட்டைக்கு பொட்டு வைத்ததில் பக்தனானவன் மரக்கட்டை என்று சொன்னதில் பித்தனானேன்\nPosted in எத்தனையோ பொய்கள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nPosted on ஜனவரி 15, 2010\tby வித்யாசாகர்\nநெருப்பு மிதித்து நிரூபிக்க – கேட்டிடாத சாமிக்கு தான் மிதித்து மிதித்து மிதித்து எரிகிறது சாமி\nPosted in எத்தனையோ பொய்கள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nPosted on ஜனவரி 15, 2010\tby வித்யாசாகர்\nவேல் குத்தி வலிக்கவில்லை வழிந்த ரத்தத்தில் மூடத் தனம் ஒன்றும் மூடிக் கொள்ளவுமில்லை\nPosted in எத்தனையோ பொய்கள்\t| பின்னூட்டமொன்றை இடுக\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக��கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/07/07035457/The-penalty-kicked-off-in-the-shootoutColombian-football.vpf", "date_download": "2019-07-16T13:15:16Z", "digest": "sha1:7SFNQBTJKLRTY2XALU7KFNR5R3JCE4S5", "length": 9698, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "The penalty kicked off in the 'shoot-out' Colombian football team murder threats || பெனால்டி ‘ஷூட்-அவுட்’டில் கோட்டை விட்டகொலம்பியா கால்பந்து அணி வீரர்களுக்கு கொலை மிரட்டல்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபெனால்டி ‘ஷூட்-அவுட்’டில் கோட்டை விட்டகொலம்பியா கால்பந்து அணி வீரர்களுக்கு கொலை மிரட்டல் + \"||\" + The penalty kicked off in the 'shoot-out' Colombian football team murder threats\nபெனால்டி ‘ஷூட்-அவுட்’டில் கோட்டை விட்டகொலம்பியா கால்பந்து அணி வீரர்களுக்கு கொலை மிரட்டல்\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் 2-வது சுற்றில் இங்கிலாந்து-கொலம்பியா அணிகள் மோதிய ஆட்டம் வழக்கமான மற்றும் கூடுதல் நேரம் முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் 2-வது சுற்றில் இங்கிலாந்து-கொலம்பியா அணிகள் மோதிய ஆட்டம் வழக்கமான மற்றும் கூடுதல் நேரம் முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. இதனை அடுத்து நடந்த பெனால்டி ‘ஷூட்-அவுட்’டில் இங்கிலாந்து அணி 4-3 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது. பெனால்டி ‘ஷூட்-அவுட்’ வாய்ப்பில் கொலம்பியா அணி வீரர்கள் ம���டிஸ் உரிப் அடித்த பந்து கோல்கம்பத்தில் பட்டு வெளியேறியது. கார்லோஸ் பக்கா அடித்த பந்தை, இங்கிலாந்து அணியின் கோல்கீப்பர் பிக்போர்ட் தடுத்து நிறுத்தினார். பெனால்டி ‘ஷூட்-அவுட்’ வாய்ப்பை கோலாக்க தவறிய கொலம்பியா வீரர்கள் மாடிஸ் உரிப், கார்லோஸ் பக்கா ஆகியோருக்கு எதிராக சமூக வலைதளங்களில் அந்த நாட்டு ரசிகர்கள் கடுமையாக வசைபாடி இருக்கிறார்கள். வீரர்களை மட்டமாக விமர்சனம் செய்து இருப்பதுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். ஏற்கனவே ஜப்பானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கொலம்பியா வீரர் கார்லோஸ் சாஞ்சஸ் சிவப்பு அட்டை பெற்று, அதன் மூலம் தோல்விக்கு வித்திட்டதால் அவருக்கு ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுத்ததும், அது குறித்து கொலம்பியா போலீசார் விசாரணை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.\n1. மீத்தேன், ஷேல் வாயு திட்டம் எதுவும் தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை - மத்திய அரசு விளக்கம்\n2. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n3. இந்திய கிரிக்கெட் அணியில் பிளவு ; கேப்டன் பொறுப்புகளை பிரித்து கொடுக்க முடிவு\n4. பிரச்சினையை உண்டாக்கி அதில் குளிர் காயவேண்டும் என்பதே திமுகவின் திட்டம் - அமைச்சர் சி.வி. சண்முகம்\n5. அரசின் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/mobilephone/2019/04/18112405/1237692/HONOR-20i-with-32MP-front-camera-announced.vpf", "date_download": "2019-07-16T13:08:02Z", "digest": "sha1:CMA3IU47MDAUPVDBX4GVTVGKGSY2LXCR", "length": 17912, "nlines": 209, "source_domain": "www.maalaimalar.com", "title": "32 எம்.பி. செல்ஃபி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான ஹானர் ஸ்மார்ட்போன் || HONOR 20i with 32MP front camera announced", "raw_content": "\nசென்னை 16-07-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\n32 எம்.பி. செல்ஃபி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான ஹானர் ஸ்மார்ட்போன்\nஹூவாயின் ஹானர் பிராண்டு இந்தியாவில் ஹானர் 20i ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. #HONOR\nஹூவாயின் ஹானர் பிராண்டு இந்தியாவில் ஹானர் 20i ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 32 எம்.பி. செல்���பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. #HONOR\nஹூவாயின் ஹானர் பிராண்டு இந்தியாவில் ஹானர் 20i ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதே ஸ்மார்ட்போன் முன்னதாக சீனாவில் ஹானர் 20 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.\nபுதிய ஹானர் 20i ஸ்மார்ட்போனில் 6.21 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, கிரின் 710 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9.0 பை EMUI 9.0, 24 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 8 எம்.பி. 120° அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் 32 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. பியூட்டி அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.\n- 6.21 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- ஆக்டா-கோர் கிரின் 710 12 என்.எம். பிராசஸர்\n- 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி\n- 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. / 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0\n- ஹைப்ரிட் டூயல் சிம்\n- 24 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8\n- 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா\n- 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா\n- 32 எம்.பி. செல்ஃபி கேமரா\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nஹானர் 20i ஸ்மார்ட்போன் கிரேடியன்ட் புளு, கிரேடியன்ட் ரெட் மற்றும் மிட்நைட் பிளாக் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 1599 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.16,580) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் டாப் எண்ட் மாடலான 6 ஜி.பி. ரேம் மற்றும் 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 2199 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.22,807) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nபாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nவெளியீட்டுக்கு முன் இணையத்தில் கசிந்த கேலக்ஸி நோட் 10 விலை\nசியோமி Mi ஏ3 இந்திய வெளியீடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n6 ஜி.பி. ரேம், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் இந்திய விலை அறிவிப்பு\nஇணையத்தில் லீக் ஆன கேலக்ஸி நோட் 10 ரென்டர்கள்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஆந்திரா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு ஆளுனர் நியமனம்- ஜனாதிபதி உத்தரவு\nமும்பை கட்டிட விபத்து- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nநீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டது- உயர்நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் பதில்\nசரவண பவன் ஓட்டல் அதிபரை தனியார் மருத்துவமனையில் சேர்க்க சென்னை ஐகோர்ட் அனுமதி\nஉபி மாநில பாஜக தலைவர் மாற்றம்\nதரமான சாலை வேண்டுமானால் சுங்க கட்டணம் அவசியம் செலுத்த வேண்டும்- கட்காரி\nதபால் துறை தேர்வு ரத்து: அனைத்து மொழிகளிலும் நடத்த ஏற்பாடு- மத்திய மந்திரி தகவல்\nரூ. 7,999 விலையில் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nவெளியீட்டுக்கு முன் இணையத்தில் கசிந்த கேலக்ஸி நோட் 10 விலை\n6 ஜி.பி. ரேம், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் இந்திய விலை அறிவிப்பு\nஇந்தியாவில் ஐபோன்கள் விலை விரைவில் குறைப்பு\nஉலகம் முழுக்க 1.5 கோடி யூனிட் விற்பனையான ரெட்மி ஸ்மார்ட்போன்\nபாப்-அப் கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்ட ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\nரூ. 7,999 விலையில் டூயல் கேமரா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன சியோமி ஸ்மார்ட்போன் விவரங்கள்\nவெளியீட்டுக்கு முன் இணையத்தில் கசிந்த கேலக்ஸி நோட் 10 விலை\n6 ஜி.பி. ரேம், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் இந்திய விலை அறிவிப்பு\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்\nகடலில் குதித்து போதை பொருள் கடத்திய நீர்மூழ்கி கப்பலை நிறுத்திய அமெரிக்க கடற்படை வீரர் : வீடியோ இணைப்பு\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nஎன் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ்\nபவுண்டரி எண்ணிக்கை விதி அபத்தமானது- ஐசிசி மீது கவுதம் காம்பீர் சாடல்\nபவுண்டரி எண்ணிக்கையில் கோப்பையை தட்டி சென்றது இங்கிலாந்து\nஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் - வில்லியம்சன் சாதனை\nநடிகர் ஆரவிற்கு முத்தம் கொடுக்க மறுத்த பிரபல நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t145474-topic", "date_download": "2019-07-16T13:01:23Z", "digest": "sha1:N4GM7LIEALQRTTVUCXFCAVI6ACAKWKZT", "length": 24576, "nlines": 157, "source_domain": "eegarai.darkbb.com", "title": "புதியதோர் விதி செய்வோம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» மும்பையில் இடிந்து விழுந்த நான்குமாடிக் கட்டடம்- 3 பேர் பலி, 7 பேர் படுகாயம்\n» தமிழக அரசுக்கு 100 கோடி அபராதம்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\n» மதுவுக்கு எதிராக பேனர் வைத்த வாலிபரை கைது செய்த போலீசாருக்கு நீதிபதி கண்டனம் தனது சொந்த ஜாமீனில் விடுவித்து உத்தரவு\n» RSS ற்கு வந்த சில செய்தித் தலைப்புகள்.\n» இந்தியாவில் முஸ்லிம்கள் நடத்தப்படும் விதம் குறித்து அமெரிக்கா கவலை\n» நாளை விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2:\n» விடாது கருப்பு நாவல் தேவை\n» வனவாசம் − ப.வீரக்குமார்\n» 110-ன் கீழ் முதல்-அமைச்சர் அறிவிப்புகளை வெளியிடலாமா சபாநாயகருடன் மு.க.ஸ்டாலின் கடும் வாக்குவாதம்\n» பொருளாதாரம் பலவீனமாக உள்ளது துணிச்சலான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்குகிறது மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேச்சு\n» இலவச வண்ண சீருடை வழங்கும் திட்டம் மேலும் 7 மாவட்டத்திற்கு நீட்டிப்பு சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\n» ரெயில்வே பணி: அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் மக்களவையில், தொல்.திருமாவளவன் பேச்சு\n» மழை பெய்தாலும் சந்திரயான் பாயும் : சிவன்\n» 'டிஜிட்டல்' பிச்சைக்காரர்கள் திருவோடுக்கு பதில் மொபைல்\n» சினிதுளிகள் - வாரமலர்\n» தூக்கம் போச்சு: தேசிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா கோபம்\n» ஒடிசாவில் 11 அடி நீளமுள்ள அரிய வகை பாம்பு பிடிபட்டு உள்ளது.\n» உலக கோப்பையை வெல்லப்போவது யார்\n» இறுதிப்போட்டி டிக்கெட் மறு விற்பனை: இந்திய ரசிகர்களுக்கு ஜேம்ஸ் நீ‌ஷம் வேண்டுகோள்\n» இந்தியா கடும் எதிர்ப்பு பணிந்தது பாக்., அரசு\n» காசியில் (வாரணாசி) எங்கே தங்க\n» அடுத்த வாரம் முழுதும் சென்னைக்கு மகிழ்ச்சி... மழைக்கு வாய்ப்பு\n» இந்த வார சினிமா செய்திகள்\n» இயக்குநர் சங்க நிர்வாகிகள் தேர்தல்: தலைவர் பதவிக்கு 4 பேர் வேட்புமனு\n» இறைவனின் திருவருள் தித்திக்கும்… – விகடன் போட்டோ கார்டுகள்\n» கூர்கா: சினிமா விமர்சனம்\n» சண்டை வரும் என்பதால் பேசாமல் இருக்கும் காலத்தில் வாழ்கிறோம்...\n» கடலுக்குள் மூழ்கிய சோவியத் கப்பலில் அணுக் கதிர்வீச்சு: நார்வே ஆய்வாளர்கள் தகவல்\n» இமை மூடித் திறப்பதற்குள் 2 மணி நேரம் ஓடக்���ூடிய திரைப்படம் HDல் டவுன்லோடு ஆகிவிடும்\n» வாட்ஸ் அப் குரூப்புகளில் இருந்து இனி விடுதலை\n» கனடாவிற்கு மேலும் ஒரு மகுடம்.\n» படித்ததில் பிடித்தது - {பல்சுவை - தொடர்பதிவு}\n» 29 ஆயிரம் இறுதிப்போட்டி டிக்கெட்டுக்கள் கேன்சல்: அதிர்ச்சியில் ஐசிசி\n» கலப்படம் உணவில் கலப்படம்\n» தேனி அருகே நியூட்ரினோ ஆய்வகம்... மத்திய அரசு அதிரடி ஒப்புதல்..\n» அண்டார்டிகாவில் இருந்து தண்ணீர்.\n» அரசியலுக்கு வரும் சத்யராஜ் மகள் திவ்யா\n» ஆலப்புழா கேரள நகரம் - உலகின் சிறந்த நகரம்\n» படமும் செய்தியும் - தொடர் பதிவு\n» மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு\n» குழந்தைகள் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரிப்பு: சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்கை எடுத்தது\n» காசி எனும் வாரணாசி... ஓர் ஆன்மிகப் பயணம்...\n» பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்த தடை செல்லும் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\n» தயிர் பார்சல்: ஜிஎஸ்டி ரூ.2.. ஓட்டல் உரிமையாளருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nவிதிக்கேற்றால் போலத் தான் நம் வினைகள் நடக்கின்றன என்றால் புதிதாக ஒரு விதி உருவாக எது காரணமாக இருக்க முடியும். விதியின் பலனைத் தான் நாம் அனுபவிக்கிறோம் என்றால், நமக்கு நடக்கும் செயல்களுக்கும், நாம் நடத்தும் செயல்களுக்கும் விதி தான் காரணம் என்றால், முயற்சியும் முயற்சியின் பலனும் விதி என்றால், கடந்து சென்ற பிறவிகளில் நாம் செய்த செயல்கள் அனைத்தும் விதிக்குட்பட்டது என்று தானே பொருள். அப்படி என்றால் இப்பிறவி உருவாக எது காரணமாக இருக்கும். பிறப்பது, இருப்பது பின் அழிவது எல்லாம் விதிப்படியே நிகழும் பொழுது மீண்டும் மீண்டும் பிறப்பதற்கு எது காரணமாக அமைகிறது இப்பிறவிலேயே அனைத்து விதியையும் அனுபவித்து மீண்டும் பிறவாமல் இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்\nஇப்படிப்பட்ட கேள்விகள் அனைவரின் மனதிலும் தோன்றும். சுருக்கமாக கேட்டால், ஒரு விதியை அனுபவிக்கும் பொழுது எப்படி புது விதி ஒன்று உருவாகிறது என்ற கேள்விக்கான விடையே மேற்கூறிய அனைத்து கேள்விகளுக்குமான விடை. அதை உணர்ந்து கொள்ள முயற்சிப்போம்.\nஒரு நாள் வானில் ஓர் அதிசய நிகழ்வொன்று நடக்க இருந்தது. சிறிது நேரம் மட்டுமே காணக்கூடிய அந்த நிகழ்வைப் பார்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 100 பேர் மட்டுமே அந்த நிகழ்வை காண முடியும். அதற்கான கட்டணங்களும் விதிமுறைகளும் நிர்ணயிக்கப்பட்டு விட்டன. குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே ஆட்கள் வரத்துவங்கிவிட்டனர். அனைவரும் வரிசையில் காத்திருக்கிறார்கள். தகுதி உள்ள 100 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டுவிட்டனர். இறுதியில் ஒருவர் வருகிறார். முதலில் அவருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பின் ஏதோ சில சரிக்கட்டுதல்களுக்குப் பிறகு அனுமதிக்கப்படுகிறார். முதல் 100 பேருக்குள் இருந்து ஒருவர் வெளியேற்றபட்டுகிறார். அதிசய நிகழ்வு நடந்து முடிந்து விட்டது. அனைவரும் கண்டு களித்து சென்று விட்டனர்.\nமுறைப்படி நடந்தும் முதலாமவர்க்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்தச் சூழ்நிலைக்கு தகுதியிழந்த ஒருவர் வாய்ப்பைப் பெறுகிறார். முதலாமவர் வாய்ப்பு கிடைத்தும் அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை இது தான் அவருடைய விதி. அவர் அந்த விதியை அனுபவித்து விட்டார். இறுதியில் வந்தவருக்கு அந்த அதிசய அனுபவத்தை காண விதிக்கப்பட்டதால் அவர் விதிப்படி அனுபவித்தார். ஆனால் இறுதியில் வந்தவர் தன் முயற்சியால் தனக்குரிய வாய்ப்பை உருவாக்கி இயற்கை விதியை மீறி விதியை அனுபவித்தார். இந்த வினை தான் ஒரு புதிய விதியை மீண்டும் உருவாக்கிவிடுகிறது.\nஅப்படியென்றால், விதியை உருவாக்காத அதேசமயம், விதியை அனுபவிக்கும் வினையை எப்படி நிகழ்த்துவது\nRe: புதியதோர் விதி செய்வோம்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: ஜோதிடம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-07-16T13:21:51Z", "digest": "sha1:VVOPABFYWHKEA2EU2YJWYP3ENFGKH3XB", "length": 11559, "nlines": 197, "source_domain": "ippodhu.com", "title": "நிஜாமாபாத்தைத் தொடர்ந்து வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிட விவசாயிகள் முடிவு - Ippodhu", "raw_content": "\nHome Indian General Election 2019 நிஜாமாபாத்தைத் தொடர்ந்து வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிட விவசாயிகள் முடிவு\nஒரு விரல் புரட்சி 2019\nநிஜாமாபாத்தைத் தொடர்ந்து வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிட விவசாயிகள் முடிவு\nமக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராகப் போட்டியிட தெலங்கானா விவசாயிகள் 50 பேர் முடிவு செய்துள்ளனர்.\nபிற்படுத்தபட்ட வகுப்பினர் மற்றும் பெண்கள் உட்பட 50 விவசாயிகள் ‘வாங்க வாரணாசிக்கு போகலாம்’ என்று ஒன்றிணைந்து வாரணாசியில் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளனர் என்று அகில இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தெய்வசிகாமணி தெரிவித்துள்ளார்.\nஅவர்கள் ஏப்ரல் 28 ஆம் தேதி மனு தாக்கல் செய்யவுள்ளனர். பிரதமர் மோடி ஏப்ரல் 26 ஆம் தேதி வேட்பு மனுதாக்கல் செய்யவுள்ளார்.\nதெலங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத் மக்களவைத் தொகுதியில் மொத்தம் போட்டியிட்ட 185 வேட்பாளர்களில் 170 பேர் அப்பகுதி விவசாயிகள் . மஞ்சள் உற்பத்தி செய்யும் இவர்கள், மஞ்சளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரி வருகிறனர். இவர்களின் கோரிக்கை ஏற்கப்படாததால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் இங்கு போட்டியிட்டனர்.\nஇதுகுறித்து விவசாயி ஒருவர் கூறும்போது, “நாங்கள் யாருக்கும் போட்டியாக தேர்தல் களத்தில் நிற்கவில்லை. எங்களுடைய பிரச்சினையை நாடு முழுவதும் கொண்டுசெல்ல வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். புதிய அரசாவது எங்கள் பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வை காணவேண்டும்” என்றார்.\nPrevious articleஇளைஞர்களை பக்கோடா, டீ விற்க கூறும் அரசு மக்களுக்குத் தேவையில்லை: மாயாவதி\nNext articleஇலங்கை குண்டு வெடிப்பு; அரசியலாக்கிய இந்திய ஊடகங்கள், அரசியல்வாதிகள்; விளாசிய இலங்கைவாழ் மக்கள்\nஇந்தியாவுக்கு வான்வழியை திறந்தது பாகிஸ்தான்\nகர்நாடக விவகாரத்தில் சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது – உச்சநீதிமன்றம்\nநம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிப்போம் : அதிருப்தி எம்எல்ஏக்கள்\nதொழில்நுட்பக் கோளாறால் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2\n“அன்பு ததும்பும் அ���கிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\nநாடு முழுவதும் ரூ.377 கோடி பணம் பறிமுதல்: தேர்தல் ஆணையம்\nவாக்களிக்கச் செல்லும் போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0384.aspx", "date_download": "2019-07-16T13:14:36Z", "digest": "sha1:LXTUZUPFGTTKIS75OJ6EFKJAT5665634", "length": 26535, "nlines": 109, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0384 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஅறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா\nபொழிப்பு(மு வரதராசன்): ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல், அறமல்லாதவற்றை நீக்கி, வீரத்தில் குறைபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.\nமணக்குடவர் உரை: அறத்திற் றப்பாமலொழுகி அறமல்லாத காம வெகுளியைக் கடிந்து மறத்திற் றப்பாத மானத்தையுடையவன் அரசன்.\nபரிமேலழகர் உரை: அறன் இழுக்காது - தனக்கு ஒதிய அறத்தின் வழுவாது ஒழுகி, அல்லவை நீக்கி - அறனல்லவை தன் நாட்டின் கண்ணும் நிகழாமல் கடிந்து, மறன் இழுக்கா மானம் உடையது அரசு - வீரத்தின் வழுவாத தாழ்வு இன்மையினை உடையான் அரசன்.\n(அவ்வறமாவது, ஓதல், வேட்டல், ஈதல் என்னும் பொதுத்தொழிலினும், படைக்கலம் பயிறல், பல் உயிரோம்பல், பகைத்திறம் தெறுதல் என்னும் சிறப்புத்தொழிலினும் வழுவாது நிற்றல். மாண்ட, 'அறநெறி முதற்றே அரசின் கொற்றம்' (புறநா. 55) - என்பதனால், இவ்வறம் பொருட்குக் காரணமாதல் அறிக. அல்லவை, கொலை, களவு முதலாயின. குற்றமாய மானத்தின் நீக்குதற்கு, 'மறன் இழுக்கா மானம்' என்றார். அஃதாவது,\nவீறின்மையின் விலங்காம் என மதவேழமும் எறியான்\nஏறுண்டவர் நிகராயினும் பிறர் மிச்சில் என்று எறியான்\nமாறன்மையின் மறம்வாடும் என்று இளையாரையும் எறியான்\nஆறன்மையின் முதியாரையும் எறியான் அயில் உழவன் (சீவக. மண்மக.159) எனவும் , அழியுநர் புறக்கொடை அயில்வேல் ஓச்சான'.(பு.வெ. வஞ்சி. 20) எனவும் சொல்லப்படுவது. அரசு: அரசனது தன்மை : அஃது உபசார வழக்கால் அவன்றன்மேல் நின்றது.)\nகுன்றக்குடி அடிகளார் உரை: அறநெறி பிறழாது அறமல்லாதனவற்றை நீக்கி வீரத்திலும் குறைவில்லாது மானமுடையதாக விளங்குவது அரசு. இங்கு \"அறம்\" என்று குறிப்பிடப் பெறுவது சமுதாய நியதியின் பொது அறங்களாகும். அல்லவை நீக்கி என்றதால் அறம் அல்லாதன அரசின் ஆட்சியிலும் குடிமக்கள் வாழ்வியலிலும் நிகழாவண்ணம் நீக்கி என்பது பொருள். அரசுக்கு மானமாவது, அறநெறி பிறழாமை, முறை கோடாமை, தன் நாட்டு மக்களுக்கு வாழ்வளித்தல் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய பெருமை என்பர்.\nஅறன் இழுக்காது அல்லவை நீக்கி மறன் இழுக்கா மானம் உடையது அரசு.\nஅறன்-அறநெறி; இழுக்காது-வழுவாது; அல்லவை-அறமல்லாதவைகளை; நீக்கி-விலக்கி; மறன்-வீரம்; இழுக்கா-தவறாத; மானம்-தாழ்வின்மை; உடையது-உடைமையாகக் கொண்டது; அரசு-அரசு.\nஅறன் இழுக்காது அல்லவை நீக்கி:\nமணக்குடவர்: அறத்திற் றப்பாமலொழுகி அறமல்லாத காம வெகுளியைக் கடிந்து;\nபரிப்பெருமாள்: அறத்திற் றப்பாமலொழுகி அறமல்லாத காம வெகுளி மயக்கம் என்னும் இவை கடிந்து;\nபரிதி: தன்மநீதி குன்றாமல், பாவமான காரியத்தை நீக்கி;\nகாலிங்கர்: அளித்தற்குத் தகுவதாகிய அறநெறிப் பொருளை வழுவாது செய்து, அதற்குத் தகுவதாகிய அறம் அல்லனவற்றையும் கடிந்து;\nபரிமேலழகர்: தனக்கு ஒதிய அறத்தின் வழுவாது ஒழுகி, அறனல்லவை தன் நாட்டின் கண்ணும் நிகழாமல் கடிந்து;\nபரிமேலழகர் குறிப்புரை: அவ்வறமாவது, ஓதல், வேட்டல், ஈதல் என்னும் பொதுத்தொழிலினும், படைக்கலம் பயிறல், பல் உயிரோம்பல், பகைத்திறம் தெறுதல் என்னும் சிறப்புத்தொழிலினும் வழுவாது நிற்றல். மாண்ட, 'அறநெறி முதற்றே அரசின் கொற்றம்' (புறநா. 55) - என்பதனால், இவ்வறம் பொருட்குக் காரணமாதல் அறிக. அல்லவை, கொலை, களவு முதலாயின.\nமணக்குடவர், பரிப்பெருமாள், பரிதி ஆகியோர் அரசன் அறத்தின் வழி ஒழுகி தீவினைகளைக் கடியவேண்டும் என்ற வகையில் உரை தருவர். காலிங்கர் அறத்தின்வழி பொருள் ஈட்டி, அதை வகுத்தலில் அறம் அல்லாதனவற்றைக் கடிந்து என்கிறார். பரிமேலழகர் அரசனுக்கு ஓதிய ஆறு அறங்களில்-மூன்று பொதுத்தொழில் அறம், மூன்று சிறப்புத் தொழில் அறம், வழுவாது ஒழுகி, கொலை, களவு போன்ற அறன் அல்லவை தன் நாட்டின் கண் நிகழாமல் காத்து என்பார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'அறம் வழுவாது தீமைகளை நீக்கி', 'அறநெறியினின்றும் வழுவாமல் நெறியல்லவற்றை நீக்கி', 'தன்னுடைய தர்மங்களில் தவறிவிடாமல் நடந்துகொண்டு குடிமக்களிடை அதர்மங்கள் ஏற்பட்டால் அவற்றை நீக்கி', 'அறநெறியில் தவறாது, மக்கட்குத் தீமை பயப்பனவற்றை நீக்கி', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nஅறத்திலிருந்து வழுவாமல் அறமல்லாதன நிகழவொட்டாமல் காத்து என்பது இப்பகுதியின் பொருள்.\nமறன் இழுக்கா மானம் உடையது அரசு:\nமணக்குடவர்: மறத்திற் றப்பாத மானத்தையுடையவன் அரசன்.\nபரிப்பெருமாள்: மறத்திற் றப்பாத மானத்தையுடையவன் அரசனாவன்.\nபரிப்பெருமாள் குறிப்புரை: மானமும் கடிய வேண்டுதலின் மறத்தில் தப்பாத மானம் வேண்டும் என்றார். இஃது ஒழுக்கமும் நிலைமையும் வேண்டும் என்றது.\nபரிதி: வெற்றிப்பாட்டினால் மானமுள்ளவன் அரசன் என்றவாறு.\nகாலிங்கர்: மற்று இதற்கு ஏற்ற மறத்தினையும் வழுவாது ஏனை அறநெறிப் பொருட்கு ஏற்ற மானத்தை உடையவன் யாவன்; மற்று அவனே அரசன் ஆவான்.\nபரிமேலழகர்: வீரத்தின் வழுவாத தாழ்வு இன்மையினை உடையான் அரசன்.\nபரிமேலழகர் குறிப்புரை: குற்றமாய மானத்தின் நீக்குதற்கு, 'மறன் இழுக்கா மானம்' என்றார்.அஃதாவது,\nவீறின்மையின் விலங்காம் என மதவேழமும் எறியான்\nஏறுண்டவர் நிகராயினும் பிறர் மிச்சில் என்று எறியான்\nமாறன்மையின் மறம்வாடும் என்று இளையாரையும் எறியான்\nஆறன்மையின் முதியாரையும் எறியான் அயில் உழவன் (சீவக. மண்மக.159)\nஎனவும், 'அழியுநர் புறக்கொடை அயில்வேல் ஓச்சான' (புறப்பொருள்.வெண்பாமாலை. வஞ்சி. 20) எனவும் சொல்லப்படுவது. அரசு: அரசனது தன்மை: அஃது உபசார வழக்கால் அவன்றன்மேல் நின்றது.\nபழைய ஆசிரியர்கள் 'வீரத்தின் வழுவாத மானத்தை உடையான் அரசன்' என்ற வகையில் இப்பகுதிக்குப் பொருள் கண்டனர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'மறம் வழுவாது மானம் காப்பது அரசு', 'போர் வீரத்திலும் வழுவாத பெருமையுடையவனே அரசன்', 'ஆண்மைக்குக் குறைவு வராதபடி மானத்தோடு இருப்பவனே அரசன்', 'வீரத்தில் தவறாமல், மானம் உடையவனாக இருப்பவனே அரசுக்குரியவன்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nவீரத்தில் வழுவாது மானம் உடையதாக இருப்பது அரசு என்பது இப்பகுதியின் பொருள்.\nஅறத்திலிருந்து வழுவாமல் அறமல்லாதன நிகழவொட்டாமல் காத்து மறன் இழுக்கா மானம் உடையதாக இருப்பது அரசு என்பது பாடலின் பொர��ள்.\nமறன் இழுக்கா மானம் என்பது என்ன\nஅறம், மறம், மானம் காப்பது அரசு.\nஅறநெறிகளிலிருந்து வழுவக்கூடாது; தீயவற்றை அகற்றி வீரத்துக்கு இழுக்குவராது துணிந்து நடக்கவேண்டும்; இறையாண்மை காக்கப்பட வேண்டும்.\nஅரசை நடத்திச் செல்லும் வழிமுறைகள் சொல்லப்படுகின்றன. ஓர் அரசு அறத்தினின்றும் பிறழாததாக, தீயவைகளைக் களைவதாக, நாட்டின் மானத்தைக் காப்பதாக இருக்கவேண்டும் என்று கூறுகிறது பாடல். அறன் இழுக்காது என்பது முறைதவறாத செங்கோல் ஆட்சியையும், 'அல்லவை நீக்கி' என்பது நாட்டிலிலுள்ள தீயவைகளை ஒழித்தலையும் 'மறனிழுக்காமானம்' என்பது வன்முறை, கலகம் விளைவிக்கும் உள்நாட்டுப்பகைவரையும் எல்லைதாண்டி வந்து தாக்கும் வெளிநாட்டுப் பகைவரையும் தொலைத்தலையும் குறிப்பதாகக் கொள்வர்.\n(ஐங்குறுநூறு 7 பொருள்: அறம் மிக ஓங்குக அறமல்லாதது கெடுக) என்று சொல்லும் சங்கப் பாடல்.\nபரிமேலழகர் உரையில் சொல்லப்பட்டுள்ள புறநானூற்றுப் பாடல் அரசவறத்தின் தன்மையை நன்கு உணர்த்தும். அப்பாடல்:\nஅறநெறி முதற்றே யரசின் கொற்றம்\nஅதனால் தமரெனக் கோல் கோடாது\nஞாயிற் றன்ன வெந்திற லாண்மையுந்\nதிங்க ளன்ன தண்பெருஞ் சாயலும்\nவானத் தன்ன வண்மையு மூன்றும்\nஉடையை யாகி(புறநானூறு. 55 பொருள்: மாட்சிமைப்பட்ட அறநெறியை முதலாக வுடைத்து வேந்தரது வெற்றி. அதனால் இவர் நம்முடையரென அவர் செய்த கொடுந் தொழிலைப் பொறுத்துக் கோல் வளையாது, இவர் நமக்கு அயலோ ரென்று அவர் நற்குணங்களைக் கெடாது, ஞாயிற்றைப் போன்ற வெய்ய திறலையுடைய வீரமும், திங்களைப் போன்ற குளிர்ந்த பெரிய மென்மையும், மழையைப் போன்ற வண்மையுமென்ற மூன்றையு முடையையாகி.)\n'அறனிழுக்காது அல்லவை நீக்குதல்' என்பதற்கு பெரியபுராணத்திலிருந்து பாடல் ஒன்றை தேவநேயப் பாவாணர் மேற்கோள் காட்டியுள்ளார். அது:\nமாநிலங்கா வலனாவான் மன்னுயிர்காக் குங்காலைத்\nதானதனுக் கிடையூறு தன்னால்தன் பரிசனத்தால்\nஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்தம்மால்\nஆனபயம் ஐந்துந்தீர்த் தறங்காப்பான் அல்லனோ.(பெரியபுராணம், 4:36 பொருள்: பெரிய நிலவுலகத்திற்கு அரசனாவான், நிலை பெற்ற உயிர்களைக் காக்குங் காலத்து, அவ்வுயிர்களுக்குத் தன் காரண மாயும், தன் கீழ்ப் பணிபுரியும் அமைச்சர் முதலானோரின் காரண மாயும், குற்றத்தை விளைவிக்கும் பகைவர்கள் காரணமாயும், கள்வர் கார��மாயும், பிற உயிர்கள் காரணமாயும் வருகின்ற துன்பங்களால் வரும் ஐந்து அச்சங்களையும் நீக்கி அறத்தை வழுவாமல் காப்பவன் அல்லனோ\nமறன் இழுக்கா மானம் என்பது என்ன\nஅரசானது வீரம் வழுவாத மானம் உடையதாக இருக்கவேண்டும். அரசுக்கு மானம் உண்டு. அதுவே இறையாண்மை எனப்படுவது. அது காக்கப்பட வேண்டும். 'மறன் இழுக்கா மானம்' என்று வீரத்திற்கு ஏற்புடைய மானம் சொல்லப்பட்டது. நாட்டின் மானமே குறிக்கப்பெறுகிறது.\nமானம் உடையது என்பதற்கு 'நாட்டின் மானமே தன் மானமாகக் கொண்டு அவன் வாழ்க்கை நடத்தவேண்டும். நாட்டிற்கு உண்டாகும் சிறுமை தன் சிறுமை என்றும், அதன் பெருமை தன் பெருமை என்றும் வாழவேண்டும். தன் தனிமானத்தை நாட்டு வாழ்க்கையில் புகுத்தி நாட்டு மக்களுக்குப் போர் முதலிய தொல்லைகளை விளைக்கக்கூடாது. தன்னைக் குறைகூறினால் பொறுத்து, நாட்டைக் குறைகூறினால், புறக்கணிக்காத மானம் வேண்டும்' என்று விளக்கம் அளிப்பார் மு வ.\nஅறன் என்பது நல்வினையையும், மறன் என்பது தீவினையையும் பொதுவாகக் குறிக்கும். இரண்டும் ஒன்றற்கொன்று மறுதலைச் சொல்லாய் அமையும். ஆனால் இப்பாடலில் உள்ள மறன் 'வீரம்' என்னும் பொருளை உணர்த்துவது. அரசுக்குரிய மானம் வீரத்தின் வழி வருவது. எனவே 'மறன் இழுக்கா மானம்' எனப்பட்டது. குற்றமான மானத்திற்கு பரிமேலழகர் உரையிற் காட்டிய சிந்தாமணிப் பாடல் நல்ல விளக்கம் தரும். காப்பியத் தலைவனான சீவகனின் தம்பி விபுலன் தோன்றும் அந்த வீரக் காட்சி:\nவீறின்மையின் விலங்காம் என மதவேழமும் எறியான்\nஏறுண்டவர் நிகராயினும் பிறர் மிச்சில் என்று எறியான்\nமாறன்மையின் மறம்வாடும் என்று இளையாரையும் எறியான்\nஆறன்மையின் முதியாரையும் எறியான் அயில் உழவன் (சீவகசிந்தாமணி. மண்மகள் இலம்பகம்.261 பொருள்: வேலேந்திய உழவனாகிய (காப்பியத் தலைவனான சீவகனின் தம்பி விபுலன்) மத யானையை எறிந்தாலும் விலங்கை எறிந்ததாகும் என எண்ணி, அதனாலே வெற்றியில்லை என்பதால், அதனையும் வெட்டாமல்; முன்பு பிறரால் வெட்டுண்டவர், தனக்கு ஒப்பாராயினும், பிறர் படை தீண்டிய எச்சில் என்று அவரையும் வெட்டாமல்; தனக்கு இளையவரையும், நிகர் இல்லாததால், வீரம் இழுக்குறுமென்று நினைத்து வெட்டாமல்; தன்னின் முதிர்ந்தோரையும் எறிதல் அறமன்மையின் வெட்டாமல் நின்றான்.)\nமறனிழுக்குதல் என்பதற்கு வீரத்தில் வழுவுதலான பகையில்லார் மேல் படையெடுத்துச் செலுத்தும், புறங்காட்டி ஓடியவன் மேல் ஆயுதம் பிரயோகித்தலும் பெண்கள் மேற் போர் புரிதலும் இன்னும் இவை போல்வனவும் எனவும் விளக்கந் தருவர்.\nஅறத்திலிருந்து வழுவாமல் அறமல்லாதன நிகழவொட்டாமல் காத்து வீரத்தில் வழுவாது மானம் உடையதாக இருப்பது அரசு என்பது இக்குறட்கருத்து.\nஅறம் காக்கும் அதேவேளை மறமும் காக்கப்பட வேண்டும் என்னும் இறைமாட்சி பா.\nஅறநெறியினின்று வழுவாமல் அறமற்றவற்றை நீக்கி வீரத்திலும் குறைவுபடாது மானம் காப்பது அரசு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/11/blog-post_763.html", "date_download": "2019-07-16T12:48:05Z", "digest": "sha1:YER2ERS7ZCOF5XGMVPYKGZRRUKUJ7QH7", "length": 23768, "nlines": 232, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: சவுதியில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் நகைக்கடைகள் மீது நடவடிக்கை!", "raw_content": "\nமின்கம்பி அறுந்து விழுந்து 6 ஆடுகள் பலி ~ மயிரிழைய...\nபூச்சி கட்டுப்பாடு: அதிரை அருகே விவசாயிகளுக்கு கல்...\nஅதிராம்பட்டினத்தில் 41.20 மி.மீ மழை பதிவு \nபேராசிரியர் நியாஸ் அகமது திருமணம் ~ பிரமுகர்கள் வா...\n'மிலாது நபி' தினத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில்...\nதஞ்சை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் அறிவ...\nதுபாய் போலீசாரின் அன்புடன் எச்சரிக்கும் குறுஞ்செய்...\nசவுதியில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும்...\nதுபையில் காருக்குள் நடப்பதை போலீசார் கண்காணிக்கும்...\nதுபையில் சம்சுல் இஸ்லாம் சங்கம் (SHISWA) நடத்தும் ...\nவெளிநாட்டு இந்தியர்கள் PIO அட்டைகளை OCI அட்டைகளாக ...\nஓமனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பெண்கள் தீயில் கர...\nதுபையில் 2 நாள் இஸ்லாமிய மாநாட்டு நிகழ்ச்சிகள் ~ ப...\nஅதிரை ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் புதிதாக பொதுநல மருத்து...\nஅமீரக கொர்பக்கான் துறைமுகம் அருகே 16 மீட்டர் நீளமு...\nஅமீரகத்தில் டிசம்பர் மாத சில்லரை பெட்ரோல் விலை உயர...\nஅபுதாபியில் 4 நாட்களுக்கு இலவச பார்க்கிங் அறிவிப்ப...\nடெல்லியில் கன்னத்தில் அறைந்து கொண்ட பயணியும், விமா...\nநண்பரை அவமதித்து வாட்ஸப் செய்தி அனுப்பிய பெண்ணுக்க...\nதுபையில் இருந்து மும்பை வந்த பயணிகளை கதறவிட்ட ஏர் ...\nஅமீரக தேசிய தின கொண்டாட்டத்தில் போக்குவரத்து விதிம...\nஅதிராம்பட்டினம் தனலட்சுமி வங்கி 91 ஆம் ஆண்டு விழா ...\nதுபையில் 4 நாட்கள் பார்க்கிங் இலவசம் ~ மெட்ரோ-��ிரா...\nதுபையில் சம்சுல் இஸ்லாம் சங்கம் (SHISWA) நடத்தும் ...\nஅமீரக தேசிய தினத்தை முன்னிட்டு சுமார் 1500 கைதிகள்...\nஅதிரை பகுதியில் ரயில் தண்டவாளம் அமைக்கும் பணி தீவி...\nஅதிராம்பட்டினத்தில் 7.50 மி.மீ மழை பதிவு ~ காலை 8....\nஅதிரை மீன் மார்க்கெட்டுக்கு தாளன் சுறா மீன்கள் வரத...\nஅபுதாபி விமான நிலையத்தில் 1/2 மணி நேரத்தில் 4 நாட்...\nஒருவரின் வயிற்றில் இருந்து 5 கிலோ இரும்பு உள்ளிட்ட...\nஷார்ஜாவில் 4 நாட்கள் இலவச பார்க்கிங் அறிவிப்பு\nஇந்தோனேஷியா பாலி தீவில் எரிமலை சீற்றம் ~ 445 விமான...\nதுபையில் மணிக்கு 5 திர்ஹம் கட்டணத்தில் கார்கள் வாட...\nதஞ்சை அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு (படங்கள்...\nபட்டுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் போக்குவ...\nஅதிராம்பட்டினத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பி...\nஷார்ஜாவில் பஸ் கட்டணம் கூடுதலாக 1 திர்ஹம் உயர்வு \nஅதிரையில் புஸ்ரா ஹஜ் சர்வீஸ் நிறுவனர் வஃபாத் (மரணம...\n22 வயது பெண் 13 வயது நினைவுக்கு திரும்பி அவதி\nM.M.S பஷீர் அகமது மறைவு ~ தமிழக டிஜிபி டி.கே ராஜேந...\nஅபுதாபியில் டிச.1 முதல் 500 திர்ஹத்திற்கான போக்குவ...\nதுபையில் குப்பை போடுவதற்கும் இனி கட்டணம்\nஅதிராம்பட்டினம் ரயில் நிலைய கட்டுமானம் ~ தண்டவாளம்...\nபகலில் எரியும் ~ இரவில் எரியாது \nதஞ்சையில் ரூ.150 கோடியில் பல்நோக்கு உயர் சிறப்பு ம...\nகாட்டுப்பள்ளித் திடலில் களைகட்டும் காய்கறித் திருவ...\nசவுதியில் வரும் 2018 ம் ஆண்டு முதல் வெளிநாட்டினருக...\n3 வயதில் திருமணம் முடிக்கப்பட்ட சிறுமிக்கு 17 வயதி...\nதிருச்சி மாநாட்டுக்கு அதிரையில் இருந்து தமாகாவினர்...\nஎகிப்தில் பயங்கரவாத தாக்குதலில் 305 பேர் மரணம் (பட...\nஅமீரகத்தில் எதிஸலாத் புதிய மலிவு கட்டண டேட்டா பேக்...\nஅபுதாபியில் நடந்த ரத்ததான முகாம் (படங்கள்)\nஅதிராம்பட்டினத்தில் முஸ்லீம் லீக் கட்சி ஆலோசனைக் க...\nஅதிரையில் புதிதாக துரித உணவகம் திறப்பு (படங்கள்)\nதுபாயில் சம்சுல் இஸ்லாம் சங்கம் (SHISWA) 3 ம் ஆண்ட...\nஅதிராம்பட்டினத்தை தலைமை இடமாகக் கொண்டு தாலுகா அமைக...\nஅதிராம்பட்டினத்தில் TNTJ சார்பில் தெருமுனைப் பிரசா...\nபட்டுக்கோட்டையில் எம்.எல்.ஏ சி.வி சேகர் தலைமையில் ...\nஅதிராம்பட்டினத்தில் மரக்கன்றுகள் நடும் பணியில் தன்...\nஅதிராம்பட்டினத்தில் அதிமுகவினர் வெடி வெடித்து உற்ச...\nஜித்தா வெள்ளத்தில் சிக்கிய சவுதி முதியவரை க��ப்பாற்...\nகுவைத்தில் 2 முறை போக்குவரத்து விதி மீறும் வெளிநாட...\nஅமீரகத்தில் 14 ஆண்டுகள் பிரிவுக்குப் பின் தந்தையுட...\nநீரா பானம் தயாரிக்க அனுமதி அளிக்க கோரிக்கை\nடின்களில் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் தீங்கு குறித்...\nஅமீரக கொர்பக்கான் வெள்ளத்தில் அடித்துச் செல்லபட்ட ...\nஅமீரகத்தில் தனியார் நிறுவனங்கள் விடுமுறை அறிவிப்பு...\nஅமீரகத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மண...\nஅதிராம்பட்டினத்தில் ரேஷன் கடைகள் முன்பாக திமுகவினர...\nஅமீரக புஜைராவில் போக்குவரத்து அபராதம் 50% தள்ளுபடி...\nதுபை விமான நிலையத்தில் கூரியர் உணவு சேவை துவக்கம்\nசவுதியில் பலத்த மழை வெள்ளத்தால் பள்ளி கல்லூரிகளுக்...\nதுபையில் 3 நாள் SUPER SALE எனும் தள்ளுபடி விற்பனை ...\nமரண அறிவிப்பு ~ ஏ. நெய்னா முகமது அவர்கள்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி அப்துல் ஹமீது (வயது 88)\nஅதிராம்பட்டினத்தில் நாளை மறுதினம் (நவ.22) மின்தடை ...\nஅமீரகத் திருமண ஒப்பந்தங்களும், மணமுறிவுகளும் - புள...\nவேகத்தை கட்டுப்படுத்த சிவப்பு நிறத்தில் துபாய் ஷேக...\nமரண அறிவிப்பு ~ காதர் சுல்தான் (வயது 65)\nஅதிராம்பட்டினத்தில் அதிகாலையில் கடும் பனிப்பொழிவு ...\nரயில் மோதி 2 யானைகள் பலி (படங்கள்)\nஆஸ்திரேலியா அருகே கடலுக்குள் சக்தி வாய்ந்த நிலநடுக...\nஅதிராம்பட்டினத்தில் வீணாகும் குடிநீர் (படங்கள்)\nஆஸ்திரேலியாவில் முங்கோ மனிதன் (படங்கள்)\nஅமீரக கொர்பக்கான் வெள்ளத்தில் சிக்கிய இந்திய மாணவர...\nசவுதியில் ஜன.1 முதல் பெட்ரோல் விற்பனை மீது 5% VAT ...\nதஞ்சையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா ~ விளையாட்டுப...\nஷார்ஜாவில் தாழ்வான பகுதியில் பறந்த விமானத்தால் பரப...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜொஹ்ரா அம்மாள் (வயது 55)\nஇணையதள நடத்துனர்களுக்கு ~ முக்கிய அறிவிப்பு\nஅமீரக கொர்பக்கான் வெள்ளத்தில் சிக்கிய இந்தியரை காண...\nதுபாயில் நடந்த கிரிக்கெட் போட்டியில் ரன்னர் பட்டம்...\nஅமீரகத்தில் தாயின் கவனக்குறைவால் தெருவில் சுற்றித்...\nஓமனில் மழையால் சாலைகளில் வெள்ளப் பெருக்கு\nஅஜ்மானில் போக்குவரத்து அபராதம் 50% தள்ளுபடி அறிவிப...\nஜெர்மனியில் 20 ஆண்டுகளுக்கு முன் காணமல் போன கார் க...\nஓமனில் உலகின் மிகப்பெரும் தாவரவியல் பூங்கா (படங்கள...\nஓமனில் 47 வது தேசிய தினம் ~ 257 கைதிகள் விடுதலை \nஅதிரையில் புதிதாக போடப்பட்ட தார் சாலையில் திடீர் ப...\nஅதிரையில் பெட்டிக்கடை பூட்டை உடைத்து திருட முயற்சி...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nசவுதியில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் நகைக்கடைகள் மீது நடவடிக்கை\nசவுதியில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் நகைக்கடைகள் மீது நடவடிக்கை\nசவுதி அரேபியாவில் உள்ள நகைக்கடைகளில் 100% சவுதி குடிமகன்கள் மட்டுமே வேலை பார்க்க வேண்டும் என்ற சட்டம் எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் தேதி முதல் கடுமையாக கண்காணிக்கப்பட உள்ளது. மீறி வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் தங்களுடைய ஒவ்வொரு வெளிநாட்டு ஊழியர்களுக்காகவும் தலா 20,000 ரியால்களை அபராதமாக செலுத்த நேரிடும் என தொழிலாளர் மற்றும் சமூகநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nசவுதி முழுவதும் சுமார் 6,000 நகைக்கடைகள் உள்ளன. இவற்றில் சுமார் 25,000 பேர் வேலைவாய்ப்புக்களை பெற்றுள்ளனர். எனினும் கடந்த 16 வருடங்களில் சுமார் 50 சதவிகித சவுதியர்களே இத்துறையில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர், முழுமையாக வேலைவாய்ப்பை வழங்க முடியவில்லை என்ற குறையை தீர்ப்பதற்காகவே தற்போது அதிரடி நகர்த்தல்கள் செய்யப்படுகின்றன.\nசவுதி செயல்படும் பல நகைக்கடைகளை நடத்துவது வெளிநாட்டு முதலாளிகளே. ஆவணங்களில் மட்டுமே சவுதிகாரர்கள் முதலாளிகளாக இருப்பார்கள். ஒரு சில கடைகளில் சவுதியரும் வெளிநாட்டினரும் பங்குதாரர்களாக இருப்பார்கள். இந்நிலையில் இந்த சட்டத்தால் சவுதியில் நகை வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஏற்கனவே சவுதி அரேபியர்களையும் வெளிநாட்டினரையும் ஒரளவு கலந்து வேலைக்கு வைத்துள்ள நிறுவனங்கள் சவுதியர்களுக்கு குறைந்த ஊதிய��்தை வழங்கியும், அதிக நேரம் வேலை வாங்கியும், அவர்களை நகைக்கடை தொழிலை கற்றுக் கொள்ளவிடாமல் அந்நியப்படுத்தியே வைத்திருப்பதாகவும் அமைச்சகம் புகார் தெரிவித்துள்ளது.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=928191", "date_download": "2019-07-16T13:28:03Z", "digest": "sha1:DMCMSHO2UFMEIRAEWTE6S5Q3T65CGCIB", "length": 7458, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "100 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் | கோயம்புத்தூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கோயம்புத்தூர்\n100 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்\nகோவை, ஏப். 23 : கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 100 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.தமிழகத்தில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய 14 வகை பிளாஸ்டிக் கவர்கள், பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.இந்த தடையை அடுத்து கோவை மாநகராட்சி சார்பாக தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி நகர் நல அலுவலர் சந்தோஷ் குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் ஊழியர்கள் கோவை காந்திபுரம், வடவள்ளி, சக்தி ரோடு, ஆர்.எஸ் புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.\nஇதில் கடைகள் மற்றும் ஓட்டல்களில் இருந்து 100 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பிளாஸ்டிக் கவர்கள் வைத்திருந்த உரிமையாளர்களுக்கு ரூ 26 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.\nகாமராஜர் 117வது பிறந்த நாள் விழா\nதேசிய சப்-ஜூனியர், ஜூனியர் மூவத்தாய் குத்துச்சண்டை\nநேரு ஏரோநாட்டிக்கல் கல்லூரியில் விமானத்துறை மாணவர்களுக்கு மாடுலார் தேர்வு\nமலேரியா பாதிப்பு இல்லை டெங்கு, பன்றிக்காய்ச்சல் கண்டறிய ஆராய்ச்சி மையம் ரயில்வே சுரங்க பாலத்தை திறக்க கலெக்டரிடம் கோரிக்கை\nகோவை குற்றாலத்தில் 3 நாளில்5 ஆயிரம் பேர் குவிந்தனர் இதில் திமுக முன்னாள் கவுன்சிலர் மீனாலோகு கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது: கோவை ரத்தினபுரி தயிர் இட்டேரி பகுதியில் ரயில்வே சுரங்க பாலம் கட்டிமுடிக்கப்பட்டு இன்னும் மக்\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பூச்சிகளினால் ஏற்படும் தொற்று நோய்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, ஜப்பா கஞ்சா விற்ற 3 பேர் கைது\nநொறுக்குத்தீனிகளுக்குத் தடா... அழுகையும் ஆரோக்கியமே\nமும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nஉயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\n16-072019 இன்றைய சிறப்பு படங்கள்\nபிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/14116-vardah-strom-trees-is-tilted-down-in-chennai.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-16T11:59:27Z", "digest": "sha1:HHQAJXRCEAFT3P7YXM3PIYTSQCQYUIBF", "length": 8284, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சென்னையில் நூற்றுக்கும் அதிகமான மரங்களை சாய்த்த 'வர்தா' | vardah strom: trees Is tilted down in chennai", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு\nஅறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா\nதனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி\nசென்னையில் நூற்றுக்கும் அதிகமான மரங்களை சாய்த்த 'வர்தா'\nவர்தா புயலின் தாக்குதல் சென்னையில் பல இடங்களை புரட்டி போட்டுள்ளது என்றே கூறலாம். கடுமையான வேகத்தில் வீசும் காற்றினால் சென்னையில் பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன.\nவர்தா புயல் சென்னைக்கு மிக மிக அருகில் கரையைக் கடக்க தொடங்கியுள்ளதால் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் இதுவரை 133 மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. இன்னும் சில மணி நேரங்களுக்கு சென்னையில் கடும் மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேருடன் விழும் மரங்களை உடனடியாக அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.\nவர்தா புயல்.. முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘ராட்சசி’ இயக்குநர் மீது நடவடிக்கை - ஆணையர் அலுவலகத்தில் புகார்\nசென்னை மாநகரப் பேருந்து மோதி 2 பெண்கள் உயிரிழப்பு\nசென்னை உள்பட தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை\n''வடசென்னை2 உருவாகும்: வதந்திகளை நம்ப வேண்டாம்'' - தனுஷ்\nசென்னையில் 13 இடங்களில் மேம்பாலங்கள் - முதலமைச்சர்\nகுளங்களை தூர்வாரிய ரஜினி மக்கள் மன்றத்தினர்..\n3 மாதங்களில் தனித் தேர்வு கொள்கைகளை வகுக்க நீதிமன்றம் உத்தரவு\nகாணாமல் போன சிறுமியைத் தேடி சென்னையில் முகாமிட்ட பீகார் போலீஸ்\nசென்னை உள்பட பல்வேறு இடங்களில் மழை\n‘நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது’ : உள்துறை அமைச்சகம்\nதபால் தேர்வு ரத்து: தமிழில் நடைபெறும் என அறிவிப்பு \nநடிகைக்கு ட்விட்டரில் தொடர்ந்து தொல்லை: ’ஃபேக் ஐ���ி’ இளைஞர் கைது\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியார் படம் - சபாநாயகர்\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து 50 ஆண்டுகள் - ‘அப்போலோ 11’ அதிசயம்\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - முதல்வர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவர்தா புயல்.. முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/TDP?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-16T12:00:47Z", "digest": "sha1:JTHDEJH4HZUVGYSI3KPNV24URFIAZ7GT", "length": 9429, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | TDP", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு\nஅறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா\nதனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி\nசந்திரபாபு நாயுடுவை கடவுள் தண்டித்துவிட்டார் - ஜெகன் மோகன் ரெட்டி\n“ஆட்சி அமைப்பதில் 1000 சதவீதம் நம்பிக்கையுடன் உள்ளேன்” - சந்திரபாபு நாயுடு\nதெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நிர்வாகி உயிரிழப்பு : வாக்குப்பதிவின் போது வன்முறை \nவாக்குச்சாவடியில் திடீர் மோதல்: போலீசார் தடியடி\nதெலுங்கு தேசம் வேட்பாளர்கள் வீடுகளில் சோதனை: சந்திரபாபு நாயுடு தர்ணா\n‘சேவாமித்ரா’ செயலியால் சந்திரபாபு நாயுடுவிற்கு ஏற்பட்ட தலைவலி\nஎப்படி உள்ளது தெலங்கானா அரசியல் களம் \n“பாஜகவை வீழ்த்துவதே குறிக்கோள்” - ராகுலுடன் சந்திரபாபு நாயுடு கூட்டணி\nகாங்கிரஸ் உடனான கூட்டணி ஜனநாயகத்தின் கட்டாயம் - சந்திரபாபு நாயுடு\nசுடுகாட்டில் தூங்கிய எம்.எல்.ஏவுக்கு குவியும் பாராட்டுக்கள்\nஏன் பொய்களை பரப்புகிறீர்கள் அமித்ஷா: சந்திரபாபு நாயுடு கேள்வி\nகூட்டணியில் இருந்து விலகியது ஒருதலைப்பட்சமானது - அமித் ஷா கடிதம்\nபாஜக பிடியில் ஓபிஎஸ்-இபிஎஸ்: உறுதி செய்கிறது கே.சி.பழனிசாமி நீக்கம்\nவெளியேறியது தெலுங்கு தேசம்: குறைந்தது பாஜக கூட்டணியின் பலம்\nஆந்திராவிலும் ‘தர்மயுத்தம்’ செய்ய வைக்க பார்க்கிறார் மோடி: சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு\nசந்திரபாபு நாயுடுவை கடவுள் தண்டித்துவிட்டார் - ஜெகன் மோகன் ரெட்டி\n“ஆட்சி அமைப்பதில் 1000 சதவீதம் நம்பிக்கையுடன் உள்ளேன்” - சந்திரபாபு நாயுடு\nதெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த நிர்வாகி உயிரிழப்பு : வாக்குப்பதிவின் போது வன்முறை \nவாக்குச்சாவடியில் திடீர் மோதல்: போலீசார் தடியடி\nதெலுங்கு தேசம் வேட்பாளர்கள் வீடுகளில் சோதனை: சந்திரபாபு நாயுடு தர்ணா\n‘சேவாமித்ரா’ செயலியால் சந்திரபாபு நாயுடுவிற்கு ஏற்பட்ட தலைவலி\nஎப்படி உள்ளது தெலங்கானா அரசியல் களம் \n“பாஜகவை வீழ்த்துவதே குறிக்கோள்” - ராகுலுடன் சந்திரபாபு நாயுடு கூட்டணி\nகாங்கிரஸ் உடனான கூட்டணி ஜனநாயகத்தின் கட்டாயம் - சந்திரபாபு நாயுடு\nசுடுகாட்டில் தூங்கிய எம்.எல்.ஏவுக்கு குவியும் பாராட்டுக்கள்\nஏன் பொய்களை பரப்புகிறீர்கள் அமித்ஷா: சந்திரபாபு நாயுடு கேள்வி\nகூட்டணியில் இருந்து விலகியது ஒருதலைப்பட்சமானது - அமித் ஷா கடிதம்\nபாஜக பிடியில் ஓபிஎஸ்-இபிஎஸ்: உறுதி செய்கிறது கே.சி.பழனிசாமி நீக்கம்\nவெளியேறியது தெலுங்கு தேசம்: குறைந்தது பாஜக கூட்டணியின் பலம்\nஆந்திராவிலும் ‘தர்மயுத்தம்’ செய்ய வைக்க பார்க்கிறார் மோடி: சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து 50 ஆண்டுகள் - ‘அப்போலோ 11’ அதிசயம்\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - முதல்வர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/10890-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-105-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-07-16T12:39:40Z", "digest": "sha1:7R6GPU732OBUMELK3QWARZGA6QFE6M2R", "length": 37720, "nlines": 389, "source_domain": "www.topelearn.com", "title": "அமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் - ஐசிசி அறிவிப்பு", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் - ஐசிசி அறிவிப்பு\nஅமெரிக்கா தனது 105 ஆவது உறுப்பினர் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.\nசர்வதேச கிரிக்கட் கவுன்சில் நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முழுமையான ஒத்துழைப்புகளை வழங்காத காரணத்தால் 2017 ஆம் ஆண்டு அமெரிக்க கிரிக்கட் ஒழுங்கமைப்பு, சர்வதேச கிரிக்கட் பேரவையின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது\nஇந்தியா - நியூசிலாந்து இடையிலான போட்டி இன்று தொடரும்\nமழை காரணமாக நேற்று இடைநிறுத்தப்பட்ட இந்தியா - நியூ\nWorld Cup 2019 - அவுஸ்திரேலியாவை வீழ்த்தில் தென் ஆபிரிக்கா த்ரில் வெற்றி\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்றுடன் லீக்\nWorld Cup 2019 - பங்களாதேஷ் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி\nபங்களாதேஷ் அணியை 94 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்\nWorld Cup 2019 - நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து\nஇங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் உலகக் கிண\nWorld Cup 2019 - இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று பர்மிங்காமில்\nWorld cup 2019 - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஇங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப\nWorld cup 2019 - மேற்கிந்திய தீவுகள் அணியை வெளுத்து வாங்கியது பங்களாதேஷ்\nமேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதி\nWorld Cup 2019 - பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி\nஇந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கிண்ண தொட\nWorld Cup 2019 - தென் ஆபிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்றது பங்களாதேஷ்\nஉலக கிண்ண கிரிக்கெட் தொடரில் லண்டனில் நடைபெற்ற 5வத\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்\n12 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து\nIPL 2019 - பெங்களூரு அணி அபார வெற்றி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு பெங்\nஇந்தியாவில் தேர்தலில் போட்டியிடும் கவுதம் காம்பீர் - 147 கோடி ரூபாய் சொத்து\nஇந்தியாவின் பிரபல கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர்\nIPL 2019 - டெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி\nஐபிஎல் தொடரின் 34 வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மண\nஉலக கிண்ண தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு\nநடைபெற உள்ள உலக கிண்ண கிரிக்கட் தொடரில் விளையாடவுள\nIPL 2019 - ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றிரவு\nIPL 2019 - பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி\nஇந்தியன் பிரிமியர் லீக் 20ற்கு 20 தொடரின் நேற்றைய\nSamsung Galaxy S10 - 5G கைப்பேசிகளை முன்பதிவு செய்யும் திகதி அறிவிக்கப்பட்டது\nசாம்சுங் நிறுவனத்தின் முதலாவது 5G தொழில்நுட்பத்தின\nஇந்தியா பொதுத் தேர்தல் 2019 - முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\n7 கட்டங்களாக நடைபெற்றும் இந்தியாவின் 17 வது மக்களவ\nIPL 2019 - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கனவை சிதைத்த மும்பை இந்தியன்ஸ்\nஐபிஎல் தொடரின் 24 ஆவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே\nதேர்தல் அறிக்கை - அனைவருக்கும் வீடு கட்டித்தர உத்தரவாதம்\nபிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாஜகவின் பிற முக்கிய\nமாலைத்தீவில் பாராளுமன்ற தேர்தல் - ஜனாதிபதியின் கட்சி அமோக வெற்றி\nஇந்திய பெருங்கடலில் உள்ள பல சிறிய தீவுகளால் ஆன நாட\nIPL 2019 - தொடர்ந்து 4 ஆவது தடவை தோல்வியை தழுவியது RCB\nஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஜெய்ப்பூரில் உள\nIPL 2019 - டெல்லியை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி\n8 அணிகள் இடையிலான 12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்\nIPL 2019 - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 118 ஓட்டங்கள் வித்தியாசத்தால் வெற்றி\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அ\nIPL 2019 - கடைசி ஓவரில் வெற்றியை தழுவியது மும்பை இந்தியன்ஸ் அணி\n8 அணிகள் பங்கேற்றுள்ள 12 வது ஐ.பி.எல். 20 ஓவர் கிர\nIPL 2019 - அணி 2 வது வெற்றி பதிவு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி\nஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பஞ\nIPL 2019 - இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி\n12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேற\nIPL 2019 - சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் மோதும் டெல்லி கேப்பிட்டல்ஸ்\n12 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர்\nIPL 2019 - மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடம் தோல்வி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி ���ேப்பிட்டல்ஸ் அணி\nலசித் மலிங்க சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nஇலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க ச\nIPL 2019 முழு அட்டவணை - 56 லீக் போட்டிகளின் முழு விவரம்\nபாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 12 ஆம் திகதி முதல் மே 19\nபிரெக்ஸிட் விவகாரம் - வாக்கெடுப்பு இல்லை - சபாநாயகர் அதிரடி\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேற\nமுன்னாள் ஜனாதிபதி அபூர்வ நோயால் பாதிப்பு - டுபாய் வைத்தியசாலையில்\nபாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி மு‌‌ஷரப் கடந்த 2016 ஆ\nஇலங்கை - தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி20 ஆரம்பம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது\nநிலச்சரிவில் 10 பேர் பலி - மேலும் 10 பேர் மாயம்\nசீனாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மா\nமின்சாரம் எப்படி உருவாகிறது - ஒரு அறிவியல் தகவல்.\nநமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் விளக்குகளையே பய\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை\nஇலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2\nசாம்சுங் நிறுவனம் தனது புதிய கைப்பேசிகளின் விற்பனையை அதிகரிக்க அதிரடி திட்டம்\nஅடுத்த வாரமளவில் சாம்சுங் நிறுவனமானது தனது புத்தம்\nஇன்று இலங்கை - தென்ஆப்பிரிக்காவுக்கிடையில் முதலாவது டெஸ்ட் போட்டி\nதென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட்\nபேஸ்புக் அடுத்த மாதம் முதல் தனது அப்பிளிக்கேஷனை நிறுத்துகின்றது\nபேஸ்புக் நிறுவனமானது Moments எனும் ஒரு தனியான அப்ப\nஃபேஸ்புக் நிறுவனத்திற்கு பெரும் தொகை அபராதம் விதிக்க அமெரிக்கா முடிவு\nதனியுரிமை விதிமீறல் காரணமாக ஃபேஸ்புக் நிறுவனத்திற்\nஐசிசி இலங்கைக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளது\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்ப\n12 வது IPL ஏலம் - தொடக்க விலை 1 கோடி\n12 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின்\nரங்கன ஹேரத் டெஸ்ட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nஇலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரங்\nஅமெரிக்கா ரஷ்யாவுடனான அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து விலகல்\nரஷ்யாவுடனான அணுவாயுத உடன்படிக்கையிலிருந்து விலகவுள\n14 நாட்களுக்குள் தனது நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு சனத் ஜயசூரியவிற்கு ஐச���சி தெரிவ\nஐசிசியின் ஒழுங்கு விதிகளை மீறியதாக இலங்கை அணியின்\nஃபேஸ்புக்கை விட்டு வெளியேற திட்டமா - இதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்\nஉங்களது வீட்டிற்குள் புகுந்து விலைமதிப்புமிக்க பொர\nஆசிய கிண்ண கிரிக்கெட் - இலங்கையை வீழ்த்தி இந்தியா சாம்பியன்\n19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்\n - காபியை பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள்\nகாலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடனோ, மதிய உணவை\nவீரர்கள் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: விதிகளை கடுமையாக்கிய ஐசிசி\nகிரிக்கெட்டில் தற்போது உள்ள விதிமுறைகளை ஐ.சி.சி கட\nநரேந்திர மோடிக்கு ஐ.நாவின் சுற்றுச்சூழல் விருது வழங்கப்படவுள்ளதாக அறிவிப்பு\nஐக்கிய நாடுகள் சபையினால் சுற்றுச்சூழல் விருது இந்த\nAsiaCup 2018 - இந்தியாவுடன் போட்டியை சமன் செய்தது ஆப்கானிஸ்தான்\nஆசிய கிண்ணத்தில் சூப்பர் 4 பிரிவில் இந்தியா - ஆப்க\nதனது அறிவிப்பை திரும்ப பெறுவதாக 'ஜாக் மா' தெரிவிப்பு\nஉலகின் மிகப் பெரிய இணையதள வணிக நிறுவனமான \"அலிபாபாவ\nஇலங்கை அணி விளையாடுவதை பார்க்கும்போது வெட்கமளிக்கிறது - ரொஷான் மஹாநாம\nஇலங்கை அணி விளையாடும் போட்டிகளை பார்க்கும்போது, ஒன\nஉலக கோப்பை கால்பந்து - காலிறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்\nஉலகக் கிண்ண கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று\nடிரம்ப் - புதின் சந்திப்பு விரைவில்...\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி\nஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகியது\nஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கவுன்சிலில் இருந்த\nஇலங்கை - தென்ஆப்பிரிக்கா தொடருக்கான அணியில் ஸ்டெயின் இடம்பிடித்தார்\nஇலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில்\nவரலாற்று சிறப்பு மிக்க டிரம்ப் - கிம் பேச்சுவார்த்தை ஆரம்பம்\nபெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர்\nமுதல் டெஸ்ட் - 226 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வெஸ்ட் இண்டீஸ்\nபோர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்ற இலங்கைக்கு எ\nடெலிகிராம் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nவாட்ஸ் ஆப் செயலியைப் போன்று பிரபலம் வாய்ந்த குறு\nஇழப்பீடு வழங்க முடியாது; பேஸ்புக் அறிவிப்பு\nபேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்ட\nமாயமான விமானம்; தேடும் பணியை கைவிடப் போவதாக அரசு அறிவிப்பு\n239 பயணிகளுடன் கடந்த 2014-ம் ஆண்டு மாயமான விமானத\nஐபிஎல் 2018 - டக் அவுட் ஆவதில் மும்பை அணி புதிய சாதனை\nஐபிஎல் தொடரின் 31-வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவன தற்காலிக இடைக்கால நிர்வாக குழு அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தல் பிற்போடப்பட்ட\nட்ரம்பின் மற்றுமோர் அதிரடி அறிவிப்பு\nமெக்ஸிகோ எல்லையில் அமெரிக்க இராணுவ வீரர்களை குவி\nகூகுள் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு\nகூகுள் நிறுவனம் யுஆர்எல் ஷார்ட்னர் (URL shortene\nமைன்ட் ரிலேக்ச் - Please Read\nமைன்ட் ரிலேக்ச்ஒருவர் : நீங்க பாடிக் கொண்டிருக்கும\nமைன்ட் ரிலேக்ச் - Please Read\nடாக்டர் : உங்க மனைவிக்கு நாய் கடிச\nஜெருசலேமில் திறக்கப்படும் அமெரிக்க தூதரகம் - ஏற்கமுடியாது என்கிறது பலஸ்தீன்\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த டிசம்பர் மாதம் அத\nஉயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் இறுதி திகதி பெப்ரவரி‍ - 23\n2018ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக\nமரணத்திற்கு பின், வாழ்க்கை உண்டு - நிரூபித்த ஜேர்மன் மருத்துவர்கள்\nஜெர்மன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர்கள் மற\nவருகை தரும் அணிகளுக்கும் சாதகமான சூழ்நிலைகள்: ஐசிச\nஅமெரிக்கா இராணுவ தளத்திற்கு மேல் அடையாளம் தெரியாத அதிசய பொருள்\nஅமெரிக்கா வான்வெளியில் அமெரிக்கா இராணுவ தளத்திற்க\n69 ஆவது உலக சுகாதார மாநாடு\nஉலக சுகாதார மாநாடு 69ஆவது தடவையாக இன்றைய தினம் சுவ\nகுழந்தைகளை குஷிப்படுத்தும் சாட் வகைகள் - பீட்ரூட் மில்க் ஷேக்\nபீட்ரூட் - 1தேங்காய் - அரை மூடிநாட\nகுழந்தைகளை குஷிப்படுத்தும் சாட் வகைகள் - மசாலா பப்பட்\nவெயிலை மிஞ்சிவிடுகின்றன விடுமுறையில் வீட்டில் இருக\n100 மீட்டர் ஓட்டப் போட்டியில் 105 வயது ஜப்பானியர் கின்னஸ் சாதனை\nஜப்பானில் 105 வயதைக் கடந்த ஹிடோகிசி மியாஸாகி என்பவ\nஅமெரிக்கா மீது சீனா கடும் கண்டனம்\n“சீன இராணுவத்தைப் பற்றிய பென்டகனின் அறிக்கை, பரஸ்ப\nபரபரப்பான ஆட்டத்தில் புனே அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி - புள்ளி பட்டியலில்\nவிசாகப்பட்டினம் : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில்\nசி.கிளீனர் - முக்கிய குறிப்புகள்\nகம்ப்யூட்டரின் திறனை அதிகபட்ச அளவிற்குப் பயன்படுத்\nகணினி சார்ந்த பொதுவான தகவல்கள்‍‍ - 01\nகணினி சார்ந்த பொதுவான தகவல்கள்‍‍ இன்டர்நெட்டின்\nஅவுஸ்திரேலியாவின் ���டவடிக்கைகள் கண்காணிக்கப்படும் - ஐ.நா அகதிகளுக்கான முகவர் நிறு\nஅவுஸ்திரேலியாவின் நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க\nDecember - 01; உலக எயிட்ஸ் தினம் இன்று\nஇன்று உலக எயிட்ஸ் தினமாகும். \"இன்றே பரிசோதித்துக்\nஇலங்கை - இங்கிலாந்து; ஒருநாள் சர்வதேச போட்டி இன்று\nவிளையாட்டுச் சுற்றுலாவை மேற்கொண்டு இங்கிலாந்து அணி\nசிங்கப்பூரின் தேசத்தந்தை காலமானார்; பிரதமர் அலுவலகம் அறிவிப்பு\nசிங்கப்பூரின் தேசத்தந்தை என்று வர்ணிக்கப்படும் லி\nதொடர்ச்சியாக நான்கு சதங்கள் - சங்கா புதிய சாதனை\nஇலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார புதிய உலக சாதனை\n8 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரலில் (அட்டவணை)\n8 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல்\nஉலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 ஆரம்ப விழா இன்று\n11 ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியை அவுஸ்திரேலிய\nNov - 14 ; உலக நீரிழிவு தினம் இன்றாகும்\nதொற்றா நோய்கள் என்ற வரையறைக்குள் அடங்கும் நீரிழிவு\nஇலங்கை - இந்திய அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று\nஇந்தியா- இலங்கை அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி\nஇலங்கை - பாகிஸ்தான்; இரண்டாவது போட்டி ஹம்பாந்தோட்டைக்கு மாற்றம்\nஇலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான இரண்டாவது ச\nஹமாஸ் ஆயுததாரிகளின் மீதான தாக்குதல்கள் தொடரும் - இஸ்ரேல்\nஹமாஸ் ஆயுததாரிகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தும் ம\nபேஸ்புக், நிர்வாகத்திற்கான கருவி - நரேந்திர மோடி\nசமூக வலைத்தளமான பேஸ்புக், நிர்வாகத்திற்கான கருவி எ\n‘ஆர்குட்’டுக்கு குட்பை; கூகுள் நிறுவனம் அறிவிப்பு\nசமூக வலைத்தளமான ஆர்குட்டின் சேவையை நிறுத்தப் போவதா\nஐ.நா.மூவர் குழுவுக்கு அமெரிக்கா வரவேற்பு\nஇலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள்\nஐ.நா. விசாரணை; குழுவில் இடம்பெறும் மூவரின் பெயர்கள் அறிவிப்பு\nஇலங்கையில் இடம்பெற்றது என‌ கூறப்படும் மனித உரிமை ம\nபெண் அதிபரை தேர்வு செய்ய மக்கள் தயார் - மிச்சேல் ஒபாமா\nஅமெரிக்காவின் அதிபராக, பெண் ஒருவரை தேர்ந்தெடுக்கும\nஇந்தியா வென்றது - டுவிட்டரில் மோடி கருத்து\nமக்களவைத் தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மையான இடங்களி\nதூக்கமின்மையை தவிர்க்க இந்த உணவைச் சாப்பிடுங்க\n7 பில்லியன் மக்கள் தொகையில் நீங்கள் எத்தனையாவது நபர் என்பதை அறிந்துகொள்வதற்கு.. 22 seconds ago\nஇங்கிலாந்து 211 ஓட்டங்களால் வெற்றி, ரங்கன ஹேரத் ஓய்வு 33 seconds ago\n5G தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் Galaxy S10 கைப்பேசி 44 seconds ago\nசிறுநீரகத்தின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் இதயம்\nசார்ந்து வாழ்வதே உறவைப் பெருக்கும் 1 minute ago\nகூகுள் குரோம் உலாவியிலேயே இசையமைக்கலாம்... 1 minute ago\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nWorld Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள்...\nபேஸ்புக் மீதான 5 பில்லியன் டொலர்கள் அபராதம்\nWorld Cup 2019: இறுதிப்போட்டியில் இங்கிலாந்து நுழைந்த கதை...\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/01/09/103381.html", "date_download": "2019-07-16T13:31:00Z", "digest": "sha1:GW3F6XRZ6UL6GTXBLUWGHKAA7EKWLR4Q", "length": 16023, "nlines": 202, "source_domain": "www.thinaboomi.com", "title": "அனைத்து தரப்பினரும் வளர்ச்சி அடையவே 10 சதவீத இடஒதுக்கீடு - பிரதமர் மோடி விளக்கம்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 28 பேர் பலி\nஈரானில் ஹிஜாப் சட்டத்திற்கு பெண்கள் கடும் எதிர்ப்பு\nமாநிலங்களவை எம்.பி. நீரஜ் சேகரின் ராஜினாமா ஏற்பு\nஅனைத்து தரப்பினரும் வளர்ச்சி அடையவே 10 சதவீத இடஒதுக்கீடு - பிரதமர் மோடி விளக்கம்\nபுதன்கிழமை, 9 ஜனவரி 2019 இந்தியா\nசோலாப்பூர் : அனைத்து தரப்பினரும் வளர்ச்சியடைய வேண்டும் என்பதற்காகவே 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவெடுத்தது என்று பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.\nபொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள உயர்சாதி வகுப்பினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, லோக்சபாவில் நிறைவேறியது. அந்த மசோதா தற்போது ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டதோடு அவையும் பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது.\nஇந் நிலையில் மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-\nவளர்ச்சி என்பது அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். அனைவரும் வளர்ச்சியடைய ���ேண்டும் என்பதற்காகவே 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவெடுத்தது. ஆனால் ஒதுக்கீடு மசோதா குறித்து தவறான கருத்துக்கள் பரவி வருகிறது. வாய்ப்புகளில் சமத்துவம் இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். மசோதாவை நிறைவேற்றுவதற்காக ராஜ்யசபா கூடுதலாக ஒருநாள் கூடியிருக்கிறது. இந்த மசோதா நிறைவேற்றப்படும். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பொய் பேசி வருகின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.\nஇடஒதுக்கீடு பிரதமர் மோடி reservation PM Modi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nமகராஷ்டிரா மாநில பா.ஜ.க. தலைவர் திடீர் ராஜினாமா\nபீகாரில் வெள்ளத்திற்கு 25 பேர் பலி, 25 லட்சம் பேர் பாதிப்பு: முதல்வர்\nவிமானப்படையில் சேரும் விமான விபத்தில் பலியான வீரரின் மனைவி\nவீடியோ : கூர்கா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கொரில்லா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : வெண்ணிலா கபடிக்குழு-2 படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : அய்யா வைகுண்டபதி திருவிழாவில் கொதிக்கின்ற எண்ணெய் சட்டியில் கைவிட்டு அப்பம் எடுக்கும் வழிபாடு\nநெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nதிருப்பதியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சாமி தரிசனம்\nவீடியோ : மத சுதந்திர உரிமைகள்\nவீடியோ : பூமி லாபம் மற்றும் விவசாயம் பெருக வழிபட வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : இந்தி திணிப்பை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - துரைமுருகன் பேட்டி\nநேபாளத்தில் கனமழையால் நிகழ்ந்த சம்பவங்களில் 78 பேர் உயிரிழப்பு\nஹபீஸ் சயீதுக்கு இடைக்கால ஜாமீன்\nபேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலி: அறிமுகம் செய்யும் கூகுள்\nஉலகக் கோப்பையை வெல்ல இங்கிலாந்து தகுதியான அணி - நியூசி. கேப்டன்\nஉலக கோப்பையை வென்றதன் மூலம் இங்கிலாந்தின் 44 ஆண்டு கால கனவு நனவானது\nபவுண்டரி எண்ணிக்கை விதி குறித்து ஐ.சி.சி. மீது கவுதம் காம்பீர் சாடல்\nஎஸ்.ப���.ஐ. வங்கியில் ஆன்லைன் பணப்பரிமாற்ற கட்டணங்கள் ரத்து\nசென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 504 அதிகரிப்பு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nபாலி தீவில் நிலநடுக்கம் 5.7 ரிக்டராக பதிவு\nமாஸ்கோ : இந்தோனேசியாவின் பாலி தீவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்களில் ...\nஇன்ஸ்டாகிராம் தளத்திற்கு போலி கணக்குகள் மூலம் பல கோடி நஷ்டம்\nவாஷிங்டன் : இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் சுமார் ஒரு கோடி போலி கணக்குகள் மூலம் பல கோடி ரூபாய்க்கு நஷ்டம் ...\nபேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலி: அறிமுகம் செய்யும் கூகுள்\nநியூயார்க் : பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் போலவே, கூகுள் நிறுவனமும் புதியதாக ஷோலேஷ் என்ற சமூக வலைதளத்தை ...\nதிருப்பதியில் தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணை தாக்கிய கரடி\nதிருப்பதி : திருப்பதி வனப்பகுதியில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை கரடி தாக்கியதில் அவருக்கு இடது கையில் எலும்பு ...\nநேபாளத்தில் கனமழை: உயிரிழப்பு 65 ஆக உயர்வு\nகாத்மாண்டு : நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 65 பேர் ...\nவீடியோ : மத சுதந்திர உரிமைகள்\nவீடியோ : பூமி லாபம் மற்றும் விவசாயம் பெருக வழிபட வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : இந்தி திணிப்பை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - துரைமுருகன் பேட்டி\nவீடியோ : மரங்களை வேரோடு தோண்டி எடுத்து மாற்று இடத்தில் நடும் காட்சி\nவீடியோ : அய்யா வைகுண்டபதி திருவிழாவில் கொதிக்கின்ற எண்ணெய் சட்டியில் கைவிட்டு அப்பம் எடுக்கும் வழிபாடு\nசெவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2019\nவியாச பூஜை, பெளர்ணமி பூஜை\n1கடலில் கலக்கும் வெள்ள உபரி நீரை சேமிக்க காவிரி ஆற்றின் குறுக்கே 5 தடுப்பணை...\n2கேரள ஓட்டலில் உணவு சப்ளை செய்யும் பெண் ரோபோக்கள்\n3வெப்ப சலனத்தால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வான...\n4டோனி அவுட் ஆனதால் அழுத புகைப்பட கலைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/how-to-get-wealth-by-worshiping-gupera/", "date_download": "2019-07-16T13:13:54Z", "digest": "sha1:NTGW323B6XE2UUXEXNLNYOJD3DWPK6O7", "length": 8276, "nlines": 102, "source_domain": "dheivegam.com", "title": "குபேரனை எப்படி வழிபட்டால் செல்வம் பெருகும் தெரியுமா? - Dheivegam", "raw_content": "\nHome ஆன்மிகம் தமிழ் கதைக��் குபேரனை எப்படி வழிபட்டால் செல்வம் பெருகும் தெரியுமா\nகுபேரனை எப்படி வழிபட்டால் செல்வம் பெருகும் தெரியுமா\nசெல்வம் என்பது இன்றைய வாழ்வில் மனிதனுக்கு இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. செல்வதை ஈட்டுவதற்காக மனிதர்கள் அள்ளும் பகலுமாக உழைக்கின்றனர். திருமகளின் பார்வையும் குபேரனின் அருளும் இருந்தால் ஒருவருக்கு செல்வம் குவிய ஆரமிக்கும். வாருங்கள் குபேரனை எப்படி வழிபட்டால் செல்வம் சேரும் என்று பார்ப்போம்.\n* திருமகளான மகாலட்சுமிதான் செல்வத்துக்கு அதிபதி. குபேரன் செல்வத்தைப் பராமரிக்கும் பணியைத்தான் செய்கின்றார். ஆகையால் எப்போதும் குபேரன் படத்துடன் மகாலட்சுமியின் படத்தையும் சேர்த்தே வணங்க வேண்டும்.\n* வியாபாரத்தில், நாம் மேற்கொண்டுள்ள தொழிலில் லாபம் கிடைக்கவேண்டுமானால், குபேரனுக்குப் பாலாபிஷேகம் செய்து சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.\n* திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் போது மறக்காமல் குபேரலிங்கத்தை வழிபட்டு வந்தால் செல்வம் பெருகும்.\n* குபேரன் வடக்குத் திசைக்கு அதிபதி என்பதால்தான் வாழப் பிறந்தவனுக்கு வடக்கு என்ற பழமொழியே உருவாயிற்று.\n* குபேரனுக்கு உரிய நாள் வியாழக்கிழமை. அதுவும் பூச நட்சத்திரத்துடன் கூடிய வியாழக்கிழமை ரொம்பவே விசேஷம். அந்த நாளில் குபேரனை வழிபட்டால், அளவற்ற செல்வங்களுக்கு அதிபதியாகும் பாக்கியம் கிடைக்கும்.\nகுட்டி கதைகள், சிறு கதைகள் என அனைத்துவிதமான தமிழ் கதைகளையும் படிக்க தெய்வீகம் மொபைல் ஆப்- ஐ டவுன்லோட் செய்யுங்கள்.\nStory : சிவராத்திரி அன்று இந்த கதையை படித்தால் அனைத்து வளங்களும் கிடைக்கும் தெரியுமா \nதசரதர் 6,0000 பெண்களை திருமணம் செய்தது ஏன் தெரியுமா \nமராட்டிய மன்னன் சிவாஜியை அனுமனே நேரில் சென்று காத்த உண்மை சம்பம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%83/", "date_download": "2019-07-16T12:26:25Z", "digest": "sha1:2HXGYX2LGV63GFEZSD5FARSNMRS3SEMR", "length": 6923, "nlines": 109, "source_domain": "uyirmmai.com", "title": "அருண்விஜய் நடிக்கும் மாஃபியா! – Uyirmmai", "raw_content": "\nஅதிமுக எம்.பிக்கள் அமளி - மாநிலங்களவை ஒத்திவைப்பு\nவாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் தாக்கல்\n”சபாநாயகருக்கு நாங்கள் உத்தரவிட முடியாது”: உச்ச நீதிமன்றம்\nநீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை: பூங்கோதை ஆலடி அருணா\n“அஞ்சல்துறை தேர்வு ரத்து; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும்”: ரவிசங்கர் பிரசாத்\nJuly 3, 2019 - சந்தோஷ் · சினிமா / செய்திகள்\nதுருவங்கள் பதினாறு மூலம் தமிழ் சினிமாவில் இளம் இயக்குநர்களின் பட்டியலில் இடம்பிடித்த கார்த்திக் நரேன் ‘நரகாசுரன்’ என்ற படத்தை எடுத்து முடித்துள்ளார். இப்படம் வெளிவருவதில் பல பிரச்சினைகள் உள்ள நிலையில் அருண்விஜய் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்.\nசமீபகாலங்களில் அருண்விஜய் நடிப்பில் அதிகமாக கவனம் செலுத்தி தன் உடலை கட்டுக்கோப்பாக மெருகேற்றியுள்ளார். ஏற்கனவே குற்றம் 23, தடம் போன்ற அதிரடி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து மாஃபியா (அத்தியாயம் 1) படத்தில் தற்போது நடித்துவருகிறார். இப்படமும் அதிரடியான திரில்லர் வகை படமாக இருக்கும் என படக்குழு தெரிவிக்கிறது.\nஅருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி ஷங்கர் நடிக்க ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை லைக்கா புரொடக்‌ஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.\nகார்த்திக் நரேன், அருண்விஜய், மாஃபியா (அத்தியாயம் 1)\nநூறு கதை நூறு சினிமா: 51 மகாநதி\nநூறு கதை நூறு படம்: 50 புதுப்பேட்டை\nநூறு கதை நூறு படம்: 49 உதிரிப்பூக்கள்\nநூறு கதை நூறு படம்: 48 ஊமை விழிகள்\nநூறு கதை நூறு படம்: 47 எங்க வீட்டுப் பிள்ளை\n“அஞ்சல்துறை தேர்வு ரத்து; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும்”: ரவிசங்கர் பிரசாத்\nநீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை: பூங்கோதை ஆலடி அருணா\n‘மை லார்ட்’ என்று அழைக்காதீர்கள்; சார் என்றே அழைக்கலாம்\nஇந்திய பங்குச் சந்தை இன்று (16.07.2019)\n”சபாநாயகருக்கு நாங்கள் உத்தரவிட முடியாது”: உச்ச நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/actor-sathish-nikisha-patel-in-shooting-spot/", "date_download": "2019-07-16T11:59:48Z", "digest": "sha1:2SHHMJA4Q62AIXSAUJGNUX3BE6I2RU6L", "length": 6976, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை நிகிஷா பட்டேலுடன் சதிஷ் விளையாடும் விளையாட்டு இது தான். வீடியோ உள்ளே. - Cinemapettai", "raw_content": "\nஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை ந���கிஷா பட்டேலுடன் சதிஷ் விளையாடும் விளையாட்டு இது தான். வீடியோ உள்ளே.\nஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகை நிகிஷா பட்டேலுடன் சதிஷ் விளையாடும் விளையாட்டு இது தான். வீடியோ உள்ளே.\nஇயக்குனர் எழிலின் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வீடியோ பதிவிட்டுள்ளார் சதிஷ்.\nஇன்றைய தேதியில் ஹீரோவின் நண்பர் ரோலுக்கு இயக்குனர்களின் முதல் சாய்ஸ் என்றால் சதிஷ் தான். மேடை நாடகம் டு சினிமா என இவரின் வளர்ச்சி, இவரின் உழைப்புக்கும், திறமைக்கும் கிடைத்த பரிசு தான். எனினும் மனிதர் ஜாலி ஆசாமி, அடுத்தவரை கிண்டல் செய்வது, வம்புக்கிழுப்பது என அடிக்கடி அட்றாசிட்டியும் செய்பவர்.\nஇவரிடம் நடிகை நிகிஷா பட்டேல் படும் பாட்டை பாருங்கள்.\nRelated Topics:சதிஷ், நிகிஷா பட்டேல்\nநீச்சல் உடையில் உல்லாசமாக போஸ் கொடுத்த நாகினி.\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஅட்லியை திட்டி தீர்த்த ரசிகர்கள். என்ன தவறு செய்தார்\nஇதுவரை பார்த்திராத சினேகா.. அச்சி அசலாக இப்ப இருப்பது போலவே இருக்கிறார்\nபிக்பாஸ் 3 முதல் எலிமினேட் ஆக போவது யார் லீக் ஆனதால் விஜய் டிவி அதிர்ச்சி\nசோஷியல் மீடியாக்களில் வைரலாகுது சிம்புவின் புதிய கெட் – அப் போட்டோ. தலைவன் கலக்குறானே …\nதர்பார் படத்தில் இணைந்த மூன்று கொடூர வில்லன்கள்.. ஒருவர் ஒரு காலத்தில் பெரிய ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/enai-noki-paayum-thota-trailer-ready/", "date_download": "2019-07-16T11:58:55Z", "digest": "sha1:LJ63MWRNEXUEKOZ4XO4OE4AKEUZGNCOO", "length": 7578, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "எனை நோக்கி பாயும் தோட்டா ட்ரைலர் ரெடி.. ஒரு வழியாக முடிந்த பஞ்சாயத்து - Cinemapettai", "raw_content": "\nஎனை நோக்கி பாயும் தோட்டா ட்ரைலர் ரெடி.. ஒரு வழியாக முடிந்த பஞ்சாயத்து\nஎனை நோக்கி பாயும் தோட்டா ட்ரைலர் ரெடி.. ஒரு வழியாக முடிந்த பஞ்சாயத்து\nகௌதம் வாசுதேவ் மேனன் எப்பவோ தனுஷை வைத்து எடுத்த எனை நோக்கி பாயும் தோட்டா படத்துக்கு இப்பொழுதுதான் விமோசனம் கிடைத்துள்ளது.\nஎனை நோக்கி பாயும் தோட்டா ட்ரைலர்\nகௌதம் வாசுதேவ் மேனன் எப்பவோ தனுஷை வைத்து எடுத்த எனை நோக்கி பாயும் தோட்டா படத்துக்கு இப்பொழுதுதான் விமோசனம் கிடைத்துள்ளது. இன்னும் சில பல பஞ்சாயத்துகள் இருக்க, இப்பொழுது பிரச்சினைகளை குறைத்துள்ளனர்.\nஎனை நோக்கி பாயும் படத்தின் டிரைலர் தயாராகிவிட்டதாகவும், அனைத்தும் சரியாக செல்லும் பட்சத்தில் இந்தப் படம் ஏப்ரலில் திரைக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாக படத்தின் தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nமேலும் எனை நோக்கி பாயும் தோட்டா ட்ரைலர் அடுத்த வாரம் வெளிவரும் எனவும் கூறுகிறார்கள்.\nRelated Topics:enai noki paayum thota, gautham menon, எனை நோக்கி பாயும் தோட்டா, கௌதம் மேனன், கௌதம் வாசுதேவ் மேனன், தனுஷ்\nயுவன் ராஜாவுடன் இணையும் திவ்யதர்ஷினி.\nநீச்சல் உடையில் உல்லாசமாக போஸ் கொடுத்த நாகினி.\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nஅட்லியை திட்டி தீர்த்த ரசிகர்கள். என்ன தவறு செய்தார்\nஇதுவரை பார்த்திராத சினேகா.. அச்சி அசலாக இப்ப இருப்பது போலவே இருக்கிறார்\nசஞ்சய் இயக்கிய குறும்படத்தைப் பற்றி விஜய்யிடம் கேட்ட ஷோபி. அதற்கு விஜய் என்ன கூறினார்.\nபிக்பாஸ் 3 முதல் எலிமினேட் ஆக போவது யார் லீக் ஆனதால் விஜய் டிவி அதிர்ச்சி\nஎல்லா ட்ரசையும் கழட்டிட்டா நம்ம உடம்பு தான் உண்மையான பர்த்டே டிரஸ். வெளியானது அமலாபாலின் (காமினியின்) “ஆடை” ட்ரைலர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/tax-officials-15-more-senior-tax-officials-accused-of-corruption-made-to-retire-2055145?ndtv_prevstory", "date_download": "2019-07-16T12:31:11Z", "digest": "sha1:CYIHFRWEF6CVPPKIBCHFTYPELXAYTMVQ", "length": 8293, "nlines": 96, "source_domain": "www.ndtv.com", "title": "15 More Senior Tax Officials, Accused Of Corruption, Made To Retire | ஊழல் புகாருக்கு ஆளான 15 வருமான வரித்துறை உயர் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு!", "raw_content": "\nஊழல் புகாருக்கு ஆளான 15 வருமான வரித்துறை உயர் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு\nவரித்துறையை சேர்ந்த 12 மூத்த அதிகாரிகள் ஒரு வாரத்திற்கு முன்பாக கட்டாய ஓய்வுக்கு தள்ளப்பட்டனர். அவர்கள் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஊழல் புகாருக்கு ஆளானவர்கள் மீது நடவடிக்கையை கடுமையாக்கியுள்ளது மத்திய அரசு.\nஊழல் புகாருக்கு ஆளான வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் 15 பேருக்கு கட்டாய ஓய்வை அளித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.\nமத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து 2-வது முறையாக பொறுப்பு ஏற்றுள்ளது. நிதியமைச்சராக முன்னாள் நிர்மலா சீதாராமன் இருந்து வருகிறார். வருமானவரி, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரித்துறை அதிகாரிகள் மீது அவ்வப்போது ஊழல் புகார்கள் வருவது உண்டு.\nஇந்த நிலையில் ஒருவாரத்திற்கு முன்பாக லஞ்ச புகாருக்கு ஆளான வரித்துறை அதிகாரிகள் 12 பேருக்கு கட்டாய ஓய்வை அளித்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இந்த விவகாரம் நிதித்துறை, வரித்துறைகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்த நிலையில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான மேலும் 15 உயர் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வளித்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.\nசர்வதேச அளவில் ஊழல் குறைவானதை அடிப்படையாக கொண்டு 180 நாடுகளை உள்ளடக்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா 3 இடங்கள் முன்னேறி 78-வது இடத்தை வகிக்கிறது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\n’இன்னும் உயரத்திற்கு செல்வீர்கள் என நம்புகிறேன்’ மக்களவையில் ராகுலை கலாய்த்த மோடி\nஅசாமில் 1.17 லட்சம் மக்கள் அயல்நாட்டினர் : தீர்ப்பாயங்கள் கொடுத்த கணக்கீடு\nஅசாமில் 1.17 லட்சம் மக்கள் அயல்நாட்டினர் : தீர்ப்பாயங்கள் கொடுத்த கணக்கீடு\n‘நாங்கள் மனிதர்கள்; ரோபோக்கள் இல்லை’-ப்ரைம் டேயில் போராட்டத்தில் குதித்த ‘அமேசான்’ ஊழியர்கள்\nகோயிலுக்கு அழைத்துச் சென்று மனைவியை மலையிலிருந்து தள்ளிவிட்டு கொன்ற கணவன் கைது\nமோடியின் ‘காங்கிரஸ் 70 ஆண்டுகளாக என்ன செய்தது’ கருத்துக்கு, ராகுலின் பதிலடி\nஜி.எஸ்.டி. மூலம் தமிழக அரசுக்கு ரூ. 31 ஆயிரம் கோடி வருவாய்\nமத்திய அரசு ஊழியர்களின் மீது ஊழல் வழக்கு பதிவு செய்த சிபிஐ\nஅசாமில் 1.17 லட்சம் மக்கள் அயல்நாட்டினர் : தீர்ப்பாயங்கள் கொடுத்த கணக்கீடு\n‘நாங்கள் மனிதர்கள்; ரோபோக்கள் இல்லை’-ப்ரைம் டேயில் போராட்டத்தில் குதித்த ‘அமேசான்’ ஊழியர்கள்\nகோயிலுக்கு அழைத்துச் சென்று மன���வியை மலையிலிருந்து தள்ளிவிட்டு கொன்ற கணவன் கைது\nராட்சசிக்குப்பின் பொன்மகளாக வரும் ஜோதிகா : போஸ்டரை வெளியிட்ட சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nationlankanews.com/2019/05/blog-post_459.html", "date_download": "2019-07-16T12:07:03Z", "digest": "sha1:MNKHOF4QKZFWAOXBAYG3XFGFCGT4RO2Z", "length": 8470, "nlines": 72, "source_domain": "www.nationlankanews.com", "title": "உயிர்த் ஞாயிறு தற்கொலைக் குண்டுதாரியின் மனைவிக்கு குழந்தை பிறந்தது - Nation Lanka News", "raw_content": "\nஉயிர்த் ஞாயிறு தற்கொலைக் குண்டுதாரியின் மனைவிக்கு குழந்தை பிறந்தது\nஉயிர்த் ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள், ஓட்டல்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 250 க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.\n300 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல்களில் 9 பேர் ஈடுபட்டனர்.\nதாக்குதல் நடத்திய 9 பேரில் அலாவுதீன் அகமது முவாத் (22) ஒருவர். இவர் கொழும்புவின் புனித அந்தோனியார் தேவாலயத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார். இவர் சட்ட கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றுள்ளார்.\nதொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் ஈடுபட்ட 9 பேர் மீதான வழக்கு கொழும்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் முவாத்தின் தந்தை அகமது லெப்பே அலாவுதீனிடம் நீதிபதிகள் விசாரணை நடத்தினர்.\nஅப்போது அவர் கூறுகையில், ‘சட்ட மேற்படிப்பிற்காக இலங்கை வந்தான். 14 மாதங்களுக்கு முன்பு அவனுக்கு திருமணம் ஆனது. கடந்த மே 5 ஆம் திகதி அவனுக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது. கடைசியாக ஏப்ரல் 14 ஆம் திகதி தான் அவனை பார்த்தேன்’ என தெரிவித்தார்.\nஇதற்கிடையில் முவாத் எழுதிய கடிதத்தில், ‘என்னை யாரும் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம். இனிமேல் நான் வரப்போவதில்லை. என் பெற்றோரையும், குடும்பத்தையும் நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். எனக்காக இறைவனை பிரார்த்தியுங்கள்’ என குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த கடிதம் முவாத் இறந்த பின்னரே குடும்பத்தாருக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nவிபரம் | விண்ணப்ப படிவம்\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nஅதியுயர் விருதுக்கு முத்தையா முரளிதரனின் பெயர் சிபாரிசு\nஇலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் பெயர் ஐசிசி க��ல் ஒவ் பேம் (ICC Hall of Fame) விருதிற்காக சிபாரிசு...\nகாத்தான்குடியின் பொதுமகன் என்றவகையிலும் இப்பிரதேச முஸ்லிம் மக்கள் சார்பிலும் இக்கடிதத்தினை நான் உங்களுக்கு எழுதுகின்றேன். கடந்த 21ம் ...\nகிராம அபிவிருத்தி திணைக்களத்தின் இணைந்த உத்தியோத்தர் - திரந்த போட்டி பரீட்சை 2019 - கிழக்கு மாகாண பொதுச் வேசை\nஇப்படிச் செய்தால் முஸ்லிம்களுக்கு ஒரு அடிகூட, படவிட மாட்டோம் - விமல் வீரவன்ச\nஎதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் எந்த முஸ்லிம் பிரஜைக்கும் பாதிப்பு ஏற்பட இடமளிக்காது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் தெரிவித்துள்ளா...\nமுஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம் பிரச்சினைக்கு தீர்வு\nகிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளில் இருந்து முஸ்லிம் ஆசிரியர்களை மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், முஸ்லிம் பாடசாலைகளுக்கு மாற்றியிருந்ததை அடுத்து...\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள்\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள் முன்னோடி வினாத்தாள் 1: Model paper 01 download முன்னோடி...\nபாடசாலைகளின் பாதுகாப்பை அறிய மஹிந்த நேரில் விஜயம்\nஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் நாடளாவிய ரீதியில் உள்ளபாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/29_98.html", "date_download": "2019-07-16T12:04:01Z", "digest": "sha1:CENPDSHGGJ2EFGVHWXS5Z3SINO6HV5C2", "length": 12545, "nlines": 96, "source_domain": "www.tamilarul.net", "title": "புத்தளம் கடற்கரையில் கரையொதுங்கிய சடலங்கள்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / புத்தளம் கடற்கரையில் கரையொதுங்கிய சடலங்கள்\nபுத்தளம் கடற்கரையில் கரையொதுங்கிய சடலங்கள்\nபுத்தளம் மாவட்டத்தின் இரண்டு பிரதேசங்களின் கடற்கரைப் பகுதியில் இருந்து இரண்டு சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nநுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலுவ நிர்மலபுர கடற்கரை பகுதியில் இருந்து ஒரு சடலமும், ஆராச்சிக்கட்டு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துபந்தி கடற்கரையில் இருந்து மற்றொருவரின் சடலமும் கரை ஒதுங்கியுள்ளது.\nமீட்கப்பட்ட சடலங்கள் அடையாளங்காண முடியாத வகையில் சிதைவடைந்துள்ளன. அதில் நுரைச்சோலை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலத்தின் உடலில் காணப்பட்ட தடயப் பொருட்களை ஆராய்ந்ததில் இந்திய நாட்டவராக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.\nசடலம் நீதிவான் விசாரனையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை பொலிஸாரும் புத்தளம் மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதேவேளை, ஆராச்சிக்கட்டு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துபந்தி கடற்கரையில் இருந்து மீட்கப்பட்ட சடலம் வௌிநாட்டவர் ஒருவருடையது என பொலிஸார் தெரிவித்தனர்.\nநீதவான் விசாரணைகளின் பின்னர் சிலாபம் பொது வைத்தியசாலைக்கு இரு சடலங்களையும் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆராச்சிக்கட்டுப் பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சி��்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/category/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac", "date_download": "2019-07-16T13:00:44Z", "digest": "sha1:AWKJH5MFT5XTSHNQGHP6QM3YAMY7GN7X", "length": 4993, "nlines": 99, "source_domain": "cinema.athirady.com", "title": "சினிமாச் செய்திகள் : Athirady Cinema News", "raw_content": "\nதர்பார் படத்தில் ரஜினிக்கு 3 வில்லன்கள்..\nடாப்சி மீது கங்கனா தங்கை பாய்ச்சல்..\nபடத்திற்காக சிகரெட் பிடித்த மகிமா நம்பியார்..\nநடிகர் ஆரவிற்கு முத்தம் கொடுக்க மறுத்த பிரபல நடிகை..\nபுதிய அவதாரம் எடுக்கும் சமந்தா..\nசமீரா ரெட்டிக்கு பெண் குழந்தை..\nவிக்ரம் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரகுமான்..\nவிமலுக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ரேயா..\nஜோதிகா படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு..\nஅக்யூஸ்டு நம்பர்-1 26-ந் தேதி ரிலீஸ்..\nமீண்டும் ஜெய்யுடன் ஜோடி சேர்ந்த அதுல்யா..\nமுழு நீள காமெடி படத்தில் நடிக்கும் அஞ்சலி..\nகொரில்லாவிடம் அடி வாங்கிய சதீஷ்..\nஅருந்ததி 2ம் பாகத்தில் பிரபல நடிகை நடிக்க எதிர்ப்பு..\nதிருமண செய்திகளால் சுருதிஹாசன் வருத்தம்..\nசசிகுமார், சரத்குமார் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு..\nரஜினி சினிமாவை அறியாமல் உச்சத்துக்கு வந்தவர்- சுகாசினி..\nபும்ராவுடனான காதல் சர்ச்சை- அனுபமா விளக்கம்..\nஅஜித் படத்தில் ஆங்கில பாடல்..\nமணிரத்னம் படத்தில் இசையமைப்பாளராகும் பிரபல பாடகர்..\nஎனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/24311", "date_download": "2019-07-16T13:15:49Z", "digest": "sha1:NASA55I4PWOBADKWEPUCFHJKAJGCMWVP", "length": 13275, "nlines": 214, "source_domain": "www.thinakaran.lk", "title": "நாட்டின் பல இடங்களிலும் மழை! | தினகரன்", "raw_content": "\nHome நாட்டின் பல இடங்களிலும் மழை\nநாட்டின் பல இடங்களிலும் மழை\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழைக்கான காலநிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஇடைப்பட்ட ஒருங்கிணைப்பு மண்டல வலயத்திற்கு (வட மற்றும் தென் அரைக் கோளங்களிலிருந்து வரும் காற்று சந்திக்கும் தாழமுக்க வலயத்திற்கு) அருகில், இலங்கையை அண்மித்த பகுதியிலுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்க வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளிலுள்ள வானம் முகில் கூட்டங்களால் நிறைந்து காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும் வாய்ப்பு.\nஒரு சில பகுதிகளில், குறிப்பாக மத்திய, சப்ரகமுவா, தென், ஊவா, மேல் வட மேல் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றரிலும் அதிக மழை பெய்யலாம்.\nமேல், தென், சப்ரகமுவா, மாகாணங்களில் இடைக்கிடை இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.\nஏனைய பிரதேசங்களில், குறிப்பாக பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும், ஒரு சில இடங்களில், விசேடமாக மத்திய, சப்ரகமுவா, தென், ஊவா, மேல், வட மேல் மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் 100 மில்லி மீற்றரிலும் அதிக கடும் மழை பெய்யும் வாய்ப்ப�� காணப்படுவதாக திணைக்களம் அறிவித்துள்ளது.\nசப்ரகமுவா, மத்திய மாகாணங்களின் ஒரு சில இடங்களில் காலை வேளையில் பனி மூட்ட நிலையை எதிர்பார்க்கலாம் என வளி மண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், குறித்த பிரதேசத்தில் காற்றின் வேகம் தற்காலிகமாக அதிகரிக்கலாம். மின்னல் தாக்கத்தின் மூலமான பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பு பெறும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகன்னியா பிள்ளையார் கோயில் பக்தர்களின் தடை அனுமதிக்க முடியாது\nஇந்துசமய நடவடிக்கைக்கு சவால் - எஸ். யோகேஸ்வரன்திருகோணமலை, கன்னியா...\nமுன்னாள் பாதுகாப்பு செயலர் CID யில் 9 மணி நேர வாக்குமூலம்\nபாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோவிடம் 09...\n290 டெட்டனேட்டர்களுடன் தந்தை, மகன்கள் இருவர் கைது\nடெட்டனேட்டர்களை ஒப்படைத்தவர், சரணடைந்தவர் உள்ளிட்ட ஐவர் கைதுபிலியந்தலை,...\nத.தே.கூவின் இராஜதந்திரங்களால் கல்முனை போராட்டம் கைகூடியது\nகவீந்திரன் கோடீஸ்வரன் எம்.பிக்கு உண்ணாவிரதிகள் நன்றி தெரிவிப்புகல்முனை...\nடிரம்பின் உதவியை பெற முயற்சிக்கும் ஜோன்சன்\nபிரிட்டனின் அடுத்த பிரதமராக பதவியேற்கப் போட்டியிடுபவர்களில் ஒருவரான...\nநான்கு வருடங்கள் அயராத முயற்சியின் பலனே வெற்றி\n- மோர்கன்உலகக் கிண்ணத்தை சொந்த மண்ணில், அதுவும் முதல்தடவையாகக்...\nவிமர்சனத்துக்குள்ளாகும் 'சூப்பர் ஓவர் 'முன்னாள் வீரர்கள் குற்றச்சாட்டு\n2019 உலகக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கிண்ணத்தை முதல்...\nஉலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இங்கிலாந்து –...\nசித்தம் இரவு 8.43 வரை பின் அசுபயோகம்\nபூராடம் இரவு 8.43 வரை பின் உத்தராடம்\nபூரணை பி.இ. 3.08 வரை பின் பிரதமை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்று���ா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-07-16T12:25:34Z", "digest": "sha1:VOH55XFWBPNI6KXYKHPSM33VOAIDUKHD", "length": 6309, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஆலாபனை (நூல்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஆலாபனை (நூல்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஆலாபனை (நூல்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅப்துல் ரகுமான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாவல் கோட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூடிய பூ சூடற்க ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:அரிஅரவேலன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேங்கையின் மைந்தன் (புதினம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோல் (புதினம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜோ டி குரூஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:சாகித்திய அகாதமி விருதுபெற்ற தமிழ் நூல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅஞ்ஞாடி (புதினம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலை ஓசை (புதினம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொற்கை (நூல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகாயத்துக்கு அடுத்த வீடு (நூல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆ. மாதவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்க��ன பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-07-16T12:30:13Z", "digest": "sha1:CMDDQWZUBBJS2IZPVOHGXWT4QKLUPXTZ", "length": 14409, "nlines": 228, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவாரூர் மும்மணிக்கோவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருவாரூர் மும்மணிக்கோவை பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்றான மும்மணிக்கோவை வகையைச் சேர்ந்தது.\nநூலின் காலம் 650-710. இது சேரமான் பெருமாள் நாயனார் பாடிய நூல்களில் ஒன்று. திருவாரூர் சிவபெருமான்மீது பாடப்பட்டது. வெண்பா, கட்டளைக்கலித்துறை, ஆசிரியம் ஆகிய மூவகைப்பாடல்கள் மாறி மாறி வரும்படி பாடப்பட்டுள்ள 30 பாடல்களைக் கொண்டது. பாடல்கள் அகத்திணைச் செய்திகளாக உள்ளன.\nபொழுது கழிந்தாலும் பூம்புனம் காத்தெள்கி\nஎழுதும் கொடியிடையாய் ஏகான் – தொழுதமரர்\nமுன்னஞ்சேர் மொய்கழலான் முக்கண்ணான் நான்மறையான்\nமன்னும்சேய் போலொருவன் வந்து. (பாடல் 12)\n”எழுதும் கொடி போன்ற இடையையுடைய தோழியே பொழுதோ போய்விட்டது. தினைப்புனம் காத்துக் களைத்துப்போயிருக்கிறேன். முக்கண்ணான், நான்மறையான் முருகவேள் போல என் கண்முன் நிற்கிறானே, என்செய்வேன் பொழுதோ போய்விட்டது. தினைப்புனம் காத்துக் களைத்துப்போயிருக்கிறேன். முக்கண்ணான், நான்மறையான் முருகவேள் போல என் கண்முன் நிற்கிறானே, என்செய்வேன்” என்கிறாள் ஒரு தலைவி. இப்படி எல்லாப் பாடல்களும் அகத்திணைப் பாடல்களாக உள்ளன.\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005\nமூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை\nதிருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை\nஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் ஸப்த ரத்னம்\n7 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2013, 22:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-16T12:55:23Z", "digest": "sha1:RXM7XTEF423NCO2YAJQI25LWZ3ML6IC2", "length": 29815, "nlines": 421, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொலோனியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிசுமத் ← பொலோனியம் → அசுட்டட்டைன்\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: பொலோனியம் இன் ஓரிடத்தான்\nபொலோனியம் (Polonium) ஒரு வேதித் தனிமம். இதன் அணு எண் 84 ஆகும். இது 1898-இல் மேரி கியூரி, பியரி கியூரி ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது கிடைப்பதற்கு அரிதானதும் கதிரியக்கத் தன்மை கொண்டதுமான ஒரு தனிமம். இது மேரி கியூரியின் தாய் மண்ணான போலந்தின் நினைவாகப் பெயரிடப்பட்டது. இது நச்சுத்தன்மையுள்ள ஒரு தனிமம் ஆகும்.பொலோனியத்திற்கு நிலையான ஓரிடத்தான்கள் எதுவும் இல்லை. வேதிப்பண்புகள் அடிப்படையில் பிசுமத் மற்றும் டெல்லூரியம் ஆகியத் தனிமங்களை ஒத்துள்ளது. யுரேனியத்தின் தாதுவில் பொலோனியம் காணப்படுகிறது. இதனுடைய பயன்பாடுகள் மிகவும் குறைவு ஆகும். விண் ஆய்விகளில் வெப்பமூட்டியாக, நிலைமின் எதிர்ப்புப் பொருளாக, நியூட்ரான் மற்றும் ஆல்பா துகள்களுக்கு மூலமாக பொலோனியம் பயன்படுகிறது. தனிம அட்டவணையில் இதன் இருப்பிடத்தைப் பொறுத்து சிலவேளைகளில் இதை ஓர் உலோகப் போலி[1] என்றும் வகைப்படுத்துவதுண்டு. ஆனால் இதனுடைய பண்புகள் மற்றும் செயறபாடுகள் பொலோனியம் ஒரு உலோகம் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாக்குகின்றன[2]\nரேடியம் எப் என்று தற்காலிகமாக அழைக்கப்பட்ட பொலோனியம் மேரி மற்றும் பியரி கியூரி தமபதியரால் 1898 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. மேரி கியூரியின் சொந்த ஊரின் பெயரான போலந்தின் பெயர் இத்தனிமத்திற்கு சூட்டப்பட்டது. அந்நேரத்தில் போலந்து உருசியா, செருமன் மற்றும் ஆசுத்ரோ அங்கேரி பகுதியின் கட்டுப்பாட்டில் இருந்தது. தனிப்பட்ட சுதந்திர நாடாக போலந்து அப்போது இல்லை. தன்னுடைய சொந்த நாடு சுதந்திரம் இல்லாமல் இருப்பதை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்ததால் கியூரி நம்பிக்கையுடன் பொலோனியம் என்று பெயர் சூட்டினார். பொலோனியம் என்ற தனிமம் தான் அரசியல் சர்ச்சையை முன்னிலைப்படுத்திய முதலாவது தனி��மாகும்.\nபிட்ச்பிளெண்டின் கதிரியக்க விளைவுகளை ஆராய்ந்து கொண்டிருந்தபோது கியூரி தம்பதியினர் இத்தனிமத்தைக் கண்டறிந்தனர். கதிரியக்க மூலகங்களான யுரேனியம் மற்றும் தோரியம் தனிமங்கள் அகற்றப்பட்ட பின்னரும் கூட யுரேனியம் மற்றும் தோரியம் இணைந்து இருந்தபோது வெளியிடப்பட்ட கதிரியக்கத்தைக் காட்டிலும் பிட்ச்பிளெண்ட் தனியாக இருந்தபோது வெளிப்பட்ட கதிரியக்கம் அதிகமாக இருந்தது. கியூரி தம்பதியரை இந்நிகழ்வு மேலும் கூடுதலான கதிரியக்கத் தனிமங்களைத் தேட தூண்டியது. அவர்கள் முதலில் பிட்ச்பிளெண்டிலிருந்து பொலோனியத்தை 1898 இல் பிரித்தெடுத்தனர். அதன் பின்னர் ஐந்து மாதங்கள் கழிந்து ரேடியத்தைக் கண்டறிந்தனர். செருமனிய வேதியியலாலர் வில்லி மார்க்வால்டு 1902 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக 3 கிராம் பொலோனியத்தைப் பிரித்தெடுத்தார். அந்நேரத்தில் அவர் அதை புதிய தனிமமாக நினைத்தார். இதை கதிரியக்க தெல்லுரியம் என அழைத்தார். 1905 ஆம் ஆண்டு வரை அது பொலோனியம் தான் என்று விவரிக்கப்படாமல் இருந்தது.\nஅமெரிக்காவில் இரண்டாம் உலகப் போரின் போது மன்காட்டன் திட்டத்தின் ஒரு பகுதியான டேட்டன் திட்டத்தில் பொலோனியம் தயாரிக்கப்பட்டது. 1945 இல் நாகசாகி மீது வீசப்பட்ட குண்டு மனிதன் என்ற குண்டு வீச்சில் பயன்படுத்தப்படும் உமிழ்வு-வகை அணு ஆயுத வடிவமைப்பில் இது ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. வெடிகுண்டு கோளத்தில் இருந்த புளூட்டோனியம் குழியின் நடுவில் பொலோனியமும் பெரிலியமும் ' வெடிப்பொருளின் முக்கியப் பகுதிக்கூறுகளாக இருந்தன.\nபொலோனியத்தின் இயற்பியல் பண்புகள் உலகப்போருக்கு பின்னர் வரையும் கூட வகைப்படுத்தப்படாமல் இருந்தது. 1960 களில் தொடக்கப் பொருளாகப் பயன்படுத்தப்பட்ட பின்னர்தான் இது வகைப்படுத்தப்பட்டது. அணு சக்தி ஆணையம் மற்றும் மன்காட்டன் திட்டம் 1943 மற்றும் 1947 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ரோச்செசுட்டர் பல்கலைக்கழகத்தில் ஐந்து நபர்கள் மீது பொலோனியத்தைப் பயன்படுத்தி மனித சோதனையை நிகழ்த்த நிதியுதவி செய்தன. மக்களிடம் பொலோனியத்தை ஆய்வு செய்ய அவர்கள் உடலில் பொலோனியம் 9 மற்றும் 22 மைக்ரோகியூரி அளவுக்கு இருப்பது போல நிர்வகிக்கப்பட்டது.\nபொலோனியம் இயற்கையில் தோன்றும் ஓர் அரியவகை தனிமமாகும். இதன் ஐசோடோப்புகள் அனைத்தும் குறுகிய அரை ஆயுட்காலத்தை கொண்டிருக்கின்றன. 210Po, 214Po, மற்றும் 218Po ஐசோடோப்புகள் 238U ஐசோடோப்பின் சிதைவு சங்கிலியில் தோன்றுகின்றன. எனவே பொலோனியம் யுரேனியத்தின் தாதுக்களில் ஒரு மெட்ரிக் டன்னுக்கு 0.1 மில்லிகிராம் அளவில் காணப்படுகிறது. இது தோராயமாக ரேடியம் காணப்படும் அளவில் 2% ஆகும். புவி மேலோட்டில் காணப்படும் பொலோனியத்தின் அளவு தீங்கிழைக்கும் அளவுக்கு இல்லை. புகையிலை புகையில் பாசுப்பேட்டு உரங்களுடன் சேர்ந்து வளரும் புகையிலை இலைகளில் பொலோனியம் காணப்படுகிறது[3][4][5]. குறைந்த அளவு அடர்த்தியில் பொலோனியம் இயற்கையில் காணப்படுவதால் இதை தனித்துப் பிரித்தெடுத்தல் என்பது கடினமான செயலாக இருக்கிறது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் தான் அதிக அளவு பொலோனியம் உற்பத்தி செய்யப்பட்டது. ரேடியம் உற்பத்தியில் கிடைத்த 37 டன்கள் கழிவுப் பொருட்களில் இருந்து பொலோனியம் அப்போது தயாரிக்கப்பட்டது. தற்காலத்தில் பிசுமத் தனிமத்தை உயர் ஆற்றல் நியூட்ரான்களால் அல்லது புரோட்டான்களால் தாக்கி பொலோனியம் தயாரிக்கப்படுகிறது. 1934 இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு சோதனையில் இயற்கையான 209Bi ஐசோடோப்பு நியூட்ரான்களால் மோதப்பட்டபோது 210Bi என்ற ஐசோடோப்பு உருவாக்கப்பட்டது. இது பின்னர் பொலோனியம் 210 ஐசோடோப்பாக மாற்றப்பட்டது.\nபொலோனியத்திற்கு அறியப்பட்ட 33 ஓரிடத்தான்கள் உள்ளன. அவற்றினுடைய அணு நிறைகளின் வீச்சு 188 முதல் 220 வரை காணப்படுகிறது. 138.376 நாட்கள் அரைவாழ்வுக் காலம் கொண்ட 210Po மட்டுமே பரவலாகக் காணப்படுகிறது. ஈயம் அல்லது பிசுமத்தை சுழற்சியலைவியில் இட்டு ஆல்பா துகள் அல்லது புரோட்டான் அல்லது டியூட்ரான் துகள்களால் மோதுகை நிகழ்த்தி அரைவாழ்வுக் காலம் அதிகம் கொண்ட 209Po மற்றும் 208Po ஆகிய ஒரிடத்தன்களைப் பெறமுடியும்[6]. பொலோனியத்தின் ஓரிடத்தான்களில் 209Po என்ற ஓரிடத்தனே அதிக அரைவாழ்வுக் காலம் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது[7].\nஆல்ஃபா துகள்களை வெளிவிடும் ஒரிடத்தான் 210Po 138.4 நாட்கள் அரைவாழ்வுக் காலமாகக் கொண்டுள்ளது. இது நேரடியாக நிலையான விளை ஓரிடத்தான் 206Pb ஆக சிதைவடைகிறது. ஓரிடத்தான் 226Ra தனிமத்தைவிட பொலொணியம் 210Po அதிகமான அளவுக்கு ஆல்பா துகள்களை வெளிவிடுகிறது.\nஆல்ஃபா துகள்களை வெளிவிடும் இலட்சம் நிகழ்வுகளுள் ஒன்றில் உட்கரு மாறுபாடு காரணமாக அதிக ஆற்றல் கொண்ட காமா துகள்கள் வெளிப்படுகின்றன[8][9].\nகதிரியக்கத் தனிமமான பொலோனிம் இரண்டு புற வேற்றுமை வடிவங்களில் காணப்படுகிறது. இதில் எளிய கனசதுர படிகவமைப்பு கொண்ட ஆல்ஃபா வடிவ பொலோனியம் மட்டுமே நன்கு அறியப்பட்டுள்ளது. பீட்டா வடிவ பொலோனியம் சாய்சதுரம் சார் படிகவமைப்பில் காணப்படுகிறது.[10][11][12] பொலோனியத்தின் அமைப்பை எக்சுகதிர் விளிம்பு விளைவு[13][14] மற்றும் எலக்ட்ரான் விளிம்பு விளைவுகள்[15] உறுதிப்படுத்துகின்றன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Polonium என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்சனரியில் Polonium என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nகார உலோகம் காரக்கனிம மாழைகள் இலந்தனைடு ஆக்டினைடு தாண்டல் உலோகங்கள் குறை மாழை உலோகப்போலி பிற அலோகம் ஆலசன் அருமன் வாயு அறிந்திரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 06:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-16T13:04:11Z", "digest": "sha1:43U2EVK22ATEMPCBNBOJFZCSK46YYWBL", "length": 12072, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரேவாரி மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரேவாரி மாவட்டம் (Rewari district) வட இந்தியாவின் அரியானா மாநிலத்தின் இருபத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ரேவார் நகரம் ஆகும்.\nரேவாரி மாவட்டத்தின் வடக்கில் சஜ்ஜர் மாவட்டம், வடகிழக்கில் குர்கான் மாவட்டம், கிழக்கில் மேவாத் மாவட்டம், தெற்கில் அல்வார் மாவட்டம், மேற்கில் மகேந்திரகர் மாவட்டம், வடமேற்கில் பிவானி மாவட்டம் எல்லைகளாக உள்ளது.\nரேவாரி மாவட்டம் ரேவாரி, பாவல், கோஸ்லி மூன்று வருவாய் வட்டங்களும், தருகேரா, தஹினா, மனேதி மற்றும் நாகர் என நான்கு துணை வட்டங்களும் கொண்டது.\nரேவாரி மாவட்டத்தின் முக்கிய பொருளாதாரம் வேளாண்மையே. ஆண்டு சராசரி மழை பொழிவு 569.6 மில்லி மீட்டராகும். முக்கிய விளைபயிர்கள் கோதுமை, அரிசி, கரும்பு, பார்லி, சோளம், ஆமணக்கு வித்துக்கள், பருப்பு வகைகள் ஆகும். கால்நடை வளர்ப்பில் எருமை மற்றும் ஆடு முக்கிய இடம் பெறுகிறது.\nபித்தளை உலோகப் பாத்திர உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 900,332 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 74.07% மக்களும்; நகரப்புறங்களில் 25.93% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 17.64% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 474,335 ஆண்களும் மற்றும் 425,997 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 898 898 பெண்கள் வீதம் உள்ளனர். 1,594 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 565 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 80.99% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 91.44% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 69.57% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 113,893 ஆக உள்ளது. [1]\nஇம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 889,133 (98.76%) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 1,804 (0.20 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 5,713 (0.63%) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 701 (0.08 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 1,525 (0.1%) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 202 (0.02%) ஆகவும், பிற சமய மக்களின் தொகை 12 (0.00 %) ஆகவும், மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 1,242 (0.14%) ஆகவும் உள்ளது.\nஅரியானா மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், பஞ்சாபி, உருது மற்றும் வட்டார மொழியான அரியான்வியும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.\nபிவானி மாவட்டம் சஜ்ஜர் மாவட்டம் குர்கான் மாவட்டம்\nமகேந்திரகர் மாவட்டம் மேவாத் மாவட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 நவம்பர் 2016, 05:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fastlanka.lk/2019/04/blog-post_17.html", "date_download": "2019-07-16T11:58:41Z", "digest": "sha1:UKMSAV46WH5M5XWHBMQPK2J7NLXOGRZB", "length": 5455, "nlines": 46, "source_domain": "www.fastlanka.lk", "title": "நீரில் மூழ்கி இருவர் பலி – பொத்துவிலில் சம்பவம் | sign FastLanka News", "raw_content": "\nmain-news , NEWS , top-news , top-slider , உள்நாட்டு செய்திகள் , கிழக்கு , பொத்துவில் » நீரில் மூழ்கி இருவர் பலி – பொத்துவிலில் சம்பவம்\nநீரில் மூழ்கி இருவர் பலி – பொத்துவிலில் சம்பவம்\nபொத்துவில் கொட்டுக்கல் பகுதி களப்பில் மூழ்கி இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். கொழும்பு 09 தெமட்டக்கோடைப் பகுதியைச் சேர்ந்த அரபாத் அலி (வயது 16), அப்துல்லா அலி (வயது 12) ஆகிய இருவருமே இவ்வாறு பலியாகியுள்ளனர்.\nசுற்றுலா நிமித்தம் பொத்துவில் பிரதேசத்திலுள்ள தங்களது உறவினரது வீட்டிற்கு குடும்பத்துடன் வருகை தந்தவர்கள் பொத்துவில் கொட்டுக்கல் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு தோணியில் களப்பில் சென்றவர்களுக்கு எதிரே யானை நின்றதைக் கண்டு அச்சத்தில் களப்பில் குதித்துள்ளனர். இவ்வாறு குதித்த வேளையே இவர்கள் நீரில் மூழ்கி இறந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.\nகுறித்த இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பில் பொத்துவில் பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேனர்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ‘நரி’ ஆக அச்சடித்த இஸ்லாமிய வினாத்தாள்-வடக்கில்\nமுல்லைத்தீவு, மன்னார் வலயக்கல்வி அலுவலகத்துக்கு உட்பபட்ட பாடசாலைகளில் தற்பொழுது இறுதிப்பரீட்சை நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இறுதிப்பரீட்...\nவயல் வேலைக்கு வந்தவர் திடீர் மரணம் - பொத்துவில் பகுதியில் சம்பவம்\nதிருக்கோவிலைச் சேர்ந்த 56 வயதுடைய டீ.வரதராஜன் என்பவர் இன்று வேலை நிமித்தம் பொத்துவிலுக்கு வயல் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த வேலை திடீரெ...\nமாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் கிரகிப்பும் பிரயோகிப்பும் மிக முக்கியமானதாகும்\nதனியார் துறை கல்வி நிறுவனங்களில் முக்கியமாக கற்பித்தலின் தரத்திற்கும் மாணவர்களின் ஒழுக்கத்திற்கும் முகியத்துவம் கொடுக்கப்படும் தனியார் து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/108322", "date_download": "2019-07-16T11:58:32Z", "digest": "sha1:5FPUODKIFA3XVDHGAR3JLS2RBHNIOJDX", "length": 56118, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-21", "raw_content": "\nசுவடிகளில் குருதிமணம் இருந்தது. கொழுங்குருதி. மானுடக்குருதிக்கு மட்டுமே உரிய மணம். அதை அறியாத மானுடர் இல்லை. உமிழ்நீரின், உயிர்த்துளியின், கண்ணீரின் மணம். சுவையின், காமத்தின், துயரின் மணம். ஒவ்வொரு சுவடியும் எனக்கு எனக்கு என வீறிட்டது. நான் நான் என அறைகூவியது. விதுரர் மெல்ல விசைதளர்ந்து மூச்செறிந்து அ���ைந்தார். கைகளை கட்டிக்கொண்டு தன் முன் பீடத்தில் விரிந்துகிடந்த சுவடிகளை நோக்கிக்கொண்டிருந்தார். கனகர் அருகே வந்து தணிந்து “மேலும் ஓலைகள் உள்ளன” என்றார். வேண்டாம் என அவர் கைகாட்டினார்.\n“தன்னுடைய படைகள் வேல்திறன் கொண்டவை, அவற்றை படைமுகப்பில் நிறுத்தவேண்டும் என வைராடநாட்டரசர் கோரியிருக்கிறார்” என்றார் கனகர். “அவருடைய அந்தக் கோரிக்கைக்குப் பின்னால் வேறுபல விழைவுகள் இருக்கக்கூடும். அதை நாம் இப்போது ஒப்பமுடியாது. முடிவெடுக்க வேண்டியவர் பிதாமகரான பீஷ்மர். நாம் ஓலைகளை அவரிடம் அனுப்பலாம்.” விதுரர் தலையசைத்தார். கனகர் மேலும் குனிந்து “பேரரசி நோயுற்றிருக்கிறார். நேற்றுமுதல் தன்னினைவே இல்லை. மருத்துவர் எழுவர் சென்று நோக்கி ஓலை அனுப்பியிருக்கிறார்கள்” என்றார். விதுரர் அதற்கும் கையசைத்தார்.\nமெல்ல அசைந்தமர்ந்தபோது கூர்முனையால் குத்தப்பட்டதுபோல அந்நினைவெழுந்தது. திடுக்கிட்டு எழுந்துகொண்டு “நான் கிளம்புகிறேன்” என்றார். கனகர் சற்று திடுக்கிட்டு “தேர்…” என சொல்லத்தொடங்குவதற்குள் வாயிலுக்குச் சென்று “தேர் எங்கே தேர்” என்று கூவினார். ஏவலன் ஓடிவந்து “ஒருங்கியிருக்கிறது, அமைச்சரே” என்றான். “விலகு” என அவனிடம் சீறிவிட்டு முற்றம்நோக்கி விரைந்தார். “செல்க” என அவனிடம் சீறிவிட்டு முற்றம்நோக்கி விரைந்தார். “செல்க” என்று கூவினார். தேரில் அதன்பின்னரே ஏறிக்கொண்டார். அமர்ந்து மூச்சிரைக்க “செல்க” என்று கூவினார். தேரில் அதன்பின்னரே ஏறிக்கொண்டார். அமர்ந்து மூச்சிரைக்க “செல்க செல்க” என்று கூச்சலிட்டார். தேர் அதிர்ந்து குளம்புத்தாளம் விரைவுகொள்ள முற்றத்தைக் கடந்து சாலையில் ஏறி அரண்மனை வளைவை சுற்றிக்கொண்டு அவருடைய மாளிகை நோக்கி சென்றது.\nஇறங்கி இல்லம்நோக்கி ஓடியபடி “எங்கே சுசரிதன் அவன் துணைவி எங்கே” என்று ஓசையெழுப்பினார். வெளியே வந்த சுசரிதன் தயங்கி சுவர் சாய்ந்து நின்றான். “எங்கே அஸ்வதந்தம் கிடைத்ததா கையில் கொண்டுவந்து தருவேன் என்றாயே இழிமகனே, எங்கே அது” என்றார். அவன் தலைகுனிந்து நின்றான். “சொல், எங்கே அது கிடைத்ததா” என்று அவன் தோளைப்பற்றி உலுக்கினார். “இல்லை தந்தையே, அதை எங்கும் தேடிவிட்டோம். ஆனால் அது இங்குதான் உள்ளது. இந்த இல்லம்விட்டு சென்றிருக்க வாய்ப்பே இல்லை.” விது���ர் இகழ்ச்சியுடன் முகம்கோணச் சிரித்து “அது எங்கிருக்கிறதென்று உனக்கு தெரியாதா நீயும் இணைந்து செய்த திருட்டு இது…” என்றார்.\nசுசரிதன் துயருடன் “தந்தையே…” என்றான். “பேசாதே என்ன செய்வதென்று நான் அறிவேன். ஓலை சென்றுவிட்டதா என்ன செய்வதென்று நான் அறிவேன். ஓலை சென்றுவிட்டதா அவன் உடனடியாக திரும்பி வரவேண்டும். இல்லையேல் துவாரகை நோக்கி படைகள் செல்லும்” என்றார். “மூத்தவர் அருகே மதுராவில்தான் இருக்கிறார். நீங்கள் சொன்னதுமே ஓலை சென்றுவிட்டது. இந்நேரம் வந்துகொண்டிருப்பார். இன்று மாலைக்குள் அவர் நகர்நுழைவார்” என்றான் சுசரிதன். “மூடா அவன் உடனடியாக திரும்பி வரவேண்டும். இல்லையேல் துவாரகை நோக்கி படைகள் செல்லும்” என்றார். “மூத்தவர் அருகே மதுராவில்தான் இருக்கிறார். நீங்கள் சொன்னதுமே ஓலை சென்றுவிட்டது. இந்நேரம் வந்துகொண்டிருப்பார். இன்று மாலைக்குள் அவர் நகர்நுழைவார்” என்றான் சுசரிதன். “மூடா மூடா நான் சொல்கிறேன், கேட்டுக்கொள். அவன் வரமாட்டான். உன் ஓலை கிடைத்ததுமே கிளம்பி துவாரகைக்கு செல்வான். சாம்பனின் படைகள் நடுவே மூழ்கி மறைந்துகொள்வான். நம் படைகளை அனுப்பினால் அந்த அருமணியை சாம்பனுக்கே அளித்து அடிபணிந்து பாதுகாப்பு கோருவான்.”\n“ஆம், அது ஓர் உத்தி. ஆனால் அது உங்களுடைய வழி” என்றான் சுசரிதன். “என்ன சொல்கிறாய் கீழ்மகனே, என்ன சொல்கிறாய்” என விதுரர் கையோங்கியபடி அவனை அடிக்கச் சென்றார். அவன் விழிநிலைக்க நோக்கி “எங்களை தண்டிக்கும்பொருட்டு அருமணியை அஸ்தினபுரியின் அரசர் துரியோதனரிடம் கொடுப்பதாக நீங்கள்தான் சொன்னீர்கள்” என்றான். அவர் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அவன் தாடையெலும்பில் பட்டு அவர் கை வலியெடுத்தது. அதை உதறியபடி “தூ” என அவர் துப்பினார். அவன் தலைகுனிந்தான். அவர் நின்று நடுங்கி பின்பு சரிந்த மேலாடையை இழுத்துப்போர்த்திக்கொண்டு மூச்சிரைக்க நடந்து தன் அறையை அடைந்தார். மேலாடையைச் சுருட்டி மஞ்சத்தில் வீசிவிட்டு வந்து அன்னையின் சாளரப்படியில் அமர்ந்தார்.\nகளைப்புடன் விழிமூடிக்கொண்டு நரம்புகளின் துடிப்பை கேட்டார். மெல்ல மெல்ல அவர் உடல் குளிர்ந்து அடங்கியது. மூச்சு ஏறியிறங்கியது. துயில் வந்து மூடி வேறெங்கோ அவரை கொண்டுசென்றது. அருகே வந்து நின்ற காலடியோசை கேட்டு அவர் திரும்���ி நோக்கினார். முது மருத்துவர் தலைவணங்கி “மூன்று நாட்களாக காய்ச்சல் இருக்கிறது, அமைச்சரே. ஒவ்வொரு நாளும் அது கனன்றுகொண்டே செல்கிறது. முதல் நாளிலேயே உள்காய்ச்சல் என்று தெரிந்து கொண்டேன். இப்போது உடலெங்கும் அனல் பரவிவிட்டது. மருந்துகள் எதையும் உடல் ஏற்கவில்லை. மருத்துவம் சென்று நின்றுவிட வேண்டிய எல்லை ஒன்றுள்ளது. அதை நாங்கள் உணர்ந்துவிட்டோம்” என்றார். அவர் தலையசைத்தார். “தங்களை பார்க்க விழைகிறார்கள்” என்றார் மருத்துவர்.\nஅவர் எழுந்து அவரைத் தொடர்ந்து நடந்து சிற்றறைக்குள் சென்றார். சிறிய பீடம் மீது விரிக்கப்பட்ட மரவுரியில் சுருதை படுத்திருந்தாள். அவர் சுருதையின் பீடத்தருகே அமர்ந்து முழங்கையை தொடையில் ஊன்றி குனிந்து அவள் முகத்தை பார்த்தார். காய்ச்சலினால் அவள் முகத்தின் தோல் சருகுபோல் உலர்ந்திருந்தது. உதடுகள் காய்ந்த புண்போல சற்றே குவிந்திருக்க மூக்கு எலும்புப் புடைப்புடன் எழுந்து தெரிந்தது. மூடிய இமைகளுக்குள் விழிகள் அதிர்ந்துகொண்டிருந்தன. ஆனால் மிக இளமையாக இருந்தாள். ஒவ்வொரு நாளும் நோயினூடாக இளமையை சென்றடைந்துவிட்டாளா கரிய தலைமுடிச்சுருள்கள் அவிழ்ந்து தலையணை மேல் பரவியிருந்தது. அன்று காலையும் அவளுக்கு நெற்றியிலும் வகிட்டிலும் குங்குமம் அணிவித்திருந்தனர். செவியோரம் ஓரிரு மலர்களையும் சூட்டியிருந்தனர்.\nஅவர் அவள் கைகளை தன் விரல்களுக்குள் கோத்துக்கொண்டு “சுருதை” என்று மெல்ல அழைத்தார். அவள் விழியிமைகள் அதிர்ந்தன. உதடுகள் அசைவுகொண்டன. மெல்ல விழிகளைத் திறந்து அவரை பார்த்தாள். “வந்துவிட்டீர்களா” என்றாள். அவர் “ஆம்” என்றார். அதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கு சொற்கள் எழவில்லை. அவள் தன் இன்னொரு கையை அவர் கைமேல் வைத்து “எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை” என்றாள். “இல்லை, நான் கவலைப்படவில்லை” என்றார். அவள் கண்கள் அவர் முகத்தையே நோக்கி அசைந்து கொண்டிருந்தன. அவளும் சொல்லெடுக்க விழைபவள்போல தோன்றினாள்.\nஅவர் அவள் உதடுகளையே நோக்கினார். அவள் விழிவிலக்கினாள். அவர் அவள் கைகளை இறுக்கிப் பற்றியதும் அதை உருவிக்கொண்டு “நான் அந்த அருமணியை விழுங்கிவிட்டேன்” என்று சுருதை சொன்னாள். “ஏன்” என்று அவர் திகைப்புடன் கேட்டார். “அது இனிய கனி போலிருந்தது…” என்றாள். பதற்றத்துடன் “அது குருதி… மானுடக்குருதியை… மானுடர் அருந்தக்கூடாது” என்றார் விதுரர். “ஆம், ஆனால் தெய்வமெழுந்தவர்கள் அருந்தலாம்” என்றாள் சுருதை. அவள் விழிகள் நகைத்தன. திறந்த வாய்க்குள் செங்குருதியை அவர் கண்டார். “நீ செய்தது பிழை… அது என் குருதி” என்றார் விதுரர். அவள் மேலும் நகைத்தாள்.\nஅருகே நின்ற சுசரிதன் அவர் தோளை தொட்டான். அவர் விம்மியழுது “சுருதை… சுருதை” என்றார். “தந்தையே…” என அவன் அவர் தோளை உலுக்கினான். அவர் விழித்துக்கொண்டபோது சுசரிதன் அருகே நின்றிருந்தான். பொழுது மாறியிருப்பது நிழலொளியில் தெரிந்தது. “தந்தையே, நீங்கள் உணவருந்தவில்லை என்றார்கள். உணவு அருந்தி சற்றே ஓய்வெடுங்கள்” என்றான் சுசரிதன். அப்பால் அவன் துணைவி நின்றிருந்தாள். “மூத்தவன் எங்கே” என்றார் விதுரர். “வந்துகொண்டிருக்கிறார்” என்றான் சுசரிதன்.\n“அவன் வரமாட்டான். இன்றே இக்கணமே அவன் வந்தாகவேண்டும். அவன் மனைவியும் மைந்தரும் இங்கே என்னுடன்தான் இருக்கிறார்கள். அவனுக்கு ஓலை அனுப்பு. இன்றிரவு விடிவதற்குள் அவன் இங்கு என் முன் வராவிட்டால் அவன் மனைவியையும் குழந்தைகளையும் சிறையிடுவேன் என்று சொல். அவன் மைந்தரை கழுவேற்றுவேன். ஆம், அவர்களை கழுவேற்றுவேன். அவன் என் அருமணியுடன் வந்தாகவேண்டும். என் காலடியில் அதை வைத்தாகவேண்டும்” என அவர் ஓலமிட்டார்.\nசுசரிதன் ஒன்றும் சொல்லாமல் நின்றான். “உன் அமைதியின் பொருள் எனக்கு புரிகிறது. நீயும் அச்சூழ்ச்சியில் ஒருவன். உன்னையும் நான் விடப்போவதில்லை” என்றபின் அவர் தன் அறைக்குள் சென்றார். மஞ்சத்தில் படுத்தபின் அமைதியின்மையுடன் புரண்டு உடனே எழுந்து சென்று கதவைத் திறந்து சிற்றறைக்குள் சென்றார். சுவடிகளை எடுத்து எடுத்து வெளியே வீசினார். லகிமாதேவியின் விவாதசந்த்ரத்தை எடுத்து சுவடிகளை பிரித்தார். “அரசப்பிழை செய்த மைந்தனை மன்னன் கொல்லாமல் விடக்கூடாது. அவன் பிழைசெய்யும் அரசனாவான். அவன் செய்யும் முதற்பிழை தந்தையை கொல்வதே.”\nஅவர் அவ்வரிகளை அச்சுவடியில்தான் படித்தார். ஆனால் அது அங்கே இல்லை. சுவடிகளை பிரித்துப் பிரித்து படித்துச் சென்றார். “தன் மேல் இரக்கமற்றிருப்பதே தவம். அரசு அமர்தல் என்பதும் தவமே. தன் குருதிமேல் இரக்கமற்றிருக்கும் அரசனே ஆற்றல்மிக்கவன்.” உடல் தளர்ந்தது. துயில்வந்து மூடி விழிகள் சரிந்தன. வேறெங்கோ எவரோ சொல்லிக்கொண்டிருந்தனர். “விழைவே தமோகுணத்தை ரஜோகுணமாக்குகிறது. விழைவற்ற அரசன் குயவன் கைபடாத களிமண்.” அவர் நெடுந்தொலைவில் இருக்க எவரோ முணுமுணுத்தனர். “அரசனின் கோல் கொலைசெய்யும் நாட்டில் குடிகள் கொலைசெய்வதில்லை.”\nதன் மெல்லிய குறட்டையோசையை தானே கேட்டு அவர் விழித்துக்கொண்டார். வாயிலிருந்து வழிந்த நீரை துடைத்தபடி சுவடியை நோக்கினார். கைதளர சுவடி தொடைமேல் கிடந்தது. அதை எடுத்துப் புரட்டி நோக்கினார். “குற்றவாளிகளுக்கான உடல் வதையை அரசன் ஒவ்வொருநாளும் செய்யவேண்டும். அதை அவனே நோக்கவேண்டும். அரசனின் ஆட்சி என்பது முதன்மையாக உடல்மீதுதான். உள்ளங்களை ஆள்பவை இருளும் ஒளியும் கொண்ட தெய்வங்கள்.” அவர் சுவடியை அப்பால் வீசிவிட்டு மீண்டும் விழிகளை மூடிக்கொண்டார். எண்ணங்கள் ஒழுகிச்சென்றன. எங்கோ இருந்தார். மெல்லிய தித்திப்பு ஒன்றை உளநா உணர்ந்தது. அது அவர் முகத்தசைகளின் இறுக்கத்தை இல்லாமலாக்கியது.\nபராசரரின் தேவிஸ்தவத்தை எடுத்தார். “தேவி, உன் கால்கள் தொட்டுச்செல்லும் இப்பாதையில் எட்டுமங்கலங்களும் பூத்தெழுகின்றன. நீ அகன்றதும் அவை நினைவை சூடிக்கொண்டு மேலும் பொலிவுகொள்கின்றன.” அவர் உடல் மெய்ப்புகொண்டது. வெளியே குரல் “சர்வகல்விதமேவாஹம் நான்யாஸ்திசனாதனம்” அவர் திரும்பி நோக்கி “யார்” அவர் திரும்பி நோக்கி “யார்” என்றார். மீண்டும் உரக்க “யார்” என்றார். மீண்டும் உரக்க “யார்” என்றார். “தந்தையே, நான்தான்…” என்றான் சுசரிதன். “என்ன வேண்டும் உனக்கு” என்றார். “தந்தையே, நான்தான்…” என்றான் சுசரிதன். “என்ன வேண்டும் உனக்கு” என்று அவர் கேட்டார். “மூத்தவர் வந்துவிட்டார். அமைச்சுக்குச் சென்று தன் வரவை அறிவித்துவிட்டு நம் இல்லம்புகவிருக்கிறார்.” அவர் “தனியாகத்தான் வந்துள்ளானா” என்று அவர் கேட்டார். “மூத்தவர் வந்துவிட்டார். அமைச்சுக்குச் சென்று தன் வரவை அறிவித்துவிட்டு நம் இல்லம்புகவிருக்கிறார்.” அவர் “தனியாகத்தான் வந்துள்ளானா” என்றார். “ஆம், தந்தையே” என்றான் சுசரிதன்.\n முதலில் அதைக் கேட்டு சொல். அவன் அந்த அருமணியுடன்தான் வந்திருக்கிறானா” என்றார் விதுரர். சுசரிதன் “அதை நீங்களே கேட்கலாம், தந்தையே” என்றான். அவர் சுவடியை மூடிவைத்து எழப்போனார். “தேவி, உன் முலைகள் க��ிந்து குழைந்திருக்கின்றன. காதலனை நீ அன்னையெனத் தழுவும் கணங்களும் உண்டா” என்றார் விதுரர். சுசரிதன் “அதை நீங்களே கேட்கலாம், தந்தையே” என்றான். அவர் சுவடியை மூடிவைத்து எழப்போனார். “தேவி, உன் முலைகள் கனிந்து குழைந்திருக்கின்றன. காதலனை நீ அன்னையெனத் தழுவும் கணங்களும் உண்டா” அவர் சுவடியை வெறித்து நோக்கிக்கொண்டிருந்தார். பின்னர் நூலைச் சுருட்டிக் கட்டி அதை உள்ளே வைத்தபின் விளக்கை கையிலெடுத்தபடி எழுந்தார். சுவர்கள் அனைத்திலுமிருந்து பேரொலிபோல எழுந்து அவரை அறைந்தது அந்தச் சொற்றொடர். சர்வகல்விதமேவாஹம் நான்யாஸ்திசனாதனம்\n பராசரரின் சொற்கள். பதினாறு பெருந்தடக்கைகளில் ஒளிவிடும் படைக்கலன்களுடன் அன்னை தோன்றினாள். ரதி, பூதி, புத்தி, மதி, கீர்த்தி, திருதி, ஸ்மிருதி, சிரத்தை, மேதா, ஸ்வாதா, ஸ்வாகா, க்‌ஷுதா, நித்ரா, தயா, கதி, துஷ்டி, புஷ்டி, க்ஷமா, லஜ்ஜா, ஜ்ரும்பா, தந்திரி என்னும் இருபத்தொரு சக்திவடிவங்கள் விண்ணிலெழுந்தன. அவை இணைந்து ஒன்றாகி அன்னையாகின. நகையொலி எழுப்பி குனிந்து அம்மகவை அள்ளி எடுத்து முலைக்குவைமேல் அணைத்துக்கொண்டன. சர்வகல்விதமேவாஹம் சர்வகல்விதமேவாஹம்\nஅவர் கதவைத் திறந்து அறைக்குள் இருந்த வெளிச்சத்திற்கு கூசிய கண்ணை மூடிக்கொண்டார். கால் தடுக்க கையிலிருந்து அகல்சுடர் சரிந்தது. அதனை அணைக்க அதன்மேல் மரவுரியை எடுத்துப்போட்டார். அனல் அதை உண்டு புகை எழுப்பியது. சுசரிதன் உள்ளே வந்து “என்ன இது” என்றான். அனலை நோக்கியதும் குனிந்து அதை அணைக்கத் தொடங்கினான். அவர் மெல்ல நடந்து சென்று அன்னையின் சாளரக்கட்டையில் அமர்ந்தார். சர்வகல்விதமேவாஹம் நான்யாஸ்திசனாதனம்” என்றான். அனலை நோக்கியதும் குனிந்து அதை அணைக்கத் தொடங்கினான். அவர் மெல்ல நடந்து சென்று அன்னையின் சாளரக்கட்டையில் அமர்ந்தார். சர்வகல்விதமேவாஹம் நான்யாஸ்திசனாதனம்\nசுபோத்யன் அவர் முன் வந்து நின்றபோது அவர் அவனை சுசரிதன் என்று நினைத்து “எங்கே அவன் வந்துவிட்டானா” என்றார். சுபோத்யன் “தந்தையே, நான் சுபோத்யன்… தங்கள் அழைப்பின்பேரில் வந்தேன்” என்றான். அதை கேட்டதும் அவர் சித்தம் சொல்லின்றி உறைந்தது. வாய்திறந்திருக்க, விழிகள் வெறிக்க வெறுமனே அவனை நோக்கினார். அவன் மீண்டும் “தங்கள் அழைப்பின்பேரில் வந்திருக்கிறேன், தந்தையே” என்றான். “ஆம்” என்றார் விதுரர். உடனே சினம் எழுந்து உடலை உதறச்செய்ய கை நீட்டி “கீழ்மகனே, என் அருமணியை நீ எப்படி எடுத்துக்கொண்டாய் திருடத்தொடங்கிவிட்டாயா\nசுபோத்யன் ஏற்கெனவே அனைத்தையும் சுசரிதனிடமிருந்து கேள்விப்பட்டிருந்தான். “தந்தையே, நான் அந்த அருமணியை எடுக்கவில்லை. அதை பார்த்தே நெடுநாட்களாகின்றன” என்றான். “பொய் சொல்லாதே… பொய்சொல்லி மேலும் கீழ்மை தேடாதே. சொல், எங்கே அது அதை நீ என்ன செய்வாய் என எனக்குத் தெரியும். அதை வைத்து நீ யாதவபுரியில் ஒரு நிலத்தை விலைபேசுவாய். அதைக்கொண்டு நீயும் அரசனே என்று தருக்குவாய். அது உன்னுடையதல்ல. அது என் குடியை சேர்ந்தது. தொல்புகழ்கொண்ட அஸ்தினபுரியின் அரசர்களுக்குரியது. மாமன்னர் பாண்டுவால் எனக்கு அளிக்கப்பட்டது. எளிய யாதவக்குடிகள் அதைத் தொட நான் ஒருபோதும் ஒப்பமாட்டேன்” என்றார் விதுரர்.\nசுபோத்யன் சினம்கொள்ளலாகாதென தனக்கே ஆணையிட்டுக்கொண்டிருந்தான். “தந்தையே, தாங்கள் அளித்தாலொழிய அந்த அருமணிக்கு எந்த மதிப்பும் இல்லை என நான் அறிவேன். ஆம், அதை நான் விழைகிறேன். அதை நீங்கள் எனக்கு அளிப்பதற்காக காத்திருக்கிறேன். ஆனால் அதை நான் எடுக்கவில்லை” என்றான். அவர் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்து “உன்னை கழுவேற்றுவேன். உன் குடியையே முற்றழிப்பேன். எங்கே அது இப்போதே எனக்கு அதை அளித்தால் நீ உயிர்பிழைப்பாய். உன் குடி எஞ்சும்” என்றார்.\n“தந்தையே, நெறிநூல்களைக் கற்றவர் நீங்கள். குற்றம்சாட்டுபவர்தான் சான்றுகளை அளிக்கவேண்டுமென அறியாதவரல்ல” என்றான் சுபோத்யன். “அரசன் குற்றம்சாட்டினால் நெறிகளை நோக்கவேண்டியதில்லை. ஒவ்வாதவன் யாராயினும் அகற்றலாம் என்கின்றது நெறிநூல்” என்று விதுரர் கூவினார். “லகிமாதேவியின் நூல்” என்றான் சுபோத்யன். “ஆம், அதுவே என் நெறிநூல். நான் உன்னை அரசவஞ்சகன் என துரியோதனனிடம் சொல்வேன்… ஏன் சொல்லவேண்டும் உன்னை கழுவிலேற்ற நான் எவரிடமும் கேட்கவேண்டியதில்லை. நீ சூதன், ஷத்ரியனல்ல” என்றார் விதுரர்.\n“சரி, அவ்வண்ணமென்றால் அதை செய்யுங்கள்” என்றபடி சுபோத்யன் திரும்பினான். விதுரர் அவன் தோளைப்பிடித்து வலுவாகத் திருப்பி “அஞ்சுவேன் என எண்ணினாயா என் அருமணியை மீட்க நான் எதையும் செய்வேன்… ஆம், அதுவே எனக்கு முதன்மை. உறவும் குருதியும் ஒன்றுமல்ல. இப்புவியில் இனி அதுவே எனக்கு எச்சம்” என்றார். “அதை செய்க என் அருமணியை மீட்க நான் எதையும் செய்வேன்… ஆம், அதுவே எனக்கு முதன்மை. உறவும் குருதியும் ஒன்றுமல்ல. இப்புவியில் இனி அதுவே எனக்கு எச்சம்” என்றார். “அதை செய்க” என்றபடி சுபோத்யன் வெளியேறினான். “நான் உன்னை கழுவேற்றுவேன். என் அருமணி இப்போதே என் கைக்கு வரவில்லை என்றால் நீ கழுவிலமர்ந்திருப்பாய்” என்று கூவியபடி பின்னால் சென்ற விதுரர் தன் மேலாடையை எடுத்து தரையில் வீசினார். “நில், நீ என் அருமணியுடன் எங்கும் செல்லவிடமாட்டேன்” என்று உரக்க கூச்சலிட்டார். அவன் சென்றபின் காலால் நிலத்தை ஓங்கி உதைத்து “கொல்வேன், அனைவரையும் கொல்வேன்” என தொண்டை கமற ஓலமிட்டார்.\nபின்னர் தளர்ந்து சுவரில் சாய்ந்து நின்றார். கண்களுக்குள் குமிழிகளாக குருதியின் சுழிகளை கண்டார். மீண்டும் அச்சத்தின் அலைபோல, கீழே விழுந்துகொண்டே இருக்கும் உணர்வுபோல அருமணியின் நினைவெழ வெளியே ஓடி அங்கே நின்றிருந்த காவலனிடம் “அரண்மனைக்கு செல் உடனே கனகரை வரச்சொல். என் இரு மைந்தரும் இப்போதே மறிக்கப்படவேண்டும். அவர்களை சிறையிலடைத்தபின் என்னை வந்து பார்க்கச் சொல் உடனே கனகரை வரச்சொல். என் இரு மைந்தரும் இப்போதே மறிக்கப்படவேண்டும். அவர்களை சிறையிலடைத்தபின் என்னை வந்து பார்க்கச் சொல்” என்றார். அவன் கண்களில் திகைப்புடன் “அவ்வாறே” என்றான்.\nஅவன் சென்றபின்னர் தேரைநோக்கிச் சென்று ஏறிக்கொண்டு இருக்கையில் தளர்ந்து அமர்ந்தார். “கோட்டைமுகப்பு” என்றார். தேர் கிளம்பி இளங்காற்று வந்து முகத்திலறைந்தபோது “ஆம், அங்குதான்” என தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். கோட்டைமுகப்புவரை முகத்தை கைகளில் தாங்கி விழிமூடி அமர்ந்திருந்தார். தேர் நின்று பாகன் “வந்துவிட்டோம்” என்றதும் விழிதிறந்து நேர்முன் எழுந்து நின்றிருந்த கைவிடுபடைகளின் முட்செறிவை நோக்கினார். ஒவ்வொரு கூரும் ஒளிகொண்டிருந்தது. குருதி உண்பதற்கான விடாயே ஒளியென்றானதுபோல்.\nஇறங்கியபோதுதான் தன் உடலில் சால்வை இல்லை என்று தெரிந்தது. கைவிடுபடைகளை அணுகி அவற்றை சுற்றிவந்தார். அவற்றுக்கான பொறுப்புக்காவலன் அவர் அருகே வந்து “அனைத்தும் முற்றொருக்கப்பட்டுள்ளன, அமைச்சரே” என்றான். “காந்தாரப்படைகளின் அணிவகுப்பு முடிந்ததா” என்று அவர் கேட்டார். அவ்வின���வின் பொருத்தமின்மை துணுக்குறச்செய்ய அவன் பொதுவாக தலையசைத்தான். அவர் மேலே நோக்கியபோது வேல்முனைகள் வானை குத்தி நின்றிருந்ததை கண்டார். கீழே அவற்றின் நிழல்கள். ஒவ்வொரு நிழலாக அவர்மேல் விழுந்து வருடி அகல மெல்ல அவற்றின் கீழே நடந்தார். கூர்நிழலின் தொடுகை உடல்சிலிர்க்கச் செய்தது.\nஅப்பால் புரவியில் கனகர் வருவது தெரிந்தது. புரவியிலிருந்து இறங்கி அவரை அணுகி வந்து வணங்கி “ஆணை பெற்றேன், அவர்களை சிறையிட்டுவிட்டு வருகிறேன்” என்றார். “ஆம், அவர்கள் உண்மை சொல்ல மறுக்கிறார்கள்” என்றார். பின்னர் “எவராயினும் திருட்டு குற்றமே. என் அருமணியை இருவரும் திருடினர்” என்றார். கனகர் ஒன்றும் சொல்லவில்லை. ஒருகணம் அந்த மணி அவர் விழிமுன் என தெரிந்து மறைந்தது. இனி அதை பார்க்கவே போவதில்லை. இனி அதற்கும் அவருக்கும் உறவில்லை. சீற்றத்துடன் திரும்பி “அவர்கள் இருவரையும் தலைகொய்தெறிய ஆணையிடுகிறேன்” என்றார்.\nகனகர் “அமைச்சரே…” என்றார். விதுரர் தன் கணையாழியை அவர்முன் தூக்கிக் காட்டி “இது என் ஆணை. அஸ்தினபுரியின் பேரமைச்சரின் ஆணை… செல்க இப்போதே அவர்களின் தலைகள் கொய்துவீசப்படவேண்டும்” என்று உரக்க வீறிட்டார். “செல்க… மறுசொல் இல்லை இப்போதே அவர்களின் தலைகள் கொய்துவீசப்படவேண்டும்” என்று உரக்க வீறிட்டார். “செல்க… மறுசொல் இல்லை செல்க” கனகர் தலைவணங்கி திரும்பிச்சென்று புரவியில் ஏறி மறையும் வரை அவர் தசைகள் தளரவில்லை. பின்னர் களைப்புடன் நடந்து கைவிடுபடைகளை நோக்கியபடி சுற்றிவந்தார். உடன்வந்த காவலனை விலகிச்செல்லும்படி கைகாட்டினார். உடலெங்கும் களைப்பு பரவியிருந்தது. படைக்கலங்கள் பேணும் நான்கு கட்டடங்கள் நின்றன. அதற்கப்பால் ஒரு சிற்றறை. அதன் கதவு திறந்திருந்தது.\nஅதன் முன் அவர் நின்று நோக்கினார். உள்ளே எவரோ இருப்பது போலிருந்தது. இருளசைவென ஒன்று தெரிந்தது. அணுகி அதற்குள் நோக்கினார். எவருமில்லை என விழிசொன்னாலும் எவரையோ உணர்வுகள் அறிந்தன. மெல்ல உள்ளே சென்றார். சிறிய அறை அது. உடைந்த செங்கல் படிக்கட்டுகள் இறங்கிச்சென்று ஆழமான குழிபோன்ற அறையை அடைந்தன. அங்கே கைவிடுபடைகளுக்குரிய துருப்பிடித்த அம்புகள் குவிந்திருந்தன. அங்கே இருளில் ஒருவர் நிற்பது தெரிந்தது. “யார்” என்றார். ஓசையில்லை எனக் கண்டு மேலும் உரக்க “யார்��� என்றார். ஓசையில்லை எனக் கண்டு மேலும் உரக்க “யார்\nஇறங்கிச்சென்றபோது படிகள் சற்று பெயர்ந்தன. கீழே சென்றபோது அங்கு எவருமில்லை என தெரிந்தது. மேலே நின்றிருந்தபோது விழுந்த தன் நிழல்போலும் அது. திரும்பிவிடலாமென்று எண்ணி படியில் ஏறினார். என்ன பித்து இது என்னும் எண்ணம் வந்தது. இதை ஏன் செய்தேன் இதைவிட பெரிதொன்றை செய்திருக்கிறேன். அக்கணம் அலையலையென அனைத்தும் விரிந்து அவரை சூழ்ந்தது. உடல் துள்ளித்துடிக்க அவர் செங்கல் படிகளில் ஏறினார். இந்நேரம் கனகர் சென்றுவிட்டிருப்பார். அவரை நிறுத்தவேண்டும். காவலனிடம் செய்திப்புறா இருக்கும். இல்லை, அது செல்ல பொழுதாகும். ஆணைமுரசு ஒலிக்கட்டும். முரசுமேடை அருகேதான். அங்கே செல்ல எவ்வளவு பொழுதாகும்\nபடிக்கட்டின் செங்கல் ஒன்று பெயர்ந்து அவரை நிலைபிறழச் செய்தது. கைநீட்டி சுவரைப் பற்ற முயன்றபோது அது அவரை சரிக்க தள்ளாடி கீழே ஈரத்தரையில் செத்தைச்சருகுகள்மேல் விழுந்தார். முனகியபடி திரும்பி எழுந்தபோது அவருடைய உடல்பட்டு நாட்டப்பட்டிருந்த மூங்கில்தூண் ஒன்று சரிந்தது. “யாரங்கே காவலர்களே…” என்று கூவினார். அவருடைய ஓசை மேலெழவில்லை மேலே திறந்திருந்த கதவு காற்றிலறைபட்டதென மூடிக்கொண்டது. அதற்கப்பால் தாழ்விழும் ஓசையை அவர் கேட்டார்.\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 69\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 57\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 33\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 46\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 29\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 27\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–47\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–14\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 67\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 20\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 19\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 7\n’வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 6\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 77\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 74\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 73\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 68\n‘வெண்முரசு’ – நூல் பத்த�� – ‘பன்னிரு படைக்களம்’ – 67\nTags: அஸ்வதந்தம், கனகர், சுசரிதன், சுபோத்யன், விதுரர்\nதூயனின் இரு கதைகள் - கடலூர் சீனு\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 38\nதோமாகிறித்தவம் தமிழியம் :ஞானியின்கடிதமும் பதிலும்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 48\nஇந்து முல்லாகள் உருவாக அனுமதிப்போமா\nபேய்களும் பாரதியும் – கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-16\nபின்தொடரும் நிழலின் குரல் – நாவலனுபவம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-15\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=11&cid=262", "date_download": "2019-07-16T13:07:12Z", "digest": "sha1:2GBR57D5JLWEQ3B6NH2N3MKTRVK5IU5M", "length": 7890, "nlines": 53, "source_domain": "www.kalaththil.com", "title": "லெப். கேணல் குமணன் உட்பட ஏனைய மாவீரர்கள் வீரவணக்க நாள் | Lt..-Colonel-Kumaran களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nலெப். கேணல் குமணன் உட்பட ஏனைய மாவீரர்கள் வீரவணக்க நாள்\nயாழ்ப்பாணம் வடமராட்சி ஒல்லன்காடு பகுதியில் “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின் போது 12.12.1999 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப். கேணல் குமணன் உட்பட ஏனைய [ 10 ] மாவீரர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n|| வெற்றிக்கு வித்திட்டு கல்லைறையில் உறங்கும் மாவீரச்செல்வங்கள்…..\nலெப். கேணல் குமணன் / சாள்ஸ் (கந்தையா சிவனேஸ்வரநாதன் – கோவில்புளியங்குளம், இரணை இலுப்பைக்குளம், வவுனியா)\nலெப்டினன்ட் இசையழகன் (நவரத்தினராசா நவநீதன் – செல்வபுரம் வடக்கு, வவுனிக்குளம், வவுனியா)\nவீரவேங்கை இன்பன் / பாரதி (குலசேகரம் குகன் – நுணாவில் மேற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை புனிதன் – துமிலன் (நாகரத்தினம் கஜன் – நீர்வேலி மத்தி, யாழ்ப்பாணம்)\nயாழ். வெற்றிலைக்கேணி பகுதியில் “ஓயாத அலைகள் 03” நடவடிக்கையின் போது…\nமேஜர் மதன் / ரவியப்பா (முனியாண்டி மதியழகன் – முள்ளிக்கண்டல், அடம்பன், மன்னார்)\nகப்டன் கர்ணன் / திண்ணன் (பாலசுப்பிரமணியம் பிரதீபன் – கொல்லங்கலட்டி, தெல்லிப்பழை, யாழ்ப்பாணம்)\nலெப்டினன்ட் புதியவள் (தெய்வேந்திரம் சிவராஜினி – மல்லாகம், யாழ்ப்பாணம்)\nவீரவேங்கை சுடர்வள்ளி / நிலாஜினி (இராசரத்தினம் சுகந்தினி – கல்வயல், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்)\nகிளிநொச்சி பூநகரி பகுதியில் “ஓயாத அலைகள் 03” நடவடிக்கையின் போது…\nவீரவேங்கை வர்ணன் (விக்கினேஸ்வரன் அஜந்தன் – யோகபுரம், மல்லாவி, முல்லைத்தீவு)\nகிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் “ஓயாத அலைகள் 03” நடவடிக்கையின் போது…\nலெப்டினன்ட் பாணன் / நாதன் (சன்னாசி நாகராசா – வட்டக்கச்சி, கிளிநொச்சி)\nதாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\n“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/occasions/2018/08/28084812/1187128/this-week-special-28th-august-2018-to-3rd-September.vpf", "date_download": "2019-07-16T13:19:06Z", "digest": "sha1:GEI6KOQ6GCOA74RO3K6YNLY6L7ZS6GHP", "length": 9652, "nlines": 118, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: this week special 28th august 2018 to 3rd September", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்த வார விசேஷங்கள் - 28.8.2018 முதல் 3.9.2018 வரை\nஆகஸ்டு 28-ம் தேதியில் இருந்து செப்டம்பர் மாதம் 3-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\n* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.\n* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.\n* சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் புறப்பாடு கண்டருளல்.\n* திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.\n* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை.\n* திருச்செந்தூர் சுப்பிரமணியர் ஆலயத்தில் ஆவணி உற்சவம் ஆரம்பம்.\n* தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு கண்டருளல்.\n* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.\n* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சன சேவை.\n* திருச்செந்தூர் முருகப்ப��ருமான் சிங்க கேடய சப்பரத்தில் பவனி வருதல்.\n* ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.\n* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்க பல்லக்கில் புறப்பாடு.\n* கீழ் திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.\n* பெருவயல் முருகப்பெருமான் புறப்பாடு கண்டருளல்.\n* திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை பூங்கோவில் சப்பரத்திலும், இரவு தங்க முத்துகிடா வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பவனி.\n* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை.\n* திருப்போரூர் முருகப்பெருமான் அபிஷேகம்.\n* குச்சானூர் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை.\n* திருநெல்வேலி டவுண் சந்தானகோபால நவநீதகிருஷ்ண சுவாமி கோவிலில் கோகுலாஷ்டமி உற்சவம் ஆரம்பம்.\n* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.\n* திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை தங்க முத்துகிடா வாகனத்திலும், இரவு வெள்ளி யானை வாகனத்திலும் புறப்பாடு.\n* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் வீதி உலா.\n* திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் குட வருவாயில் ஆராதனை, மயில் வாகனத்தில் முருகப்பெருமான் காட்சியருளல்.\n* வரகூர் உறியடி உற்சவம்.\n* மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.\n* மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி கோவில் உற்சவம்.\n* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.\nமேலும் இந்த வார விசேஷங்கள் செய்திகள்\nஇந்த வார விசேஷங்கள் 16.7.2019 முதல் 22.7.2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் 9.7.2019 முதல் 15.7.2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் 2.7.2019 முதல் 8.7.2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் 25.6.2019 முதல் 1.7.2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் 18.6.2019 முதல் 24.6.2019 வரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/02081553/1033878/Hockey-Competition-Bangalore-Won-the-trophy.vpf", "date_download": "2019-07-16T11:59:46Z", "digest": "sha1:RAFBYBEYCJRZRMMT44ER7UBJEBQ7OQOK", "length": 10987, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "தென் மண்டல அளவிலான ஹாக்கி போட்டி : சாம்பியன் பட்டத்தை வென்றது பெங்களூரு அணி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதென் மண்டல அளவிலான ஹாக்கி போட்டி : சாம்பியன் பட்டத்தை வென்றது பெங்களூரு அணி\nசென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில் தென் மண்டல அளவிலான ஹாக்கி போட்டிகள் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வந்தன.\nசென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில் தென் மண்டல அளவிலான ஹாக்கி போட்டிகள் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வந்தன. சென்னை, பெங்களூர், ஆந்திரா உட்பட மொத்தம் 12 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில், பெங்களூரு அணியும், சென்னை வருமான வரித்துறை அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இறுதிப்போட்டியில் ஆரம்பம் முதலே பெங்களூரு அணி ஆதிக்கம் செலுத்தியது. அந்த அணியின் வீரர்கள் ஸ்ரீகாந்த், புனித் மற்றும் குமார் மூன்று கோல்கள் அடித்தனர். இதன்மூலம் மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் பெங்களூரு அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகுடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்று ஹிந்தி, மாநில மொழிகளை அலுவல் மொழியாக பயன்படுத்தலாம் - மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய்\nகுடியரசுத் தலைவரின் ஒப��புதலைப் பெற்று மாநில உயர்நீதிமன்றங்களில் ஹிந்தி அல்லது மற்ற மாநில மொழிகளை அலுவல் மொழியாக பயன்படுத்தலாம் என மத்திய உள்துறை இணையமைச்சர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.\nபுதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்தில் தவறில்லை - அன்புமணி ராமதாஸ்\nபுதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா கருத்து தெரிவித்ததில் தவறில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nகடந்த 14ம் தேதி நடைபெற்ற தபால்துறை தேர்வு ரத்து - ரவிசங்கர் பிரசாத்\nதபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.\nஊர் மக்கள் ஒன்று கூடி மழை நீரை சேகரிக்க செய்த செயல்...\nவேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஆழ்துளை கிணறுகளில் மழை நீரை சேமிக்க ஊர்மக்கள் ஒன்று கூடி புதிய செயலை செய்துள்ளனர்.\nஇந்திமொழி வளர்ச்சிக்காக 4 ஆண்டுகளில் ரூ.219 கோடி செலவு - உள்துறை அமைச்சகம் தகவல்\nநாட்டின் அலுவல் மொழியான, இந்தி மொழியின் வளர்ச்சிக்காக, கடந்த 4 ஆண்டுகளில் 219 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nதிமுகவால் தான் கடந்த முறை தேர்தல் நின்றது - ஏ.சி.சண்முகம்\nவேலூரில் இந்த முறையும் தேர்தலை நிறுத்தி விடாதீர்கள் என திமுகவினருக்கு, அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/06/bigg-boss-day-1-water-problem.html", "date_download": "2019-07-16T12:30:28Z", "digest": "sha1:GGKBYCCCT2HNVH545MVUSV2T5BPJ6E5N", "length": 5431, "nlines": 67, "source_domain": "www.viralulagam.in", "title": "'பிக்பாஸ்' வீட்டையும் விட்டு வைக்காத தண்ணீர் பஞ்சம்..! நைசாக பயன்படுத்தி கொண்ட கமல் - வைரல் உலகம்", "raw_content": "\nHome சின்னத்திரை 'பிக்பாஸ்' வீட்டையும் விட்டு வைக்காத தண்ணீர் பஞ்சம்.. நைசாக பயன்படுத்தி கொண்ட கமல்\n'பிக்பாஸ்' வீட்டையும் விட்டு வைக்காத தண்ணீர் பஞ்சம்.. நைசாக பயன்படுத்தி கொண்ட கமல்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நேற்று கோலாகலமாக துவங்கி இருந்த நிலையில், சென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை பிக்பாஸ் வீட்டிலும் காண முடிந்தது.\nகடந்த 6 மாதங்களுக்கு பிறகு சில தினங்களாகத்தான் சென்னையில் லேசாக மழை பொழிந்து வருகிறது. இதன் காரணமாக நிலத்தடி நீர் மற்றும் நீர்நிலைகள் முற்றிலும் வற்றிவிட்டதனால், கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது.\nதொடர்புடையவை : முதல் நாளிலேயே ஆளும்கட்சியை பந்தாடிய கமல்.. அரசியல் மேடையான பிக்பாஸ் மேடை\nலாரி தண்ணீர் விளையும் இரு மடங்காகிவிட்ட நிலையில், தண்ணீர் இன்றி காணப்பட்ட பிக்பாஸ் வீட்டின் நீச்சல் குளம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.\nஇறுதி நேரத்தில் தண்ணீர் கிடைக்காததால் நீச்சல் குளங்கள் நிரப்பப்படாமல் இருக்க, அது குறித்து பேசிய கமலோ, 'வெளியே மக்கள் குடிக்க கூட நீரின்றி கஷ்டப்படும் போது, நாங்கள் மட்டும் குளிக்க நீச்சல் குளத்தை பயன்படுத்தினால் நன்றாக இருக்காது' என புத்திசாலி தனமாக பேசி சமாளித்து இருந்தார்.\n'அப்பா தினம் ஒரு பெண்ணை கூட்டிட்டு வருவாரு'.. வனிதாவின் மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்\nசாண்டி ஓட மறுபக்கத்தை பாத்தா தாங்க மாட்டீங்க..\n மீண்டும் ஒருவருடன் கவர்ச்சி நடனம் ஆடிய ஷாலு\n அவரே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nநடிகர் விஜயை பாராட்டிய பாஜக பிரபலம்..\n'அப்பா தினம் ஒரு பெண்ணை கூட்டிட்டு வருவாரு'.. வனிதாவின் மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்\nசாண்டி ஓட மறுபக்கத்தை பாத்தா தாங்க மாட்டீங்க..\n மீண்டும் ஒருவருடன் கவர்ச்சி நடனம் ஆடிய ஷாலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0508.aspx", "date_download": "2019-07-16T13:16:55Z", "digest": "sha1:URE5HMV2BCBNJ2KTFKG33SYPTCCYOABI", "length": 23430, "nlines": 91, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0508 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nதேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை\n(அதிகாரம்:தெரிந்து தெளிதல் குறள் எண்:508)\nபொழிப்பு (மு வரதராசன்): மற்றவனைப் பற்றி ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றியவர்க்கும் தீராத துன்பத்தைக் கொடுக்கும்.\nமணக்குடவர் உரை: பிறனை ஆராயாதே வழிமுறையென்று தெளிந்தவனுக்கு அத்தெளிவு தீர்தலில்லாத துன்பமுண்டாக்கும்.\nஇது தன் குலத்திலுள்ளாருள் அமாத்தியராயினார் வழியில் உள்ளாரைத் தேறலா மென்றது.\nபரிமேலழகர் உரை: பிறனைத் தேரான் தெளிந்தான் - தன்னோடு இயைபுடையன் அல்லாதானைப் பிறப்பு முதலியவற்றானும் செயலானும் ஆராயாது தெளிந்த அரசனுக்கு, வழிமுறை தீரா இடும்பை தரும் - அத்தெளிவு தன் வழிமுறையினும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.\n(இயைபு: தன் குடியோடு தொடர்ந்த மரபு. இதனானே அதுவும் வேண்டும் என்பது பெற்றாம். தெளிதல் அவன்கண்ணே வினையை வைத்தல். அவ்வினை கெடுதலால், தன் குலத்துப் பிறந்தாரும் பகைவர் கைப்பட்டுக்கீழாய்விடுவர் என்பதாம். நான்கன் உருபு விகாரத்தால் தொக்கது.)\nவ சுப மாணிக்கம் உரை: ஆராயாது எவனோ ஒருவனை நம்பினால் வழிவழித் தீராத துன்பம் வரும்.\nதேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும்\nபதவுரை: தேரான்-ஆராயதவனாக; பிறனை-அயலானை, தொடர்பில்லாதவனை, முன்பின் அறியாதவனை; தெளிந்தான்-தேர்ந்தெடுத்தவன், நம்பியவன்; வழிமுறை-தலைமுறை, மரபு, சந்ததி, பரம்பரை; தீரா-நீங்காத; இடும்பை-துன்பம்; தரும்-கொடுக்கும்.\nமணக்குடவர்: பிறனை ஆராயாதே வழிமுறையென்று தெளிந்தவனுக்கு;\nபரிப்பெருமாள்: பிறனை ஆராயாதே வழிமுறையென்று தெளிந்தவனுக்கு;\nபரிதி: ஒருவனிடம் பொல்லாக் குணத்தை விசாரியாமல் நம்புவானாகில்;\nகாலிங்கர்: தான் பிறன் ஒருவனோடு மருவுதற்கு முன்னமே அவனது குற்றமும் குணமும் தெரிந்து ஆராயாது வறிதே பிறன் ஒருவனை நமக்கு இவன் துணை என்று நம்புதலைச் செய்தால்;\nபரிமேலழகர்: தன்னோடு இயைபுடையன் அல்லாதானைப் பிறப்பு முதலியவற்றானும் செயலானும் ஆராயாது தெளிந்த அரசனுக்கு;\nபரிமேலழகர் குறிப்புரை: இயைபு: தன் குடியோடு தொடர்ந்த மரபு. இதனானே அதுவும் வேண்டும் என்பது பெற்றாம். தெளிதல் அவன்கண்ணே வினையை வைத்தல்;\n'பிறனை ஆராயாதே தெளிந்தவனுக்கு' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். மணக்குடவர் 'வழிமுறையென்று தெளிந்தவன்' என்றும் பரிதி 'பொல்லாக் குணத்தை ஆராயாமல் நம்பியவன்' என்றும் காலிங்கர் 'வறிதே நமக்கு இவன் துணை நம்புதலைச் செய்தவன்' என்றும் பரிமேலழகர் 'தன் குடியோடு தொடர்ந்த மரபு அல்லாதானைத் தெளிந்தவன்' என்றும் பொருள் கூறி���ர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'தன்னோடு தொடர்பில்லாதவனை ஆராயாமல் நம்பியவனுக்கு', 'ஆலோசிக்காமல் இன்னொருவரை நம்பிவிடுகிறவனுடைய', 'தம்மோடு எவ்வகைத் தொடர்பும் இல்லாத அயலான் ஒருவனை ஆராயாது நம்புகின்றவனுடைய', 'ஆராயாதவனாய்த் தம்மோடு தொடர்பில்லாத பிறனைத் தெளிந்தவனுடைய' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nஆராயாமல் அயலான் ஒருவனைத் தெளிந்தவனுக்கு என்பது இப்பகுதியின் பொருள்.\nவழிமுறை தீரா இடும்பை தரும்:\nமணக்குடவர்: அத்தெளிவு தீர்தலில்லாத துன்பமுண்டாக்கும்.\nமணக்குடவர் குறிப்புரை: இது தன் குலத்திலுள்ளாருள் அமாத்தியராயினார் வழியில் உள்ளாரைத் தேறலா மென்றது.\nபரிப்பெருமாள்: அத்தெளிவு தீர்தலில்லாத துன்பமுண்டாக்கும்.\nபரிப்பெருமாள் குறிப்புரை: வழிமுறை என்றது தன் வழியின் உள்ளார்க்கு அவன் வழியின் உள்ளார், அமாத்தியராய்ப் போந்த முறைமை. குலத்தின் உள்ளார்க்கு அமாத்தியர் ஆயினார் வழியின் உள்ளாரைத் தேறலாம் என்பது வியாதன் மதம். அது குற்றம் என்று இது கூறப்பட்டது.\nபரிதி: அதனாலே அவன் தலைமுறைதோறும் துன்பம் வரும் என்றவாறு.\nகாலிங்கர்: அது மற்று அதன்பின் முறையே வேறு ஒன்றானும் தீராத மரபுக் கேட்டைக் கொடுக்கும் என்றவாறு.\nபரிமேலழகர்: அத்தெளிவு தன் வழிமுறையினும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.\nபரிமேலழகர் குறிப்புரை: அவ்வினை கெடுதலால், தன் குலத்துப் பிறந்தாரும் பகைவர் கைப்பட்டுக் கீழாய்விடுவர் என்பதாம். நான்கன் உருபு விகாரத்தால் தொக்கது.\n'அத்தெளிவு தன் வழிமுறையினும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'அந்நம்பிக்கை அவனுக்கு மட்டுமன்றி அவன்பின் வரும் வழிமுறையினர்க்கும் (சந்ததிக்கும்) நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்', 'வாழ்க்கை நெடுகத் தீராத துன்பமுள்ளதாகிவிடும்', 'வழி முறையிலும் நீங்காத துன்பம் ஏற்படும்', 'வழி முறைகள், நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.\nவரும் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.\nஆராயாமல் அயலான் ஒருவனைத் தெளிந்தால் அது வழிமுறைக்கும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும் என்பது பாடலின் பொருள்.\nஆராயாமல் தேர்வு செய்யப்பட்டவன் வரும் தலைமுறையினர்க்கும் தீராத ஊறு விளைவித்துவிடுவான்.\nபுதிதாக வந்த அயலான் ஒருவனைச் சிறுதும் ஆராய்ந்து பாராது துணையாகத் தெளிந்தவனுக்கு அந்நம்பிக்கை அவன் வழிமுறையினர்க்கும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்.\nபிறனை ஆராயாது பெரும்பொறுப்புகளைக் கொடுக்கவேண்டாம் என்கிறது பாடல். இப்பாடலில் சொல்லப்பட்டுள்ள பிறன் யார் அவ்வளவாக அறிமுகம் அற்ற ஒருவன் அல்லது தம் மக்களோடு தொடர்ந்த மரபு இல்லாதவன் அதாவது தன் நாட்டில் வாழும் குடிகளுடன் மாறுபட்ட முறைமை கொண்டவன் பிறன் எனக் குறிக்கப் பெறுகிறான். ஏன் அப்படிப்பட்ட ஒருவன் தேறுதல் செய்யப்படுகிறான் அவ்வளவாக அறிமுகம் அற்ற ஒருவன் அல்லது தம் மக்களோடு தொடர்ந்த மரபு இல்லாதவன் அதாவது தன் நாட்டில் வாழும் குடிகளுடன் மாறுபட்ட முறைமை கொண்டவன் பிறன் எனக் குறிக்கப் பெறுகிறான். ஏன் அப்படிப்பட்ட ஒருவன் தேறுதல் செய்யப்படுகிறான் வேறு யாரும் கிடைக்கவில்லை என்பதலோ, ஏதோ சொல்லப்படாத பயன் அல்லது கட்டாயம் கருதியோ, யாருடைய பரிந்துரையின் பேரிலோ, அல்லது வறிதே உள்ளுணர்வாலோ அந்தப் பிறன் தேர்வு செய்யப்பட்டிருக்கலாம். யாரோ ஒருவனை தகுதி, நடத்தை என்று எதையுமே ஆராயமல் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவன் பின்வரும் தலைமுறைக்கும் தொடரும்படி பெருங்கேட்டை உண்டாக்கிவிடுவான் என்கிறது பாடல். கேடு செய்கிறான் என அறிந்தவுடன் அவனை நீக்கிவிடலாமே என்றால் அவன் நீக்கத்தான்படுவான். ஆனால் அதற்குள் காலம் கடந்துவிட்டதாகிவிடும் என்ற அளவு தீங்குகள் முறைமைக்குள் ஊடுறுவி அவற்றை உடனடியாக நேர்செய்ய இயலாததாகிவிடும் என்பது குறிப்பு,\nகுடியாட்சி அரசியலிலும் தவறான தலைவன் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால், அவன் நிர்வாகக் கட்டமைப்பு, உள்ளமைப்பு போன்றவற்றைச் சிதைத்தல், பொருளாதாரத்தைச் சீர்குலைவு செய்தல், பண்பாட்டுத் தளங்களில் தேவையின்றிக் கால்வைத்து அவற்றின் நிலைத்தன்மையை அழித்தல் - இவை போன்ற பல தீமைகளை வருங்கால சமுதாயத்திற்கும் சேர்த்து விதைத்துவிட்டுச் செல்வான்.\nபுதியதாக தேர்வுக்காக வந்தவன் யாராயிருந்தாலும் அவனது குணம் குற்றம் அறம் பொருளின்ப ஆசைகள் முதலியவற்றை ஆய்ந்து தெளிதல் வேண்டும்; அப்படியில்லாமல் ஒருவகையானும் அறியப்படாதவனை நம்பினால் அதன் வாயிலாக வழிவழிக்கும் கெடுதி தொடர்ந்து வரும் என்பது செய்தி.\n'வழிமுறை' என்ற சொல்லுக்குத் தலைமுறை, மரபு, வழிமுறையில் தோன்றியவர், வம்சபரம்பரை, தன்குலத்திற் பிறந்தார், வழிவரும் பரம்பரை, வழியினர், வழிவழி, வழிமுறையினர், வாழ்க்கை நெடுக, மரபினர், கால்வழியினர், பின்வரும் தலைவர், படிப்படியாகவும், ஒவ்வொரு செயலும் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.\nவழிமுறை என்ற சொல் தன் வழியில் உளார்க்கு அதாவது தன்பின்னோர்க்கு என்ற பொருள் தருவது. இச்சொல் வழித்தோன்றல்களைக் குறிப்பது, இது கால்வழி, மரபுவழி, கொடிவழி, வழிவழி, குலவழி எனவும் அறியப்படும். வாழையடி வாழையென வருவது என்று இது வழக்கில் சொல்லப்படுகிறது. வம்சாவழி என்றும் சந்ததி என்றும் கூறப்படுவதும் இதுவே.\n'வழிமுறை' என்றதற்குப் 'பின்வரும் தலைமுறை' என்ற பொருளே இங்குப் பொருத்தமானது.\nதலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கான குறள் இது. தவறானவன் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவனது ஆளுமைக் காலத்தில் மட்டுமல்ல பின்வரும் சமுதாயத்திற்கும் தீராத கேடுகள் விளைவிப்பான் என்பதைச் சொல்வது. காட்டாகக் கள்ளுண்பது தவறானது என்று கருதப்படும் சமூகத்தில் அரசே கள் தொழில் தொடங்கி நேரடியாக மக்களுக்கு விற்பது அன்றைய மக்களுக்கு மட்டுமல்ல எதிர்காலத் தலைமுறைக்கும் தீங்கு தருவதாகும்.\n'வழிமுறை' தொடர்பான உரையாசிரியர் கருத்துக்கள்:\nபரிப்பெருமாளின் 'மரபு வழியரசருக்கு மரபு வழி அமைச்சர் இருப்பது வழக்கம். அவன் அமைச்சன் ஆகக் கூடாது. தேர்ந்தே கொள்ளுதல் வேண்டும்' என்ற நல்லுரை.\n'யாரையும் தெளிந்தே தெளிக என்பாராயினும் தேர்ந்தெடுக்கப் பெறுபவனுக்கு தெளிந்தானோடு தொடர்ந்தும் மரபுரிமையும் வேண்டும்' என்றும் 'தன்னோடு தொடர்பற்றவனாயின் தேர்ந்து தெளிய வேண்டும்; தன் குலத்தானென்றால் ஆராய வேண்டுவதில்லை' என்றும் 'பிறனைத் தேரான் வழிமுறை தெளிந்தான் எனக் கூட்டிப் பிறனைத் தேராமல் தம் மரபில் வந்தவனையே தெளிந்தவன்' என்றும் பல்வேறு வகையாக உரைகள் செய்தனர்.\nவழிமுறை என்றதற்கு 'வாழ்க்கையின் வழிமுறை (வாழ்க்கை நடைமுறை)' என்றும் '(தெளிந்தவனுடைய) வழி முறைகள்' என்றும் 'படிப்படியாகவும், ஒவ்வொரு செயலும் என்று வழிமுறை வந்தடையும்' எனக்கூட்டிப் 'படிப்படியாகத் துன்பம் வரும்' என்றும் 'ஆராய்ந்து செயல்களாற்றாத மற்றவன் ஒருவனை தன்பணிக்கு அமர்த்த முடிவுசெய்தவனின் செ��லாற்றும் வழிமுறைகள்' என்றும் உரைப்பொருளாகக் கூறினர்.\nவழிமுறை என்பதற்குத் தொடர்ந்துவரும் தலைமுறை என்பது பொருள்.\nஆராயாமல் அயலான் ஒருவனைத் தெளிந்தால் அது வரும் தலைமுறையினர்க்கும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும் என்பது இக்குறட்கருத்து.\nஅறிமுகம் அற்றவனது தேறல் தெரிந்து தெளிதல் ஆகாது.\nஆராயாமல் தொடர்பில்லாதவனை நம்பினால் பின்வரும் தலைமுறைக்கும் நீங்காத துன்பம் வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=51029", "date_download": "2019-07-16T11:59:29Z", "digest": "sha1:A6RAEBU5JZDRLAZONLRV2GMBVLXOTBFK", "length": 3138, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "காவலாளியிடம் செல்போன் திருடியவர் கைது | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nகாவலாளியிடம் செல்போன் திருடியவர் கைது\nMay 15, 2019 MS TEAMLeave a Comment on காவலாளியிடம் செல்போன் திருடியவர் கைது\nசென்னை, மே 15: திருமங்கலம் அருகே காவலாளியிடம் செல்போனை திருடிக்கொண்டு தப்பியோடியவரை போலீசார் கைது செய்தனர். மேலும், ஒருவரை தேடிவருகின்றனர்.\nஅசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அலிக் கச்சுவா (வயது 22). இவர், திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே உள்ள வணிக கட்டிடத்தின் ( மாலில்) காவலாளியாக பணியில் உள்ளார்.\nகடந்த 13-ம் தேதி இரவு இங்கு வந்த மர்மநபர்கள், அலிக்கை தாக்கிவிட்டு அவரின் செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார்.\nஇது குறித்து,திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி, பாடி குப்பத்தை சேர்ந்த நந்தக்குமார் (வயது 19) என்பவரை கைது செய்தனர். மேலும், சூர்யா என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.\nவாலிபர் தலையில் கல்லை போட்டு கொல்ல முயற்சி\nராமலிங்கம் கொலை வழக்கு: முக்கிய குற்றவாளி கைது\nமாணவர்களுக்கு 4 வார பயிற்சி கட்டாயமாக்கல்\nவரி ஏய்ப்பாளர்கள் மீது நடவடிக்கை துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/05/25_30.html", "date_download": "2019-07-16T11:59:43Z", "digest": "sha1:MA3ILMDVP32NTQD5OXA6LGWSWLEZ4CZX", "length": 22106, "nlines": 227, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிரை நூர் முஹம்மது தலைமையில் 25 பேர் திமுகவில் இணைந்தனர் !", "raw_content": "\nகரையூர்தெரு தீ விபத்தில் பாதித்தோருக்கு வீடு கட்டி...\nகரையூர் தெரு தீ விபத்து: அதிரை ரோட்டரி சங்கம் சார்...\nசவூதியில் விளம்பர நோட்டீஸ்களை விநியோகித்தால் இனி 5...\nசவுதியா விமானங்களில் 9 அயல்ந���ட்டு மொழிகளில் வீட்டு...\nசென்னை சில்க்ஸ் 7 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத...\nஷார்ஜா முக்கிய சாலைகளில் 30 அதிநவீன ரேடார் கேமிராக...\nதுபாயில் இஃப்தார் நேரத்தில் மஸ்ஜிதுகள் அருகே இலவச ...\nஅதிரையில் அரசுப் பேருந்து - லாரி நேருக்கு நேர் மோத...\nகரையூர் தெரு தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்கள...\nஅதிரை பைத்துல்மாலில் நடைபெற்ற ( மே ) மாதாந்திரக் க...\nசவூதியில் தடை செய்யப்பட்ட 50 பெயர்களின் பட்டியல் \nபிறந்த குழந்தை நடந்த அதிசயம் (வீடியோ)\nகரையூர் தெரு தீ விபத்தில் பாதிப்படைந்த குடும்பங்கள...\nஅதிரை நூர் முஹம்மது தலைமையில் 25 பேர் திமுகவில் இண...\nகரையூர் தெரு தீ விபத்தில் உதவிய அதிரை தமுமுக ( படங...\nஅதிரை கரையூர் தெருவில் காஸ் சிலிண்டர் வெடித்து 50 ...\nஅதிரையில் அதிநவீன உடற் பயிற்சிக்கூடம் திறப்பு ( ப...\nசவூதியில் புகையிலை பொருட்களுக்கு 100% வரி விதிப்பு...\nஅமீரகத்தில் ஜூன் மாத சில்லறை பெட்ரோல் விலையில் சரி...\nஅதிரை பைத்துல்மால் 24 ஆண்டுகால சேவைத் திட்ட சிறப்ப...\nதைவானை கலக்கும் 'ஃபாரஸ்ட் பஸ்' (படங்கள்)\nபுதிய இடத்திற்கு இடம் மாறும் துபாய் தேரா மீன் மார்...\nபட்டுக்கோட்டையில் 342 பயனாளிகளுக்கு ரூ.1.17 கோடி ம...\nமரண அறிவிப்பு ( ஏ.கே செய்யது முஹம்மது அவர்கள் )\nபுற்று நோய் பாதிப்பில் உயிருக்கு போராடும் உணவகத் த...\nஎதிஹாத் விமானத்தில் அப்பார்ட்மெண்ட் வீடு வசதி அறிம...\nஷார்ஜாவில் சாலையின் குறுக்கே சென்ற 3,943 பேர் மீது...\nஅதிரையில் புதுப்பொலிவுடன் மருந்தகம் திறப்பு ( படங்...\nஅதிரையில் கவுன்சிலர் 'நூர்லாட்ஜ்' செய்யது அவர்கள் ...\nஅதிரை மஸ்ஜீத் தவ்பா பள்ளியில் பரிசளிப்பு விழா ( பட...\nசாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது அதிரை AFFA அணி \nரமலானை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் 181 பள்ளிவாசல...\nமரண அறிவிப்பு ( அபுல் ஹசன் லெப்பை அவர்கள் )\nஅதிரை பகுதிக்கு மே 30 ந் தேதி ஜமாபந்தி: முதியோர், ...\nஅபுதாபியில் உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி மின்சார தய...\nஅமீரகத்தில் கோடைக்கால கட்டாய ஓய்வு நேரம் ஜூன் 15 ம...\nதுபாயில் புனிதமிகு ரமலான் மாதத்தில் கட்டண பார்க்கி...\nஇன்று பிறையை பார்க்குமாறு சவுதி சுப்ரீம் கோர்ட் பொ...\nதென்னையில் சொட்டு நீர் பாசனத்திற்கு 100 % மானியம் ...\nஓமனில் கட்டாய பகல் நேர இடைவேளை சட்டத்தை மீறினால் அ...\nபட்டுக்கோட்டையில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்...\nபுனிதமிகு ரமலானை முன்னிட்டு அமீரகத்தில் 977 சிறைவா...\nதுபாயில் ஆம்புலன்ஸ் சேவைகளுக்கு கட்டணம் விதிப்பு \nதுபாய் சாலை விபத்தில் 7 பேர் பலி 35 பேர் காயம் \nகத்தார் அரசின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பு இணையதள...\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் 'வாழ்வியல் வழிகாட்டுதல்...\nபுனித ரமலானை முன்னிட்டு அஜ்மானில் 50% போக்குவரத்து...\nஅமீரகத்தில் புகையிலை பொருட்கள் மீது 100% வரி விதிப...\nபுனித ரமலானில் அமீரக அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங...\nஷார்ஜாவில் பல நாள் திருடன் சிக்கினான் \n' - 35 நிமிட ஆவணப்படம் ( வ...\nமரண அறிவிப்பு ( ஆசியா மரியம் அவர்கள் )\nஅதிரை, முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை மறுதினம் மே ...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மாணவ, மாணவிகள் சேர்க்க...\nமரண அறிவிப்பு (ஹாஜிமா சித்தி சாஜிதா அவர்கள்)\nரமலான் மாதத்தில் முஸ்லீம்களுக்கு பெரிதும் பயனுள்ள ...\nஅதிரை ஈசிஆர் சாலையில் நவீன கட்டமைப்பில் புதிதாக 'ஈ...\nமாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் ரன்னர் பட்டத்த...\nஏரி, குளங்களில் இலவசமாக மண் எடுக்க விண்ணப்பிக்க, ப...\nஅதிரை AFFA அணி மே 24ந் தேதி நடைபெறும் இறுதி போட்ட...\nஅதிரையில் தமுமுக சார்பில் சஹர் உணவு வழங்க தீவிர ஏற...\nபட்டுக்கோட்டையில், அதிரையரின் பிரமாண்ட 'மாடர்ன் வா...\n10 வருடங்களுக்குப் பின் தாய்லாந்தில் மலர்ந்த தாமரை...\nஅதிரையில் TNTJ கோடைகால பயிற்சி முகாம் நிறைவு - பரி...\nபட்டுக்கோட்டை பகுதி ஏரி, குளங்களில் ஆட்சியர் ஆய்வு...\nஅதிரை AFFA அணி அபாரம்: அரை இறுதி ஆட்டத்திற்கு தகுத...\nகேரளாவில் இருந்து டெல்லிக்கு இடம்பெயர்ந்த 300 வருட...\nசிங்கப்பூரில் கார்களை டெலிவரி செய்யும் 'வென்டிங் ம...\nபுனிதமிகு ரமலானை பயன்படுத்தி நன்கொடை கோரும் போலி ச...\nதுபாயில் 10 வருட இடைவெளியில் ஒரே பாணியில் நடைபெற்ற...\nஇந்திய இராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு முகாம் நடத்துவ...\nமரண அறிவிப்பு ( ஜூலைஹா அம்மாள் அவர்கள் )\nதஞ்சை மாவட்டத்தில் குரூப்-2 க்கான இலவச பயிற்சி வகு...\nமாநில அளவிலான கிரிக்கெட் இறுதி போட்டிக்கு அதிரை அண...\nஅமீரகத்தில் திர்ஹம் நோட்டுக்கள் அறிமுமாகி 44 ஆண்டு...\nதுபாயில் சிவப்பு விளக்கு சிக்னல்களில் மீறிச்செல்லு...\nஆட்சியர் தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுத...\nSSLC தேர்வில், அதிரையில் 93.59 சதவீதம் பேர் தேர்ச்...\nSSLC தேர்வில், ஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளி 6 ஆம் ஆ...\nSSLC தேர்வில், அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவிக...\nSSLC தேர்வில், இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ள...\nSSLC தேர்வில், காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்ப...\nSSLC தேர்வில், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள...\nஅதிரையில் SSLC தேர்வு முடிவுகளை இலவசமாக அறிந்துகொள...\nஅதிரையில் முதன் முதலாக 'மேமோ பஸ்' உதவியுடன் பெண்கள...\nஅதிரையில் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்த 'மேமோ பஸ...\nதக்வா பள்ளி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு \nஅதிரையில் மீண்டும் பலத்த காற்று வீசுகிறது \nகுவைத் அரசு பள்ளியிலிருந்து வெளிநாட்டு ஆசிரியர், ம...\nதஞ்சை மாவட்டத்தில் அரசு, தனியார் தொழிற்பயிற்சி நில...\nஎமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் சிறப்பு இஃப்தார் உணவு வழங்கப...\nஅதிரையில், ADT நடத்திய கோடைக்கால பயிற்சி முகாம் நி...\nதுபாயில் ரமழான் சிறப்பு சொற்பொழிவு \nமரண அறிவிப்பு ( சபுரா அம்மாள் அவர்கள் )\nஅமீரகத்தில் நடைமுறையிலுள்ள விசா தடைகள்: சிறப்புப் ...\nதஞ்சை மாவட்டத்தில் அனுமதியில்லாத வீட்டு மனைகளை 6 ம...\nதுபாயில் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பவர்கள் மீது...\nஇனி, பிளஸ் 1-க்கு பொதுத்தேர்வு \nமல்லிபட்டினத்தில் 'சிகரத்தை நோக்கி' கல்வி வழிகாட்ட...\nஅதிரையில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்க...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nஅதிரை நூர் முஹம்மது தலைமையில் 25 பேர் திமுகவில் இணைந்தனர் \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பெரிய நெசவுத்தெருவைச் சேர்ந்தவர் நூர் முஹம்மது. முன்னாள் கவுன்சிலர், தேமுதிக அதிரை பேரூர் முன்னாள் செயலாளர். இவரது தலைமையில், முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமாகிய டி.ஆர் பாலு முன்னிலையில், அதிராம்பட்���ினத்தை சேர்ந்த அப்துல் ஜப்பார், அதிரை காசிம், லைலாத்தி காதர், சாகுல் ஹமீது, யூசுப், அயூப்கான், அபுல்கலாம், சபீக் அகமது, சலீம், அகமது முகைதீன், எஸ்.எம்.ஏ செல்லவாப்பா உள்ளிட்ட 25 பேர் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர். புதிதாக இணைந்த அனைவருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.\nஅப்போது திமுக தஞ்சை தெற்கு மாவட்ட துணைச்செயலாளர் கா. அண்ணாதுரை, அதிரை பேரூர் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம், திமுக பட்டுக்கோட்டை ஒன்றிய பிரதிநிதிகள் மருதையன், அப்துல் ஹலீம், புதுத்தெரு ஜமாத் நிர்வாகி இஷ்ஹாக், திமுக அதிரை பேரூர் வார்டு நிர்வாகிகள் எல்.எம்.எஸ் சைஃபுதீன், நிஜாமுதீன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2011/09/blog-post.html", "date_download": "2019-07-16T12:01:14Z", "digest": "sha1:3APIKFDRD5VEI43E4SU2P5ENRVMZ7W2H", "length": 63912, "nlines": 372, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: அழக்கூட திராணியற்றவர்களாய் அவர்கள்… ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அனுபவம் , சமூகம் , தீராத பக்கங்கள் � அழக்கூட திராணியற்றவர்களாய் அவர்கள்…\n“உ.பி மாநிலத்தின் லக்னோவைச் ச���ர்ந்தவர். மத்திய பீகார் கிராம வங்கியில் பணிபுரிபவர். பெயர் வினோத் ஸ்ரீவத்சவா. இராமேஸ்வரத்துக்கு டூர் சென்றபோது விபத்து நடந்திருக்கிறது. அவரது மனைவி அங்கேயே இறந்துவிட்டார். இரண்டு மகள்களும், ஒரு மகனும் அவரும் இப்போது மதுரை ஏர்போர்ட்டில் இருக்கிறார்கள். உடனடியாகச் சென்று அவர்களுக்கு உதவி செய்யுங்கள்” இதுதான் 31.8.2011 காலை 8 மணிவாக்கில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அர்விந்த் சின்ஹா எங்களிடம் சொன்ன தகவல். அவர், எங்கள் All India regional Rural Bank Employees Association (AIRRBEA பீகார் மாநிலக்குழுவின் முக்கிய தோழர். திருச்சியில் நடந்த எங்கள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டத்திற்கு நாங்கள் சென்று கொண்டு இருந்த வேளை அது. மதுரையில் வசிக்கும் எங்கள் சங்கத்தோழர்கள் தோழர்.சுரேஷ்பாபுவிடமும், சாமுவேல் ஜோதிக்குமாரிடமும் உடனடியாக இந்த விஷயத்தைச் சொன்னோம்.\nதோழர்கள் இருவரும் ஏர்போர்ட்டுக்கு சென்றபோது பெரும் துயரத்தில் அலைக்கழிந்தவர்களாய் அவர்கள் இருந்திருக்கிறார்கள். வினோத் ஸ்ரீவத்சவாவுக்கு ஐம்பது வயதுக்கு மேலிருந்திருக்கிறது. இருபது வயதையொட்டி இரண்டு பெண்களும், ஒரு பையனும் கூடவே என்ன செய்வதென்று தெரியாமல் பரிதாபமாய்த் தவித்தபடி காட்சியளித்திருக்கிறார்கள். எல்லோர் உடலிலும், தலையிலும் ரத்தக் காயங்களும், மருத்துவக் கட்டுக்களுமாய் இருந்திருக்கின்றன. கொஞ்சம் தள்ளி ஆம்புலன்சில் அவரது அருமை மனைவியின் உடல். ஏர்போர்ட்டில் இருந்தவர்கள் அங்கங்கே நின்று ‘ஐயோ’வென பார்த்துக்கொண்டு மட்டும் இருந்திருக்கிறார்கள். ஆம்புலன்ஸ் டிரைவர்தான் எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார். 30.8.2011 அதிகாலையில் இராமநாதபுரம் அருகே சத்திரக்குடியில் விபத்து நடந்திருக்கிறது. அங்கிருந்து இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அவசர சிகிச்சை பெற்று, இறந்த மனைவியின் உடலை வாங்கிக் கொண்டு லக்னோ செல்ல ஏர்போர்ட்டுக்கு வந்திருந்தார்கள். “பைத்தியம் பிடிச்ச மாரி இருக்காங்க. ஒண்ணும் சாப்பிடக்கூட இல்ல சார் அவங்க” என்று சொன்னாராம் டிரைவர்.\nபாஷை தெரியாத, பழகிய முகங்கள் அற்ற உலகில் அவர்கள் தங்கள் ஆற்ற முடியாத வலிகளோடு அழக்கூட திராணியற்றவர்களாய் தனித்து விடப்பட்டிருக்கின்றனர். அருகில் சென்று, “நாங்க பாண்டியன் கிராம வங்கியில் பணிபுரி���ிறோம். AIRRBEA ஆட்கள். அர்விந்த சின்ஹா சொன்னார்” என்று சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ் பாபுவும் அறிமுகப்படுத்திக் கொண்டபோது, எழுந்து நின்றிருக்கிறார் வினோத் ஸ்ரீவத்சவா. கைகளைப் பற்றிக்கொண்டு, அதற்கு மேல் ஒன்றும் பேச முடியாமல் இருந்திருக்கிறார். அவருக்கு ஒரு கண் அருகே சிதைந்து வீங்கியிருந்திருக்கிறது. அவரது மகள்களும், மகனும் ஏறிட்டுப் பார்த்துவிட்டு நிலைகுத்திப்போய் இருந்திருக்கிறார்கள். மகனுக்கு நெற்றிப் பொட்டில் காயம். மூத்த மகளுக்கும் தலையில் காயம். அங்கங்கே ரத்தத் திட்டுக்கள். சுரேஷ்பாபு காண்டீன் சென்று டீக்களும், வடைகளும் வாங்கிக் கொண்டு வந்து, முதலில் இதைச் சாப்பிடுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அவர்களால் அந்த வடையை மெல்ல முடியவில்லை. தாடைகளை சரியாக அசைக்க முடியாமல் வலித்திருக்க வேண்டும்.\nதங்களைப் பிடித்து உலுக்கி, கட்டியழுது, அவர்களின் கைகளையும், உடலையும் தாங்கிப் பிடித்து, கூடவே இருந்து ஆதரவு தரக்கூடிய சொந்த மனிதர்களும், மண்ணுமே அவர்களுக்கு அப்போது தேவை. “லக்னோவுக்கு போகவேண்டும் ஹெல்ப் செய்யுங்கள்” என்றிருக்கிறார் வினோத். அவரது இரண்டாவது பெண் பூஜா அடிக்கடி ஆம்புலன்ஸ் அருகே சென்று, தனது அம்மாவைப் பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறாள்.\nசாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ் பாபுவும் ஆக வேண்டிய காரியங்களைப் பார்க்க ஆரம்பித்திருக்கின்றனர். பெராமவுண்ட், கிங் ஃபிஷ்ஷர் போன்ற தனியார் நிறுவனங்கள் எதுவும் இறந்த உடலைக் கொண்டு செல்ல முடியாது என கைவிரித்து விட்டன. இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கார்கோவில் கொண்டு செல்ல முடியும் என்றனர். கூட இருப்பவர்கள் யாரென்று கேட்டனர். “நான்கு பேர்” என்று சொல்லி அவர்களை சாமுவேல் அழைத்துக் காட்டியிருக்கிறார். அவர்களது ரத்தக் காயங்களைப் பார்த்ததும், விமான நிலையத்தில் பயந்து விட்டனர். “மேலே விமானம் செல்லும்போது, காற்று அழுத்தம் கூடும். இவர்களின் உயிர்களுக்கு ஆபத்து வந்துவிடக் கூடாது” என்று சொல்லி, மெடிக்கல் ஃபிட்னஸ் சர்டிபிகேட் வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். “மதியம் ஒண்ணே கால் மணிக்கு ஃபிளைட். பனிரெண்டரைக்குள் வாருங்கள்” என அவசரப்படுத்தியிருக்கின்றனர். அப்போதே மணி பதினொன்றை நெருங்கியிருந்தது.\nஏர்போர்ட்டிலேயே ஆஸ்���த்திரி ஒன்று இருந்திருக்கிறது. அங்கு சென்று விசாரித்திருக்கிறார்கள். ஸ்கேனிங் வசதி இல்லையெனச் சொல்லி, சர்டிபிகேட் தர முடியாது என்று கைவிரித்துவிட்டார்கள். மதுரைக்குள் செல்ல வேண்டுமென்றால் பல கி.மீக்கள் செல்ல வேண்டும். சாமுவேல் தனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவருக்கு போன் செய்து பேசிவிட்டு, அந்த ஆம்புலன்சில் அனைவரையும் அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார். மங்காத்தா ரசிகர்களும், ரம்ஜான் கொண்டாட்டங்களுமாய் இயங்கிக் கொண்டு இருந்த சாலைகளில் சென்ற மூடப்பட்ட ஆம்புலன்சுக்குள் அந்தக் குடும்பம் நிலைகுலைந்து உட்கார்ந்திருக்கிறது. தேவையான பரிசோதனைகள் செய்து, ரத்தக் காயங்களைத் துடைத்து, சிகிச்சையளித்து, சர்டிபிகேட் தந்திருக்கிறார் டாக்டர். ஏர்போர்ட்டுக்குத் திரும்பியபோது மணி பனிரெண்டரையை தாண்டிவிட்டதாம். வழியிலேயே, சாமுவேல் ஜோதிக்குமார் ஏர்லைன்சுக்குப் போன் செய்து, தாங்கள் வருவதாகவும், நான்கு டிக்கெட்டுகள் வேண்டும் என்பதையும் திரும்ப ஒருமுறை நினைவுபடுத்தி இருந்திருக்கிறார்.\nசர்டிபிகேட்களை சரிபார்த்த பிறகு, ஏர்லைன்ஸில் சொன்ன டிக்கெட்டுகளின் விலை தாறுமாறாயிருந்திருக்கிறது. சென்னக்கு செல்ல மட்டுமே ஏறத்தாழ ரூ.65000 ரம்ஜான் என்றதால் இதர டிக்கெட்டுகள் புக்காகியிருக்க, எமர்ஜென்ஸியில்தான் புக் செய்ய முடியும் எனவும், ஒரு டிக்கெட்டின் விலை ரூ.11000 எனவும், கார்கோவில் உடலைக் கொண்டு செல்ல தனி சார்ஜ் எனவும் ஏதேதோ கணக்குகள் சொல்லியிருக்கிறார்கள். வினோத் ஸ்ரீவத்சவா தன்னிடம்எவ்வளவு இருக்கிறது என்றால் சொல்லத் தயங்கியிருக்கிறார். எவ்வளவு பணம் தேவைப்படும் என்று சொன்னால், தான் ஏற்பாடு செய்வதாகவும் சாமுவேல் ஜோதிக்குமார் அவரிடம் சொன்னலும், அவர் விழிபிதுங்கி செய்வதறியாமல் நின்றிருக்கிறார். பிறகு மெல்ல ரூ.60000 போல இருப்பதாகச் சொன்னாராம். அவரது குழந்தைகள் கண்கள் கலங்கி அப்படியே உட்கார்ந்திருக்கிறார்கள்.\nஇறந்த அம்மாவின் உடலோடு, இரண்டாவது மகள் பூஜா உடனடியாக லக்னோ செல்வது எனவும், மற்ற மூவரும் அடுத்த ஃபிளைட்டில் டெல்லி சென்று, அங்கிருந்து லக்னோ செல்வது எனவும் சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ்பாபுவும் சொல்லிப் பார்த்திருக்கிறார்கள். “நான்கு பேர் வருவதாகச் சொன்னதால்தான் நிலைமை கருதி, ���ிமானத்தை நிறுத்தி வைத்ததாகவும், சொன்னபடி நான்கு பேரும் ஒரே ஃபிளைட்டில் செல்ல வேண்டுமென அதிகாரிகள் பிடிவாதம் பிடிக்க, சாமுவேல் அவர்களோடு கடுமையான வாக்குவாதம் செய்ய ஆரம்பித்திருக்கிறார். கூடி நின்று பார்த்துக்கொண்டு இருந்தவர்களும் ஆதரவு தெரிவிக்க, கடைசியில் அதிகாரிகள் ஒப்புக்கொண்டு இருக்கின்றனர்.\nஇறந்த உடலையும், மற்ற நான்கு பேரையும், அவர்களது சிதறிக்கிடந்த லக்கேஜ்களையும் அதிகாரிகள் சோதனை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். “நீங்க யாரும் சாப்பிடல. தயவு செய்து விமானத்தில் கொடுக்கும் ஸ்னாக்ஸையும், டீயையும் சாப்பிட வேண்டும்” என தோழர்.சுரேஷ்பாபு கேட்டுக்கொண்டிருக்கிறார் . அதற்கு மேல் விருந்தினர்கள் செல்ல முடியாத பகுதி வந்ததும், மூத்த மகள் மோனிகா சட்டென்று சாமுவேல் ஜோதிக்குமாரின் கால்களில் விழுந்து ஓவென்று வெடித்து குலுங்கியிருக்கிறார். வினோத் ஸ்ரீவத்சவா சுரேஷ்பாபுவைக் கட்டிப்பிடித்துக்கொண்டு “நீங்க எல்லாம் யார் சார். எங்கிருந்து வந்தீங்க சார். எங்களுக்கு ஏன் சார் ஹெல்ப் பண்ணனும் நீங்க வரவில்லையென்றால் எங்கள் நிலமை என்ன சார்” என்று கதறி அழுதிருக்கிறார். ஏர்போர்ட்டில் இருந்த அனைவரும் இந்தக் காட்சியைப் பார்த்து உறைந்துபோக, சாமுவேல் ஜோதிக்குமார் சுதாரித்து, அவர்களை எழுப்பி, “இதுல என்ன இருக்கு சார். எங்களால் இதுதான் முடியும். உங்க துயரம் அவ்வளவு பெரியது. நாம எல்லாம் மனுஷங்கதானே. ” என்று சொன்னாராம். வினோத் ஸ்ரீவத்சவா கண்ணீர் பெருக விடைபெற்றிருக்கிறார்.\nசாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ் பாபுவும் வெளியே வந்து காண்டீனில் டீக்குடித்து அமைதியாக நின்றிருக்கிறார்கள். ஒரு விமானம் புறப்பட்டதைப் பார்த்த பிறகு, திருச்சியில் இருந்த எங்களுக்குப் போன் செய்து, “அவர்களை லக்னோ அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டோம். இறந்த அம்மாவின் உடலோடு இரண்டாவது மகள் பூஜாவை ஏற்றிக்கொண்டு ஒரு விமானம் சென்றுவிட்டது. அடுத்த விமானத்தில் வினோத் ஸ்ரீவத்சவாவும், அவரது மூத்த மகளும், பையனும் செல்ல இருக்கிறார்கள்.” என்று சொல்லியவர், “தோழா தாங்க முடியல” என்று குரல் உடைந்து போனார்.\nTags: அனுபவம் , சமூகம் , தீராத பக்கங்கள்\nமனித நேயம் இன்னும் உயிர்ப்புடந்தான் இருக்கிறது என்பதற்கு நல்ல உதாரணம்.\nமதுரை வரும்போது தோழர்களை அவசியம் பார்க்க வேண்டும் மாதவராஜ்.\nஒருசிலருக்கு மட்டும் இருக்கும் மனித நேயம் மற்றவர்களுக்கு ஏன் இல்லாமல் போகின்றது...\nஇது போன்ற சூழ்நிலையில் தோள்கொடுத்த தோழர்களை எண்ணி பெருமிதமாக இருக்கிறது.\n துயரக்கடலில் வீழ்ந்தவனுக்கு கண்ணீரும் வாய் தன்னை அறியாமல் கொட்டும் சொற்களும்தான் வடிகாலாய் இருக்கும், சொற்களின் அர்த்தம் அறிந்தவர்கள் கூடவே கண்ணீர் சிந்தி அழ முடியும், ஆனால் அந்த சொற்களின் அர்த்தம் பிடிபடாத ஒரு அந்நிய பிரதேசத்தில் இதயங்கள் அழும் ஒலிதான் மொழிகளும் பிரதேசங்களும் போடுகின்ற கோடுகளை அழித்து மனிதாபிமானம் என்ற ஒற்றை இழையில் மனிதர்களை பிணைத்து......இக்பால்\nஅதிர்ந்து போனேன்..உங்கள் பதிவைக் கண்டு..\nஊர் தெரியாத ஊரில் வந்த இடத்தில் துணியை இழந்து திசையைப் பறிகொடுத்து\nஉணர்வுகள் முடங்கி உணர்சிகள் தத்தளிக்கத் தடுமாறிய தோழருக்கு அரவணைப்பு தந்த பாண்டியன் கிராம வங்கி தோழர்கள் சாமுவேல் ஜோதிகுமார், சுரேஷ் பாபு இருவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...\nஇந்த நேரம் நினைவுக்கு வந்தவர் கவியரசு கண்ணதாசன் தான்:\nஅவரது இந்தக் கவிதையை எப்போதோ எழுபதுகளில், குமுதம் இதழில் அவர் வாழ்ந்த காலத்தில் வெளியான போது வாசித்த நினைவில் இருந்து எழுதியிருக்கிறேன்..\nசாலையிலே ஒரு முடவனைக் கண்டுகைத் தாங்கலில் கொண்டுவிட்டேன்\nதனிமையில் வாடிய குருடனை அணைத்துநற் சாதமும் ஊட்டிவிட்டேன்\nவேலையில்லாதவன் வெம்பசி தீர்ந்திட விருந்தொடு காசுமிட்டேன்\nவேண்டிய கல்வி கொடுத்தொரு பிள்ளையை மேற்படி ஏறவிட்டேன்\nஓலையில்லாதொரு பாவிகள் குடிசைக்கு ஓலையும் போட்டுவைத்தேன்\nஉறவினரற்ற பிணத்தை எடுத்தெரி யூட்டி முடித்துவிட்டேன்\nகாலைதொடங்கி நள்ளிரவு வரையில் என் கடமைகள் தொடர்கின்றன\nகண்களை மூடிக் கனிந்ததும் அற்புதக் கனவுகள் வருகின்றன.....\nஅதிர வைக்கும் பதிவு. உதவிய நண்பர்களுக்கு சிரம் தாழ்த்தி வணக்கம்.\nஇழவு வீட்டுல கூட ஆதாயம் தேடற மக்கள் ஏர்லைன்ஸ் இல்லாத இடம் கிடையாது. பிணம் திண்ணிக் கழுகுகள்.\nவெளி மாநிலம் வந்து மொழி தெரியாத இடத்தில் வந்து உறவுகளை இழப்பது என்பது மிகப் பெரிய சோகம். தொழிற்சங்க இயக்கம் என்ற பந்தமே பல முறை\nகை கொடுத்துள்ளது என்பது எனது சொந்த அனுபவம்.\nகுளிக்கச் சென்று ஒரு தோழரது தாயார் இறந்த போது, அவரை அங்கேயே அடக்கம் செய்ய எங்களது அலகாபாத் கோட்டத் தோழர்கள் உதவியுள்ளனர்.\nஅதே போல் வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு பலரும் சிகிச்சைக்கு வருவார்கள்.இறப்பு என்பது சில சமயம் தவிர்க்க இயலாததுதான். சொந்த\nஊருக்கு எடுத்துச் செல்ல வழியில்லாமல் வேலூரிலியே அடக்கம் செய்வது\nஎன்ற கனத்த முடிவை எடுக்கிற போது உறவினர் என யாருமே இல்லாத போது சங்கத்தோழர்கள் தான் கூட இருக்க ேண்டியிருக்கும்.\nயாருமே இல்லை, நீங்கள் வாருங்கள் என அழைக்கிற போது யார் என்ன என்று தெரியாமலே பல தோழர்கள் வந்துள்ளனர். தோழமை உணர்வின்\nமகத்துவத்தை உணர்த்தும் தருணங்கள் அவை .\nஎங்கே மனிதம் என்று கேட்பவர்களுக்கு இதோ தோழர்கள் சுரேஷ்பாபு சாமுவேல் ஜோதிகுமார் என்று மனம் சொல்கிறது.அந்த தோழர்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.\nஅடுத்தவர்களின் துயரத்திலும் காசு பார்க்கிறது தனியார் விமான நிறுவனக்கள்.\nஉங்கள் பதிவு கண்ணீர் வரவழைத்து விட்டது. தோழர்கள் சாமுவேல் ஜோதிகுமார், சுரேஷ் பாபு இருவரையும் கண்டிப்பாக சந்திக்க வேண்டும். வெறும் பொருளாதாரப் போராட்டங்களைத் தாண்டி தொழிற்சங்கங்கள் மனித நேயத்தை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றுவதை புரிந்து கொள்ள முடிகிறது.\nவாசித்தபிறகும் மனதை கனக்கச்செய்த பதிவு..\nசாமுவேல் ஜோதிகுமாருக்கும் சுரேஷ் பாபுவுக்கும் எத்தனை கோடி நன்றி சொன்னாலும் தகும். தாயையும் மனைவியையும் பறிகொடுத்த நிலையில் செய்வதறியாது நின்ற அவர்களுக்கு நேரில் வந்த தெய்வம் இவர்கள். மதத்தின் பெயராலும் இனத்தின் பெயராலும் பிரிவினையை உண்டாக்குபவர்கள் உயிரின் வலி அனைவருக்கும் ஒன்றே என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nமிகவும் பாதிக்க வைத்த பதிவு......\nஎன்னை கலங்க வைத்துவிட்டது உங்கள் பதிவு\nசொல்ல வார்த்தைகள் இல்லை. கண்களில் கண்ணீர் \nஅதற்கு மேல் விருந்தினர்கள் செல்ல முடியாத பகுதி வந்ததும், மூத்த மகள் மோனிகா சட்டென்று சாமுவேல் ஜோதிக்குமாரின் கால்களில் விழுந்து ஓவென்று வெடித்து குலுங்கியிருக்கிறார். வினோத் ஸ்ரீவத்சவா சுரேஷ்பாபுவைக் கட்டிப்பிடித்துக்கொண்டு “நீங்க எல்லாம் யார் சார். எங்கிருந்து வந்தீங்க சார். எங்களுக்கு ஏன் சார் ஹெல்ப் பண்ணனும் \nஇதற்கு மேல் படிக்க முடியாமல் கண்களில் நீர்த்திவளைகள் என் கண்ணை மறைக்கின்றன... வெகு நாட்களுக்கு பிறகு அடைத்து வைத்த சோகங்கள் பீரிட்டு கிளம்புகின்றன...\nதோழர் சாமுவேல் மற்றும் ஜோதிகுமார் நீங்கள் இருவரும் உங்கள் குடுப்த்தினருடன் நீடுடி வாழ வேண்டும்..\nஅன்பும் மனிதமும் நட்பும் வாழ்க\nமனித நேயத்துடன் வாசித்த, கருத்துக்களைப் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி.\nதோழர்.வினோத் ஸ்ரீவத்சவாவின் மனநிலையும், அவரது குழந்தைகளின் நிலைமையும் எப்படி இருந்திருக்கும் என்பதை எழுதி தீர்த்துவிட முடியாது. ஆதரவற்று அவர்கள் நின்றிருந்த இடத்தில் நம் தோழர்கள், அவர்களுக்கு கைகொடுத்து இருக்கின்றனர். சொந்த ஊரில், சொந்த மனிதர்கள் நடுவே அவர்கள் அழுது தீர்த்து, நம்பிக்கையோடு நாட்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பமாக இருக்க முடியும். அதற்கான வெளிச்சத்தை நம் தோழர்கள் சாமுவேல் ஜோதிக்குமாரும், சுரேஷ்பாபுவும் ஏற்றி வைத்திருக்கின்றனர்.\nதோழர்களுக்கு என் நெஞ்சார்ந்த வணக்கங்கள்.\nதோழர்களுக்கு என் நெஞ்சார்ந்த வணக்கங்கள்.\nமனித நேயம் எந்த எதிர்பார்ப்புமின்றி ...நெகிழ வைத்த இந்த உண்மை சம்பவம் bank workers' unity யில் வெளியாகி விட்டது. நன்றி/மாதவராஜ்/எஸ் வீ வீ . நிச்சயம் வாசகர்களைத் 'தொந்தரவு'செய்யும் ...\nதோழர்கள் சாமுவேல்,சுரேஷ் இருவரையும் வாழ்த்த வார்த்தைகளே இல்லை. மூத்தமகள் அவர் காலில் விழுந்து கதறினாள் என்பதை படிக்கையில் நானும் உடைந்து விட்டேன். மனித நேயம் உயர்ந்து நிற்கிறது இவர்களீடம்.வாழ்கவளமுடன்.\nநெஞ்ஞடைத்து போனது, தோழர்கள் மிகச் சரியாக சொன்னார்கள் நாம் மனிதர்கள்தான் என்று. திக்குத் தெரியாத காட்டில் தோழர்கள் வழிகாட்டியாய், வாழ்த்துக்கள்\nதோழர் மாதவ்ராஜ் அவர்களின் பதிவு முழுமை பெறாமல் போனதாகவே படுகிறது. நிகழ்வை ஆழமாக பதிக்க வேண்டும் என்ற உந்துதலோடு எழுத நினைத்து சாதாரணமான வரிகளால் பதிந்திருக்கிறார். இன்னும் அவருக்கு நேரம் கிடைத்து எழுதியிருந்தால் அழுத்தம் அதிகமாக இருந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது. நானும் சில நேரங்களின் இது போன்ற நிகழ்வை கண்டிருக்கிறேன். மனம் வெதும்பி அகக்கண்ணீர் வடித்திருகின்றேன். இதே போன்ற தோழர்கள் united India Insurance head office Royapetta chennai யில் உள்ளனர். தோழர் அஸ்கர் ஹூசைன், வித்யா, உமாமகேஸ்வரி, இன்னும் அவர்களது சகாக்கள். இவர்கள் அனைவரும் இடதுசாரி சங்கத் தோழர்களே. ஊழலுக்கு எதிராக அணிதிரண்டது போல் மனிதாபிமானத்திற்கும் சமயத்தில் நாம் கரம் நீட்ட வேண்டும்.\nதோழர் மாதவ்ராஜ் அவர்களின் பேட்டியை புத்தகம் பேசுது வில் படித்தேன். நிறைவான பேட்டி.\nவாழ்த்துகள். சர்வதேசவாதிகளை நினைவோடு பதிந்ததற்கு.\nஇவர்களது உதவும் எண்ணங்களையும் சகோதர பாசத்துடன் அதிகாரிகளுடன் சண்டையிட்டு டிக்கெட் விலையை குறைத்தது போன்ற நேர்மையான உதவியை யாரும் மறக்க முடியாது. அவருடைய மகள், தோழரின் கால்களை பிடித்து வெடித்து அழுதது, ஆற்றாமையின் வெளிப்பாடு. உலர்ந்த இதயமும் ஈரமாகி போகும் வரிகள் தோழா. தோழமை உலகின் பதியாத உதவிகள் இன்னும் எத்தனையோ.\nஎதை நோக்கியோ ஓடுகின்றோம், ஓடிக்கொண்டே இருக்கின்றோம்....'சே என்ன வாழ்க்கை இது சனியன் என்ன வாழ்க்கை இது சனியன்' என்று சோர்ந்து விழுகின்ற தருணங்களில் இதுபோன்ற அன்பும் கருணையும் தன்னலம் பாராத உதவிகளும்தான் 'எழுந்து நில்' என்று தூக்கி நிறுத்துகின்றன... ஊர் பேர் தெரியாத இடம் வெறும் காட்டுக்கு சமானம்தான். அப்படியான ஒரு இடத்தில் உதவிக்கரம் நீட்டிய (இப்படியான வெறும் வார்த்தைகள் போதாது) தோழர்களை எல்லோரும் பாராட்டுவோம்..\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\n\"மூச்சுல ஒரு பிடி அரிசி முழுசாப் போட்டு வடிக்கலாம்\"\n\"மூச்சுல ஒரு பிடி அரிசி முழுசாப் போட்டு வடிக்கலாம்” இதில் இருக்கும் கவிதையும், தொனிக்கும் நகைச்சுவையும் ஆச்சரியமாய் இருக்கிறது. வ���ிறு ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் ���தைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-07-16T12:45:51Z", "digest": "sha1:324WNZT2E3LHMAAS4HYEBNZZPTGZMMMZ", "length": 6333, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "இன்ஸ்கிரிப்டு தட்டச்சு முறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇன்ஸ்கிரிப்டு (InScript) இந்திய மொழி எழுத்துருக்களை எழுத வடிவமைக்கப்பட்ட தட்டச்சு முறை ஆகும்.\nஇந்திய மொழிகளில் எழுத இம்முறையையே இந்திய அரசு பயன்படுத்துகிறது.[1] இதைத் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்திய அரசு உருவாக்கியது. தேவநாகரி, வங்காள எழுத்து, குஜராத்தி எழுத்து, கன்னட எழுத்து, குருமுகி, மலையாள எழுத்து, ஒரிய எழுத்து, தமிழ் எழுத்து, தெலுங்கு எழுத்து ஆகியவற்றை இம்முறையில் எழுதலாம். இம்முறை லினக்சு, மேக் ஆகியவற்றிலும் விண்டோசு இயங்குதளத்தின் அண்மைய பதிப்புகள் அனைத்திலும் இயங்கும். சில கைபேசிகளிலும் இயங்கும் எனக் கூறப்படுகிறது.[2]\nமைக்ரோசாப்ட் ஆபிஸ் மொழி இடைமுகப் பொதி\nவின்டோஸ் மொழி இடைமுகப் பொதி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/213-candidates-with-criminal-cases-401-crorepatis-to-contest-first-phase-of-ls-polls-138031.html", "date_download": "2019-07-16T12:04:05Z", "digest": "sha1:SEBL54SJORBMEHVKL5WJQLN4GXPI42XE", "length": 10887, "nlines": 164, "source_domain": "tamil.news18.com", "title": "213 குற்ற வழக்குள்ளோர், 401 கோடீஸ்வரர்கள்...மக்களவைத் தேர்தல் வேட்பாளர்களின் பின்னணி? | 213 Candidates With Criminal Cases, 401 Crorepatis to Contest First Phase of LS Polls– News18 Tamil", "raw_content": "\n213 குற்ற வழக்குள்ளோர், 401 கோடீஸ்வரர்கள்... மக்களவைத் தேர்தல் வேட்பாளர்களின் பின்னணி\nபுல்லட் ரயில் திட்டத்துக்காக வெட்டப்பட உள்ள 53,467 சதுப்பு நில மரங்கள்\nமும்பையில் 4 மாடி கட்டடம் இடிந்ததில் 2 பேர் உயிரிழப்பு... 40 பேர் இடிபாடுகளில் தவிப்பு\n#BREAKING | ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடந்த அஞ்சல் துறை தேர்வு ரத்து தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் மீண்டும் தேர்வு\nகழுத்தறுக்கப்பட்ட நிலையில் 3 சடலங்கள்... சிவலிங்கத்தின் மீது ரத்தம்...\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\n213 குற்ற வழக்குள்ளோர், 401 கோடீஸ்வரர்கள்... மக்களவைத் தேர்தல் வேட்பாளர்களின் பின்னணி\nஇதிலும் 10 பேர் மீது கொலை வழக்கும், 25 பேர் மீது கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன.\nஏப்ரல் 11-ம் தேதி முதல் தொடங்கும் முதற்கட்ட மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 1266 வேட்பாளர்களில் 213 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன.\nஏப்ரல் 11-ம் தேதி முதல் நாடு முழுவதிலும் 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்குகிறது. தேசிய தேர்தல் பார்வை மற்றும் ஏ.டி.ஆர் ஆகிய நிறுவனங்கள் நடத்திய தேர்தல் சர்வேயில், மொத்தம் போட்டியிடும் 1279 வேட்பாளர்களில் 1266 வேட்பாளர்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.\nஇந்த ஆய்வ���ல், 1266 வேட்பாளர்களில் 213 பேர் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இதில் 146 பேர் மீது கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதிலும் 10 பேர் மீது கொலை வழக்கும், 25 பேர் மீது கொலை முயற்சி வழக்குகளும் உள்ளன.\nஇந்த ஆய்வின் மூலம் கூடுதல் தகவல் ஒன்றும் ஆச்சர்யமளிக்கிறது. 1266 பேரில் 401 வேட்பாளர்களின் சொத்துப் பட்டியல் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாகத் தான் இருக்கிறது. முதற்கட்டத் தேர்தலில் போட்டியிடும் 83 காங்கிரஸ் வேட்பாளர்கள் 35 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.\nபாஜக வேட்பாளர்கள் 83 பேரில் 30 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. மொத்தமாக 1279 வேட்பாளர்களில் 12 பேர் செய்த குற்றத்துக்காக தண்டனையும் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பார்க்க: தலைவர்களின் தகுதி: ஓ. பன்னீர்செல்வத்தின் தகுதி என்ன\nதேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nமும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது - 50 பேரின் கதி என்ன\n16-ம் நாளான இன்று ரோஸ் நிற பட்டு உடுத்தி ஏலக்காய் மாலையுடன் காட்சியளிக்கும் அத்திவரதர்\nPhotos: இந்தோனேசியாவை விடாமல் துரத்தும் நிலநடுக்கம்.. சேதமடையும் கோயில்கள், கட்டடங்கள்\nசென்னையில் பேருந்தின் மீது விழுந்த பைக் - சக்கரம் ஏறியதில் 2 பெண்கள் உயிரிழப்பு : சிசிடிவி காட்சிகள்\nவிஜய்க்கு நிறைய குழந்தைகள் பிறக்கட்டும்... நானும் புது உறவில் இருக்கிறேன் - அமலாபால்\nஇயற்கைக்கு பாதிப்பில்லாத அழகு சாதனக் கருவிகள் - சன்னி லியோனின் புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டுகள்\nமேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் ரோஹித் கேப்டன்... கோலி ஓய்வு... தோனி சந்தேகம்\nஜி.பி.எஃப் வட்டி விகிதத்தை குறைத்தது மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4/", "date_download": "2019-07-16T12:53:22Z", "digest": "sha1:WU2YXVUFOSQELEXCPNQ2JH247JLKKYFQ", "length": 8714, "nlines": 109, "source_domain": "uyirmmai.com", "title": "போலி சான்றிதழ் சமர்ப்பித்தால் குற்ற வழக்கு பதியப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர் – Uyirmmai", "raw_content": "\nஅதிமுக எம்.பிக்கள் அமளி - மாநிலங்களவை ஒத்திவைப்பு\nவாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் தாக்கல்\n”சபாநாயகருக்கு நாங்கள் உத்தரவிட முடியாது”: உச்ச நீதிமன்றம்\nநீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை: பூங்கோதை ஆலடி அருணா\n“அஞ்சல்துறை தேர்வு ரத்து; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும்”: ரவிசங்கர் பிரசாத்\nபோலி சான்றிதழ் சமர்ப்பித்தால் குற்ற வழக்கு பதியப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nJuly 10, 2019 - ரஞ்சிதா · அரசியல் / சமூகம் / செய்திகள்\nஇருப்பிட சான்றிதழ் போலியாக இருந்ததால் 3,616 பேரின் விண்ணப்பங்கள் ஆரம்பத்திலேயே நிராகரிப்பு செய்யப்பட்டதாகவும், போலி இருப்பிட சான்றிதழ் சமர்ப்பித்தால் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.\nபோலி இருப்பிடச் சான்றிதழ்கள் மூலம் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 218 மாணவர்கள் தமிழக மருத்துவ இடங்களுக்கு விண்ணப்பித்திருப்பதாகத் தகவல் வெளியானது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் இன்று (ஜூலை 10) கேள்வி எழுப்பிய திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன், ”அண்மையில் வெளியிடப்பட்ட மருத்துவ தரவரிசை பட்டியலில் போலி இருப்பிட சான்றிதழ் கொண்டு வெளிமாநில மாணவர்கள் பெயர் இடம் பெற்றுள்ளதாகவும், அவர்களுக்கு மருத்துவ இடங்கள் ஒதுக்கக் கூடாது” என்றும் வலியுறுத்தினார். அதைதொடர்ந்து, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டு வந்தார்.\nஇதற்கு பதிலளித்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “போலி சான்றிதழ் காரணமாக 3,616 பேரின் விண்ணப்பங்கள் ஆரம்பத்திலேயே நிராகரிக்கப்பட்டது. போலி இருப்பிட சான்றிதழ் சமர்ப்பித்தால் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” எனத் தெரிவித்தார்.\nதிமுக, சட்டப்பேரவை, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவ இடங்கள், போலி சான்றிதழ், மருத்துவ தரவரிசை பட்டியல், குற்ற வழக்கு\nதலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த காவல்துறையினர்\nஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்கினால் கிரிமினல் வழக்கு: சி.வி.சண்முகம்\n“அஞ்சல்துறை தேர்வு ரத்து; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும்”: ரவிசங்கர் பிரசாத்\nநீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை: பூங்கோதை ஆலடி அருணா\n”சபாநாயகருக்கு நாங்கள் உத்தரவிட முடியாது”: உச்ச நீதிமன்றம்\nதலித் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த காவல்துறையினர்\nஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்கினால் கிரிமினல் வழக்கு: சி.வி.சண்முகம்\nமும்பை 4 மாடிக்கட்டடம் விபத்து 12 பேர் உயிரிழப்பு\n“அஞ்சல்துறை தேர்வு ரத்து; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும்”: ரவிசங்கர் பிரசாத்\nநீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை: பூங்கோதை ஆலடி அருணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=156447&cat=464", "date_download": "2019-07-16T12:52:12Z", "digest": "sha1:RQHSHRJWPWSRQ3KGFXMTCKM4AQZRA4EK", "length": 25878, "nlines": 571, "source_domain": "www.dinamalar.com", "title": "மாநில யோகா: எஸ்.எஸ்.வி.எம்., சாம்பியன் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » மாநில யோகா: எஸ்.எஸ்.வி.எம்., சாம்பியன் நவம்பர் 18,2018 19:00 IST\nவிளையாட்டு » மாநில யோகா: எஸ்.எஸ்.வி.எம்., சாம்பியன் நவம்பர் 18,2018 19:00 IST\nதமிழ்நாடு யூத் யோகா அசோசியேஷன், ஓசான் யோகா சென்டர் மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., சர்வதேச பள்ளி இணைந்து மாநில அளவிலான யோகா போட்டியை நடத்தின. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் சப்- ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் பிரிவுகளில் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், ஓட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வெள்ளலுார் எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி தட்டி சென்றது.\nமாநில குத்துச்சண்டை; திருவள்ளூர் சாம்பியன்\nலேடிடோக், அமெரிக்கன் கல்லூரிகள் சாம்பியன்\nகால்பந்து: சி.எஸ்., அகாடமி சாம்பியன்\nசீனியர் டிவிசன் ஹாக்கி: ஐ.ஓ.பி.,வெற்றி\nஇறகுபந்து: ஹரிபாரதி, நர்தனா சாம்பியன்\nமாவட்ட அளவிலான கேரம் போட்டி\nகால்பந்து: பைனலில் கோபால்நாயுடு பள்ளி\nதென்னிந்திய கால்பந்து: செலம்பரா சாம்பியன்\nரிலையன்ஸ் கால்பந்து: ராகவேந்திரா சாம்பியன்\nமாநில டேபுள் டென்னிஸ்: தீபிகா சாம்பியன்\nஓட்டு போட வேணாம்...: தம்பிதுரை 'டென்ஷன்'\nகொலை மற்றும் தற்கொலைக்கு தூண்டுவது எது\nபள்ளத்துல இருந்து மேட்டுக்கு தண்ணீர் தாவுமா\nமண்டல அளவிலான பளு தூக்கும் போட்டி\nகள்ளக்கதையில் கள்ள ஓட்டு பற்றி படமா\nசகோதயா பள்ளி கிரிக்கெட்: ஸ்டேன்ஸ் வெற்றி\nசிறப்பு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி\nசீனியர் ஹாக்கி: இந்தியன் வங்கி அபார வெற்றி\nSec 49P கள்ள ஓட்டு தடுக்குமா \nதமிழ்நாடு பொன்விழா 50 தமிழ்ப் பேராசிரியர்களுக்குப் பாராட்டு விழா\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபன்றிக்கு நன்றி சொல்லி -டீசர்\nபோதைக்கு கூட 12AM போலீசுக்கு 10PM தான்\nஜாமினில் வந்தவர்கள் அரிவாளுடன் டிக் டாக்\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை\nபத்ரகாளியம்மன் கோயில் குண்டம் விழா\nதாயை கொன்று தற்கொலைக்கு முயன்ற மகன் கைது\nரஜினி யாரை ஆதரிச்சா நமக்கு என்ன\nஅங்காள பரமேஸ்வரி கோயிலில் தீமிதி விழா\nதமிழ் பேசும் கதாநாயகிகளுக்கு வாய்ப்பில்லையா \nபிரான்ஸ் தேசிய தின விழா கண்கவர் வாணவேடிக்கை\nசென்னையில் வலுதூக்கும் போட்டி துவக்கம்\n18ம்தேதி நம்பிக்கை ஓட்டு; குமாரசாமி தப்புவாரா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nரஜினி யாரை ஆதரிச்சா நமக்கு என்ன\n18ம்தேதி நம்பிக்கை ஓட்டு; குமாரசாமி தப்புவாரா\nஅ.தி.மு.க., வெற்றி பெறும் வாசன் 'கணிப்பு'\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த அவகாசம்\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை\nஅங்காள பரமேஸ்வரி கோயிலில் தீமிதி விழா\nபிரான்ஸ் தேசிய தின விழா கண்கவர் வாணவேடிக்கை\nதொண்டை அடைப்பான் நோயால் மக்கள் பீதி\nகாஷ்மீர் -குமரி வரை 4 லட்சம் விதைபந்து தூவிய மாணவி\nதடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு; போலீசார் சோதனை\nஉலக கோப்பையை வென்றது இங்கிலாந்து\nவிண்வெளித்துறை வளர்ச்சி மாணவர்களுக்கு விளக்கம்\nகோடீசுவரர்களை உருவாக்கி உயிர்விடும் ஈல் மீன்கள்\nதொழில்நுட்ப கோளாறு: சந்திரயான்-2 நிறுத்தம்\nபாதாள சிறையா… வதந்திக்கு அளவே இல்ல\nபோதைக்கு கூட 12AM போலீசுக்கு 10PM தான்\nஜாமினில் வந்தவர்கள் அரிவாளுடன் டிக் டாக்\nதாயை கொன்று தற்கொலைக்கு முயன்ற மகன் கைது\nமழைக்கு கட்டடம் இடிந்து 12 வீரர்கள் பலி\n'டிரிப்ஸ்' போட்டு மரம் வளர்க்கும் சூப்பர் குடும்பம்...\nதண்ணீர் இன்றி தடுமாறும் குமாரக்குடி கிராமம்\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJus Drums - வழங்கும் தாளாத்மா இசை நிகழ்ச்சி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nகுட்டை தென்னையால் பல லட்சங்கள் வருமானம்\nமக்காச்சோளத்தில் நோய் தாக்குதல் அபாயம்\nபயிர் வளர்க்கும் தானியங்கி இயந்திரம்\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின�� குழந்தை பெற்ற கேரள பெண்\nசென்னையில் வலுதூக்கும் போட்டி துவக்கம்\nமாவட்ட கூடைப்பந்து; பெர்க்ஸ், கே.கே.நாயுடு அணிகள் வெற்றி\nதேசிய யோகாவில் தங்கம் வென்ற சிறுவன்\nசீனியர் கபடி; கற்பகம் பல்கலை., சாம்பியன்\nபளுதூக்குதல்: தங்கம் வென்ற அனுராதா\nமீடியா டி-20 கிரிக்கெட்; தினமலர் வெற்றி\nகூடைப்பந்து; யுனைடெட், பி.எஸ்.ஜி.ஆர்.கே., சாம்பியன்\nநீர் சிக்கனத்தை வலியுறுத்தி மாரத்தான்\nதிருச்சியில் பசுமை மாரத்தான் போட்டி\nபத்ரகாளியம்மன் கோயில் குண்டம் விழா\nபன்றிக்கு நன்றி சொல்லி -டீசர்\nதமிழ் பேசும் கதாநாயகிகளுக்கு வாய்ப்பில்லையா \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/viagara-rice-mappillai-samba", "date_download": "2019-07-16T12:38:36Z", "digest": "sha1:KT57POWMB7ZUKAN3VQ5HZ5APGIEK2UPN", "length": 15799, "nlines": 178, "source_domain": "www.maybemaynot.com", "title": "மாப்பிள்ளைச் சம்பா அரிசி – கேள்விப்பட்டிருக்கிறீர்களா???", "raw_content": "\n#Rajini quiz : நீங்க வெறித்தனமான ரஜினி இரசிகரா. எங்க இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம். எங்க இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.\n இந்த 10 கேள்விக்கு பதில் சொன்னா உங்க மனசு எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்.\n#big boss Quiz : big boss 3 வெறித்தனமா பாக்குறீங்களா. உங்கள் நியாபக திறனுக்கு ஒரு சவால். உங்கள் நியாபக திறனுக்கு ஒரு சவால்.\n#Spiritual Quiz: சிலிர்ப்பூட்டும் சிவபெருமான் - இந்த சிம்பிள் சவாலுக்கு நீங்க ரெடியா. வேண்டும் உங்கள் பதில்.\n#Womens Problem : பெண்களுக்கு இடுப்பு பகுதியில் கொழுப்பு அதிகரிப்பது ஏன். இது மட்டும் இல்லைன்னா பெண்ணே இல்லை. இது மட்டும் இல்லைன்னா பெண்ணே இல்லை.\n#Cellphone: செல்போனும், பரோட்டாவும் சேர்ந்தால் உயிர் போகும் - துடி துடித்து இறந்த புது மாப்பிள்ளை : தப்பி பிழைப்பது எப்படி.\n#SKINWHITENER: உங்கள் முகத்தை இயற்கையாகச் சுத்தப்படுத்தி, சருமத்தை வெண்மையாக்கச் சுலபமான வீட்டு வழிமுறை\n#Watch: என்னா பெர்ஃபார்மன்ஸ் டா சாமி ராக்கெட் வேகத்தில் ட்ரெண்டாகும் டிக்டாக் பாட்டி ராக்கெட் வேகத்தில் ட்ரெண்டாகும் டிக்டாக் பாட்டி\n#Navodaya: 2365 காலி பணியிடங்கள் - மத்திய அரசின் மனித வளத்துறையின் கீழ் பணியாற்றும் அருமையான வாய்ப்பு.\n#JNU செக்யூ���ிட்டி 'டு' ஸ்டூடண்ட் நேரு பல்கலைக்கழகத்தை அதிரவைத்த புது மாணவர் நேரு பல்கலைக்கழகத்தை அதிரவைத்த புது மாணவர்\n 25,500 ரூபாய் சம்பளம் 2189 காலியிடங்கள் - மத்திய அரசில் கீழ் மதிப்புமிக்க வேலை.\n#SwiggyApp ஸ்விகியின் தலைமை பொறுப்பில் தமிழகத் திருநங்கை\n#Food: Naan, Kulcha இரண்டிற்கும் உள்ள உண்மையான difference தெரியுமா\n#TECHNOLOGY: இனி பாடமெல்லாம் கஷ்டப்பட்டுப் படிக்க வேண்டாம் அப்படியே BRAIN-ல நேரடியா UPLOAD பண்ணிக்கலாம் அப்படியே BRAIN-ல நேரடியா UPLOAD பண்ணிக்கலாம்\n#SOLARBATTERY: மலிவாக இருந்தாலும், சூரிய வெப்பத்திலிருந்து மின்சாரம் தயாரிப்பதிலுள்ள குறை என்ன தெரியுமா\n#Scuba Diving: பாண்டிச்சேரி சரக்குக்கு மட்டும் இல்ல இதுக்கும் ஃபேமஸ் தான்\n#Deadly Combo: 19 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் மெகா கூட்டணி\n#CWC2019 உலகக்கோப்பை வென்றும், யாரும் மதிக்கவில்லை இங்கிலாந்து அணியின் சோகநிலை\n#BiggBoss : லாஷ்லியாவின் எச்சியை கூட விடாத கவின்வைரல் வீடியோ \n#BiggBoss : லாஷ்லியாவிற்கு சினிமாவில் வாய்ப்பு\n#LITCHITOXIN: பீகாரில் உயிரிழந்த குழந்தைகளுக்குப் பின்னால் உள்ள பழம் அமிர்தமே விஷமான கொடூரம்\n#YELLOWBIRD: மஞ்சக் கலர்ல ஒரு பறவை PHOENIX பறவைன்னு பார்த்தா – கடைசியில PHOENIX பறவைன்னு பார்த்தா – கடைசியில\n#SURVIVAL: அப்படின்னா என்னன்னு தெரியுமா 40,000 வருஷமானாலும் மறுபடி பிழைத்து வருவது 40,000 வருஷமானாலும் மறுபடி பிழைத்து வருவது\n#Black Beauty: பசங்க குட்டி போட்ட பூன மாதிரி சுத்துறாங்க - அப்படி என்ன தான் இருக்கு அந்த வெள்ள தோல்ல\n#Wrong Gifts: தப்பி தவறி கூட இத வாங்கி கொடுத்துடாதீங்க அப்றோம் நெளிஞ்ச சொம்புல தான் தண்ணி குடிக்கணும் அப்றோம் நெளிஞ்ச சொம்புல தான் தண்ணி குடிக்கணும்\n#Relationship: ஒரு நாளில் எத்தனை முறை உறவு வைத்துக்கொள்ளலாம் அதுக்கும் மேல போனா\n#SexFestival2019 செக்ஸ் திருவிழாவில் ஏற்பட்ட பரபரப்பு... 52 வயது பாட்டிக்கு நடந்த கொடூர சம்பவம்\n#IllegalAffair கள்ளகாதலிக்காக மனைவி ஆடையைத் திருடிய கணவர் அது என்ன ஆடை தெரியுமா அது என்ன ஆடை தெரியுமா\n#Ugly Food: வெட்டுக்கிளி, தவளை, வண்டு, தேள், மூங்கில் புழு - இதெல்லாம் சாப்பிடும் அயிட்டமா. மிரள வைக்கும் நண்பர்.\n#BizarreNews ஆபரேஷன் செய்யும்போது ஆண் உடம்பில் இருந்த பெண் உறுப்பைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி\n#RailwayPolice அவசரத்தில் ஏறி, ரயில் சக்கரத்தில் விழப்போன பெண் உயிரைக்கொடுத்து காப்பாற்றிய காவல் அதிகாரி உயிரைக்கொடுத்து காப்பாற்���ிய காவல் அதிகாரி\n#Temple: கோவில்களில் செய்ய கூடாத சில முக்கியமான விஷயங்கள்\nமாப்பிள்ளைச் சம்பா அரிசி – கேள்விப்பட்டிருக்கிறீர்களா\nஎத்தனையோ சம்பா கேள்விப்பட்டிருக்கிறோம், அதென்ன மாப்பிள்ளைச் சம்பா என்று கேட்போருக்கு… தமிழ்நாட்டுல எத்தனையோ வகை அரிசி இருந்தது. நம்ம கார்ப்பரேட்காரங்க கைங்கரியத்தால, இன்னைக்கு நாம சாகுபடி செஞ்சிட்டிருந்த அரிசி வகைகளில் கிட்டத்தட்டப் பாதிக்கு மேல இழந்துட்டோம். கட்டாயம் காப்பாற்றப்பட வேண்டிய அரிசி வகைகளில் முக்கியமானது சிவப்பு அரிசி வகைகள். அதிலேயும் முக்கியமானது இந்த மாப்பிள்ளைச் சம்பா…\nஅப்படி என்ன விஷேசம் இதுல\nஒரு காலத்துல கல்யாணம் பண்ணிப் பொண்ணு வீட்டுக்கு வர்ற மாப்பிள்ளைகளுக்கு இந்த அரிசியிலதான் சோறு போட்டிருக்காங்க. திருமணத்திற்குப் பிறகு மாப்பிள்ளைக்கு பிள்ளை பெக்கறதுலயோ அல்லது மலட்டுத் தண்மையோ இருந்தா, இந்த அரிசி அதை சரி செஞ்சிடும்னு சொல்வாங்க. பிரியாணிக்கு மட்டும் போட்டுப் போட்டு எப்படி பாஸ்மதிக்கு பிரியாணி அரிசின்னு பேரு வந்துச்சோ, அந்த மாதிரி இதுவும் மாப்பிள்ளைகளுக்கு மட்டும் போட்டுப் போட்டு இந்த அரிசியை மாப்பிள்ளைச் சம்பான்னே சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.\nஇதுக்கு காரணம் இதுல இருக்கிற இரும்புச் சத்து. அப்புறம் அந்த நிறத்துக்குக் காரணமான ஆந்த்தோசையனின்ஸ், அடிப்படையில ஒரு நல்ல நச்சு நீக்கி. இதுல கொழுப்பு ரொம்ப குறைவுங்கிறதால இரத்த ஓட்டம் லேசாவும், சீராகவும் பாயுது. களையை எடுத்து நீரைப் பாய்ச்சினா, அப்புறம் வெள்ளாமைக்கு சொல்லவா வேணும் கொலஸ்ட்ரால் அதிகமா இருக்கிறவங்களுக்கும், அரிசியைக் கண்ணால கூட பார்க்கக் கூடாத சர்க்கரை நோயாளிகளுக்கும் இந்த மாப்பிள்ளைச் சம்பா ஒரு சரியான தீர்வு.\nஇந்த அரிசியைப் போட்டு, நாட்டுக் கோழி அடிச்சு பிரியாணி செஞ்சு பாருங்க… அப்புறம் தெரியும் நாம இப்போ எந்த மாதிரி அரிசியை சாப்டிட்டிருக்காம்னு… இம்புட்டு விஷயம் இருக்கிற அரிசி விலை கிலோ 95க்குள்ளயே கிடைக்குது. ஆனா, இப்படி ஒரு அரிசி இருக்கிறது நம்மள்ள எத்தனை பேருக்கும் தெரியுது\n#SaiTamhankar இந்த அழகு தேவதை யார் என்று தெரிகிறதா\n#JNU செக்யூரிட்டி 'டு' ஸ்டூடண்ட் நேரு பல்கலைக்கழகத்தை அதிரவைத்த புது மாணவர்\n#WhatsApp: இனி அதுக்கெல்லாம் போவீங்கா. எல்லாமே இங்க இருக��கு : வசதியா கொடுத்த WhatsApp.\n#GSHSEB ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல...959 மாணவர்கள் 12-ம் வகுப்புத் தேர்வில் ஒரே மாதிரி காப்பி\n#Billionaires 30 வயதுக்குள் 30 தலைமுறைகள் வாழ சொத்து சேர்த்த அழகிகள்\n#Scuba Diving: பாண்டிச்சேரி சரக்குக்கு மட்டும் இல்ல\n#PAADAM2PADAM: அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற ஒரு முயற்சி XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO\n#Fatherinlaw: பெண்கள் மாமியாரை விட மாமனாரை அதிகம் மதிப்பது உண்மையா.\n#Raatchasi movie: டாப்பு டக்கரு ஜோதிகா ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ஒரு சொடுக்கில் எல்லாம் பஸ்பம்.\n#IllegalAffair கள்ளகாதலிக்காக மனைவி ஆடையைத் திருடிய கணவர் அது என்ன ஆடை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nationlankanews.com/2019/05/blog-post_974.html", "date_download": "2019-07-16T12:20:24Z", "digest": "sha1:RU77HAZKMKDHTKRBDFEU7S5DKAYAO6D3", "length": 7643, "nlines": 70, "source_domain": "www.nationlankanews.com", "title": "சஹ்ரானின் மகளை பொறுப்பேற்க, யாரும் இல்லை - பொலிஸார் அறிவிப்பு - Nation Lanka News", "raw_content": "\nசஹ்ரானின் மகளை பொறுப்பேற்க, யாரும் இல்லை - பொலிஸார் அறிவிப்பு\nஉயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதலின் சூத்திரதாரி சஹ்ரான் ஹசீமின் மனைவி மற்றும் மகள் குற்ற விசாரணை திணைக்கள பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.\nதற்கொலை தாக்குதல் நடத்தி உயிரிழந்த சஹ்ரானின் மகளை, எவரும் பொறுப்பேற்க முன்வரவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.\nஇதன் காரணமாக 4 வயதான மகள் தாயுடன், குற்ற புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த மாதம் 26ஆம் திகதி சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தினர். இதில் பயங்கரவாதிகள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் 15 பேர் உயிரிழந்தனர்.\nஎனினும் இதிலிருந்து தப்பித்த பயங்கரவாதி சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.\nதற்போது உடல்நிலை தேறியுள்ள நிலையில், கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டு அவரிடம் பலகோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.\nவிபரம் | விண்ணப்ப படிவம்\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nஅதியுயர் வ���ருதுக்கு முத்தையா முரளிதரனின் பெயர் சிபாரிசு\nஇலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் பெயர் ஐசிசி கோல் ஒவ் பேம் (ICC Hall of Fame) விருதிற்காக சிபாரிசு...\nகாத்தான்குடியின் பொதுமகன் என்றவகையிலும் இப்பிரதேச முஸ்லிம் மக்கள் சார்பிலும் இக்கடிதத்தினை நான் உங்களுக்கு எழுதுகின்றேன். கடந்த 21ம் ...\nகிராம அபிவிருத்தி திணைக்களத்தின் இணைந்த உத்தியோத்தர் - திரந்த போட்டி பரீட்சை 2019 - கிழக்கு மாகாண பொதுச் வேசை\nஇப்படிச் செய்தால் முஸ்லிம்களுக்கு ஒரு அடிகூட, படவிட மாட்டோம் - விமல் வீரவன்ச\nஎதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் எந்த முஸ்லிம் பிரஜைக்கும் பாதிப்பு ஏற்பட இடமளிக்காது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் தெரிவித்துள்ளா...\nமுஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம் பிரச்சினைக்கு தீர்வு\nகிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளில் இருந்து முஸ்லிம் ஆசிரியர்களை மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், முஸ்லிம் பாடசாலைகளுக்கு மாற்றியிருந்ததை அடுத்து...\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள்\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள் முன்னோடி வினாத்தாள் 1: Model paper 01 download முன்னோடி...\nபாடசாலைகளின் பாதுகாப்பை அறிய மஹிந்த நேரில் விஜயம்\nஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் நாடளாவிய ரீதியில் உள்ளபாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/32974-2017-04-27-07-02-19", "date_download": "2019-07-16T12:19:08Z", "digest": "sha1:P4WODJC4BT55VBRVOPEKTG6T2AKPJHOU", "length": 56628, "nlines": 309, "source_domain": "keetru.com", "title": "பல்கலைக்கழக மரணங்களும் வர்க்கப் போராட்டமும்", "raw_content": "\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமக்களைக் கூறுபோடும் செயல் திட்டமே பார்ப்பனியம்\nபெரியாரை குற்றக் கூண்டில் நிறுத்தினால் இழப்புகளும் தோல்விகளுமே மிஞ்சும்\nவிடுதலைக்குப் பின் ஜெ.என்.யூ. பல்கலை கழகத்தில் முழங்கிய கன்னையா குமாரின் உரைச் சுருக்கம்\nதமிழக கல்வி நிலையங்களில் குரு பூர்ணிமாவைக் கொண்டாடும் ஆர்.எஸ்.எஸ். பொறுக்கிகள்\nமாணவர் ரோகித் வெமுலாவின் தற்கொலை : பல்கலைக்கழகமா\nமுத்துகிருஷ்ணன்கள் கொல்லப்படுவதையே பாரத தேசம் விரும்புகின்றது\nபாஜகவுக்கு எதிராக வலுவடையும் மாணவர் போராட்டம்\nசாதி ஒழிப்பு - காலாவதியாகிப்போன அம்பேத்கரியம்\nவெகுமக்களுக்கு, அவர்கள் மேம்பாட்டுக்கு எதிரானதே இந்திய ஒன்றிய அரசு\n10 விழுக்காடு இடஒதுக்கீடு - கேள்வி பதில்\nசூரிய மின்கலன் வெப்பத்தினால் நீரை சுத்தகரிக்கும் புதிய தொழில்நுட்பம்\nமூடநம்பிக்கை - வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரம்\n'இந்து', 'இந்தி', 'இந்தியா' - தளைகளில் இருந்து விடுபட நாம் செய்தது என்ன\n‘இந்தி அலுவல் மொழி’ என்பதை இன்றேனும் எதிர்க்க வேண்டாமா\nதேசிய நிலப் பயன்பாட்டுக் கொள்கை - கார்ப்பரேட்டுகள் நடத்தும் 'நிலப் போர்\nஎழுத்தாளர்: பாவெல் சக்தி & திருப்பூர் குணா\nவெளியிடப்பட்டது: 27 ஏப்ரல் 2017\nபல்கலைக்கழக மரணங்களும் வர்க்கப் போராட்டமும்\nபல்கலைக்கழகங்கள் உட்பட உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்தும் பஜனை மடங்களல்ல. அது சமூகத்தின் உயர்மட்ட வர்க்க வாழ்க்கையில் நுழைவதற்கான வாசல் என்பது எல்லோருக்கும் தெரியும். கூடவே அதிகாரவர்க்கமாக ஆவதற்கும் பல்கலை மற்றும் உயர்கல்வி அவசியம் என்பதும் தெரியும்.\nஅதனால்தான் சமூகத்தின் அதிகாரவர்க்க அந்தஸ்தை தங்களுக்கானதாக மட்டுமே கருதிக்கொள்ளும் பார்ப்பன உயர்சாதியினர் வெறிகொண்டு ஆட்டம் போடுகிறார்கள். மற்றவர்கள் அதை அடையவிடாமல் தாக்குதல் நடத்துகிறார்கள்.\nகடந்த ஆண்டு ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ரோஹித் வெமுலா. இப்போது ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் சேலம் முத்துகிருஷ்ணன். நாம் மதிப்புமிக்க மாணவச்செல்வங்களை தொடர்ச்சியாக இழந்துகொண்டிருக்கிறோம்.\nஇவர்களுக்கு முன்னதாக கடந்த 2008-ஆம் ஆண்டு ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பயின்றுவந்த சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த தலித் மாணவர் செந்தில் குமார் தற்கொலை செய்துகொண்டார். அதையொட்டி ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் கல்வியாளர் வினோத் பவராலா குழு விசாரணை நடத்தியதில் அங்கு தீண்டாமை கொடுமைகள் உள்ளதென உறுதி செய்யப்பட்டது. மத்திய அரசிடம் அறிக்கையும் கொடுக்கப்பட்டது. அதேபோல் ரோஹித் வெமுலா தற்கொலையையொட்டி நடந்த ஆய்வுகளின்படி உயர்கல்வி நிறுவனங்களில் நிகழ்த்தப்படும் சாதிய கொடுமைகளால் கடைசி நான்கு ஆண்டுகளில் மட்டும் தற்கொலை செய்துகொண்ட தலித் மாணவர்களின் எண்ணிக்கை 18 ஆகும் என கணக்கிடப்பட்டது. முத்துக்கிருஷ்ணன் மரணம் அதன் எண்ணிக்கையை மேலும் உயர்த்தியுள்ளது.\nசெந்தில் குமார், ரோஹித் வெமுலா, முத்துகிருஷ்ணன் போன்றோர் மட்டுமல்ல, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் இசுலாமிய மாணவர் நஜீப் காணாமல் போனார். பல்கலைக்கழக மாணவர் தேர்தலையொட்டி ஏபிவிபி அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கும் நஜீப் காணாமல் போனதற்கும் தொடர்புள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது.\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவம் படித்து வந்த தமிழகத்தை சேர்ந்த மாணவர் சரவணன் மர்மமான முறையில் உயிரிழந்தார். தற்போது இது கொலை என உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபல்கலைக்கழகங்கள் உட்பட உயர்கல்வி நிறுவனங்களில் தலித், இசுலாமியர் மற்றும் பிற்படுத்தப்பட்ட ஏழை மாணவர்கள் மீதான ஒடுக்குமுறை எந்த அளவில் இருக்கிறது என்பதற்கு இவை குறைந்தளவிலான எடுத்துக்காட்டு.\nசமீபத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தில்லியில் நடத்திய இரண்டுநாள் பயிற்சி பட்டறையில் இந்திய வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவரான சுதர்சன ராவும், மத்திய - மாநில பல்கலைக்கழகங்களின் 51 துணைவேந்தர்களும் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்த்த பல பல்கலைக்கழகங்களின் மூத்த கல்வியாளர்கள் 721 பங்கேற்றுள்ளனர். ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் மற்றும் மூத்த நிர்வாகிகளான சக்கரவய கிருஷ்ன கோபால், சுரேஷ் சோனி ஆகியோர் பங்கெடுத்த இரண்டு நாள் முகாம் இது.\n\"கல்வி முறையில் இந்தியத்தன்மை குறைந்துவிட்டது என்றும் கல்வியை இந்திய மயமாக்க வேண்டும் என்றும்” மிகுந்த முக்கியத்துவத்தோடு இந்த பயிற்சிப்பட்டறை நடத்தப்பட்டுள்ளது. இந்திய மயமாக்கல் என்பது இந்துத்துவ மயமாக்கல்தான் என்று தனியாக விளக்கம் கொடுக்க வேண்டியதில்லை.\n“இந்த இரண்டுநாள் பயிலரங்கின் மூலம் நமது கல்வியில் மேற்கத்திய தாக்கமானது மிகப்பெரிய குறைபாடாக உள்ளதை கல்வியாளர்களுக்கு தெளிவுபடுத்தியதாகவும், இந்திய சிந்தனையை நமது கல்வியின் மைய நீரோட்டமாக புகுத்த வேண்டிய உணர்வை கல்வியாளர்களும் உணர்ந்ததாகவும், இந்த முக்கியத்துவம் வாய்ந்த வேலையை வெற்றிகரமாக செய்து முடிக்க இனி வாரந்தோறும் இறுதி நாட்களில் இதுபோன்ற பல நிகழ்வுகளை நடத்த உள்ளதாகவும்” நந்தகுமார் என்பவர் கூறியுள்ளார்.\nஇந்த பயிலரங்கத்தில் \"மேற்கத்திய கல்வியை நோக்கி சாய்ந்தவண்ணமுள்ள நமது கல்வித்துறைகளில் மாற்றத்தினை கொண்டுவர நாம் அதற்கான இலக்கியங்களை உருவாக்க வேண்டும். அதன்மூலம் சமூகம் மற்றும் மக்களின் சிந்தனைப்போக்கில் மாற்றத்தை நிகழ்த்த வேண்டும். இந்த மாற்றத்தை முதலில் கல்வியளர்களின் மட்டத்தில் உருவாக்க வேண்டும். இதை செய்துவிட்டால் மாணவர்கள் நம்மை நோக்கி தானாக வருவார்கள்'' என்று டெல்லி பல்கலைக்கழக Political science பேராசிரியர் பிரகாஷ் சிங் பேசியுள்ளார்.\nபல்கலைக்கழகங்களும் உயர்கல்வி நிறுவனங்களும் என மொத்த கல்வி துறைகளும் எந்த அளவு இந்துத்துவவாதிகளான பார்ப்பன உயர்சாதியினரின் பிடியில் அகப்பட்டுள்ளது என்பதற்கான சின்ன உதாரணம் இது.\nஇந்துத்துவத்தின் இத்தகைய கல்வித்துறை செயற்பாடுகள் குறித்த நமது கண்ணோட்டம் மிகவும் மேலோட்டமானதும் கேலியானதுமாகும். அவர்கள் சமஸ்கிருதத்தை அல்லது இந்தியைப் புகுத்துகிறார்கள்; அறிவுக்கும், உண்மைக்கும் பொருத்தமற்ற வகையில் ராமாயணத்தில் ஆகாய விமானம், மகாபாரத குருஷேத்திர போரில் அணுகுண்டு, பிள்ளையாருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி போன்றவற்றை பாடமாக்குகிறார்கள் என்பனத்தான் நமது விமர்சனம்.\nஆனால் உண்மை அதுவல்ல. மூடநம்பிக்கைகளை பரப்புவதன் மூலம் மக்களை முட்டாளாக்குவது மட்டுமே அவர்களின் நோக்கமல்ல. மாறாக, கல்வியின் மூலம்தான் அனைத்து உயர்பதவிகளையும் அதிகாரத்தின் அனைத்து உயர்மட்டங்களையும் பார்ப்பன உயர்சாதியினரால் அடைய முடியும் என்பதுதான் அவர்களின் இலக்கு. பார்ப்பனர்கள் என்றால் பூஜாரிகள்தான் என்று நம்மவர்கள் இன்னமும் எண்ணிக்கொண்டிருப்பதுதான் அறியாமையின் உச்சம்.\nபார்ப்பன உயர்சாதியினர் அதிகாரவர்க்கமாக நீடிக்கும் வர்க்கப்போராட்டம் தொடர்கிறது என்பதை உணராத போக்குதான் நம்மிடையே நீடிக்கிறது. மாணவர்கள் மீதான தாக்குதல்கள் வெறும் தீண்டாமை பிரச்சினையாக மட்டுமே சுருக்கப்படுகிறது.\nஆதலால்தான் தலித் மாணவர்கள் தாக்கப்படும்போது அதனை தீண்டாமைக்கு எதிரானப் போராட்டமாக தீவிரப்படுத்துகிறவர்கள் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி சரவணன் போன்ற ஏழை பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் உயிர்கள் பறிக்கப்படும்போது முடங்கி விடுகிறார்கள். தீண்டாமைக்கும் பிற்படுத்தப்பட்ட ஏழை சரவணனுக்கும�� சம்பந்தமில்லையே என திகைத்து விலகி நிற்கிறார்கள்.\nகல்வி புனிதமானது என்று பார்ப்பனர் வரையறுக்கவில்லை. புனிதமான எங்களிடம்தான் கல்வி இருக்க வேண்டுமென்று வரையறுத்துள்ளார்கள்.\n ஏனென்றால் கல்வியுடையவனே சமூகத்தின் அதிகார வர்க்கமாக இருக்க முடியுமென்ற உண்மையை அவர்கள் உணர்ந்துள்ளார்கள்.\nஅரசின் அனைத்து நடவடிக்கைகளையும் திட்டமிடுகிறவர்களாக, அதற்கான செயல்திட்டத்தை வரைகிறவர்களாக (policy makers), அதை நடைமுறைப்படுத்துகிறவர்களாக என சமூகத்தின் தலைவிதியைத் தீர்மானிப்பவர்களாக பார்ப்பனர் - உயர்சாதியினர் மட்டுமே இருக்க வேண்டும் என்பதைத்தான் பார்ப்பனர் - உயர்சாதியினர் நலன் பேணும் இந்துத்துவமாக அவர்கள் வரையறுத்துள்ளார்கள்.\nஇது வெறும் அதிகார மமதைக்கானதல்ல. இதன் மூலம்தான் சமூகத்தின் மேல்நிலை வர்க்க வாழ்க்கையை அடைய முடியும் என்பதால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட வர்க்கச் சூத்திரம் அது.\nஅதனால்தான் ஆரம்பத்திலிருந்தே கல்வியை தன் வசமே வைத்துக்கொண்டனர் பார்ப்பனர். தொழில் வளர்ச்சியின் காரணமாக உடல் உழைப்பிற்கு கூட கல்வி அடிப்படை தகுதியென ஆன பின்பு மூளை உழைப்பிற்கான மற்றும் அதிகார வர்க்கத்திற்கான கல்வியை தமதுப் பிடியில் வைத்துக்கொள்ளத் தொடங்கினர்.\nஅதிகாரவர்க்கமாக நீடிப்பதற்கு அதிகாரம் தம் பிடியில் இருக்க வேண்டுமென்பதன் தேவையை உணர்ந்துதான் அவர்கள் 1925-இல் ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பை தொடங்கினார்கள்.\nவெள்ளையர்களோடு அதிகார பேரத்தை நடத்துவதற்கு பார்ப்பனர்களால் தொடங்கப்பட்ட இவ்வமைப்பின் நோக்கம் காங்கிரசால் தடைபட்டது.\nஆனாலும் இந்திய துணைக்கண்டத்தை ஆட்சி செய்த வெள்ளையர்களோடு இணக்கமாகி தமது உயர்மட்ட வர்க்க வாழ்க்கையை பாதுகாத்துக்கொண்டார்கள். அந்த நேரத்தில் பாசிச ஜெர்மானியர் பலநாடுகளை அடிமைப்படுத்தி, இந்தியாவையும் ஆக்கிரமித்து விடுவார்கள் என்ற நிலை வந்தபோது அவர்கள் ஜெர்மன் மொழியைக் கற்றுக்கொண்டு ஜெர்மானியரோடு இணக்கமாகி தாங்கள் அதிகாரவர்க்கமாக நீடிப்பதற்கு தயாராக இருந்தார்கள்.\nநிலைமை அவர்கள் நினைத்ததுபோல் இருக்கவில்லை. ஜெர்மன் பாசிசம் கம்யூனிச இரசியாவால் அடித்து நொறுக்கப்பட்டது. இங்கிலாந்து பேரரசும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டி வந்தது. புதிய இந்தியா தமது பொருளாதார நலனில��ருந்து கம்யூனிச இரசியாவோடு நெருக்கமானது. பார்ப்பனர்களின் கனவு பலிக்கவில்லை. ஆனாலும் அதிகாரவர்க்கத்திலிருந்து தாங்கள் விரட்டப்படும் நிலை உருவாகவில்லை என்பதில் ஆசுவாசமடைந்தார்கள்.\n1947-இல் அதிகாரம் இந்திய சொத்துடைய வர்க்கங்களின் கைகளிலேயே ஒப்படைக்கப்பட்டது. வெள்ளை அடிமைத்தளையை உடைத்தெறிந்த அனைத்து மக்களும் தங்களின் சமூக நீதிக்கான இயக்கங்களைக் கொண்டிருந்தார்கள். சீர்த்திருத்தம் தவிர்க்க முடியாததாக இருந்தது. சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்குமான கம்யூனிஸ்ட் கட்சி முழு பலம்பெற முடியாவிட்டாலும், வெவ்வேறு வகையிலான சமூக நீதி இயக்கங்கள் தோன்றிய வண்ணமிருந்தன. ஆதலால் வருணாசிரம கொள்கையை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் கட்சிக்கூட சனநாயக வேடம் பூண்டுதான் ஆட்சி நடத்த முடிந்தது.\nகல்வியில், வேலை வாய்ப்பில், சமூக நடவடிக்கைகளில் அனைத்துப் பிரிவினரையும் அங்கீகரிக்க வேண்டியிருந்ததால் பார்ப்பனர் ஆதிக்கம் கொஞ்சம் தளர்ந்தது.\nபார்ப்பனர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் சிக்கலை சரியாக விளங்கிக்கொண்டு வியூகம் வகுத்தார்கள். தங்களின் இடமான அதிகாரவர்க்க வாழ்நிலையை யாருக்கும் விட்டுக்கொடுக்கக் கூடாதென தீர்மானித்தார்கள். அதிகாரவர்க்க இடத்திற்கான உயர்கல்வியை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் வழிமுறைகளை உருவாக்கினார்கள்.\nஇந்த முயற்சியில்தான் ஆர்.எஸ்.எஸ்-ஆல் 1978-இல் வித்யா பாரதி மற்றும் அகில பாரதிய சிக்‌ஷா சன்ஸ்தான் போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இன்றைய தேதியில் வித்யாபாரதியின் கட்டுப்பாட்டில் சுமார் 18,000 பள்ளிகள் நாடெங்கும் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் சுமார் 20 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இவைத்தவிர இவ்வமைப்பில் சுமார் 80,000 ஆசிரியர்கள் உள்ளனர். மட்டுமல்லாமல் இவ்வமைப்புகளின் சார்ப்பில் சில பத்தாயிரம் ஓராசிரியர் பள்ளிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.\nஇவ்வாறு அவர்கள் அதிகாரவர்க்கத்தின் உயர்நிலைகளை அடையும் வழிமுறைகள் தொடங்கி வளர்ந்து வந்த நிலையில்தான் மண்டல் கமிஷன் பரிந்துரைகள் அவர்களை அச்சுறுத்தியது. அது இந்தியாவில் தலித்துகள் உள்ளிட்ட பின்தங்கிய சமூகப்பிரிவினர்களுக்கு பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்து கல்வியிலும் அதிகாரவர்க்கப் பணிகள் உள���ளிட்ட அனைத்துப் பணிகளிலும் வாய்ப்புகளை திறந்துவிட வழியமைத்தது.\n1989-இல் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த முயன்ற பிரதமராக வி.பி. சிங்கிற்கு எதிராக பார்ப்பன உயர்சாதியினர் கடுமையானப் போராட்டத்தை நடத்தினார்கள். ராஜிவ் கோஸ்வாமி என்ற டெல்லி பல்கலைக் கழகத்தின் மாணவனை பலிகொடுத்தார்கள்.\nஇது பார்ப்பன உயர்சாதியினர் தங்களின் உயர்மட்ட வாழ்க்கையை தக்கவைத்துக் கொள்வதற்கான வர்க்கப்போராட்டம்.\nதங்களின் வர்க்க வாழ்நிலைக்காக 1925-இல் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைத் தொடங்கிய அவர்களுக்கு இரசியாவின் வீழ்ச்சியும், அமெரிக்காவின் ஆதிக்கமும், உலகமயமாக்கலும் நம்பிக்கையடைய செய்தது.\nஅவர்கள் புதிய வர்க்க அணிசேர்க்கைக்கு தயாரானார்கள். மூர்க்கமாக களமிறங்கினார்கள். பாபர் மசூதி இடிப்பு தொடங்கி நாடெங்கும் இசுலாமிய எதிர்ப்பு கலவரங்களை நடத்தினார்கள்.\nஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்தார்கள்.\nஉலகமயமாக்கல் எதிர்ப்பு போராட்டங்களை முனைமழுங்க செய்து ஏகாதிபத்தியங்களின் கருணையைப் பெற்றார்கள்.\nஇசுலாமியர் மீது வெறுப்பை விதைத்து தலித் உட்பட பெரும்பான்மை மக்களை தங்கள் பின்னால் அணிதிரட்டிக் கொண்டார்கள்.\nஇதன் மூலம் காங்கிரஸை விட தாங்கள்தான் உலகமயமாக்கலுக்கு தீவிர சேவையாற்ற முடியும் என்று நம்பிக்கையை அமெரிக்க உட்பட வளர்ந்த நாடுகளிடம் உருவாக்கினார்கள். மோடியை வளர்ந்த நாடுகள் அனைத்தும் ஆதரித்தது.\n1925-இல் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைத் தொடங்கி கிட்டதட்ட 100 ஆண்டுகள் காத்திருந்த அவர்களின் கைகளில் ஆட்சி அசுர பலத்தோடு வழங்கப்பட்டிருக்கிறது.\nஇப்போது அதிகாரவர்க்க உயர்மட்ட வாழ்க்கையும் அதற்கான கல்வியும் தங்களுக்கு மட்டுமே உரிமையுடைது என்று பிரகடனப்படுத்துகிறார்கள்.\nநஜீப், முத்துகிருஷ்ணன், ரோஹித் வெமுலா, சரவணன் என உயிர்கள் பலி வாங்கப்படுகிறது.\nஅவர்களின். தொடங்கப்பட்ட கிட்டதட்ட அவர்கள் தங்களுக்கு சாதகமான வர்க்க அணிசேர்க்கையை உருவாக்கிக்கொண்டார்கள். அதிகாரத்தை கைப்பற்றினார்கள். அதிகாரத்தின் துணையோடு தங்கள் வர்க்க வாழ்நிலைக்கான கல்வியை ஆக்கிரமிக்கிறார்கள்.\nசமூகத்தின் உயர்மட்ட வர்க்க வாழ்க்கையை எப்படி தக்கவைத்துக்கொள்வது என்பதும், அதற்கான வர்க்க அணிசேர்க்கையை எப்படி உருவாக்கிக்கொள்வது என்பதும் பார்ப்பனர்களுக்கு நன்கு தெரியும். அதனால்தான் அவர்கள் எப்போதும் ஆட்சியாளர்களுடன் இணைந்து கொள்கிறார்கள்.\nஉயர்சாதியினரின் வர்க்க ஒடுக்குமுறையை எதிர்கொள்ள முடியாத அரசியல் பலவீனம்\nபார்ப்பன உயர்சாதியினரின் தாக்குதலை ஒதுக்கி வைக்கும் நடவடிக்கையாகவும், புறக்கணிப்பு நடவடிக்கையாகவும், காலாகாலமாக பின்பற்றப்படும் சடங்குத்தனமான உளவியல் சிக்கலாகவும் பார்க்கிறது தலித் அடையாள அரசியல். அது சமூகத்தில் ஒவ்வொருவரு பிரிவினருக்கும் உடமையான வர்க்க வாழ்க்கையை பிரிதொரு பிரிவினர் அடைய முயற்சிக்கக் கூடாதெனும் வர்க்க ஒடுக்குமுறைக்கான தீண்டாமையை வெறும் மனம் சார்ந்தப் பிரச்சினையாக சுருக்குகிறது.\nஅதனால்தான் அம்பேத்கர் உட்பட அனைவரும் இந்துக்களாக உணர்கிற உழைக்கும் மக்களின் மனம் சார்ந்த சாதிய உணர்வுகள் ஒருபோதும் மாறாது என்றும் இந்தியாவில் வர்க்கப்போராட்டம் சாத்தியமே இல்லை என்றும் அறிவிக்கின்றனர்.\nஅம்பேத்கரின் இந்த அரசியல் அவரது நூற்றாண்டு விழாவையொட்டி அரசாங்கத்தால் ஊட்டி வளர்க்கப்பட்டது. அது எதிர்பார்த்தப்படியே இடதுசாரி இயக்கங்களை பின்னடைவுக்குள்ளாக்கியது. ஜெ.என்.யு மாதிரியான அரசியல் செல்வாக்குடைய பல்கலைக்கழகங்களும் அதற்கு பலியாகியுள்ளது.\nஜெ.என்.யு ஆரம்பிக்கப்பட்ட 1969 முதல் அது இடதுசாரிகளின் ஆதிக்க கோட்டையாக இருக்கிறது என வலதுசாரிகள் உட்பட அனைவரும் கூப்பாடு போடுவதை இப்போதும் கேட்கலாம். ஆம், உண்மைதான்.\nஉலகப் புகழ்பெற்ற 100 பல்கலைக்கழகங்களில் ஜே.என்.யு-வும் ஒன்று. அனைத்து மாநில மாணவர்களும் படிக்கும் இடம். பல்கலைக்கழக நிர்வாகம், ஆசிரியர், மாணவர் என மூன்று தரப்புகள் இணைந்து நிர்வாகம் செய்யும் ஜனநாயகப்பூர்வமான வழிமுறை ஜே.என்.யு-வில் உள்ளது. அங்கே அரசியல், பொருளாதாரம், பண்பாடு என சமூகப்பிரச்சனைகள் அனைத்தும் குறித்த விவாதங்கள் நடக்கும். அதையொட்டிய போராட்டங்களும் நடக்கும்.\nஇந்தியாவை நிலைகுலைய செய்த 1975 அவசர நிலையின்போது கொஞ்சமும் தயங்காமல் அதற்கு எதிராக மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து நின்றுப் போராடினார்கள். அதுவே அங்கிருக்கும் ஜனநாயகத்திற்கு சான்று. இன்றுவரையும் அநீதிகளுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறார்கள்.\nஇவையெல்லாம் இடதுசாரிகளின் ஆதிக்கத்தாலேயே நடந்தது. பார்ப்பனர் உள்ளிட்ட உயர்சாதித் திமிர் அடக்கப்பட்டிருந்தது. வலதுசாரி இயக்கங்கள் துளிர்விடக்கூட முடியவில்லை.\nஒடுக்குமுறைக்கு உள்ளாகி மாணவர்கள் உயிரிழக்கவும் இல்லை. அந்த அளவில் இடதுசாரி அரசியல் செல்வாக்கு செலுத்தியதென்றால் அம்பேத்கரிசமோ, வர்க்கப்போராட்ட எதிர்ப்பு அரசியலோ செல்லுபடியாகவில்லை என்றே பொருள்.\nஆனால், உலகமய காலகட்டத்தில் வர்க்கப்போராட்ட எதிர்ப்புவாதிகள் ஒரு புதிய தந்திரமான அரசியலை முன்வைத்தார்கள்.\n‘வர்க்கப்போராட்டம்தான் சாதியை ஒழிக்கும். வர்க்கப்போராட்டம் தவிர்க்க முடியாதது. ஏகாதிபத்திய எதிர்ப்பும், சாதி ஒழிப்பும் வர்க்கப்போராட்டத்தின் இரு அம்சங்கள். ஆனால் இந்தப் போராட்டங்களில் உடனடியாக தலித்துகள் பங்கேற்பது சாத்தியமில்லை.\nஏனென்றால், வெளிநாட்டு ஏகாதிபத்தியங்களைவிட உள்நாட்டு ஏகாதிபத்தியமான பார்ப்பனியம் தலித் மக்களை கடுமையாக அடக்கி, ஒடுக்கி நசுக்கியது. அந்த கொடுமையிலிருந்து தலித்துகள் ஓரளவு வெளியேறவும், தங்களது மனித மாண்பை அடையவும் வெளிநாட்டு ஏகாதிபத்தியம்தான் துணைசெய்தது. வெளிநாட்டு ஏகாதிபத்தியம் வழங்கிய கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளால்தான் தலித்துகள் தங்களது மனித மாண்பை மீட்டெடுத்தனர். அந்த நன்றியின் பொருட்டே அவர்கள் வெளிநாட்டு ஏகாதிபத்தியத்திற்கு எதிரானப் போராட்டத்தில் (வெள்ளையாருக்கு எதிரானப் போராட்டத்தில்) ஆர்வம் காட்டவில்லை.\nநிலைமை இப்போதும் மாறிவிடவில்லை. தலித்துகள் கல்வியின் மூலம் குறைந்தபட்ச பொருளாதார முன்னேற்றம் அடைவதற்கு வாய்ப்புகள் நீடிக்கிறது. ஆகவே இப்போதும் வர்க்கப்போராட்டத்தில் தலித்துகளின் பெரும் பங்களிப்பை எதிர்பார்க்க முடியாது’ என்று வர்க்கப்போராட்டத்திலிருந்து தலித்துகளுக்கு விடுப்பு கொடுப்பதற்கான லீவ் லெட்டர் அரசியலை முன்வைத்தனர்.\nஇந்த தந்திர அரசியலின் முக்கிய நாயகராக ஆனந்த் தெல்டும்டே (ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்- நூலாசிரியர்) இருக்கிறார்.\nஇந்த தந்திர அரசியல் தலித் மாணவர்களின் மத்தியில் கொஞ்சம்கொஞ்சமாக செல்வாக்குபெறத் தொடங்கியது. கல்வியின் மூலம் முன்னேற வாய்ப்பிருக்கும்போது நமக்கெதற்கு வர்க்கப்போராட்டம் என்று காயடிக்கும் பணியில் இறங்கிய என்.ஜி.ஓ-க்களுக்கு ஆனந்த் தெல்டும்டேயின் ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும் என்ற நூல் ஒரு கையேடாக விளங்கியது.\nஇதுபோன்ற தத்துவார்த்தப் பின்னணியிலேயே பல்கலைக்கழகங்களில் முற்போக்கு, இடதுசாரி மாணவர் இயக்கங்களைப் பலவீனப்படுத்தி அம்பேத்கர் மாணவர் சங்கம் (ASA – Ambedkar Students Association), அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தினர் பிர்சா அம்பேத்கர் (BAPSA), பூலே மாணவர் சங்கம் போன்றவை எழுச்சியுற்றன.\n“ஏகாதிபத்தியம் வழங்கிய கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளால்தான் தலித்துகள் தங்களது மனித மாண்பை மீட்டெடுத்தனர் என்றும்; இப்போதும் தலித்துகள் கல்வியின் மூலம் பொருளாதார முன்னேற்றம் அடைவதற்கு வாய்ப்புகள் நீடிக்கிறது என்றும்; அவர்கள் வெளிநாட்டு ஏகாதிபத்தியத்திற்கு எதிரானப் போராட்டத்தில் (வெள்ளையாருக்கு எதிரானப் போராட்டத்தில்) ஆர்வம் காட்டாதது போல் இப்போதும் வர்க்கப்போராட்டத்தில் பங்களிப்பை காட்ட முடியாது என்றும்” காயடித்த அரசியலால் வளர்த்தெடுக்கப்பட்டவர்களின் மீது இப்போது ABVP போன்ற வலதுசாரி மாணவர் இயக்கங்கள் செல்வாக்கு பெற்று வர்க்க தாக்குதலை நடத்துகிறது. அது அரசின் ஆதரவோடு தீவிரமாகி வருகிறது.\nஇப்போது நம்முன் உள்ள கேள்விகள் இவைதான்\nபார்ப்பன உயர்சாதியினர் தங்களது அதிகார வர்க்க வாழ்நிலைக்காக நடத்தும் வர்க்க தாக்குதலை எப்படி எதிர்கொள்வது\nஇந்துக்களாக உணர்கிற உழைக்கும் மக்களிடமுள்ள சாதிய மனநிலையே மாறாது என்றால் அதிகாரவர்க்கமாக நீடிக்கும் பார்ப்பன உயர்சாதியினரின் மனநிலை மட்டும் எப்படி மாறும்\nமாறாததை எதிர்த்து என்ன போராடி, என்ன பலன்\nஅப்படியானால் தலித் அடையாள அரசியலின் போராட்டத்தின் இலக்கு என்ன\nஎல்லாம் மாறும் என்ற வர்க்கபோராட்ட தத்துவம் இதற்கு கூறும் வழிமுறை என்ன\n- பாவெல் சக்தி & திருப்பூர் குணா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n1.பார்ப்பனியத்த ை வர்க்கப் போராட்டத்துடன் இணைத்து விளங்கும் பார்வை\nஎங்களை போன்ற இளைஞர்களுக்கு உற்சாகமளிக்கிறத ு தோழர்��ளே.\n2.//பார்ப்பனர் உள்ளிட்ட உயர்சாதித் திமிர் அடக்கப்பட்டிருந ்தது.// சிரிக்கத் தான் தோன்றுகிறது.லென ினிய சார்பு கொண்ட பெரியாரியவாதிகள ்,அம்பேத்கரியவா திகள் பலரும் உயர்கல்வி நிறுவனங்களின் இடதுசாரிய வட்டங்களில் செயற்படும் பார்ப்பனிய அரசியலைப் பற்றி நிறையவே பேசியிருக்கிறார ்கள்.யெச்சூரிக் களை உருவாக்கி கொண்டிருக்கும் JNU'ஐ மிகை(அ)புனிதப்படுத்தாதீர்கள்.\n3.BAPSA போன்ற அமைப்புகளை பொத்தாம் பொதுவாக ngo-type அரசியலாக நிராகரிக்காதீர்கள்.\nதலித்,பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் சிக்கல்களை பிரதிப்பலிக்காத இடதுசாரி அமைப்புகளை அவர்கள் கூர்மையாக விமர்சனம் செய்கிறார்கள்.\nநீங்களே கூறியிருப்பது போன்று (\"இந்திய மயமாக்கல் என்பது இந்துத்துவ மயமாக்கல்தான்\") இந்திய அரசியல் என்பது முற்போக்கு பார்ப்பனர்கள்(p olitburo politburo) VS பிற்போக்கு பார்ப்பனர்கள் என்று நிகழ்ந்து கொண்டிருப்பதை(j nu உட்பட) உடைத்து,இந்த ஆண்டு jnu தேர்தலில் abvp'ஐ மூன்றாம் இடத்திற்கு பின்தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிற ார்கள் அவர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/author/selvakumar-sankaranarayanan/", "date_download": "2019-07-16T12:42:52Z", "digest": "sha1:PFXONTUDESWRQDTZXHIOLNXBRK7L5EVT", "length": 4725, "nlines": 76, "source_domain": "siragu.com", "title": "selvakumar sankaranarayanan « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "சூலை 13, 2019 இதழ்\nநண்பர் ஒருவருடன் தகவல் பரிமாறிக்கொள்கையில் ஆண் பெரியதா, பெண் பெரியதா என்ற வாக்குவாதம் நிகழ்ந்தது. ....\nஎந்த ஒரு செயலாக இருந்தாலும் சரி, நாம் அதில் எதிர்பார்ப்பது வெற்றி ஒன்றை மட்டும்தான். ....\nநம் வாழ்கையில் ஏற்படும் ஒவ்வொரு நிகழ்வும் நேரடியாகவோ மறைமுகமாகாவோ, தெரிந்தோ தெரியாமலோ நம்மால் தான் ....\nஎல்லாவற்றிலும் பிடிவாதத்தை விதைத்துவிட்டால் பல நேரங்களில் ஏமாற்றங்களை அறுவடை செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். ....\nயார் இந்த யாழினியும், மகிழனும் எங்கிருக்கிறார்கள் அவர்கள் என்ன காரணத்திற்காக தற்பொழுது உங்கள் முன் ....\nவாழும் வாழ்க்கையில் உறவுகளுக்குள்ளும், சமூகத்திற்குள்ளும் பலதரப்பட்ட முரண்கள் ஏற்படுகின்றன. ஏற்படுகின்றன என்பதை விட ஏற்படுத்திக்கொள்கிறோம் ....\nநாளையும் சரி, நாளும் சரி என்றும் நமதே தான். ஆனால் நாளை நமதே என்பதை ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\n���ங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yathaartham.com/index.php?option=com_k2&view=itemlist&task=date&year=2017&month=8&catid=2&Itemid=122&lang=en", "date_download": "2019-07-16T12:10:34Z", "digest": "sha1:WQST3UARSEZYYZCAOFT6S2BOSIGPBLCQ", "length": 67782, "nlines": 160, "source_domain": "yathaartham.com", "title": "Items filtered by date: August 2017 - Yathaartham", "raw_content": "\nநல்லாட்சியின் இறுதியான நீதிபதியாக 'அரசியல்'\nநல்லாட்சியின் இறுதியான நீதிபதியாக 'அரசியல்'\nஅரசாங்கம் தனது பதவிக் காலத்தின் இரண்டாவது ஆண்டை பூர்த்தி செய்திருக்கும் நிலையில் கொண்டாட்டம் எதுவும் இருக்கவில்லை. அது தொடர்பாக அரசாங்கத் தலைவர்கள் அபூர்வமாகவே குறிப்பிட்டுள்ளனர்.எவ்வாறாயினும், 2015 தேர்தல்களுக்கு முன்னர் நல்லாட்சிக்கான இயக்கத்தின் முன்னணியில் நின்ற சிவில் சமூகத் தலைவர்கள் சத்தியாக்கிரக வடிவத்தில் பொதுக்கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள். இரு வருடங்களுக்கு முன்ன் அரசாங்கம் அளித்திருந்த உறுதிமொழிகளை நினைவுபடுத்துவதற்காக இந்த சத்தியாக்கிரக வடிவத்திலான சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.எவ்வாறாயினும், ஏற்றுக் கொள்வதற்கான சாதகமான பெறுபேறுகள் பலவற்றை அவர்கள் கொண்டிருக்கின்றனர். அவற்றில் பிரதானமானது, இன சிறுபான்மையினர் மத்தியிலான உறவுகளில் ஏற்பட்ட மேம்பாடாகும். அத்துடன் அரசாங்க மட்டத்தில் அச்ச உணர்வு குறைந்து இருக்கின்றமையும் முன்னேற்றமாக காணப்படுகிறது.\nபுதிய அரசாங்கத்தின் நூறுநாள் நிகழ்ச்சித் திட்டத்தில் 19 ஆவது திருத்தம் முக்கியமான விடயமாக காணப்பட்டது. அரசாங்கத்தின் கிளைகளுக்கிடையிலான வேறுபட்ட அதிகாரங்களை உறுதிப்படுத்தவதாக அந்தத் திட்டம் அமைந்திருந்தது. அத்துடன், நீண்டகாலமாக அரசியல் சமூகத்தின் மீது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சட்டமூலம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது.தகவல் உரிமைச் சட்டமானது அரசாங்கம் அதிகளவுக்கு வெளிப்படைத் தன்மையையும் பதிலளிக்கும் கடப்பாட்டையும் கொண்டிருப்பதற்கான சாத்தியப்பாட்டை உருவாக்கியுள்ளது.அதேவேளை பொது நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த சிவில் சமூகத் தலைவர்கள் அரசாங்கம் அதன் உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர். நிறைவேற்றப்படாமல் இருக்கும் உறுதிமொழிகளை ஞாபகமூட்டுவதற்காக முன்வைத்திருந்தனர்.இந்நிகழ்வில் அரசாங்கத்தின் அமைச்சர்களும் கலந்து கொண்டனர். அது தொடர்பாக அதிகளவுக்கு\nஊடகங்களில் பிரபல்யப்படுத்தப்பட்டிருந்தன. மக்களின் வாழ்வில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் மாற்றத்தை உருவாக்குவதற்கான அதிகாரத்தை அதிகளவுக்கு அரசியல்வாதிகள் கொண்டிருப்பதால் அவர்களுக்கு ஊடகங்கள் முன்னுரிமை கொடுக்கின்றன என்பதே காரணம் என்பதை சிவில் சமூகத்திற்கு இது நினைவூட்டுவதாக அமைந்திருக்கின்றது.நல்லாட்சியின் விழுமியங்களை நிலை நிறுத்தும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் ஆற்றலானது அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளுடன் ஒத்துழைத்து செயற்படுவதற்கு இடமளித்திருக்கின்றது. இந்த விடயம் அவர்களின் நோக்கம் இழக்கப்பட்டிருக்கவில்லை என்பதை சாதகமான முறையில் சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கின்றது.\nசிவில் சமூகத்தின் அரங்கில் ஆளும் அரசியல்வாதிகள் இணைந்து கொள்ள தயாராக இருக்கும் தன்மையானது சிவில் சமூகத்தின் சாதகமான வகிபாகத்தை நியாயப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.\nஉறுதிமொழிகள் நிறைவேற்றப்படாமல் இருக்கின்ற போதிலும் பல விடயங்களில் அரசாங்கம் விட்டுக் கொடுக்க வேண்டிய தன்மையை கொண்டிருக்கின்ற போதிலும் அரசாங்கத்துடன் செயற்படுவதற்கு சிவில் சமூகம் நாடியிருப்பதை இது காண்பிக்கின்றது. வேறு மாற்று வழியை அவர்கள் பார்க்காததால் இதனை அவர்கள் நாடியுள்ளனர்.இதுவரை அரசாங்கத்திற்கு எதிரான கட்சிகள் அதாவது அரசாங்கத்திற்கு மாற்றீடாக அமையக்கூடியவை நல்லாட்சியின் விழுமியங்கள் தொடர்பாக ஆர்வமெதனையும் காண்பித்திருக்கவிலை. அத்துடன், சர்வதேச தரத்தை எதிர்கொள்ளுதல் மற்றும் மனித உரிமைகளை நிலை நிறுத்துதல் போன்றவற்றிலும் ஆர்வத்தை வெளிப்படுத்தவில்லை.\nகடந்த அரசாங்க காலத்தில் இவை யாவுமே மீறப்பட்டிருந்தன. ஆனால், முன்னைய அரசாங்கத்தின் தலைவர்கள் இப்போது அவற்றை மிக இலகுவாக மறுப்பார்கள். தாங்கள் நல்லாட்சியின் விழுமியங்களையும் விதிமுறைகளையும் மீறியிருந்தார்கள் என்பதை அவர்கள் சாதாரணமாக மறுத்துவிடுவார்கள்.குறிப்பாக கூட்டு எதிரணியின் தலைவர்கள் கடந்த காலத்தில் தாங்கள் மிகையாக மேற்கொண்ட ��ெயற்பாடுகள் குறித்து எந்தவொரு கவலையான உணர்வையும் வெளிப்படுத்தவில்லை. அத்துடன் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கும் நல்லாட்சிக்குமான மாற்றுத் திட்டம் ஒன்றுடன் முன்வருவதற்கும் அவர்கள் தவறியுள்ளனர்.\nதனது உறுதிமொழிகளை நிறைவேற்றுமாறு சிவில் சமூகம் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றது. அரசாங்கம் எடுக்கின்ற தீர்மானங்கள் அரசியல் பரிசீலனைகள் தொடர்பாக தீர்மானிக்கப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கம் தனது வாக்குத் தளத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுவதுடன், தனது அரசியல் எதிராளிகளை பலவீனப்படுத்துவதையும் நாடியிருக்கின்றது.சிவில் சமூகத்தைப் போன்றல்லாமல் நல்லாட்சி உறுதிமொழிகள் பேணப்பட வேண்டும் என்ற கோரிக்கை காணப்படுகிறது. அரசியல் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சாத்தியப்பாட்டை எவை கொண்டிருக்கின்றனவோ அவற்றுக்கு அப்பால் செல்வதற்கு அரசியல் தலைவர்கள் விரும்ப மாட்டார்கள்.அரசாங்கம் அமைக்கப்பட்டு மூன்றாவது வருடம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. ஐ.தே.க.வும் சு.க.வும் ஒன்றாக அரசாங்கத்தை ஆரம்பித்து மூன்று வருடம் ஆரம்பிக்கும் நிலையில் கடந்த தேர்தல்களின் போது அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றுமா என்பதே கேள்வியாக காணப்படுகிறது.\nதேர்தல்களுக்குப் பின்னர் புதிய அரசாங்கம் மக்களுக்கு சிறப்பானவற்றை செய்யும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. இப்போது மக்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்பிலும் பார்க்க அச்சமயம் அதிகமாக காணப்பட்டது. இன நெருக்கடிக்கு தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கத்தின் உறுதிப்பாடுகள், தேர்தல் முறைமையை மாற்றியமைத்தல், அதிகளவுக்கு காணப்படும் ஊழல், மோசடிகளை முடிவுக்கு கொண்டு வருதல் போன்ற விடயங்களில் குறைந்தளவே தலையீடுகள் இடம்பெற்றுள்ளன.\nஅண்மையில் ஊழல் தொடர்பான பதிவுகள் மற்றும் மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பான விவகாரங்களில் நலன்களின் முரண்பாடு போன்ற விடயங்கள் குறித்து விமர்சனத்துக்கு அரசாங்கம் இலக்காகியிருந்தது. இதன் விளைவாக வெளிவிவகார அமைச்சர் இராஜிநாமா செய்திருந்தார். எவ்வாறாயினும், தனது சொந்த உறுப்பினர்களை விசாரணை செய்யும் பாதையில் அரசாங்கம் செல்வதற்கான சாத்தியப்பாடு இல்லை.அத்துடன், தனது அரசியல் எதிராளிகளை வெற்றிகரமான முறையில் அரசாங்கத்தினால் விசாரணை செய்யக் கூடியதாக அமையுமா என்ற கேள்வியும் காணப்படுகின்றது. இதேபோன்று அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பாகவும் அரசாங்கம் ஒற்றையாட்சி முறைமை அல்லது பௌத்தத்திற்கு அதிக முன்னுரிமையான இடத்தைக் கொண்டிருத்தல் போன்ற விடயத்துக்கு அப்பால் செல்ல முடியாது. அதாவது அரசாங்கம் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்க விரும்பினால் இதற்கு அப்பால் செல்ல முடியாது.\nதுரதிர்ஷ்டவசமாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் இப்போது வழங்கப்படுவதற்கு கடினமானவையாக காணப்படுகின்றன. இன நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வரும் விடயமே அரசாங்கத்தின் அதிகளவுக்கு ஏமாற்றமளிக்கும் தோல்வியாக காணப்படுகின்றது. பிளவுபட்ட கடந்த காலத்திலிருந்தும் பகிர்ந்து கொள்ளும் எதிர்காலத்திற்கு செல்வதற்கான தன்மையை கொண்டிருப்பதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது.தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கமானது இந்த சந்தர்ப்பத்தை கொண்டிருந்தது. ஐ.தே.க.வும் சு.க.வும் தமது முன்னைய பதவிக் காலங்களின் போது இன நெருக்கடிக்கு அதிகாரப் பகிர்வு மற்றும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட தீர்வுக்கு இணங்கியிருந்தன. இந்தக் கட்சிகள் ஒவ்வொன்றும் அதிகாரத்தில் இருந்த போது யோசனைகளை முன்வைக்கக்கூடியதாக இருந்தது. இப்போது இக்கட்சிகள் ஒன்றிணைந்திருக்கும் நிலையில் இணைந்த தீர்வை முன்வைப்பதற்கான சகல சாத்தியப்பாடும் காணப்படுகின்றது. தமிழ்ப் பிரதிநிதிகளுக்கும் அரசாங்கத்திலுள்ளோருக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதன் ஊடாக இணைந்த தீர்வை காண்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.\nஇன நெருக்கடியின் வரலாற்றின் அடிப்படையில் அதற்கு அவசர தீர்வை கண்டுகொள்வதற்கு விசேட முயற்சி ஒன்று தேவைப்படுகிறது. தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கம் இன நெருக்கடிக்கு செயற்படக்கூடிய தீர்வொன்றை காணக் கூடியதாக இருக்காவிட்டால் அது அரசாங்கம் வாய்ப்பை இழந்ததாக அமைந்துவிடும். அத்துடன் அன்றாடம் சிறுபான்மை இனங்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பாகவும் தீர்வொன்றை கண்டுகொள்ள வேண்டியுள்ளது.\nஇராணுவக கட்டுப்பாட்டிலிருந்து காணிகளைத் திரும்ப பெற்றுக் கொள்ளுதல், காணாமல் போனோரை கண்டுபிடித்தல் போன்ற அன்றாட விடயங்களும் காணப்படுகின்றன. இன சிறுபான்மையி���ர் குறிப்பாக வட, கிழக்கு மக்களுக்கு இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து அவர்களின் காணியை திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. அத்துடன், காணாமல் போனோர் விவகாரத்திற்கும் தீர்வு காண வேண்டியுள்ளது. இன சிறுபான்மைக் கட்சிகளின் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவங்கள் தமது வழிக்கு அப்பால் சென்று அரசாங்கத்தின் மீது நம்பிக்கையுடன் காணப்பகின்றனர்.அவர்களுக்கு அரசாங்கம் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தவறியமை அவர்களை அனுகூலமற்ற நிலைப்பாட்டுக்கு தள்ளிவிட்டுள்ளது. அதாவது தமது தேர்தல் தொகுதிகளில் ஆதரவை தக்க வைத்துக் கொள்வது தொடர்பாக இது அனுகூலமற்ற நிலைப்பாட்டுக்கு கொண்டு சென்றுள்ளது. '\nஅரசாங்கம் தனது உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டுமென அதற்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் வெளிப்படையான கோரிக்கை விடுக்க ஆரம்பித்திருந்தது. அவர்கள் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.ஏனெனில், அரசாங்கத்துடனான அவர்களின் ஒத்துழைப்பு செயற்பாடு அவர்கள் எதிர்பார்த்த எந்தவொரு பெறுபேற்றையும் கொடுத்திருக்கவில்லை. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை கையாள்வதில் அரசாங்கம் தாழ்ந்த மட்டத்திலான நடவடிக்கைகளையே எடுத்திருக்கின்றது. இந்த விடயம் அரசாங்கத்தின் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கை தொடர்பாக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.\nகாணாமல் போனோர் அலுவலகத்தை ஆரம்பிப்பது தொடர்பான சட்டமூலத்தை அரசாங்கம் நிறைவேற்றியுள்ள போதிலும் இதுவரை அது செயற்படவில்லை. முதலில் பாராளுமன்றத்தில் இச்சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டு ஒரு வருடத்துக்கும் மேலாக சென்றுள்ளது. இப்போது அரசாங்கம் தயக்கத்துடன் இருப்பதாக தென்படுகின்றது. அரசியல் அரங்கின் ஒரு பிரிவினரால் வெளிப்படுத்தப்படும் கவலைகளை பார்க்கும் போது அவர்கள் கடந்த காலத்திலிருந்தும் மேலெழுந்து வரும் உண்மைகளுக்கு அஞ்சுவதாக தோன்றுகிறது. அரசாங்கத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு தொடர்பாக தமிழ் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வு அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இந்த விடயம் ஏனைய மாற்றீடுகள் குறித்து அவர்கள் பரிசீலிப்பதற்கு வழிநடத்திச் செல்லப்பட முடியுமென கூறப்படுகிறது. ���ாழ்ப்பாணத்தில் அண்மையில் கூட்டுறவு சங்க தேர்தல்கள் இடம்பெற்றன. சில பகுதிகளில் ஈ.பி.டி.பி. வெற்றி பெற்றுள்ளது.\nமுன்னணி இடமான நல்லூர் பகுதி உட்பட சில பகுதிகளில் வெற்றி கிடைத்துள்ளது. இந்த விடயம் மக்கள் நாடுவது களத்தில் முன்னேற்றங்களே என்றும் அரசியல் உரிமைகளை மட்டுமல்ல என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எச்சரிக்கை விடுப்பதாக இது அமைந்திருக்கிறது. களத்திலுள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான உறுதிப்பாட்டையே ஈ.பி.டி.பி. கடந்த இரு தசாப்தங்களில் கொண்டிருந்தது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கான பிரச்சினையாக இருப்பது தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை பெற்றுக் கொள்வதில் அந்த அமைப்பு கவனம் செலுத்துவதாகும். தமிழ் மக்கள் அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களில் அதிகளவுக்கு அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ளவில்லை.\nஇதேவேளை உருக்கு வீடுகளை அமைப்பதற்கான அரசாங்கத்தின் முன்னைய தீர்மானத்துக்கு எதிராக பல மாதங்களாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற நிலையில், 50,000 கல் வீடுகளை அமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானமானது நிலைவரம் தொடர்பான தீவிரத் தன்மையை தணித்துவிடும் போக்கை கொண்டிருக்கின்றது.களத்தில் மக்களுக்கான அனுகூலங்களை நிறைவேற்றுதல் அரசின் ஜீவிதத்துக்கான பாதைக்கு தேவையானதாக அமையும். அத்துடன், அரசின் அரசியல் நேச அணிகளின் ஜீவிதத்துக்கும் இது தேவையான பாதையாக அமைந்துவிடும்.\nகேட்டிலும் உண்டு ஓர் உறுதி \nகேட்டிலும் உண்டு ஓர் உறுதி \nஉள்ளம் உவக்க நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் பேனாவைத் தொடுகிறேன். ‘உகரத்தில்’ கட்டுரைகளைக் காணவில்லையே என, கேள்விக் கணைகள் வந்து குவிகின்றன.தொலைபேசியில் குரல் தாழ்த்தி ‘ஏதேனும் மிரட்டல்கள் வந்தனவா என, கேள்விக் கணைகள் வந்து குவிகின்றன.தொலைபேசியில் குரல் தாழ்த்தி ‘ஏதேனும் மிரட்டல்கள் வந்தனவா’ என்று,அக்கறையுடன் விசாரிப்போர் ஒருபுறம்.‘அஞ்சுவதுமில்லை, அஞ்சவருவதுமில்லை’ என்ற,நாவுக்கரசரின் கொள்கையைப் பின்பற்றி வாழும் எனக்கு,மிரட்டலாவது ஒன்றாவது.மொத்தத்தில் ‘உகர’ வாசகர்களின் அக்கறை உற்சாகம் தருகிறது.காரியசித்திக் கணபதி ஆலய நிர்மாணப் பணிகள்,சொற்பொழிவுக்காய் அடுத்தடுத்து வந்த பயணங்கள்,‘உகர’ ஆசிரியர் சொபீசனின்,தொழில் ரீதியான ��ீனப்பயணம் என்பவை காரணமாகவே,உகரக் கட்டுரைகளில் சிறிது இடைவெளி விடவேண்டி வந்தது.உண்மைக்காரணம் அதுவே.தயைகூர்ந்து அவ் இடைவெளியைப் பொறுத்தருளுங்கள்.இறையருள் வேண்டி மீண்டும் கட்டுரை முயற்சியைத் தொடர்கிறேன்.\nகட்டுரையின் முதல் அடியைப் படித்துவிட்டு நீங்கள் கேட்க நினைப்பது புரிகிறது.அவசரப்படாதீர்கள்\nநம் வள்ளுவக் கடவுளார் ‘நட்பு ஆராய்தல்’ எனும் அதிகாரத்திலே,அற்புதமான ஒரு குறளை அமைத்திருக்கிறார்.ஒரு குறளென்ன ஒரு குறள் அத்தனை குறள்களும் அற்புதங்கள் தானே அத்தனை குறள்களும் அற்புதங்கள் தானேசொல்ல வந்த விடயத்தின் தேவை நோக்கியே,அற்புதம் என இக்குறளைத் தனித்துச் சொன்னேன்.‘குறளைச் சொல்லாமல் இது என்ன சுற்றி வளைப்புசொல்ல வந்த விடயத்தின் தேவை நோக்கியே,அற்புதம் என இக்குறளைத் தனித்துச் சொன்னேன்.‘குறளைச் சொல்லாமல் இது என்ன சுற்றி வளைப்பு’ என்கிறீர்கள் போல,இதோ அந்தக் குறளைச் சொல்லி விடுகிறேன்.கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரைநீட்டி அளப்பதோர் கோல்.கேடு வரும்போதே நமக்கு உறவானவர் யாரென உறுதியாய்த் தெரியவரும்.அதனால்தான் கேட்டினை உறவை அளக்கும் அளவுகோலாய் உரைக்கிறார் நம் வள்ளுவர்.\n‘இவர் பெரிய பரிமேலழகராக்கும், எல்லோரும் சொல்லிச் சொல்லிப்புளித்துப் போன குறளையும்,அதன் பொருளையும் சொல்லி தேவையில்லாத பெருமை கொள்கிறார்’ என,நீங்கள் நினைப்பது புரிகிறது.இக்குறளையும் அதற்கான பொருளையும் சொல்வதல்ல எனது நோக்கம்.இன்றைய நிலையில், நமது நாட்டுச் சூழலில்,மழையால் விளைந்துள்ள பேரவலம் பற்றியும்,அப்பேரவலத்தால் விளைந்திருக்கும்,பகை மறந்த இன ஒற்றுமை பற்றியும்; சொல்லவே,வள்ளுவரின் இக்குறளை இங்கு நான் நினைவு கூர்ந்தேன்.\nஅரசியல்வாதிகளாலும் அறிஞர்களாலும் மதவாதிகளாலும்,செய்யமுடியாத ஒரு பெரிய விடயத்தை,இயற்கைப் பேரழிவு நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.இயற்கை அனர்த்தத்தால், இருநூறிற்கு மேற்பட்ட உயிர்ப்பலிகள் நடந்திருக்கின்றன.காணாமல் போனோர் தொகையைப் பார்த்தால்,அவ் உயிர்ப்பலிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் போல்த் தெரிகிறது.இடப்பெயர்வு, அகதி வாழ்க்கை, சொத்திழப்பு என,நிகழ்ந்திருக்கும் இழப்புக்கள் பற்றிய செய்திகளைப் பார்த்தால் தலைசுற்றிப் போகிறது.இவை அனைத்தும் பெரும்பாலும் சிங்களப் ���குதிகளிலேயே நடந்திருக்கின்றன.அவலப்பட்டு நிற்கிறார்கள் பேரினத்து மக்கள்.\nமனிதாபிமானமுள்ள எவர்க்கும்,இச்செய்தி நெஞ்சை வருத்தும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.உயிரிழப்பு, உறுப்பிழப்பு, உறவிழப்பு, உடமையிழப்பு என்பதான,இப் பேரிழப்புக்களை நம் தமிழினம் மிக அண்மையில்த்தான் சந்தித்து முடித்தது.அந்தக் காயங்களின் வேதனைகளும் வடுக்களும்,இன்னும் தமிழனத்தார் நெஞ்சை விட்டு முழுமையாய் அகலவில்லை.இன்று பேரினத்தார்க்கு ஏற்பட்டிருக்கும் இழப்புக்களோ இயற்கை தந்தவை.நம் இனத்தார்க்கு ஏற்பட்ட இழப்புக்களோ,ஆணவத்தாலும், கற்பனையான அச்சத்தாலும், சிற்றினம் தானே எனும் அலட்சியத்தாலும்,பேரினத்தாரால் விளைவிக்கப்பட்டவை.இதுதான் வித்தியாசம்.\nஆனாலும் அவை பற்றி ஆராய இது நேரமன்று.தமிழர்க்கும் சிங்களவர்க்குமான பகை என்பது,எப்போதும் உள்ளதன்று.- உருவாக்கப்பட்டது.ஒரு காலத்தில் தமிழர்க்கும் சிங்களவர்க்கும் இருந்த உறவு நிலையை,இன்று நினைத்தாலும் நம் மனம் சிலிர்க்கும்.அவர்கள் எங்களைத் தேடி வந்ததும்,நாங்கள் அவர்களைத் தேடிச் சென்றதும்,எங்கள் பனங்கள்ளையும் தோசையையும் அவர்களும்,அவர்களது கொண்டைப் பணியாரத்தையும் ‘கொக்கிஸை’யும் நாங்களும்,ஒருவருக்கொருவர் வழங்கி உபசரித்து மகிழ்ந்ததும் அந்தக்காலம்.புலிகளின் போராளிக் கவிஞரான புதுவையே அவ் இன்ப அனுபவத்தை,தன் கவிதைகளில் பதிக்கத் தவறவில்லை.‘‘முந்தி வெசாக்கால விடுமுறைக்கு நான் வருவேன் சந்திப்பாய், வீட்டில் தடல்புடலாய்ச் சாப்பாடு தந்து மகிழ்வாய்..... தமிழனுக்குப் பாய்விரித்து நித்திரைக்குப் போகும் வரை நீயருகில் நின்றிருப்பாய் சித்திரையில் புதுவருடத்தினத்தில் நீ வருவாய் வந்தெங்கள் வீட்டில் வடை, தோசை என்றெல்லாம் உந்தனது ஆசைகளை உரைப்பாய் - சாப்பிடுவாய்ஆறு மணிக்கெல்லாம் அடிவளவுப் பனையிலே ஊறிவரும் கள்ளை உறிஞ்சி மகிழ்ந்திடுவாய் எங்களுக்குள் பேதம் எதுவும் இருக்கவில்லை தங்கச்சி என்றே என் தாரத்தை நீ அழைப்பாய் இன்றிவைகள் ஒன்றும் இயலாத காரியங்கள்”கவிதையைப்படிக்க கண்கள் கசிகின்றன.எத்தனை இனிய நல்வாழ்வைத் தொலைத்துவிட்டோம்.\nசிங்கள இனத்தார்க்குக் கொடுமை செய்த ஆங்கிலேயரை,இலங்கை மண்ணிலிருந்து அப்புறப்படுத்த சேர். பொன் ராமநாதன் அவர்கள்,லண்டன் சென்று வா��ிட்டு வென்ற வரலாறும்,தனி ஈழம் கோரத்தொடங்கிய பின்பும் கூட,ஸ்ரீமாவோ அம்மையாரின் பிரஜாவுரிமையை ஜே.ஆர். பறிக்க முற்பட்ட போது,அதை எதிர்த்துப் பாராளுமன்றத்தில் அமரர் அமிர்தலிங்கம் வாதிட்ட வரலாறும்,தமிழர்களின் இனப்பற்று கடந்த மனிதாபிமானத்தின் ஆதாரங்கள்.அது போலவே துன்பப்பட்ட தமிழர்க்காக தம் இனத்தாரிடம் வாதிட்ட,விக்கிரமபாகு கருணாரட்ண போன்ற சில சிங்களத் தலைவர்களின்,குரல்களும் அதே மனிதாபிமானத்தின் ஆதாரங்களேயாம்.\nஎல்லா இனங்களிலும் நல்லவர்களும் இருக்கிறார்கள் தீயவர்களும் இருக்கிறார்கள்.எந்த இனத்தையும் முழுமையான தீய இனமென்றோ,முழுமையான நல்ல இனமென்றோ பிரித்தல் ஆகாது.நம் தேசம் பகையால் பிளவுறக் காரணம்,தீயவர்களை வலிமையாய்ச் செயற்படவிட்டு,நல்லவர்கள் அமைதியாய் இருந்ததேயாம்தீயவர்கள், தம் கருத்தை வலியுறுத்தி வலியுறுத்தி,நல்லவர்களையும் தீயவர்களாக்கி இத்தேசத்தைச் சிதைத்தனர்.அதனாற்றான் இலங்கை என்னும் இச்சொர்க்க பூமியில்,இனத்துவேசம் என்னும் பகைவிதை விதைக்கப்பட்டு,அவ் விஷ விருட்சத்தின் வீரிய விளைவுகளால் இரத்த வெள்ளம் ஓடியது.\nபகை இல்லாமல் இருப்பது சுலபம்.அதனை விதைத்துவிட்டால் பின் நீக்குவது மிகமிகக் கடினம்.விளைந்த பகையை நீக்கவேமுடியாதா கேள்வி பிறக்கும்.மனித மனங்களுக்குள் சுருண்டு கிடக்கும் ஆணவப் பாம்புகள் ஆடத்தொடங்கிவிட்டால்,அதனை அடக்குவது கடினம் தான்.அடக்கவே முடியாதா கேள்வி பிறக்கும்.மனித மனங்களுக்குள் சுருண்டு கிடக்கும் ஆணவப் பாம்புகள் ஆடத்தொடங்கிவிட்டால்,அதனை அடக்குவது கடினம் தான்.அடக்கவே முடியாதா எனக் கேட்டால்,அடக்கலாம்அதற்கு பகைத்திறத்தார் இருவரும் வலிந்து முயலவேண்டும்.ஆணவப்பாம்பை அன்பென்னும் மகுடியால் மட்டுமே அசைக்கமுடியும்.அடக்கவும் முடியுமாம்\nவிளைந்துவிட்ட பகையை ஊதி ஊதி உக்கிரப்படுத்த,நம் இரண்டு இனத்தாரிடமும் சிலர் அன்றும் இருந்தனர்.இன்றும் இருக்கவே செய்கின்றனர்.அவர்தமக்கு இனம்; பற்றிய கவலையில்லை.இனத்தலைமை பற்றிய கவலையேயாம்.நல்லார் ஒன்றுதிரண்டால் அன்றி,அத்தீயாரின் வலிமையை அறுக்கலாகாது என்பது நிஜம்.\nபகைத்திறத்தாரிடம் அன்பை வெளிப்படுத்தும் வழி என்னபகைவர் வீழ்கையில் அவர்மேல் நாம் காட்டும் பரிவே அவ்வழியாம்.எதிரிகள் இடருற்ற காலத்தில் ���ம் மனிதாபிமானத்தை வெளிப்படுத்துவதால்,அவர்தம் மனப்பகையின் வேரை அசைக்கலாம்.அதனால்த்தான் தோற்று நின்ற இராவணனை மன்னித்து அனுப்பி வைக்கிறான் இராமன்.ஈழத்தின் இறுதிப்போரின் முடிவில், ஆயிரமாய் உயிர் அழிவுகளைச் சந்தித்து,இழிவின் எல்லை தொட்டு ஈழத்தமிழர்கள் நின்ற வேளையில்,முன்னைய ஜனாதிபதி மஹிந்த மட்டும்,‘தமிழர்களும் நம் சகோதர்கள்தான்,இறந்த போராளி இளைஞர்களும் எம் பிள்ளைகள்தான் என்று நினையுங்கள்,நாம் செய்த தவறே அவர்களை ஆயுதம் தூக்க வைத்தது,இருபக்கமும் பேரழிவைச் சந்தித்து விட்டோம்.இனியேனும் பகை மறந்து ஒருமித்து வாழ்வோம்’ என,சிங்கள மக்களுக்கு உரைத்திருப்பாரேயானால்,அவர் ஒரு சரித்திரப் புருஷராகியிருப்பார்.இவ் இலங்கை மண் மீண்டும் சொர்க்கமாய் மாறியிருக்கும்.\n இலங்கையில் விதியின் விளையாட்டு விட்டபாடில்லை. ‘மஹிந்தவுக்கு’,சரித்திரத்தில் தன் பெயரைப் பதிவு செய்வதைவிட,பதவிச் சுகத்தை பறிகொடுக்காமல் விடுவதிலேயே அதிக அக்கறை இருந்தது.அதனால்த்தான் ஒரு பக்கம் தமிழர்கள் துன்பத்தால் துவண்டு கிடக்க,அது பற்றிய எந்தக் கவலையுமில்லாமல்,காலிமுகத்திடலில் வெற்றிக் கொண்டாட்டம் நடத்தி,பகை விதையை மீண்டும் விதைத்து விளைவித்தார்.ஏற்றமிகு நம் இலங்கைத்தாயின் மடியில் மீண்டும் மண்ணை அள்ளிப் போட்டார்.\nஆண்டுகள் பல ஓடிவிட்ட இன்றைய நிலையிலும்,முன்னைய ஜனாதிபதியின் பாதையைப் பின்பற்றி இனப்பகை வளர்த்து,தத்தம் தலைமையை உறுதி செய்ய முனையும் தலைவர்கள்இத்தேசத்தின் இரண்டு இனத்தாரிலும் எழுச்சி பெற முயன்று வருவதுதான் கொடுமை.இரத்த வெள்ளத்தில் குளித்து எழுந்த பின்பும்;,அனுபவப்பதிவில்லாத அசடர்கள் அவர்கள்.அழிவின் பாதிப்பை அறியாத அறிவீனர்கள்.அறிவைப் புறந்தள்ளி வெற்றுணர்ச்சியின் வீம்பையே தலைமைப் பண்பாகக் கருதும்,அத்தகைய தலைவர்களைப் பின்பற்றவும்,இரு இனத்திலும் இன்றும் சிலர் இருக்கவே செய்கின்றனர்.அழிவுக்கு மீண்டும் மீண்டும் வித்திட நினைக்கும்,அவ் அறிவிலிகளை என் செய்ய\nஇந்நிலையில்த்தான் பேரினத்தார்க்குப் பேரிடர் விளைத்திருக்கிறது.‘நமக்கு அழிவு நிகழ்த்திய மாதத்திலேயே,அவர்க்கும் அழிவு நிகழ்ந்த அதிசயத்தைப் பார்த்தீர்களா’ என்று,மனிதாபிமானமே இல்லாமல்,மானுட வீழச்சியை மகிழ்ந்து கொண்டாட நினைக்கின்றனர் சிலர்.‘பேஸ்புக்கிலும்’ ‘டுவிற்றரிலும்’ ‘வாட்சப்பிலும்’ ‘வைபரிலுமாக’,தம் வக்கிரங்களுக்கு வடிகால் அமைத்து,மானுட வீழ்ச்சியில் மகிழ்வு கொண்டாடுகிறது அக்கீழ்மைக் கூட்டம்.\nஆனாலும் மானுடம் மாளவில்லை.அச்சிறுமதியார் செயலையும் தாண்டி,“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று,இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்தம் மானுட நேசிப்பை,உலகறிய உரத்துச் சொன்ன சங்கப் புலவர்தம்,பாரம்பரியத்தில் வந்த தமிழர்தாம் நாம் என நிரூபித்து,இடருற்ற பேரினத்தார்க்கு கைகொடுக்கவும் கைகொடுப்பிக்கவுமாய்,முனைந்து நிற்கும் தமிழ்ச்சமூகம் சார்ந்த அமைப்புக்களின் செயற்பாடுகள்,தமிழினத்தைத் தலைநிமிரச் செய்திருக்கின்றன.\nஇடருற்ற சிங்கள மக்களுக்கு உதவுவதற்காய்,தமிழ் மக்கள் மத்தியில் உதவி கோரி நிற்கிறது அகில இலங்கை இந்துமாமன்றம்.அதுபோலவே வடமாகாண வர்;த்தகர்சங்கம்,பேரினத்தார்க்கு உதவ பொருட்களைச் சேகரிக்க ஆரம்பித்திருக்கிறது.இப்படியாய், இன்னும் பல அமைப்புக்களின் முயற்சிகள் பற்றி,அடுத்தடுத்து வரும் செய்திகளைக் கண்டு,தமிழர்தம் மனங்களில் மானுடம் சாகவில்லை எனும் உண்மை தெளிவாக,தலைநிமிர்ந்து நிற்கிறோம் நாம்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக ஜூன் முதலாம் திகதியாகிய இன்று,ஊடகங்களில் வெளிப்பட்டிருக்கும் ஓர் செய்தி,உள்ளத்தில் உவப்பையும், உற்சாகத்தையும் விளைவிக்கிறது.அமெரிக்காவில் இயங்கும் நாடுகடந்த தமிழீழ அரசின்,தலைமைப் பிரதிநிதியாகிய விசுவநாதன் உருத்திரகுமார்,‘இயற்கை அனர்த்தத்தால் இடருற்ற இலங்கை மக்களுக்கு உதவ முன்வாருங்கள்’ என,புலம்பெயர் தமிழர்களுக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறார்.இதுதான் ஆனந்தம் தந்த அச்செய்தி.பாராட்டப்படவேண்டிய நல்ல முன்னுதாரணம்.\nபோரும் பகையும் புலம்பெயர் தமிழர்களுக்கு பொழுதுபோக்கு..தமது பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு,நம்;மக்களின் பாதுகாப்பைப் பலயீனப்படுத்துவதே அவர்கள் வேலை..தமிழர்களை குறுகிய மனம் எனும் குட்டைக்குள் தள்ளுகிறவர்கள் அவர்கள்..இங்ஙனமாய் இதுவரை புலம்பெயர் தமிழர்மேல் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுக்களை,உருத்திரகுமாரின் அறிக்கை உடைத்தெறிந்திருக்கிறது.இனப்பகை கடந்து சிந்திக்கவும் எங்களால் முடியும் என உரைத்திருக்கிறார் அவர்.\nதமிழர்கள், யார்க்கும் எ��ிரிகள் அல்லர்.அவர்கள் தமக்கான நியாயபூர்வமான உரிமைகளைக் கோரியும்,அநியாயமாய் தம் மேல் திணிக்கப்படும் அடக்குமுறைகளை எதிர்த்துமே போராடி வருகின்றனர்.தமது உரிமைகளைக் கோரும் அதே நேரத்தில்,மற்றையவர் உரிமைகளை மதிக்கவும், மானுடத்தை நேசிக்கவும் அவர்கள் தயங்கார் எனும்,உயரிய செய்தியை பேரினத்தார்க்கு இயற்கை விளைவித்திருக்கும் இவ் இடர் நேரத்தில்,தெளிவாக, துணிவாக, நியாயபூர்வமாக தமிழினம் உரைத்திருக்கிறது.\nபுறமுதுகிட்டவனோடு போர் செய்தல் ஆகாது என,போர்க்களத்திலேயே அறம் பேணி நிமிர்ந்தவர்கள் தமிழர்கள்.அந்நிமிர்வை இன்று தக்கநேரத்தில் தரணிக்கு நிரூபித்த,தக்கார் அனைவரையும் தமிழினத்தார் வணங்கி நிற்கின்றனர்.தமிழர்தம் இந்த நேசிப்புச் சமிக்ஞையை,பேரினத்தாரின் இதயங்கள் நேர்மையாய்க் கவனிக்குமாயின்,இம்மண்ணில் பல தசாப்தங்களாய் இனங்களைப் பிரித்து நீண்டு கிடக்கும்,இனப்பிரச்சினை எனும் இரும்பு வேலி,நூல்வேலியாய் நொடியில் அறுந்து போம்.இலங்கை அன்னை ஏற்றமுறுவாள்.அவ் ஏற்றத்திற்கு வழி செய்து,இடருற்று பேரினத்தார் இருக்கும் இந்நேரத்தில்,‘நாம் இருக்கிறோம் அஞ்ஞாதீர்’ என,நல்ல தருணத்தில் நட்புக்கரம் நீட்டியுள்ள தமிழினத்தார் அனைவரையும்,மனமார வாழ்த்துகிறேன்.வள்ளுவர் வழிநின்று கேட்டிலும் உறுதி விளைவித்திருக்கும் அப்பெரியாரை,போற்றி மகிழ்கிறது என் உள்ளம்.\nமுடிந்து போன தலைமுறையோடு மூண்ட நம் இனப்பகை முடியட்டும்.புதிய தலைமுறை பகையில்லாப் புத்திலங்கையை உருவாக்கட்டும்.இனம் சார்ந்த பிரச்சினைகளில் வீரியத்தோடு செயற்படும்,நம் பல்கலைக்கழக இளைஞர்களுக்கு ஒன்றை உரைக்க விரும்புகிறேன்.உங்கள் உயர்வை நிரூபிக்கக் கிடைத்திருக்கும் தருணம் இது.எல்லா விடயங்களிலும் ஒன்றுகூடி இயங்குவது போலவே,பேரினத்தார் பேரிடர்ப்பட்டிருக்கும் இந்நேரத்திலும்,ஒன்றுகூடி உதவிக்கரம் நீட்ட அவர்தமை நாடி ஓடிச் செல்லுங்கள்.கூட்டம் கூடி, குழுக்கள் அமைத்து,பரிதவிக்கும் மக்கள் வாழும் பகுதிக்கெல்லாம் உங்களின் பயணம் உடன் நடக்கட்டும்.ஆகா இவர்க்கா நாம் தவறிழைத்தோம் என,\nஅவர்களை ஏங்க வைக்க கிடைத்திருக்கும் தருணம் இது.அதனை விட்டுவிடாதீர்கள்.நீங்கள்தான் இம்மண்ணின் நாளைய தலைவர்கள்.அழுக்கை விதைத்து அசிங்கத்தை அறுவடை செய்த,முன்னைய தலைவர்களைப் போல அல்லாமல்,அன்பை விதைத்து அமைதியை அறுவடை செய்ய நீங்கள் முன்வரவேண்டும்.இஃது என் அன்பு வேண்டுகோள்.\nவெள்ள அனர்த்தம் தொடங்கி ஒருவாரம் முடிந்திருக்கும்,ஜூன் மாதம் பிறந்த இன்றைய நிலையிலும்,தமிழ்த்தலைவர்கள் என்று சொல்லிக்கொள்வோர் எவரிடமிருந்தும்,சிங்கள மக்களுக்கான அனுதாபச் செய்திகளோ, ஆதரவு முயற்சிகளோ,வெளிவந்ததாய்த் தெரியவில்லை.தம் கட்சி ஆதரவாளர்களைத் திரட்டி,இடருற்ற சிங்கள மக்கள் மத்தியில் சென்று பணியாற்ற,அவர்களுள் எவரும் இன்றுவரை முயன்றதாயும் அறியவில்லை.அனைத்து இலங்கையருக்கும் பொதுவான,எதிர்க்கட்சித்தலைவர் பதவியை ஏற்றிருக்கும் சம்பந்தன் ஐயாவும்,இவ் இடர்கண்டும் மௌனமாய் இருக்கிறார்.அறிக்கை அரசியல் மட்டுமே நடத்திக்கொண்டிருக்கும் நம் வடமாகாண முதலமைச்சரும்,இதுவரை இவ் இடர் பற்றி ஏதும் பேசியதாய்த் தெரியவில்லை.அனைத்துத் தலைவர்களும் ஒன்று சேர்ந்து,இன்று இடருற்ற சிங்கள மக்கள் மத்தியில் போய் நின்றிருந்தால்,எத்துணை பெருமையாய் இருந்திருக்கும்.தலைவர்கள்தான் மக்களுக்கு வழிகாட்டவேண்டும்.இங்கோ மக்கள் தலைவர்களுக்கு வழிகாட்டியிருக்கிறார்கள்.என்ன செய்ய நம் விதி அப்படியிருக்கிறது.நாடுகடந்த தமிழீழ அரசின் தலைவரின் அறிக்கையின் பின்னேனும்,நமது நாடுகடவாத் தலைவர்களின் புத்தியில் உண்மை உறைக்கட்டும்\nதன்மீதான நம்பிக்கையை மீண்டும் வெளிபடுத்தும் சந்தர்ப்பத்தை முதைல்வர் வழங்கவேண்டும்.\nதாமும் குழம்பி மக்களையும் குழப்பும் தமிழ் அரசியல்வாதிகள்\nதமிழர்கள் லங்கா மாதாவை தங்கள் தாய்மொழியில் “ஸ்ரீலங்கா தாயே” என வாழ்த்திப் பாடுகிறார்கள் பகுதி – 3\nவலம்புரி’ புருசோத்தமனுக்கு கம்பவாரிதியின் அன்புமடல் | பகுதி 3 (முற்றும்)\nநல்லாட்சி அரசும் இனப்பிரச்சினைக்கான தீர்வும்\nதமிழ்த் தலைவர்கள் ஏன் இணக்க அரசியல் செய்ய முடியாது\nமறுபக்கம் 23 03 2014\nஉலக இலக்கியமாகப் போற்றப்பட வேண்;டியது பாரதியின் குயில் பாட்டு\nமறுபக்கம் 06 04 2014\nதமிழர் கல்வியில் கவனம் செலுத்தவேண்டியது காலத்தின் தேவை\nதமிழ்மக்கள் பேரவை: நிராகரிக்கப்பட்டவர்களின் கூடாரம்\nமாகாணப் பொலிஸ் படைக்கான அதிகாரங்கள் எவை 2\n காவியம் கலந்த நிகழ்கால நிகழ்வு\nதமிழருக்குத் தெரியுமா பான் கீ மூன்களின் மொழி\n | கம்பவாரிதி இலங்க��� ஜெயராஜ்\nகறுப்பு இன மக்களின் மனித உரிமைகளை பறிக்கும் அமெரிக்கா தமிழர்களுக்காக நீரிக்கண்ணீர் வடிக்கிறது\nதமிழர்கள் லங்கா மாதாவை தங்கள் தாய்மொழியில் “ஸ்ரீலங்கா தாயே” என வாழ்த்திப் பாடுகிறார்கள் - பகுதி – 2\nதென்னாபிரிக்காவின் அனுபவங்களை இலங்கை பகிர்ந்து கொள்ளுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Business/20395-big-bazaar.html", "date_download": "2019-07-16T12:45:33Z", "digest": "sha1:UJU2ZK3WOA723EDS2ADFJOKDMZKFEZQS", "length": 7573, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "வாக்குறுதியை நிறைவேற்றாவிடில் காலணியால் அடிக்க சுயேச்சை பிரச்சாரம் | வாக்குறுதியை நிறைவேற்றாவிடில் காலணியால் அடிக்க சுயேச்சை பிரச்சாரம்", "raw_content": "\nவாக்குறுதியை நிறைவேற்றாவிடில் காலணியால் அடிக்க சுயேச்சை பிரச்சாரம்\nபியூச்சர் குழுமம் கிழக்கு இந்திய பகுதிகளில் ரூ.200 கோடி முதலீட்டில் புதிதாக பிக்பஜார் அங்காடிகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது.\nவரும் ஏப்ரல் மாதத்திலிருந்து இதற்கான பணிகள் தொடங்கப் படும் என்றும், மொத்தம் 25 அங்காடிகளைத் திறக்க திட்டமிட்டிருப்பதாகவும் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து பியூச்சர் ரீடெய்ல் நிறுவனத்தின் கிழக்குப் பகுதி தலைமை செயல் அதிகாரி மணிஷ் அகர்வால் கூறியதாவது, “கிழக்கு இந்திய பகுதிகள் இந்தியாவின் மொத்த விற்பனையில் 25 சதவீதம் பங்கு வகிக்கின்றன.\nஇந்தப் பகுதிகளில் மேற்கு வங்கம், பிஹார், ஒடிசா ஆகிய இடங்களில் இருந்து வருவாய் அதிகமாகக் கிடைக்கிறது. மொத்த வருவாயில் மேற்கு வங்கம் மட்டும் 30 சதவீதம் பங்கு வகிக்கிறது. எனவே, எங்கள் நிறுவனம் கிழக்கு இந்திய பகுதிகளில் 25 பிக் பஜார் அங்காடிகளைத் திறக்க திட்டமிட்டுள்ளது. ஒருஅங்காடியின் உட்புற கட்டமைப்பு களுக்கு மட்டுமே சதுர அடிக்கு ரூ. 2 ஆயிரம் முதலீடு தேவைப்படுகிறது” என்றார். கொல்கத்தாவில் 7-8 அங்காடி களும், அதைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் 25 அங்காடிகளும் திறக்கப்பட உள்ளன.\nவேலூர் மக்களவைத் தொகுதியைக் கண்காணிக்கும் வருமான வரித்துறை:பணப் பட்டுவாடாவைத் தடுக்க புகார் எண் வெளியீடு\nரவீந்திரநாத் வெற்றி செல்லாது என அறிவிக்ககோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nஇனியும் பொறுக்கமாட்டோம்; 18 மாதங்களில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கும்: விஹெச்பி அறிவிப்பு\nமக்களவைத் தேர்தல் தோல்வி: மாவட்டச் செயலாளர்களுடன் ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆலோசனை\n‘உனக்குத்தாம்பே போட்டேன்னாங்க; அப்புறம் ரெட்டையிலைதான உன் சின்னம்னு கேட்டாங்க’- அமமுக தோல்வி குறித்து மனம் திறந்தார் தங்கத்தமிழ்செல்வன்\n‘2014-ல் தோற்றாலும் தொகுதி மக்களுடன் தொடர்பிலிருந்தார் ஸ்மிரிதி இரானி’: தகர்கிறதா காங். கோட்டை\nவாக்குறுதியை நிறைவேற்றாவிடில் காலணியால் அடிக்க சுயேச்சை பிரச்சாரம்\nஎஸ்எஸ்எல்சி கணித தேர்வு கடினம் மாணவர்கள், ஆசிரியர்கள் கவலை\nவேட்புமனு தாக்கல் செய்ய நண்டுகளுடன் வந்த நர்மதா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/life-is-in-water", "date_download": "2019-07-16T12:00:01Z", "digest": "sha1:RSNZ3O6ZAJMVMEZNIOC6KNDGKNXHHH65", "length": 16413, "nlines": 180, "source_domain": "www.maybemaynot.com", "title": "நீரில் உள்ளது உயிர்!!!", "raw_content": "\n#TamilQuiz கணக்குல புலியா இருந்தாலும் இந்தப் புதிருக்கு விடை சொல்ல முடியுமா\n#Human Quiz: உங்க உடம்ப பத்தி உங்களுக்கு எவ்வளவு தெரியும். இந்த சவாலுக்கு வாங்க பார்க்கலாம். இந்த சவாலுக்கு வாங்க பார்க்கலாம்.\n#Samantha தனது நீண்டநாள் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா அதிர்ச்சியில் ரசிகர்கள்\n#Fit & Fat: குண்டா இருந்தா handsome இல்லையா எல்லாம் நீங்க wear பண்றதுலதான் இருக்கு எல்லாம் நீங்க wear பண்றதுலதான் இருக்கு\n#Cellphone: செல்போனும், பரோட்டாவும் சேர்ந்தால் உயிர் போகும் - துடி துடித்து இறந்த புது மாப்பிள்ளை : தப்பி பிழைப்பது எப்படி.\n#Womens Problem : பெண்களுக்கு இடுப்பு பகுதியில் கொழுப்பு அதிகரிப்பது ஏன். இது மட்டும் இல்லைன்னா பெண்ணே இல்லை. இது மட்டும் இல்லைன்னா பெண்ணே இல்லை.\n#Things to pack: வெளிநாட்டிற்கு படிக்க செல்லும் மாணவர்களே இத மட்டும் வாங்க மறந்துடாதீங்க இத மட்டும் வாங்க மறந்துடாதீங்க\n#PAADAM2PADAM: அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற ஒரு முயற்சி XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO\n#Job Application: உங்களது விண்ணப்பம் ரிஜக்ட் ஆகாமல் இருக்க கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள்\n#Schoolkids பிளாஸ்டிக் பையில் பள்ளிக்குச் செல்லும் வியட்நாம் மாணவர்கள்\n#Varkala: அப்படியே ஜெராக்ஸ் போட்டாச்சு. குளு குளு கோவா நம்ம ஊருக்கு பக்கத்துலையே - நியூயார்க் டைம்ஸ் புகழ்ந்த டூரிஸ்ட் ஸ்பாட். குளு குளு கோவா நம்ம ஊருக்கு பக்கத்துலையே - நியூயார்க் டைம்ஸ் புகழ்ந்த டூரிஸ்ட் ஸ்பாட்.\n#Scuba Diving: ப���ண்டிச்சேரி சரக்குக்கு மட்டும் இல்ல இதுக்கும் ஃபேமஸ் தான்\n#Food: Naan, Kulcha இரண்டிற்கும் உள்ள உண்மையான difference தெரியுமா\n#TECHNOLOGY: இனி பாடமெல்லாம் கஷ்டப்பட்டுப் படிக்க வேண்டாம் அப்படியே BRAIN-ல நேரடியா UPLOAD பண்ணிக்கலாம் அப்படியே BRAIN-ல நேரடியா UPLOAD பண்ணிக்கலாம்\n#BiggBoss : லாஷ்லியா வருங்கால தமிழ் சினிமா ஹீரோயின் என்று புகழ்ந்த பிரபலம் \n#BiggBoss : மக்கள் தீர்ப்பை மதித்த பிக் பாஸ் குவியும் பாராட்டுக்கள் \n#Fun Meme: மானம் போச்சு மருவாதி போச்சு யாரு பாத்த வேல இது. கோழியான கோலி\n#BiggBoss : கோபப்பட்ட கவினின் நண்பர்கள் ஏன் தெரியுமா \n#DRAINAGEWATER: நதி நீரில் கழிவு கலப்பதைத் தடுக்கும் திட்டம், சரி என்ன திட்டம்\n#SURVIVAL: அப்படின்னா என்னன்னு தெரியுமா 40,000 வருஷமானாலும் மறுபடி பிழைத்து வருவது 40,000 வருஷமானாலும் மறுபடி பிழைத்து வருவது\n#Black Beauty: பசங்க குட்டி போட்ட பூன மாதிரி சுத்துறாங்க - அப்படி என்ன தான் இருக்கு அந்த வெள்ள தோல்ல\n#LITCHITOXIN: பீகாரில் உயிரிழந்த குழந்தைகளுக்குப் பின்னால் உள்ள பழம் அமிர்தமே விஷமான கொடூரம்\n#Wrong Gifts: தப்பி தவறி கூட இத வாங்கி கொடுத்துடாதீங்க அப்றோம் நெளிஞ்ச சொம்புல தான் தண்ணி குடிக்கணும் அப்றோம் நெளிஞ்ச சொம்புல தான் தண்ணி குடிக்கணும்\n#Relationship: ஒரு நாளில் எத்தனை முறை உறவு வைத்துக்கொள்ளலாம் அதுக்கும் மேல போனா\n#Warning: சுய இன்பம் காணும் பொழுது ஆண்கள் செய்யக்கூடாத 5 தவறுகள்\n#Fatherinlaw: பெண்கள் மாமியாரை விட மாமனாரை அதிகம் மதிப்பது உண்மையா. புதுசா கிளம்பியிருக்கும் பீதி.\n#SOFTWHEEL: PUNCTURE ஆகாத, எந்த மேடு பள்ளத்தையும் சொகுசாகத் தாண்டக் கூடிய CYCLE மற்றும் WHEEL CHAIR TYRE-கள்\n#TikTokApp கடற்கரையில் பெண் காவல் அதிகாரிகள் குத்து டான்ஸ் சமூகவலைத்தளங்களில் வைரல்\n#VitalyZdorovetskiy இறுதிப்போட்டியில் அரைகுறை ஆடையுடன் ஓடி, அதிர்ச்சி ஏற்படுத்திய தாய் இதன் பின்னணி என்ன\n#Missing இங்கிருந்த ரோட்ட காணோம் சாமி புலம்பும் ராமநாதபுர கிராம மக்கள் புலம்பும் ராமநாதபுர கிராம மக்கள்\nஉலகில் முதலில் தோன்றியதும், அனைத்து விதமான உயிர்களின் ஆரம்பமாகவும் கருதப்படுவது நீர்தான். இன்று ப்ளாஸ்டிக் கேன்களில் அடைக்கப்பட்டு வருவது அதே நீர்தான். ஆனால் இரண்டும் ஒன்றுதானா ஒன்று போலத் தோன்றினாலும் இரண்டும் ஒன்றில்லை என்பதே உண்மை. காரணம், முதலில் சொன்ன தண்ணீருக்குள் உயிர் இருக்கின்றது. இரண்டாவதில் இல்லை. புரியவில்லையா, அதற்கு நாம் கங்கை வரை போக வேண்டி இருக்கிறது.\nகங்கை, ஹிந்துக்களின் புண்ணிய நதியாகக் கருதப்படுவது. இதில் குளிப்பதால் நம் பாவங்கள் அனைத்தும் கழுவப்படுவதாக நம்பப்படுகிறது. பாவங்கள் போகின்றனவோ இல்லையோ, நோய்கள் போகும் என்பது 100 சதவீதம் உண்மை. அவ்வளவு சுத்தமானது. என்னது கங்கை சுத்தமானதா எங்கும் ப்ளாஸ்டிக் கழிவுகளும், உணவு மிச்சங்களும், ஊரின் கழிவுகள் மற்றும் பிணங்கள் – இவை எத்தனை இருந்தாலும் கங்கை சுத்தமாகத்தான் இருக்கின்றது. சில ஆண்டுகளுக்கு முன், சர்வதேச அமைப்பொன்றில் கங்கையின் மாசு பற்றி நடத்திய ஆராய்ச்சியில் ஆச்சரியப்படத்தக்க ஒரு உண்மை வெளிப்பட்டது. முற்றிலும் பாதுகாக்கப்பட்ட நதிகளுக்கு இணையாகத்தான், கங்கை நீரின் மாசு அளவு உள்ளதென்பது தெரிய வந்தது.\nகாரணம், பணி உருகி வழிந்த நிலையில் வரும் நீர் என்பதால் இந்த நீரில் உள்ள நல்ல நுண்ணுயிர்களின் அளவு மிக அதிகம். இவை அனைத்தையும் நல்லதாக மாற்றி விடுகிறது. இவைதான் உங்கள் உடலுக்கு ஊட்டத்தையும், எதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது. உடலில் உள்ள நல்ல அணுக்களின் செயல்பாட்டினை அதிகரிக்கச் செய்கிறது. அப்படியென்றால் நாம் குடிக்கும் குடிநீர் Reverse Osmosis என்ற ஒற்றை வழியைத் தவிர சுத்திகரிக்கப்படும் அனைத்து விதமான குடிநீரும் தன்னுள் இருக்கும் அனைத்து பாக்டீரியாக்களையும் இழந்து விடுகிறது, இவைகளில் கெட்ட பாக்டீரியாவுடன் சேர்த்து, நல்ல பாக்டீரியாக்களும் அடங்கும். எந்த நல்ல பாக்டீரியா Reverse Osmosis என்ற ஒற்றை வழியைத் தவிர சுத்திகரிக்கப்படும் அனைத்து விதமான குடிநீரும் தன்னுள் இருக்கும் அனைத்து பாக்டீரியாக்களையும் இழந்து விடுகிறது, இவைகளில் கெட்ட பாக்டீரியாவுடன் சேர்த்து, நல்ல பாக்டீரியாக்களும் அடங்கும். எந்த நல்ல பாக்டீரியா கங்கை எனும் மாபெரும் நதியை இன்னமும் மாசற்ற நீராதாரமாக வைத்திருக்கும் அந்தப் பாக்டீரியா.\nஇப்பொழுது சொல்லுங்கள் எந்த நீரில் உயிர் உள்ளது நீர் என்பது வெறும் தாகத்திற்காக குடிப்பது அல்ல. நம் உடலில் வியர்வை மற்றும் வேலையின் காரணமாக வெளியேறிய அனைத்துச் சத்துகளையும் திரும்பக் கொடுப்பதற்காக. ஆனால். நாம் தாகத்திற்காக மட்டுமே குடிக்கும் பொருளாக மாற்றி வைத்துள்ளோம். மற்றவற்றுக்கு மருந்துகளையும், துணைக்காரணிகளையும் உட்கொள்ள வேண்டிய ��ிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். இனிமேலும் நாம் விழித்துக் கொள்ளாவிட்டால் நம்மைக் காப்பாற்ற எவராலும் முடியாது. காரணம், நீரில் உள்ளது நம் உயிர்\n#Scuba Diving: பாண்டிச்சேரி சரக்குக்கு மட்டும் இல்ல\n#PAADAM2PADAM: அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற ஒரு முயற்சி XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO\n#Fatherinlaw: பெண்கள் மாமியாரை விட மாமனாரை அதிகம் மதிப்பது உண்மையா.\n#Raatchasi movie: டாப்பு டக்கரு ஜோதிகா ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ஒரு சொடுக்கில் எல்லாம் பஸ்பம்.\n#IllegalAffair கள்ளகாதலிக்காக மனைவி ஆடையைத் திருடிய கணவர் அது என்ன ஆடை தெரியுமா\n#Fun Meme: மானம் போச்சு மருவாதி போச்சு யாரு பாத்த வேல இது.\n#BiggBoos : 17 வது போட்டியாளர் இவர் என்றால் மீராவின் கதி அதோகதி தான் \n#BiggBoss : லாஷ்லியாவிற்கு சினிமாவில் வாய்ப்பு\n#Deadly Combo: 19 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் மெகா கூட்டணி\n#Glowing Skin: சரும அழகை மெருகேற்றும் வைட்டமின் E\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/06/Sara-Benjamin-Netanyahu27.html", "date_download": "2019-07-16T13:11:40Z", "digest": "sha1:3FBUZ532XQQJ22NWQX4COND2G4SHCEFI", "length": 9303, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "நிதி மோசடி மற்றும் நம்பிக்கைக் தூரோகக் குற்றச்சாட்டில் சிக்கினார் இஸ்ரேல் பிரதமரின் மனைவி சாரா - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / நிதி மோசடி மற்றும் நம்பிக்கைக் தூரோகக் குற்றச்சாட்டில் சிக்கினார் இஸ்ரேல் பிரதமரின் மனைவி சாரா\nநிதி மோசடி மற்றும் நம்பிக்கைக் தூரோகக் குற்றச்சாட்டில் சிக்கினார் இஸ்ரேல் பிரதமரின் மனைவி சாரா\nஅகராதி June 22, 2018 உலகம்\nஇஸ்ரேல் பிரதமர் அலுவலகத்திற்கு உணவுப்பொருட்கள் வாங்கியதில், சுமார் 1 லட்சம் அமெரிக்க டாலர் அளவிற்கு போலி செலவு கணக்கு காட்டியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மனைவி சாரா மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படிருந்தது.\nஇந்நிலையில், சாரா மற்றும் பிரதமர் அலுவலக முன்னாள் இயக்குனர் எஸ்ரா சைடாப் ஆகிய இருவர் மீதும் சுமத்தப்பட்டிருந்த மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரம் உள்ளதால் அவர்கள் மீது ஜெருசலேம் நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளதாக அந்நாட்டு நீதித்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nபொதுமக்களின் வரிபணத்தை தவறான வழியில் செலவு செய்து மோசடியில் ஈடுபட்டுட்டார் என்பது உள்ளிட்ட பல்வேறு தொடர் மோசடி குற்றச்சாட்டுகள் நேதன்யாகு மனைவி சாரா மீது சுமத்தப்பட்டுள்ளது.\n68 வயதாகும் நேதன்யாகு 12 வருடங்களாக இஸ்ரேல் பிரதமராக இருந்து வருகிறார். அவர் மீதும் லஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவைதொடர்பாக, அவரது பதவி காலத்தில் இம்மாதிரியான பல விசாரணைகளை அவர் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n சசிகலா புஷ்பாவை களமிறக்கியது பாஜக\nஇந்திய மாநிலங்களவைக்கு போட்டியின்றி எம்.பி.யாக தேர்வாகவுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தொடர் முட்டுக்கட்டைகளை பாஜக அரசு மேற்கொண்டு ...\nஎதிர்ப்புக்களையும் மீறி ஆபிரிக்கருடன் திருமணம் நடந்தது\nபிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகாவிற்கும், வெளிநாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கல் மர்பிக்கும் வைணவ முறைப்படி சென...\n வைரமுத்துவின் கயமைத்தனம் - கானா பிரபா\nகே.பாலசந்தர் நினைவு உரையில் தற்பெருமை பேச மாட்டேன் என்ற முன்னுரையுடன் வைரமுத்து அடித்த சுய தம்பட்ட நினைவஞ்சலி () உரையைக் கேட்ட போது ஒன்று...\nமீண்டும் உடல் நடுக்கத்தில் ஜேர்மன் அதிபர்\nஜேர்மன் அதிபர் அஞ்சலா மேர்க்கெல் கடந்த சில வாரங்களுக்குள் மூன்றாவது தடவையாக நடுங்கி உடல் குலுங்கியதை நேரில் பார்த்த மக்களும் ஊடகவியலாளர்களைய...\nமாநிலங்கள் அவைத் தேர்தல் தமிழகத்தில் நடக்காது\nதமிழத்தில் 6மாநிலங்களவை உறுப்பினர்களைதேர்வுசெய்வதற்கான தேர்தல் நடைபெருவததற்கு வாய்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. அதிமுகவிலிருந்தும் ,த...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து அம்பாறை பலதும் பத்தும் வலைப்பதிவுகள் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் மலையகம் காணொளி கவிதை அறிவித்தல் கனடா சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர��� மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/27807/", "date_download": "2019-07-16T12:07:09Z", "digest": "sha1:TZFDG5RD6IZ5YNASMFGXQUBFI5OCKXBM", "length": 10387, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் பொய்யுரைத்துள்ளதாக குற்றச்சாட்டு – GTN", "raw_content": "\nஅமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் பொய்யுரைத்துள்ளதாக குற்றச்சாட்டு\nஅமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் மைக்கல் பெலைன்;( Michael Flynn ) பொய்யுரைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ரஸ்ய நிறுவனங்களிடமிருந்து மைக்கல் உதவி பெற்றுக்கொண்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான இலிஜா கியுமிங்ஸ் (Elijah Cummings ) இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.\nரஸ்யாவுடனான தொடர்புகள் குறித்து பொய்யுரைத்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தமது வெளிநாட்டுப் பயணங்களுக்கு அமெரிக்க நிறுவனங்கள் பணம் வழங்கியதாக மைக்கல் பெலைன் கூறியுள்ள போதிலும், மொஸ்கோ பயணத்தின் போது ரஸ்ய நிறுவனமொன்றே பணம் வழங்கியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. பொய்யான தகவல்களை வழங்கிய காரணத்தினாலேயே மைக்கல் பணி நீக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது புதிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagsMichael Flynn அமெரிக்கா குற்றச்சாட்டு பணி நீக்கம் பாதுகாப்பு ஆலோசகர் பொய்யுரைத்துள்ளார் முன்னாள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nதன்மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் நடவடிக்கையிலிருந்து ஓரங்கட்டுவதற்கான இலக்கு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தான் இந்தியாவுக்கான வான்வழி பயணத்தை திறந்துள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானுக்கு 5.97 பில்லியன் டொலர்கள் அபராதம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரித்தானியாவின் நிபந்தனை ஈரானால் நிராகரிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nடிரம்ப் மீது இனவெறி தொடர்பான குற்றச்சாட்டுகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநேபாளத்தில் வெள்ளம் – நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு..\nஇரட்டை நிலைப்பாட்டைக் கொண்டு பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க முடியாது – ஈரான்\nசீனாவைச் சேர்ந்த 2 மொழி ஆசிரியர்கள் பாகிஸ்தானில் கடத்தப்பட்டு��்ளனர்\nகன்னியா மரபுரிமை காக்கும் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது\nதிருமலைப் போராட்ட களத்தில், பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டனர்… July 16, 2019\nமுஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாரம் பதவிகளை பொறுப்பேற்க மாட்டார்கள்…. July 16, 2019\nஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, இராணுவத் தளபதியை சந்தித்தார்…. July 16, 2019\nதன்மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் நடவடிக்கையிலிருந்து ஓரங்கட்டுவதற்கான இலக்கு July 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=19885", "date_download": "2019-07-16T12:54:37Z", "digest": "sha1:TE3EJG2Q7MBTYBM7EHPANMKVOYMGIKHQ", "length": 21660, "nlines": 214, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 16 ஜுலை 2019 | துல்கைதா 13, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 18:21\nமறைவு 18:41 மறைவு 05:25\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்த�� வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், நவம்பர் 9, 2017\nஎல்.கே. மேனிலைப் பள்ளியருகிலுள்ள மீன் சந்தைக் கழிவுகள் மழை நீருடன் கலந்து சுகாதாரக் கேடு: நடவடிக்கை கோரி மமக சார்பில் நகராட்சியில் மனு\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1218 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் எல்.கே.மேனிலைப் பள்ளி அருகிலுள்ள நகராட்சி மீன் சந்தைக் கழிவுகள், தற்போதைய மழை நீர்த்தேக்கத்துடன் கலந்து, துர்நாற்றம் வீசுகிறது.\nஅது, ஆயிரக் கணக்கான பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படக் காரணியாக உள்ளதாகக் கூறி, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் பொன்னம்பலத்திடம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் / மனித நேய மக்கள் கட்சி ஆகியவற்றின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n1. Re:...ஞாபகம் வருதே ஞாபகம் வருதே... அகற்றும் போராட்டம் ஞாபகம் வருதே...\n1992 என்று நினைக்கிறேன் மீன் கழிவுகள் அல்ல, மீன் வியாபாரமே இந்த பள்ளிக் கூடத்தின் முன்னால் மிக விமரிசையாக நடந்து கொண்டிருந்த காலம் அது.\nசில இளைஞர்கள் இந்த நாற்றத்துக்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று களம் இறங்கினார்கள். அகிம்சையோடு ஆரம்பித்த போராட்டம் காவல் துறையின் கெடுபிடியால் வன்முறையாக மாறி ஊர் முழுவதும் பற்றி எரிந்தது. நூற்றுக் கணக்கானவர்கள் பாளையம்கோட்டை சிறையிலே அடைக்கப் பட்டார்கள். அவர்களுள் நானும் ஒருவன்.இப்போது நினைத்தாலும் மனம் பதறுகிறது.\nஎனவே எந்த போராட்டமானாலும் அது சாத்வீகமாக இருக்கும் வரைதான் அதற்கு வீரியம் இருக்கும். உணர்ச்சி வசப்படுதல் அல்லது உணர்ச்சி வசப்பட தூண்டுதல் இவற்றின் விளைவுகள் கசப்பாகத்தான் இருக்கும் என்ற நிதர்சன உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.\nமகாத்மா காந்தி அவர்கள் ஒத்துழையாமை போராட்டத்தை ஆரம்பித்த போது நிலைமை சாதகமாக இருந்தது ஆனால் வன்மு��ை வெறியாட்டங்கள் அந்த போராட்டத்தை நீர்த்து போக செய்தபோது உடனடியாக காந்தி அவர்கள் அதை கைவிட்டு உண்ணா விரத போராட்டத்தை ஆரம்பித்தார்கள். அஹிம்ஸை வழியில்தான் சுதந்திரம் கிடைத்தது.\nஎனவே நமது இளைஞர்கள் நன்கு திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். உணர்ச்சி வசப்பட்டு எடுக்கும் முடிவுகள் நமக்கு சாதகமாக இருக்காது வெற்றியை ஈட்டி தாராது என்பதை நாம் உணர்ந்து செயல்படுவோம். அல்லாஹ் நமக்கு துணை நிற்பானாக ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 11-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/11/2017) [Views - 450; Comments - 0]\nஎழுத்து மேடை: “வடகிழக்கிந்தியப் பயணம் –-- 1” எழுத்தாளர் சாளை பஷீர் கட்டுரை\nவி-யுனைட்டெட் நடத்தும் 13 வயதுக்குட்பட்டோருக்கான ஹாஜி வி.எம்.எஸ். லெப்பை நினைவு கால்பந்துப் போட்டி நிரல் வெளியீடு\nகண்ணை விட்டும் மறையும் நிலையில் கல்வெட்டுகள் காயல்பட்டினம் நகராட்சிக்கு நிலம் கொடுத்தோர் குறித்த கல்வெட்டு கண்டுகொள்ளப்படாத நிலையில் காயல்பட்டினம் நகராட்சிக்கு நிலம் கொடுத்தோர் குறித்த கல்வெட்டு கண்டுகொள்ளப்படாத நிலையில்\nநாளிதழ்களில் இன்று: 10-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/11/2017) [Views - 478; Comments - 0]\nஅல்ஜாமிஉல் அஸ்ஹர் சார்பில் தமிழ்நாடு மாநிலம் தழுவிய திருக்குர்ஆன் மனன திறனாய்வுப் போட்டி உமராபாத் மாணவர் முதற்பரிசாக ரூ.50 ஆயிரம் பெற்றார் உமராபாத் மாணவர் முதற்பரிசாக ரூ.50 ஆயிரம் பெற்றார்\nமக்வா பொதுக்குழுக் கூட்டத்தில், ஷிஃபா புதிய நிர்வாகத்திற்கு வாழ்த்து\nகாயல்பட்டினத்தில் நவ. 08 முழுக்க சாரல் 4.80 மி.மீ். மழை பதிவு 4.80 மி.மீ். மழை பதிவு\nவி-யுனைட்டெட் எழுவர் க்ரிக்கெட், கபடி, சிறுவர் கால்பந்து வார இறுதி விளையாட்டுப் போட்டிகள் குறித்த விபரம்\nநாளிதழ்களில் இன்று: 09-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/11/2017) [Views - 491; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 08-11-2017 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/11/2017) [Views - 430; Comments - 0]\nபிரபல கதைசொல்லி குமார்ஷா பங்கேற்ற கதைசொல்லல் அமர்வு முஹ்யித்தீன் மெட்ரிக்குலேஷன் மேனிலைப்பள்ளி & எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு இணைவில் நடைபெற்றது ���ுஹ்யித்தீன் மெட்ரிக்குலேஷன் மேனிலைப்பள்ளி & எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு இணைவில் நடைபெற்றது\nஸாஹிப் அப்பா தைக்கா கந்தூரி திரளானோர் பங்கேற்பு\nஅரசு நிர்ணயித்த விலைக்கு அதிகமாக எரிவாயு உருளைக்கு பணம் செலுத்த வேண்டாம்\nமழலையர் போட்டிகள் உட்பட பல்சுவை விளையாட்டுப் போட்டிகளுடன் நடந்தேறியது ரியாத் கா.ந.மன்ற பொதுக்குழு & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள்\nநகரில் வெட்டும் ஒரு மரத்திற்குப் பகரமாக 20 மரங்களை நட்டுப் பராமரிக்க, அரசுக்கு “நடப்பது என்ன” குழுமம் கோரிக்கை\n” குழுமம் நடத்திய நிகழ்ச்சியில், போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) உரை நகர பள்ளி மாணவர்கள் திரளாகப் பங்கேற்பு நகர பள்ளி மாணவர்கள் திரளாகப் பங்கேற்பு\nதாயிம் பள்ளி பொருளாளரின் மனைவி காலமானார் இன்று 21.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 21.00 மணிக்கு நல்லடக்கம்\nகாயல்பட்டினம் சுற்றுவட்டாரத்தில், நவ. 08 அன்று (நாளை) மாதாந்திர பராமரிப்பு மின்தடை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/west-bengal-renamed/", "date_download": "2019-07-16T12:37:30Z", "digest": "sha1:RAZ5GJLW5HM73OIIC4H663Z3OIZCL3SD", "length": 6852, "nlines": 91, "source_domain": "tamilthamarai.com", "title": "மேற்கு வங்கம் என்ற பெயர் பாஷிம்பங்கவாக மாற்றம் |", "raw_content": "\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இல்லை\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” பிரதமர் மோடி\nமேற்கு வங்கம் என்ற பெயர் பாஷிம்பங்கவாக மாற்றம்\nமேற்கு வங்கம் என்று பெயர் இருப்பதினால் மத்திய அரசின் விவாதங்கள் மற்றும் உரிமைகளில் கடைசி நிலையில் வருகிறது.\nஎனவே மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை ��ாற்ற வேண்டும் என்று மம்தா தலைமையிலான அரசு முடிவுசெய்தது.\nஇது தொடர்பாக இன்று அனைத்துகட்சி கூட்டம் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் மேற்குவங்கம் என்ற பெயரை பாஷிம்பங்கவாக மாற்றுவதற்கு முடிவு செய்யபட்டது. இந்த பெயர் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nஇப்படியே எல்லா மாநிலமும் நினைத்தால் என்ன ஆவது \nஆட்சியின் பெயரால் மக்களை படுகொலை செய்யும் திரிணாமுல்\nராம நாமத்தை பாகிஸ்தானில உச்சரிக்க முடியும்\nமதுரை விமான நிலையயத்துக்கு 'தேவர்' பெயர் சூட்டப்படுமா\nமானத்தை ஓட்டிற்காக வங்கதேசத்தவரிடம் அடகு வைக்கும் மம்தா\nமேற்கு வங்கத்தில்.... வளரும் பாஜக. அடக்க வேண்டிய…\nஒட்டு மொத்த நாடும் துணையாக நிற்கும்\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இ� ...\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” ப� ...\nமாற்றுத்திறனாளி உதவியாளர்களுக்கு மாத� ...\nகர்நாடக அரசியல் குழப்பத்துக்கு ராகுல� ...\nகொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்\nமணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை ...\nவேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து ...\nமுட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/12/blog-post_21.html", "date_download": "2019-07-16T12:51:36Z", "digest": "sha1:QASPVNRAR6AHLJIAW6BIHUSDBH4U3H4E", "length": 25135, "nlines": 231, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: பாபர் மஸ்ஜித் இடிப்பு தினம் ~ தஞ்சையில் கருஞ்சட்டை அணிந்து தமுமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள்)", "raw_content": "\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் கின்னஸ் சாதனை போட்ட...\nஅரசியலுக்கு வரும் ரஜினிக்கு அதிரை பாருக் வழங்கும் ...\nசீனாவில் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட டைனோச...\n60 ஆண்டுகள் உற்ற நண்பர்களாக இருந்தவர்கள் உடன் பிறந...\nசவுதி ஜித்தாவாழ் அதிரை பிரமுகர்களின் ஒருநாள் குடும...\nஷார்ஜாவில் இன்றும், நாளையும் இலவச ப��ர்க்கிங்\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் கின்னஸ் சாதனை ஒத்தி...\n13,000 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய தாய்லாந்து நீத...\nதுபை பாலைவனத்தில் சிக்கிய நபரை நவீன தொழில்நுட்ப உத...\nஅதிராம்பட்டினத்தில் SUMUKA கலந்தாலோசனைக் கூட்டம்\nதமிழக ஆளுநர் தஞ்சை வருகை ~ மக்கள் பிரதிநிதிகளின் ம...\nஅதிராம்பட்டினம் அல் ஹிக்மா மகளிர் இஸ்லாமியக் கல்வி...\nஎம்.எல்.ஏ சி.வி சேகரிடம் பிலால் நகர் இளைஞர்கள் கோர...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் மாணவ,மாணவிகள் கின்ன...\nசர்வதேச கராத்தே போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக...\nஅதிராம்பட்டினம் உட்பட பேரூராட்சி வார்டுகள் மறுவரைய...\nதுபையில் ஜன.1 முதல் ஃபிரேம் பில்டிங் பொதுமக்கள் பா...\nஅதிராம்பட்டினத்தில் TNTJ கிளை-3 புதிதாக தொடக்கம் ~...\nஅதிராம்பட்டினத்தில் இதுதான் சமூக ஒற்றுமை \nதுபையில் கிருஸ்தவ புத்தாண்டு தினத்தன்று இலவச பார்க...\nஷார்ஜாவில் 50% தள்ளுபடி சலுகையில் போக்குவரத்து அபர...\nஅமீரகத்தில் 5% வாட் வரியால் ஜனவரி மாத பெட்ரோல் வில...\nஅதிராம்பட்டினம் செக்கடிமேடு நடைமேடை பயிற்சிகத்தில்...\nவரி விதிப்பால் சவுதியில் இருந்து 62,000 வெளிநாட்டு...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மிலாது விழா (படங்கள்)\nபட்டுக்கோட்டையில் 'லேப்-டாப்' திரும்ப ஒப்படைத்து வ...\nதஞ்சை மாவட்டத்தில் உள்ளாட்சி வார்டுகள் மறுவரையறை ~...\nமாற்றுத்திறனாளி சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில...\nவிவசாயத்தில் சாதித்துக்காட்டிய அதிராம்பட்டினம் பிர...\nசவுதி குடிமக்களின் வங்கிக் கணக்குகளில் தலா 1000 ரி...\nதுபை அன்றும் ~ இன்றும் (புகைப்படங்கள்)\nஅமீரகத்தில் 8 மில்லியன் திர்ஹம் மதிப்பிலான போலி பி...\nமின்தடை உள்ளிட்ட புகார்களை வாட்ஸ்-அப்பில் தெரிவிக்...\nஅபுதாபியில் கிருஸ்தவ புத்தாண்டு தினத்தன்று இலவச பா...\nஅமீரகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய படகு அறிமுகம் \nமேலத்தெரு நீர்தேக்க தொட்டி பிரதான குடிநீர் குழாய் ...\nஅமீரகத்தில் 5G தொழில்நுட்பம் விரைவில் ஆரம்பம்\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடந்த ஜனாஸா குளிப்பாட்ட...\nஅமீரகத்தின் இளம் விஞ்ஞானிக்கு பட்டத்து இளவரசர் பார...\nபல உயிர்களை காப்பாற்றிய சிறுவனுக்கு குவியும் பாராட...\nதங்க நகரம் துபையில் 200 கடைகளுடன் மேலும் ஒரு கோல்ட...\nதுபை ஷாப்பிங் பெஸ்டிவல் இன்று முதல் கோலாகல தொடக்கம...\nஅதிராம்பட்டினம் அமெரிக்கன் கூட்டமை��்பின் (AAF) சந்...\nஅமீரக அரசுத்துறை ஊழியர்களுக்கு பனிக்கால சலுகை அறிவ...\nஷார்ஜா பார்க்கிங் மீட்டர் மீது ஸ்டிக்கர் நோட்டீஸ் ...\nஅதிராம்பட்டினம் ஆலடிக்குளம் புனரமைக்கும் பணிகள் தீ...\nசவுதியில் ஹஜ், உம்ரா யாத்ரீகர்கள் செலுத்தும் 5% வா...\nஅமீரகம் முழுவதும் இன்றும் வெண்பனி போர்வை \nதுபையில் மோட்டார் சைக்கிள் மீது பார்க்கிங் கட்டணம்...\nபட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் போக்குவரத்து பிப்...\nபட்டுக்கோட்டையில் நடைபயிற்சி விழிப்புணர்வுப் பேரணி...\nஅதிராம்பட்டினம் மீனவர் வாகன விபத்தில் பலி \nஅதிராம்பட்டினத்தில் சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் ...\nநீரிலும், நிலத்திலும் இயங்கும் விமானம் ~ சோதனை வெற...\nஎதிர்ப்பை தொடர்ந்து பணிந்தது பயணிகளை பாடாய்படுத்தி...\nதுபை விமான நிலையத்தில் ஹைட்ரஜன் டேக்ஸி அறிமுகம்\nதுபையில் ஃபிரேம் பில்டிங் அடுத்த வாரம் திறப்பு \nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் ஜனாஸா குளிப்பாட்டும் ஒழ...\nஅமீரகத்தில் கடும் பனிமூட்டம் (படங்கள்)\nஅதிராம்பட்டினத்தில் மினி மாரத்தான் ஓட்டப்போட்டி ~ ...\nபட்டுக்கோட்டை டிஎஸ்பி அலுவலகத்தில் டிஐஜி ஆய்வு\nதொகுதியை மறக்காத முன்னாள் கவுன்சிலர் \nஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் அதிராம்பட்ட...\nதஞ்சையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் பயிற்...\nஇஸ்லாமியர்களின் மையவாடி ஆக்கிரமிப்புகளை மீட்டுத் த...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ரஷீதா அம்மாள் (வயது 80)\nமதுக்கூர் அருகே தனியார் பேருந்து விபத்தில் ஒருவர் ...\nமலேசியாவில் ஆபத்தில் சிக்கிய பெண்ணின் குடும்பத்துக...\nதொழில் முனைவோர் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ...\nதஞ்சை மாவட்டத்தில் நடப்பாண்டு சாலை விபத்தில் 432 ப...\nகடலோர பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் (படங்க...\nஅதிராம்பட்டினத்தில் 10.40 மி.மீ மழை பதிவு \nபட்டுக்கோட்டையில் விஏஓக்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)...\nசவுதியில் திருமணத்திற்கு சென்ற மணப்பெண்ணின் கார் த...\nதூய்மை நாள் விழிப்புணர்வு பேரணி ~ கூட்டம் (படங்கள்...\nகலைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்ட...\nஅமீரகத்தில் பஸ் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் வ...\nஅமீரகம் ~ சவுதியில் ஜன.1 முதல் பெட்ரோலுக்கு 5% வாட...\nஇன்று இலவசம் நாளை முதல் ரொக்கம்\nஅதிரையில் 110 வயது மூதாட்டி வஃபாத் (காலமானார்)\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா உம்மு ���னிமா (வயது 94)\nஅதிராம்பட்டினத்தில் குளிர்ந்த காற்றுடன் தூறல் மழை\nதஞ்சை மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு தொழில் முன...\nதஞ்சை மாவட்டத்தில் 589 ஊராட்சிகளில் நாளை டிச.20 தூ...\nதஞ்சையில் அதிரை பிரமுகரின் புதிய டெக்ஸ்டைல்ஸ் திறப...\nதஞ்சை-பட்டுக்கோட்டை-மன்னார்குடி புதிய அகல ரயில் பா...\nஅமீரகத்தில் பெட்ரோல் வாகனங்கள் கேஸ் வாகனங்களாக மாற...\nஅதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் விதை பந்துகள...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலைய கட்டுமானப்பணி நிலவரம் ...\nகுவைத்தில் உயிரிழந்த அதிரையரின் மனைவிக்கு நிலுவைத்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகம்மது யூசுப் அவர்கள்\nஅதிரை ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் ராணுவ வாகனங்கள் (படங்க...\nஅமீரகத்தில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த தீ விபத்தில...\nகுவைத்தில் 7 நாள் இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்ச...\nஅதிராம்பட்டினத்தில் லக்கி சில்க்ஸ் வாடிக்கையாளர்கள...\nஅரசுப் பள்ளிக்கூடத்தின் அவலம் (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ ப.அ முகமது சமூன் (வயது 62)\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nபாபர் மஸ்ஜித் இடிப்பு தினம் ~ தஞ்சையில் கருஞ்சட்டை அணிந்து தமுமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nதமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில், பாபர் மஸ்ஜீத் இடிப்பு தினமான டிசம்பர் 6 ஐ பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அறிவித்து, இன்று தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலை நகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஅதன் ஒரு பகுதியாக, தமுமுக தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில், தஞ்சை ரயில் நிலையம் அருகில், கண்டன ஆர்ப்பாட்டம் இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது.\nஅவ்வமைப்பின் மாவட்டத் தலைவர் அதிரை அகமது ஹாஜா தலைமை வகித்தார். மமக மாவட்டச் செயலர் எம்.ஜபருல்லாஹ், தமுமுக/மமக இன்ஜினியர் ஏ. முகமது இலியாஸ், ஜி.முகமது செல்லா, தமுமுக தஞ்சை (வடக்கு) மாவட்ட பொருளாளர் எம். முகமது சலீம், மமக தஞ்சை (வடக்கு) மாவட்ட பொருளாளர் புலவர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nசிறப்பு அழைப்பாளர்களாக தமுமுக மாநிலப் பேச்சாளர் கோவை. ஜெய்னுல் ஆபிதீன், மமக மாநில அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் சரவண பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில பொதுச்செயலர் ரவிக்குமார், மாநில ஊடகப் பிரிவு துணைச்செயலாளர் ஃபவாஸ்கான், தஞ்சை மாவட்ட ( வடக்கு) செயலாளர் பி.ராஜ்முகமது, ஆதிதிராவிடர் முன்னேற்றக் கழகம் நிறுவனத் தலைவர் சதா.சிவகுமார், காங்கிரஸ் கட்சி தஞ்சை மாநகர் தலைவர் ராஜேந்திரன், சிபிஐ (எம்) மாவட்டச் செயலர் ஆர்.மனோகரன், திராவிடர் கழகம் சு.முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.\nஇதில், தஞ்சை வடக்கு, தெற்கு மாவட்டங்களை சேர்ந்த தமுமுக, மமக மற்றும் அதன் தோழமை கட்சியினர் ஆயிரக்கணக்கானோர் கருஞ்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கில் நீதி கேட்டு முழக்கமிட்டனர். தமுமுக மாவட்டச் செயலர் ஏ.சேக் மைதீன் வரவேற்றார். ஆர்ப்பாட்ட முடிவில் மாவட்ட துணைச் செயலர் தஞ்சை ரியாஸ் அகமது நன்றி கூறினார்.\nமுன்னதாக தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூர் தமுமுக சார்பில் அதன் தலைவர் எம். சாகுல் ஹமீது தலைமையில், சுமார் 33 வாகனங்களில் தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். அழைப்பின் பேரில், திமுக அதிரை பேரூர் செயலர் இராம.குணசேகரன், துணைச்செயளாளர் ஏ.எம்.ஒய் அன்சர்கான் உள்ளிட்ட திமுகவினர் போராட்டத்தில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.\nLabels: TMMK, தஞ்சை செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-07-16T12:13:59Z", "digest": "sha1:B4VFQMQINFQ6YLAJ3MJCVXNNEUD72SLG", "length": 16107, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இயர்போன் உணர்த்தும் எச்சரிக்கை செய்தி!Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஇயர்போன் உணர்த்தும் எச்சரிக்கை செய்தி\nஅலோபதி / ஆயுர்வேதிக் / சித்தா / மருத்துவம்\nகுழாய் மூலம் கள்ளச்சாராயம்: கண்டுகொள்ளாத போலீஸ் அடித்து விரட்டிய பொதுமக்கள்\nதமிழில் தபால்துறை தேர்வு: தலைவர்கள் கருத்து\nரஜினி அரசியல்: கே.எஸ்.அழகிரிக்கு பொன்ராதாகிருஷ்ணன் கண்டனம்\nஞாயிறு அன்று நடந்த தபால்துறை தேர்வு ரத்து\nஇயர்போன் உணர்த்தும் எச்சரிக்கை செய்தி\nநம் எல்லாப் பயணங்களிலும் உடன் வரும் தோழர், இயர்போன். வயதானவர்களுக்குக் கைத்தடி போல, இளம் தலைமுறையினருக்கு இயர்போன். கைத்தடி நடப்பதற்குப் பயன்பட்டது. ஆனால், இதுவோ பாட்டைக் கேட்கவும், மற்றவர் களுடன் பேசவும் பயன்படுகிறது. இவ்வளவுதான் வித்தியாசம். இதைக் காதில் மாட்டிக்கொண்டே தூங்குவார்கள் சில இளசுகள். அவர்களின் காதிலிருந்து இயர்போனைக் கழற்றும் காட்சி நம் வீட்டிலேயே தினமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. பயணத்தில் இதன் துணையோடு ஜன்னல் ஓர சீட்டைத் தேடி அமர்ந்துவிட்டால் அந்தப் பயணமே சுகம்தான். பாட்டோ, பேச்சோ இரண்டுக்குமே கைகொடுக்கும் கருவி இது. ‘என்னோட இயர்போனைக் காணோம்’ என நாள் முழுக்கத் தேடிய அனுபவம் எத்தனையோ பேருக்கு இருந்திருக்கும். அவ்வளவு முக்கியமான இந்த இயர்போன், செல்போன் கதிர்வீச்சுகளிலிருந்து நம்மைப் பாதுகாத்தாலும், சில பாதிப்புகளையும் ஏற்படுத்தவே செய்கிறது. எப்போதும் இதை மாட்டிக்கொண்டு பாட்டுக் கேட்பது, செல்போனில் தொடர்ந்து பேசுவது போன்றவற்றால் வளரும் தலைமுறையினருக்குக் காது கேளாமைப் பிரச்னை அதிகரிப்பதாகச் சொல்கின்றன மருத்துவ ஆய்வுகள். எனில், இதற்கான தீர்வுதான் என்ன\nஅதிகமான சத்தத்துடன் பாடலைக் கேட்கும்போது, பாதிப்புகளும் அதிகமாக இருக்கும். இந்தப் பாதிப்பு, இரண்டு மாதிரியான பிரச்னைகளை ஏற்படுத்தும்.\n* காது கேளாமைப் பிரச்னை.\n* செவித்திறன் பாதிப்பது (90 டெசிபலுக்கு மேல் கேட்டால்).\n* வெகுநேரமாகத் தொடர்ந்து இயர்போன் அல்லது ஹெட்செட் பயன்படுத்துவதால், காதின் உட்புறத்தில் இருக்கும் மெல்லிய சவ்வு கள், நரம்புகள் பாதிக்கப்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்கும் திறன் குறையத் தொடங்கும். இறுதியாக, முழுமையாகவே காதுகேளாமை வந்துவிடும்.\n* 100 டெசிபலுக்கு மேற்பட்ட சத்தத்துடன் 15 நிமிடங்கள் வரை இயர்போனில் பாட்டைக் கேட்டால், காது கேளாமை பாதிப்பு நிச்சயம் வரும்.\n* இயர்போன் அல்லது ஹெட்செட் கேட்டுக் கொண்டிருக்கும்போது, குறிப்பிட்ட அளவு வரையுள்ள சத்தத்தைத் தாண்டினால், ‘வார்னிங் மெசேஜ்’ காட்டும். சிலர் அதைப் புறக்கணித்து விட்டு, அதிகச் சத்தம் வைத்து பாட்டைக் கேட்பது உண்டு. இதனால், செவியில் உள்ள மெல்லிய சவ்வுகள் நிச்சயம் பாதிப்படையும்.\n* இயர்போனைத் தொடர்ந்து பயன்படுத்தும் போது, காதுக்குள் செல்லும் காற்றோட்டத்துக் குத் தடை ஏற்படும். இதனால், காதில் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகும். மற்றவருடைய இயர்போனை வாங்கிப் பயன்படுத்துவதால்கூட, காதில் நோய்த்தொற்று ஏற்படலாம். அதாவது, பாக்டீரியாக்கள் இயர்போன் மூலமாக மற்றவருக்குப் பரவும்.\n* அதிகச் சத்தத்துடன் பாட்டைக் கேட்ட பிறகு, காது மரத்துப் போகும். தற்காலிகமாகக் காது கேட்கும் திறன் குறைந்து, மீண்டும் அது இயல்புநிலைக்குத் திரும்ப சில மணி நேரம் ஆகும். இதை, `நம்ப்னெஸ்’ (Numbness) என்பார்கள்.\n* சிலர் புளூடூத் பயன்படுத்துகின்றனர். இது கதிர்வீச்சுகளை வெளியேற்றும். இந்தக் கதிர்வீச்சுகளால், கேட்கும்திறன் குறைவது, நரம்பு மண்டலம் பாதிப்பது, உட்புறக் காது பாதிப்பது, மூளையில் பாதிப்புகள் வருவது போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் உள்ளன.\n* கார், ரோடு, ட்ரெயின் விபத்துகள்கூட இயர்போன்கள் பயன்படுத்துவதால் நிகழ்கின்றன. ஹாரன் சத்தம் கேட்காமல் போவதால், இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகின்றன.\n* காதில் தொடர் இரைச்சல் கேட்கத் தொடங்கும்.\n* தூரத்திலிருந்து வரும் சத்தம் கேட்காமல் போகும்.\n* அருகில் எழும் சத்தம்கூடக் கேட்காமல் போகும்.\n* காதில் மந்தமான நிலை உருவாகும்; காது மரத்துப் போகும்.\n* இந்த அறிகுறிகள் இருப்பவர்கள், காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவரை அணுகவேண்டும்.\n* முதல்கட்டமாக, அடிப்படையான சோதனை கள் மேற்கொள்ளப்படும். இதன் மூலமாக, காதின் உட்பகுதியில் பாதிப்பு உள்ளதா, காதின் நடுப்பகுதியில் பாதிப்பு உள்ளதா, நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது கண்டறியப்படும்.\n* அடுத்த கட்டமாக, ஆடியோலாஜிக்கல் (Audiological test), ஆடியோகிராம் (Audiogram) போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டு, கேட்கும் திறன் பாதிப்புகளும் காது கேளாமை திறன் பாதிப்புகளும் உறுதிசெய்யப்படும்.\nபொதுவாகவே, காது கேளாமை பாதிப்பு வந்தால், அந்தப் பாதிப்பைக் குணப்படுத்துவது கொஞ்சம் கடினம்தான். நரம்பு மண்டலத்தில் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், அதைக் குணப்படுத்துவது மிகவும் கடினம். நரம்புகளின் பாதிப்புபோல, காது தொடர்பான மற்ற பாதிப்புகளுக்கும் இது 95 சதவீதம் வரை பொருந்தும். ஒருமுறை செவித்திறன் குறைந்து விட்டால், மீண்டும் அதைப் பெறுவது என்பது கடினமான காரியம். ஆனால், மருத்துவரின் ஆலோசனைப்படி மேலும் செவித்திறன் குறையாமல் இருக்கச் சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளலாம். மருத்துவர் பரிந்துரைத்தால், காது கேட்கும் கருவியைப் பயன்படுத்தலாம்.\nஇயர்போன் உணர்த்தும் எச்சரிக்கை செய்தி\nசக்தி தரிசனம் – கடன் தொல்லை அகற்றும் நீராஞ்சன தீப வழிபாடு\nஇந்திய கிரிக்கெட் அணியில் மாபெரும் களையெடுப்பு\nJuly 16, 2019 கிரிக்கெட்\nகுழாய் மூலம் கள்ளச்சாராயம்: கண்டுகொள்ளாத போலீஸ் அடித்து விரட்டிய பொதுமக்கள்\nதமிழில் தபால்துறை தேர்வு: தலைவர்கள் கருத்து\nரஜினி அரசியல்: கே.எஸ்.அழகிரிக்கு பொன்ராதாகிருஷ்ணன் கண்டனம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F/amp/", "date_download": "2019-07-16T12:38:38Z", "digest": "sha1:O46LRCPBQZ7AYQ3IKOKIA5R3OAGRKGL4", "length": 2542, "nlines": 14, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தீபிகா படுகோனேவிற்கு திடீர் மன அழுத்தம்: அதிர்ச்சி தகவல் | Chennai Today News", "raw_content": "\nதீபிகா படுகோனேவிற்கு திடீர் மன அழுத்தம்: அதிர்ச்சி தகவல்\nதீபிகா படுகோனேவிற்கு திடீர் மன அழுத்தம்: அதிர்ச்சி தகவல்\nஇந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவாகிய தீபிகா படுகோனே பாலிவுட்டில் பிசியான நடிகையாக இருந்து வருகிறார். தமிழில் ரஜினிக்கு ஜோடியாக ‘கோச்சடையான்’ படத்தில் நடித்த இவர் நேற்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமது மனநிலை குறித்து விளக்கினார்.\nதீபிகா படுகோன், மன நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே தமக்கு ஏற்பட்ட மன அழுத்தம் குறித்து பேசியதாக அவர் தெரிவித்தார். மன அழுத்தத்தை எதிர்கொள்ள தாம் மேற்கொண்ட பயிற்சிகளை விளக்கிய அவர், தமது உணர்ச்சிகள், எண்ணங்களை வெளியிட்டார்.\nகோடிக்கணக்கில் சம்பாதிக்கும் தீபிகா போன்றவர்களுக்கும் மன அழுத்தம் இருப்பதை நினைத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் ஆச்சரியம் அடைந்தனர்.\nCategories: கோலிவுட், சினிமா, திரைத்துளி\nTags: தீபிகா படுகோனேவிற்கு திடீர் மன அழுத்தம்: அதிர்ச்சி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/latest-cinema-news/page/3/", "date_download": "2019-07-16T13:01:12Z", "digest": "sha1:ZU4EOKTFQ7XS5EQ2CPKY63PTNNBUARJA", "length": 10197, "nlines": 102, "source_domain": "www.inandoutcinema.com", "title": "latest cinema news Archives - Page 3 of 8 - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nபடப்பிடிப்பு போது பிரபல நடிகைக்கு வாந்தி, மயக்கம்..\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகை திரிஷா. அதன் பிறகு அவருக்கு குறிப்பிட்ட காலம் சரியான கதை எதும் அமையவில்லை. எனினும், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில், விஜய் சேதுபதி நடிப்பில் வந்த 96 படம் நல்ல வரவேற்பு கொடுத்தது. தற்போது எங்கேயும் எப்போதும் புகழ் சரவணன் இயக்கத்தில் ராங்கி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று இவர் படப்பிடுப்பின் போது வாந்தி, மயக்கம் ஏற்படாது இதற்கு, […]\nஇயக்குனர் வெங்கட் பிரபு – நடிகர் சிம்பு கூட்டணியில் உருவாக்கி வரும் `மாநாடு’ படம் உறுதியானதில் இருந்து பல படப்பிடிப்புத் தேதிகள் அறிவிக்கப்பட்டு வந்தது. எந்த ஒரு சத்தமும் காணப்படாமல் இருந்த இந்தப் படம் தற்போது மெல்லச் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இப்படத்தில் தன் கேரக்டருக்காக உடல் எடையைக் குறைக்க லண்டன் சென்றிருந்த சிம்பு தனது தம்பி குறளரசன் திருமணத்துக்காக சற்று ஸ்லிம்மாக உள்ளார் . ரசிகர்களின் ஆரவாரத்தைத் தவிர்க்க திருமணத்துக்கு ஒரு நாள் முன்னரே பெங்களூரில் வந்து […]\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம்யின் வசூல் வேட்டை \nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம், திரைக்கு வந்து மூன்றே நாளில் இந்தியாவில் 154 கோடி ரூபாய் வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது. வெள்ளி அன்று இந்தியாவில் 2 ஆயிரத்து 845 திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. சூப்பர் ஹீரோக்களின் ரசிகர்களால் அதிக வரவேற்பைப் பெற்ற இந்தப் படம், வசூலில் பல சாதனைகளை தகர்த்தெறிந்து வருகிறது. இரண்டே நாளில் 104 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று தோராயமாக 50 கோடி ரூபாயை […]\nபிரபல நடிகரிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் விக்னேஷ் சிவன்\nதல ரசிகர்கள் அஜித் பிறந்த நாளன்று டுவிட்டரில் டிரெண்ட் செய்ய ஒரே மாதிரியான டுவிட்டர் புகைப்படம் வைக்க #THALABDayFestivalCDP என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் உருவாக்கி அதை வைரல் செய்து வருகின்றார். தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருப்பவர் அஜித் குமார். இவர் தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகின்றார். இவரின் பிறந்த நாள் வரும் மே 1ம் தேதி அஜித் ரசிகர்கள் மிக பிரமாண்டமாக கொண்டாடவுள்ளனர். இந்த நிலையில் இயக்குனர் […]\n‘தளபதி 63’ இந்துஜாவின் அழகிய புகைப்படம்- ஆல்பம் ஸ்பெஷல்\nதீரன் கார்த்தியுடன் இணையும் பிரபல காமெடி நடிகர்\nபருத்தி வீரன் படத்தின் மூலம் அறிமுகம் ஆனா நடிகர் கார்த்தி தீரன் அதிகாரம் ஒன்று, ‘கடைக்குட்டி சிங்கம் என தொடர்ந்து இரண்டு வெற்றி படங்களை கொடுத்தர். அடுத்ததாக கார்த்தியின் நடிப்பில் வெளியான ‘தேவ்’ படம் மிகப்பெரிய தோல்வியை கொடுத்தது. அதன் நடிகர் கார்த்தி கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாகப் பார்த்துப் பார்த்து நடித்து வருகிறார். தற்போது, ‘ரெமோ’ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் அவரது ஜோடியாக நடிகை ராஷ்மிகா […]\nவிவசாயியாக உருவெடுக்கும் நடிகர் ஜெயம் ரவி\nதமிழ் சினிமாவில் முன்னணி நடி��ராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. “ஜெயம்” என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். சமீபத்தில் வெளிவந்த அடங்கமறு படத்தைத் தொடர்ந்து இயக்குனர் லட்சுமண் இயக்கத்தில் தனது 25 ஆவது படத்தில் நடிகர் ஜெயம் ரவி விவசாயியாக நடிக உள்ளார். இவர் தற்போது வரை 24 படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த ‘அடங்க மறு’ படம் அவருடைய 24-வது படமாக கடந்த டிசம்பர் மாதம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/free-soft-wares-your-computer-must-have-008289.html", "date_download": "2019-07-16T12:09:15Z", "digest": "sha1:HD5MR5JNPRIGO2XV2F6Q2WPPDWUFNEX4", "length": 17611, "nlines": 302, "source_domain": "tamil.gizbot.com", "title": "Free Soft wares your Computer must have - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆபாச இணையதளத்தை விளம்பரப்படுத்த கிரிக்கெட் மைதானத்தில் ஓடிய பெண்: கைது.\n27 min ago குறைந்த கட்டணத்தில் மின்னல் வேகத்தில் செல்லும் ஹைப்பர் லூப்.\n1 hr ago இஸ்ரோவுக்கு பெருமை சேர்க்கும் தமிழ் மண். சேலத்தில் அதிசயம்: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\n3 hrs ago 149 ஆண்டுகளுக்கு பின் நாளை வரும் அபூர்வ சந்திர கிரகணம்.\n5 hrs ago இன்று: ரூ.15,000 பட்ஜெட்டில் களமிறங்கும் விவோ இசெட்1 ப்ரோ.\n மோகன் வைத்யாவை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nAutomobiles இது ஜாவா 42 இல்ல, பிளாக்... ராயல் என்பீல்டு கிளாசிக் கலர் ஸ்கீமில் உருவாகிய ஜாவா 42...\nNews கர்நாடகா: 11 நாட்களாக நீடிக்கும் அரசியல் பதற்றம்... நாளைக்காவது முடிவுக்கு வருமா\nTravel கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n பிரதமர் முன் இப்படியா நடந்து கொள்வீர்கள்.. வைரலான வீடியோ.. சர்ச்சையில் ஆர்ச்சர்\nFinance கடந்த ஒரு வருட இறக்கத்தில் வர்த்தகமான 302 பங்குகள்..\nEducation யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் மெயின் தேர்விற்கான அட்டவணை வெளியீடு\nLifestyle திருமணமான சில வருடங்களிலே விவாகாரத்தா\nகணினியில் அவசியம் இருக்க வேண்டிய முக்கிய மென்பொருள்கள், அனைத்தும் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்\nகணினியில் இந்த மென்பொருள்கள் நிச்சயம் இருக்க வேண்டும். ஆமாங்க இவை இல்லாமல் உங்க கணினி முழுமை பெறாது என்று தான் கூற வேண்டும், உடனே இதற்கு எவ்வளவு செலவாகும் என்று கேட்காதீர்கள். இவை அனைத்தும் இணையத்தில் இலவசமாக கிடைக்கும் மென்பொருள்கள் தான் அதனால் நீங்க செலவை பற்றி கவலை கொள்ள வேண்டிய அவசியமே இருக்காது.ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்\nஇதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க\nஇதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க\nஇதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க\nமைக்ரோசாஃப்ட் வேர்டு விலை அதிகமாக இருக்கின்றதா, அப்ப அபிவேர்டு உங்களஉக்கான சிரயான தேர்வு, இதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க http://www.abisource.com/\nமைக்ரோசாஃப்ட் எக்ஸல் மற்றும் பவர்பாயின்ட் செய்யும் வேலைகளை இதில் சுலபமாக செய்ய முடியும். இதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க http://www.openoffice.org/\nஇதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க\nஇது இன்ஸ்டன்ட் மெசேஜிங் ப்ரோகிராம், இது AIM, Windows Messenger போன்றவைகளுக்கு பதில் பயன்படுத்தலாம். இதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க\nஇதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க\nGIMPShop மென்பொருளை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க\nஇதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க\nஇதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க\nஇதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க\nஇதை இலவசமாக பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க\nஇதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க\nஇதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க\nஇதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க\nஇதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க\nஇதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க\nஇதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க\nஇதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க\nஇதை பதிவிறக்கம் இங்க க்ளிக் பன்னுங்க\nஇதை பதிவிறக்க செய்ய இங்க க்ளிக் பன்னுங்க\nஇதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க\nஇதை பதிவிறக்கம் இங்க க்ளிக் பன்னுங்க\nஇதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க\nஇதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க\nஇதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க\nஇதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க\nஇதை பதிவிறக்கம் செய்ய இங்க க்ளிக் பன்னுங்க\nபுதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்\nகுறைந்த கட்டணத்தில் மின்னல் வேகத்தில் செல்லும் ஹைப்பர் லூப்.\nவெறும் 35 டாலர் மதிப்புடைய கணினி பயன்படுத்தி நாசாவின் இரகசிய தகவல்கள் திருட்டு\nஇஸ்ரோவுக்கு பெருமை சேர்க்கும் தமிழ் மண். சேலத்தில் அதிசயம்: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nவட இந்தியாவில் முதல் ஷோரூமை திறக்கும் நெக்ஸ்ட்கோ ஃபோரேஸ் நிறுவனம்\n149 ஆண்டுகளுக்கு பின் நாளை வரும் அபூர்வ சந்திர கிரகணம்.\nபாஸ்தாவால் உருவாக்கப்பட்ட கணினி: இளைஞர் அட்டகாசம்.\nஇன்று: ரூ.15,000 பட்ஜெட்டில் களமிறங்கும் விவோ இசெட்1 ப்ரோ.\nசெல்போன், கணினிக்கு தமிழ் எழுத்துக்களை உருவாக்கியவர் மரணம்.\nவீடியோ எடுக்க முயன்ற இளம்பெண்: பண்ணை குளத்தில் பலி கொலையா\nகுவாண்டம் கணினியில் நேரத்தை பின்னோக்கி செலுத்திய இயற்பியலாளர்கள்..\n108ஆம்புலன்ஸ்க்கு தானாக மாறும் க்ரீன் சிக்னல்:மாஸ் காட்டும் தமிழ்நாடு\nமேக் கம்ப்யூட்டர்களில் ஏற்படும் ஷட் டவுன் கோளாறை சரி செய்ய ஏழு டிப்ஸ்\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் Eco 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபாக் பெண் ஸ்பை-யுடன் நெருக்கம்: ரூ.50,000-க்கு வலைத்தளத்தில் ரகசியத்தைப் பகிர்ந்த இராணுவ வீரர்.\nடாடாஸ்கை, சன்டைரக்ட், டிஜிட்டல் டிவி, டிடிஹெச் பிளானில் சிறந்தது எது\nஏரியா 51: ரகிசயம் பெற முனைப்பு காட்டும் 2லட்சத்து 80 ஆயிரம் பேர்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/priyanka-gandhi/", "date_download": "2019-07-16T12:28:58Z", "digest": "sha1:IODRD4MZSNXQEHC7XI5BCSXPKE2MFOWM", "length": 13796, "nlines": 184, "source_domain": "tamil.news18.com", "title": "priyanka gandhiNews, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\nகாங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல்-பிரியங்கா ஆவேச பேச்சு\nராகுலை சமாதானப்படுத்துவதாகக் கூறி காங்கிரஸார் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருவது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.\nகருத்துக்கணிப்புகளை கண்டு கலங்க வேண்டாம்: தொண்டர்களுக்கு பிரியங்கா வேண்டுகோள்\nஉங்கள் உறுதியை குலைப்பதற்காகவே இத்தகைய வேலைகள் செய்யப்படுவதாகவும், இவற்றிற்கு மத்தியில் விழிப்புடன் இருப்பது அவசியம் என்றும பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.\nஓட்டுப் போடாமல் வெளிநாடு பறந்த பிரியங்கா காந்தியின் மகன்\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, டெல்லியில் உள்ள சர்தார் படேல் பள்ளிக்கூட வாக்கு���்சாவடியில் தனது கணவர் ராபர்ட் வதேராவுடன் சென்று வாக்களித்தார்.\nதமிழர்கள் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது - பிரியங்கா காந்தி\nரேபரேலியில் பிரசாரத்தில் இருந்த உத்திரபிரதேச காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, நமது செய்தியாளருக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தமிழர்கள் மீது தமக்கு பெரிய மரியாதை இருப்பதாக கூறினார்\nகதையல்ல வரலாறு: பிரியங்கா இன்னொரு இந்திரா\nபாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டும் - சோனியா காந்தி\nகாங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் ரே பரேலி தொகுதியில் நடந்த காங்கிரஸின் பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டார்.\nவாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிடாதது ஏன்\nகடந்த 5 ஆண்டுகளில் பாஜக அரசு சதித்திட்டம் தீட்டி அமேதி தொகுதி வளர்ச்சிக்கு இடையூறு செய்ததாகவும், ஐஐடி உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்கள் நிறுத்தப்பட்டதாகவும் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.\nVIDEO: விமான நிலையத்தில் செல்ல சண்டைபோட்ட ராகுல் காந்தி, பிரியங்கா\nவிமான நிலைய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி அங்கிருந்து புறப்பட்டனர்.\nராகுல் காந்தியின் தேர்தல் அரசியல்\n’மக்களுக்காக இல்லாமல் தொழிலதிபர்களுக்காக செயல்படும் பா.ஜ.க’- வயநாட்டில் பிரியங்கா காந்தி\n'காங்கிரஸ் தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும். ஆனால், பாஜக செய்யாது. இதுதான் இரு கட்சிகளுக்கும் இடையேயான வித்தியாசம்.'\nவாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டி\nஅண்மைக்காலமாக பிரியங்கா காந்தி வாரணாசி தொகுதிக்கு சென்று பரப்புரை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று அமேதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்\nஉத்தர பிரதேச மாநிலம், அமேதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.\nஅமேதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய பேரணியாக சென்ற ராகுல்\nதாய் சோனியா காந்தி, சகோதரி பிரியங்கா காந்தி மற்றும் அவரது கணவர் ராபர்ட் வதேரா ஆகியோர் மனுத்தாக்கலின் போது உடனிருந்தனர்.\nவயநாடு: தொண்டர்களின் அன்பில் திளைக்கும் ராகுல்-பிரியங்கா\nவயநாடு தொகுதியில் போட்டியிடும் காங��கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தொண்டர்களுடன் பேரணியாகச் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். அதன் புகைப்படத் தொகுப்பு\nபிரியங்கா காந்தியைச் சந்திக்க விரும்பும் பா.ஜ.க வேட்பாளர்\nநான் இருக்கும் பகுதிக்கு அருகில் பிரியங்கா காந்தி வந்தால், அவரைச் சந்திப்பதற்கு நான் செல்வேன். ஆனால், ராகுல் காந்தியைச் சந்திக்கமாட்டேன்.\nமும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது - 50 பேரின் கதி என்ன\n16-ம் நாளான இன்று ரோஸ் நிற பட்டு உடுத்தி ஏலக்காய் மாலையுடன் காட்சியளிக்கும் அத்திவரதர்\nPhotos: இந்தோனேசியாவை விடாமல் துரத்தும் நிலநடுக்கம்.. சேதமடையும் கோயில்கள், கட்டடங்கள்\nவிபத்துகளை தவிர்க்க தமிழகத்தை பின்பற்ற உள்ளோம் - நிதின் கட்கரி\n கணித்து சொன்ன பிரபல உலகக்கோப்பை ஜோதிடர்\nஎங்களுடன் வர்த்தகப்போர் புரிந்ததே சீனாவின் உள்நாட்டு உற்பத்தியின் சரிவுக்கு காரணம் - டிரம்ப்\n4 ஆண்டுகளுக்கான வாரண்டி உடன் 6.99 லட்சம் ரூபாய்க்கு வெளியானது ஸ்கோடா ரேபிட் ரைடர்..\nசென்னையில் பேருந்தின் மீது விழுந்த பைக் - சக்கரம் ஏறியதில் 2 பெண்கள் உயிரிழப்பு : சிசிடிவி காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/09/09121844/Body-Of-54YearOld-Nun-Found-In-A-Well-At-Convent-In.vpf", "date_download": "2019-07-16T13:01:41Z", "digest": "sha1:3QCAUESIYYZ26YW3HPOEVIIP4K76WCVT", "length": 9436, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Body Of 54-Year-Old Nun Found In A Well At Convent In Kerala || கேரளாவில் பள்ளி கூட கிணற்றில் மிதந்த கன்னியாஸ்திரியின் உடல் மீட்பு", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகேரளாவில் பள்ளி கூட கிணற்றில் மிதந்த கன்னியாஸ்திரியின் உடல் மீட்பு + \"||\" + Body Of 54-Year-Old Nun Found In A Well At Convent In Kerala\nகேரளாவில் பள்ளி கூட கிணற்றில் மிதந்த கன்னியாஸ்திரியின் உடல் மீட்பு\nகேரளாவில் பள்ளி கூடம் ஒன்றின் கிணற்றில் இருந்து கன்னியாஸ்திரி ஒருவரின் உடல் மீட்கப்பட்டு உள்ளது.\nபதிவு: செப்டம்பர் 09, 2018 12:18 PM\nகேரளாவின் கண்ணூரில் பத்தனபுரம் பகுதியில் செயின்ட் ஸ்டீபன்ஸ் என்ற பள்ளி கூடம் உள்ளது. இந்த நிலையில், அங்குள்ள கிணறு ஒன்றின் அருகே ரத்த கறை படிந்து இருந்துள்ளது. இன்று காலை 9 மணியளவில் பணிக்கு சென்ற தொழிலாளர்கள் இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளனர். உடனே சென்று கிணற்றுக்குள் பார்த்தபொழுது அங்கு உடல் ஒன்று மிதந்துள்ளது.\nஇத���பற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டனர். இறந்து கிடந்தது சூசன் மேத்யூ என்ற ஆசிரியை என்பதும் கடந்த 12 வருடங்களாக அவர் அந்த பள்ளியில் பணிபுரிந்து வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nஅவர் எப்படி இறந்தார் என்பது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. மீத்தேன், ஷேல் வாயு திட்டம் எதுவும் தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை - மத்திய அரசு விளக்கம்\n2. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n3. இந்திய கிரிக்கெட் அணியில் பிளவு ; கேப்டன் பொறுப்புகளை பிரித்து கொடுக்க முடிவு\n4. பிரச்சினையை உண்டாக்கி அதில் குளிர் காயவேண்டும் என்பதே திமுகவின் திட்டம் - அமைச்சர் சி.வி. சண்முகம்\n5. அரசின் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி\n1. நடத்தையில் சந்தேகம் : காதலியை கொலை செய்த காதலன் கைது\n2. மருத்துவ மேற்படிப்புக்கு ‘நீட்’ தேர்வு இல்லாமல் மாணவர் சேர்க்கை மத்திய அரசு திட்டம்\n3. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ‘சந்திரயான்-2’ கடைசி நேரத்தில் நிறுத்திவைப்பு ஸ்ரீஹரிகோட்டாவில் நள்ளிரவில் திடீர் பரபரப்பு\n4. விசுவ இந்து பரி‌ஷத் மூத்த தலைவர் சுட்டுக்கொலை\n5. “பொருளாதார பின்னடைவை சந்திக்க தயாராக இருங்கள்” பொக்ரான் அணுகுண்டு சோதனையின்போது யஷ்வந்த் சின்காவை எச்சரித்த வாஜ்பாய் புத்தகத்தில் புதிய தகவல்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/06/27020909/Chess-Grandmaster-at-a-young-age-Chennai-student-received.vpf", "date_download": "2019-07-16T13:03:25Z", "digest": "sha1:6OM4BSWXVUZDPU5PBVOKFRC6EJ43TE2J", "length": 9489, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chess Grandmaster at a young age Chennai student received reception status || இளம் வயதில் செஸ் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்து பெற்ற சென்னை மாணவருக்கு உற்சாக வரவேற்பு", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇளம் வயதில் செஸ் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்து பெற்ற சென்னை மாணவருக்கு உற்சாக வரவேற்பு + \"||\" + Chess Grandmaster at a young age Chennai student received reception status\nஇளம் வயதில் செஸ் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்து பெற்ற சென்னை மாணவருக்கு உற்சாக வரவேற்பு\nஇளம் வயதில் செஸ் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்து பெற்ற சென்னை மாணவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nசென்னை முகப்பேரை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவரான பிரக்ஞானந்தா, இத்தாலியில் நடந்த கிரெடின் ஓபன் செஸ் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு 2-வது இடம் பிடித்ததுடன், செஸ் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தையும் பெற்று சாதனை படைத்தார். பிரக்ஞானந்தாவின் வயது 12 ஆண்டு 10 மாதங்கள் ஆகும். இதன் மூலம் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை பெற்ற இளம் இந்திய வீரர், ஒட்டுமொத்தத்தில் 2-வது இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார். செஸ் போட்டியில் இளம் வயதிலேயே புதிய உச்சத்தை தொட்ட பிரக்ஞானந்தா நேற்று சென்னை திரும்பினார்.\nஅவருக்கு பள்ளி மற்றும் உறவினர்கள் சார்பில் சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் பிரக்ஞானந்தா நிருபர்களிடம் பேசுகையில், ‘இளம் வயதில் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை எட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது. முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் எனது முன்மாதிரி. அவருடன் செஸ் விளையாட வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன். நடப்பு உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) போன்று வருவது தான் எனது லட்சியமாகும்’ என்று தெரிவித்தார்.\n1. மீத்தேன், ஷேல் வாயு திட்டம் எதுவும் தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை - மத்திய அரசு விளக்கம்\n2. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n3. இந்திய கிரிக்கெட் அணியில் பிளவு ; கேப்டன் பொறுப்புகளை பிரித்து கொடுக்க முடிவு\n4. பிரச்சினையை உண்டாக்கி அதில் குளிர் காயவேண்டும் என்பதே திமுகவின் திட்டம் - அமைச்சர் சி.வி. சண்முகம்\n5. அரசின் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி\n1. தொழில்முறை குத்துச்சண்டையில் தொடரும் ஆதிக்கம்: விஜேந்தர்சிங் 11–வது வெற்றி\n2. பிரிட்டிஷ் பார்முலா1 கார்பந்தயம்: ஹாமில்டன் முதலிடம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/article/6104/", "date_download": "2019-07-16T13:28:33Z", "digest": "sha1:A3WZTWVZEKA6G4O2VLLJZ2Q6X523T2F6", "length": 8831, "nlines": 62, "source_domain": "www.kalam1st.com", "title": "ஆசியக் கிண்ணப் போட்டியில் வ��ளையாடும் இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. - Kalam First", "raw_content": "\nஆசியக் கிண்ணப் போட்டியில் விளையாடும் இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.\nமலேசியாவில் ஜூன் 3 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள பெண்களுக்கான ஆசியக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கலந்து கொள்ளும் இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.\nவிளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதியளிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியிலிருந்து இரண்டு வீராங்கனைகள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் விலகிக் கொண்டுள்ளனர்.\nஅணித்தலைவி சாமரா அத்தப்பத்து மற்றும் அமா காஞ்ஞனா ஆகிய இருவருமே விலகியுள்ளனர். இவர்களுக்குப் பதிலாக ஹர்ஸித்த மாதவி, இனோக்கா ரணவிர ஆகியோர் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.\nஅணித்தலைவி சாமரா அத்தப்பத்து விலகிக் கொண்டுள்ளதால் அணித்தலைவியாக சசிகலா சிறிவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணியினர் நாளை வியாழக்கிழமை நாட்டிலிருந்து புறுப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று மாலை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.\nஇலங்கை பெண்கள் கிரிக்கெட் அணியின் விபரம் வருமாறு\nயசோதா மெண்டிஸ், அனுஸ்கா சஞ்சீவனி, ரொபிகா வென்டோர்ட், ஹாஸினி பெரேரா, சசிகலா சிறிவர்த்தன, நிலக்ஸி டி சில்வா, உதேஸிக்கா பிரபோதினி, சுகந்திக்கா குமாரி, ஒஸாதி ரணசிங்க, நிபுனி ஹன்ஸிக்கா, மல்ஸா சிஹானி, அச்சினி குலசூரிய, இனோசி பெர்ணான்டோ, ஹர்ஸித்தா மாதவி, இனோக்கா ரணவிர ஆகியோர் 15 பேர் கொண்ட அணியில் அடங்குவதுடன் மேலதிக வீராங்கனைகளாக சிறிபாலி வீரக்கொடி, கவிஸா டில்காரி, சத்யா சாந்திபனி ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.\nதென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பதில் பணிப்பாளராக எஸ்.எம்.பீ.ஆஸாத் நியமிக்கப்பட்டுள்ளார். 0 2019-07-16\nபிக்குகள் புகைபிடிக்கும் விடியோவை பதிவிட்டு, அகற்றிய ரஞ்சன் ராமநாயக்க 0 2019-07-16\nபொதுமக்கள் பாதுகாப்பு உத்தியோகத்தர் இடையே மோதல்- காணொளி எடுத்த ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் 0 2019-07-16\nஒருவரைத் தவிர, ஏனையவர்கள் அமைச்சுப் பதவிகளை மீள ஏற்கிறார்கள் 745 2019-07-12\nவிமலுக்கு வி��க்குப்பிடிக்கும் அதாவுல்லா. 525 2019-06-26\nகாவிக் குற்றவாளிக்குபொலிஸ் பாதுகாப்புடன் கூடிய இராஜமரியாதை 404 2019-06-26\nபஸீருக்கு சாட்டையடி கொடுத்த சட்டத்தரணி அன்ஸில் 385 2019-06-28\nமுஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் அமைச்சர் மனோ கணேசன் 360 2019-06-25\nமுன்னாள் அமைச்சர் றிசாட் எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை - இராணுவத்தளபதி வாக்குமூலம் 305 2019-06-26\nரணில் - மஹிந்த 2 ஆம் மாடியில், இரகசிய சந்திப்பு - அம்பலப்படுத்தும் அநுரகுமார 98 2019-07-13\n32 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசிய, துவக்க வீரர் அல்லாத முதல் பாகிஸ்தானியர் 373 2019-06-27\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா 116 2019-06-24\nவெளிநாட்டில் ஆடும் வீரர்கள் இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு அழைப்பு 95 2019-06-28\n19 வயதுக்கு உட்பட்ட மாகாண தொடருக்கான அணிகள் அறிவிப்பு 74 2019-07-11\nதென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பதில் பணிப்பாளராக எஸ்.எம்.பீ.ஆஸாத் நியமிக்கப்பட்டுள்ளார். 62 2019-07-16\n27 வருடங்களின் பின் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து 60 2019-07-12\nகெய்ரோவில் அடக்கம் செய்யப்படவுள்ள, அஷ்ஷஹீத் முர்ஸியின் உடல் 64 2019-06-19\nகட்டுநாயக்காவில் தென்னாபிரிக்க, அதிபரை சந்திக்கிறார் ரணில் 37 2019-06-27\nநிகா­புக்கு தடை விதிக்க கோரும் மனுவை, தள்­ளு­படி செய்­தது இந்­திய உயர் நீதி­மன்றம் 29 2019-07-11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/car", "date_download": "2019-07-16T13:19:26Z", "digest": "sha1:FMC4XWCVFT5XFYF6ON37J7K7C7BLJHLW", "length": 12812, "nlines": 133, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: automobile - car", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகியா செல்டோஸ் முன்பதிவு மற்றும் வெளியீட்டு தேதி\nகியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் செல்டோஸ் கார் முன்பதிவு மற்றும் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.\nவிரைவில் இந்தியா வரும் எர்டிகா சி.என்.ஜி.\nமாருதி சுசுகி நிறுவனம் தனது எர்டிகா சி.என்.ஜி. வேரியண்ட்டை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\n81 ஆண்டு பாரம்பரியம் - பிரியாவிடை கொடுத்த ஃபோக்ஸ்வேகன்\nஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் 81 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க கார் பிரியாவிடை பெற்றுக் கொண்டது.\nபுதிய அப்டேட் பெறும் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500\nமஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்.யு.வி.500 காருக்கு புதிய அப்டேட் வழங்கியுள்ளது. புதிய அப்டேட் ���ிவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஇந்தியாவில் அமோக வரவேற்பு பெறும் ஹூன்டாய் வென்யூ\nஹூன்டாய் இந்தியா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த வென்யூ கார் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nஇந்தியாவில் ஹூன்டாய் கோனா இ.வி. அறிமுகம்\nஹூன்டாய் இந்தியா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலாக கோனா இ.வி. கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.\nகார் வாங்குவோருக்கு ரூ. 1 லட்சம் வரை சலுகை வழங்கும் ரெனால்ட்\nரெனால்ட் நிறுவனம் தனது வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சம் ரூ. 1 லட்சம் மதிப்பிலான சலுகையை அறிவித்துள்ளது.\nஇந்தியாவில் மூன்று புதிய எஸ்.யு.வி.க்களை இறக்குமதி செய்யும் ஃபோக்ஸ்வேகன்\nஃபோக்ஸ்வேகன் நிறுவனம் சர்வதேச சந்தையில் பிரபலமாக இருக்கும் மூன்று எஸ்.யு.வி. மாடல்களை இந்தியாவில் அறி்முகம் செய்ய இருக்கிறது.\nகியா கார்னிவல் எம்.பி.வி. இந்திய வெளியீடு உறுதியானது\nகியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய கார்னிவல் எம்.பி.வி. காரின் இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் மஹிந்திரா பொலிரோ ஏ.பி.எஸ். அறிமுகம்\nமஹிந்திரா நிறுவனம் ஏ.பி.எஸ். வசதி கொண்ட பொலிரோ மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nஇந்தியாவில் டாடா கார் விற்பனை விரைவில் நிறுத்தம்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய கார் மாடலின் விற்பனையை நிறுத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 இந்தியாவில் அறிமுகம்\nமஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தனது எக்ஸ்.யு.வி.300 மாடலை ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் அறிமுகம் செய்துள்ளது.\nஹேரியர் காரை டூயல் டோனில் அறிமுகம் செய்த டாடா மோட்டார்ஸ்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹேரியர் காரை டூயல் டோன் ஃபினிஷில் அறிமுகம் செய்துள்ளது.\nபிரமிக்க வைக்கும் ஆடி இ டிரான் எலெக்ட்ரிக் கார்\nஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி இந்தியாவில் தனது இ டிரான் எலெக்ட்ரிக் கார் விவரங்களை வெளியிட்டுள்ளது.\nஒரே மாதத்தில் ஆயிரக்கணக்கான ஹெக்டார் கார்கள் முன்பதிவு\nஇந்தியாவில் எம்.ஜி. மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஹெக்டார் காரை வாங்க ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்துள்ளனர்.\nகியா செல்டோஸ் இந்திய வெளியீட்டு தேதி\nகியா மோ���்டார்ஸ் நிறுவனத்தின் புதிய செல்டோஸ் எஸ்.யு.வி. கார் இந்திய வெளியீட்டு தேதியை தொடர்ந்து பார்ப்போம்.\nஇந்தியாவில் எம்.ஜி. ஹெக்டார் வெளியானது\nஎம்.ஜி. மோட்டார் நிறுவனம் இந்தியாவில் தனது ஹெக்டார் காரினை வெளியிட்டுள்ளது. இதன் விலை விவரங்களை பார்ப்போம்.\nஇந்தியாவில் ஜீப் காம்பஸ் டிரெயில்ஹாக் அறிமுகம்\nஇந்தியாவில் ஜீப் இந்தியா நிறுவனத்தின் புதிய காம்பஸ் டிரெயில்ஹாக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஃபோர்டு ஜி.டி. ஹார்டுகோர் எடிஷன் டீசர் வெளியீடு\nஃபோர்டு நிறுவனம் தனது ஜி.டி. ஹார்டுகோர் எடிஷன் கார் டீசரினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த கார் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nஏ.எம்.டி. வசதியுடன் மஹிந்திரா எக்ஸ்.யு.வி 300\nமஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி. 300 காரின் ஏ.எம்.டி. வெர்ஷன் விவரங்கள் வெளியாகியுள்ளது.\nஆடி எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீட்டு விவரம்\nஆடி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nவிரைவில் இந்தியா வரும் எர்டிகா சி.என்.ஜி.\nகியா செல்டோஸ் முன்பதிவு மற்றும் வெளியீட்டு தேதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.tamilsasi.com/2006/01/", "date_download": "2019-07-16T12:01:10Z", "digest": "sha1:2VY5CEUSZ5G5PWA2D23EKN2EGCQQJ2XL", "length": 90559, "nlines": 251, "source_domain": "blog.tamilsasi.com", "title": "சசியின் டைரி: January 2006", "raw_content": "\nசசியின் டைரி என்ற என்னுடைய வலைப்பதிவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.\nஅரசியல், பொருளாதாரம், ஈழம், காஷ்மீர், சமூகம் என கடந்த 9 வருடங்களில் பல தலைப்புகளில் எழுதப்பட்டிருக்கின்ற என்னுடைய கட்டுரைகளை வாசிக்க உங்களை அழைக்கிறேன்\nஎன்னுடைய ஈழம் குறித்த பதிவுகளில் ஈழப்போராட்டம் குறித்த வரலாறு, போர், சாமானிய தமிழனின் வாழ்க்கை போராட்டம், இந்தியாவின் மறைமுக போர், தமிழக அரசியல்வாதிகளின் சுயநலம் என பல பார்வைகள் உள்ளன\nஓவியம் : நன்றி - தூரிகைகளின் துயரப்பதிவுகள்\nகாஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக கூறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் 2005ல் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என வலைப்பதிவுகளில் எழுதினேன். காஷ்மீர் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிடாத சில தகவல்களையாவது என்னுடைய கட்டுரைகளில் பேசிய திருப்தி எனக்கு உண்டு\nஅப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி\nஅப்துல் கலாம் தமிழகத்தில் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவராக கருதப்பட்டார். தமிழக எழுத்தாளர்கள அவரை விமர்சிக்காமல் இருந்த தருணத்திலேயே அவரை வலைப்பதிவில் நான் விமர்சித்து எழுதினேன்\nதமிழக அரசியல், அமெரிக்க தேர்தல், இந்திய பொருளாதாரம், தமிழ் தேசியம், ஒடுக்கப்பட்ட மற்றும் தலித் மக்களின் பிரச்சனைகள் என பல கட்டுரைகள் இந்த வலைத்தளத்தில் உள்ளன. வாசியுங்கள், உங்கள் விமர்சனங்களையும் அனுப்புங்கள்\nதேர்தல் களம் : பாட்டாளி மக்கள் கட்சி\nதேர்தல் நெருங்கி விட்டது. \"உங்கள் கைத் தொட்டு, கால் தொட்டு, சிரம் தாழ்த்தி வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்\" என்று இது வரையில் மக்களை கண்டுகொள்ளாத வேட்பாளர்கள், மக்களை தேடித் தேடி வந்து மைக் வைத்து அலற வைக்கப் போகிறார்கள். பொங்கலுக்கு சுண்ணாம்பு பூசிய சுவர்களில் எல்லாம் தலைவர்களும் அவர்களின் கொடிகளும் சின்னங்களும் அலங்கரிக்கப் போகின்றன. தமிழகம் கலர்புள்ளாக, திருவிழாக் கோலத்தில் மாறி விடும்.\nநான் இங்கு எழுதப் போவது அதைக் குறித்து அல்ல. தேர்தல் சமயம் என்றில்லாமல் எல்லா நேரங்களிலும் தமிழகத்தை பரபரப்பிலேயே வைத்திருக்கும் கட்சியைப் பற்றியது தான் இந்தப் பதிவு. The most colourful Party in Tamil Nadu - பாட்டாளி மக்கள் கட்சி. அதனுடைய தலைவர் முதற்கொண்டு, தொண்டர்கள் வரை கடந்த ஐந்தாண்டு காலமாக \"பயங்கர பிசி\"யாக இருந்து விட்டனர். இப்பொழுது உச்சக்கட்ட பிசியான சூழலில் இருக்கின்றனர்.\nகடந்த ஐந்து ஆண்டு காலமாக தமிழகத்தில் பிசியாக, பத்திரிக்கைகளுக்கு தீனி போட்டுக் கொண்டே இருந்த ஒரே கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி தான். அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது, ரஜினியை விமர்சித்தது, குஷ்பு விவகாரம், தமிழ் பாதுகாப்பு இயக்கம் என்று தமிழ் பத்திரிக்கைகளில் அதிகம் இடம் பெற்ற கட்சி பாமக வாகத் தான் இருக்க கூடும். அவர்களின் இந்தக் கூச்சலை மட்டுமே எழுதும் பத்திரிக்கைகள், அவர்கள் செயல்படுத்த முனைந்த \"சில\" நல்ல விஷயங்களை பற்றி எழுதுவதே இல்லை. வலைப்பதிவுகளிலும் அவ்வாறான சூழல் தான் உள்ளது. பாமக குறித்த விமர்சனத்தை பலர் எழுதி விட்டதால், பாமக மேற்க்கொண்ட சில நல்ல முயற்சிகளை கூறி விட்டு, அதன் பலம் இம் முறை தேர்தலில் எப்படி திமுகவிற்கு உதவக் கூடும் என்பது குறித்தான எனது பார்வையை இந்தப் பதிவில் எழுதப் போகிறேன்.\nஇது வரையில் தமிழகத்திற்காக பாட்டாளி மக்கள் கட்சி மூன்று பட்ஜெட்கள் தயாரித்து இருக்கிறது. ஆச்சரியமாக இருக்கிறதல்லவா \nஎனக்கும் கூட ஆச்சரியமாகத் தான் இருந்தது. நான் வட மாவட்டத்தைச் சேர்ந்தவன். அதுவும் பாமக வின் கோட்டை என்று சொல்லப்படும் பகுதிக்கு அருகில் இருப்பதாலும், பாமக பல முறை நடந்திய பல போராட்டங்களை அறிந்திருந்ததாலும், ஒரு முறை பாமக நடத்திய போராட்டம் காரணமாக விழுப்புரம் பேருந்து நிலையத்தில் கொசு, சாக்கடை நாற்றம் இடையே ஒரு இரவை கழித்த அனுபவம் இருந்ததாலும், பாமகவை சாதிக் கட்சி, வன்முறைக் கட்சி என்று மட்டுமே நினைத்திருந்தேன். அத்தகைய கட்சி பட்ஜெட் தயாரித்தது தான் என்னுடைய ஆச்சரியத்திற்கு காரணம்.\nதமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டிற்கு மாற்று பட்ஜெட்டாக அதனை வெளியிட்டிருக்கிறார்கள். அவர்கள் தயாரித்த பட்ஜெட் குறித்த மேலோட்டமான செய்தியை ஒரு முறை இந்துவில் வாசித்தேன். தமிழ்ப் பத்திரிக்கைகளில் இது குறித்து எழுதப்பட்டதாக தெரியவில்லை. அவர்கள் பட்ஜெட்டில் என்ன மாதிரியான திட்டங்கள் வைத்திருந்தார்கள், நிதிப் பிரச்சனை குறித்து என்ன மாற்று திட்டங்களை முன்வைத்தார்கள் என்பது குறித்து தெரிந்து கொள்ள ஆவல் இருந்தாலும் பாமகவிற்கு என்று தனியாக இணைய தளம் இல்லாததால் இது குறித்த முழுமையான விவபரங்கள் தெரியவில்லை.\nபாமகவின் இந்த முயற்சி பாரட்டப்பட வேண்டிய முயற்சி. இந்தியாவில் வேறு ஏதேனும் கட்சிகள் இது போல செய்கின்றனவா என்பது தெரியவில்லை. எதிர்க்கட்சி என்றால் அரசு எடுக்கும் அனைத்து திட்டங்களையும் குறை சொல்லி அரசியல் செய்ய வேண்டும் என்பது தான் இங்கு நியதியாக இருந்து வருகிறது. அரசுக்கு மாற்றாக தாங்கள் முன்வைக்க கூடிய திட்டம் என்ன என்பது குறித்து எதிர்க்கட்சிகள் பேசுவதே இல்லை. அரசு செயல்படுத்தும் திட்டங்களை விமர்சிப்பது எளிதாக இருப்பதால் அதனை அப்படியே பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஆளும் கட்சியாக இருந்த கட்சி பிறகு எதிர்கட்சியாக மாறினாலும் இதே கதை தான்.\nஎதிர்க்கட்சிகளும் பட்ஜெட்டை தயாரிக்க வேண்டும். அரசின் தற்போதைய நிதி நிலையை கொண்டு எந்த மாதிரியான மாற்று திட்டங்க���ை தாங்கள் முன்வைக்க முடியும் என்பது குறித்து கூற வேண்டும். அது தான் சரியான அரசியலாக, மக்கள் நலம் குறித்த அரசியலாக இருக்க முடியும். பாமகவின் முயற்சி அதற்கு முன்னோடியாக உள்ளது என்று சொல்லலாம்.\nபாமகவின் அடுத்த முயற்சி தமிழிசை குறித்தான முயற்சி. \"தமிழ் என் உயிர்\", \"தமிழனத்தலைவர்\" என்றெல்லாம் தன்னைக் கூறிக் கொள்வதில் பெருமைக் கொள்ளும் கலைஞர் இது வரை இது குறித்த முயற்சிகளை எடுக்க வில்லை. பாமக ஆண்டுதோறும் தமிழ் பாட மறுக்கும் சபாக்களின் மத்தியில் தமிழிசையை வளர்க்க முனைந்துள்ளது பாரட்டத்தக்க முயற்சி.\nஅது போல கடும் விமர்சனத்திற்கு ஆளான தமிழ் பாதுகாப்பு இயக்கத்தில் என்னைக் கவர்ந்த சில விஷயங்களும் உண்டு. அன்புமணியின் பிள்ளைகள் எந்தப் பள்ளியில் படிக்கிறார்கள், ராமதாஸ் வீட்டு பெயர்ப் பலகையில் ஆங்கிலம் இருக்கிறதே என்று விமர்சிக்கப்பட்ட அளவுக்கு ஒவ்வொரு பகுதியிலும் பெரிய பெரிய பலகைகளில் வைக்கப்பட்ட ஆங்கிலப் பெயர்களுக்கான தமிழ்ப் பெயர்களின் அறிமுகத்தை யாரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. அந்தப் பலகைகளை படிக்கும் பொழுது நடைமுறை வாழ்க்கையில் இருக்கும் எத்தனை பொருள்களுக்கு நாம் தமிழில் பெயர் தெரியாமல், வேறு மொழியில் இருந்து கடன் வாங்கி பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று எனக்கு தோன்றியது. அவமானமாகக் கூட இருந்தது.\nபாமகவின் மிக நல்ல செயல், ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருவது. தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவின் பிற மாநிலத்தில் இருக்க கூடியவர்களையும் திரட்டி தமிழ் ஈழ ஆதரவு மாநாடு நடத்தப் போவதாக தமிழகம் வந்த இலங்கை மலையகத் தமிழ் கட்சி தலைவரன சந்திரசேகரனிடம் ராமதாஸ் தெரிவித்துள்ளதாக தமிழ் நெட் இணையத் தளத்தில் கடந்த மாதம் படித்தேன். இதுவும் ஒரு நல்ல முயற்சி. கடந்த காலங்களிலும் பாமக இது போன்ற முயற்சியை எடுத்தது. அத்வானியை சிறப்பு அழைப்பாளராக கொண்டு ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. மாநாடு நடப்பதற்கு சில தினங்கள் முன்பாக நம் வில்லன் \"இந்து\" பத்திரிக்கை அவதூறான ஒரு செய்தி வெளியிட்டு அத்வானி கலந்து கொள்ள விடாமல் செய்தது.\nஇத்தகைய நல்ல முயற்சிகளுக்கிடையே குஷ்பு, சுகாசினி விவகாரங்கள் தேவையற்றவை. ஆனாலும் பாமக அது போன்றவற்றை தொடர்ந்து செய்து கொண்டு தான் இரு���்கிறது. அதற்குத் தான் அதிக விளம்பரமும் கிடைக்கிறது. குஷ்பு, சுகாசினி விவகாரங்களுக்கு செலவழிக்கும் நேரத்தை ஒரு நல்ல இணையத் தளம் வைக்க பயன்படுத்தலாம்.\nதேர்தல் வரும் பொழுதெல்லாம் ரஜினி யாருக்கு வாய்ஸ் கொடுப்பார் என்று பத்திரிக்கைகள் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே எழுதத் தொடங்கி விடும். அவரும் வாய்ஸ் கொடுப்பார். தனக்கு மிகப் பெரிய பலம் இருப்பதாக நினைத்திருந்தார் போலும். பத்திரிக்கைகளும் அதற்கு தூபம் போட்டு கொண்டு இருந்தன. ஆனால் இம் முறை யாரும் இது வரையில் எழுதவில்லை. இனி மேல் அவர்கள் எழுதினாலும் யாரும் கண்டுகொள்ளப் போவதில்லை. காரணம் திண்டிவனம் (தைலாபுரம்) டாக்டர் தான். எந்தவித ஆதாரமும் இல்லாமல் பத்திரிக்கைகளால் மிகப் பெரும் மக்கள் சக்தி உள்ளவராக சித்தரிக்கப்பட்டு ஊதி பெரிதாக்கப்பட்ட ரஜினி என்ற கலர்புல்லான பலூனை, சிறு துளையிட்டு, காற்றைப் பிடுங்கிய பெருமைக்குரியவர் தைலாபுரம் டாக்டர் தான் (பூனைக்கு மணி கட்டியவர் என்று சொல்லலாமோ).\nஇந்த தேர்தலில் மற்றுமொரு கேள்விக்கு விடை கிடைத்து விடும். மற்றொரு \"காந்த்\" மக்களை இழுக்கும் காந்தமா, வெற்று காகிதமா என்பது தெரிந்தால், \"வருங்கால முதல்வர்\" என்று நடிகர்களுக்கு கோஷம் எழுப்பி நாயகர்களை ரசிகர்கள் காமெடியன்களாக்க மாட்டார்கள்.\nபாமக கடந்த தேர்தலுக்கு முன்பாக திமுக-பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 27/29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பின் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி திமுக-காங்கிரஸ் கூட்டணில் போட்டியிட்டு 6/6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த இரு தேர்தல்களில் கிட்டத்தட்ட 100% வெற்றி. தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக பாமக தங்களைக் கூறிக் கொள்கிறது. அதனுடைய கடந்த கால வெற்றிகளையும், தொண்டர் பலத்தையும் பார்க்கும் பொழுது அதில் உண்மை இருப்பதாகவே தோன்றுகிறது. பாமக எந்தக் கூட்டணி வெற்றி பெறும் என்று பார்த்து அங்கு சாய்ந்து விடுகிறது என்ற கருத்து உள்ளது. அதில் உண்மை இருந்தாலும், பாமகவிற்கு பலமே இல்லை என்றால் எந்தக் கூட்டணியிலும் அவர்களை சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். இவ்வளவு தொகுதிகளையும் கொடுக்க மாட்டார்கள். பாமகவின் பலம் எதிர் அணிக்கு செல்வதை திமுக, அதிமுக இருவருமே விரும்பவில்லை.\nகடந்த முறை ஜ��யலலிதாவின் வெற்றிக்கு இரண்டு காரணங்கள் கூறப்பட்டது.\nஒன்று மதிமுக தனித்து போட்டியிட்டது. திமுக தென்மாவட்டங்களில் தோல்வியடைய அது தான் முக்கிய காரணம். அதிமுக ஓட்டு பிரிந்ததால் தென்மாவட்டங்களில் வெற்றி பெற்றது\nமற்றொன்று வடமாவட்டங்களில் பாமகவுடன் கூட்டணி அமைத்தது. வடமாவட்டங்களில் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக-காங்கிரஸ்-பாமக கூட்டணி வெற்றி பெற பாமகவின் பலம் தான் முக்கிய காரணம். திருமாவளவன், பொன்முடி போன்ற பிரபலங்கள் தவிர பெரும்பாலான திமுக வேட்பாளர்கள் தோல்வியே அடைந்தனர். பொன்முடி விழுப்புரம் தொகுதியில் கடும் போட்டியில் அவருடைய தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் விடுதலைச் சிறுத்தைகளின் கூட்டணி காரணமாகவே வெற்றி பெற்றார்.\nதிமுக தென்மாவட்டங்களை விட வடமாவட்டங்களில் தான் பலமான கட்சியாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். அதனுடைய பலத்துடன் பாமக பலம் சேரும் பொழுது அந்தக் கூட்டணி மிகச் சுலபமாக வடமாவட்டங்களில் வெல்ல முடியும். திருமாவளவன் திமுக கூட்டணியில் சேரும் பட்சத்தில் வடமாவட்டம் திமுக கைகளில் என்று உறுதியாக சொல்லலாம்.\nதமிழக அரசியலில் குறிப்பாக, வட மாவட்ட அரசியலில் ஓட்டு வங்கிகளும், சாதியும் தான் பிரதானமாக இருந்து வருகிறது. எந்த அலையும் இல்லாத தேர்தல்களில் கட்சியின் பலம் தான் வெற்றியை தீர்மானிக்கிறது. குஷ்பு பிரச்சனையா, கலாச்சார பிரச்சனையா என்பதெல்லாம் இங்கு முக்கியமாக தெரிவதில்லை. அந்தப் பிரச்சனை குறித்து அலசி ஆராய்ந்து பேசும் நாமெல்லாம் ஓட்டு போடுவதில்லை. இப்படி அலசி ஆராய்ந்து ஓட்டு போடுபாவர்களை நம்பியும் பாமக போன்ற கட்சிகள் இருப்பதில்லை.\nஅவர்களுடைய பலம் கிராமங்கள். அங்கு இருக்கும் அவர்களின் சாதி மக்கள். அந்த மக்கள் இது வரை கட்சி மாறியதாக தெரியவில்லை\nஅடுத்தப் பதிவு - மிதில் மேல் பூனை - மதிமுக பற்றி\nகுறிச்சொற்கள் தமிழக அரசியல், தேர்தல் 2006\nபுலிகளும், இந்தியப் பாதுகாப்பும் - 2\nதமிழ் ஈழம் அமைவதற்கு கடந்த காலங்களில் தடையாக இருந்த, தொடர்ந்து தடையாக இருக்கின்ற சில பிரச்சனைகள் பற்றி இந்தப் பதிவிலும், அடுத்து வரும் பதிவுகளிலும் எழுத முனைந்துள்ளேன்\nஇலங்கை எப்பொழுதுமே இந்தியாவிற்கு தலைவலியாகவே இருந்து வந்திருக்கிறது. இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் 1971ல் நடந���த போரின் பொழுது பங்களாதேஷ் (கிழக்கு பாக்கிஸ்தான்) செல்லும் பாக்கிஸ்தான் விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்கு இலங்கையில் தான் தரையிறங்கின. அன்றைக்கு தொடங்கிய இலங்கை மீதான இந்தியாவின் அவநம்பிக்கை குறையவேயில்லை. பின் நாளில் இந்தியாவின் பாதுகாப்பிற்கு இலங்கை அச்சத்தை ஏற்படுத்துமோ என்ற சந்தேகம் வலுப் பெற்றுக் கொண்டே இருந்தது. சிங்கள அரசும் இந்த சந்தேகத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தியது. குறிப்பாக அமெரிக்காவின் ஜெனரல் வால்டர்ஸின் இலங்கைப் பயணம். வால்டர்ஸ் இந்திய எதிர்ப்பு உணர்வு கொண்டவர். அமெரிக்க இராணுவ மற்றும் உளவு அமைப்புகளின் பிரதிநிதியாக இந்தியா அவரை கருதியது. அவர் இலங்கைக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்க இராணுவ உதவிகளை பெற்று தர முயலுவதாக அப்பொழுது நம்பப்பட்டது. இந்தியா இலங்கை போராளிக் குழுக்களுக்கு வழங்கிய ஆதரவை அமெரிக்கா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முனைந்தது.\nஅமெரிக்காவை நோக்கி நகர்ந்த இலங்கையின் பார்வை தவிர 1980களில் வேகமாக வளர்ந்த இலங்கையின் பொருளாதாரமும் இந்திய உளவு நிறுவனமான ராவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது. தெற்காசியாவில் உள்ள நாடுகளில் மத்தியில் இந்தியாவின் ஆளுமையை நிலைநாட்டும் நோக்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த இருந்த ரா, இலங்கை மீது தன் கவனத்தை திருப்பியது.\nஇலங்கையில் அப்பொழுது நிலவிய சூழலும் ராவிற்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது.\nஇலங்கையில் இந்தியாவின் தலையீட்டை இரண்டு கோணங்களில் பார்க்கலாம்\n- ஒன்று இலங்கையில் எழுந்த இனப்பிரச்சனை தமிழகத்தை அப்பொழுது தொந்தளிக்கச் செய்தது. இலங்கைப் பிரச்சனையில் தமிழர்களுக்கு சாதகமான நிலையை அன்று இந்தியா எடுத்திராவிட்டால் தமிழகத்தில் இந்தியாவிற்கு எதிரான உணர்வுகள் வெடித்திருக்கும்.\n- மற்றொன்று இலங்கை பாக்கிஸ்தான் - அமெரிக்கா பக்கம் சாய்ந்து விடுமோ என்ற அச்சம். அவ்வாறு சாயும் பட்சத்தில் இலங்கையில் நிலை கொள்ளக் கூடிய அமெரிக்கப் படைகள் இந்தியாவிற்கு தெற்கில் ஒரு நிரந்தர தலைவலியாக மாறிவிடக்கூடிய சூழ்நிலை இருந்தது. இந்த பிரச்சனைகளில் இருந்து மீள வேண்டுமானால் அந் நாட்டை சீர்குலைப்பதும், வளர்ந்து வரும் இலங்கையின் பொருளாதாரத்தை குறைப்பதும் முக்கியமானது என ரா கருதியது.\nஎனவே தமிழ் போராளிக்குழு���்களுக்கு இந்தியா ஆயுதப் பயிற்சி அளிக்கத் தொடங்கியது. இதில் இந்தியாவிற்கு பல நன்மைகள் இருந்தன. இலங்கை அரசை போராளிக் குழுக்கள் மூலமாக மிரட்டலாம். இலங்கையில் தீவிரவாத பிரச்சனையை வளர்ப்பதன் மூலம் அந் நாட்டின் பொருளாதாரத்தையும் சீர்குலைக்கலாம். அதே சமயத்தில் தமிழகத்தில் உள்ள தமிழ் மக்களிடம் இந்தியா ஈழத் தமிழர்களிடம் அனுதாபம் கொண்டுள்ளதாக காண்பிக்கலாம்.\nஇந்தியா தனது இந்த நோக்கத்தில் வெற்றியை பெற்றது. தமிழ் போராளிக் குழுக்களுக்கு ஆதரவு தரும் அதே வேளையில் தமிழ் ஈழம் அமைந்து விடக்கூடாது என்பதிலும் இந்தியா கவனமாகவே இருந்தது. அதற்கு காரணம் இலங்கை இரண்டு துண்டாகும் பட்சத்தில் அதில் ஏதேனும் ஒரு நாடு இந்தியாவிற்கு எதிராகவே இருக்கும் என்ற அச்சம். உலகச் சூழ்நிலையும் அவ்வாறு தான் இருந்தது. சோவியத் யுனியன், அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளிடையே ஒரு நாட்டுடன் சார்பு நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் அன்றைக்கு பல நாடுகளுக்கு இருந்தது.\nஇவை தவிர தமிழ் ஈழம் அமைந்தால் தமிழகத்தில் அது போல தீவிரவாதம் எழக் கூடும் என்ற அச்சமும் இந்தியாவிற்கு இருந்தது. தமிழகத்தில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இருந்து வந்த தமிழ் மொழி உணர்வும் அதற்கு ஒரு காரணம்.\nசுருக்கமாக சொல்ல வேண்டுமானால் தன்னுடைய பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் எந்த சேதமும் விளைந்து விடக்கூடாது என்ற நோக்கிலேயே இலங்கை குறித்தான இந்திய நிலைப்பாடு இருந்தது.\nஇலங்கைப் பிரச்சனையில் குட்டையை குழப்பியவர்களில் முக்கியமானவரான ஜெ.என்.தீக்ஷத் இலங்கைப் பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து எழுதும் பொழுது இப்படித் தான் கூறினார். இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளில் நியாயம், நேர்மை போன்றவற்றை எதிர்பார்க்க முடியாது என்பது தான் தீக்ஷ்த்தின் வாதம். இந்தியா, இலங்கை பிரச்சனையில் மேற்கொண்ட நிலைப்பாடு எவ்வாறு நியாயத்திற்கு புறம்பாக இருந்தது என்பதற்கு இதை விட வேறு யாரும் ஓப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட முடியாது.\nஇலங்கை அரசுக்கு எதிர் நடவடிக்கையாக, இலங்கை அரசுக்கு பிரச்சனை கொடுக்கும் பொருட்டும், தன்னுடைய தனிப்பட்ட சுயநலத்திற்காக மட்டுமே இலங்கை போராளி குழுக்களுக்கு இந்தியா ரா மூலமாக பயிற்சி அளிக்க தொடங்கியது. இதில் தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா முயற்சி எடுத்தது என்பதெல்லாம் வெளிவேஷம். தமிழகத்து மக்களை நம்ப வைக்க போடப்பட்ட வேடம். இப் பிரந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் ஈழத்தமிழர்கள் பகடைக்காய்களாக்கப்பட்டனர் என்பது தான் உண்மை. அது தான் ஜெ.என்.தீக்ஷத் கூறும் amoral phenomenon.\nஇலங்கை போராளிக் குழுக்களை தங்களுடைய கூலிப்படைகளாக மாற்றுவது, இலங்கை அரசை போராளிக் குழுக்கள் மூலம் மிரட்டி தன் வழிக்கு கொண்டு வருவது, இந்து மகா சமுத்திரத்திலும் தெற்காசியாவிலும் தான் மட்டுமே வல்லரசு, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இங்கு இடமில்லை என்பதை வெளிக்காட்டுவது இவையே இந்தியா 1980களில் இலங்கை விஷயத்தில் கொண்ட கொள்கை.\nஇந்தியா அனைத்து போராளிக் குழுக்களையும் தன்னுடைய கூலிப்படைகளாவே மாற்றியது. மாலத்தீவில் ரா மேற்க்கொண்ட நடவடிக்கைகளுக்கு இலங்கை போராளிக் குழுக்களை பயன்படுத்திக் கொண்டது. ராவின் செல்லப் பிள்ளைகளாக ஈழப் போராளிக் குழுக்கள் மாறின.\nஆனால் இந்தியாவின் எண்ணம் விடுதலைப் புலிகள் விஷயத்திலும், அதன் தலைவர் பிரபாகரன் விஷயத்திலும் தவறாகிப் போனது. இந்திய-இலங்கை ஓப்பந்தத்தின் பொழுது கூட விடுதலைப் புலிகள் தங்கள் சொல்படி கேட்கும் கிளிப் பிள்ளைகளாக இருப்பார்கள் என்று ரா எண்ணியது. அப்போதைய ரா அமைப்பின் தலைவர் வர்மா, ராஜீவ் காந்தியிடம் \"these are boys whom we know and with whom we have been in touch and so they will listen to us\" என்று கூறினாராம் (Assignment Colombo - By JN Dixit)\nஅவ்வாறு இல்லாமல் எதிர்த்தாலும் எளிதில் நசுக்கி விடலாம் என்று ரா கருதியது.\nஆனால் இந்தியாவின் எண்ணம் நிறைவேற வில்லை. அதற்கு முக்கிய காரணம் பிரபாகரன் தமிழ் ஈழம் என்பதை வெளிப்பூச்சாக பேசுவதில்லை. தமிழ் ஈழம் அமைத்தே தீருவது என்ற உறுதியான நிலையை எக் காலத்திலும் பிரபாகரன் சமரசம் செய்து கொண்டதில்லை. தன்னுடைய அதே உறுதிப்பாட்டுடனே தமிழ் ஈழத்தை அடையும் லட்சிய வேட்கையுடனே விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உள்ளவர்களையும் அவர் உருவாக்கினார்.\nவிடுதலைப் புலிகளை கடுமையாக எதிர்த்த ஜெ.என்.தீக்ஷ்த்தே அவரது Assignment Colombo என்ற புத்தகத்தில் இவ்வாறு கூறுகிறார்\nதன்னுடைய \"Island of Blood\" என்ற புத்தகத்தில் பிரபாகரனை மிக அதிகபட்சமாக சந்தித்த பத்திரிக்கையாளர் என்று சொல்லப்படும் இந்திய பத்திரிக்கையாளர் அனிதா பிரதா��் இதேக் கருத்தை கூறுகிறார். இலங்கைப் பிரச்சனையின் ஆரம்ப காலங்களில் இந்தியாவில் இருந்த பிரபாகரனை சந்தித்த அனிதா, பிற போராளிக் குழுக்களின் தலைவர்களை விட பிரபாகரனிடம் மட்டுமே தமிழர் உரிமை குறித்த தீவிரத்தையும், தமிழ் ஈழத்தை அடைந்தே தீருவது என்ற லட்சியத்தையும் கண்டதாக தெரிவிக்கிறார்.\nவிடுதலைப் புலிகள் இயக்கம் எக் காரணம் கொண்டும் தமிழ் ஈழத்திற்காக சமரசம் செய்து கொண்டதில்லை. தமிழ் ஈழத்திற்கான பாதையில் எதிர்ப்பு வந்த பொழுதெல்லாம் அதனை எதிர்த்தே போரிட்டிருக்கிறார்கள். அனிதா பிரதாப்பிற்கு ஆரம்ப காலங்களில் அளித்த பேட்டிகளில் பிரபாகரன் ஒன்றை தெளிவு படுத்தியிருந்தார்.\nநான் எதிர்காலத்தில் இந்தியாவை எதிர்த்து போரிட நேரலாம் என்று அனிதா பிரதாப்பிற்கு 1984ல் அளித்த பேட்டியிலேயே பிரபாகரன் கூறியிருந்தார். இது 1984ல் நிலவிய சூழலில் அனிதாவிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏன் இவ்வாறு கூறுகிறீர்கள் என்று கேட்ட பொழுது \"ஏனெனில் இந்தியாவில் 6 கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். இந்தியா தமிழ் ஈழம் அடைய அனுமதிக்காது\" என்று பிரபாகரன் கூறினார்.\nஇந்தியா தமிழ் ஈழத்திற்கு எதிராக மாறிய பொழுது இந்தியாவை எதிர்த்து போரிடவும் பிரபாகரன் தயங்கவில்லை. நாளை அமெரிக்கா தன்னுடைய படைகளை களமிறக்கினாலும், அமெரிக்காவை எதிர்ப்பார். ஏனெனில் தமிழ் ஈழம் என்பது அவருக்கு deep -rooted, non-negotiable convication.\nஇந்தியாவிற்கு தன்னுடைய இறையான்மை, பாதுகாப்பு போன்றவை முக்கிய நோக்கமாக இருப்பதால் தமிழ் ஈழத்தை எதிர்த்து.\nஅமெரிக்காவிற்கு தமிழ் ஈழம் குறித்தோ, சிங்கள் இனவாதம் குறித்தோ எந்தக் கவலையும் இல்லை.\nஅமெரிக்காவிற்கு கடந்த காலங்களில் இந்தியாவிற்கு எதிராகவும் தெற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்கா நிலை கொள்ளக் கூடிய ஒரு இடமாகவும் இலங்கையை கருதி வந்துள்ளது. குறிப்பாக 1984/85ல் அமெரிக்கா \"Voice of America\" என்னும் ஒளிப்பரப்பு நிறுவனத்தை இலங்கையில் நிறுவ முயற்சி எடுத்தது. இதனை இராணுவ உளவு வேலைகளுக்கு அமெரிக்கா பயன்படுத்தும் என்று இந்தியா எண்ணியது. குறிப்பாக தன்னுடைய இராணுவ நிலைகளை கண்காணிப்பதற்கு அமெரிக்கா முயலுவதாக இந்தியா கருதியது. இது தவிர திருகோணமலை துறைமுகத்தில் அமெரிக்கா தன்னுடைய கடற்படை தளத்தை அமைக்க முயற்சித்தது. இதுவும் இந்தியாவிற்க�� அச்சத்தை ஏற்படுத்தியது.\nஇவ்வாறான நிலையில் இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுமே இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கத்தை ஏற்படுத்தவே முனைந்தன. 1985லேயே போராளிக் குழுக்களுக்கு உதவிகளை இந்தியா நிறுத்தியது. இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது.\nஇலங்கையுடன் தமிழர்களுக்கான ஒப்பந்தம் என்ற போர்வையில் இந்தியா தன்னுடைய பாதுகாப்பை வலுப்படுத்த ஜெயவர்த்தனேவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. இரு நாடுகளுக்கிடையே பரிமாறிக் கொள்ளப்பட்ட கடிதங்கள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கத்தை வெளிப்படுத்தின\nஇவையனைத்துமே தமிழ் ஈழத்திற்கு எதிராகவே கடந்த காலங்களில் அமைந்தன. பிராந்திய வல்லரசும், உலக வல்லரசும் தமிழர்களுக்கு எதிராகவே இருந்தன.\nதற்பொழுது உலக நிலை மாறி வருகிறது. கொள்கைகளும் மாறி வருகின்றன. நாடுகளின் வெளியுறவு கொள்கை மாறி வருகிறது. இந்தியா அமெரிக்கா இடையே பொருளாதார இணக்கம் ஏற்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தமிழ் ஈழத்திற்கு எதிரான இந்தியாவின் நிலையிலும், அமெரிக்காவின் நிலையிலும் மாற்றம் ஏற்படுமா \nகடந்த காலங்களில் பிராந்திய முக்கியத்துவமுள்ள பகுதியாக இருந்தது போன்று இலங்கை இப்பொழுதும் இருக்கிறதா \nவிடுதலைப் புலிகளின் நோக்கம் சமரசத்திற்கு இடமில்லாத தமிழ் ஈழம் மட்டுமே. தமிழ் ஈழத்தை பிரபாகரனால் அமைக்க முடியுமா \nகுறிச்சொற்கள் Sri Lanka, Tamil Eelam, இலங்கை, ஈழம்\nஇந்தியாவில் இருக்கின்ற மாநில அரசுகள் பொறுப்பில்லாமல் தங்கள் வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டு தேர்தல் நேரங்களில் பல \"Populist\" நடவடிக்கைகளை அறிவிப்பது வழக்கமான ஒன்றாகி விட்டது. கடந்த தேர்தலின் பொழுது அப்போதைய திமுக அரசு இவ்வாறான பல கவர்ச்சிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழக அரசின் கஜானாவை காலியாக்கியிருந்தது. தற்போதைய அதிமுக அரசின் தொடர் அறிவிப்புகள் வரும் காலங்களில் தமிழகத்தின் நிதி நெருக்கடியை அதிகரிக்க கூடிய நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. (நேற்று வெளியான சில அறிவிப்புகள் குறித்த செய்திகள் - Hindu, That's Tamil)\nஇந்த தேர்தலில் ஆளும்கட்சிக்கு எதிரான அலையோ, எதிர்ப்பு உணர்வோ இல்லை. ஆனாலும் ஜெயலலிதா ஆட்சியின் ஆரம்பக் காலங்களில் மேற்கொண்ட பல நடவடிக்கைகள் குறிப்பாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்தது, ரேஷன�� கார்ட்டுகளில் \"H\" முத்திரை வழங்கியது, பேருந்து கட்டணங்களை உயர்த்தியது, அரசு ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள், காஞ்சி மடத்தின் ஆலோசனையின் பேரில் கொண்ட வரப்பட்டதாக கூறப்பட்ட மதமாற்ற தடுப்புச் சட்டம் மற்றும் கிராமக் கோயில்களில் மிருகங்களை பலியிடுவதற்கு கொண்டுவரப்பட்ட தடைச்சட்டம் போன்றவையும் அவருக்கு மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுவே அதிமுக கடந்த பாரளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைய ஒரு காரணம் என்றும் கூறப்பட்டது. பாரளுமன்ற தேர்தல் தோல்விக்கு திமுகவின் மெகா கூட்டணி தான் முக்கிய காரணம். ஆனாலும் அதிமுக அடைந்த படுதோல்வியின் எதிரொலியாக தமிழகத்தின் நிதிநிலைமைகளை நல்ல நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய பல உருப்படியான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருந்த ஜெயலலிதா, அதனை ஒவ்வென்றாக விலக்கிக் கொண்டார். இன்னும் சில மாதங்களில் தேர்தலை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் நிதி நிலைமையாவாது வெங்காயமாவது என்ற நிலைக்கு சென்று விட்டார் போல தெரிகிறது. அடுத்து ஆட்சிக்கு யார் வந்தாலும் தமிழகத்தின் நிதி நிலைமைகளை சரி செய்ய பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்தே தீர வேண்டும்.\nஜெயலலிதா 2001 தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்ற பொழுது தமிழகத்தின் நிதி நிலை மோசமாக இருந்தது. 1990களில் தமிழகத்தின் பொருளாதாரம் பெரிய வளர்ச்சி இல்லாமல் மந்த நிலையை எட்டியது. மாநிலங்களின் பொருளாதாரத்தை குறிக்ககூடிய Gross State Domestic Product (GSDP) 6.x என்ற நிலையிலே பல வருடங்களாக அப்படியே இருந்தது. இதற்கு அப்பொழுது உலகெங்கிலும் நிலவிய பொருளாதார தேக்க நிலையும் ஒரு காரணம். அதனால் தான் கலைஞரின் ஆட்சியில் சரியான பணப்புழக்கம் இல்லை என்று அப்பொழுது கூறப்பட்டது. திமுகவின் கடந்த தேர்தல் தோல்விக்கு இது கூட ஒரு முக்கிய காரணம்.\nஜெயலலிதா பதவியேற்ற பொழுது தமிழக அரசின் கஜானா காலியாக இருந்தது. அரசின் கைவசம் பணமே இல்லாத சூழ்நிலை. தமிழக அரசு ரிசர்வ் வங்கிக்கு கொடுக்க வேண்டிய கடன், ஓப்பந்ததாரர்களுக்கும் பிறருக்கும் கொடுக்கவேண்டிய சுமார் 700கோடி போன்றவற்றுக்கு கூட பணம் இல்லாமல் திணறிக் கொண்டிருந்தது. அரசின் கஜானாவில் பணமே இல்லாமல் உடனடியாக கொடுக்க வேண்டிய கடனுக்கும், வட்டிக்கும் கூட மற்றொரு கடன் வாங்கி வட்டியை கட்ட வேண்டிய மோசமான நிலையில் தான் தமிழகத்தின் நிதி நிலைமை இருந்தது.\nதமிழகம் ஒரு \"fiscal bankruptcy''யை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் முதலீடு செய்ய எந்த பன்னாட்டு நிறுவனங்களும் முன்வராது என்ற நிலை ஏற்பட்டு இருந்தது.\nதிமுக அரசு எடுத்த பல \"Populist\" அறிவிப்புகள் தான் தமிழகத்தின் நிதிநிலைமைகள் அதளபாதாளத்திற்கு கொண்டு செல்ல முக்கிய காரணம். குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு 5வது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்தியது, பென்ஷன் தொகை, அரியர்ஸாக வழங்கப்பட்ட தொகை போன்றவை அரசின் நிதிச்சுமையை அதிகரித்து இருந்தன. திமுக அரசின் இத்தகைய நடவடிக்கைகள் அரசின் மொத்த வருவாயில் சுமார் 94% அரசு ஊழியர்களின் சம்பளம், போனஸ், பென்ஷன் போன்றவற்றுக்கே செலவிடப்படும் சூழ்நிலையை ஏற்படுத்தி இருப்பதாக மாநில அரசு அப்பொழுது வெளியிட்டிருந்த வெள்ளை அறிக்கையில் கூறியிருந்தது.\nஇது தவிர தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள், மேலே உள்ளவர்கள் போன்றவை சரியாக முறைப்படுத்தப் படாததால் தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் வழங்கும் பொருட்களுக்கான மானியமாக சுமார் 1600 கோடிக்கும் மேல் செலவிட வேண்டிய சூழ்நிலை இருந்தது. இலவச மின்சாரம் போன்றவற்றால் மற்றொரு கணிசமான தொகையை அரசு இழக்க நேரிட்டது.\nஇத்தகைய மோசமான நிதி நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமானால் தமிழக அரசு நிதிச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலையில் தான் ஜெயலலிதா நிதிச் சீர்திருத்தங்களை தொடங்கினார். அரசு ஊழியர்களின் போன்ஸ், சலுகைகள் போன்றவைகள் குறைக்கப்பட்டன, ரேஷன் கார்ட்டுகளில் \"H\" முத்திரை குத்தம் முறை கொண்டு வரப்பட்டது, அரசு பணிகளுக்கு ஆள் சேர்ப்பது நிறுத்தப்பட்டது, விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டது. இந்த நடவடிக்கைகள் அரசின் நிதி நிலைமைகளை ஓரளவுக்கு மீட்டெடுத்தது என்று சொல்லலாம். இவையெல்லாம் சரியான நடவடிக்கைகளே.\nஆனால் ஜெயலலிதா தனது வழக்கமான அராஜகபோக்கினால் மேற்கொண்ட மதமாற்ற தடுப்புச் சட்டம், கூட்டணியில் இருந்த பாமக, காங்கிரஸ் போன்ற கட்சிகளை காரியம் ஆனதும் கைகழுவியது, வைகோவை அநியாயமாக கைது செய்து சிறையில் அடைத்தது போன்றவற்றால் திமுக கூட்டணிக்கு வலுச்சேர்த்துக் கொடுத்தார். அதனாலேயே தோல்வியும் அடைந்தார்.\nஇந்த தோல்விக்���ுப் பின் தான் முன்னெடுத்த பல நிதிச் சீர்திருத்தங்களை திரும்பப் பெற்றுக் கொள்ளத் தொடங்கினார்.\nஇந்தியாவில் இருக்கின்ற மாநில அரசுகள் நிதிச் சீர்திருத்தங்களையும், வருவாய் பற்றாக்குறைகளையும் குறைக்க சி.ரங்கராஜன் தலைமையில் இருந்த 12வது நிதிக் கமிஷன் (Twelfth Finance Commission) பல்வேறு பரிந்துரைகளை செய்திருந்தது. அதன் பரிந்துரைக்கேற்ப தமிழக அரசும் TAMIL NADU FISCAL RESPONSIBILITY ACT என்ற நிதி சட்டவரைவு ஒன்றை 2003ல் அறிவித்திருந்தது. அதன் படியே நிதி சீர்திருத்தங்களை செய்தது. ஆனாலும் அரசு திரும்பப்பெற்றுக் கொண்ட சில நல்ல நடவடிக்கைகள் அரசின் நிதி நிலையை பெரிய அளவில் முன்னேற்றி விட வில்லை.\nதற்பொழுது தேர்தல் காரணமாக அறிவிக்கப்படும் பல அறிவிப்புகள் ஜெயலலிதா அரசு அறிவித்த TAMIL NADU FISCAL RESPONSIBILITY ACTக்கு எதிராக இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.\nதமிழக அரசின் தற்போதைய நிதி நிலைமை குறித்த விவரங்கள் எனக்கு தெரியவில்லை. தேர்தல் முடிந்து திமுக அரசு அமைந்தால் அது நிச்சயமாக ஒரு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கும். அப்பொழுது தான் சரியான நிலவரம் தெரியவரும். புதிய அரசு அமைந்தால் எல்லாப் பழியையும் பழைய அரசின் மீது சுமத்தி இவ்வாறான வெள்ளை அறிக்கையை சமர்ப்பிப்பது தான் தமிழக அரசியல் கலாச்சாரம். ஆனாலும் திமுக அரசு சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்தே தீர வேண்டும்.\nஅதிமுக அரசு அமைந்தால் அடுத்த சில வருடங்களுக்கு பிரச்சனை இல்லை என்று வழக்கம் போல ஜெயலலிதா சில நடவடிக்கைகளை எடுப்பார்.\nஇந்தியாவில் இருக்கின்ற பல மாநில அரசுகள் ஓட்டு வங்கி அரசியல் செய்து கொண்டிருக்கும் வரை இவ்வாறான நிதிப் பிரச்சனைகளுக்கு நீண்ட கால தீர்வு எதுவும் ஏற்படப்போவதாக தெரியவில்லை.\nகுறிச்சொற்கள் தமிழக அரசியல், தேர்தல் 2006\nஹிந்துவின் தலையங்கம், இந்திய நிலைப்பாடு\nஇன்றைய ஹிந்து நாளிதழின் தலையங்கத்தை வாசிக்க நேர்ந்தது. பொதுவாக இலங்கைப் பிரச்சனை குறித்து ஹிந்துவில் எழுதப்படும் தலையங்கங்கள் விமர்சனப் பார்வைக்கு கூட தகுதியற்ற ஒரே agenda கொண்டு எழுதப்படும் அலுப்பு தரும் விஷயம் என்பது தான் என் எண்ணம். ஆயினும் இந்தத் தலையங்கத்தை படிக்கும் பொழுது மாறி வரும் சில விஷயங்கள், குறிப்பாக இந்திய நிலைப்பாடு குறித்து ஹிந்துவுக்கு ஏற்பட்டுள்ள கவலையும், அதனை மூடிமறைக்க ஒன்றுக்கும் உதவாத சில விஷ��ங்களை பெரிதுபடுத்தி பேசி இருப்பதும் நல்ல Humourக உள்ளது. இந்தத் தலையங்கத்தின் நோக்கம் தலைப்பில் தெளிவாக தெரிகிறது. LTTE is an anti-India force.\nஇந்தியா எங்கே இலங்கை அரசுக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டை எடுக்காமல் இருந்து விடுமோ என்ற கவலை ஹிந்துவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தியா இந்த விஷயத்தில் ஒரு நடுநிலையான நிலைப்பாட்டிற்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால் Hindu is trying to make a frantic attempt to brand LTTE as an anti-India force.\nமகிந்த ராஜபக்ஷவின் இந்திய வருகைக்கு எந்தப் பலனும் கிடைக்காமல் போனதும், மாறாக இது வரையில் இல்லாத அளவு விடுதலைப் புலிகள் விஷயத்தில் இந்திய அரசு மொளனம் சாதித்ததும் \"ஸ்ரீலங்கா ரத்னா\" பட்டம் பெற்ற ஹிந்துவின் ஆசிரியருக்கு கவலையளித்துள்ளதாக தெரிகிறது.\nஹிந்துவுக்கு குறிப்பாக சில விஷயங்களில் கவலை ஏற்பட்டுள்ளது.\nஒன்று இலங்கை-இந்தியா கூட்டறிக்கையில் போர் நிறுத்த உடன்படிக்கைகளை பின்பற்றுமாறு கூறப்பட்டுள்ளதே தவிர விடுதலைப் புலிகள் போர் நிறுத்த உடன்படிக்கைகளை மீறுகிறார்கள் என்று இலங்கை ஜனாதிபதி இந்தியத் தலைவர்களிடம் முறையிட்டப் பிறகும், அது குறித்து அறிக்கையில் ஒன்றுமே கூறப்படவில்லை.\nஹிந்து இது குறித்து கவலை அடைந்து கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளது.\nஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டதும், யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலும், யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட பாலியல் பாலத்காரமும், கிழக்கு மாகாணங்களில் நடந்து வரும் நிழல் யுத்தமும் ஹிந்துவுக்கு டிசம்பர் \"Fog\"ல் சரியாக தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இந்திய அரசுக்கும், இந்தியாவின் உளவு நிறுவனங்களுக்கும் அது குறித்து தெரிந்துள்ளது. எனவே தான் இரு தரப்பும் போர் நிறுத்தத்தை கடைபிடிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. பொதுவாக இரு தரப்புமே போர் நிறுத்த உடன்படிக்கைகளை மீறி இருக்கிறார்கள் என்பது உலக நாடுகள் மத்தியில் தெரிந்த உண்மை. இதைத் தான் இந்தியாவும் செய்துள்ளது. அதற்கு நேர்மாறாக நடந்து கொண்டு தன்னுடைய Credibilityஐ உலக நாடுகள் மத்தியில் கேலி பொருளாக்க வேண்டிய அவசியம் இந்தியாவுக்கு இல்லை. எக்காரணத்தைப் பிடித்தாவது புலிகளை எதிர்த்தே தீர வேண்டிய ஹிந்துவின் Agenda இந்திய அரசுக்கு இப்பொழுது இல்லாமல் போனது மகிழ்ச்சியை அளிக்கிறது.\nமற்றொன்று யாருமே எதிர்பாராதது - ஜெயலலிதா மகிந்த ராஜபக்ஷவை சந்திக்க மறுத்தது.\nதேர்தல் நெருங்கும் வேளையில் ஜெயலலிதா இது போன்ற நிலைப்பாட்டினை மேற்கொண்டிருக்கிறார். தேர்தல் இல்லாதபட்சத்தில் அவர் இம் மாதிரியான நிலையினை மேற்கொண்டிருப்பாரா என்பது சந்தேகமே. ஆனால் சிங்கள பேரினவாத தலைவராக, தமிழர்களுக்கு உரிமைகளை மறுக்கும் ஒரு தலைவராக மகிந்தா பார்க்கப்படுகிறார். ஜெயலலிதாவின் நிலையே இவ்வாறு இருக்கும் பொழுது மைய அரசின் முக்கிய கூட்டணி கட்சியான திமுகவின் நிலை இந்திய அரசுக்கு புரிந்திருக்கும். மதிமுக, பாமக போன்ற கட்சிகள் இலங்கை அரசுக்கு இந்தியா எந்தவிதத்திலும் ஆதரவு வழங்க கூடாது என்று தொடர்ந்து பேசி வருகின்றன. இதனால் இந்திய அரசு, தமிழர்களுக்கு எதிரான, இலங்கை அரசுக்கு ஆதரவான ஒரு நிலையை எடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் நிலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் ஹிந்துவுக்கு மிகுந்த கவலையளித்துள்ளது. எனவே New Delhi must not forget what Tamil Nadu Chief Minister Jayalalithaa has been unwaveringly clear about since May 21, 1991 என்ற பழைய ஆயுதத்தை மறுபடியும் பயன்படுத்த முனைந்துள்ளது.\nஇந்தியாவின் நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள் மட்டுமே காரணம் என்று கூறி விட முடியாது. இதே காலக்கட்டத்தில் ரனிலோ, சந்திரிகாவோ இருந்திருந்தால், ராஜபக்ஷவிற்கு ஏற்பட்டதற்கு மாறாக நல்ல வரவேற்பு கிடைத்திருக்க கூடும். மகிந்த ராஜபக்ஷ உலக நாடுகளால் எப்படி பார்க்கப்படுகிறார் என்பதை அவரது இந்தியப் பயணமே அவருக்கு உணர்த்தி இருக்கும்.\nமகிந்த ராஜபக்ஷவின் இந்தியப் பயணம் இரண்டு நோக்கங்களை முக்கியமாக கொண்டு இருந்தது\nஒன்று இந்தியாவை அணுசரணை செய்யும் நாடுகளில் ஒன்றாக மாற்றுவது. ஏற்கனவே நார்வே முக்கிய அணுசரணையாளராக இருந்தாலும், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளை உள்ளடக்கிய \"co-chair's\" ஒன்றை இலங்கை ஏற்படுத்தியுள்ளது. இதில் இந்தியாவையும் சேர்ப்பது ராஜபக்ஷவின் நோக்கமாக இருந்தது. ஆனால் இந்தியா இதனை கண்டுகொள்ளவில்லை.\nமற்றொன்று விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர் நிறுத்த அத்துமீறல்கள் குறித்து ஒரு கண்டனத்தையாவது பெற்று இந்தியா தங்களுக்கு ஆதரவாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது.\nராஜபக்ஷ இந்த இரண்டு நோக்கங்களிலுமே வெற்றி பெறவி���்லை.\nஇந்தியா அவரது முதல் நோக்கத்தை கண்டுகொள்ள வில்லை.\nகடந்த காலங்களில் இலங்கையின் அமைச்சர்கள் இந்தியாவிற்கு ஒவ்வொரு முறையும் காவடி எடுக்கும் பொழுதெல்லாம், குறைந்தபட்சம் தனது கவலையையாவது இந்தியா வெளிப்படுத்தும். ஆனால் இம் முறை அவ்வாறு கூட இல்லை.\nஇவ்வாறு ராஜபக்ஷவின் நோக்கம் நிறைவேறாத பொழுதும் ஹிந்து தேடிக் கண்டுபிடித்து சில காரணங்கள் கூறுவது, நல்ல ஜோக்.\nஇரு நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள ஒரு பொருளாதார உடன்படிக்கை என்பதை தவிர மேற்கண்ட உடன்படிக்கையில் எந்த முக்கியமான அம்சமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இது ஒன்றும் புதிய உடன்படிக்கை இல்லை. திருகோணமலையில் இந்தியா-இலங்கை இடையே ஏற்கனவே சில உடன்படிக்கைகள் உள்ளன. அப் பகுதியில் இருக்க கூடிய வாய்ப்புகளை கண்டறியக்கூடிய உடன்படிக்கை தானே தவிர செயல்படுத்தப்படும் என்பது நிச்சயமில்லை. செயல்படுத்த கூடிய வாய்ப்புகளும் இருப்பதாக தெரியவில்லை.\nரனிலிடம் இருந்து பாதுகாப்பு போன்ற சில பொறுப்புகளை சந்திரிகா பறித்த பொழுது அவர் கூறிய ஒரு காரணம் திருகோணமலையை சுற்றிலும் புலிகள் அரண் அமைத்துள்ளனர். போர் துவங்கும் பட்சத்தில் திருகோணமலை சில மணி நேரங்களில் புலிகள் வசம் சென்று விடும் என்பது தான். அவ்வாறான பகுதியில் இந்தியா எந்த முதலீட்டையும் செய்யாது.\nஆனால் ஹிந்து அதனை வேறு நோக்கில் பார்க்கிறது.\n\"Forcefully\" என்பது தான் கொஞ்சம் அதிகபட்சம்.\nHindu is desperate about the changing situation என்பதைத் தான் இந்த தலையங்கம் காட்டுகிறது.\nஇந்தியா இந்தப் பிரச்சனையில் எப்பொழுதுமே புலிகளுக்கு ஆதரவான ஒரு நிலையை எடுக்க முடியாது. இந்திய அரசியல் சூழ்நிலையும் கடந்த கால நிகழ்வுகளும் அதற்கு இடம் தராது.\nஇந்தியா இந்தப் பிரச்சனையில் இருந்து விலகி இருப்பதும், நடுநிலைமையுடன் செயல்படுவதும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். இலங்கை அரசுக்கு ஆதரவான கடந்த கால நிலைப்பாட்டில் இருந்து இந்தியா இம் முறை சற்றே விலகி இருப்பது, நடுநிலைமையான அணுகுமுறையின் துவக்கம் என்று நான் நினைக்கிறேன்.\nமுல்லைப் பெரியாறு அணை குறித்த எனது ஆங்கில கட்டுரை [...]\nஅமெரிக்காவில் நடக்கும் வர்க்கப் போராட்டம் குறித்த கட்டுரை [...]\nஅப்துல் கலாம் என்னும் தேசியவாத முகமூடி\nஅப்துல் கலாம் இந்துத்துவவாதிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம். [...]\nதெளிவடைந்துள்ள என் அடையாளப் போராட்டம்\nஇன்றைய சூழ்நிலையில் நான் யார் தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா \nதேர்தல் களம் : பாட்டாளி மக்கள் கட்சி\nபுலிகளும், இந்தியப் பாதுகாப்பும் - 2\nஹிந்துவின் தலையங்கம், இந்திய நிலைப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/03/17/", "date_download": "2019-07-16T12:16:10Z", "digest": "sha1:SDE3FWAJT4NPQIUI7YK2LTVIJJLPKKYG", "length": 12334, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2012 March 17 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஎடை குறைய எளிய வழிகள்\nஉடல் எடை குறைய – கொழுப்பை எரிக்கும் கொடம்புளி\nதனிப்பட்ட சுகாதாரம் – Personal Hygiene\nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,827 முறை படிக்கப்பட்டுள்ளது\nமால்வேர் பாதிப்பை நீக்கும் வழிகள்\nஉங்களுடைய கம்ப்யூட்டரை கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்கள் பாதித்து விட்டனவா அதற்கான அறிகுறிகள் தெரிகின்றனவா வழக்கத்திற்கு மாறாக, கம்ப்யூட்டர் மெதுவாக இயங்குகிறதா நிறைய பாப் அப் பெட்டிகள் கிடைக்கின்றனவா\nபுதுப்புது பிரச்னைகள் தலை தூக்குகின்றனவா அப்படியானால், உங்கள் கம்ப்யூட்டரை வைரஸ், ஸ்பைவேர் அல்லது வேறு ஏதேனும் மால்வேர் புரோகிராம்கள் பாதித்திருக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த பிரச்னைகள், ஹார்ட்வேரில் பிரச்னைகள் ஏற்பட்டாலும் தென்படலாம்; இருப்பினும் மால்வேர் இருக்கின்றனவா என்று சோதனை செய்து உறுதி . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபெட்ரோலுக்கு மாற்றாக இருக்கப்போகும் எரிபொருள்\nகொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்\nடாலரின் ஆதிக்கம் வளர்ந்த விதம்\nஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 6\nமுஸ்லிம் மாணவர்களுக்கு அரசு படிப்புதவித் தொகை\nஅப்பன்டிசைடிஸ் (Appendicitis) – கல் அடைப்பது அல்ல\nஇன்டக்ஷன் அடுப்பு (தூண்டல் அடுப்பு)\nகண்கள் பல நிறங்களில் ஏன்\nவாடி – சிற்றரசன் கோட்டையானது\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\nஉமர் பின் கத்தாப் (ரலி) (v)\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/ilavarasan-before-few-hours-of-his-death/", "date_download": "2019-07-16T12:10:41Z", "digest": "sha1:MM2AIUKF6J2G72HHS7C7LUBJXCLR2ETN", "length": 24601, "nlines": 134, "source_domain": "www.envazhi.com", "title": "இளவரசன்… மரணத்தைத் தழுவுவதற்கு சிலமணி நேரங்களுக்கு முன்! | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nHome General இளவரசன்… மரணத்தைத் தழுவுவதற்கு சிலமணி நேரங்களுக்கு முன்\nஇளவரசன்… மரணத்தைத் தழுவுவதற்கு சிலமணி நேரங்களுக்கு முன்\nஇளவரசன்… பிணமாவதற்கு சிலமணி நேரங்களுக்கு முன்\nதர்மபுரி இளவரசன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை கொண்டதாக வழக்குப் பதிவு செய்திருக்கிறது ரயில்வே போலீ���்.\nஅவன் உடலைத் தண்டவாளத்துக்கருகே போலீஸ் கண்டெடுப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு வரை, தன் வேலை, படிப்பு, திவ்யாவுடனான எதிர்காலம் என நண்பர்கள், உறவினர்களுடன் நம்பிக்கையோடு பேசிச் சென்ற அந்த இளைஞன், குடித்துவிட்டு ரயில்முன் பாய்ந்ததாக வழக்குப் புனைந்திருக்கிறார்கள்.\nநியாயங்களின் வாயைக் கட்டி வைத்துவிட்டு பொய்சாட்சிகளை பேச விடும் சட்டங்கள் அல்லவா… எப்படியும் கதை புனையலாம்.\nஆனால் உண்மையில் நேற்று பிணமாவதற்கு முன் இளவரசன் என்ன செய்தான் என்பதை அங்கிருந்த தன்னார்வலர்கள் சிலர் தகவல் திரட்டி ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளனர். அவற்றின் தொகுப்பு…\nரயில் தண்டவாளம் அருகே இளவரசன் உடல் கிடந்தது என்பதால் அவர் ரயில் முன்னே பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. ஆனால், இறந்ததாகக் கூறப்படும் நேரத்தில் எந்த ரயிலும் தண்டவாளத்தைக் கடக்கவில்லை என ரயில்வே ஊழியர்கள் தெரிவித்திருக்கிறார்கள், ஆரம்பத்தில். பின்னர் அமைதியாகிவிட்டது வேறு விஷயம்.\nஒரு ரயிலின் முன்னே ஆடு மாடு பாய்ந்து இறந்தால் கூட சம்பந்தப்பட்ட ரயிலின் டிரைவர் அதை அருகில் உள்ள ஸ்டேசன் மாஸ்டரிடம் தெரிவிப்பது வழக்கம். ஆனால் இளவரசன் உடல் கண்டெடுக்கப்பட்ட நேரத்தில் கடந்து சென்ற குர்லா எக்ஸ்பிரசின் ஓட்டுநர் அப்படி ஒரு தகவலை ஸ்டேசன் மாஸ்டருக்கு தெரிவிக்கவில்லை. தருமபுரி ரயில் நிலையத்தின் கேங்க் மேன்னாக வேலை செய்து வரும் கவுடு எனும் தொழிலாளிதான் இளவரசன் உடலைக் கண்டு ஸ்டேசன் மாஸ்டருக்கு தெரிவித்திருக்கிறார். இத்தகவல்களை தருமபுரி ஸ்டேசன் மாஸ்டரும், தொழிலாளி கவுடுவும் உறுதி செய்திருக்கிறார்கள்.\nஆனால், 6 மணி நேரம் கழித்து, ரயில் ஊழியர் ஒருவர் தகவல் கூறியதாகக் குறிப்பிட்டு தற்கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர் போலீசார்.\n3-ம் தேதி அதாவது நேற்றுமுன்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும் இளவரசன் தருமபுரியில்தான் இருந்திருக்கிறார். அன்று நத்தம் காலனி இளைஞர்களுடன் வழக்கம் போலவே கலகலப்பாக இருந்துள்ளார் இளவரசன்.\n4-ம் தேதி இன்று காலையில் சுமார் 7 மணிக்கு அருகில் உள்ள மலையப்பன் நகருக்குச் சென்று அங்கே உள்ள தனது மாமா முருகனை, இளவரசன் சந்தித்திருக்கிறார். மாமாவிடம் தினத்தந்தியில் வந்த செய்தியினைக் காண்பித்து திவ்யா இப்படி கூறியிருக்கிறாளே இதற்கு மேல் நான் என்ன செய்ய முடியும் என்று கேட்டிருக்கிறார். இனி தனக்கு கிடைக்க இருக்கும் போலீஸ் வேலைக்கு செல்வதாகவும், மேற்கொண்டு படிப்பதாகவும் கூறியிருக்கிறார்.\nதிவ்யாவின் தந்தை நாகராஜன் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் இளவரசனும் சேர்க்கப்பட்டிருக்கிறார். அந்த வழக்கில் இருந்து தான் நிரபராதி என்று விடுவிக்கப்பட்ட பிறகு போலீஸ் வேலை கிடைப்பது உறுதி என்று இளவரசன் நம்பினார். அது வரை ஆந்திரா சித்தூருக்கு நண்பர்களுடன் சென்று வேறு வேலை பார்க்கப் போவதாக இளவரசன் தனது மாமாவிடம் சகஜமாக கூறியிருக்கிறார்.\nமாமாவிடமிருந்து கிளம்பிய இளவரசன் தனது அப்பாவிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறார். இளவரசன் தந்தை தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேதப் பரிசோதனை துறையில் வேலை பார்த்து வருகிறார். அவரிடம் தொலைபேசியில் பேசிய இளவரசன், அப்பாவிடம் இருக்கும் பல்சர் வண்டி வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதன்படி அப்பாவைப் பார்த்து பல்சர் வண்டியினை வாங்கியிருக்கிறார். கூடவே ஏடிஎம்மில் எடுக்கப்பட்ட பணம் 9000-த்தை சீட்டு கட்டுவதற்காக அம்மாவிடம் கொடுத்திருப்பதையும் தந்தையிடம் கூறுகிறார்.\nபல்சர் வண்டியினை அப்பாவிடம் வாங்கிக் கொண்டு தருமபுரி நகரப்பகுதியான பாரதிபுரத்தில் இருக்கும் அத்தையைப் பார்க்கப் போயிருக்கிறார். அத்தையிடம், தருமபுரி அருகே உள்ள வண்ணாம்பட்டி எனும் நகரப் பகுதியில் இருக்கும் ஒரு நண்பனைப் பார்க்கச் செல்வதாகக் கூறியிருக்கிறார். இந்த நண்பர் வன்னியர் சாதியினைச் சேர்ந்தவர். முந்தைய நாள் இரவு இவர் நத்தத்தில் இளவரசனோடு அவரது வீட்டிலேயே தங்கியிருந்தவர்.\nஇவரைப் பார்க்கப் போவதாகக் கூறியபோது, ‘வெளியே போகாதப்பா.. நிலைமமை சரியில்ல.. முகத்தை மறைத்துக் கொண்டு போ,’ என்றெல்லாம் கூறியிருக்கிறார். ஆனால் அதை மீறி நண்பனைப் பார்க்கப் போயிருக்கிறார் இளவரசன்.\nஅதன் பிறகு இளவரசன் எங்கு போனார் என்ற தகவல் கிடைக்கவில்லை. இளவரசன் கிளம்பிப்போன ஓரிரு மணி நேரங்களுக்குள், அவர் தந்தைக்கு தெரிந்த போலீஸ் பழனியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. அதன்படி தண்டவாளம் அருகே பல்சர் வண்டி நிற்பதாகக் கூறியிருக்கிறார் கான்ஸ்டபிள். அங்கே சென்று பார்த்தபோது தனது மகன் ஓரத்தில் மண்டை பிளந்து பிணமாகக் கிடத்தப்பட்டிருப்பதைப் பார்க்கிறார்.\nஇளவரசன் ரயிலில் பாய்ந்து அடிபட்டதற்கான பெரிய காயங்கள் அவரது உடலில் இல்லை. இடது கையில் ஒரு வெட்டுக் காயமும், தலை பிளந்தது போன்ற காயமும் இருந்தது. மூளை சிதறி இருந்தது. அவரது உடல் அருகே வாழைப்பழத் தோல் மற்றும் திறக்கப்படாத ஒரு மது பாட்டில். கூட இருந்த பையில் 2011-ல் அவர்களுக்கிடையே பறிமாறப்பட்ட காதல் கடிதங்கள்.\nவீட்டிலிருந்து கிளம்பிச் சென்றபோது இளவரசன் பை எதையும் எடுத்துப் போகவில்லை என்கிறார்கள்.\nஇது தற்கொலை என்பதை யாரும் நம்பவில்லை. ஊர் மக்களுடைய கருத்தும் அதுவேதான். வாழ்க்கையை மிகுந்த நம்பிக்கையோடு எதிர்கொண்ட இளவரசன், தனக்கு ஆறுதல் சொல்ல வந்த உறவுக்காரர்களுக்கு தைரிமாக ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்திருக்கிறார்.\nஅப்படிப்பட்ட ஒரு இளைஞன் ரயில் முன் பாய்ந்தார் என்பது கட்டுக்கதையாகவே பார்க்கப்படுகிறது.\nநேர்மையான போலீஸ் அதிகாரி என பெயரெடுத்த அஸ்ரா கார்க்தான் தர்மபுரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக இருக்கிறார். அவர் நிச்சயம் நியாயம் செய்வார் என்ற நம்பிக்கை பலருக்கும் இருக்கிறது.\nஇளவரசனின் மரணத்தை திவ்யாவின் ஊரான செல்லங்கொட்டாய் மற்றும் பெரியார் மேட்டுப்பட்டி, அரியாகுளம் போன்ற ஊர்களில் இருக்கும் வன்னிய சாதி வெறியர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் சென்று அருகாமை வட்டாரங்களில் தகவலை தெரிவித்துவிட்டு கூடவே பட்டாசையும் வெடித்து கொண்டாடி வருகின்றனர்.\nஇளவரசனது உடல் தருமபுரி மருத்துவக் கல்லூரி கட்டிடத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. கொடுமை என்ன தெரியுமா… இளவரசன் உடல் வைக்கப்பட்டிருக்கும் அதே பிணவறைக் கிடங்கில்தான் வேலைப் பார்க்கிறார் அவரது தந்தை\nTAGdharmapuri divya ilavarasan இளவரசன் தர்மபுரி இளவரசன் திவ்யா வன்னியர் சாதி ஆதிக்கம்\nPrevious Postராமதாஸ் உள்ளிட்ட சாதி வெறியர்களை தப்ப விடக் கூடாது Next Post'ஈரம் வற்றிய ஒரு சமூகத்தில் விதையாக விழுந்தாயடா... Next Post'ஈரம் வற்றிய ஒரு சமூகத்தில் விதையாக விழுந்தாயடா...\nசிறு அசம்பாவிதமும் இல்லாமல் கண்ணியமாய் நடந்த இளவரசனின் இறுதிப் பயணம் – சில படங்கள்\nஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் இளவரசன் உடல் அடக்கம்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப��படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/11/blog-post_25.html", "date_download": "2019-07-16T12:10:44Z", "digest": "sha1:SKTTALACSNE3TZB2U7LLD5PT7PAZQTCN", "length": 22375, "nlines": 101, "source_domain": "www.nisaptham.com", "title": "துளிகள் ~ நிசப்தம்", "raw_content": "\nஇங்கிலாந்தில் சில குடும்பத்தினர் இணைந்து community அமைப்பாகச் செயல்படுகிறார்களாம். ஒவ்வொரு வருடமும் பணம் சேர்த்து ஏதேனும் அமைப்புக்கு உதவுகிறார்கள். இந்த வருடப் பணத்தை மூன்றாகப் பிரித்திருக்கிறார்கள். அதில் ஒரு பங்கு- தோராயமாக இருபத்தைந்தாயிரம் நிசப்தம் அறக்கட்டளைக்கு வரும் போலிருக்கிறது. நேற்று அழைத்து விவரங்களைக் கேட்டிருந்தார்கள். இதைச் சொல்வதற்கு ஒரு காரணமிருக்கிறது. விகடனின் அறம் செய விரும்பு வழியாக வரக் கூடிய ஒரு லட்சத்தை சில பள்ளிகளுக்கு பகிர்ந்தளிக்கலாம் என்ற யோசனை இருந்தது. சில பள்ளிகளின் பட்டியலும் தயாராக இருக்கிறது. பள்ளிகளைப் பொறுத்த வரைக்கும் நாமாகச் சென்று ‘உங்களுக்கு என்ன தேவை’ என்று மட்டும் கேட்கவே கூடாது. அதைப் போன்ற மடத்தனம் எதுவுமேயில்லை. பல தலைமையாசிரியர்களுக்கு நம் கண்களுக்குத் தெரியாத கொம்பு முளைத்திருக்கிறது. மதிக்கவே மாட்டார்கள். மதிக்காவிட்டாலும் தொலைகிறது. குத்தினாலும் குத்திவிடுவார்கள். தலைமையாசிரியர்களின் ஒத்துழைப்பில்லாமல் பள்ளிகளுக்கு எதையும் செய்ய முடியாது என்பதால் அந்தத் தலைமையாசிரியருக்குப் பதிலாக புதிதாக யாரேனும் வரட்டும் என்று காத்திருப்பதுதான் உசிதம்.\nஅதுவே சிறப்பாக இயங்கும் தலைமையாசிரியராக இருப்பின் தாராளமாகச் செய்யலாம். செய்கிற காரியம் மாணவர்களுக்கு பயனுடையதாக அமையும். அப்படியான தலைமையாசிரியர்களைக் கொண்ட பள்ளிகளைத் தேர்ந்தெடுப்பதுதான் சவாலான காரியம். அறம் செய விரும்பு வழியாக வரக் கூடிய ஒரு லட்ச ரூபாயை பள்ளிகளுக்கு கொடுக்க விரும்புகிறேன். தங்களுக்குத் தெரிந்த பள்ளிகளில் தேவைகள்- அத்தியாவசியத் தேவைகள் இருப்பின் - ஒரு மின்னஞ்சல் அனுப்பவும். சரியான பள்ளியாக இருப்பின் பரிந்துரை செய்துவிடலாம். தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்கள் பயனாளிகளைப் பற்றி விகடன் குழுமத்திடம் பரிந்துரை செய்ய வேண்டும். இறுதி முடிவை விகடனும் லாரன்ஸூம்தான் எடுப்பார்கள்.\nகொங்கர்பாளையம் என்றொரு கிராமம் இருக்கிறது. அங்கிருக்கும் அரசுப் பள்ளியில் சத்துணவுக் கூடம் இல்லை. திறந்தவெளியில் வைத்துத்தான் சமையல் செய்கிறார்கள். காற்றடித்தால் மொத்த மண்ணும் சத்துணவுச் சாம்பாருக்குள் வந்து விழுவதாகச் சொன்னார்கள். கூரையுடன் கூடிய தடுப்பு அமைத்துத் தர முடியுமா என்று கேட்டிருந்தார்கள். இர���பதாயிரம் வரைக்கும் செலவு பிடிக்கும் போல் தெரிகிறது. அந்தப் பள்ளியை அறம் செய விரும்பு பட்டியலில் சேர்த்திருதேன். இப்பொழுது அதில் ஒரு மாற்றம். இங்கிலாந்துக்காரர்கள் கொடுக்கும் பணத்தை மொத்தமாக இந்தப் பள்ளிக்கு கொடுத்துவிடலாம். கூரை அமைத்தது போக மீதப் பணம் இருந்தால் அதையும் அந்தப் பள்ளியின் நூலகத்திற்கு என்று ஒதுக்கிவிடலாம். இந்தப் பள்ளிக்கான நல்ல காரியத்தை இங்கிலாந்துக்காரர்கள் செய்ததாக இருக்கட்டும். யார் செய்தால் என்ன\nஇதைச் சொல்லிவிட்டு இன்னொரு விஷயத்தைச் சொல்லாமல் இருந்தால் நன்றாக இருக்காது. சார்லஸ் மீண்டும் அறுபதாயிரம் அனுப்பியிருக்கிறார். ஏற்கனவே அவரைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன். அவ்வப்போது ஐம்பதாயிரம், அறுபதாயிரம், ஒரு லட்சம் என்று அனுப்பக் கூடிய மனிதர். பல லட்சங்களைக் கொடுத்திருக்கிறார். அவர் அனுப்பிய பணத்தையும் சேர்த்து இப்பொழுது அறக்கட்டளையின் கணக்கில் கிட்டத்தட்ட எட்டு லட்ச ரூபாய் இருக்கிறது. இன்னமும் இரண்டு பயனாளிகளுக்கு காசோலை அனுப்ப வேண்டிய வேலை பாக்கியிருக்கிறது. ஏற்கனவே விவரங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்களுக்குத் தருவதாக உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. கடந்த வாரத்திலேயே அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் ரொம்பவும் தாமதமாகிவிட்டது.\nஅப்பாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. ஹெபாட்டிட்டிஸ் சி வைரஸ். வைரஸ் ஈரலை பாதித்திருக்கிறது. பெங்களூரில் மருத்துவர்கள் நாம் கேட்கிற கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்கிறார்கள். ஒரு மருத்துவமனையில் ஸ்கேன் செய்வதற்காகச் சென்றிருந்தோம். அப்பா உள்ளே இருந்தார். நான் வெளியில் நின்று கொண்டிருந்தேன். ஸ்கேன் முடித்துவிட்டு அறிக்கை வரும் வரைக்கும் காத்திருந்தோம். அப்பாவின் முகம் வாடியிருந்தது. அறிக்கை வந்தவுடன் கண்ணாடியை சரி செய்து கொண்டு வாசிக்க ஆரம்பித்தேன். அறிக்கையை படித்துக் கொண்டிருக்கும் போது அப்பா என்னிடம், ‘எல்லாத்துலேயும் பிரச்சினையா’ என்றார். ‘எதுக்கு கேட்கறீங்க’ என்றார். ‘எதுக்கு கேட்கறீங்க’ என்றேன். ஸ்கேன் செய்த மருத்துவர் அவரிடம் அப்படிச் சொல்லியிருக்கிறார். ‘உங்களுக்கு எல்லா உறுப்பிலேயும் பிரச்சினை’ என்று. அப்படியே பிரச்சினை இருந்தாலும் எழுபது வயதை நெருங்கும் முதியவரிடம் இப்படியா ���ுகத்தில் அறைவது போலச் சொல்வார்கள். சொல்ல வேண்டும் என விரும்பியிருந்தால் என்னை அழைத்துச் சொல்லியிருக்கலாம். அறிவுகெட்டவர்கள்.\nஅப்பாவுக்கு பயம் வந்துவிட்டது. தனக்கு வருகிற கூடிய விபரீதக் கனவுகளையெல்லாம் அம்மாவிடம் சொல்லியிருக்கிறார். அம்மாவுக்கும் பயம். எந்திரத்தைப் போலத்தான் உடலும். எந்தப் பாகத்திலும் பிரச்சினையில்லாத வரைக்கும் எந்தச் சிரமமும் இல்லை. ஏதேனும் சிறு பாகம் குதர்க்கம் செய்தால் கூட மொத்த இயக்கமும் திணறிவிடுகிறது. ஆனால் மருத்துவர்களுக்கும் பொறியாளர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இயந்திரத்தைப் பார்ப்பதைப் போல மனிதர்களைப் பார்ப்பதற்கு மருத்துவர்கள் எதற்கு அதை வருங்காலத்தில் கம்யூட்டர் செய்துவிடக் கூடும். நோய்மை பீடித்திருப்பவர்களுக்கு மருந்துகளைவிடவும் வார்த்தைகள்தான் மிக அவசியம். மருத்துவத்தைவிடவும் மனோதரியத்தை ஊட்டுவதுதான் தேவையாக இருக்கிறது. ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் கூட போதும். பெங்களூரில் பெரும்பாலான மருத்துவர்களிடம் இதையெல்லாம் எதிர்பார்க்க முடிவதில்லை. ஊருக்கே சென்று அங்கிருக்கும் மருத்துவமனையில் பார்த்துவிடலாம் என்று கோயமுத்தூர் அழைத்துச் சென்றிருந்தேன். சிங்காநல்லூரில் வி.ஜி.எம் என்ற மருத்துவமனையில் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை மட்டும் பார்க்கிறார்கள். Gastorentrology. லட்சுமி பிரபா என்ற மருத்துவர் முதலில் பேசினார். பரிசோதனை முடிவுகளை எல்லாம் பார்த்துவிட்டு ‘ஒண்ணுமில்லைங்கப்பா...பார்த்துக்கலாம் விடுங்கப்பா’ என்றார். அப்பாவுக்கு பாதித் தெம்பு திரும்பக் கிடைத்துவிட்டது போலிருந்தது. ஈரலில் பிரச்சினை இருக்கிறதுதான். ஆனால் அவரிடம் தைரியமூட்டி பேசி அனுப்பியிருக்கிறார்கள். வயதானவர்களுக்கு அந்தத் தைரியம் அவசியம்.\nஅப்பாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனை, ஆய்வகங்கள், பயணம் என்றெல்லாம் அலைந்து கொண்டிருந்தேன். அதனால்தான் அவர்களுக்கு காசோலை அனுப்பவதில் தாமதம். சில மின்னஞ்சல்களுக்கு பதில் அனுப்பாததற்கும் தொலைபேசி அழைப்புகளின் போது சரியாகப் பேசாததற்கும் இதுதான் காரணம். தவறாக எடுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன்.\nகடந்த வாரத்தில் மீனவக் குடும்பத்தை சார்ந்த மாணவன் நரேந்திரனுக்கு நிசப்தம் அறக்கட்டளையின் ச���ர்பில் சைக்கிள் வாங்கித் தரப்பட்டிருக்கிறது. வறுமையான குடும்பம். என்றாலும் தேசிய அளவிலான ட்ரயத்லான் போட்டியில் ஓட்டத்திலும் நீச்சலிலும் கலக்கியிருக்கிறான். ஆனால் சைக்கிளிங்கில் கோட்டை விட்டுவிட்டான். சரியான பயிற்சி இல்லாததுதான் காரணம் என்று தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் அருள்மொழி பேசினார். அருள்மொழியும் நீச்சல் வீராங்கனைதான். நரேந்திரனுக்கு மிதிவண்டி வாங்குவதற்காக ஐம்பதாயிரம் நாம் கொடுக்க மீதத் தொகை பதினைந்தாயிரத்துச் சொச்சத்தை அவர்கள் நண்பர்கள் வழியாக தயார் செய்திருக்கிறார்கள். சைக்கிளின் விலை அறுபத்து ஆறாயிரம் ரூபாய். அவனிடம் இன்னமும் பேசவில்லை. பேசாவிட்டால் என்ன\nசிறுதுளிகள் பெரு வெள்ளமாக வேண்டும் உங்கள் மனதைப் போல\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் said...\nதங்களின் சேவைகளை அவ்வப்போது படித்து வருகின்றேன்...\nநல்ல செயல்களை, தாமதப் படுத்தாமல் உடன் முடிக்க வேண்டும்\nஎன்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...\nமணிகண்டன்,விஜிம் ..மருத்துவமனை அருமையானை மருத்தவமை வயிற்று சமபந்தமான பிரச்சனைகளுக்கு.தலைமை மருத்தவமரை முடிந்த அளவு சந்திக்க முயறிசி செய்யுங்கள்.அவரின் பெயர் திரு.மோகன் பிரசாத். அருமையான மனிதர்.விரைவல் உங்கள் தந்தை பூரண குணமடைவார்.கவலைபட வேண்டாம்.\nதங்கள் தந்தையார் விரைவில் பூரண குணமடைய, இறைவனை\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/11081-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-16T12:35:25Z", "digest": "sha1:ASMZSPX32SKADZTLVYTLB6TN2FRWAU7E", "length": 17956, "nlines": 245, "source_domain": "www.topelearn.com", "title": "இரட்டை சதம் அடித்து தரவரிசையில் முதலிடம் பிடித்த வ���ரர்!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஇரட்டை சதம் அடித்து தரவரிசையில் முதலிடம் பிடித்த வீரர்\nமேற்கிந்திய தீவுகள் - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் பிரிட்ஜ்டவுனில் நடைபெற்றது.\nமுதலில் துடுப்பெடுத்தாடிய செய்த மேற்கிந்திய தீவுகள் 289 ஓட்டங்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. பின்னர் முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து 77 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட் வீழ்த்தினார்.\nபின்னர் 2 வது இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் 415 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் தலைவரும், வேகப்பந்து வீச்சு சகலதுறை ஆட்டக்காரருமான ஜேசன் ஹோல்டர் இரட்டை சதம் அடித்தார்.\nஇதன்மூலம் ஐசிசி யின் சகலதுறை ஆட்டக்காரர் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதல் இடத்தில் இருந்து ஷாகிப் அல் ஹசன் 2 வது இடத்திற்கும், 2-வது இடத்தில் இருந்து ஜடேஜா 3-வது இடத்திற்கும் பின்தங்கினர்.\nஇதற்கு முன் 1974 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை ஆட்டக்காரராக இருந்த கேரி சோபர்ஸ் ஐசிசி சகலதுறை ஆட்டக்காரர் தரவரிசையில் முதல் இடம்பிடித்திருந்தார். அதன்பின் 45 வருடங்கள் கழித்து ஜேசன் ஹோல்டர் முதல் இடத்தை பிடித்துள்ளார்.\nஅதிக சிக்சர் அடித்து டோனியை முந்தியுள்ளார் ரோகித் சர்மா\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பய\nநிரல்படுத்தலில் விராட் கோஹ்லி தொடர்ந்தும் முதலிடம்\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் போட்டிகளுக்கா\nகுழந்தைகள் உயிரைப் பறிகொடுப்பதில் உலகிலேயே முதலிடம் வகிக்கின்ற்து இந்தியா\nஇந்தியாவில் 2017ஆம் ஆண்டில் ஒரு வயது நிறைவடைவதற்கு\nT20 தரவரிசையில் இலங்கை பின்னடைவை சந்தித்துள்ளது (நாடுகளின் தரவரிசைகள் இணைப்பு)\nசர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான தரவரிசையில் 8\n13 ரன்னில் டெல்லியை வீழ்த்தி மீண்டும் முதலிடம் பிடித்தது சென்னை\nவாட்சன், தோனி அதிரடியால் டெல்லி டேர்டெவில்ஸ் அணி\nஆஃப்கானிஸ்தானில் இரட்டை குண்டு வெடிப்பு : 21 பேர் பலி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே ஷாஸ்தரக் பகுதிய\nIPL ஏலத்தில் விலை போகாத கிறிஸ் கெயில்; சதம் மூலம் கொடுத்த பதிலடி\n2018 ஐபிஎல் தொடரின் முதல் சதத்தை பதிவு செய்துள்ள ப\nஇரட்டை கோபுரம் த���க்குதல் அமெரிக்காவின் சதித்திட்டமே: அதிர்ச்சி தகவல்கள்\nஇரட்டை கோபுரம் தாக்கப்படப்போவது அமெரிக்க அரசுக்கு\nஉலகப் புகழ்பெற்ற வீரர்கள் பட்டியல்\nESPN உலகப்புகழ் மிக்க 100 விளையாட்டு வீரர்களின் பட\nபந்துவீச்சில் முதல் இடம் பிடித்த ஆண்டர்சன்\nடெஸ்ட் வீரர்களின் தரவரிசை பட்டியல்: பந்துவீச்சில்\nபரபரப்பான ஆட்டத்தில் புனே அணியை வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி - புள்ளி பட்டியலில்\nவிசாகப்பட்டினம் : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில்\nகொல்கத்தாவை வீழ்த்தி குஜராத் அணி புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம்\nகொல்கத்தா : ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் 38-வது லீக்\nமூட்டைப் பூச்சிகளுக்கு பிடித்த நிறங்கள்\nமூட்டைப் பூச்சிகளுக்கு விருப்பமான நிறங்கள் எவை என்\nஒருநாள் தரப்படுத்தலில் இந்தியாவிற்கு முதலிடம்\nஇந்தியா அணி இங்கிலாந்து அணியை ஒருநாள் சர்வதேசப் போ\nசர்வதேச தரப்படுத்தலில் கூகுளுக்கு முதலிடம்\nஅமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் பிரபல தேடல் இய\nதரவரிசையில் முதலிடத்தை பிடித்தார் டிவில்லியர்ஸ்\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) டெஸ்ட் ப\nஉலக பணக்காரர் பட்டியலில் பில் கேட்ஸ் முதலிடம்\nஉலகின் மிகப்பெரும் பணக்காரர் பட்டியலில் பில்கேட்ஸ்\nஉலகக்கிண்ண கிரிக்கெட்டில் முதல் இரட்டைச் சதம் அடித்து கெய்ல் சாதனை\nஉலகக்கிண்ண கிரிக்கெட்டில் முதல் இரட்டைச் சதம் அடித\nசம்பியன் லீக்: கொல்கொத்தா முதலிடம்\nசம்பியன் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கொத்த\nஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சீனா, பதக்கங்களில் சதம்\nஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆறாம் நாளான நேற்றைய\nரி-20 தரவரிசை பட்டியலில் விராட் கோஹ்லிகு முதலிடம்\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ரி-20 தரவரிசை பட்டி\nபொதுநலவாய போட்டிகள் கோலாகலமாக நிறைவு; இங்கிலாந்திற்கு முதலிடம்\nஸ்கொட்லாந்தின் க்ளஸ்கோ நகரில் நடைபெற்ற 20 ஆவது பொத\nசென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடம்\n7–வது ஐ.பி.எல். போட்டித் தொடரில் தொடக்கம் முதலே ஆத\n10 மணி நேர ஆபரேஷன் மூலம் ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள் பிரித்தெடுப்பு\nசீனாவின் குவாங்க்சி மாகாணத்தில் உள்ள குய்பிங் ஆஸ்ப\nலெபனானின் திரிபோலியில் உள்ள மசூதிகளில் அடுத்தடுத்த\nபடிக்காத குழந்தைகளை அடித்து வளர்த்தால்தானே ஒழுங்கு\nஐ.பி.எல் போட்டிகள் இன்று ஆரம்பம் 6 seconds ago\nவிராட் கோலியின் முதல் காதலி யார்\nலிங்ட்இன்னை வாங்கும் மைக்ரோசொப்ட் 22 seconds ago\nமூன்றுபேரின் மரபணுக்களில் உருவான முதல் குழந்தை\nபுத்தக அறிமுகத் தளம் 34 seconds ago\nவயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள நீங்கள் சாப்பிட வேண்டியவை\nபேஸ்புக் சமூக வலைதளத்தில் 10 கோடி டூப்ளிகேட் கணக்கு 1 minute ago\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nWorld Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள்...\nபேஸ்புக் மீதான 5 பில்லியன் டொலர்கள் அபராதம்\nWorld Cup 2019: இறுதிப்போட்டியில் இங்கிலாந்து நுழைந்த கதை...\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-16T12:50:54Z", "digest": "sha1:IQHDKYKYL4DS54C6XRUZXP5NWA5UBHXQ", "length": 8726, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "சந்திரபூர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சந்திரப்பூர் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n1. சந்திரபூர், 2. பத்ராவதி, 3. வரோரா, 4. சிமுர், 5. நாக்பீடு, 6. பிரம்மபுரி, 7. சிந்தேவாஹி, 8. மூல், 9. சாவ்லி, 10. கோண்டுபிம்ப்ரி வட்டம், 11. ராஜுரா, 12. கோர்பனா, 13. போம்புர்ணா, 14. பல்லார்பூர், 15. ஜிவதீ\n1. சந்திரப்பூர் மக்களவைத் தொகுதி|சந்திரப்பூர் (யவத்மாள் மாவட்டத்துடன் பகிர்வு), 2. கட்சிரோலி சிமுர் (கட்சிரோலி மாவட்டத்துடன் பகிர்வு)\nசந்திரப்பூர் மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் சந்திரப்பூர் நகரத்தில் அமைந்துள்ளது.\nஇதை பதினைந்து வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1]\nஅவை சந்திரப்பூர், வரோரா, பத்ராவதி, சிமுர், நாக்பீடு, பிரம்மபூரி, சிந்தேவாஹி, மூல், கோண்டுபிம்பரி, போம்புர்ணா, சாவ்லி, ராஜுரா, கோர்பனா, ஜிவதி, பல்லார்பூர் ஆகியன.\n↑ 1.0 1.1 1.2 1.3 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nவர்தா மாவட்டம் நாக்பூர் மாவட்டம் பண்டாரா மாவட்டம்\nயவத்மாள் மாவட்டம் கட்சிரோலி மாவட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 நவம்பர் 2016, 14:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-07-16T12:49:09Z", "digest": "sha1:FSXYIZQ3QDZV2UR35LWRHUKPJCLHMXR4", "length": 11875, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"புனித ஜார்ஜ் கோட்டை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"புனித ஜார்ஜ் கோட்டை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← புனித ஜார்ஜ் கோட்டை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபுனித ஜார்ஜ் கோட்டை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசென்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமெரீனா கடற்கரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடையாறு (ஆறு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாமக்கல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுனித டேவிட் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரஞ்சன்குடி கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசனவரி 9 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்பத்தூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாதவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமடிப்பாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதுரவாயல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெம்பரம்பாக்கம் ஏரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஜனவரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சனவரி 9 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசதுரங்கப்பட்டினம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவள்ளுவர் கோட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசின்னசேக்காடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகத்திவாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெங்கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவொற்றியூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 23 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஏப்ரல் 23 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:சென்னை சுற்றுப் பகுதிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை அரசுப் பொது மருத்துவமனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஆகத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஆகத்து 22 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென் ஜார்ஜ் கோட்டை (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவில் உள்ள கோட்டைகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெஞ்சிக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதலைச்சேரிக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉதயகிரிக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னைத் துறைமுகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோழ மண்டலக் கடற்கரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலக்காட்டுக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேலூர்க் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிண்டுக்கல் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னைக் குடிநீர் வடிகால் வாரியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅண்ணா சாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜார்ஜ் கோட்டை (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Arjun618 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Sivakumar/தொகுப்பு 2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎப்ரேம் தெ நேவேர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென் ஜோர்ஜ் கோட்டை (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1639 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1630கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிண்டி பொறியியல் கல்லூரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெயின்ட் ஜார்ஜ் கோட்டை (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐதர் அலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிருகம்பாக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாஷ்யம் என்கிற ஆர்யா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழக ஆளுநர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெருநகர சென்னை மாநகராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅரசு அருங்காட்சியகம், சென்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் ப��்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/16004406/AnnaBirthday--CeremonyHonor-the-heads-of-the-garland.vpf", "date_download": "2019-07-16T13:07:04Z", "digest": "sha1:OXII2UAL7MBY5DNIWVTRXCB76W3NJJDJ", "length": 16522, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Anna Birthday Ceremony: Honor the heads of the garland for the statue || அண்ணா பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்கள் மரியாதை", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅண்ணா பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்கள் மரியாதை\nஅண்ணா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nபதிவு: செப்டம்பர் 16, 2018 04:15 AM\nபுதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் மறைந்த பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.\nஇதனை முன்னிட்டு பழைய பஸ்நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nபுதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் அண்ணாவின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு உப்பளத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அண்ணாவின் உருவ படத்திற்கு சட்டமன்ற தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பழைய பஸ்நிலையம் அருகே உள்ள அண்ணாசிலை நோக்கி அவர்கள் ஊர்வலமாக சென்றனர்.\nஅங்கு கட்சியின் மாநில செயலாளர் புருஷோத்தமன் தலைமையில் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜாராமன், துணைச்செயலாளர் கணேசன், நகர செயலாளர் அன்பானந்தம் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nபுதுவை மாநில முன்னாள் ஜெயலலிதா பேரவை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஓம் சக்தி சேகர் தலைமையில் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில இணை செயலாளர்கள் திருநாவுக்கரசு, காசிநாதன், முன்னாள் எம்.பி. ராமதாஸ், கோவிந்தம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமுன்னதாக லெனின் வீதியில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அண்ணாவின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.\nபுதுவை தெற்கு மாநில தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அவரது சிலைக்கு தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி, அமுதா குமார், பொருளாளர் குமாரவேல், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், இளங்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அவர்கள் சுதேசி மில் அருகில் ஒன்று கூடி அங்கிருந்து அண்ணாசிலை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.\nவடக்கு மாநில தி.மு.க. சார்பில் மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் தலைமையில் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் முதல்–அமைச்சர் ஜானகிராமன், முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அவர் செஞ்சி சாலையில் உள்ள வடக்கு மாநில அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாநில செயலாளர் வக்கீல் வேல்முருகன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சுத்துக்கேணி பாஸ்கர், வி.கே. மூர்த்தி, மாநில துணைச்செயலாளர் பிரபுதாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nபுதிய நீதிக்கட்சி சார்பில் மாநில தலைவர் பொன்னுரங்கம் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, காமராஜ், தேவநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nதிராவிடர் கழகம் சார்பில் மாநில தலைவர் சிவ.வீரமணி தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ராசு, அறிவழகன், எழிலரசி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nகாக்காயந்தோப்பில் எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் மாசிலா குப்புசாமி தலைமையில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அண்ணாவின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நடராஜன், குமரன், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. மீத்தேன், ஷேல் வாயு திட்டம் எதுவும் தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை - மத்திய அரசு விளக்கம்\n2. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n3. இந்திய கிரிக்கெட் அணியில் பிளவு ; கேப்டன் பொறுப்புகளை பிரித்து கொடுக்க முடிவு\n4. பிரச்சினையை உண்டாக்கி அதில் குளிர் காயவேண்டும் என்பதே திமுகவின் திட்டம் - அமைச்சர் சி.வி. சண்முகம்\n5. அரசின் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி\n1. தாம்பரத்தில் பட்டப்பகலில் பயங்கரம் நடுரோட்டில் 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை தப்பி ஓடிய\n2. திருமணம் ஆனதை மறைத்து 3 மனைவிகளுடன் குடும்பம் நடத்திய அழகு கலை நிபுணர் தற்கொலை\n3. ஜோலார்பேட்டை அருகே 2 சிறுவர்களை கொன்ற கொடூரம் ரெயிலில் அடிபட்டு இறந்ததுபோல் நாடகமாடிய 2 பேர் கைது\n4. டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில், வாலிபர் குத்திக்கொலை - 5 பேருக்கு அரிவாள் வெட்டு -தப்பி ஓடிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை\n5. திருவொற்றியூரில் ராட்சத அலையில் சிக்கி வாலிபர் சாவு மற்றொருவர் மாயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=8&cid=2981", "date_download": "2019-07-16T13:02:06Z", "digest": "sha1:7PEWY3RCEUZX3I2LFRIC3SSUHLYDR73P", "length": 6766, "nlines": 41, "source_domain": "www.kalaththil.com", "title": "கடைசி வரை நாம் தமிழர் கட்சி தனித்தே நிற்கும் - நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் | Until-the-end-of-the-Naam-Tamilar-Katchi-we-stand-alone---We-are-the-Chief-Coordinator-of-the-Naam-Tamilar-Katchi-Seeman களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nகடைசி வரை நாம் தமிழர் கட்சி தனித்தே நிற்கும் - நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்\nகடைசி வரை நாம் தமிழர் கட்சி தனித்தே நிற்கும் - நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்\nநாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின் நாம் தமிழர் கட்சியின், கூட்டணி திட்டம் குறித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார்.\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, 16.45 லட்சம் வாக்குகள், அதாவது 3.88% சதவீதம் பெற்றது. 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 1.08 சதவீத வாக்குகள் பெற்றிருந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு செல்வாக்கு அதிகரித்தது.\nஇந்நிலையில், தனியார் தொலைகாட்சி நேர்காணலில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 3.88 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.\nகிடைத்திருக்கும் வாக்கு சதவிகிதத்தைக் காட்டி எதிர்வரும் தேர்தல்களில் கூட்டணி பேச மாட்டேன். கடைசி வரை நாம் தமிழர் கட்சி தனித்தே நிற்கும் என தெரிவித்துள்ளார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2017/08/blog-post_757.html", "date_download": "2019-07-16T13:11:50Z", "digest": "sha1:HEWCOJBHJKZBJKJOTCJVQSIPS2B5SSER", "length": 6086, "nlines": 74, "source_domain": "www.maarutham.com", "title": "இன்று ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் சுமுகமாக நடைபெற்று முடிந்துள்ளது! - மாருதம் செய்���ிகள்", "raw_content": "\nமாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685\nHome/ Education/Sri-lanka / இன்று ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் சுமுகமாக நடைபெற்று முடிந்துள்ளது\nஇன்று ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவிய ரீதியில் சுமுகமாக நடைபெற்று முடிந்துள்ளது\nமட்டக்களப்பு மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு கிராமத்தில் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிவிட்டு மகிழ்ச்சியோடு பரீட்சை மண்டபத்தை விட்டு வெளியேறி வருவதனை இங்கே காணலாம்.\nஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு இம் முறை 2 இலட்சத்து 56 ஆராயிரத்து 700 மாணவர்கள் தோற்றி இருந்தனர். பரீட்சைக்கென 3017 பரீட்சை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன\nபரீட்சை நடைபெற்றபோது பரீட்சை மண்டபம் அமைந்துள்ள பாடசாலை வளாகத்தினுள் மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள் செல்வதும் நடமாடுவதும் முற்றாக தடை செய்யப்பட்டிருந்தது.\nபுலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள் இம் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 12 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.\nLike செய்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/Impact.on.the.Rights.of.Religious.Minorities.in.Sri.Lanka.html", "date_download": "2019-07-16T12:09:51Z", "digest": "sha1:7B4CRP7APLJBMFLO6SC5B54EWFDHY6XD", "length": 13943, "nlines": 96, "source_domain": "www.tamilarul.net", "title": "இலங்கையில் மத சிறுபான்மையினரின் உரிமைகளிற்கு பாதிப்பு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / இலங்கையில் மத சிறுபான்மையினரின் உரிமைகளிற்கு பாதிப்பு\nஇலங்கையில் மத சிறுபான்மையினரின் உரிமைகளிற்கு பாதிப்பு\nஇலங்கையில் மத சிறுபான்மையினரின் உரிமைகள் மதிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வலியுறுத்தவேண்டும் என அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் பிரதிநிதிகள் மூவர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஅமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்களான இல்ஹான் ஓமர்,பில்ஜோன்சன்,ஜிம் மக்கவன் ஆகியோர் அமெரி;க்க இராஜாங்க திணைக்களத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.\nஇலங்கை அரசாங்கம் மத சிறுபான்மையினரின் உரிமைகளை மதிக்கவேண்டும்,சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யவேண்டும் உரிய நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கேட்டுக்கொள்ளவேண்டும் என மூவரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇலங்கையில் பதற்ற நிலை அதிகரிக்கின்றது அங்கு சமாதானம் பலவீனமான நிலையில் காணப்படுகின்றது என இல்ஹான் ஓமர் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலை மோசமடையும் முன்னர் மத விவகாரங்கள் மற்றும் போர்க்குற்ற விவகாரங்களிற்கான தூதுவர்கள் உடனடியாக தலையிடவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அமெரிக்காவிலும் உலகநாடுகளிலும் மத சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் ஆகிய விடயங்கள் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாகவுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் மோசமான உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் நாங்கள் இலங்கையுடன் இணைந்து பணியாற்றும் அதேவேளை யுத்தத்திற்கு பிந்திய நல்லிணக்கம் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான எங்கள் வலியுறுத்தல்களை தொடரவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னர் மத சுதந்திரத்தின் மீதான தாக்குதல்கள் குறித்து நான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளேன் என ;,ஜிம் மக்கவன் தெரிவித்துள்ளார்\nஇலங்கை மக்கள் கடும் போராட்டத்தின் மூலம் பெற்ற இந்த உரிமைகள் பலவீனப்படுவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்க கூடாது எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/11/30200810/1016800/Cyclone-Gaja--Compensation-will-be-deposited-in-Bank.vpf", "date_download": "2019-07-16T12:39:34Z", "digest": "sha1:HJP4MWAUXG3HQRPB26MESOZFIBYAUFE5", "length": 9177, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "புயல் சேதம்: வங்கி கணக்கில் இழப்பீடு செலுத்தப்படும் -நாகை மாவட்ட ஆட்சியர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபுயல் சேதம்: வங்கி கணக்கில் இழப்பீடு செலுத்தப்படும் -நாகை மாவட்ட ஆட்சியர்\nநாகையில் கஜா புயல் தாக்கத்தால் ஏற்பட்ட சேத‌த்தை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nநாகையில் கஜா புயல் தாக்கத்தால் ஏற்பட்ட சேத‌த்தை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nகஜாவை விட அதிக பாதிப்பு ஏற்படுத்துமா ஃபானி புயல் - செல்வகுமார் வானிலை ஆர்வலர் விளக்கம்\nதற்போது உருவாகி உள்ள ஃபானி புயல் கஜா புயலை விட அதிக சேதத்தை ஏற்படுத்தும் என வானிலை ஆர்வலர் செல்வகுமார் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.\nஆய்வின் போது மக்களின் வலியை உணர்ந்தோம் - மத்திய குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்ட்\nதமிழகத்தில் கஜா புயல் பாதித்த மாவட்டங்களை பார்வையிட்ட மத்திய குழுவினர் , விரைவில் அரசிடம் ஆய்வறிக்கை அளிக்கப்படும் என்று தெரிவித்தனர்.\nகஜா கோரதாண்டவம் எதிரொலி - வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மீனவ கிராம மக்கள்\nகஜா புயலால், நாகை மாவட்டம் காமேஸ்வரம் மீனவ கிராமம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.\nபுரோ கபடி போட்டி : தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது, பெங்களூரு\nபுரோ கபடி போட்டி : தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது, பெங்களூரு\nமாணவர்களை ஒரின சேர்க்கைக்கு பயன��படுத்துகிறார் : உதவி பேராசிரியர் மீது மனைவி பரபரப்பு புகார்\nசென்னை பச்சையப்பன் கல்லூரி உதவி பேராசிரியர் மீது அவரது மனைவி காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர்.\nகும்பகோணம் தீ விபத்து நினைவு தினம் - பெற்றோர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி\nகும்பகோணம் பள்ளி தீ விபத்து 15ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பெற்றோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.\nகொடைக்கானலில், மாவோயிஸ்டுகள் 7 பேர் கைது : திண்டுக்கல் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்\nகொடைக்கானல் மலைப் பகுதியில் ஆயுதப் பயிற்சி மேற்கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 7 மாவோயிஸ்டுகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.\nதபால்துறை தேர்வு ரத்து : தமிழக எம்.பிக்கள் நன்றி\nதபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக, நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.\nஇன்று சந்திர கிரகணம்... திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் பூஜைநேரங்கள் மாற்றம்...\nசந்திர கிரகணத்தையொட்டி, திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில், பூஜை நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.\nபட்ஜெட்டில் புதுச்சேரிக்கு ரூ.1,545 கோடி ஒதுக்கீடு : உள்துறை இணை அமைச்சர் கிஷண்ரெட்டி தகவல்\nமத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி மாநிலத்துக்கு ஆயிரத்து 545 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி கூறினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2016/11/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-07-16T13:36:15Z", "digest": "sha1:7AZHDO2X7LIAZWEK42QE53CFQVM3FTHC", "length": 8450, "nlines": 148, "source_domain": "keelakarai.com", "title": "வந்துவிட்டார்கள் செயற்கை மனிதர்கள்! | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\nராமநாதபுர மாவட்டத்தில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள், திருடர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பு\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்\nHome டைம் பாஸ் தொழில் நுட்பக் கட்டுரைகள் வந்துவிட்டார்கள் செயற்கை மனிதர்கள்\nவிஞ்ஞான உலகானது பல்வேறு கண்டுபிடிப்புக்களிலும் பரபரப்பாக இயங்கிக்கொண்டு இருக்கின்றது.\nஇவர்களில் கண்டுபிடிப்புக்களில் செயற்கை நுண்ணறிவு கொண்ட மனிதர்களை (இயந்திரம்) உருவாக்குவதும் ஒன்றாகக் காணப்படுகின்றது.\nஇது இயற்கையான மனித உருவிற்கு நிகராக இருக்க வேண்டும் என்பதில் விஞ்ஞானிகள் முனைப்புக் காட்டி வருகின்றனர்.\nஇதன் அடிப்படையில் நைலோன் இழைகளைப் பயன்படுத்தி நார் அமைப்பிலான தசைகளை உருவாக்க முடிவெடுத்துள்ளனர்.\nஇந்த தொழில்நுட்பமானது மிகவும் செலவு குறைந்ததாக இருப்பதுடன், தசைகள் சிறந்த மீள்தன்மை கொண்டதாக இருக்கும் எனவும் அவர்கள் கருதுகின்றனர்.\nஇவ் ஆய்வில் MIT – Massachusetts Institute of Technology ஆய்வாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.\nஇத் தொழில்நுட்பம் வெற்றியளிக்கும் பட்சத்தில் ரோபோக்களிலும் பயன்படுத்தப்பட்டு நிஜமான மனித தோற்றத்தை உருவாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nகலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த தினக் கவிதை\nதபால் நிலையங்களில் ரூ.500, 1000 நோட்டுகள் முறைகேடாக பரிவர்த்தனை: 2 தபால்காரர்கள் கைது\nபார்வையாளர்களை அசத்திய டொயோட்டோவின் புதிய AI கார் – (வீடியோ)\nஅசத்தும் ஐபோன் X: அசாத்திய சிறப்பம்சங்கள்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4/", "date_download": "2019-07-16T12:19:48Z", "digest": "sha1:CQJ2QVKT5OTNKQSP5OVAWVKGC2TDS7EJ", "length": 29168, "nlines": 92, "source_domain": "siragu.com", "title": "மயிலை சிவ முத்துவின் குழந்தைக் கதைகளின் நோக்கும் போக்கும் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "சூலை 13, 2019 இதழ்\nமயிலை சிவ முத்துவின் குழந்தைக் கதைகளின் நோக்கும் போக்கும்\nகுழந்தைகளுக்கான கதைகள் குழந்தைகளின் சிக்கல்களை முன்வைத்து அமையவேண்டும். அவர்களுக்கு கதைகள் பெரும்பாலும் ‘‘ஒரு ஊரில் ஒரு பெரியவர் இருந்தார்” என்ற நிலையிலேயே தொடங்கவேண்டும். சிறுகதை போன்று ஏதோ ஒரு இடத்தில் தொடங்கி ஏதோ ஒரு இடத்தில் முடிதலாகச் சிக்கலும் சிடுக்கும் நிறைந்ததாக இருந்துவிடக் கூடாது. மேலும் கதையின் கருப்பொருளும் குழந்தைகளை மையமிட்டு அமைந்திருக்க வேண்டும். குழந்தைகளின் பழக்க வழக்கங்கள், பள்ளி வாழ்வு, பெற்றோரை, பெரியோரை மதித்தல் போன்றனவே கருப்பொருள்களாக அமைதல் வேண்டும். மேலும் படங்கள், பெரிய பெரிய எழுத்துகள், சிறிய சிறிய கதைகள் இவையே குழந்தைகளின் கதை இலக்கியத்திற்கான வரையறையாக இருக்க முடியும். மேலும் நடை என்பது அவர்களுடன் தொடர்புடையதாக அமையவேண்டும். சிறுகதை ஆசிரியரின் இலக்கியப் புலமைக்கு இங்கு இடமிருக்க முடியாது. இவ்வகையில் குழந்தைகளின் கதைகள் தனித்த வாசிப்பு அனுபவம் மிக்கன.\nகுழந்தைகளுக்கான கதைகளை எழுதிய குழந்தை எழுத்தாளர்களின் குறிக்கத்தக்கவர்களில் ஒருவர் மயிலை சிவ முத்து ஆவார். இவரின் பாடல்கள், கதைகள் குழந்தைகளின் உலகம் சார்ந்தவை. இன்றைய குழந்தைகள், இக்கதைகளை, இக்கவிதைகளை வாசித்து உணர்ந்து அக்கதைகளுடன், கவிதைகளுடன் இணைந்து செல்ல இயலும். அத்தகைய பொது அறக் கதைகளை குழந்தைகளுக்கு வழங்கியவர் மயிலை சிவ முத்து.\nஇவர் மயிலாப்பூரில் பிறந்தவர். இதன் காரணமாக இவரின் பெயரில் மயிலை என்று அமைந்தது. இவரின் தந்தையார் பெயர் சிவானந்தம் என்பதாகும். எனவே இவர் பெயரில் சிவ என்ற அடுத்து சொற்சேர்க்கை அமைந்தது. இவரின் பெயர் முத்துக்குமார சாமி என்பதாகும். இவர் 1892 ஆம் ஆண்டு பிறந்தார்.\nஇவர் பள்ளிக்கல்வியையும், தொடர்ந்து சிற்பக் கல்வியும் பெற்றார். இருப்பினும் கல்வியைத் தொடர இயலாமல், குடும்பச் சூழல் காரணமாக உயர்நீதிமன்ற அச்சகத்தில் பணியில் சேர்ந்தார். பணியுடன் படிப்பினையும் தொடர்ந்த இவர் பின்னாளில் புலவர் தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியராகப் பணியாற்றும் ��ாய்ப்பினைப் பெற்றார்.\nமருத்துவர் தருமாம்பாள் என்பவர் நிறுவிய மாணவர் மன்றம் என்ற அமைப்பின் வளர்ச்சியில் பெரும்பங்கு கொண்டு மாணவ மாணவியர்க்குத் தமிழறிவு, கலைத்திறன் பெருகப் பல போட்டிகளை நடத்தினார். தற்போதும் இம்மாணவர் மன்றம் தமிழ் வளர்க்க மன்றத் தேர்வுகளை நடத்தி வருகிறது. இவர் எங்கள் பாப்பா, சிவஞானம், தமிழ் திருமணமுறை, திருக்குறள் இனிய எளியஉரை, நம்நாட்டுப் பெண்மணிகள், நல்ல எறும்பு, நல்ல குழந்தை, நாராயணன், நித்திலக் கட்டுரை, பொன் நாணயம், முத்துப்பாடல்கள், வரதன் ஆகியனவற்றைப் படைத்துள்ளார். இவற்றில் முத்துப் பாடல்கள் தேசிய அளவில் விருது பெற்ற படைப்பாகும். சிவஞானம் என்பது சிறுகதைகளின் தொகுப்பாகும். இதில் அஃறிணை உயிரினங்கள் தங்களின் இன்ப, துன்பங்களை வெளிப்படுத்துமாறு கதைகளை மயிலை சிவ முத்து படைத்துள்ளார். நல்ல எறும்பு, நல்ல குழந்தை, நாராயணன், பொன் நாணயம், வரதன் ஆகியன சிறுகதையின் பக்க எல்லையைத் தாண்டிய நிலையில் பெருங்கதைகளாகப் படைக்கப்பெற்றுள்ளன. இவற்றில் குழந்தை இலக்கியத்திற்கான கூறுகள் நிறைந்து கிடக்கின்றன. இவற்றை ஆய்ந்து உரைப்பது இக்கட்டுரையின் நோக்கமாகின்றது.\nஞானசம்பந்தரின் வாழ்வினைக் குழந்தைகளுக்கு ஏற்ற நிலையில் படங்கள், எளிய தொடர்கள், சுவையான நிகழ்வுக் கோர்வை ஆகியவற்றுடன் மயிலை சிவ முத்து படைத்தளித்துள்ளார்.\nஓர் எறும்பு ஒரு சிறுவனின் வீட்டில் இருந்து, கிளம்பி பள்ளி சென்று அங்கிருக்கும் நல்ல குழந்தைகளுக்கு நன்மையையும், தீய வழக்கமுடைய குழந்தைகளுக்குக் கடித்தல் என்ற தண்டனையையும் வழங்குகிறது. எறும்பு பற்றிய நல்ல கற்பனைக் கதை இதுவாகும். கோபாலன் என்பவன் மிகச் சிறந்த பழக்க வழக்கமுடையவன். பள்ளியிலும் வீட்டிலும் அவன் அனைவருக்கும் பணிந்து நடப்பவன் ஆவான். அவன் தம்பி கோதண்டம், பக்கத்துவீட்டுச் சிறுவன் கோவிந்தன் ஆகியோர் நல்ல பழக்க வழக்கம் இல்லாதவர்கள். பள்ளியிலும், வீட்டிலும் அவர்கள் சரிவர நடப்பதில்லை. இதன் காரணமாக இவர்களைப் பற்றி அறிந்துகொள்ள ஓர் எறும்பு அவர்களுடன் இரு நாட்களைக் கழிக்கிறது. அப்போது கோவிந்தன், கோதண்டம் ஆகியோர்களை நேரம் பார்த்துக் கடித்துத் துன்புறுத்துகிறது. கோபாலனை அவன் நல்ல ஒழுக்கம் கருதி அவனைத் தேள் கொட்ட இருந்த நேரத்தில் அவனைக் காப்ப���ற்றுகிறது. இவ்வாறு நல்லவர்களை வாழ்த்தவும் தீயவர்களைத் திருத்தவும் முனையும் இவ்வெறும்பின் கதை குழந்தைகளுக்கு உரிய நல்ல கதையாகும். இந்தக் கதையின் ஒரு பகுதி பின்வருமாறு. “எறும்பு எப்படி பள்ளிக் கூடம் போகும் என்று நீங்கள் கேட்கலாம். அதையும் சொல்லுகிறேன்.. கோதண்டன் தன் சட்டைகளைப் பெட்டியில் பத்திராமாய் வைப்பதில்லை. அவைகளை அவன் நினைத்த இடத்தில் கழற்றிப் போட்டுவிடுவான். அந்த எறும்பு அதிகாலையில் எழுந்து அவன் சட்டைப் பைக்குள் புகுந்து கொண்டது” (ப. 4-5) என்ற நிலையில் கற்பனை எறும்பினை, கதைக்குள் உண்மையாக பள்ளிக்குச் செல்ல ஏற்பாடு செய்கிறார் மயிலை சிவ முத்து.\nஇதுவும் பள்ளிச் சூழல் சார்ந்த கதையாகும். நாராயணன் வலுவும், கல்வி அறிவும் மிக்க மாணவன். அவனுடன் படிக்கும் மாணிக்கம், கோபாலன், கோவிந்தன், முருகன் போன்றோர் நாராயணன் மீது குற்றம் சுமத்த, அவனை தகுதி குறைவானவனாக ஆக்கத் திட்டமிடுகின்றனர். ஒரு நாள் பள்ளியில் இருந்த மாமரத்தில் இருந்து ஒரு மாம்பழத்தை பறிப்பதில் போட்டி இந்நண்பர்களிடையே ஏற்பட்டு விடுகிறது. இப்போட்டியில் கட்டாயமாக நாராயணன் கலந்துகொள்ளச் செய்யப்பெறுகிறான். அவன் கல் குறிபார்த்து எறிய அது மாம்பழத்தைப் பெற்றுத் தந்துவிடுகிறது. விழுந்த மாம்பழத்தை ஆசிரியரிடம் தந்துவிடவேண்டும் என்பது நாராயணன் வாதம். ஆனால் பங்கு போட்டுத் தின்றுவிடலாம் என்பது நண்பர்களின் வாதம். நாராயணன் பங்குப் போட்டுத் தின்பதை விரும்பாமல் அகன்றுவிட இன்னும் சில மாம்பழங்களை இந்நண்பர் குழு பறித்துத் தின்றுவிடுகிறது. இதனை அறிந்த ஆசிரியர் அடுத்தநாள் நடந்து என்ன என்று வினவ நாராயணன்தான் மாம்பழத்தைத் தந்தாக மாணிக்கம் பொய் சொல்கிறான். நாராயணனுக்கு அவப்பெயர் ஏற்பட்டாலும் ஆசிரியருக்கு நாராயணன் நல்ல சிறுவன் என்பதில் ஐயம் ஏற்படவில்லை.\nசில நாள்களில் ஆசிரியரின் பேனா, கடிகாரம் ஆகியன காணாமல் போக அவற்றில் பேனா நாராயணன் பையில் இருக்க மேலும் நாராயணனுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. இதனை ஏற்படுத்தியவன், பொருள்களைத் திருடியவன் மாணிக்கம் என்பது கதையின் முடிவில் தெரியவருகிறது. நாராயணன் மாணிக்கத்தின் தவறைத் திருத்திக் கொள்ளச் செய்து அவனைத் தன் நண்பனாக ஆக்கிக் கொள்வதாக கதை நிறைவடைகிறது.\nஅதற்குள் மாணிக்கம் ‘‘அடே, ���ாராயணா, நீ இதை இவ்வளவோடு நிறுத்திவிட்டால் பிழைத்தாய். நாங்கள் உனக்கும் இந்தப் பழத்தில் ஒரு பங்கு தருவோம். அப்படியல்லாமல் இதை ஆசிரியரிடம் சொல்லுவதாய் இருந்தாய் நாங்கள் எல்லோரும் சேர்ந்து உன் மீதே பழியைப் போட்டு விடுவோம். எச்சரிக்கை” என்றான். அப்போது அருகே இருந்த சிறுவர்களில் சிலர் ‘ஆம் அப்படியே செய்வோம். அடே எச்சரிக்கை” என்றார்கள்.\nநாராயணன் சிறிது நேரம் ஒன்றும் தோன்றாமல் விழித்தான்.\n‘தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற\nதீயோர் சொல் கேட்பதும் தீதே –தீயார்\nகுணங்கள் உரைப்பதுவும் தீதே அவரோடு\nஎன்னும் பாட்டின் பொருள் அவனுக்கு அப்போதுதான் நன்றாக விளங்கிற்று.” (ப. 10) என்ற நிலையில், நாரயாணனின் நற்பண்புகளும், மாணிக்கத்தின் தீப்பண்புகளும் மயிலை சிவ முத்து அவர்களால் எடுத்துரைக்கப்பெற்றுள்ளது.\nகுப்புசாமி என்ற பெரியவர் சின்னக் குழந்தைகளிடம் அன்பாகப் பழகுவார். பல கதைகளை அவர்களுக்குச் சொல்லிக் காட்டுவார். அவ்வாறு அவர் தன் இளமை வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கதை போலக் கூறினார்.\nஅவர் இளம் வயதில் பள்ளி செல்ல இயலாத நிலையில் ஒரு எஜமானரிடம் வேலைக்குச் சேர்ந்தார். அவருக்கு எடுபிடி வேலைகள் செய்தல், மாடு மேய்த்தல் போன்ற வேலைகள் தரப்பெற்றன. இதற்குக் கூலி எதுவும் தரப்படுவதில்லை. வயிறு நிறைய உணவு, உழைப்பு இவையே அவர் கண்டனவாகும்.\nஇந்நிலையில் இவருக்கு ஒரு பொன் நாணயம் கிடைத்துவிடுகிறது. அதனைப் பார்த்ததும் அவருக்கு ஏற்பட்ட நிலையை மயிலை சிவ முத்து பின்வருமாறு எழுதுகிறார்.\n“பிள்ளைகளே நான் அந்த நாணயத்தைக் கண்டதும் – ஆ என்ன சந்தோஷம் அடைந்தேன். நான் அதைக் கையில் வைத்து மூடிக்கொண்டு கூத்தாடினேன். உயரத்தில் போட்டுப் பிடித்தேன். கல்லின் மேல் போட்டுத் தட்டிப் பார்த்தேன். கையில் வைத்துக்கொண்டு அழகு பார்த்தேன். கண்களில் ஒற்றிக் கொண்டேன். அதற்கு நான் முத்தமும் பல கொடுத்தேன்.” (ப.11) என்ற நிலையில் குப்புசாமிக்கு பொற்காசு பெற்ற நிலையைக் காட்டுகிறார் மயிலை சிவ முத்து.\nஆனால் இந்த நாணயம் வந்தபின் குப்புசாமி வாழ்க்கையில் துன்பமே அதிகமானது. யாராவது பார்த்துவிடுவார்களோ, எங்கே பொற்காசை வைப்பது, இது யாருடைய காசு, காவலர்கள் வருவார்களோ என்றெல்லாம் குப்புசாமியின் மனதில் எண்ணங்கள் ஓடின.\nகுப்புசாமி சரிவர ��ேலைகளைச் செய்ய மனம் இல்லை. மேலும் பொற்காசு நினைவே எப்போதும் இருந்ததால் சரிவர உண்ணவில்லை. மற்றவர்களிடம் பேசவில்லை. நோயுற்றவன் போல அவன் ஆனான். இதனைக் கேட்கும் குழந்தைகள் நிச்சயம் உழைக்காமல் வந்த பணத்தால் துன்பம் என்பதை உணர்ந்துவிடுவார்கள். அந்த அளவிற்கு அழுத்தம் தந்து இக்கதைப் பாத்திரத்தைப் படைத்துள்ளார் மயிலை சிவ முத்து.\nஇந்நிலையில் கணக்குப் பிள்ளை தன் கணக்கில் ஒரு பொற்காசு குறைவதாகச் சொல்ல அதனைத் தான்தான் வைத்திருப்பதாகக் கொண்டு போய் தந்து விடுகிறான் குப்புசாமி. இதன் காரணமாக எஜமானர் பெரும் பொருள் தந்து அவனுக்கு விருப்பமானதை வாங்கிக்கொள்ளச் சொல்கிறார். மேலும் அவனைத் தன் நம்பிக்கைக்கு உரிய வேலைக்காரனாக, குடும்பத்தில் ஒருவனாக அன்று முதல் அவர் அவனை அமைத்துக்கொண்டார். இதன்பின் அவருக்கு வாரிசு, சொந்தம் எவரும் இல்லா நிலையில் அனைத்துச் சொத்துக்களையும் அவனுக்கு எஜமானர் எழுதி வைத்துவிடுகிறார். தற்போது பெரும் பணக்காரானாகத் தான் இருப்பதாகக் குப்புசாமி தன் கதையை முடிக்கிறார்.\nஇக்கதை பொன்மேல் ஆசை, பணத்தின் மேல் ஆசை, உழைக்காமல் வந்த பணத்தின் துயரம் போன்றன குறித்துப் பல அறக் கருத்துகளைத் தெரிவிக்கிறது. இக்கருத்துகள் குழந்தைகள் மனதில் பதிய வேண்டும்.\nஇதுவும் ஒரு பள்ளிச் சிறுவன் பற்றிய கதையாகும். வேடிக்கை பார்ப்பதே தன் தொழில் கொண்டுக் கடமைகளைச் சரிவரச் செய்யாத சிறுவன் வரதன் ஆவான். இவன் ஒரு முறை பள்ளிக்கு வராமல் வேடிக்கை பார்த்துக்கொண்டே சென்னை நகரத்தின் புறநகர்ப் பகுதிக்கு வந்துவிட, அங்கு வந்த ஒரு திருடன் இவனுக்கு இனிப்புகள் வாங்கித் தந்து நகைகளை கழற்றிக்கொள்ளப் பார்த்தான். சிறுவன் சத்தம் போட்டதும் மற்றவர்கள் வர திருடன் ஓடிவிடுகிறான்.\nவரதனைத் தேடி எல்லோரும் வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கும் நிலையில் மெல்ல வரதனைக் கண்டுபிடிக்கிறார்கள். குடும்பம் மகிழ்கிறது. வரதன் வேடிக்கை பார்க்கும் குணத்தை விட்டுவிடுகிறான்.\nஇவ்வளவில் இக்கதை குழந்தைகளுக்கு இருக்கும் வேடிக்கை பார்க்கும் தன்மையின் கெடுநிலையை எடுத்துரைக்கிறது.\nமயிலை சிவ முத்துவின் கதைகளில் ஒரு சிக்கல் மையமாகக் கொள்ளப்பெற்று அம்மையச் சிக்கல் மெல்ல துன்பமில்லாமல் அவிழ்க்கப்படுகிறது. மேலும் கதை மாந்தர்கள் ��ெரும்பாலும் பள்ளிக் குழந்தைகளாக உள்ளனர். மயிலை சிவ முத்து பள்ளிகளில் பணியாற்றியவர் என்பதால் குழந்தைகளின் மனநிலையைக் கருத்தில் கொண்டு இக்கதைகளைப் படைத்தளித்துள்ளார்.\nஇவரின் இக்கதைகள் இணையத்தில் கிடைக்கின்றன. என்றாலும் மறு பதிப்புகள் வரவேண்டும். இவரின் அறக்கருத்துகள் தற்கால இளம் குழந்தைகளின் மனதில் பதியவேண்டும் என்பது குழந்தை இலக்கிய மறுமலர்ச்சிக்கு ஆக்கம் தரும்.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “மயிலை சிவ முத்துவின் குழந்தைக் கதைகளின் நோக்கும் போக்கும்”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/80-thousand-teachers-in-tamil-nadu-decided-to-provide-laptops/", "date_download": "2019-07-16T12:11:28Z", "digest": "sha1:X4HBZJXQEG7XXGJK2YEBWRHK2DQT6X6R", "length": 6637, "nlines": 149, "source_domain": "tnkalvi.in", "title": "தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்க முடிவு | tnkalvi.in", "raw_content": "\nதமிழகம் முழுவதும் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்க முடிவு\nஸ்மார்ட் வகுப்புக்கு ரூ.463 கோடி ஒதுக்கீடு\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\n2018-19ஆம் கல்வியாண்டில் 80,000 பொறியியல் இடங்கள் குறைப்பு\nதமிழகம் முழுவதும் சுமார் 80,000 ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆந்திரா,கேரளா போன்ற மாநிலத்தில் நீட் தேர்வு பயிற்சி வகுப்பிற்கு செல்லும் மற்ற மாநில மாணவ மாணவிகளை விட தமிழக மாணவ மாணவிகள்தான் அதிக ஈர்ப்பு தன்மையுடன் கல்வியை கற்பதாக அங்குள்ள பயிற்சியாளர்கள் பெருமிதத்துடன் சொல்கிறார்கள்.\nவரும் கல்வியாண்டில் தனியார் பள்ளியை மிஞ்சும் வகையில் 1 முதல் 5-ம்வகுப்பு வரையும், 9 முதல் 12-ம் வகுப்பு வரையும் வண்ண வண்ன நிறத்தில் சீருடைகள் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு மிதிவண்டியில் செல்லும் மாணவர்கள் விமானத்தில் பறக்கும் அளவிற்கு அரசு மாணவர்களின் கல்வி திட்டதை அரசு கொண்டு வந்துள்ளது. 8,9,10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவு பசியை போக்க மினி மடிக்கணினி வழங்கப்படும், தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.\nஇனி வரும் காலங்களில் தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லை என்ற நிலையை போக்கும் வகையில் 12-ம் வகுப்பில் ‘ஸ்கில் டிரெய்னிங்’ எனும் சிறப்பு வகுப்புகள் துவங்கப்பட்டு பள்ளி படிப்பை முடித்தவுடன் வேலை வாய்ப்பு கிடைக்கும் நிலைமையை கல்வி துறை செய்துவருகிறது என்றார்\nஸ்மார்ட் வகுப்புக்கு ரூ.463 கோடி ஒதுக்கீடு\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\n2018-19ஆம் கல்வியாண்டில் 80,000 பொறியியல் இடங்கள் குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-07-16T12:35:13Z", "digest": "sha1:5SQCLR72SHHQ2OO2ZNLEG3R45E5BCEIP", "length": 8912, "nlines": 118, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கப்பல்களில் வேலை வாய்ப்பு வேண்டுமா? உடனே விண்ணப்பியுங்கள் | Chennai Today News", "raw_content": "\nகப்பல்களில் வேலை வாய்ப்பு வேண்டுமா\nசிறப்புப் பகுதி / வேலைவாய்ப்பு\nகுழாய் மூலம் கள்ளச்சாராயம்: கண்டுகொள்ளாத போலீஸ் அடித்து விரட்டிய பொதுமக்கள்\nதமிழில் தபால்துறை தேர்வு: தலைவர்கள் கருத்து\nரஜினி அரசியல்: கே.எஸ்.அழகிரிக்கு பொன்ராதாகிருஷ்ணன் கண்டனம்\nஞாயிறு அன்று நடந்த தபால்துறை தேர்வு ரத்து\nகப்பல்களில் வேலை வாய்ப்பு வேண்டுமா\nஆழ்கடல் மீன்பிடி, வணிகக் கப்பல்களில் வேலைவாய்ப்புக்கான படிப்புக்கு மே 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து மத்திய கடல்சார், மீன்வள தொழில்நுட்பம், பயிற்சி நிறுவனம் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக மாணவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி, வணிகக் கப்பல்களில் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் இந்திய அரசின் வேளாண் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய கடல்சார், மீன்வள தொழில்நுட்பம், பயிற்சி நிறுவனம் சார்பில் ஆழ்கடல் மீன்பிடி, வணிகக் கப்பல்களில் பொறியாளர்கள், மாலுமி, கப்பல் இயக்கி, மெரைன் ஃபிட்டர் ஆகி�� படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.\nஇப்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு தங்கும் விடுதி வசதியுடன், மாதம்தோறும் ரூ.1,500 உதவித் தொகை வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கணிதம், அறிவியலில் 40 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.\nமே 16-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்: சென்னை ராயபுரம், எஸ்.என். செட்டி தெருவில் உள்ள மத்திய கடல்சார், மீன்வள தொழில்நுட்பம், பயிற்சி நிறுவனத்தில் இதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. மேலும், www.cifnet.gov.in இணையதளத்திலும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மே 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து, ஜூன் 23-ஆம் தேதி இதற்கான நுழைவுத் தேர்வு நடத்தப்படும். மேலும் விவரங்களுக்கு 044-25952691 என்ற தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகப்பல்களில் வேலை வாய்ப்பு வேண்டுமா\nகுலதெய்வம் அருள் கிடைக்க என்ன செய்ய வேண்டும்\nபுலிட்சர் விருதுகள் அறிவிப்பு; விருது பெற்றவர்கள் யார் யார்\nஇந்திய கிரிக்கெட் அணியில் மாபெரும் களையெடுப்பு\nJuly 16, 2019 கிரிக்கெட்\nகுழாய் மூலம் கள்ளச்சாராயம்: கண்டுகொள்ளாத போலீஸ் அடித்து விரட்டிய பொதுமக்கள்\nதமிழில் தபால்துறை தேர்வு: தலைவர்கள் கருத்து\nரஜினி அரசியல்: கே.எஸ்.அழகிரிக்கு பொன்ராதாகிருஷ்ணன் கண்டனம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/10/blog-post_14.html", "date_download": "2019-07-16T12:08:56Z", "digest": "sha1:TCZA4RHUO42TRYLCFHRIFDHXFOT6BDZI", "length": 15986, "nlines": 75, "source_domain": "www.nisaptham.com", "title": "முரட்டுக்காளை ~ நிசப்தம்", "raw_content": "\nசிறுவயதில் பார்த்த படங்களில் நீங்கள் இன்னமும் மறக்க முடியாதவை எவை எந்த ஸீன்கள் உங்கள் மனதுக்குள் பதிந்து கிடக்கின்றன எந்த ஸீன்கள் உங்கள் மனதுக்குள் பதிந்து கிடக்கின்றன அந்தக் காலத்தில் கேட்ட கதைகள் ஏதாவது ஞாபகமிருக்கிறதா\nபள்ளிக்காலத்தில் பார்த்தவைகளில் ரஜினி, விஜயகாந்த் மற்றும் அர்ஜூன் போன்றவர்களின் படங்கள் மட்டுமே எனக்கு ஞாபகத்தில் இருக்கின்றன. மனதுக்குள் பதிந்த ஸீன்கள் என்று பட்டியலிட்டால் தனது நெஞ்சில் ‘மாவீரன்’ என்று எழுதியிருப்பதை சட்டையை விலக்கிக் காட்டுவது போன்ற முரட்டுத்தனமான காட்சிகள்தான் நினைவில் வருகின்றன. கேட்ட கதைகளில் ‘முரடனைக் கொன்ற ராஜாக்கள்’தான் நீயுரான்களின் சந்துகளுக்குள்ளிலிருந்து வெளியே வருகிறார்கள்.\nஉங்களுக்கும் அப்படித்தான் என்றால் நாமெல்லாம் ஒரே கட்சி. ஹீரோக்களை விரும்பும் கட்சி. ஹீரோயிஸ பிரியர்கள்.\nஇதையெல்லாம் இப்பொழுது கிளறுவதற்குக் காரணம் சி.சு.செல்லப்பா. அவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா அந்தக்காலத்தில் தனது சொத்தை எல்லாம் விற்று ‘எழுத்து’ என்ற பத்திரிக்கையை நடத்தினார் என்றுதான் அவரைத் தெரியும். ‘அந்த மனுஷன் தனது சொத்தை விற்று இலக்கியம் வளர்த்தான்’ என்று யாராவது சொன்னால் கேட்பதற்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம். ஆனால் இலக்கியத்தை விடவும் குடும்பம் முக்கியம் இல்லையா அந்தக்காலத்தில் தனது சொத்தை எல்லாம் விற்று ‘எழுத்து’ என்ற பத்திரிக்கையை நடத்தினார் என்றுதான் அவரைத் தெரியும். ‘அந்த மனுஷன் தனது சொத்தை விற்று இலக்கியம் வளர்த்தான்’ என்று யாராவது சொன்னால் கேட்பதற்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம். ஆனால் இலக்கியத்தை விடவும் குடும்பம் முக்கியம் இல்லையா இது அவரின் தனிப்பட்ட விவகாரம்தான். என்றாலும் எழுத்தைக் காப்பதை விடவும் நம்மை நம்பி இருப்பவர்களை காப்பது அவசியம் அல்லவா இது அவரின் தனிப்பட்ட விவகாரம்தான். என்றாலும் எழுத்தைக் காப்பதை விடவும் நம்மை நம்பி இருப்பவர்களை காப்பது அவசியம் அல்லவா ஆனால் சி.சு.செல்லப்பா அப்படித்தான் இருந்திருக்கிறார். இவரை விமர்சிக்கும் அளவுக்கு எனக்கு தகுதியில்லைதான். ஆனால் செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ நாவலையும் அவரது வாழ்க்கை குறிப்பையும் வாசிக்கும் போது ஏனோ அப்படி நினைக்கத் தோன்றியது.\nசி.சு.செல்லப்பா பற்றி நாம் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பம், அவரது ‘எழுத்து’ இதழின் இலக்கியப் பங்களிப்பு போன்றவை முக்கியமானவைதான். ஆனால் இவற்றையெல்லாம் தாண்டியும் அவரது படைப்புகள் முக்கியமானவை என்பது ‘வாடிவாசல்’ நாவலை வாசித்த பிறகுதான் தெரியும். அது குறுநாவல். மொத்தமாகவே ஐம்பத்தைந்து பக்கங்கள்தான். சற்றே நீண்ட சிறுகதை. ‘எழுத்து’ என்ற சிறுபத்திரிக்கையை நடத்திக் கொண்டிருக்கும் போது அதன் சந்தாதாரர்கள் அனைவருக்கும் இந்த நூலின் பிரத��� ஒன்றை செல்லப்பா அனுப்பி வைத்தாராம். இது நடந்தது 1959 வருடம். இடையில் இந்த நாவலின் வேறு பதிப்புகள் வந்ததாகத் தெரியவில்லை. அதன்பிறகு நாற்பத்தைந்து வருடங்களுக்குப் பிறகாக காலச்சுவடு பதிப்பகத்தில் 2003 ஆண்டு பதிப்பித்திருக்கிறார்கள். அப்பொழுதிலிருந்து 2012 வரைக்குமான பத்து வருடங்களில் பன்னிரெண்டு பதிப்புகள். பத்து வருடங்களில் அத்தனை பிரதிகள் விற்பனை ஆகியிருக்கின்றன என்பது ஆச்சரியமாக இருக்கிறது.\nநாவல் மிக எளிமையானது. செல்லாயி அம்மன் கோவிலில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. அந்த ஜல்லிக்கட்டு வாசல்தான் மொத்த நாவலும். இரண்டு இளைஞர்கள், அவர்களின் பின்னால் நிற்கும் ஒரு கிழவன், அந்த ஊரின் ஜமீன்தார், சில காளை மாடுகள், ஒரு ஃபளாஷ்பேக். இவ்வளவுதான் மொத்த நாவலும். இதற்குள்ளேயே ஹீரோயிஸம், மனிதனின் பகைமை, மிருகத்தின் வெறி, வெற்றி மீதான வேட்கை என கலந்து கட்டி அடித்திருக்கிறார் செல்லப்பா.\nஅதிகாரக் கட்டமைப்புகள், பழி வாங்கும் எண்ணம், காளை மாடுகளை அடக்கும் விதம் என நாவல் தொட்டுச் செல்லும் இடங்கள் எல்லாம் துல்லியமானவையாக இருக்கின்றன. காளையை அடக்குவதற்காகக் காத்திருக்கும் பிச்சி, அவன் அங்கு வந்திருப்பதற்கான காரணம், கிழவன் பேசும் ஜல்லிக்கட்டு புராணம் போன்றவை வரையில்தான் நாவல் இயல்பாக நகர்கிறது. இவையெல்லாம் முதல் முப்பது பக்கங்களில் முடிந்துவிடுகிறது. பிச்சி அடக்கப்போகும் காளையைப் பற்றிய காட்சிகள் வர ஆரம்பித்ததிலிருந்து நாவலின் க்ளைமேக்ஸ் வரை எல்லாமே சுவாரசியம்தான். முப்பத்தைந்து பக்கங்களை படித்த பிறகு இறுதியில் என்னவாகும் என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டது. நேரடியாக ஐம்பத்தி மூன்றாவது பக்கத்தில் நாவலின் இறுதிப்பகுதியை படித்துவிட்டு மீண்டும் நடுவிலிருந்து வாசித்தேன். அத்தனை விறுவிறுப்பான நாவல் அது.\nநாவலின் நாயகனான பிச்சி ‘சரசர’வென ஹீரோவாக மாறும் காட்சி தமிழ் சினிமாவின் அட்டகாசமான நாயகன் உருவாகும் காட்சிக்கு எந்த விதத்திலும் சளைத்ததில்லை. சர்வசாதாரணமாக விசிலடிக்கத் தோன்றக் கூடிய விவரிப்பு அது. மனிதனுக்கு ‘மாடுபிடித்தல்’ ஒரு விளையாட்டு. ஆனால் மாடுகளுக்கு அது விளையாட்டு இல்லை. வெறியோடு திரியும் அதன் கொம்புகளுக்குத் தேவை குடல் மாலையும், ரத்த நனைத்தலும். இந்த மனநிலையை வாசகனுக்கு நாவல் கொண்டு வந்துவிடுகிறது. மனிதனும் மிருகமும் வெறி கொண்டு மோதுகிறார்கள். இது வெறும் மனிதனுக்கும் மிருகத்திற்குமான மோதல் மட்டும் இல்லை என்பதுதான் நாவலின் சூட்சமம் என்று நினைக்கிறேன்.\nநல்ல நாவல் என்பது தனது கதையை மட்டும் நமக்குள் பதியச் செய்வதில்லை. அதிலிருந்து கிளைக்கதைகளை வாசகனுக்குள் உருவாக்க வேண்டும். ‘வாடிவாசல்’ நாவல் மிகச் சிறியது. ஆனால் அது உருவாக்கும் கிளைக்கதைகள் தூள் டக்கர்.\nமுதல் பத்தியில் சொன்ன ரஜினியையும், விஜயகாந்தையும், அர்ஜூனையும் திரையில் பார்க்கும் போது நம்மை அவர்களாகவே கற்பனை செய்து கொள்வோம் அல்லவா கேப்டன் பிரபாகரனில் வீரபத்திரனை விஜயகாந்த் அடித்து இழுத்து வரும் போது நானே இழுத்து வருவது போல கற்பனை செய்து கொண்டதுண்டு. மன்சூரலிகானின் மினியேச்சர் சைஸ் மனிதன் யாரையாவது நேரில் பார்த்திருந்தால் இழுத்து வருவதற்கான முஸ்தீபுகளில் ஒறங்கியிருக்கக் கூடும். அப்படியான ஒரு ஹீரோயிசத்தை இந்த நாவல் எந்தவித துருத்தலும் இல்லாமல் உருவாக்குகிறது. நாவலை வாசித்த ஒன்றரை மணி நேரம் அதன் பிறகு இரண்டு மூன்று மணி நேரங்களும் பிச்சியாகத்தான் திரிந்தேன். ஆனால் காளை எதையும் பிடிக்கவில்லை.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yathaartham.com/index.php?option=com_k2&view=itemlist&layout=category&task=category&id=2&Itemid=122&lang=en&limitstart=54", "date_download": "2019-07-16T12:09:53Z", "digest": "sha1:S472HPF7IG2FCN2RQPABVDDILI3C22YO", "length": 13604, "nlines": 129, "source_domain": "yathaartham.com", "title": "Tamil - Yathaartham", "raw_content": "\nகேள்விக்குள்ளாகும் தமிழரின் அரசியல் அபிலாஷை\n10 08 2016 கேள்விக்குள்ளாகும் தமிழரின் அரசியல் அபிலாஷை வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை பற்றிய கேள்வியும் விவாதமும் இத்தருணத்தில் முக்கியமாக எழுந்திருக்கிறது. வடக்கிலுள்ள தமிழ் மக்களில் பெரும்பாலானவர்கள், சமஷ்டியைக் கோரவில்லை என்றும், அரசியல்வாதிகள் தான் அதனைக் கோரியதாகவும் புதிய அரசியலமைப்புக்கான ஆலோசனைகளைப் பெறும் குழுவின் தலைவரான சட்டத்தரணி லால் விஜயநாயக்க அண்மையில் வெளியிட்ட கருத்தே, இந்தக் கேள்வி எழுவதற்கு முக்கியமான காரணம். புதிய அரசியலமைப்புக்காக…\n03 08 2016 இயற்கையைப் போற்றுவோம் இயற்கை பற்றிப் பாடிய வள்ளலார் பெருமான் “இயற்கை உண்மையதாய் இயற்கை இன்பமும் ஆம்” என்கிறார். இதைவிடச் சுருக்கமாக முழுமையாக யாராலும் சொல்ல முடியாது.செயற்கை எப்படி பொய்யானதாக இருக்கிறதோ, அதுபோல இயற்கை உண்மையானதாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, பொய் பேசுவது, போலியாகச் சிரிப்பது, ஒழுக்கமின்றி வாழ்வது என நமது இயல்புக்கு எதிராக இயங்குவது செயற்கையானவை. செயற்கையில் உண்மை இல்லாமல் இருப்பதால் அதிலிருந்து எந்தவிதமான ஆக்க சக்தியும்…\n27 07 2016 யாழின் - நிலவரம் கலவரம் உவக்கும்படியாக இல்லை வடக்கின் நிலவரம்.கல்வியில், இலங்கையின் ஒன்பது மாகாணங்களில், கடைசி இடத்தை அது பிடித்திருக்கிறது.பிடிப்பது என்ன பிடிப்பதுகடைசி இடத்தைப் பிடிக்கவும் வேண்டுமோகடைசி இடத்தைப் பிடிக்கவும் வேண்டுமோகிடைத்திருக்கிறது என்பதுதான் சரி.பத்தாவது மாகாணம் இல்லாதபடியால்த்தான்,அந்தத் தகுதியும் வாய்த்தது என்று சிலர் கிண்டல் செய்கிறார்கள்.இது வடக்கின் இன்றைய கல்வி நிலைமை.ஒழுக்க நிலைமையோ அதைவிட மோசமாகிக் கொண்டிருக்கிறது.கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி என,அன்றாடம் பத்திரிகைகளில் வரும் செய்திகள்,அடிவயிற்றைக் கலங்கச் செய்கின்றன.இராணுவத்தை வெளியேற்றுங்கள்…\nஜெயலலிதாவை சந்தித்து என்ன பயன்\n20 07 2016 ஜெயலலிதாவை சந்தித்து என்ன பயன் தமிழ் மக்களுக்குப் பயன்தருமோ இல்லையோ, அரசாங்கம் எதை விரும்பவில்லையோ, அதையே செய்வதில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்பம் காண்கிறார் போலும். அதனால்தான், தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராமைச் சந்திக்க, அவர் பெருமுயற்சி எடுக்கிறார் என எண்ணத் தோன்றுகிறது. ஜெயலலிதா, தமது அரசியலுக்காக, எந்தக்கட்சி ஆட்சி செய்தாலும் இலங்கை அரசாங்கத்தை சாட ஏதாவது காரணத்தைத் தேடிக் கொண்டே இருப்பவர்.…\nஈழத்தமிழர்களின் அழிவில் குளிர்காய நினைக்கும் இந்திய தரப்பினர் – இரா.துரைரத்தினம்\n13 07 2016 ஈழத்தமிழர்களின் அழிவில் குளிர���காய நினைக்கும் இந்திய தரப்பினர் – இரா.துரைரத்தினம் இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்காலில் 2009 மே மாதம் விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் அழிக்கப்பட்ட பின்னர் மேற்குலக நாடுகளில் இருந்த விடுதலைப்புலிகள் அமைப்புக்களுக்கிடையில் பல பிளவுகள் ஏற்பட்டன. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சொத்துக்களையும் பணத்தையும் கையகப்படுத்திக் கொள்வதற்காகவே இந்த பிளவுகள் அனைத்தும் ஏற்பட்டன.விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார். ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு விட்டது என அப்போது விடுதலைப்புலிகள்…\nடேவிட் கமரூனின் அதிர்ச்சித் தோல்வியும் பூகோள அதிர்வலைகளும்\n06 07 2016 டேவிட் கமரூனின் அதிர்ச்சித் தோல்வியும் பூகோள அதிர்வலைகளும் ஒரு மனிதன் ஒன்றை எதிர்பார்த்து அதீத நம்பிக்கையில் ஒரு முற்சியில் களமிறங்குகிறான். ஆனால் இறைவனோ மறுதலையான தீர்ப்பை வழங்கி விடுகிறான். இதற்கு களநிலைவரங்களும் பலம் சேர்த்து விடுகின்றன. அதீத நம்பிக்கையில் களமிறங்கி அதிர்ச்சித் தோல்வியை இலங்கையில் மகிந்த ராஜபக்ஷ சந்தித்திருந்தது போன்று இங்கிலாந்தில் டேவிட் கமரூன் சந்தித்துள்ளார். இருவருமே பதவியில் இருந்தவாறே மக்களின் தீர்மானத்துக்காக நாட்டு மக்களை…\nஉலக இலக்கியமாகப் போற்றப்பட வேண்;டியது பாரதியின் குயில் பாட்டு\nசர்வதேச சமூகத்தை நம்புவது இன்னும் எவ்வளவு காலத்துக்கு\nஉலகை ஆட்டிப் படைக்கும் பலம் வாய்ந்த நாடுகள்\nதாமும் குழம்பி மக்களையும் குழப்பும் தமிழ் அரசியல்வாதிகள்\nஅனந்தி - கஜேந்திரகுமார் - விக்னேஸ்வரன்\nஇலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கை மாற்றமடைகிறது\nகேள்விக்குள்ளாகும் தமிழரின் அரசியல் அபிலாஷை\nநல்லாட்சியின் இறுதியான நீதிபதியாக 'அரசியல்'\nவடக்கு முதல்வர் தலைமையில் குளிர்காய விரும்புவோர்\nபுதிய ஸ்ரீலங்காவில் அரசியல் தீர்வு கூட்டாட்சி அடிப்படையில் பகுதி – 1 டி.பி.எஸ்.ஜெயராஜ்\nஎமது மண்ணில் போர்க்குற்றமிழைத்த இராணுவம் தேவையில்லை ; வடக்கு முதல்வர் வலியுறுத்து\nபோர் வெற்றியைக் கற்றலும் இனவாதத் தீயில் கருகுதலும்\nவிக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல்\nஅழிந்து வரும் மொழிகளில் தமிழுக்கு எட்டாவது இடம்\nமுள்ளிவாய்க்கால் இறுதிப் போரும் தமிழகத்தின் எதிர்வினையும்\nபுதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (05)\nபால் குடத்தை தூக்கி எறிந்து பூனையை கலைக்கும் 'புத்திசாலிகள்'\nவிக்னேஸ்வரன்: தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கெதிரான புதிய சவால்\nவலம்புரி’ புருசோத்தமனுக்கு கம்பவாரிதியின் அன்புமடல் -1\nதமிழ் மக்கள் பேரவையின் தோற்றமும் – அதன் பின்னணியில் உள்ள இரகசியங்களும்\nசமூகவலைப் பின்னல்களும் சிக்கித் தவிக்கும் இளஞ்சந்ததியும்\nபரந்துபட்ட அறிவைத்தரும் கல்வி முறைமையே தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-16T12:24:29Z", "digest": "sha1:2F3ALMIBH5RMKA2SPJMCQGA67Y5G2SFU", "length": 11971, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "செய்யுள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதொல்காப்பியர் எழுத்து வடிவம் பெற்ற அனைத்து நூல்களையும் செய்யுள் என்னும் சொல்லால் குறிப்பிடுகிறார். செய்யுள் ஏழு நிலங்களில் அமையும் [1] அவை பாட்டு, உரை, நூல், பிசி, முதுமொழி, மந்திரம், பண்ணத்தி என்பன.\nசெய்யுள் என்னும் சொல் பயிர்செய்யும் விளைநிலத்தைக் குறிக்கும். இதில் பயிர் விளைந்து உணவுப்பொருளைத் தரும். மொழியில் வரும் செய்யுளில் வாழ்வியல் விளைந்து மக்களைப் பண்படுத்தும்.\nகாரிகை காலம் தொட்டே செய்யுளை, யாப்பு, உரைநடை எனப் பகுத்துக் காணும் நிலை தோன்றிவிட்டது.\nசெய்யுள் என்பது எடுத்துக்கொண்ட பொருள் விளங்கச் சுருக்கமாகச் செய்யப்படுவது. செய்யப்படுவதனால் இது செய்யுள் எனப்படுகின்றது. செய்யுள்கள் ஓர் இலக்கண வரம்புக்கு உட்பட்டே அமையவேண்டும். உரைநடைகளைப் போல் விரும்பியவாறு விரிவாகவும், வரையறை இல்லாமலும் எழுதக்கூடிய தன்மை செய்யுள்களுக்கு இல்லாவிட்டாலும், செய்யுள்கள் ஓசை நயம் விளங்கச் செய்யப்படுகின்றன. இதனால் செய்யுள்கள் மனப்பாடம் செய்வதற்கு இலகுவானவை. எழுத்துமூல நூல்கள் பரவலாகக் கிடைப்பதற்கு அரிதாக இருந்த பழங்காலத்தில் அரிய நூல்களில் சொல்லப்பட்டவற்றைத் தேவையானபோது நினைவுக்குக் கொண்டுவரவும், அவை பல தலைமுறைகள் நிலைத்து நிற்பதற்கும் மனப்பாடம் செய்வது இன்றியமையாததாக இருந்தது. இதனால் அக்காலத்து நூல்கள் அனைத்தும் செய்யுள் வடிவிலேயே இயற்றப்பட்டன.\nசெய்யுள் என்னும் சொல் நன்செய் வயலைக் குறிக்கும். மருதம் சான்ற மலர்தலை விளைவயல் செய்யுள் நாரை ஒய்யும் மகளிர் - பதிற்றுப்பத்து 73. தொல்காப்பியர் செய்யுள் என்னும் சொல்லை நன்செய் வயல் போலப் பண்படுத்தப்பட்ட மொழியாக்கத்தைக் குறிக்கப் பயன்படுத்தியுள்ளார். இது ஆகுபெயர். உடல் உழைத்துச் செய்யப்படும் செய்யுள் வயல். மனம் உழைத்துச் செய்யப்படும் செய்யுள் தொல்காப்பியர் காட்டும் செய்யுள்.\nதமிழ் இலக்கணத்திலே செய்யுள்களுக்கான இலக்கணங்களை விளக்கும் பகுதி செய்யுளியல் எனப்படுகின்றது. இன்று நமக்குக் கிடைப்பவற்றுள் மிகப் பழைய தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் செய்யுள் இலக்கணம் பற்றி அதன் பொருளதிகாரத்தில் விரிவாகப் பேசுகிறது. தொல்காப்பியம் பின்வரும் 26+8=34 செய்யுள் உறுப்புக்களைப் பற்றி விளக்குகிறது.\n1. மாத்திரை, 2. எழுத்து, 3. அசை, 4. சீர், 5. அடி, 6. யாப்பு, 7. மரபு, 8. தூக்கு, 9. தொடை, 10. நோக்கு, 11. பா, 12. அளவியல், 13. திணை, 14. கைகோள், 15. கண்டோர், 16. கேட்போர், 17. இடம், 18. காலம், 19, பயன், 20. மெய்ப்பாடு, 21. எச்சம், 22. முன்னம், 23. பொருள், 24. துறை, 25. மாட்டு, 26. வண்ணம்,\n27. அம்மை, 28. அழகு, 29. தொன்மை, 30. தோல், 31. விருந்து, 32. இயைபு, 33. புலன், 34. இழை.\nயாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை ஆகிய நூல்கள் பிற்காலத்தில் தோன்றிய பாடல்களைத் தொகுத்துப் பார்த்து பாடல்கள் நான்கு எனவும், தாழிசை, துறை, விருத்தம் என்னும் நாற்பா இனங்களையும் குறிப்பிடுகின்றன.\nபாட்டியல் நூல்கள் பாட்டுடைத் தலைவனுக்கும் எழுத்துக் கற்பிக்கப்பட்ட இனங்களுக்கும் பொருத்தம் பார்க்கின்றன. அத்துடன் காப்பியம், பிரபந்தம் என்னும் சிற்றிலக்கியம் எனப் பாகுபடுத்திக் கொள்கின்றன.\nசெய்யுள், பா என்னும் சொல்லாலும் வழங்கப்படுகின்றது. பாக்கள் நான்கு வகைகளாக உள்ளன. அவை,\nஎன்பனவாகும். சிறப்பானதாகக் கருதப்படாத மருட்பா என்னும் பாவகையையும் சேர்த்து பாக்கள் ஐந்து வகை எனக் கொள்வாரும் உள்ளனர்.\n↑ தொல்காப்பியம் செய்யுளியல் 157.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மார்ச் 2013, 07:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2013/11/05/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-13/", "date_download": "2019-07-16T13:14:34Z", "digest": "sha1:HB7DCNA77QPBDTMFMOEVC2QCFEYMFTZ7", "length": 17910, "nlines": 196, "source_domain": "vithyasagar.com", "title": "வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 4 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 5\nவித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 3 →\nவித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 4\nPosted on நவம்பர் 5, 2013\tby வித்யாசாகர்\n4. அஃறிணையின்பால் நேயம் கொள்வதின் நோக்கம் என்ன\nநம் வாழ்க்கை என்பது ஒரு சங்கிலிக்குள் முடையப்பட்ட ஒன்று. அதில் ஒரு முடுச்சி அவிழ்ந்துவிட்டாலும் வாழ்தலின் திசைமாறிப் போகும் சாத்தியங்கள் அதிகமாக உண்டு. அப்படி பல இடங்களில் நாம் திசைமாறிப் போனதன் காரணம் தான் இன்று மனிதனை மனிதன் மறித்தப் பிறகும், எரித்தும்கூட எடுத்துத் தின்னப் பழகிப்போயிருக்கிறோம். உண்மையில் மனிதனால் காக்கப்படவேண்டிய உயிர்களே மனிதனால் கொல்லப்படுவதென்பது கொடுந்துயரம்; பெருந்தவறினில் ஒன்றில்லையா.. \nசாமிக்குச் செய்யும் பூஜையைவிட குழந்தைக்கு ஊட்டும் சோறு முக்கியம் என்பாள் அம்மா. எனில் குழந்தை வேறு தனைக் காத்துக்கொள்ள இயலாது நம்மால் மடியும் விலங்கினம் வேறா விலங்குகள் காக்கப்டுமெனில் இயற்கைச் சிதைவு குறையும், இயற்கைச் சிதைவு குறையுமெனில் இயற்கையினால் ஏற்படும் சீர்கேடுகளும் பெரும்பாலும் நீங்கும். பின், இயற்கையை காத்தல் வேண்டும் எனில்; இயற்கைச் சீற்றத்தைக் குறைக்க மனிதர் விலங்குகளைக் காத்தலும் கடமையில்லையா \nஉண்மையில் எனக்கு வலிப்பதுண்டு. வலிப்பதையே எழுதுவது என் வழக்கம். அங்ஙனம் எனக்கு இலை பறிக்கையில் வலித்ததையும் மலர் கொய்கையில் நொந்ததையுமே இதுவரை எழுதியுள்ளேன். உண்மையில் விலங்கினம் குறித்த அக்கறையும் மனிதர்க்கு வேண்டும். மனிதம் இருப்பதன் வெளிப்பாடு பிறஉயிர்களினிடத்துச் செய்யும் அன்பும் எல்லோரிடத்தும் இயன்றவரை சமமாகக் காட்டும் பரிவுமாகும்..\nகூடுதலாக, ஒரு பொருளை அழிப்பது என்பது எளிது. உருவாக்குவதென்பதே கடினம் என்பது புரிகையில் அனைத்தின் மீதான அக்கறையும் அனைத்துயிரின் மீதான நேசமும் எல்லோரின் மீதும் ��ானாகவே யெழும். எழுதல் அவசியம்..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in ஆய்வுகள் and tagged ஆய்வு, இன்டர்வியூ, இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கல்லும் கடவுளும், கவிதை, கவிதையில் ஆய்வு, குடும்பம், குணம், குவைத், கொழுப்பு, சமுகம், சர்க்கரை நோய், திருவள்ளுவர் பல்கலைகழகம், தேநீர், நல்லறம், நேர்காணல், நோயாளி, நோய், பண்பு, பன், புதுக்கவிதை, புதுவருட கவிதைகள், புற்று நோய், பெண்ணியம், பேட்டி, பேராசிரியர், மரணம், மருத்துவம், மருந்து, மாண்பு, மாரடைப்பு, ரணம், ரத்தக் கொதிப்பு, ரா. மகாலஷ்மி, வருட கவிதைகள், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 5\nவித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 3 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஆக டிசம்பர் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங��கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/narendra-modi-movie-relese-stop-election-commission/", "date_download": "2019-07-16T13:16:38Z", "digest": "sha1:ZD2P3IEEGJH4OOZMBVCKDJEXBNTZ4TVU", "length": 9224, "nlines": 96, "source_domain": "www.cinemapettai.com", "title": "மோடிக்கு ஆப்பு.. தேர்தல் கமிஷன் எடுத்த முடிவிற்கு குவியும் பாராட்டுக்கள் - Cinemapettai", "raw_content": "\nமோடிக்கு ஆப்பு.. தேர்தல் கமிஷன் எடுத்த முடிவிற்கு குவியும் பாராட்டுக்கள்\nமோடிக்கு ஆப்பு.. தேர்தல் கமிஷன் எடுத்த முடிவிற்கு குவியும் பாராட்டுக்கள்\nவிவேக் ஓபராய் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் நரேந்திர மோடி. இப்படத்தில் விவேக் ஓபராய் நரேந்திர மோடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nModi: விவேக் ஓபராய் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள திரைப்படம் நரேந்திர மோடி. இப்படத்தில் விவேக் ஓபராய் நரேந்திர மோடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு தழுவி எடுக்கப்பட்டுள்ளது.\nஇப்படம் ஏப்ரல் 11ம் தேதி வெளியாக படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் இப்படம் தற்போது ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nஎதிர்க்கட்சிகள் இப்படத்தை வெளியிட தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர் ஆனால் அதற்கு சுப்ரீம் கோர்ட் படத்தை தடை விதிக்க முடியாது என்றும் இதற்கு தேர்தல் ஆணையம் தான் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறி மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.\nஆனால் தேர்தல் கமிஷனரிடம் எதிர்க்கட்சிகள் இந்த திரைப்படத்தை தேர்தல் நேரத்தில் திரையிடக்கூடாது என கூறியதால் படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என தேர்தல் கமிஷன் தடைவிதித்துள்ளது.\nஅதற்கு காரணம் இது போன்ற திரைப்படங்கள் வெளி வந்தால் வாக்காள��்களின் மனநிலையை தாக்கத்தை ஏற்படுத்தி வாக்களிக்க நேரிடும் என்பதால் இப்படத்தை தடை விதித்ததாக கூறியுள்ளனர்.\nமேலும் தேர்தல் முடியும் வரை வாழ்க்கை வரலாறு படமோ அல்லது வரலாற்று படங்கள் வெளியிடக் கூடாது என உத்தரவை பிறப்பித்துள்ளது. தேர்தல் கமிஷன் எடுத்த இந்த நடவடிக்கைக்கு இந்தியா மீது பற்றுள்ள அனைவரும் பாராட்டி வருகின்றனர்.\nRelated Topics:narendra modi, தேர்தல் 2019, நரேந்திர மோடி, பாலிவுட், விவேக் ஓபராய்\nநீச்சல் உடையில் உல்லாசமாக போஸ் கொடுத்த நாகினி.\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஅட்லியை திட்டி தீர்த்த ரசிகர்கள். என்ன தவறு செய்தார்\nஇதுவரை பார்த்திராத சினேகா.. அச்சி அசலாக இப்ப இருப்பது போலவே இருக்கிறார்\nபிக்பாஸ் 3 முதல் எலிமினேட் ஆக போவது யார் லீக் ஆனதால் விஜய் டிவி அதிர்ச்சி\nசோஷியல் மீடியாக்களில் வைரலாகுது சிம்புவின் புதிய கெட் – அப் போட்டோ. தலைவன் கலக்குறானே …\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2018/jun/20/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2943105.html", "date_download": "2019-07-16T12:48:10Z", "digest": "sha1:VYO65OOOWBBVDGEOIHMZHNLZFRVLACNX", "length": 7800, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "மானியத்தில் மீன் குஞ்சு பொரிப்பகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nமானியத்தில் மீன் குஞ்சு பொரிப்பகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்\nBy DIN | Published on : 20th June 2018 05:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவாரூர் மாவட்டத்தில் நன்னீர் கெண்டை மீன்குஞ்சு பொரிப்பகம் மற்றும் குளங்கள் அமை��்க விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு மீன்வளத் துறை மூலம் மத்திய அரசின் நீலப்புரட்சி திட்டத்தின்கீழ் திருவாரூர் மாவட்டத்தில் நன்னீர் கெண்டை மீன்குஞ்சுகளின் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் இரண்டு ஹெக்டேர் பரப்பளவில் புதிய நன்னீர் கெண்டை மீன்குஞ்சு பொரிப்பகம் மற்றும் குளங்கள் அமைக்க ஆகும் மொத்த செலவு ரூ. 25 லட்சத்தில் 40 சதவீத மானியம் ரூ.10 லட்சம் பின்னிலை மானியமாக வழங்கப்படவுள்ளது.\nமீன் குஞ்சு பொரிப்பகம் அமைக்க தேவையான நீர் ஆதாரமுள்ள மற்றும் தமிழ்நாட்டில் குடியிருப்பினை கொண்ட ஆர்வமுள்ள விவசாயிகள் உரிய நில ஆவணங்களுடன் ஆட்சியர் கூடுதல் அலுவலக கட்டடத்தில் உள்ள மீன்துறை உதவி இயக்குநரை தொடர்பு கொண்டு விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பங்கள் அதிகம் பெறப்பட்டால் மூப்பு நிலை பட்டியல் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். உரிய பணி ஆணை கிடைத்தப் பிறகு பணியை தொடங்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04366-224140 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nடாப் 25 பிரியாணி ரகங்கள்... (படங்களுடன்)\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வெள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/romantic-places-in-india", "date_download": "2019-07-16T12:49:46Z", "digest": "sha1:MHCBLDB2XJGVBJUMTDL7N64FYYOK5OBP", "length": 12264, "nlines": 197, "source_domain": "www.maybemaynot.com", "title": "இந்தியாவில் உள்ள ரொமான்டிக் இடங்கள்!", "raw_content": "\n#Human Quiz: உங்க உடம்ப பத்தி உங்களுக்கு எவ்வளவு தெரியும். இந்த சவாலுக்கு வாங்க பார்க்கலாம். இந்த சவாலுக்கு வாங்க பார்க்கலாம்.\n#Rajini quiz : நீங்க வெறித்தனமான ரஜினி இரசிகரா. எங்க இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம். எங்க இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.\n இந்த 10 கேள்விக்கு பதில் சொன்னா உங்க மனசு எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்.\n#Tamilnadu Quiz : தமிழ்நாடுனா உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா. இதுக்கு பதில் சொன்னா நீங்க பலே கில்லாடி. இதுக்கு பதில் சொன்னா நீங்க பலே கில்லாடி.\n#SaiTamhankar இந்த அழகு தேவதை யார் என்று தெரிகிறதா\n#Cellphone: செல்போனும், பரோட்டாவும் சேர்ந்தால் உயிர் போகும் - துடி துடித்து இறந்த புது மாப்பிள்ளை : தப்பி பிழைப்பது எப்படி.\n மீண்டும் கவர்ச்சியை கையாளும் செராவத்\n#Glowing Skin: சரும அழகை மெருகேற்றும் வைட்டமின் E\"\n#SwiggyApp ஸ்விகியின் தலைமை பொறுப்பில் தமிழகத் திருநங்கை\n#CALLFORCODE: இயற்கை பேரிடர்களைச் சமாளிக்கும் TECHNOLOGY IDEA உங்ககிட்ட இருக்கா IBM உங்களைத்தான் தேடிட்டு இருக்கு IBM உங்களைத்தான் தேடிட்டு இருக்கு\n 25,500 ரூபாய் சம்பளம் 2189 காலியிடங்கள் - மத்திய அரசில் கீழ் மதிப்புமிக்க வேலை.\n#JNU செக்யூரிட்டி 'டு' ஸ்டூடண்ட் நேரு பல்கலைக்கழகத்தை அதிரவைத்த புது மாணவர் நேரு பல்கலைக்கழகத்தை அதிரவைத்த புது மாணவர்\n#SOLARBATTERY: மலிவாக இருந்தாலும், சூரிய வெப்பத்திலிருந்து மின்சாரம் தயாரிப்பதிலுள்ள குறை என்ன தெரியுமா\n#Scuba Diving: பாண்டிச்சேரி சரக்குக்கு மட்டும் இல்ல இதுக்கும் ஃபேமஸ் தான்\n#Swiggy Biryani: கேரள ஹோட்டல்கள் எல்லாம் தூக்கி சாப்பிடப்பட்டது - ஒரு பிரியாணியால் ஓவர் நைட்டில் ஒபாமாவாகிய ஜெயில்.\n#Food: Naan, Kulcha இரண்டிற்கும் உள்ள உண்மையான difference தெரியுமா\n#BiggBoss : லாஷ்லியாவிற்கு சினிமாவில் வாய்ப்பு\n#Billionaires 30 வயதுக்குள் 30 தலைமுறைகள் வாழ சொத்து சேர்த்த அழகிகள்\n#BiggBoss : வைரலாகும் தர்ஷன் மீரா குறும்படம் \n#BiggBoss : லாஷ்லியாவின் எச்சியை கூட விடாத கவின்வைரல் வீடியோ \n#LITCHITOXIN: பீகாரில் உயிரிழந்த குழந்தைகளுக்குப் பின்னால் உள்ள பழம் அமிர்தமே விஷமான கொடூரம்\n#ARaja புறநானுறு vs திருக்குறள் - மக்களவையில் நடந்த தமிழ் போராட்டம்\n#NirmalaSitharaman 35 ஆயிரம் கோடிக்கு பல்பா நிர்மலாவால் நிலவும் குழப்பம்\n#YELLOWBIRD: மஞ்சக் கலர்ல ஒரு பறவை PHOENIX பறவைன்னு பார்த்தா – கடைசியில PHOENIX பறவைன்னு பார்த்தா – கடைசியில\n#Warning: சுய இன்பம் காணும் பொழுது ஆண்கள் செய்யக்கூடாத 5 தவறுகள்\n#RelationshipGoal அடிக்கடி I Love You சொல்லணும்னு அவசியம் இல்ல, இந்தச் சின்ன விஷயத்த செஞ்சா போதும்\n#PARENTING: குழந்தைகள் OVER-ஆக விரல் சூப்புகிறார்களா காரணமும், தீர்வும்\n#Wrong Gifts: தப்பி தவறி கூட இத வாங்கி கொடுத்துடாதீங்க அப்றோம் நெளிஞ்ச சொம்புல தான் தண்��ி குடிக்கணும் அப்றோம் நெளிஞ்ச சொம்புல தான் தண்ணி குடிக்கணும்\n#Raatchasi movie: டாப்பு டக்கரு ஜோதிகா ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ஒரு சொடுக்கில் எல்லாம் பஸ்பம். ஒரு சொடுக்கில் எல்லாம் பஸ்பம்.\n#VitalyZdorovetskiy இறுதிப்போட்டியில் அரைகுறை ஆடையுடன் ஓடி, அதிர்ச்சி ஏற்படுத்திய தாய் இதன் பின்னணி என்ன\n#Temple: கோவில்களில் செய்ய கூடாத சில முக்கியமான விஷயங்கள்\n#BizarreNews ஆபரேஷன் செய்யும்போது ஆண் உடம்பில் இருந்த பெண் உறுப்பைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி\nஇந்தியாவில் உள்ள ரொமான்டிக் இடங்கள்\nதிருமணமானவர்கள் தேனிலவு எங்குச் செல்வதென்று குழப்பமா நம் இந்தியாவில் எங்குச் சென்றால் தேனிலவு நிம்மதியாகக் கழிக்கலாம் என்று குழப்பத்தில் இருந்தால் இந்த 15 இடங்களைப் பாருங்கள் நம் இந்தியாவில் எங்குச் சென்றால் தேனிலவு நிம்மதியாகக் கழிக்கலாம் என்று குழப்பத்தில் இருந்தால் இந்த 15 இடங்களைப் பாருங்கள் உங்கள் தேனிலவிற்கு செல்ல ஏற்ற இடம் எது என்று முடிவு செய்யுங்கள்.\n#NATURALREMEDY: தேத்தாங்கொட்டையின் மிரள வைக்கும் பலன்கள்\n#SaiTamhankar இந்த அழகு தேவதை யார் என்று தெரிகிறதா\n#JNU செக்யூரிட்டி 'டு' ஸ்டூடண்ட் நேரு பல்கலைக்கழகத்தை அதிரவைத்த புது மாணவர்\n#WhatsApp: இனி அதுக்கெல்லாம் போவீங்கா. எல்லாமே இங்க இருக்கு : வசதியா கொடுத்த WhatsApp.\n#GSHSEB ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல...959 மாணவர்கள் 12-ம் வகுப்புத் தேர்வில் ஒரே மாதிரி காப்பி\n#Billionaires 30 வயதுக்குள் 30 தலைமுறைகள் வாழ சொத்து சேர்த்த அழகிகள்\n#Scuba Diving: பாண்டிச்சேரி சரக்குக்கு மட்டும் இல்ல\n#PAADAM2PADAM: அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற ஒரு முயற்சி XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO\n#Fatherinlaw: பெண்கள் மாமியாரை விட மாமனாரை அதிகம் மதிப்பது உண்மையா.\n#Raatchasi movie: டாப்பு டக்கரு ஜோதிகா ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ஒரு சொடுக்கில் எல்லாம் பஸ்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nationlankanews.com/2019/05/blog-post_310.html", "date_download": "2019-07-16T12:23:27Z", "digest": "sha1:SGIF6K2EVU4FY36XIBDXYNANLOL262TA", "length": 8179, "nlines": 70, "source_domain": "www.nationlankanews.com", "title": "ரிஷாத்துக்கு எதிரான பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்ன? - Nation Lanka News", "raw_content": "\nரிஷாத்துக்கு எதிரான பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்ன\nஅமைச்சர் ரிஷாத் பதியூ���ீனுக்கு எதிராக இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சில :\n* தற்கொலை குண்டுதாரிகளின் தாக்குதலை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு இராணுவ தளபதிக்கு அழுத்தம் கொடுத்தமை.\n* சினமன் கிரேன்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதலை நடத்திய இம்ஷான் அஹமட் இப்ராஹிமின் கைத்தொழிற்சாலைக்கு வரையறுக்களுக்குட்படாத வகையில் உற்பத்தி பொருட்கள் விநியோகித்மை.\n* வெடிப்பொருட்கள் தொழிற்சாலையில் இருந்து கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படாமல் குறுகிய காலத்திற்குள் விடுதலை செய்யப்பட்டுள்ளமையின் தொடர்புடைய அரசியல்வாதியின் அழுத்தம் காணப்பட்டுள்ளது என்ற சந்தேகம்.\n* அமைச்சரின் சகோதரன் ரிப்கான் பதியுதீன் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாமல் விடுதலை செய்தமையின் பின்னணி என்ன.\n* தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களை கைது செய்தவுடன் விசாரணைகளுக்க தடைகளை ஏற்படுத்தும் விதமாக செயற்பட்டவர் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் இவரது பெயரே குறிப்பிடப்பட்டமை.\nவிபரம் | விண்ணப்ப படிவம்\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nஅதியுயர் விருதுக்கு முத்தையா முரளிதரனின் பெயர் சிபாரிசு\nஇலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் பெயர் ஐசிசி கோல் ஒவ் பேம் (ICC Hall of Fame) விருதிற்காக சிபாரிசு...\nகாத்தான்குடியின் பொதுமகன் என்றவகையிலும் இப்பிரதேச முஸ்லிம் மக்கள் சார்பிலும் இக்கடிதத்தினை நான் உங்களுக்கு எழுதுகின்றேன். கடந்த 21ம் ...\nகிராம அபிவிருத்தி திணைக்களத்தின் இணைந்த உத்தியோத்தர் - திரந்த போட்டி பரீட்சை 2019 - கிழக்கு மாகாண பொதுச் வேசை\nஇப்படிச் செய்தால் முஸ்லிம்களுக்கு ஒரு அடிகூட, படவிட மாட்டோம் - விமல் வீரவன்ச\nஎதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் எந்த முஸ்லிம் பிரஜைக்கும் பாதிப்பு ஏற்பட இடமளிக்காது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் தெரிவித்துள்ளா...\nமுஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம் பிரச்சினைக்கு தீர்வு\nகிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளில் இருந்து முஸ்லிம் ஆசிரியர்களை மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், முஸ்லிம் பாடசாலைகளுக்கு மாற்றியிருந்ததை அடுத்து...\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள்\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள் முன்னோடி வினாத்தாள் 1: Model paper 01 download முன்னோடி...\nபாடசாலைகளின் பாதுகாப்பை அறிய மஹிந்த நேரில் விஜயம்\nஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் நாடளாவிய ரீதியில் உள்ளபாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/k-palaniswami-invited-to-gujarat-for-sardar-patel-statue-innauguration-1932368", "date_download": "2019-07-16T12:34:42Z", "digest": "sha1:MHHEDQXGRYVVPSCLE4X6FDAYWFMKZJAG", "length": 8301, "nlines": 95, "source_domain": "www.ndtv.com", "title": "Tamil Nadu Chief Minister K Palaniswami Invited To Gujarat For Sardar Patel Statue Innauguration | வல்லபாய் படேல் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு", "raw_content": "\nவல்லபாய் படேல் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு\nஉலகிலேயே மிகவும் உயரமான முறையில் 182 மீட்டர் உயரத்திற்கு சர்தார் வல்லபாய் சிலை குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ளது.\nகுஜராத் அமைச்சர் தலைமையிலான குழுவினர் தலைமை செயலகத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அழைப்பிதழை அளித்தனர்.\nகுஜராத் மாநிலத்தின் நர்மதா ஆற்றின் அருகே சாது பெட் தீவில் சர்தார் வல்லபாய் படேலுக்கு 182 மீட்டர் உயரத்தில் பிரமாண்ட சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிக உயரமான சிலையாக இது கருதப்படுகிறது.\nநாட்டின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல், நாட்டை ஒருங்கிணைப்பதில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். எனவே இந்த சிலை ஒற்றுமையின் அடையாளமாக அழைக்கப்பட்டு வருகிறது.\nஇதனை பிரதமர் நரேந்திர மோடி வரும் 31-ம்தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். இதுதொடர்பான விழாவில் பங்கேற்க வருமாறு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில், குஜராத்தின் சுற்றுலா மற்றும் பழங்குடியின மக்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கனபத் வசாவா தலைமையிலான குழு ஒன்று தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமியை இன்று சந்தித்தது. அப்போது சர்தார் படேல் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்கான அழைப்பிதழ் முதல்வர் பழனிசாமியிடம் அளிக்கப்பட்டது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\n’இன்னும் உயரத்திற்கு செல்வீர்கள் என நம்புகிறேன்’ மக்களவையில் ராகுலை கலாய்த்த மோடி\nஅசாமில் 1.17 லட்சம் மக்கள் அயல்நாட்டினர் : தீர்ப்பாயங்கள் கொடுத்த கணக்கீடு\nஅசாமில் 1.17 லட்சம் மக்கள் அயல்நாட்டினர் : தீர்ப்பாயங்கள் கொடுத்த கணக்கீடு\n‘நாங்கள் மனிதர்கள்; ரோபோக்கள் இல்லை’-ப்ரைம் டேயில் போராட்டத்தில் குதித்த ‘அமேசான்’ ஊழியர்கள்\nகோயிலுக்கு அழைத்துச் சென்று மனைவியை மலையிலிருந்து தள்ளிவிட்டு கொன்ற கணவன் கைது\nதமிழகத்தில் தீவிரவாத அமைப்பை உருவாக்க திட்டமிட்டதாக சொல்லி 14 பேர் கைது- பரபர பின்னணி\nதமிழில் தபால் துறை தேர்வு: மாநிலங்களவையில் தமிழக எம்.பிக்கள் கடும் அமளி\nநீட் தேர்விலிருந்து விலக்கு கேட்ட தமிழகம், புதுச்சேரி- ‘நோ’ சொன்ன மத்திய அரசு\nஅசாமில் 1.17 லட்சம் மக்கள் அயல்நாட்டினர் : தீர்ப்பாயங்கள் கொடுத்த கணக்கீடு\n‘நாங்கள் மனிதர்கள்; ரோபோக்கள் இல்லை’-ப்ரைம் டேயில் போராட்டத்தில் குதித்த ‘அமேசான்’ ஊழியர்கள்\nகோயிலுக்கு அழைத்துச் சென்று மனைவியை மலையிலிருந்து தள்ளிவிட்டு கொன்ற கணவன் கைது\nராட்சசிக்குப்பின் பொன்மகளாக வரும் ஜோதிகா : போஸ்டரை வெளியிட்ட சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/16085825/1039815/Daily-Thanthi-People-first-choice-newspaper.vpf", "date_download": "2019-07-16T13:05:27Z", "digest": "sha1:FIZL6UZBEDVTSPZQVPENU5JF3FGHIOAN", "length": 11911, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகை : முதலிடத்தில் \"தினத்தந்தி\"", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகை : முதலிடத்தில் \"தினத்தந்தி\"\nதமிழில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகைகளில் 'தினத்தந்தி' முதலிடம் பிடித்துள்ளது.\nடி.ஆர்.ஏ. ���ன்ற டிரஸ்ட் ரிசர்ச் அட்வைசரி நிறுவனம், வணிக முத்திரையுடன் கூடிய பல்வேறு வகையான நுகர் பொருட்களின் மீது வாடிக்கையாளர்கள் வைத்து இருக்கும் நம்பகத்தன்மை குறித்து ஆய்வு செய்து, அறிக்கை வெளியிட்டு வருகிறது. இதன்படி, டி.ஆர்.ஏ. நிறுவனம் தமது 9-வது கள ஆய்வை 2018-ம் ஆண்டு டிசம்பர் முதல் கடந்த மார்ச் மாதம் வரை மேற்கொண்டது. இந்தியா முழுவதும் 16 நகரங்களில் 400-க்கும் அதிகமான கேள்விகளை கேட்டு விவரங்களை சேகரித்துள்ளனர்.\n21 முதல் 50 வயது வரையிலான மாத சம்பளம் பெறுவோரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வுக்காக கேள்விகள் கேட்கப்பட்டவர்களில் ஆண்கள் 80 சதவீதம் பேர்; பெண்கள் 20 சதவீதம் பேர். இதில், பத்திரிகைகள் தொடர்பான ஆய்வில், இந்திய அளவில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகைகள் வரிசையில் 12 பத்திரிகைகள் இடம் பெற்று உள்ளன. அனைத்து மொழிகளையும் உள்ளடக்கிய இந்த ஆய்வில் தினத்தந்திக்கு 8-வது இடம் கிடைத்து இருக்கிறது. அதே சமயம், தமிழில் தினத்தந்திக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. 'தினத்தந்தி' தவிர வேறு எந்த தமிழ் பத்திரிகையும் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஏழைகளுக்கு எந்த வகையிலும் உதவாத பட்ஜெட் - ஸ்டாலின்\nபொருளாதாரத்தில் தமிழக அரசு மிகப் பெரிய தோல்வியை சந்தித்திருப்பதை இந்த பட்ஜெட் எடுத்துக்காட்டுவதாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : தமிழகத்தில் அரசியல் மாற்றங்கள் நிகழும் - தங்க தமிழ்ச் செல்வன்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில், இன்று வெளியாகும் தீர்ப்பினால், தமிழகத்தில் அரசியல் மாற்றங்கள் நிகழும் என்று, தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச் செல்வன், தெரிவித்துள்ளார்\n\"திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஹெச்.ராஜா போட்டி\" - புகழேந்தி\n\"இடைதேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமே வெற்றிபெறும்\" - புகழேந்தி\n11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மொழிப்பாட தேர்வுகளில் அதிரடி மாற்றம் - இரண்டு தாள்களுக்கு பதிலாக இனி, ஒரே தாளாக தேர்வு நடைபெறும்.\n11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மொழிப்பாட தேர்வுகளில் அதிரடி மாற்றம் - இரண்டு தாள்களுக்கு பதிலாக இனி, ஒரே தாளாக தேர்வு நடைபெறும்.\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு\nசென்னை சென��ட்ரல் ரயில் நிலையத்தில் மாயமான ஒரிசா தம்பதியின் ஆண் குழந்தை காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் பேருந்து நிலையத்தில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகும்பகோணம் தீ விபத்து நினைவு தினம் - பெற்றோர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி\nகும்பகோணம் பள்ளி தீ விபத்து 15ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பெற்றோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.\nகுடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்று ஹிந்தி, மாநில மொழிகளை அலுவல் மொழியாக பயன்படுத்தலாம் - மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய்\nகுடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று மாநில உயர்நீதிமன்றங்களில் ஹிந்தி அல்லது மற்ற மாநில மொழிகளை அலுவல் மொழியாக பயன்படுத்தலாம் என மத்திய உள்துறை இணையமைச்சர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.\nபுதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்தில் தவறில்லை - அன்புமணி ராமதாஸ்\nபுதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா கருத்து தெரிவித்ததில் தவறில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nகடந்த 14ம் தேதி நடைபெற்ற தபால்துறை தேர்வு ரத்து - ரவிசங்கர் பிரசாத்\nதபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.\nஊர் மக்கள் ஒன்று கூடி மழை நீரை சேகரிக்க செய்த செயல்...\nவேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஆழ்துளை கிணறுகளில் மழை நீரை சேமிக்க ஊர்மக்கள் ஒன்று கூடி புதிய செயலை செய்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.net/news_details.php?/%C3%A0%C2%AE%C5%93%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AF%CB%86/%C3%A0%C2%AE%E2%80%B0%C3%A0%C2%AE%C2%A3%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B1/%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%E2%80%A1%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C5%93%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C5%BD%C3%A0%C2%AE%C2%B4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF/%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD/&id=41959", "date_download": "2019-07-16T12:56:49Z", "digest": "sha1:GOGSDY2GOHNPETBEBMGU7ABZLHKUCJSB", "length": 15853, "nlines": 95, "source_domain": "tamilkurinji.net", "title": " ஜெயலலிதாவை உணர்வற்ற நிலையில் தான் பார்த்தேன் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் வித்யாசாகர் ராவ் தகவல் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு\nபோர் பதற்றம்- காஷ்மீரில் பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்\nபாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்- எல்லையில் தொடரும் பதற்றம்\nஜெயலலிதாவை உணர்வற்ற நிலையில் தான் பார்த்தேன்': ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் வித்யாசாகர் ராவ் தகவல்\nஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்த்தபோது அவர் எந்த நிலையில் இருந்தார் என தமிழக முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆறுமுகசாமி ஆணையத்தில் விளக்கமளித்துள்ளார்.\nதமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெய��லிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம்தேதி உயிரிழந்தார்.\nஆனால் 2016 செப்டம்பர் 22-ம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து முறையான விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.\nஅவர் உயிரிழந்ததை தொடர்ந்து அவரது மரணத்தில் இருக்கும் மர்மம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, அப்போது தமிழக பொறுப்பு கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவ் 01.10.16 அன்று மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்தார். இது தொடர்பாக , 06.10.2016 ல் ஜனாதிபதிக்கு ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார்.\nஅந்த கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. அதில், ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் கூறினர். தலைமை செயலாளரிடம் சட்டம் - ஒழுங்கு குறித்து கேட்டறிந்தேன். காவிரி விவகாரம் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.\nஅவரை நான் அப்பல்லோவில் பார்க்கும்போது அவர் மயக்க நிலையில் இருந்தார் என கூறியிருக்கிறார். அவ்வப்போது, ஜெயலலிதாவின் மருத்துவ அறிக்கையை வெளியிட வேண்டும் எனவும் கூறினேன்.\nமுன்னதாக ஜெயலலிதாவை நான் மருத்துவமனையில் பார்த்தபோது அவர் சுய நினைவோடு தன்னை பார்த்து கட்டைவிரலை உயர்த்தி தம்ப்ஸ் அப் சிம்பல் காண்பித்ததாக வித்யாசாகர் ராவ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\n2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு\nதூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு019 மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் ...\nதேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி\nசென்னை கோட்டூர்புரத்தில் இன்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகனுடன் தே.மு.தி.க. மூத்த நிர்வாகிகளான முன்னாள் எம்எல்ஏ அனகை முருகேசன், இளங்கோவன் உள்ளிட்ட சிலர் சந்தித்து பேசினர். தனது இல்லத்தில் ...\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதம��் மோடி அறிவிப்பு\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு மறைந்த முதல்வர் எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என வண்டலூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவித்தார்.மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக ...\nகுடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை\nகடலூர் அருகே பாதிரிக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் மதிவாணன் (40). இவர் அதே பகுதியில் மெடிக்கல் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி சிவசங்கரி (35). இவர்களுக்கு ...\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி\nஅ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணியில் தே.மு.தி.க. இணைவதில் இழுபறி நீடிக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என ...\nகுப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது\nபள்ளிக்கரணை குப்பைமேட்டில் கிடந்த பெண்ணின் கை, கால்கள் யாருடையது என அடையாளம் தெரிந்தது. சினிமா இயக்குநரான கணவரே கொலை செய்தது தெரியவந்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி ...\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு\nகருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை என சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று தொடங்கியது. இதில், ...\nகூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்\nசென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்தவர் நாகராஜ் (28). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த மஞ்சுளா (37) என்பவருடன் கள்ளக்காதல் ...\nசென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nதமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது. மழை சீசன் முடிவடையும் தருவாயில் உள்ளது. பல மாவட்டங்களில் மழை குறைவாகவே பெய்துள்ளது. இருந்தாலும் சென்னையில் மிகவும் குறைந்த ...\nஅரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ���்டாலின்\nதிமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக நீக்க வேண்டும். சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2012/11/blog-post_15.html", "date_download": "2019-07-16T12:08:28Z", "digest": "sha1:XJF7UJSSZ5LKPSJCVX26T3WJ2JIDM2YV", "length": 15271, "nlines": 76, "source_domain": "www.nisaptham.com", "title": "குழந்தைகளின் பாலியல் ~ நிசப்தம்", "raw_content": "\nகே டி.வியில் ‘பம்பாய்’ படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப்படம் வெளியான போது ‘குச்சி குச்சி ராக்கம்மா’ போன்ற காமம் சார்ந்த பாடலில் குழந்தைகளை மணிரத்னம் பயன்படுத்தியிருக்கிறார் என்ற சர்ச்சை எழுந்தது. அவரின் அஞ்சலி படமும் இதே விதமான சர்ச்சையில் இடம் பெற்றது ஞாபத்திற்கு வருகிறது. உண்மையில் குழந்தைகள் காமம் அற்றவர்களா காமம் இல்லாதவர்கள்தான் ஆனால் பாலியல் இச்சைகள் உடையவர்கள்.\nமூன்று வயது மகன் தூங்கும் போது போர்த்திவிட்டால் விலக்கிவிடுகிறான். நண்பர்கள் சிலரிடம் பேசியபோது அவர்களது குழந்தைகளும் அப்படித்தான் என்றார்கள். பெரும்பாலான குழந்தைகளுக்கு போர்த்திக் கொண்டு தூங்குவது பிடிப்பதில்லை போலிருக்கிறது. எத்தனை குளிராக இருந்தாலும் அவர்கள் போர்த்திக் கொள்ளாமல் தூங்கவே விரும்புகிறார்கள். அதே போலத்தான் உடை அணிந்து கொள்வதும். குழந்தைகள் நிர்வாணமாக இருப்பதையே விரும்புகிறார்கள்.\nநுணுக்கமாக கவனித்தால் பெரியவர்களின் பழக்கவழக்கத்திற்கு முற்றிலும் நேர்மாறான செயல்களைத்தான் குழந்தைகள் விரும்புகிறார்கள் அல்லது செய்கிறார்கள். மேம்போக்காகப் பேசினால் ‘குழந்தைகள் அப்படித்தான் இருக்கும்’ என்று சொல்லிவிடலாம். ஆனால் நாம் நினைத்துக் கொண்டிருப்பது போல இவை “குழந்தைப்பருவம் சார்ந்த விருப்பம்” மட்டுமே இல்லை. குழந்தைகளின் பெரும்பாலான செய்கைகள் மரபுவழியாக(Heridity) பின் தொடர்பவை. இவை ஜீன்களில் பதியப்பட்ட செய்திகள்.\nகுகைகளில் வாழ்ந்த மனிதன் போர்த்திக் கொண்டு தூங்கியதில்லை. அதே போல அதற்கு முந்தைய தலைமுறை மனிதன் ஆடை அணிந்து கொண்டிருக்கவில்லை. இவை ஜீன்களில் பதிந்தவை. குழந்தைகள் தங்களது மூதாதையர்களைப் போலவே இருக்க விரும்புகிறார்கள். ஆனால் போர்த்தாமல் தூங்கு��் குழந்தைகளிடம் “போர்த்திக் கொண்டால் குளிராது” என்று போர்த்திவிட்டு சுகத்தை பழக்கிவிடுகிறோம். துணியில்லாமல் இருப்பது அசிங்கம் என்றும் \"அடுத்தவர்கள் உன்னைப்பார்த்து சிரிப்பார்கள்” என்று சொல்லி துணியை அணிவித்துவிடுகிறோம். இடையில் நாம் பழக்கப்படுத்தாமல் இருந்தால் குழந்தைகள் ஜெனிட்டிக்கலாக வருவதையே முழுமையாக ஏற்றுக் கொள்வார்கள்.\nகுழந்தைகளின் பெரும்பாலான செயல்களை பாலியல் சார்ந்தவைகளாக பிரித்துவிடுகிறார் உளவியலாளர் சிக்மண்ட் ப்ராய்ட். விரல் சூப்புவதை Pleasure sucking என்கிறார். சில குழந்தைகள் தனது காது மடல்களை பிடித்துக் கொள்வதையும், அடுத்தவர்களின் காது மடல்களை அல்லது முடியை எட்டிப்பிடிப்பதும் பாலியல் சார்ந்த நடவடிக்கைகள் என்பது ப்ராய்டின் வாதம். இதை வலுக்கட்டாயமாக தடுக்கும் போதுதான் உணவு உண்ண மறுப்பது போன்ற முரண்டு பிடிக்கும் செயலை குழந்தைகள் செய்கின்றன.\nகுழந்தை தன்னிடம் பால் குடிக்கும் போது அம்மா அவளையும் அறியாமல் பாலியல் கிளர்ச்சி அடைகிறாள் என்கிறார் ப்ராய்ட். அம்மாவின் கிளர்ச்சிக்கு பதிலளிக்கும் விதமாக குழந்தையும் கிளர்ச்சியடைவதாக ப்ராய்ட் குறிப்பிடுகிறார். நமது பண்பாட்டில் அம்மாவை புனிதப்படுத்தி வைத்திருக்கிறோம்- Amma Centric. \"உன் அப்பாவுக்கு வேறு பெண்களோடு தொடர்பிருந்தது\" என்ற செய்திக்கு அதிர்ச்சியாவதைக் காட்டிலும் பல நூறு மடங்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி \"உன் அம்மாவுக்கு வேறு ஆண்களோடு தொடர்பிருந்தது\" என்பது. இப்படி புனிதப்படுத்தப்பட்ட அம்மாவோடுதான் குழந்தை முதன்முதலாக பாலியல் கிளர்ச்சியடைகிறது என்பது நம்மால் ஜீரணிக்க முடியாததாக இருக்கக் கூடும்.\nஇரண்டு அல்லது மூன்று வயதில் தங்களது பாலியல் உறுப்புகளை குழந்தைகள் தொட்டுப்பார்ப்பதை பெரியவர்கள் தடுத்துவிடுகிறார்கள். பிறகு பன்னிரெண்டு அல்லது பதின்மூன்று வயதுவரைக்கும் அது பற்றிய அதிகக் கவனம் இல்லாமல் குழந்தைகள் வளர்கிறார்கள் அப்படியே கவனம் இருந்தாலும் பெரியவர்கள் ‘திட்டுவார்கள்’ என அடக்கிக் கொள்கிறார்கள். பதின்ம வயதை அடையும் போது உறங்கிக் கொண்டிருந்த பூதம் மீண்டும் விழித்துக் கொள்கிறது. இந்த வயதிலிருந்து Adolescent சிக்கல்கள் எனப்படும் பதின்ம வயதுச் சிக்கல்கள் தொடங்குகின்றன. இவற்றில் பெரும்பா���ானவை மரபுவழி பழக்கவழக்கத்திலிருந்து குழந்தைகளை வெளியேற்றி பண்பாடு என்ற பெயரில் இந்தச் சமூகம் என உருவாக்கி வைத்திருக்கும் பழக்க வழக்கங்களுக்குள் திணிப்பதன் விளைவாக உருவாகக் கூடிய சிக்கல்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.\nகுழந்தைகளின் பாலியல் சார்ந்த நடவடிக்கைகளை நாம் 'ஒழுக்க'த்தோடு இணைத்துப்பார்த்து குழப்பிக் கொள்கிறோம். காமம் சார்ந்த செயல்கள் ஒழுக்கக் கேடானவை என நம்புகிறோம். ‘இந்த வயதிலேயேவா\nஉண்மையில் குழந்தைகளின் செய்கைகள் யாவையுமே இயற்கையானவை என்பதை நாம் புரிந்து கொள்வதில்லை. புதிதாகக் கிடைக்கும் பொருட்களை ஆராய்வது போலவே தங்களின் உறுப்புகளை ஆராய்கிறார்கள், அதன் மூலம் கிடைக்கும் இனம்புரியாத கிளர்ச்சியை விரும்புகிறார்கள். மனோவியல் நிபுணர்கள் குழந்தைகளின் இச்செயல்களைத் தடுப்பதைவிடவும் “மற்றவர்கள் முன்னால் தொடக்கூடாது” என்பதைத்தான் பழக்க வேண்டும் என்கிறார்கள்.\nஎப்பொழுதுமே இயற்கையான பழக்கவழக்கங்களில் எந்தப் பிரச்சினையும் இல்லை. குழந்தைகள் இயற்கையானவர்கள். பெரியவர்களான நாம்தான் போலிகள். பண்பாடு, ஒழுக்கம் என ஆயிரத்தெட்டு பெயர்களைச் சூட்டி செயற்கையாக வாழ பழகிக் கொண்டோம். குழந்தைகளையும் செயற்கைக்கு பழக்குகிறோம். அவர்களையும் போலிகளாக்குவதில் வெற்றிபெற்றுவிடுகிறோம்.\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2296096&dtnew=6/12/2019", "date_download": "2019-07-16T12:57:20Z", "digest": "sha1:U6OHQPRHMLELSY7J2XGOUGPVDQXJ72T2", "length": 19200, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "| சிவகங்கையில் ஆக்கிரமிப்பு பெயரில் குப்பை அகற்றிய நகராட்சி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சிவகங்கை மாவட்டம் சம்பவம் செய்தி\nசிவகங்கையில் ஆக்கிரமிப்பு பெயரில் குப்பை அகற்றிய நகராட்சி\nதமிழகத்தை தகர்க்க சதி; டில்லியில் 14 பேர் கைது ஜூலை 16,2019\nபொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு வயது சலுகை அளிக்க திட்டம் ஜூலை 16,2019\nஆயுள் தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வேன்: வைகோ ஜூலை 16,2019\nஅத்திவரதரை இடம் மாற்ற வாய்ப்பில்லை ஜூலை 16,2019\nஅதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் வழக்கு: நாளை தீர்ப்பு ஜூலை 16,2019\nசிவகங்கை:சிவகங்கையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதாக கூறி ரோட்டை ஆக்கிரமித்திருந்த பழம் மற்றும் தள்ளுவண்டி, பெட்டிக்கடைகளை நகராட்சியினர் அகற்றினர்.\nசிவகங்கையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் வெளியூர் வாகனங்கள் நிறுத்த போதிய பார்க்கிங் வசதியின்றி, ரோட்டோர கடைகள் ஆக்கிரமித்திருந்தன. மேலும் பஸ் ஸ்டாண்ட் முன் தற்காலிக ெஷட் அமைத்து பழக்கடைகள், பூக்கடைகள் புற்றீசல் போல் பெருகி விட்டன. இக்கடைகளால் நகராட்சிக்கும் வருவாய் கிடைப்பதில்லை.\nகடைகள் ஆக்கிரமிப்பால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய, போலீசார் கலெக்டருக்கு கோரிக்கை வைத்தனர். கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவுபடி சிவகங்கையில் நேற்று ரோட்டோர ஆக்கிரமிப்பு கடைகளை நகராட்சி கமிஷனர் அயூப்கான், போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகர், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மணி ஆகியோர் முன்னிலையில் நகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.\nஆக்கிரமிப்பு அகற்றும் பணி ஒரு பகுதியில் முடிந்து செல்வதற்குள் மீண்டும் கடைகளை ஆக்கிரமிக்க துவங்கினர். இதனால் நேற்று நடந்த ஆக்கிரமிப்பு அகற்றம் கண்துடைப்பாகவே காணப்பட்டது. மொத்தத்தில் நகராட்சியினர் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் ரோட்டில் கடைக்காரர்களால் தேக்கி வைத்திருந்த குப்பையை தான் லாரிகளில் அள்ளிச்சென்றனர்.\nமேலும் சிவகங்கை மாவட்ட செய்திகள் :\n1.கருவேல காடுகளாக மாறும் கண்மாய்கள் திருப்புவனத்தில் விவசாயம் பாதிக்கப்படுவதாககுற்றச்சாட்டு\n1. பள்ளியில் தீ தடுப்பு ஒத்திகை\n2. சாலை பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்\n3. ஜெயங்கொண்ட நிலை மஞ்சுவிரட்டில் பாய்ந்த காளை\n1. காற்றால் தொடர் மின்தடை: மக்கள் அவதி\n2. கூட்டுறவுப்பட்டியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்\n3. செய்களத்துார் பள்ளி அருகே ஆபத்தான டிரான்ஸ்பார்மர்\n4. பாதி வழியில் இறக்கப்படும் பயணிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\n5. திருப்புவனத்தில் பைபாஸ் ரோடு வியாபார சர��வால் வணிகர்கள் பாதிப்பு\n1. கத்திக்குத்து இருவர் காயம்\n2. அரசு பஸ் மோதி பெண் பலி\n3. தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுவன் பலி\n4. கார் மரத்தில் மோதி ஒருவர் பலி\n5. நாட்டு துப்பாக்கியால் மயில்கள் வேட்டை தப்பிய மதுரை நபரை தேடும் வனத்துறை\n» சிவகங்கை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும�� இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=164043&cat=31", "date_download": "2019-07-16T12:59:47Z", "digest": "sha1:SSRAGH6FKCBAM2BIUP3JRXNYWW7ETCMG", "length": 25318, "nlines": 571, "source_domain": "www.dinamalar.com", "title": "ராஜினாமா செய்தால் ஸ்டாலினுக்கு சந்தோஷம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » ராஜினாமா செய்தால் ஸ்டாலினுக்கு சந்தோஷம் ஏப்ரல் 02,2019 00:00 IST\nஅரசியல் » ராஜினாமா செய்தால் ஸ்டாலினுக்கு சந்தோஷம் ஏப்ரல் 02,2019 00:00 IST\nஸ்டாலினுக்காக நூறு முறை நான் ராஜினாமா செய்திருக்க வேண்டும். அவ்வளவு பேராசை அவருக்கு என, திருச்சி லோக்சபா தொகுதி தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து புதுக்கோட்டையில் முதல்வர் பழனிசாமி பேசினார்.\nதிருச்சி கோயில்களில் சிவராத்திரி விழா\n7 கட்டமாக லோக்சபா தேர்தல்\nவிஜயகாந்துடன் முதல்வர் திடீர் சந்திப்பு\nகோவா முதல்வர் பிரமோத் சாவந்த்\nவட சென்னையில் முதல்வர் ஓட்டுசேகரிப்பு\nபெரம்பலூரில் ம.நீ.ம வேட்பாளர் ஓட்டம்\nலோக்சபா வேட்புமனுக்கள் ஏற்பு, தள்ளுபடி\nஇ.கு.,கட்சி வேட்பாளர் மனு தள்ளுபடி\nஅமமுக வேட்பாளர் மனு தள்ளுபடி\nகொல்லைபுறமாக வந்த ஸ்டாலின்: முதல்வர்\nதுறைமுகம் பற்றி தெரியாத வேட்பாளர்\nவேட்பாளர் கண்ணீர் அமைச்சர் சபதம்\nவேலூர் தொகுதி தேர்தல் ரத்தா\nஅரசியல் செய்தால் யார் புகார் தருவாங்க...\nஉரை நிகழ்த்திய முதல்வர் உறங்கிய அமைச்சர்\nஅ.ம.மு.க.,வின் 'பரிசு பெட்டி'யுடன் ம.நீ.ம., வேட்பாளர்\nராகுலை ஜெயிப்பதே லட்சியம் : 'கஜினி' வேட்பாளர்\nவேட்பு மனு தாக்கல்: டாப் தொகுதி எது\n3 தொகுதி தேர்தல்; திமுக கோரிக்கை நிராகரிப்பு\nதமிழக லோக்சபா தேர்தலில் 845 பேர் போட்டி\nமோடி போட்ட பிச்சை தான் முதல்வர் பதவி\nஅ.தி.மு.க வேட்பாளர் மிரட்டுறாரு : சுயேட்சை புகார்\nஅதிமுக கூட்டணி தொகுதி பட்டியல் | 2019 Lok Sabha elections\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபன்றிக்கு நன்றி சொல்லி -டீசர்\nபோதைக்கு கூட 12AM போலீசுக்கு 10PM தான்\nஜாமினில் வந்தவர்கள் அரிவாளுடன் டிக் டாக்\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை\nபத்ரகாளியம்மன் கோயில் குண்டம் விழா\nதாயை கொன்று தற்கொலைக்கு முயன்ற மகன் கைது\nரஜினி யாரை ஆதரிச்சா நமக்கு என்ன\nஅங்காள பரமேஸ்வரி கோயிலில் தீமிதி விழா\nதமிழ் பேசும் கதாநாயகிகளுக்கு வாய்ப்பில்லையா \nபிரான்ஸ் தேசிய தின விழா கண்கவர் வாணவேடிக்கை\nசென்னையில் வலுதூக்கும் போட்டி துவக்கம்\n18ம்தேதி நம்பிக்கை ஓட்டு; குமாரசாமி தப்புவாரா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nரஜினி யாரை ஆதரிச்சா நமக்கு என்ன\n18ம்தேதி நம்பிக்கை ஓட்டு; குமாரசாமி தப்புவாரா\nஅ.தி.மு.க., வெற்றி பெறும் வாசன் 'கணிப்பு'\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த அவகாசம்\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை\nஅங்காள பரமேஸ்வரி கோயிலில் தீமிதி விழா\nபிரான்ஸ் தேசிய தின விழா கண்கவர் வாணவேடிக்கை\nதொண்டை அடைப்பான் நோயால் மக்கள் பீதி\nகாஷ்மீர் -குமரி வரை 4 லட்சம் விதைபந்து தூவிய மாணவி\nதடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு; போலீசார் சோதனை\nஉலக கோப்பையை வென்றது இங்கிலாந்து\nவிண்வெளித்துறை வளர்ச்சி மாணவர்களுக்கு விளக்கம்\nகோடீசுவரர்களை உருவாக்கி உயிர்விடும் ஈல் மீன்கள்\nதொழில்நுட்ப கோளாறு: சந்திரயான்-2 நிறுத்தம்\nபாதாள சிறையா… வதந்திக்கு அளவே இல்ல\nபோதைக்கு கூட 12AM போலீசுக்கு 10PM தான்\nஜாமினில் வந்தவர்கள் அரிவாளுடன் டிக் டாக்\nதாயை கொன்று தற்கொலைக்கு முயன்ற மகன் கைது\nமழைக்கு கட்டடம் இடிந்து 12 வீரர்கள் பலி\n'டிரிப்ஸ்' போட்டு மரம் வளர்க்கும் சூப்பர் குடும்பம்...\nதண்ணீர் இன்றி தடுமாறும் குமாரக்குடி கிராமம்\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJus Drums - வழங்கும் தாளாத்மா இசை நிகழ்ச்சி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nகுட்டை தென்னையால் பல லட்சங்கள் வருமானம்\nமக்காச்சோளத்தில் நோய் தாக்குதல் அபாயம்\nபயிர் வளர்க்கும் தானியங்கி இயந்திரம்\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nசென்னையில் வலுதூக்கும் போட்டி துவக்கம்\nமாவட்��� கூடைப்பந்து; பெர்க்ஸ், கே.கே.நாயுடு அணிகள் வெற்றி\nதேசிய யோகாவில் தங்கம் வென்ற சிறுவன்\nசீனியர் கபடி; கற்பகம் பல்கலை., சாம்பியன்\nபளுதூக்குதல்: தங்கம் வென்ற அனுராதா\nமீடியா டி-20 கிரிக்கெட்; தினமலர் வெற்றி\nகூடைப்பந்து; யுனைடெட், பி.எஸ்.ஜி.ஆர்.கே., சாம்பியன்\nநீர் சிக்கனத்தை வலியுறுத்தி மாரத்தான்\nதிருச்சியில் பசுமை மாரத்தான் போட்டி\nபத்ரகாளியம்மன் கோயில் குண்டம் விழா\nபன்றிக்கு நன்றி சொல்லி -டீசர்\nதமிழ் பேசும் கதாநாயகிகளுக்கு வாய்ப்பில்லையா \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=11&cid=268", "date_download": "2019-07-16T11:58:43Z", "digest": "sha1:U3LZ7BPS6BDIJKAPBR5MVUNUHIIWR5GS", "length": 8093, "nlines": 55, "source_domain": "www.kalaththil.com", "title": "லெப். கேணல் முரளி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். | Lt..-Today-is-the-heroic-day-of-the-other-heroes,-including-Colonel-Murali. களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nலெப். கேணல் முரளி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\nமட்டக்களப்பு மாவட்டம் கிருமிச்சை பகுதியில் மற்றும் “ஓயாத அலைகள் 03” நடவடிக்கையின் போது பல்வேறு பகுதியில் 14.12.1999 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப். கேணல் முரளி உட்பட ஏனைய (14) மாவீரர்களின் 18ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n|| வெற்றிக்கு வித்திட்டு கல்லைறையில் உறங்கும் மாவீரச்செல்வங்கள்….\nமட்டக்களப்பு மாவட்டம் கிருமிச்சை பகுதி படைமுகாம் மீதான தாக்குதலின் போது….\nலெப். கேணல் முரளி (நல்லரட்ணம் சுவீந்திரராசா, முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு)\nமேஜர் சோழவளவன் – சோழன் (சின்னத்தம்பி கோபாலப்பிள்ளை, மண்டூர், மட்டக்களப்பு)\nமேஜர் நிர்மல் (முருகேஸ் ராதா, வைக்கலை, மட்டக்களப்பு)\nமேஜர் தர்மினி (சுந்தரலிங்கம் ரானி, தும்பங்கேணி, மட்டக்களப்பு)\nகப்டன் காந்தகுமாரன் (சாதாசிவம் ஏகாம்பரமூர்த்தி, அக்கரைப்பற்று, அம்பாறை)\nலெப் மனோச்சந்திரன், மனோச்சாந்தன் (கோபால��் கிருஸ்ணகுமார், ஆரையம்பதி, மட்டக்களப்பு)\n2ம் லெப் நளினன் (மகேந்திரன் கிருபாசங்கர், கல்லடி, மட்டக்களப்பு)\n2ம் லெப் கண்ணிதன் (யோகராசா தயானந்தன், கழுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு)\nவீரவேங்கை ஜீவேந்தன் (அழகுரத்தினம் பகீரதன், தேத்தாத்தீவு, மட்டக்களப்பு)\nவீரவேங்கை அஜிதரன் (ஜீவா தர்சன், கரடியானாறு, மட்டக்களப்பு)\nவீரவேங்கை கௌரிகரன் (வெற்றிவேல் மகேந்திரன், கரடியானாறு, மட்டக்களப்பு)\nவீரவேங்கை தருமராஜ் (அந்தோனிப்பிள்ளை நல்லைநாதன், நேரியகுளம், வவுனியா)\nவீரவேங்கை ராமன் (சுந்தரலிங்கம் கிருஸ்ணன், வெல்லாவெளி, மட்டக்களப்பு)\nவீரவேங்கை அம்பிகா (செல்லையா மகேஸ்வரி, இலுப்பையடிச்சேனை, மட்டக்களப்பு)\nதாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=6&cid=2992", "date_download": "2019-07-16T12:10:26Z", "digest": "sha1:HK5XTV624OIQWA3QV7VH34E5ZDJCVZRH", "length": 9389, "nlines": 43, "source_domain": "www.kalaththil.com", "title": "அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத் தேர்வு 2019 ஜேர்மனியில் 4800 மாணவர்கள் தகமை! | International-Tamil-Language-General-Examination-2019-Students-qualify-for-4800-in-Germany களத்தில் | தமிழ்த்-தே��ிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nஅனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத் தேர்வு 2019 ஜேர்மனியில் 4800 மாணவர்கள் தகமை\nஅனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத் தேர்வு 2019 ஜேர்மனியில் 4800 மாணவர்கள் தகமை\nதமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் 15 க்கு மேற்பட்ட நாடுகளில் இயங்கும் பெரும்பகுதித் தமிழ்ப் பள்ளிகளின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை இவ்வாண்டுக்கான தமிழ்மொழிப் பொதுத்தேர்வை பன்னாட்டளவில் சென்ற 01.06.2019 சனிக்கிழமை 11:00 மணிக்குச் சிறப்பாக நடாத்தியுள்ளது.\nஅந்த வகையில் யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக் கட்டமைப்பின்கீழ் இயங்கும் 120 க்கு மேற்பட்ட தமிழாலங்களில் பயிலும் பல்லாயிரம் மாணவர்களில் தேர்வுநிலைக்குத் தகைமையுள்ள ஆண்டு 1 தொடக்கம் ஆண்டு 12 வரையிலான 4800 மாணவர்களும் அத் தேர்வில் இணைந்துள்ளனர்.\nதமிழ்க் கல்விக் கழகத்தின் தேர்வுப் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட 65 விசேடமான தேர்வு நிலையங்களில் முதற்கட்டமான 70 புள்ளிகளுக்கான அறிமுறைத் தேர்வை மாணவர்கள் ஆர்வத்துடன் எழுதியுள்ளனர். அத் தேர்வை மேற்பார்வை செய்வதற்குத் தமிழாலங்களில் கற்பிக்கும் ஆற்றல் மிக்க 650 ஆசிரியர்கள் தேர்வு மேற்பார்வையாளர்களாகப் பணியாற்றினார்கள். 65 தேர்வு நிலையங்களில் 30 தேர்வு நிலையங்களுக்கான பிரதம மேற்பார்வையாளர்களாக இளைய ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டனர். அவர்கள் யேர்மனியில் பிறந்து தமிழாலயங்களில் தமிழ்மொழியைப் பயின்று பல ஆண்டுகளாகத் தமிழாலயங்களில் ஆசிரியர்களாகப் பணியாற்றிவருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nஅடுத்த நிலையான 30 புள்ளிகளுக்கான செய்முறைத் தேர்வு (புலன்மொழி வளம்) எதிர்வரும் 08.06.Æ15.06.2019 சனிக்கிழமைகளிலும் மற்றும் 09.06Æ16.06.2019 ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆகிய நான்கு நாள்களும் தமிழாலயங்களில் நடைபெறவுள்ளது.\nதேர்வெழுதிய 4800 மாணவர்களின் விடைத்தாள்கள் மறுநாளே பிரான்ஸ் – பாரீஸ் நகரில் அமைந்துள்ள தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் நடுவச் செயலகத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவர்களின் மேற்பார்வையில் விடைத்தாள்கள் திருத்தப்��ட்டு மாணவர்களுக்கான பெறுபேறுகள் ஓகஸ்ட் மாத இறுதியில் தமிழாலயங்கள் ஊடாக வழங்கப்படவுள்ளன.\nயேர்மனியத் தமிழாலயங்களிலிருந்து ஆண்டு 12 இல் தேர்வெழுதிய 310 மாணவர்களில் சித்தியடையும் மாணவர்களை 2020 ஏப்பிரல் மாதம் நடைபெறவுள்ள தமிழ்க் கல்விக் கழகத்தின் 30 வது அகவை நிறைவு விழாவில் சிறப்பாக மதிப்பளிக்கப்படவுள்ளனர்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/06/17141143/1246718/assembly-secretary-declares-Vikravandi-seat-vacant.vpf", "date_download": "2019-07-16T13:12:31Z", "digest": "sha1:H6HQBDP6ONG3JNC7KT664YMGEM5L4PXO", "length": 6202, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: assembly secretary declares Vikravandi seat vacant", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவிக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிப்பு\nவிக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ ராதாமணி காலமானதையடுத்து, அந்த தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார்.\nவிழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி (வயது 70) உடல் நலக்குறைவால் கடந்த 14-ம்தேதி மரணம் அடைந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.\nஇந்நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியை காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார். ஏற்கனவே நாங்குநேரி எம்எல்ஏ எச்.வசந்தகுமார், பதவியை ராஜினாமா செய்ததால் அந்த தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.\nஇதன்மூலம், 234 தொகுதிகள் கொண்ட சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 232 ஆக குறைந்துள்ளது. எம்எல்ஏ ராதாமணி மறைவையடுத்து தமிழக சட்டப்பேரவையில் திமுகவின் பலம் 100 ஆக குறைந்துள்ளது.\nராதாமணி | திமுக | எம்எல்ஏ ராதாமணி | விக்கிரவாண்டி தொகுதி\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nஆந்திரா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு ஆளுனர் நியமனம்- ஜனாதிபதி உத்தரவு\nசிறுவனுக்கு உதவ காரணமாக இருந்த மாலை மலர் பத்திரிகைக்கு நன்றி- ராகவா லாரன்ஸ்\nஆஸ்திரேலியாவில் காணாமல் போன இந்திய மாணவர் பிணமாக மீட்பு\nமுன்னாள் பிரதமரின் மகன் பாஜகவில் இணைந்தார்\nமரணம் அடைந்த எம்எல்ஏ ராதாமணி உடல் இன்று மாலை அடக்கம்\nவிக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ கு.ராதாமணி காலமானார்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2018/01/blog-post_92.html", "date_download": "2019-07-16T13:11:40Z", "digest": "sha1:A5WNBTHJWBQWD7G6AJBU3YDIGX3IHEYN", "length": 6135, "nlines": 72, "source_domain": "www.maarutham.com", "title": "சுதந்திரக்கட்சியின் அரசாங்கத்தை அமைக்க முயற்சிக்கும் ஐ.தே.கட்சியின் எம்.பி - மாருதம் செய்திகள்", "raw_content": "\nமாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685\nHome/ Sri-lanka /சுதந்திரக்கட்சியின் அரசாங்கத்தை அமைக்க முயற்சிக்கும் ஐ.தே.கட்சியின் எம்.பி\nசுதந்திரக்கட்சியின் அரசாங்கத்தை அமைக்க முயற்சிக்கும் ஐ.தே.கட்சியின் எம்.பி\nஜனாதிபதியின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகளா அல்லது 5 ஆண்டுகளாக என்று உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோருமாறு ஜனாதிபதிக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே ஆலோசனை வழங்கியதாக தகவல் கிடைத்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.\nஇந்த நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் சில ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வெளியேறி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அரசா��்கத்தை அமைக்க இணைந்துக்கொள்வதாக ஜனாதிபதி செயலகத்திற்கும் அறிவித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇந்த நாடாளுமன்ற உறுப்பினரின் செயற்பாடுகள், ஐக்கிய தேசியக்கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு வீழ்ச்சியடைய காரணமாகியுள்ளது எனவும் இது குறித்து கட்சியின் தலைமைத்துவத்திற்கு அறிவிக்க உள்ளதாகவும் காவிந்த ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.\nLike செய்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/6934", "date_download": "2019-07-16T12:09:18Z", "digest": "sha1:ASXRPFJPTMVPMFGA6HH4LLKVNGOHSEFC", "length": 6146, "nlines": 64, "source_domain": "www.ntamilnews.com", "title": "சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் திருமணநாள்-சென்னையில் ரசிகர்கள்உற்சாக கொண்டாட்டம்! - Ntamil News", "raw_content": "\nHome சினிமா சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் திருமணநாள்-சென்னையில் ரசிகர்கள்உற்சாக கொண்டாட்டம்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் திருமணநாள்-சென்னையில் ரசிகர்கள்உற்சாக கொண்டாட்டம்\nமுன்னிட்டு சென்னையில் உள்ள அவரது வீட்டின் முன் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் வீட்டின் முன் ஒன்றுக்கூடிய ரசிகர்கள் ‘கபாலி’ ஸ்டாருக்கு 36வது திருமண நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.\nஇந்திய பிரபலங்களில் மிகவும் தனித்துவமிக்க சூப்பர்ஸ்டார் மீதுள்ள அளவில்லா அன்பின் வெளிப்பாடாக, அவரது திருமண நாளை முன்னிட்டு, ரசிகர்கள் ரஜினி நடித்த ‘படையப்பா’ திரைப்பட ஸ்டைலில் ஒரு சிலை ஒன்றை வடிவமைத்து சூப்பர்ஸ்டா��ுக்கு பரிசளித்தனர். மேலும், ரஜினி புகைப்படம் போட்ட டி-ஷர்ட்கள், போயஸ் தோட்ட பகுதியில் பிரம்மாண்ட போஸ்டர்கள் என ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.\nகடந்த 1981ஆம் ஆண்டு பிப்-26ஆம் தேதி திருப்பதியில் ரஜினிகாந்த், லதா ரங்காச்சாரியை திருமணம் செய்துக்க கொண்டார். கல்லூரிப் படிப்பின்போது, நாளேடு ஒன்றுக்காக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து பேட்டி எடுக்க வந்தார் லதா. அதன் பிறகு இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு ஐஷ்வர்யா தனுஷ் ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் என இரண்டு மகள்கள் உள்ளனர்.\nPrevious articleபாகுபலி’ திரைப்பட போஸ்டர்கள் ஹாலிவுட் திரைப்பட போஸ்டர்களின் காப்பி\nNext articleஇன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா\nகாதலில் கவனம் செலுத்த நேரமில்லை\nஎல்.கே.ஜி. படத்தில் நடித்த J.K. ரித்தீஷ் திடீர் மரணம்.\nஎனக்கு கடவுள் பக்தி அதிகம்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/08/stolen.html", "date_download": "2019-07-16T13:12:07Z", "digest": "sha1:D5QKPS7MLPGWZYFRSEFM2MHPZCC3YZWW", "length": 8543, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "திருட முயன்றவர்கள் பொதுமக்களால் நையப்புடைப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / வவுனியா / திருட முயன்றவர்கள் பொதுமக்களால் நையப்புடைப்பு\nதிருட முயன்றவர்கள் பொதுமக்களால் நையப்புடைப்பு\nஅகராதி August 31, 2018 வவுனியா\nவவுனியா வேப்பங்குளத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தினை உடைத்து திருட முற்பட்ட நபர்களை பொதுமக்கள் நையப்புடைத்தனர் . அவர்களில் ஒருவர் தப்பியோடியுள்ளார்.\nவவுனியா வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தினை நேற்றிரவு (30.08.2018) 10 மணியளவில் வர்த்தக நிலையத்தின் மின்சாரத்தினை துண்டித்து விட்டு கதவினையுடைத்து திருட முற்பட்ட சமயத்தில் வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் திருடர்களை மடக்கி பிடித்துள்ளார்.\nஇதன் போது அவரிடமிருந்து தப்பிச் சென்ற திருடர்கள் குறித்த வர்த்தக நிலையத்திற்கு அருகேயுள்ள மரக்காலை���்குள் தப்பியோடியுள்ளார். இதன் போது அவர்களில் ஒருவர் பொதுமக்களினால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டதுடன் ஒருவர் தப்பித்து சென்றுள்ளார்.\nதிருட்டுச் சம்பவத்திற்கு பயன்படுத்திய உந்துருளி ஒன்றும் பொதுமக்கள் கைப்பற்றியுள்ளனர்.\nஇச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன் மடக்கிப்பிடித்த திருடனை பொதுமக்கள் கயிற்றினால் கட்டி வைத்துள்ளனர்.\n சசிகலா புஷ்பாவை களமிறக்கியது பாஜக\nஇந்திய மாநிலங்களவைக்கு போட்டியின்றி எம்.பி.யாக தேர்வாகவுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தொடர் முட்டுக்கட்டைகளை பாஜக அரசு மேற்கொண்டு ...\nஎதிர்ப்புக்களையும் மீறி ஆபிரிக்கருடன் திருமணம் நடந்தது\nபிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகாவிற்கும், வெளிநாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கல் மர்பிக்கும் வைணவ முறைப்படி சென...\n வைரமுத்துவின் கயமைத்தனம் - கானா பிரபா\nகே.பாலசந்தர் நினைவு உரையில் தற்பெருமை பேச மாட்டேன் என்ற முன்னுரையுடன் வைரமுத்து அடித்த சுய தம்பட்ட நினைவஞ்சலி () உரையைக் கேட்ட போது ஒன்று...\nமீண்டும் உடல் நடுக்கத்தில் ஜேர்மன் அதிபர்\nஜேர்மன் அதிபர் அஞ்சலா மேர்க்கெல் கடந்த சில வாரங்களுக்குள் மூன்றாவது தடவையாக நடுங்கி உடல் குலுங்கியதை நேரில் பார்த்த மக்களும் ஊடகவியலாளர்களைய...\nமாநிலங்கள் அவைத் தேர்தல் தமிழகத்தில் நடக்காது\nதமிழத்தில் 6மாநிலங்களவை உறுப்பினர்களைதேர்வுசெய்வதற்கான தேர்தல் நடைபெருவததற்கு வாய்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. அதிமுகவிலிருந்தும் ,த...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து அம்பாறை பலதும் பத்தும் வலைப்பதிவுகள் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் மலையகம் காணொளி கவிதை அறிவித்தல் கனடா சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்��ு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/this-is-the-reason-i-have-to-contest-in-thoothukudi-in-kanimozhi/", "date_download": "2019-07-16T12:23:02Z", "digest": "sha1:4YTJAAATNPKNJI3Y7NAXWOA74LFO64TG", "length": 11907, "nlines": 176, "source_domain": "www.sathiyam.tv", "title": "தூத்துக்குடியில் நான் போட்டியிட இது தான் காரணம்.., கனிமொழி - Sathiyam TV", "raw_content": "\nமீண்டும் மருத்துவ மாணவியாக மாறிய நயன்தாரா\nதமிழுக்கு வெற்றி – தமிழக எம்.பி.க்களின் குரலுக்கு கிடைத்தது பலன்\n“பொன்மகள் வந்தாள்” “குரு சிஷ்யர்களுடன்” களமிறங்கும் ஜோ\nஏலியன் ஏன்ட் நோய் பற்றி தெரியுமா.. சொல் பேச்சை கை கேட்காது\nபட்ஜெட் 2019-20 – ஒரே நாடு ஒரே மின்கட்டமைப்பு என்றால் என்ன..\nஒரு டிஎம்சி என்றால் என்ன \n வாசகர்கள் பொழிந்த கவிதை மழை..\nராகவா லாரன்சை நம்பி சென்னை வந்த லட்சுமி ரயில் நிலையத்தில் தூங்கும் சோகம்\nதேனோடு இந்த பொருளை சாப்பிட்டால் விஷமா.. எந்தெந்த உணவுகளுடன் எதை சேர்க்கக்கூடாது.. எந்தெந்த உணவுகளுடன் எதை சேர்க்கக்கூடாது..\nநீட் தேர்வு பற்றி நடிகர் சூர்யா ஆவேச பேச்சு\nமீண்டும் மருத்துவ மாணவியாக மாறிய நயன்தாரா\n“பொன்மகள் வந்தாள்” “குரு சிஷ்யர்களுடன்” களமிறங்கும் ஜோ\nநேர்கொண்ட பார்வையின் செம அப்டேட் படக்குழுவால் உச்சபட்ச சந்தோசத்தில் ரசிகர்கள்\nதமிழுக்கு வெற்றி – தமிழக எம்.பி.க்களின் குரலுக்கு கிடைத்தது பலன்\nசென்ட்ரலில் கடத்தப்பட்ட சிறுவன் திருப்போரூரில் மீட்பு\nஅவரின் சீருடையை நான்…இறந்த விமானியின் மனைவி உருக்கம்\nHome Tamil News Tamilnadu தூத்துக்குடியில் நான் போட்டியிட இது தான் காரணம்.., கனிமொழி\nதூத்துக்குடியில் நான் போட்டியிட இது தான் காரணம்.., கனிமொழி\nஐந்தாண்டுகளுக்கு முன்னால், பிரதம மந்திரியின் கிராமங்கள் தத்தெடுப்பு திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் உள்ள வெங்கடேசபுரம் கிராமத்தைத் தத்தெடுத்தேன்.\nஎன்னுடைய எம்.பி. நிதியிலிருந்து பல்வேறு திட்டங்களுக்கும் நிதியளித்து உள்ளேன்.\nஅதன் காரணமாக, தூத்துக்குடிக்கு அவ்வப்போது வரக்கூடிய வாய்ப்பைப் பெற்றேன். இங்கு கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்கக் கூடிய வாய்ப்பையும் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.\nஅதனால், தூத்துக்குடியில் உள்ள சூழ்நிலைகளை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இந்தத் தொகுதியில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அதனை அதிமுக அரசு சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லை. தொழிற்சாலைகள் இல்லை.\nவேலை வாய்ப்புகள் இல்லை. இதையெல்லாம் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. அதனால், தூத்துக்குடி பகுதியில் என்னுடைய முயற்சிகளால், வளர்ச்சியைக் கொண்டு வர முடியும் என்பதற்காகவே இந்தத் தொகுதியைத் தேர்ந்தெடுத்தேன். மு.க.ஸ்டாலினும் போட்டியிடுவதற்கு அனுமதித்துள்ளார் என்று கூறியுள்ளார்.\nநான் தூத்துக்குடியில் போட்டியிட காரணம்\nபோட்டியிட இது தான் காரணம்\nமீண்டும் மருத்துவ மாணவியாக மாறிய நயன்தாரா\nதமிழுக்கு வெற்றி – தமிழக எம்.பி.க்களின் குரலுக்கு கிடைத்தது பலன்\nசென்ட்ரலில் கடத்தப்பட்ட சிறுவன் திருப்போரூரில் மீட்பு\n“பொன்மகள் வந்தாள்” “குரு சிஷ்யர்களுடன்” களமிறங்கும் ஜோ\nசமூக வலைத்தளத்தில் வைரலாகும் #SareeTwitter\nமீண்டும் மருத்துவ மாணவியாக மாறிய நயன்தாரா\nதமிழுக்கு வெற்றி – தமிழக எம்.பி.க்களின் குரலுக்கு கிடைத்தது பலன்\nசென்ட்ரலில் கடத்தப்பட்ட சிறுவன் திருப்போரூரில் மீட்பு\nதமிழுக்கு வெற்றி – தமிழக எம்.பி.க்களின் குரலுக்கு கிடைத்தது பலன்\n“பொன்மகள் வந்தாள்” “குரு சிஷ்யர்களுடன்” களமிறங்கும் ஜோ\nசமூக வலைத்தளத்தில் வைரலாகும் #SareeTwitter\nஅவரின் சீருடையை நான்…இறந்த விமானியின் மனைவி உருக்கம்\nமும்பையில் 4 மாடி கட்டடம் இடிந்து கோர விபத்து\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nமீண்டும் மருத்துவ மாணவியாக மாறிய நயன்தாரா\nதமிழுக்கு வெற்றி – தமிழக எம்.பி.க்களின் குரலுக்கு கிடைத்தது பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/02/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-07-16T12:16:31Z", "digest": "sha1:63XIQYEC4HJ3APBRA3KU636MHFLTW4OT", "length": 21840, "nlines": 163, "source_domain": "chittarkottai.com", "title": "ஒரு வேளை மதிய உணவிற்கு கையேந்தும் மாணவர்கள்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nசிறுநீரக செயலிழப்பை கண்டறிவது எப்படி\nவயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,685 முறை படிக்கப்பட்டுள்ளது\nஒரு வேளை மதிய உணவிற்கு கையேந்தும் மாணவர்கள்\nசென்னை மேடவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில், சத்துணவு திட்டம் செயல்படுத்த, பல ஆண்டுகள் கோரியும், கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கால், இன்றளவும் செயல்படுத்தப்படவில்லை. இதனால், நூற்றுக்கணக்கான ஏழை, எளிய மாணவ, மாணவியர், மதிய உணவு கிடைக்காமல், பசியுடன் கல்வி கற்கும் நிலை உள்ளது.\nசென்னை, மேடவாக்கத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு, 697 மாணவர்கள், 749 மாணவியர் என, 1,446 பேர், கல்வி பயில்கின்றனர். சித்தாலப்பாக்கம், பெரும்பாக்கம், மாடம்பாக்கம், வேங்கைவாசல், அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம் உள்ளிட்ட, பல கிராமங்களைச் சேர்ந்த ஏழை, எளியவர்களின் மாணவ, மாணவியர் இங்கு படிக்கின்றனர். இப்பள்ளி, 2005ம் ஆண்டு வரை, நடுநிலைப்பள்ளியாக செயல்பட்டு வந்தது. இங்கு, எட்டாம் வகுப்பு வரை படித்த மாணவர்கள், பின், வெளியில் சென்று படிக்க முடியாததால், மேற்கொண்டு படிக்க வழியில்லாமல் அவர்கள் கல்வி தடைபட்டது. இது குறித்து, “தினமலர்’ நாளிதழ் விரிவான செய்தி வெளியிட்டது. அதன் பலனாக, அப்பள்ளிக்கு உயர் நிலை அந்தஸ்து கிடைத்தது. இதனால், மாணவர்களின் சேர்க்கையும் அதிகரித்தது. மேலும், பள்ளி ஆசிரியர்களின் திறமையால், அப்பள்ளியின் தேர்ச்சி சதவீதமும் உயர்ந்தது.\nகடந்தாண்டு, 10ம் வகுப்புத் தேர்வில், இப்பள்ளி, 98 சதவீத தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. இங்கு படிக்கும் ��ெரும்பாலான மாணவ, மாணவியரின் பெற்றோர், கூலித் தொழில் மற்றும் விவசாயம் பார்த்து வருகின்றனர். எனவே, மாணவ, மாணவியருக்கு மதிய உணவு வழங்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்படுகிறது. இது தொடர்பாக, பள்ளி நிர்வாகமும், சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு பல முறை மனு அனுப்பியுள்ளது. ஆனால், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், மாணவ, மாணவியர் பலர், மதிய உணவு சாப்பிடாமல், பட்டினியோடு கல்வி பயிலும் அவலம் உள்ளது. மதிய உணவு உண்ணாததால், பலர், வகுப்பறையில் மயங்கி விழுந்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.\nபாதிக்கப்படும் மாணவ, மாணவியர் கூறுகையில், “எங்களின் பெற்றோர், கூலித் தொழில் பார்த்து வருகின்றனர். அதனால், பெரும்பாலான நாட்கள், மதிய உணவு எடுத்து வர முடியாத சூழ்நிலை ஏற்படும். மேலும், நாங்கள், பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்து பள்ளிக்கு வரவேண்டியுள்ளது. “இதனால், ஒரு மணி நேரம் முன்னதாக வீட்டில் இருந்து கிளம்பிவிடுவோம். அந்நேரம் எங்கள் வீட்டில் உணவு தயாராக இருக்காது. மதிய இடைவேளையின் போது வீட்டிற்கு சென்று சாப்பிட்டு வரவும் நேரம் இருக்காது. “இதனால், சக மாணவ, மாணவியர் கொண்டு வரும் உணவை பகிர்ந்துக் கொள்வோம். எங்களுக்கு மதிய உணவு அளித்தால், நாங்கள் படிக்க உதவியாக இருக்கும்’ என்றனர்.\nபள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், “இந்த பள்ளியில் படிக்கும் பெரும்பாலானோர் மதிய உணவு சாப்பிட விரும்புகின்றனர். அவர்களிடம் கையெழுத்து வாங்கி, கடந்த மூன்று ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பினோம்.\n“பள்ளியிலேயே சத்துணவு தயாரிக்க மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரின் நிதியில், 1.30 லட்சம் ரூபாய் மதிப்பில் உணவுக்கூடம் கட்டப்பட்டுவிட்டது. ஆனால், சத்துணவிற்கான அனுமதி கிடைக்கவில்லை. “இங்கு படிக்கும் மாணவர்கள் பெரும்பாலானோர் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான். அவர்களுக்கு மதிய உணவு கிடைத்தால், பள்ளியின் தேர்ச்சி விகிதம் மேலும் அதிகரிக்கும்’ என்றனர். மேடவாக்கம் பள்ளியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியரின் பசி உணர்வுகளை புரிந்து கொண்டு கல்வித்துறை அமைச்சரும், மாவட்ட கலெக்டரும் உடனடி நடவடிக்கை எடுத்தால், பசியின் கொடுமையில் இருந்து மாணவர்களுக்கு விமோசனம் பிறக்கும்.\nகையேந்தும் கொடுமை: மேடவாக்கத்தில் உள்ள யாகவா முனிவர் வீட்டில், ஒவ்வொரு வியாழக் கிழமையும் இலவச உணவு வழங்கப்படுகிறது. அப்போது, ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர் போட்டி போட்டுக் கொண்டு கையேந்தி, மதிய உணவு சாப்பிடுகின்றனர். இதேபோல், பள்ளியிலிருந்து 1 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் வழங்கப்படும் அன்னதானத்தையும் வாங்கி உண்டு, மாணவர்கள் தங்கள் பசியை போக்கிக் கொள்கின்றனர். மாணவர்களை, ஒருவேளை சோற்றுக்கு கையேந்தும் கொடுமையில் இருந்து மீட்க, கல்வித் துறையின் கண் திறக்க வேண்டும்.\nகல்லூரி மாணவர்கள் இனி தமிழிலும் தேர்வு எழுதலாம்\nதமிழக கல்லூரிகளில் இனி ஆங்கில வழியில் பாடம்\nஇன்ஜி. கல்லுாரி தரவரிசை பட்டியல்\n2013 பிளஸ் 2 ரிசல்ட் – 9-5-2013 அன்று\nபிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 2014\nதமிழக அரசின் கடன் ஒரு லட்சம் கோடி\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசிங்கப்பூரில் குடிநீர் பிரச்னை தீர்ந்தது எப்படி\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் –10\n30 வகை ஆல் இண்டியா அசத்தல் ரெசிபி 2/2\nகுடும்ப உறவில் மலரும் இஸ்லாம்\nகோடை நோய்களை விரட்ட வழிகள்\nமூக்கடைப்புக்கு முற்றுப்புள்ளி – காட்டு இலவங்கப்பட்டை\nநில அதிர்வுகளை உண்டாக்கும் எரிமலைகள்\nப்ளூம் பாக்ஸ் – மின்சாரத் தமிழர்\nசுற்றுப்புறசூழல் சீர்கேடும் ஓசோனில் விழுந்த ஓட்டையும்\nஇந்தியாவில் 100-ல் நான்கு பேருக்கு இதய நோய்\nஒயிலாக, ஸ்டைலாக நிற்பது நல்லதல்ல\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\nஅஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\nஆனந்த சுதந்திரத்திற்காய் அள்ளிக் கொடுத்தோர்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 7\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2015-08-31-07-56-21/", "date_download": "2019-07-16T12:03:20Z", "digest": "sha1:DF6ATQVAUZPNJGT5QZVXS43KSV4XCULU", "length": 10147, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "பிரதமர் நரேந்திர மோடி, நீர்மூழ்கி கப்பலில் பயணம் |", "raw_content": "\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இல்லை\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” பிரதமர் மோடி\nபிரதமர் நரேந்திர மோடி, ��ீர்மூழ்கி கப்பலில் பயணம்\nசர்வதேச கடற்படை கண்காட்சியின் போது, பிரதமர் நரேந்திர மோடி, நீர்மூழ்கி கப்பலில் பயணம்செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவிசாகப்பட்டினத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ந்தேதி சர்வதேச கடற்படை கண்காட்சி தொடங்குகிறது. இந்த கண் காட்சியை ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி தொடங்கி வைக்கிறார்.\nஇந்த கண்காட்சியில் பங்கேற்குமாறு பாகிஸ்தான் தவிர்த்து 90 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சீனா உள்ளிட்ட 46 நாடுகள் இதில் கலந்துகொள்வதை உறுதி செய்துள்ளன.\nஇந்த கண்காட்சியின் போது (அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந்தேதி) பிரதமர் நரேந்திர மோடி நீர்மூழ்கி கப்பலில் பயணம்செய்ய உள்ளார். இதன் மூலம் நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்யும் 2-வது பிரதமர் என்ற பெயரை மோடி பெறுகிறார்.\nராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது, 1988-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 3-ந்தேதி ஐ.என்.எஸ். சக்கரா நீர்மூழ்கி கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்த போது, அந்த கப்பலில் பயணம் செய்தார். அதன் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்யப்போவது இதுவே முதல் முறை.\nபிரதமர் மோடி, முற்றிலும் இந்தியாவில் கட்டப்பட்ட ஐஎன்எஸ். அரிஹந்த் அணு நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கடல்சோதனைகள் நடைபெற்று வருகின்றன. ஒருவேளை ஐ.என்.எஸ். அரிஹந்த் நீர்மூழ்கி கப்பலின் கடல் சோதனைகள் முடிவு அடையா விட்டால், பிரதமர் மோடி ஐ.என்.எஸ். சக்கரா நீர்மூழ்கி கப்பலில் கடலுக்கடியில் பயணம்செய்வார் என கடற்படை வட்டாரங்கள் கூறுகின்றன.\nபிரதமர் மோடியுடன் நீர்மூழ்கி கப்பலில் கடற்படை தளபதி ஆர்கே. தோவனும் பயணம் செய்வார் என அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.\nமுழுவதும் இந்தியாவில் கட்டப்பட்ட கல்வாரி நீர்மூழ்கி…\nஅபுதாபியில் இந்து கோவில்: பிரதமர் மோடி 10-ந்தேதி…\nடிரம்ப்பின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திரமோடி இந்த…\nமோடிக்கு கடல் நீர் சுத்திகரிப்பு வாகனம் பரிசாக…\nவெளிநாட்டு பயணங்களின் மூலம் 7 லட்சம் கோடி திரட்டிய மோடி\nமெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்ட மோடி\nபாஜக எம்பிக்கள் பாதயாத்திரையை மேற்கொள ...\nவாரணாசியில் கட்சியின் உறுப்பினர் சேர� ...\nநிர்மலா சீதாராமனுக்கு நரேந்திர மோடி ப� ...\nநடுத்த மக்களின் வாழ்வில் ���ற்றம்தரும்\nமக்கள் நலம்சார்ந்த கண்ணோட்டத்தோடு கடம ...\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இ� ...\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” ப� ...\nமாற்றுத்திறனாளி உதவியாளர்களுக்கு மாத� ...\nகர்நாடக அரசியல் குழப்பத்துக்கு ராகுல� ...\nதொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்\nஇயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ...\nமுள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் ...\nகொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2010/10/blog-post_29.html", "date_download": "2019-07-16T12:30:16Z", "digest": "sha1:BB3D3KYWGYL4K24XUKCOUN2NSGIRML2E", "length": 55389, "nlines": 613, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: செல்லமாத் தட்டுங்க - மலேசிய அனுபவம்", "raw_content": "\nசெல்லமாத் தட்டுங்க - மலேசிய அனுபவம்\nஇது என்னடா செல்லமாத் தட்டுங்க என்றாரே. ஏதாவது கில்மாப் பதிவான்னு நீங்க யோசிக்கலாம்.\nஒண்ணுமில்ல, மலேசியாவுக்கு அண்மையில் பயணம் போயிருந்தேன். அங்கே இரு வாரங்களுக்கு மேல் தங்கியிருந்த நேரம் கண்ட காட்சிகள்,அனுபவங்களைப் பதிவாக இடலாம் என்று தலைப்புக்கு யோசித்த போது தில்லாலங்கடி வடிவேலு ஞாபகம் வந்தார்.\nஅதான் கொஞ்சம் மலேசிய விஷயங்களை உங்களுடன் செல்லமாத் தட்டலாம் என்று..\nஇரட்டையில் ஒற்றைக் கோபுரப் பின்னணியுடன் லோஷன் :)\nசிங்கப்பூருக்கு அடிக்கடி போயிருந்தாலும் மலேசியா நான் போனது இதுவே முதல் தடவை.\nசிங்கப்பூர் போய் அங்கிருந்து சொகுசுப் பேரூந்து மூலமாக மலேசியாவுக்குள் நுழைந்தோம்.\nமனைவி, நான், மகன் எம்முடன் மனைவியின் சின்னண்ணனும் வந்திருந்தார்.\nஒரு பத்துப் பேர் ஒரு பிரம்மாண்டப் பேரூந்தில்.\nசொகுசான பயணம். பாதைகளும் சீர் என்பதனால்.\nசிங்கப்பூர் எல்லை தாண்டியபோதே இரு நாடுகளுக்குமிடையிலான பாரிய வேறுபாடுகள் தெரிகின்றன.\nசிங்கப்��ூர் வெளிநாட்டின் பாரிய முதலீடுகளுடன் மிக வேகமாக முன்னேறுவதையும் மலேசியா அண்மைக்காலத்தில் துரத்துவதையும் உணரமுடிகிறது.\nவெளியே இருந்து பார்க்க மலேசியா ஒன்றுபட்ட அழகான நாடாகத் தெரிகின்றபோதும் உள்ளே நுழைந்து அவதானித்தால் பிளவுகள்,பிரச்சினைகள்,பேதங்கள் ஊடறுத்துத் தெரிகின்றன.\nநாம் தங்கியிருந்த அழகான வீடு\nநான் தங்கியிருந்தது மலேசியாவில் வளர்ந்துவரும் இளம் அரசியல்வாதி/தொழிலதிபர் வீட்டிலே.\nஇதனால் அங்குள்ள பிரபல இந்திய/தமிழ் கட்சியான மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சி பற்றியும் பல உள்ளக விஷயங்கள் அறியக் கிடைத்தது.\nஅக் கட்சியினுள் இருக்கும் உட்கட்சி மோதல்களும் அண்மைக்கால கட்சியின் சரிவுகளும்,பத்திரிகையில் வரும் கோமாளித்தனமான அறிக்கைகளும் இலங்கை,தமிழக தமிழ்க் கட்சி அரசியல்களுக்கு எந்த வகையிலும் குறைந்தன அல்ல.\nலாவகமாக நுழைந்து வெளியேறுவதிலும் சமாளிப்பதிலும் இவனும் ஒரு பக்கா அரசியல்வாதி தான் :)\nஇன்னும் சில உதிரி தமிழ் அரசியல் கட்சிகளும் இந்தியர்களின் வாக்குகளுக்காக பிரதிநிதித்துவம் என்ற பெயரில் அரசியல் செய்கின்றன.\nஒப்பீட்டளவில் குறைந்த தமிழ் சனத்தொகை இருந்தாலும் மூன்று தமிழ் பத்திரிகைகள்..\nமலேசியாவில் பரந்துபட்ட வன்முறைகள்.. குறிப்பாக தமிழர் செறிந்து வாழும் இடங்களில் அதிகம்.\nபத்திரிகைகளில் இவை நாளாந்தம் முழுப்பக்கங்களையும் பிடிக்கின்றன.\nஇரு முக்கிய தமிழ் வானொலிகள்..\nஇவற்றுள் ராகா மிகப் பிரபல்யம்.\nதமிழர்களுக்கே உரிய உணர்வுகள் மேலிட சென்ற இடமெல்லாம் யுத்தம், ஈழத் தமிழர் நிலை, இலங்கை நிலைமை குறித்து அனுதாபம்+அக்கறையுடன் விசாரிக்கிறார்கள்.\nஊடகங்கள் பல கட்டியெழுப்பிய சில மாய விஷயங்களை நம்பியிருப்பவர்கள் நான் சொன்ன சில விஷயங்களை நம்ப மறுத்து பின் மௌனமாகிறார்கள்.\nதமிழகம்,தமிழ் ஈழம் இரண்டுமே தங்கள் உறவு பூமிகள் என்கிறார்கள்.\nமலேசியாவில் மிக ரசித்த ஒரு விஷயம் அந்த இயற்கை அழகும், அதை அனைவருமே சேர்ந்து பாதுகாக்கும் விதமும்.\nகிட்டத்தட்ட முழுவதுமே மலைநாடாகத் தெரியும் மேட்டு நிலப் பிரதேசம்.. அதில் அமைக்கப்பட்டுள்ள வீதிகளும் கட்டடங்களும் கண்கவர்பவை.\nநான் மனைவியுடன் பேசும்போது சும்மா வேடிக்கையாக கடித்தது - \"இது மலேசியா இல்லை.. மலை ஏறுரியா\nநாங்கள் இருந்தது செரேம���பன் பகுதியின் கொஞ்சம் பணக்காரப் பகுதியான பாயு ஏரிப் பகுதி. இயற்கையான அழகு சூழ்ந்த,தனிமையான நகரத்தை விட்டு கொஞ்சம் விலகிய பகுதி.\nநாம் தங்கியிருந்த வீட்டுக்குப் பின்னாலேயே அழகான ஏரி.\nபாயு ஏரிக்கரையில் என் மகன்\nபறந்து விரிந்த ஐநூறுக்கு மேற்பட்ட ஏக்கர் கொண்ட பிரதேசத்தில் மொத்தமாகப் பத்தே பங்களாக்கள்.வாகனம் இல்லாமல் அந்தப் பகுதியில் வாழ்வது ரொம்பவே சிரமம்.\nபகலில் வெயிலும் இரவில் A/C போட்ட ஊருமாக இருப்பது நன்றாகவே பிடித்திருந்தது.\nமலேசியாவில் பல வீட்டு சாப்பாடுகள் அவ்வளவு நாவுக்குப் பிடிக்கவிலை.\nகாரணம் தேங்காய்ப்பால்,உப்பு அறவே இல்லை/மிகக் குறைவு.உறைப்பு/காரமும் இல்லை.\nஆனால் வெளி உணவகங்களில் வெளு வெளு என்று வித விதமாக வெளுத்திருந்தோம்.\nவித விதமாக உணவு உண்பதற்கு இருபத்து நான்கு மணிநேரமும் அநேகமான இடங்களில் உணவகங்கள் இருக்கின்றன.\nஎந்த நேரமும் அவை நிறைந்தே இருக்கின்றன. எல்லா நேரமும் யாராவது சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.\nசாப்பாட்டுக் கடை மலேசியாவில் எங்கு திறந்தாலும் வியாபாரம் கொடி கட்டுமாம்.நம் பெரிய புள்ளி நண்பருக்கு மொத்தமாக 36 உணவகங்களில் பங்குகள்/உரிமை இருக்கிறது.\nஎப்படிப் பார்த்தாலும்,எங்கிருந்து பார்த்தாலும் அழகு - இரட்டைக் கோபுரங்கள்\nமலேசியாவில் கவனித்த இன்னொரு விடயம்.. பொதுப் போக்குவரத்தை நம்பி இருக்க முடியாது.சொந்த வாகனம் நிச்சயமாகத் தேவை.\nஎனக்கு நம்ம நண்பரின் உதவியால் வாகன வசதியும் கிடைத்தது..\nஆசைதீர எல்லா விதமான வாகனங்களையும் (சொகுசு S series பென்ஸ் தொடக்கம்,Double Cab, Lorry வரை ;))மலேசியாவின் வீதிகளில் அங்கே இருந்த மூன்று வாரங்களும் ஓடித் திரிந்தது மறக்க முடியாதது.\n'காடி' ஓடும் போதும் கையில் கமெரா :)\nஜென்டிங்,படு மலை (Batu Caves) போன்ற இடங்களுக்கும் நானே கார் செலுத்தியிருந்தேன்.\nசாரதி அனுமதிப் பத்திரம் தேவையில்லையா என்று கொஞ்சம் சந்தேகமாகக் கேட்டேன்.\n\"நீங்க ரூல்ஸ் படி காடி(காடி என்று தான் கார்களை சொல்கிறார்கள் - மலாய்)ஓட்டுவீங்களாஅப்பிடின்னா எவனும் பிடிக்க மாட்டான்\" - நண்பர்.\n\"அப்பிடியே உங்களை விசாரிச்சா நம்ம பேர சொல்லுங்க.. நம்ம பெயரையும் தெரியலையா, ஒரு பத்து வெள்ளியை போலீஸ்காரன் கையில வச்சிட்டுப் போய் கிட்டே இருங்க\"\nஉண்மை தான் .. சில தமிழ்ப்படங்களில் காட்டுவது போ���, மலேசியாப் போலீஸ் ஒன்றும் நேர்மையின் சிகரங்கள் அல்ல.. பணம் எதையும் அங்கே செய்கிறது.\nஐந்து கிராம் போதைவஸ்து வைத்திருந்தாலே தூக்கு எனக் கடுமையான சட்டம் இருக்கும் அந்த நாட்டில் நம் நண்பரின் தெரிந்த அரசியல் ஆளுமை மிக்கவர்களால் பெரிய,பெரிய குற்றங்கள் செய்தவர்கள் கூட சில ஆயிரம் வெள்ளிகளால் வெளியே வந்துவிடுகிறார்கள்.\nதமிழர்கள் பலர் அங்கே தாதாக்களாகக் கொடி கட்டிப் பறக்கிறார்கள்.அல்லது இப்படி சொல்லலாம்.. தாதாக்களில் பலர் தமிழர்கள்.\nகண்ணுக்கு முன்னா ஒரு கை வெட்டலையும், அசிட் அடித்த சம்பவத்தையும் பார்த்தேன்..\nஎன்னடா இப்படிக் கொலை வெறியாகத் திரிகிறார்களே என்று கொஞ்சம் அரண்டு போனேன்.\nபல்வேறு கோஷ்டிகள். வியாபாரம் செய்வதற்கு இப்படி ஏதாவது பக்கபலம் தேவை என்கிறார்கள்.\nசில தமிழர் பிரதேசங்கள் வன்முறை நிறைந்த இடங்களாக இருக்கின்றன.நாங்கள் அங்கே இருந்த காலகட்டத்திலே தான் பிரபல பணக்காரப் பெண்மணி சொசிலாவதி என்பவர் இரு தமிழ் வழக்கறிஞ சகோதரர்களால் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டிருந்தார்.\nஅந்தக் கொலை விவகாரம் ஒவ்வொருநாளும் புதுசு புதுசா பூதாகாரமாக மாறிக் கொண்டிருந்தது.\nகிட்டத்தட்ட இனப்பிரச்சினை ஒன்றுக்கே வித்திடும் போல இருந்தது.\nஇப்படி சிறு சிறு விவகாரங்கள் இப்போது உள்ளே புகைந்து கொண்டிருக்கின்றன.\nசில சட்ட விவகாரங்களிலும் இந்தியர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக படித்தவர்கள் ஒரு சிலருடன் கொஞ்சம் ஆழமாகப் பேசியபோது குமுறினார்கள்.\nஏதோ ஒரு கட்டடத்தின் அழகிய உட்புறம்..\nஎனக்கு இது சொந்தமில்லை என்று சொன்னாலும் நம்பவா போறீங்க ;)\nபல மலாய் வார்த்தைகள் தமிழோடு கலந்ததைக் கண்டேன்..\nஆனால் மலேசிய தமிழர்கள் பலர் பேசும் தமிழும் அழகாக சுத்தமாக இருக்கிறது..\nபசியாற, தாகம் தீர,வெந்நீர்,உலாப் போறீங்களா,மருத்துவர், இப்படிப் பல பல..\nஅவர்களது பேசும் பாணியில் கேட்க இன்னும் சுவையாக இருக்கிறது.\nபொதுவாக சமயம்,கலை,கலாசாரம் பற்றிய அக்கறை,ஆர்வம் இருந்தபோதும் இவை அருகிவருவதாக சொல்கிறார்கள்.\nஆனால் பலரிடமும் அடுத்தடுத்த தலைமுறையைப் பற்றிய கவலை இருக்கிறது.\nமிகப் பெரும் பணக்காரர்களாக உள்ள தமிழர்களையும் பார்த்தேன்.. அன்றாடம் பத்து வெள்ளி உழைக்க சிரமப்படும் சிலரையும் கண்டேன்.\nபணம் இருந்தால் அனுபவிக்க ஒரு சொ��்க்கபுரி மலேசியா என்பதில் ஐயம் இல்லை.\nமலாய் பெண்கள் ஆண்களை விடத் தோற்றப் பொலிவாக இருக்கிறார்கள். சீனப் பெண்களில் கால் அழகும்,மலாய்ப் பெண்களின் கண் அழகும் சிறப்பு என நினைக்கிறேன்.\nஇஸ்லாமிய நாடு எனும்போதும் பொது இடங்களில் கட்டை உடைக் கலாசாரம் கலக்குகிறது.\nஇரவு விடுதிகளும் கோலாலம்பூரில் நிரம்பி வழிகின்றன.\nஅநேகமான சீனப் பெண்கள் இந்திய தமிழ் ஆண்களைக் காதல் செய்வதை விரும்புவதாக அங்கே இருந்தபோது ஒரு ஆங்கிலப் பத்திரிகைகளில் பார்த்தேன்.\nபார்க்க இடங்கள் பலவும் கூட இருக்கின்றன.\nபார்த்த இடங்களில் லங்காவி + ஜென்டிங் பிரதேசங்கள் கண்ணிலேயே நிற்கிறது..\nஇது தவிர பட்டு முருகன் ஆலயத்துக்கு மனைவியை அழைத்து சென்றிருந்தேன்.. அந்த ஆலய அமைப்பும்,இயற்கையிலேயே உருவான மலை அமைப்புடன் கூடிய அழகும் கண்ணைக் கவர்ந்தன.\nPetronas Twin Towers கட்டட அமைப்பின் உறுதி கண்டு வியந்தேன்.\nநான் முன்பு கொழும்பு உலக வர்த்தக மையத்தின் 34 வது மாடியில் அலுவலகத்தைக் கொண்டிருந்தாலும், Petronas Twin Towers இன் நாற்பதாவது மாடியில் நின்று பார்த்தபோது (அதற்கு மேலே பார்வையாளருக்கு அனுமதி இல்லை) மேலேயும் சில அலுவலகங்கள் இயங்குகின்றன.\nஎல்லாத் தளங்களும் அலுவலகங்கள் இயங்குகின்றனவாம்.\nசில,பல பொருட்கள் மலேசியாவில் விலை மலிவு(மனைவி வாங்கி சேர்த்து, என் வங்கிக் கணக்கை முடித்த சோகக் கதையைக் கேட்காதீர்கள்). மேலும் சில பொருட்கள் நம்பி வாங்குவோரை ஏமாற்றிவிடும்..\nஉதாரணமாக புத்தம் புதிய நோக்கியா செல்பேசி ஒரே Shopping complexஇல் அருகருகே உள்ள கடைகளில் கிட்டத்தட்ட இருநூறு ரிங்கிட்டுக்கள் வித்தியாசம்.\nசில இலத்திரனியல் பொருட்களில் ஏமாற்றி விடுவார்கள்.\nஆனால் சில அழகுசாதனப் பொருட்கள் மற்றும் இதர சில பொருட்கள் மலேசியாவில் இருந்தும் சிங்கப்பூரில் பின்னர் வாங்கலாம் என்று விட்டு சென்றால் அந்தப் பொருட்கள் அங்கே கிடையாது.\nஅந்த Adidas World cup football special edition Perfumery set வாங்காமல் விட்டுவிட்டேன் என்று மிகக் கவலைப்படுகிறேன்.\nஎல்லாம் சொல்லிட்டு செல்லமாத் தட்டுங்க பற்றி சொல்லாவிட்டால் சரியில்லையே.. (தில்லாலங்கடி பார்க்காத அப்பாவிகளுக்காக) Selamat Datang என்றால் மலாய் மொழியில் நல்வரவு/வணக்கம் என்று அர்த்தம்.\nஅடுத்த முறை மலேசியா செல்வதாக இருந்தால் லங்காவியில் இன்னும் கொஞ்ச நாள் நிற்கவேண்டும் எ��� முடிவெடுத்துள்ளேன்.\nஇந்தப்பதிவில் நான் பகிர்ந்துள்ள விஷயம் எல்லாமே நான் அவதானித்தவை. மலேசியாவில் உள்ள நண்பர்கள் யாராவது இதிலே வேறுபட்ட/மாறுபட்ட கருத்துக்கள் இருந்தால் எடுத்து சொல்லலாம்.\nஅப்பாடா.. ஒரு பயணக்கட்டுரையைத் தொடரும் போடாமல் பதிவாகப் போட்ட எனக்கு யாராவது விரும்பினால் விழாவும் எடுக்கலாம் ;)\nஇன்னும் சில சின்னச் சின்ன மலேசிய அனுபவங்களை நேரம் கிடைக்கின்ற பொழுதுகளில் பகிர்கிறேன்.\nஇப்போ செல்லமாத் தட்டுங்க.. வாக்குகளை ;)\nபி.கு- இன்று பிறந்தநாள் கொண்டாடும் என் அன்புத் தம்பி செந்தூரனுக்கு இனிய வாழ்த்துக்கள்.\nat 10/29/2010 03:25:00 PM Labels: அனுபவம், இந்தியா, சிங்கப்பூர், தமிழர், பயணக் கட்டுரை, பயணம், மலேசியா, லோஷன்\nநம்ம நண்பர் கு(ண்டு/ட்டி) ஹர்ஷூ அழகாக இருக்கிறார்.... :-)\n// சீனப் பெண்களில் கால் அழகும்,மலாய்ப் பெண்களின் கண் அழகும் சிறப்பு என நினைக்கிறேன். //\nகாலை எல்லாம் கவனமாக் கவனிக்கிறீங்கள் போல\nமுருகன் சிலையைச் சூழவுள்ள பகுதி அழகாக இருக்கிறது...\nமலேசியா - அழகாய் இருக்கிறது பதிவை பார்த்தால் பயமாய் இருக்கிறது.\n//எந்த நேரமும் அவை நிறைந்தே இருக்கின்றன. எல்லா நேரமும் யாராவது சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.\nஒருவேளை எல்லோரும் எங்களை போலத்தானோ\n//கண்ணுக்கு முன்னா ஒரு கை வெட்டலையும், அசிட் அடித்த சம்பவத்தையும் பார்த்தேன்..\nஎன்னடா இப்படிக் கொலை வெறியாகத் திரிகிறார்களே என்று கொஞ்சம் அரண்டு போனேன்//\n//மலாய் பெண்கள் ஆண்களை விடத் தோற்றப் பொலிவாக இருக்கிறார்கள். சீனப் பெண்களில் கால் அழகும்,மலாய்ப் பெண்களின் கண் அழகும் சிறப்பு என நினைக்கிறேன்.\nஇஸ்லாமிய நாடு எனும்போதும் பொது இடங்களில் கட்டை உடைக் கலாசாரம் கலக்குகிறது.//\n//அநேகமான சீனப் பெண்கள் இந்திய தமிழ் ஆண்களைக் காதல் செய்வதை விரும்புவதாக அங்கே இருந்தபோது ஒரு ஆங்கிலப் பத்திரிகைகளில் பார்த்தேன்.//\nமேலேசியா செல்லும் திட்டம் வெகுவிரைவில்........\n//இன்னும் சில சின்னச் சின்ன மலேசிய அனுபவங்களை நேரம் கிடைக்கின்ற பொழுதுகளில் பகிர்கிறேன்//\nநல்ல பயண அனுபவம் அன்ன\nசெந்தூரன் அண்ணாவிற்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களும்..... :-)\n//கண்ணுக்கு முன்னா ஒரு கை வெட்டலையும், அசிட் அடித்த சம்பவத்தையும் பார்த்தேன்..\nஎன்னடா இப்படிக் கொலை வெறியாகத் திரிகிறார்களே என்று கொஞ்���ம் அரண்டு போனேன்//\nஅப்பாடா இப்பவாவது யாரவது ஒருத்தர் மலேசியாவின் வேறெரு முகத்தையும் பார்த்தாரே.......\nஎவ்வளவு நாளைக்கு தான் தனியாவே பார்க்குறது........\n///ஆனால் வெளி உணவகங்களில் வெளு வெளு என்று வித விதமாக வெளுத்திருந்தோம்.//\nகொஞ்சம் வெளுத்து வெள்ளையாத் தான் வந்திருக்கீங்க போல\nபெரிய டூர் அடிச்சிட்டு வந்திருக்கீங்க.....மலேசியா ல தமிழர்னாலே ரவுடி அப்படின்னு தான் மலாய் காரங்க குறிச்சு வச்சிருக்காங்க...ஒரு பொருளைப்பற்றி தெரியாம வாங்க போனால் அவங்க மாதிரி ஏமாற்றி தலையில கட்டுறவங்க இல்ல...( எல்லா கடைகாரங்களும் இல்ல...ஒரு சில கடைக்காரங்கள்...அதுவும் நாங்க வெளிநாடுனு தெரிஞ்ச அரோகரா.....) எது எப்படியிருந்தாலும்....ஒப்பீட்டளவில ஒரு நல்ல மலிவான வெளிநாட்டு டூர் அடிக்கனும்னா அது மலேசியா தான்....\npasar malam போனீங்களா....( அதுதான் நைட் மார்க்கெட்) நீங்க மலேசியா ல அதிகமா வாசிச்ச மலாய் வார்த்தை என்னான்னு சொல்லவா\nஆசியாவிலையே அழகான நாடுகள் பட்டியலில் இதுவும் ஓன்று, கேஎல் ஒரு உறங்காத நகரம்.\nசெந்தூரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் அம்மாவிற்க்கு என்னுடைய ஸ்பெசல் நன்றிகளையும் சொல்லவும்.(ஹிஹிஹி).\nநீங்கள் அடுத்துமுறை மலேசியா சென்றால் , எஸ்டேட் , கம்பம் என்று சொல்லகூடிய கிராமத்து வீடு, பலகை விடுகள் , இதயெல்லாம் நீங்கள் பார்த்தால் நிச்சயம் மலேசியாவின் மறுபக்கம் தெரியும்\nஊடகங்கள் பல கட்டியெழுப்பிய சில மாய விஷயங்களை நம்பியிருப்பவர்கள் நான் சொன்ன சில விஷயங்களை நம்ப மறுத்து பின் மௌனமாகிறார்கள்.\nநீங்க சொன்ன விடயம் என்ன என்று விளக்கமுடியுமா....\nஊடகங்கள் பல கட்டியெழுப்பிய சில மாய விஷயங்களை நம்பியிருப்பவர்கள் நான் சொன்ன சில விஷயங்களை நம்ப மறுத்து பின் மௌனமாகிறார்கள்.\nநீங்க சொன்ன விடயம் என்ன என்று விளக்கமுடியுமா....\n//ஜென்டிங்,படு மலை (Batu Caves) போன்ற இடங்களுக்கும் நானே கார் செலுத்தியிருந்தேன்.//\nஅண்ணே கென்டிங் genting) எங்கள் நுவரேலியா போல் இருக்கும். படு மலை அல்ல பத்து மலை என தமிழ்ப் படுத்தியிருக்கின்றார்கள். பில்லா படத்தின் பின்னர் பிரபலம் அப்படியே லங்காவிக்கு போயிருந்தால் பில்லா பிரிட்ஜ் பினாங்கு கடற்கரை எல்லாம் அனுபவித்திருக்கலாம்(பினாங்கு போகவில்லை என கஞ்சுபாய் சொல்லியிருந்தார்)\nஅப்பாடா.. ஒரு பயணக்கட்டுரையைத் த���டரும் போடாமல் பதிவாகப் போட்ட எனக்கு யாராவது விரும்பினால் விழாவும் எடுக்கலாம் ;)\nவிழா எடுக்க நீங்கள் உலகத் தமிழினத் தலைவராக இருக்கவேண்டும்\n//தமிழர்கள் பலர் அங்கே தாதாக்களாகக் கொடி கட்டிப் பறக்கிறார்கள்.அல்லது இப்படி சொல்லலாம்.. தாதாக்களில் பலர் தமிழர்கள்.///\nஉண்மை.. தினமும் நான் காண்பவை\nசெந்தூரன் அண்ணாவுக்கு (நம்ம பேப்பர் பொடியனுக்கு) பிறந்த நாள் வாழ்த்துக்கள்....\nஆஹா நல்லதொரு பயணம் தான்.. படத்தை பார்க்க நம்மளுக்கும் ஆசையாக இருக்கிறது...\nஅண்ணா அடுத்த 2 மாதத்துடனேயெ 500 பதிவையும் முடித்து விடுங்களேன்.. இன்னும் 15 தானே... 500 வது பதிவிற்கு முற்கூட்டிய வாழ்த்துக்கள்...\nஅண்ணா அங்கு என்னென்ன தண்டனைக்கு கசையடி கொடுப்பாங்க.. போன செய்யாமல் இருக்கணுமில்லையா.. (நாங்க போறதுண்ணா கசை செய்பவருக்கு உழைப்புத் தான்..)\nஏன் சார்.. இதில டபுள் மீனிங் ஒன்றுமில்லையே...\nகாடி என்ப‌து ம‌லாய் அல்ல‌, அவ‌ர்க‌ளாகவே அழைக்கும் சொல்.\nமேலும் ம‌லேசிய‌த்த‌மிழர் பேசுவ‌து அழ‌கு என்று சொன்ன‌ முத‌ல் ஆழ் நீங்க‌ள் தான்.உ+ம்\nம‌ண்ட‌க்கு ஏத்தாத‌ (கோவ‌த்த‌ வ‌ர‌ப்ப‌ண்ணாத‌)\nஒப்பீட்டளவில் குறைந்த தமிழ் சனத்தொகை இருந்தாலும் மூன்று தமிழ் பத்திரிகைகள்..\n75% அங்குள்ள‌வ‌ர்களுக்கு த‌மிழ் எழுத‌வே வாசிக்க‌வோ முடியாது,india த‌மிழ்ர்,இலங்கை த‌மிழ்ர்க‌ள் அதிக‌ம் ப‌த்திரிகைக‌ள் ப‌டிப்ப‌வ‌ர்க‌ள்\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nமெகா ஸ்டாரும் மேர்வின் மாமாவும்\nசெல்லமாத் தட்டுங்க - மலேசிய அனுபவம்\nசில பல கிரிக்கெட் சேதிகள்..\nஇந்திய - ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் - லோஷன் பார்வை\nசில சந்தோஷங்கள் + சில வருத்தங்கள்\nஒபாமா + அமெரிக்காவுக்கு எதிராக போர்\nவைபொகிபே - அங்கும் இங்கும் கொஞ்சம் கொஞ்சம்\nமொஹாலி டெஸ்ட் - பர பர விறு விறு\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nFIFA-வேதாளம்-விக்கிரமாதித்தன் - ஒரு மின்னஞ்சல் விவகாரம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nபிக்பொஸ் வீட்டிலிருந்து வனிதா வெளியேற்றம்\nPost Man - Web series Review - போஸ்ட் மேன் - வெப் சீரீஸ் விமர்சனம்\n\"நிறைய மதச் சார்பற்ற இளைஞர்களும் ISIS இல் இருந்தனர்\" - முன்னாள் ஜிகாதியின் வாக்குமூலம்\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\nகோவா – மிதக்கும் கஸினோ\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகலைஞர் இல்லாத முதல் கோபாலபுரம் பிறந்தநாள்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஒரு சொட்டு முதிர் துயரம்\nமுறுக்கு மீசை மூஞ்சி தான் வேண்டும்\nகுறியீடு சினிமா- சூப்பர் டிலக்ஸ்\nகவிதைகள் தினம் - March 01\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தே��ங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/ind-vs-sl-flamboyant-virat-kohli-helps-india-earn-bonus-point-against-sri-lanka/", "date_download": "2019-07-16T12:30:45Z", "digest": "sha1:MZECC3E52PAIWAR6ZIGY63VTUMX24DRS", "length": 19737, "nlines": 138, "source_domain": "www.envazhi.com", "title": "இலங்கையை அடித்து நொறுக்கி அபாரமாய் வென்ற இந்திய அணி! | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nHome World இலங்கையை அடித்து நொறுக்கி அபாரமாய் வென்ற இந்திய அணி\nஇலங்கையை அடித்து நொறுக்கி அபாரமாய் வென்ற இந்திய அணி\nஇலங்கையை அடித்து நொறுக்கி போனஸ் புள்ளிகளுடன் அபாரமாய் வென்ற இந்திய அணி\nஹோபர்ட்: முத்தரப்பு தொடரின் முக்கிய ஆட்டத்தில் இலங்கையை அடித்து நொறுக்கி அபாரமாய் வென்றது இந்திய அணி.\nமுன்னதாக இந்திய பந்து வீச்சை சுக்குநூறாக்கிய இலங்கை அதிரடியாக 320 ரன்கள் குவித்தது. ஆனால் 321 ரன்கள் என்ற வெற்றி இலக்கை 36.4 ஓவர்களிலேயே அடைந்த இந்தியா, போனஸ் புள்ளியுடன் இலங்கையை வீழ்த்தியது. விராத் கோஹ்லியின் அதிரடி 133 ரன்கள், இந்தியாவின் வெற்றிக்கு உறுதி துணையாக இருந்தது.\nஇந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. தொடரில் அதிக வெற்றிகளை பெற்ற ஆஸ்திரேலியா 18 புள்ளிகளுடன், இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுவிட்டது. இந்த நிலையில் இன்று இந்தியா, இலங்கை அணிகள் மோதின.\nஇந்திய அணியில் காயமடைந்த இர்பான் பதானுக்கு பதிலாக ஜாகிர்கான் சேர்க்கப்பட்டார். இலங்கை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. போட்டியின் டாஸ் வென்ற இந்தியா முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்தது.\nமுதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை, துவக்கம் முதலே விக்கெட் தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் அணியின் ஸ்கோர் மந்தமாகவே உயர்ந்தது. அணியின் ஸ்கோர் 49 ரன்களாக இருந்த போது, கேப்டன் ஜெயவர்த்தனே, ஷேவாக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.\nஅதன்பிறகு ஜோடி சேர்ந்த தில்ஷனும், சங்கக்காராவும் இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் அடித்து ரன்களை குவித்தனர். 43வது ஓவர் வரை தொடர்ந்து ஆடிய இவர்கள், அணியின் ஸ்கோரை 249 ரன்களாக உயர்த்தினர். இந்த நிலையில் 87 பந்துகளில் 2 சிக்ஸ் 8 பவுண்டரிகளுடன் சதம் கடந்த சங்கக்காரா போல்டானார்.\nபெரேரா 3 ரன்களில் ஏமாற்றினார். ஆஞ்சிலோ மேத்யூஸ் 14 ரன்களில் திருப்திப்பட்டு கொண்டார். விக்கெட்கள் ஒருபுறம் சரிந்தாலும், மனம் தளராத தில்ஷன் 150 ரன்களை கடந்தும் அதிரடியை நிறுத்தவில்லை. 3 சிக்ஸ், 11 பவுண்டரிகளை விளாசிய தில்ஷன் 160 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.\nநிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் இலங்கை 4 விக்கெட்களை இழந்து 320 ரன்களை எடுத்தது. இந்திய தரப்பில் ஜடேஜா, ஜாகிர்கான், பிரவீன் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். 321 ரன்கள் என்ற வெற்றி இலக்கை இந்தியா 40 ஓவர்களுக்குள் அடைந்தால் மட்டுமே போனஸ் புள்ளியுடன் இந்தியா வெற்றிப் பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டது.\nஇந்திய அணி துவக்க முதலே அதிரடியாக விளையாடியது. 1 சிக்ஸ், 5 பவுண்டரிகளை விளாசிய ஷேவாக் வழக்கம் போல சீக்கரமாக வெளியேறினார். அடுத்ததாக சச்சின் அதிரடியை தொடர்ந்த நிலையில், அவரும் 39 ரன்களில் எல்பிடபில்யூனார். இதனால் யார் இந்தியாவை வெற்றிப் பாதையில் நடத்துவது என்ற கேள்வி எழுந்தது.\nபின்னர் விராத் கோஹ்லி, கம்பிரும் சேர்ந்து அதிரடியை தொடர்ந்தனர். ஒரிரு ரன்களை அதிகளவில் எடுத்து வந்த நிலையில், கம்பிர் அரைசதம் கடந்த 63 ரன்களில் ரன் அவுட்டானார்.\nஆனால் கோஹ்லி, ரெய்னாவுடன் சேர்ந்து அணியை வெற்றிக்கு நேராக வழி நடத்தினார். ரெய்னா பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்த, கோஹ்லி சதம் கடந��தும் அதிரடியை தொடர்ந்தார். 86 பந்துகளில் 3 சிக்ஸ் 16 பவுண்டரிகளை விளாசிய கோஹ்லி 133 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.\nஅவருக்கு உறுதித் துணையாக இருந்த ரெய்னா 24 பந்துகளில் 1 சிக்ஸ் 3 பவுண்டரிகளுடன் 40 ரன்களை எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். 36.4 ஓவர்களில் இந்தியா நிர்ணயிக்கப்பட்ட வெற்றி இலக்கை எட்டியது. இலங்கை தரப்பில் 7.4 ஓவர் வீசிய மலிங்கா 96 ரன்களை கொடுத்து இந்தியாவுக்கு ‘உதவினார்’\nஇதன்மூலம் இந்தியா போனஸ் புள்ளியுடன் இலங்கையை வீழ்த்தி உள்ளது. நாளை மறுநாள் ஆஸ்திரேலியாவுடனான போட்டியில் இலங்கை தோல்வி அடைந்தால், இந்தியா இறுதிப்போட்டியில் பங்கேற்க தகுதிப் பெறும்.\nTAGcricket India kohli tri series இந்தியா இலங்கை முத்தரப்பு தொடர் விராத் கோஹ்லி\nPrevious Postரஜினி, மகேந்திரன்... பொக்கிஷமாய் சில புகைப்படங்கள் - என்வழி ஸ்பெஷல் Next Postஇது போலி என்கவுன்டர் - உண்மை அறியும் குழுவின் அறிக்கை\nரஜினியின் இலங்கை பயணம் ரத்து… யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஇலங்கைப் பயணத்தை ரத்து செய்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\n4 thoughts on “இலங்கையை அடித்து நொறுக்கி அபாரமாய் வென்ற இந்திய அணி\nஇலங்கை தோல்வி அடைந்தாலும் இந்தியா தகுதி பெறமுடியாது ரன் ரேட் அடிப்படையில் இலங்கையே தகுதி பெரும்.\nchozan அவர்களே இந்த தொடரில் ரன் ரேட் அடிப்படை கிடையாது\nபாலாஜிக்கும் கபிலனுக்கும் தகவலுக்கு நன்றி.\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிக��்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/modi-thanked-thalaivar-rajinikanth/", "date_download": "2019-07-16T12:29:52Z", "digest": "sha1:MWMPIBJPQ75NNDUAH4ET6F25H22FF34X", "length": 12708, "nlines": 121, "source_domain": "www.envazhi.com", "title": "ரஜினியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்தார் நரேந்திர மோடி! | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nHome Entertainment Celebrities ரஜினியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்தார் நரேந்திர மோடி\nரஜினியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்தார் நரேந்திர மோடி\n���ஜினியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்தார் நரேந்திர மோடி\nடெல்லி: தனது தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துக் கூறிய ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்துள்ளார் விரைவில் பிரதமர் பொறுப்பேற்கவிருக்கும் நரேந்திர மோடி.\nநரேந்திர மோடி தலைமையிலான பாஜகவுக்கு இந்த தேர்தலில் வரலாறு காணாத வெற்றி கிடைத்துள்ளது. பாஜக தனித்து அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.\nஇந்த வெற்றிக்காக நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் ரஜினி. வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளீர்கள் என மோடியை அவர் வாழ்த்தியிருந்தார்.\nதேர்தலின்போது, ரஜினியை வீட்டுக்கே போய்ச் சந்தித்து, நலம் விசாரித்தவர் மோடி. இப்போது தனக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிக்கு, ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார் மோடி.\nஅதில், “தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. இந்த நாட்டு மக்களின் நம்பிக்கைக்கும் அபிலாஷைகளுக்கும் கிடைத்த வெற்றி இது,” என்று குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Post கோச்சடையான் வெளியீட்டையொட்டி ரசிகர்கள் புனித தீபம் ஏந்தி ஊர்வலம் Next Postநரேந்திர மோடி, ஜெயலலிதாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்து\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nOne thought on “ரஜினியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்தார் நரேந்திர மோடி\nமோடி அவர்களுக்கு தெரிந்த நாகரிகம் , அபார வெற்றி பெற்ற தமிழ் முதல்வருக்கு இல்லையே \nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/tst/", "date_download": "2019-07-16T12:55:19Z", "digest": "sha1:4A3XZXARYVKTB7ML7RGRCZ5OZTXIROMK", "length": 2819, "nlines": 60, "source_domain": "www.inandoutcinema.com", "title": "tst Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nநீங்க திருந்தமாட்டிங்கனு நெனைக்கிறேன். பத்திரிக்கையாளர் சந்திப்பில் கடுப்பான விஜய் சேதுபதி\nசேரன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி, நடிக்கிறார். இந்த படத்தில் தம்பி ராமையா, மனோபாலா, சுகன்யா, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் தலைப்பு வெளியிட்டு விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். விழா முடிந்து வெளியே வந்த விஜய்சேதுபதியிடம், திரைப்படத் துறையில் உள்ள பிரச்சினைகள் சம்பந்தமாகக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, இதுதான் என்று […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/35210-vignesh-shivan-birthday-wishes-to-nayanthara.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-16T12:26:42Z", "digest": "sha1:JMAZRWA5K22VUP4CLE6EGI7PARJPBXQG", "length": 8967, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் பிறந்தநாள் வாழ்த்து | vignesh shivan birthday wishes to nayanthara", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு\nஅறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா\nதனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி\nநயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் பிறந்தநாள் வாழ்த்து\nநயன்தாரா பிறந்தநாளுக்கு விக்னேஷ் சிவன் தனது ட்விட்டரில் வாழ்த்து கூறியுள்ளார்.\nநானும் ரவுடிதான் திரைப்படத்திற்கு பின் நயன்தாராவுக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. அதன் பின் அது காதலாக மலர்ந்தது. இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வந்து கொண்டுள்ளன.\nஇந்நிலையில் இன்று நயன்தாரா பிறந்தநாள். அதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் விக்னேஷ் சிவன், “ஒரு பெண்ணின் மகிழ்ச்சியான பிறந்தநாளை நான் உண்மையாக பார்க்கிறேன். தைரியம் நிலைக்கட்டும். அழகு நிலைக்கட்டும். நயன்தாராவுக்கு அற்புதமான கதை ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறேன். எப்போதும் உன்னால் பெருமை கொள்கிறேன். என் அதிகப்படியான அன்புகள். என் தங்கமே உன்னை மதிக்கிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.\nஎதைக் குடித்தாலும் உயிர் போய் விடும் போலிருக்கிறதே\nமுன்னிலை பெறும் முனைப்புடன் இலங்கை அணி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘கள்ளிக்காடு கண்டெடுத்த கவிதை நாயகன்’ வைரமுத்து\n‘சிம்ம சொப்பனம்’ சவுரவ் கங்குலி - சில சிறப்பான தருணங்கள்\nஆக்ரோஷம், அதிரடி, அசால்ட் அதுதான் கங்குலி \nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் இந்தி��� கிரிக்கெட் அணியின் \"தாதா\" கங்குலி\n'ஆர் யூ ரெடி' கேட்ட மகள்; 'ஐ எம் ரெடி' சொன்ன தோனி: பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ\n''எங்கள் அனைவருக்கும் அண்ணன்: என்றுமே என் கேப்டன்'' - தோனிக்கு புகழாரம் சூட்டிய கோலி\n''ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகிற்கும் தல'' - தோனிக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்த ஹர்பஜன்\nரவுடியுடன் பிறந்தநாள் கொண்டாடிய உதவி ஆய்வாளரை விசாரிக்க உத்தரவு\n“எல்லாவற்றிற்கும் காலம் தான் பதில் சொல்லும்” - ரஜினிகாந்த்\n‘நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது’ : உள்துறை அமைச்சகம்\nதபால் தேர்வு ரத்து: தமிழில் நடைபெறும் என அறிவிப்பு \nநடிகைக்கு ட்விட்டரில் தொடர்ந்து தொல்லை: ’ஃபேக் ஐடி’ இளைஞர் கைது\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியார் படம் - சபாநாயகர்\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து 50 ஆண்டுகள் - ‘அப்போலோ 11’ அதிசயம்\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - முதல்வர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎதைக் குடித்தாலும் உயிர் போய் விடும் போலிருக்கிறதே\nமுன்னிலை பெறும் முனைப்புடன் இலங்கை அணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/39298-dinesharan-and-divakaran-should-be-arrested-minister-jayakumar.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-16T12:32:14Z", "digest": "sha1:KSZF7TSZYPWED3WACS4JDVIL2EKOFC5A", "length": 9209, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தினகரனையும் திவாகரனையும் கைது செய்ய வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார் | Dinesharan and Divakaran should be arrested: Minister Jayakumar", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு\nஅறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா\nதனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி\nதினகரனையும் திவாகரனையும் கைது செய்ய வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்\nஜெயலலிதா மரணம் குறித்து ஆணையம் விசாரிக்கும் நிலையில் கருத்து கூறும் டிடிவி தினகரனையும், திவாகரனை கைது செய்ய வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “ஜெயலலிதாவை வைத்து விளம்பரம் தேடக்கூடிய மலிவான செயலை டிடிவி தினகரனும், திவாகரனும் செய்து வருகின்றனர்.ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் தினகரன் தரப்பினர் வீடியோ வெளியிட்டும், திவாகரன் ஜெயலலிதா மரணம் தொடர்பாக கருத்து தெரிவித்து மலிவான அரசியல் விளம்பரம் தேடுகின்றனர்.ஜெயலலிதா மரணம் குறித்து ஆணையம் விசாரிக்கும் நிலையில் கருத்து கூறும் திவாகரனையும், தினகரனையும் கைது செய்து உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் எனத் தெரிவித்தார்.\nஆசிரியர் தண்டனையால் உயிரிழந்த மாணவர்\n‘சொடக்கு மேல சொடக்கு’ பாடல் மீது வழக்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது’ : உள்துறை அமைச்சகம்\n“அம்மியாக ஆட்சி பறக்கும்.. மம்மி ஆட்சி நிலைக்கும்” - திமுக, அதிமுக சட்டப்பேரவை கலகல..\n‘ராட்சசி’ இயக்குநர் மீது நடவடிக்கை - ஆணையர் அலுவலகத்தில் புகார்\n13 வயதில் மூன்று டிகிரிகள்: அமெரிக்காவை கலக்கிய தமிழகச் சிறுமி\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - முதல்வர்\n“நாங்கள் ‘வான்டெட்’ஆக சிறைக்குச் செல்பவர்களை தடுக்க மாட்டோம்” - சி.வி.சண்முகம்\nசென்னை உள்பட தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை\n‘நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது’ : உள்துறை அமைச்சகம்\nதபால் தேர்வு ரத்து: தமிழில் நடைபெறும் என அறிவிப்பு \nநடிகைக்கு ட்விட்டரில் தொடர்ந்து தொல்லை: ’ஃபேக் ஐடி’ இளைஞர் கைது\n“உள்ளா��்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியார் படம் - சபாநாயகர்\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து 50 ஆண்டுகள் - ‘அப்போலோ 11’ அதிசயம்\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - முதல்வர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆசிரியர் தண்டனையால் உயிரிழந்த மாணவர்\n‘சொடக்கு மேல சொடக்கு’ பாடல் மீது வழக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2018/11/jenifer-lopez-new-dress.html", "date_download": "2019-07-16T13:00:31Z", "digest": "sha1:B7VKE3YAG5GF2NZSIV5HFW6KXGN4DPQL", "length": 6198, "nlines": 69, "source_domain": "www.viralulagam.in", "title": "என்ன கன்றாவி ட்ரெஸ் இது...? ஹாலிவுட் நடிகையை சீண்டும் நெட்டிசன்கள்..! - வைரல் உலகம்", "raw_content": "\nHome cinema kisu kisu நடிகை என்ன கன்றாவி ட்ரெஸ் இது... ஹாலிவுட் நடிகையை சீண்டும் நெட்டிசன்கள்..\nஎன்ன கன்றாவி ட்ரெஸ் இது... ஹாலிவுட் நடிகையை சீண்டும் நெட்டிசன்கள்..\nஇந்திய நடிகைகளின் கவர்ச்சியே எல்லை மீறி சென்று கொண்டிருக்கும் இவ்வேளையில் ஹாலிவுட் நடிகைகள் சும்மா இருப்பார்களா என்ன. நம் நடிகைகள் ஒரு மடங்கு என்றால் கவர்ச்சியில் நூறு மடங்காக இருக்கும் அவர்களில் பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறார், நடிகை மற்றும் பாடகியான ஜெனிபர் லோபஸ்.\nசமீபத்தில் டிசம்பர் 2018ன் ஸ்டைல் என அவர் படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றினை வெளியிட்டிருந்தார். எம்புட்டு கவர்ச்சி என்றால், உள்ளாடைகள் ஏதும் இன்றி, முன்னையும் பின்னையும் ஒரு நீளமான துணி மறைத்து இருக்க, பக்கவாட்டில் பார்ப்பவர்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்பது போல அங்கங்கள் தெரிய படு ஓப்பன் ஆக இருக்கும் உடையணிந்து பின்னழகை மறைத்தவாறு போஸ் கொடுதிருக்கிறார். (அத ஏன் மரசிக்கிட்டு.. அதான் அப்பட்டமா தெரியுதே..\nஇதனை பார்த்து விட்டு பல பேஷன் ஆர்வலர்கள் ஆ... ஊ... என கமென்ட் செய்து வந்தாலும் \"என்ன கன்றாவி ட்ரெஸ் டா இது\" என கழுவி ஊத்தியும் வருகின்றனர் ஒரு தரப்பினர்.\nஇதில் என்ன கொடுமை என்றால், இன்னும் சில தினங்களிலேயே அவரை காப்பி அடித்து இந்திய நடிகைகள் எவரேனும் இந்த உடைய��� அணிந்து வந்து, பரபரப்பை(கிளுகிளுப்பை) கிளப்பி வாங்கி கட்டிக் கொள்வார்கள்.\nஏன் நம்ம கஸ்தூரி அணிந்து வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. நான் சொல்லல அவங்க ட்வீட் சொல்லுது.\n'அப்பா தினம் ஒரு பெண்ணை கூட்டிட்டு வருவாரு'.. வனிதாவின் மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்\nசாண்டி ஓட மறுபக்கத்தை பாத்தா தாங்க மாட்டீங்க..\n மீண்டும் ஒருவருடன் கவர்ச்சி நடனம் ஆடிய ஷாலு\n அவரே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nநடிகர் விஜயை பாராட்டிய பாஜக பிரபலம்..\n'அப்பா தினம் ஒரு பெண்ணை கூட்டிட்டு வருவாரு'.. வனிதாவின் மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்\nசாண்டி ஓட மறுபக்கத்தை பாத்தா தாங்க மாட்டீங்க..\n மீண்டும் ஒருவருடன் கவர்ச்சி நடனம் ஆடிய ஷாலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yathaartham.com/index.php?option=com_k2&view=item&id=80:200&Itemid=122&lang=en", "date_download": "2019-07-16T12:43:56Z", "digest": "sha1:EQLTKV2MRD74MJCWK3TWMNVRGMGAY5DZ", "length": 21687, "nlines": 114, "source_domain": "yathaartham.com", "title": "200 வருடங்களாக பதவி உயர்வு இல்லாத தொழில் - Yathaartham", "raw_content": "\n200 வருடங்களாக பதவி உயர்வு இல்லாத தொழில்\n200 வருடங்களாக பதவி உயர்வு இல்லாத தொழில்\nஇந்த உல­கத்தில் எத்­த­னையோ வகை­யான தொழில்கள் இருக்­கின்­றன. எல்­லாத்­தொ­ழி­லுக்கும் புரோ­மோஷன் என்ற அம்சம் உள்­ளது. ஆனால் இரு­நூறு வரு­டங்­க­ளாக பதவி உயர்வே இல்­லாத ஒரு தொழில் என்றால் அது நிச்­சி­ய­மாக கொழுந்து பறித்தல் தொழில் தான், ஏனெனில் அன்று காடு­களை அழித்து தேயிலை கன்­று­களை நட்­டது இரா­ம­சாமி என்றால் கொழுந்து பறித்­தது காமாட்சி. இன்று வரை காமாட்­சியின் கொள்­ளுப்­பே­ரப்­பிள்­ளையும் கொழுந்து பறித்­துக்­கொண்­டி­ருக்க அன்று கன்­று­களை நட்ட இரா­ம­சா­மியின் வம்சம் இன்று வரை கவ்­வாத்து வெட்­டிக்­கொண்­டி­ருக்­கி­றது. அப்­ப­டி­யானால் இந்த உலகில் புரொ­மோஷன் இல்­லாத தொழில் இது தானே\n இன்று எந்த தொழிலை எடுத்­துக்­கொண்­டாலும் வெட்டு குத்­து­க­ளுக்கு பஞ்­ச­மே­யில்லை. காயம் உண்­டாக்­காமல் இரத்தம் வராமல் ஒரு­வரை வெட்­டு­வது எப்­படி என்றால் நம்­ம­வர்­க­ளுக்கு பேரா­சி­ரியர் பட்­டங்கள் கொடுக்க வேண்டும். ஆனாலும் இந்த தேயிலை தொழிற்­று­றையை பொறுத்­த­வரை தொழி­லா­ளர்­க­ளுக்கு எம­னா­கவும் எதி­ரி­க­ளா­கவும் இருப்­பது தோட்ட நிர்­வாகம், தொழிற்­சங்­கங்கள் , அர­சி­யல்­கட்­சிகள் ,அர­சி­யல்­வா­திகள் இவர்­களா இல்லை முத­லா­வது ���ிர­தான காரணம் தொழி­லா­ளர்­களே தான். தேயிலை இருக்கும் வரை இந்த தொழி­லாளர் வர்க்கம் இருக்கும் அதன் மூலம் பணம் பார்க்­கலாம் கடன் கொடுக்­கலாம் என்ற நம்­பிக்கை உலக வங்­கி­யி­லி­ருந்து உள்ளூர் வங்கி வரை உள்­ளது. இன்று தேயிலை பறித்தல் செயன்­மு­றையின் நவீன தொழில்­நுட்­பத்தை காட்டி அதை தொழி­லா­ளர்­க­ளுக்கு கற்­றுக்­கொ­டுத்து இதோ புரொ­மோஷன் கொடுத்து விட்டோம் என மார்­தட்­டிக்­கொள்­கின்­றன சில நிர்­வா­கங்கள் வேறு என்­னென்ன வழி­களில் இந்த மக்­க­ளுக்கு புரொ­மோ­ஷன்கள் கிடைத்­துள்­ளன \nஇது வரை கிடைத்­தவை ஆரம்­பத்தில் வெள்ளைக்­கா­ரர்கள் கம்­ப­ளியும் சாக்கும் கொடுத்­தார்கள். குடி­யி­ருக்க லயன்­களும் வழங்­கி­னார்கள் ஒன்றும் இல்­லாத இந்த வர்க்­கத்­திற்கு அது முதல் புரொ­மோஷன். பின்பு தொழிற்­சங்­கங்கள் லயத்தின் கூரைகள் ஒழுகு­வ­தையும் தொழி­லாளர் பிள்­ளை­களின் மூக்கு ஒழு­கு­வ­தையும் மேடையில் பேசி எமது உரி­மை­களை பெற வேண்­டு­மானால் அர­சியல் பிர­தி­நி­தித்­துவம் வேண்டும் என வாயில் எச்சில் ஒழுக பேசி­னார்கள். தமி­ழ­கத்தில் தீப்­பொறி ஆறுகம் என ஒரு பேச்­சாளர் இருந்­தாரே அவர் பேசத்­தொ­டங்­கினால் அனல் பறக்­குமாம். அதை­யொற்றி பேசப்போய் ஒரு சிலர் மைக்கை எச்­சிலால் நிறைத்­தார்கள். ஆனால் அங்கு ஒன்றும் நடக்­க­வில்லை. மாறாக இந்த மக்­களின் வாக்­கு­களை வாங்­கிக்­கொண்டு எம்.பி, பிரதி அமைச்சர்,அமைச்சர்,அமைச்­ச­ரவை அந்­தஸ்த்­துள்ள அமைச்சர் என்ற புரொ­மோ­ஷன்­களை படிப்­ப­டி­யாக அவர்கள் மட்டும் பெற்­றுக்­கொண்­டார்கள்.. ஒழுகும் லயன்­க­ளுக்கு கூரையும் இல்லை தொழி­லாளர் பிள்­ளை­களின் மூக்­கு­க­ளுக்கு துணித்­துண்டும் இல்லை.ஆனால் சந்தா என்ற பெயரில் ஒரு ஒப்­பந்த பிச்­சைக்கு சம்­மதம் வாங்­கப்­ப­டு­கி­றது.\nகல்வி புரொ­மோஷன் அடுத்­த­தாக கல்­வி­பு­ரட்சி ஒன்றின் மூல­மா­கவே இந்த சமூகம் மீட்சி பெறும் என கட்­டி­டங்­களை கட்­டிக்­கொண்டே போனார்கள். பல­ருக்கு டீச்சர்ஸ் என்ற புரொ­மோஷன் இந்த சமூ­கத்­தி­லி­ருந்து கிடைத்­தது. ஆனால் அவர்­க­ளையும் மேலே படிக்­க­வி­டாது பார்த்­துக்­கொண்­டார்கள். அப்­ப­டியும் படித்து பட்டம் பெற்­ற­வர்­களை தமது கட்சி அர­சி­யலில் இணைத்­துக்­கொண்­டார்கள். இதனால் ஒரு கட்­டத்­திற்கு மேல் எவ­ருக்கும் போக­மு­டி­ய��து போயிற்று. ஆங்­கி­லேயர் காலத்து பாட­சாலை கட்­டி­டங்­களை வைத்­துக்­கொண்டு தேசிய பாட­சாலை, மலை­யக பல்­க­லைக்­க­ழகம் என பேசி ஏனைய சமூ­கங்­க­ளுக்கு மத்­தியில் கொமடி பீஸ் ஆனார்கள்.\nவீடு புரொ­மோஷன் தொழி­லா­ளர்­க­ளுக்கு லயன் வாழ்க்­கை­யி­லி­ருந்து விடு­தலை பெற்­றுத்­தர வேண்டும் என ஒரு சிலர் வீறு­கொண்­டெ­ழுந்து இனி எவரும் லயம் என உச்­ச­ரிக்­கக்­கூ­டாது என உத்­த­ரவு போட்­டார்கள். தொழி­லாளர் குடி­யி­ருப்பு என அழைக்க வேண்­டுமாம். அதற்கு ஏற்­றாற்போல் “ குடி” இருப்­புக்­காக பாட­சா­லைகள், வீடு­க­ளுக்­குப்­ப­தி­லாக பல பார்கள் திறக்­கப்­பட்­டன. லயம் என சொல்­லக்­கூ­டாது அல்­லவா தோட்­டத்­த­லை­வர்மார் எங்­க­ளது வீடு நீண்ட பங்­களா ஆனால் கூரை மட்டும் ஒழுகும் என பெரு­மை­யாக பேச ஆரம்­பித்­தார்கள் , பேச வைத்­தார்கள். மாடி வீடு கட்­டித்­த­ருவோம் என முழங்­கி­ய­வர்கள் மல­ச­லக்­கூ­டங்­களை வௌிப்­பு­ற­மாக அதற்­குப்­பக்­கத்­தி­லேயே வரி­சை­யாக கட்டி வைத்­தார்கள். இரவு நேரத்தில் அவ­ச­ர­மாக மாடி­யி­லி­ருந்து படி­கட்டு வழி­யாக இறங்கி கத­வைத்­தி­றந்து வரு­வ­தற்கு கஷ்­டப்­பட்ட ஒரு சில தொழி­லா­ளர்கள் கதவை தாழ்ப்பாள் போடாமல் கீழ் அறை­யி­லேயே வாழ ஆரம்­பித்­தனர்.\nகாணி புரொ­மோஷன் பல கால­மாக பேசிக்­கொண்­டி­ருந்த காணி விடயம் தற்­போது இவர்­களின் தேர்தல் புரொ­மோ­ஷ­னுக்­காக டீட் என்ற பெயரில் வழங்­கப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றது. ஏதோ கொடுத்­தார்கள் வாங்­கிக்­கொண்­டி­ருக்­கிறோம் என்ற ஆறுதல் மட்­டுமே தொழி­லா­ளர்­க­ளுக்கு. ஏழு பேர்ச் மட்­டும்தான் உங்­க­ளுக்கு நீங்கள் பாவிக்கும் மிகுதி நிலத்தை கொடுப்­பீர்­களா என்று கேட்டால் திரு திரு. ஒரு சில இடங்­களில் காணிக்கு மட்டும் பதவி உயர்வு கிடைத்­துள்­ளது. எப்­படி இங்கு வீடு கட்­டப்­படும் என போர்ட் மாட்­டப்­பட்டு சில கற்­களும் ஊன்றி வைக்­கப்­பட்­டுள்­ளன. காடு மண்­டி­யி­ருந்த காணிக்கு போர்ட் புரொ­மோஷன்.\nஊதிய புரொ­மோஷன் இவை எல்­லா­வற்­றையும் விட தொழி­லா­ளர்­களின் வாழ்க்­கையை கொண்டு செல்ல உதவும் ஊதிய விவ­காரம் இருக்­கின்­றதே….இவர்­களின் சம்­ப­ளத்தை யார் யாரோ தீர்­மா­னிக்­கின்­றார்கள். ஏதா­வ­தொரு தொகையை பேசி முடித்தால் பேசி­ய­வர்­க­ளுக்கு அடுத்த இரண்டு வரு­டங்­க­ளுக்கு ஒரே­டி­யாக போனஸ் தொ��ை கிடைக்கும் வரை பேச்­சுகள் தொடர்­கின்­றன. எல்லா தொழில்­க­ளுக்கும் வருடம் ஒரு முறை இன்­கி­ரிமண்ட் வழங்­கப்­ப­டு­கி­றது, ஆனால் தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­க­ளுக்கோ இரண்டு வரு­டங்­க­ளுக்கு ஒரு முறை அடிப்­படை சம்­ப­ளத்தை கூட்­டு­வ­தற்கே போராட்டம் தான். சங்கு ஊதி வேலைக்­குச்­செல்லும் சமூகம் காலையில் பெரட்­டுக்­க­ளத்­திற்கு நேரத்­திற்­குச்­செல்ல வேண்டும் என\nசங்கு ஊதி தொழி­லா­ளர்­களை எழுப்பும் பழக்கம் இன்றும் சில தோட்­டப்­ப­கு­தி­களில் உள்­ளது. அதுவும் சற்று தாம­த­மாக சென்றால் அன்­றைய வேலைக்கு சங்கு ஊதப்­பட்டு விடும்.180 வரு­டங்­க­ளாக இவர்­களின் வாழ்க்­கைக்கு சங்கு ஊதப்­பட்­டுக்­கொண்டே இருக்­கின்­றது என்ற சொல்­ல­லாமா இதையும் சுட்­டிக்­காட்­டினால் அந்த வேலைக்கும் புரொ­மோஷன் கொடுத்து விடு­கிறோம் என்று கூறி காரை நிப்பாட்டி காலையில் ஹோர்ன் அடித்து தொழிலாளர்களை எழுப்புவார்களோ தெரியவில்லை.\nசொந்தங்கள் இன்று பெருந்தோட்டப்பகுதிகளில் தொழிலாளர்களுக்கு சொந்தங்களாக பாம்பு,அட்டை,குளவிகள் ,பூச்சிகள், சிறுத்தைகள் ,பன்றிகள் மட்டுமே உறவாடிக்கொண்டிருக்கின்றன. தேர்தல் காலங்களில் இந்த அனைத்து உயிரினங்களின் குணங்களையும் கொண்டு இயங்கும் நபர்கள் சொந்தம் கொண்டாட வருவார்கள். ஆக இந்த மக்களின் நிலை இப்படி இருக்கும் போது இவர்களுக்கு வாழ்க்கையில் புரொமோஷன் என்றால் அது உழைத்து களைத்து மண்ணுக்கு உரமாகிய பின்பு கிடைக்கும் சொர்க்கம் சேர் கைலாசம் சேர் தானோ\nMore in this category: « பரந்துபட்ட அறிவைத்தரும் கல்வி முறைமையே தேவை\tசிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் இதுவரை என்ன சாதித்தது\n - கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்\nபுலிகளை விமர்சனம் செய்வதனை கைவிடுங்கள் \nதாமும் குழம்பி மக்களையும் குழப்பும் தமிழ் அரசியல்வாதிகள்\nகேள்விக்குள்ளாகும் தமிழரின் அரசியல் அபிலாஷை\nஓஸ்ரேலியாவிலிருந்து தற்கொலைப்படையுடன் புறப்பட தயாராகும் பிரபாகரன் படையணி\nமுதலாளித்துவ உலகில் வல்லரசு யார்\n தமிழ் மக்கள் பேரவையின் அபத்தமான ஜனநாயக முலாம்\nபுதிய அரசியல் சாசனத்திற்கான சரித்திர பயணம் (05)\nபால் குடத்தை தூக்கி எறிந்து பூனையை கலைக்கும் 'புத்திசாலிகள்'\nபுதிய ஸ்ரீலங்காவில் அரசியல் தீர்வு கூட்டாட்சி அடிப்படையில் பகுதி – 1 டி.பி.எஸ்.ஜெயராஜ்\n200 வருடங்களாக பதவி உயர்வு இல்லாத தொழில்\nஇன்று சர்வதேச செஞ்சிலுவை தினம்.\nதமிழர் மத்தியிலே கட்டுக்கோப்பான அரசியல் அரங்கு அமையவேண்டும்\nதமிழர்கள் எதிர்பார்த்த தீர்வு வருமா\nவிக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல்\nதமிழ், முஸ்லிம் தலைவர்களுக்கு வரலாறு வழி காட்டுகிறது -\nதமிழர்கள் லங்கா மாதாவை தங்கள் தாய்மொழியில் “ஸ்ரீலங்கா தாயே” என வாழ்த்திப் பாடுகிறார்கள் பகுதி – 3\nபுரையோடிப்போயுள்ள பிரச்சினையின் தீர்வுக்கும் நிலையான சமாதானத்துக்கும் சரியான சந்தர்ப்பம்\n | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்\nபோர் வெற்றியைக் கற்றலும் இனவாதத் தீயில் கருகுதலும்\nஈழத் தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் பார்வை மாறவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-07-16T12:54:57Z", "digest": "sha1:FW7ELNMFGNQ4YU6EPAJA53BF2ATPT33Q", "length": 6563, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "தென்மராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதென்மராட்சி இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் நான்கு பெரும் பிரிவுகளுள் ஒன்று. ஏனையவை வடமராட்சி, வலிகாமம், தீவகம் ஆகியன. தென்மராட்சிக்கு மேற்கே வலிகாமமும், வடக்கே வடமராட்சியும், தெற்கே யாழ்ப்பாணக் கடலேரியும், கிழக்கே கிளிநொச்சி மாவட்டத்தின் ஒரு பிரிவான பச்சிலைப்பள்ளியும் உள்ளன.\nதென்மராட்சியின் தலைநகரம் சாவகச்சேரி. சாவகச்சேரி நகரம் சாவகச்சேரி நகர சபையினால் நிர்வாகம் செய்யப்படுகிறது.கைதடி,வரணி,மட்டுவில்,கொடிகாமம் கச்சாய் போன்றவை தென்மராட்சியில் உள்ள ஊர்களுட் சில.\nதென்மராட்சியின் தொன்மையும் பெருமையும், பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஆகத்து 2017, 07:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2015/10/18/35-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-07-16T12:54:09Z", "digest": "sha1:FTTXLTD6CLYIOUYOCBLQNDHVIXX5BO22", "length": 28922, "nlines": 398, "source_domain": "vithyasagar.com", "title": "35, அது வேறு காலம்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராக��ாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 30, மகளிடமிருந்து அப்பாக்களுக்கு.. (அப்பா கவிதை)\n40, பிஞ்சுப்பூ கண்ணழகே.. →\n35, அது வேறு காலம்..\nPosted on ஒக்ரோபர் 18, 2015\tby வித்யாசாகர்\nகூடி நண்பர்கள் தெருவில் அமர்ந்துப்\nவெயில்சுடச் சுட மரம் வெட்டுவோம்\nமுள்மரம் வெட்டி படல் படலாய்ச் செய்து\nநான்கு வீட்டிற்கும் வேலை செய்வோம்,\nஉன் வீடு என் வீடு என்றெல்லாமில்லை\nஅன்றைக்கொருநாள் தான் வீட்டைவிட்டு வெளியேவந்து\nவீட்டிற்கு வீடு வாசலில் உடையும்\nநெஞ்சு கசக்காமல் நொறுக்குத் தீனியாகும்,\nமைக் பிடித்து கதைகள் சொல்வோம்\nசாமி பகலிலும் ஊர்வலம் வரும்\nசாமிக்கே சாமி தரிசனம் கிடைக்கும்,\nகூரை வீட்டிற்கு அடுத்தப் படியும்\nஓடுகளில் இருந்து வரும் குழம்பு வாசமும்\nதாழ்வாரத்தில் ஒழுகும் மழைத்தேங்கிய நீரும்\nதேநீர் கடையின் தகரப்பந்தலின் மேல்நின்றுக் கத்திய\nஎலி வேட்டை பூனை ஆட்சி\nஅங்கே நிறைய வாழ்க்கை அன்று\nவெய்யிலுக்கு கூடாரம் அமைத்ததும்கூட வேறு,\nமுதியோர் தனித்துச் சாவதும் – எங்கோ நம்\nகண்குத்தி வளர்வதே நெஞ்சைக் கிழிக்கிறது..\nபிறரை நம்பி, புறம்பேசி, அறம் விட்டு விலகி\nஅளவோடு நில்லாமல் ஓடி ஓடி\nஎங்கோ எதையோ தேடி தேடி\nஏதோ.. நாம் வாழ்வதன் தவறென்று தெரியவில்லையா \nஏதோ இதெல்லாம் அதன்போக்கில் நடக்கிறது\nவீட்டிற்குள் உறவுகள் கூடிச் சிரிக்க\nரக்கை யடித்து அடித்துச் சொன்னதும்\nஆட்டுக்கு டேய் ஆயிரம்னு பெயர்சூட்டி\nமண்ணோடு வாழ்ந்ததெல்லாம் வேறு –\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in பிஞ்சுப்பூ கண்ணழகே and tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், ஈரம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏபிஜே அப்துல் கலாம், ஏழை, ஏழ்மை, ஒரு கண்ணாடி இரவில், ஒழுக்கம், ஓட்டைக் குடிசை, கடவுள், கணவர், கதை, கலாம் ஐயா, கவிதை, கவியரங்க தலைமையும் கவிதைகளும், கவியரங்கம், காப்போர், காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குறுநாவல், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சந்தவசந்தம், சன்னம், சமா��ானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சிறுகதை, சிறுநாவல், சீர்குலைவு, சூப்பு, செய், சேய், சோறு, ஞானம், தந்தை, தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தாய், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நனைதல், நரி, நல்லறம், நாசம், நாடு, நாவல், நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பனி, பன், பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, பிள்ளை, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, பெற்றோர்.., போராட்டம், போர், மகன், மகள், மஞ்சம், மதம், மனம், மனைவி, மரணம், மறை, மழலை, மழை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mazhai, mother, oru kannaadi iravil, oru kannadi iravil, pichchaikaaran, sandhavasanatham, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← 30, மகளிடமிருந்து அப்பாக்களுக்கு.. (அப்பா கவிதை)\n40, பிஞ்சுப்பூ கண்ணழகே.. →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« செப் நவ் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைக��் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=153385&cat=33", "date_download": "2019-07-16T13:01:02Z", "digest": "sha1:DURSBIRDIGPYBRJKCL33MRXE4QDHSBXD", "length": 25829, "nlines": 585, "source_domain": "www.dinamalar.com", "title": "லாரி மோதி நண்பர்கள் பலி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » லாரி மோதி நண்பர்கள் பலி செப்டம்பர் 28,2018 00:00 IST\nசம்பவம் » லாரி மோதி நண்பர்கள் பலி செப்டம்பர் 28,2018 00:00 IST\nதிருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்த மாத்துாரை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் லட்சுமணகுமார், கேசவன். நண்பர்களான இருவரும் பணிமுடிந்து நள்ளிரவு ஒரு மணிக்கு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.\nஅமல்ராஜின் அடுத்த இலக்கு ஒலிம்பிக்\nதிருச்சி சிறையில் புல்லட் நாகராஜன்\nசிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி\nகுவாரியில் குளித்த சிறுவன் பலி\nகபடி போட்டியில் இளைஞர் பலி\nகுவாரியில் மூழ்கி சிறுவர்கள் பலி\nவிஷவாயு தாக்கி 2பேர் பலி\nமின்சாரம் தாக்கி பெண் பலி\nபுதரில் வீசப்பட்ட குழந்தை பலி\nஇலங்கையை சேர்ந்த பெண் கைது\nவிஷவாயு தாக்கி தொழிலாளர்கள் பலி\nபிளாஸ்டிக் ஒழிக்க இப்படியும் ஒரு முயற்சி\nதிருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் ஐ.ஜி. ஆய்வு\nஅம்பயர் ஒரு திருடன்; செரீனா அர்ச்சனை\nசிறிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி\nகல்ப விருக்ஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி\nகஞ்சா விற்கும் பெண் வீடு முற்றுகை\nசூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி\nகுறைந்த செலவில் வேகமாக வீடு கட்டலாம்\nகிணறு தோண்டும் போது ஒருவர் பலி\nபாதியில் நிற்கும் தொகுப்பு வீடு பணிகள்\nபோலீசார் துரத்தியதில் காரில்வந்த கொள்ளையன் பலி\nஅமைச்சருக்கு ரெடியான அலங்கார வளைவால் ஒருவர் பலி\nலாரி மோதி மாணவி பலி; மக்கள் வன்முறை\nமலையப்ப சுவாமி தங்க கருட வாக���த்தில் வீதி உலா\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nபன்றிக்கு நன்றி சொல்லி -டீசர்\nபோதைக்கு கூட 12AM போலீசுக்கு 10PM தான்\nஜாமினில் வந்தவர்கள் அரிவாளுடன் டிக் டாக்\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை\nபத்ரகாளியம்மன் கோயில் குண்டம் விழா\nதாயை கொன்று தற்கொலைக்கு முயன்ற மகன் கைது\nரஜினி யாரை ஆதரிச்சா நமக்கு என்ன\nஅங்காள பரமேஸ்வரி கோயிலில் தீமிதி விழா\nதமிழ் பேசும் கதாநாயகிகளுக்கு வாய்ப்பில்லையா \nபிரான்ஸ் தேசிய தின விழா கண்கவர் வாணவேடிக்கை\nசென்னையில் வலுதூக்கும் போட்டி துவக்கம்\n18ம்தேதி நம்பிக்கை ஓட்டு; குமாரசாமி தப்புவாரா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nரஜினி யாரை ஆதரிச்சா நமக்கு என்ன\n18ம்தேதி நம்பிக்கை ஓட்டு; குமாரசாமி தப்புவாரா\nஅ.தி.மு.க., வெற்றி பெறும் வாசன் 'கணிப்பு'\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த அவகாசம்\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை\nஅங்காள பரமேஸ்வரி கோயிலில் தீமிதி விழா\nபிரான்ஸ் தேசிய தின விழா கண்கவர் வாணவேடிக்கை\nதொண்டை அடைப்பான் நோயால் மக்கள் பீதி\nகாஷ்மீர் -குமரி வரை 4 லட்சம் விதைபந்து தூவிய மாணவி\nதடை செய்யப்பட்ட இயக்கத்துடன் தொடர்பு; போலீசார் சோதனை\nஉலக கோப்பையை வென்றது இங்கிலாந்து\nவிண்வெளித்துறை வளர்ச்சி மாணவர்களுக்கு விளக்கம்\nகோடீசுவரர்களை உருவாக்கி உயிர்விடும் ஈல் மீன்கள்\nதொழில்நுட்ப கோளாறு: சந்திரயான்-2 நிறுத்தம்\nபாதாள சிறையா… வதந்திக்கு அளவே இல்ல\nபோதைக்கு கூட 12AM போலீசுக்கு 10PM தான்\nஜாமினில் வந்தவர்கள் அரிவாளுடன் டிக் டாக்\nதாயை கொன்று தற்கொலைக்கு முயன்ற மகன் கைது\nமழைக்கு கட்டடம் இடிந்து 12 வீரர்கள் பலி\n'டிரிப்ஸ்' போட்டு மரம் வளர்க்கும் சூப்பர் குடும்பம்...\nதண்ணீர் இன்றி தடுமாறும் குமாரக்குடி கிராமம்\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJUS DRUMS இசைப்பள்ளியின் 17-ம் ஆண்டு இசைவிழா\nJus Drums - வழங்கும் தாளாத்மா இசை நிகழ்ச்சி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nகுட்டை தென்னையால் பல லட்சங்கள் வருமானம்\nமக்காச்சோளத்தில் நோய் தாக்குதல் அபாயம்\nபயிர் வளர்க்கும் தானியங்கி இயந்திரம்\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\n���ென்னையில் வலுதூக்கும் போட்டி துவக்கம்\nமாவட்ட கூடைப்பந்து; பெர்க்ஸ், கே.கே.நாயுடு அணிகள் வெற்றி\nதேசிய யோகாவில் தங்கம் வென்ற சிறுவன்\nசீனியர் கபடி; கற்பகம் பல்கலை., சாம்பியன்\nபளுதூக்குதல்: தங்கம் வென்ற அனுராதா\nமீடியா டி-20 கிரிக்கெட்; தினமலர் வெற்றி\nகூடைப்பந்து; யுனைடெட், பி.எஸ்.ஜி.ஆர்.கே., சாம்பியன்\nநீர் சிக்கனத்தை வலியுறுத்தி மாரத்தான்\nதிருச்சியில் பசுமை மாரத்தான் போட்டி\nபத்ரகாளியம்மன் கோயில் குண்டம் விழா\nபன்றிக்கு நன்றி சொல்லி -டீசர்\nதமிழ் பேசும் கதாநாயகிகளுக்கு வாய்ப்பில்லையா \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=8&cid=2984", "date_download": "2019-07-16T13:03:23Z", "digest": "sha1:Y6MDEK2VGETTS56SJLYMH2AIDRKCZDGA", "length": 15881, "nlines": 54, "source_domain": "www.kalaththil.com", "title": "வடநாட்டு அரசியல் எதிர்ப்பு தொடர்கிறது..! | The-political-opposition-of-North-continues களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nவடநாட்டு அரசியல் எதிர்ப்பு தொடர்கிறது..\nவடநாட்டு அரசியல் எதிர்ப்பு தொடர்கிறது..\nநரேந்திர மோடியே எதிர்பார்க்காத அதிகப் பெருபான்மையை மக்களவைத் தேர்தலில் பா.ச.க.வுக்கு வடநாடு வழங்கியிருக்கிறது வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக கருத்துக் கணிப்பு நடத்தியவர்களே எதிர்பார்க்காத படுதோல்வியை காங்கிரசுக்கு வழங்கியிருக்கிறது வடநாடு\nகாங்கிரசுக்கு 100க்கும் மேற்பட்ட தொகுதிகள் கிடைக்கும் என்று தான் கருத்துக் கணிப்புகள் கூறின. ஆனால் அதற்கு 52 இடங்கள் தான் கொடுத்துள்ளார்கள். அதில் கேரளம் - 15, தமிழ்நாடு - 9, தெலங்கானா - 3, கர்நாடகம் - 1, மொத்தம் - 28.\nவாக்குப் பதிவு எந்திரத்தில் ஆட்சியாளர்கள் மோசடி செய்தார்கள் என்ற குற்றச்சாட்டைக் காங்கிரசுத் தலைமை கூறவில்லை.\nநடைமுறை உண்மையைப் பொறுத்த வரை காங்கிரசுக்கும், பா.ச.க.வுக்கும் இடையே அடிப்படை வேறுபாடு எதுவுமில்லை. இந்தித்திணிப்பு, சமற்கிருதத் திணிப்பு, மாநில உரிமைப் பறிப��பு, பெருங்குழும வேட்டைக்காரர்களுக்கு வேட்டை நாய் போல் செயல்படுவது, ஆரிய - வேதகாலம் - இந்து மதவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்தியத்தேசியம் என்ற கற்பனைக் கட்டமைப்பை வலுப்படுத்துவது முதலியவற்றில் காங்கிரசும், பா.ச.க.வும் ஒரே கொள்கை உடையவை. இவை குறித்து பா.ச.க. தீவிரமாகப் பேசும்; வன்முறைகளில் கூடுதலாக ஈடுபடும். ஆரவாரமின்றி இவை அனைத்தையும் காங்கிரசு செயல்படுத்தும்\nஇந்த இரண்டு கட்சிகளின் அனைத்திந்தியத் தலைமையை ஏற்றும் இவற்றுடன் கூட்டணி சேர்ந்தும் தமிழ்நாட்டு உரிமைகளைக் காவு கொடுத்து பணம், பதவி பார்க்கும் கங்காணிக் கழகங்கள் தி.மு.க.வும் அ.இ.அ.தி.மு.க.வும் என்பது சமகாலத் தமிழர்கள் அறிந்த வரலாறு.\nஇந்தக் கங்காணிக் கழகங்களைத் தமிழர்கள் தூக்கிச் சுமப்பதற்கான அடிப்படைக் காரணம், வட இந்தியத் தலைமையையும், வர்ணாசிரமவாத ஆன்மிகத்தையும் ஏற்காத தமிழர் மரபு தான்\nஇந்திய விடுதலைப் போராட்ட காலத்தில் 1920களில் காங்கிரசுக் கட்சி தீவிர இந்தித் திணிப்பில் ஈடுபட்டது. சென்னையில் 1919இல் தென்னிந்திய இந்திப் பரப்புக் கழகத்தைக் காந்தி தொடங்கி வைத்தார். அப்போதிருந்து இந்தியையும் ஆரிய வேதகாலப் பெருமை பேசிய காங்கிரசையும் எதிர்த்து வருகிறார்கள் தமிழர்கள். தமிழறிஞர்களும் தமிழ் இன - மொழி உணர்வாளர்களும் தான் காங்கிரசின் ஆரிய - இந்தி ஆதிக்கக் கருத்துகளை 1920களில் இருந்து எதிர்த்து வந்தார்கள்.\nஇதன் தொடர்ச்சியாகத்தான் 1937இல் மாநில முதல்வரான இராசாசி இந்தியைத் திணித்த போது 1938இல் மாபெரும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ்நாட்டில் நடந்தது. தமிழறிஞர்கள் தொடங்கிய இந்தி எதிர்ப்பு இயக்கத்தில் பெரியார் பங்கேற்ற பின் அப்போராட்டம் வெகுமக்கள் போராட்டமாக வீச்சுப் பெற்றது. அப்போராட்டத்தில் தான் “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற முழக்கம் எழுந்தது.\nவெள்ளை ஏகாதிபத்தியமிடமிருந்து விடுதலை பெறுவதற்காக அனைத்திந்திய அளவில் காந்தி தலைமையில் காங்கிரசு பேரியக்கமாக விளங்கிய அக்காலத்தில் - அதற்கு மாற்றாக தமிழ்நாட்டில் பெரியார் தலைமையில் திராவிடர் கழகம் இயங்க முடிந்தது. அதற்கு அடிப்படைக் காரணம் ஆரிய - வேதகால ஆதிக்க எதிர்ப்பு தமிழர்களிடம் மரபு வழியாக இருந்ததுதான்\nஇந்தியா விடுதலை பெற்ற பின் 1952இல் நடந்த முதல் பொதுத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரசுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. அகாசுகா கூட்டணி அமைத்துதான் இராசாசி தலைமையில் காங்கிரசு ஆட்சி அமைக்கப்பட்டது. 1967இல் காங்கிரசை வீழ்த்தி தி.மு.க ஆட்சியைக் கைப்பற்றியது.\nஅப்போதிருந்து தி.மு.க. அல்லது அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்துதான் காங்கிரசோ அல்லது பா.ச.க.வோ சில இடங்களைப் பெற முடிகிறது.\nஇனக்கவர்ச்சி காட்டி தமிழர்களிடம் செல்வாக்கு பெற்ற தி.மு.க. திரைக்கவர்ச்சி காட்டி அரசியல் நடத்தியது. திரைப்பட நாயகர்கள் அரசியல் கடை விரிப்பது தொடங்கியது. ஊழல், வாரிசு அரசியல், எதேச்சாதிகாரத் தலைமை முதலியவற்றில் இந்தியாவில் முதல் வரிசைக் கட்சிகளாக தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் சீரழிந்தன. ஆனாலும் ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்பது போல் தமிழ்நாட்டு உரிமைகளுக்கு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள்தான் என்றும், காங்கிரசு, பா.ச.க.வைவிட தமிழ்நாட்டுக்குரியவை என்றும் தமிழர்கள் கருதுகிறார்கள். அந்த உளவியலில்தான் தமிழர்கள் இத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலுள்ள காங்கிரசு, கம்யூனிஸ்ட்டுகள், வி.சி.க. அணிக்கு பெருவாரியாக வாக்களித்து 39க்கு 38 மக்களவை உறுப்பினர்களைத் தேர்வு செய்துள்ளார்கள்.\nதமிழ்நாட்டில் தி.மு.க. - அ.தி.மு.க.வுக்கு மாற்றாக தமிழ்த்தேசியத்தை முன்வைத்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி கருதத்தக்க அளவில் வாக்குகள் வாங்கி இருக்கிறது. 3.87 விழுக்காடு வாங்கியிருப்பது வளர்முகம் ஆகும். நாம் தமிழர் கட்சியின் தலைமையிலிருந்து கிளைவரை இலட்சியத் தெளிவு - இலட்சிய உறுதி - எடுத்துக்காட்டான செயல்பாடுகள் ஆகியவை வலுவாக வேர்விட வேண்டும்.\nகாமவெறி போன்று பதவிவெறியும் கண்ணை மறைக்கும்; கவனம் மிகமிகத் தேவை\nபா.ச.க.வின் பெருவெற்றியைக் கண்டு அஞ்சத் தேவை இல்லை. மொழி உரிமை, இன உரிமை, மண்ணுரிமை, வாழ்வுரிமை முதலியவற்றிற்காக நாம் நடத்திவரும் போராட்டத்தை மேலும் உறுதியுடன், வலிமையுடன், ஒருங்கிணைப்புடன் தொடர்ந்து நடத்த வேண்டும். காங்கிரசு வென்றிருந்தாலும் இது தான் நம் நிலைமை\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/07/blog-post_52.html", "date_download": "2019-07-16T13:08:09Z", "digest": "sha1:HJGOZ4SJX75LTWRPSU5WUI266FCFXGG3", "length": 6168, "nlines": 73, "source_domain": "www.maarutham.com", "title": "நாளை மறுநாள் ஆரம்பம்:பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி ! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nமாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685\nHome/ International/Sri-lanka /நாளை மறுநாள் ஆரம்பம்:பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி \nநாளை மறுநாள் ஆரம்பம்:பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி \nசிறிலங்காவின் மூன்றாவது அனைத்துலக விமான நிலையமாக, பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் நாளை மறுநாள், ஆரம்பிக்கப்படவுள்ளன.19.5 பில்லியன் ரூபா செலவில் பிராந்திய விமான சேவைகளை நடத்தக் கூடிய வகையில் பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.\nஇந்த திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நாளை மறுநாள் பலாலி விமான நிலையத்தில், அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் இடம்பெறவுள்ளது.இரண்டு கட்டங்களாக பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.\nஓடுபாதை விரிவாக்கம் மற்றும் தொடர்புடைய வசதிகளை மேற்கொள்வது முதலாவது கட்டப் பணிகளாக முன்னெடுக்கப்படும்.விமான நிலையம் கணிசமான விமானப் போக்குவரத்தை ஈர்த்தவுடன், இரண்டாவது கட்டமாக, நிரந்தரமான முனைய கட்டடங்கள் கட்டப்படும்.\nபலாலி விமான நிலையத்தின் ஓடுபாதை, 3500 மீற்றர் நீளம் கொ���்டதாக விரிவுபடுத்தப்பட்டு, A320, A321 போன்ற பாரிய பயணிகள் விமானங்கள் தரையிறங்கக் கூடிய வசதிகள் செய்யப்படவுள்ளன.\nLike செய்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/every-indian-do-pay-taxes", "date_download": "2019-07-16T12:07:52Z", "digest": "sha1:JUUSKKMPUZB2UTY24JJQNWHTTIPLUBQ4", "length": 17442, "nlines": 185, "source_domain": "www.maybemaynot.com", "title": "ஒவ்வொரு இந்தியனும் வரி கட்டுபவனே!!!", "raw_content": "\n#Rajini quiz : நீங்க வெறித்தனமான ரஜினி இரசிகரா. எங்க இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம். எங்க இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.\n#big boss Quiz : big boss 3 வெறித்தனமா பாக்குறீங்களா. உங்கள் நியாபக திறனுக்கு ஒரு சவால். உங்கள் நியாபக திறனுக்கு ஒரு சவால்.\n#TamilQuiz கணக்குல புலியா இருந்தாலும் இந்தப் புதிருக்கு விடை சொல்ல முடியுமா\n#Womens Problem : பெண்களுக்கு இடுப்பு பகுதியில் கொழுப்பு அதிகரிப்பது ஏன். இது மட்டும் இல்லைன்னா பெண்ணே இல்லை. இது மட்டும் இல்லைன்னா பெண்ணே இல்லை.\n#Samantha தனது நீண்டநாள் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா அதிர்ச்சியில் ரசிகர்கள்\n#TEETHWHITENING: பளிச்சிடும் பற்களுக்கு இனி தேவை பத்து நிமிஷம்தான் புதிய SNOW TEETH WHITENING SYSTEM\n#Fit & Fat: குண்டா இருந்தா handsome இல்லையா எல்லாம் நீங்க wear பண்றதுலதான் இருக்கு எல்லாம் நீங்க wear பண்றதுலதான் இருக்கு\n#PAADAM2PADAM: அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற ஒரு முயற்சி XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO\n#Schoolkids பிளாஸ்டிக் பையில் பள்ளிக்குச் செல்லும் வியட்நாம் மாணவர்கள்\n#Preparation: கொஞ்ச நேரம் படிக்கணும் எல்லாத்தையும் படிக்கணும்\n#Navodaya: 2365 காலி பணியிடங்கள் - மத்திய அரசின் மனித வளத்துறையின் கீழ் பணியாற்றும் அருமையான வாய்ப்பு.\n#Varkala: அப்படியே ஜெராக்ஸ் போட்டாச்சு. குளு குளு கோவா நம்ம ஊருக்கு பக்கத்துலையே - நியூயார்க் டைம்ஸ் புகழ்ந்த டூரிஸ்ட் ஸ்பாட். குளு குளு கோவா நம்ம ஊருக்கு பக்கத்துலையே - நியூயார்க் டைம்ஸ் புகழ்ந்த டூரிஸ்ட் ஸ்பாட்.\n#HIV: உள்ளே போனதும் 40 குரல்களில் காதில் கேட்ட 'அப்பா' - கண்ணீர் ததும்பும் மனித நேயம் என்றால் இதுதான்: ஹாட்ஸ் ஆப்\n#Swiggy Biryani: கேரள ஹோட்டல்கள் எல்லாம் தூக்கி சாப்பிடப்பட்டது - ஒரு பிரியாணியால் ஓவர் நைட்டில் ஒபாமாவாகிய ஜெயில்.\n#Stranger Calls: இந்த app இருந்தா unknown நம்பரின் பெயர் மட்டுமல்ல ஜாதகத்தையே எடுத்திடலாம்\n#Billionaires 30 வயதுக்குள் 30 தலைமுறைகள் வாழ சொத்து சேர்த்த அழகிகள்\n#Fun Meme: மானம் போச்சு மருவாதி போச்சு யாரு பாத்த வேல இது. கோழியான கோலி\n#BiggBoss : வைரலாகும் தர்ஷன் மீரா குறும்படம் \n#BiggBoss : லாஷ்லியா வருங்கால தமிழ் சினிமா ஹீரோயின் என்று புகழ்ந்த பிரபலம் \n#DRAINAGEWATER: நதி நீரில் கழிவு கலப்பதைத் தடுக்கும் திட்டம், சரி என்ன திட்டம்\n#MUSTKNOW: PESTICIDES போன்றவற்றில் இருந்து தப்பிக்க, காய்கறிகளைச் சமைக்கும் முன்னர் செய்ய வேண்டியது\n#Black Beauty: பசங்க குட்டி போட்ட பூன மாதிரி சுத்துறாங்க - அப்படி என்ன தான் இருக்கு அந்த வெள்ள தோல்ல\n#YELLOWBIRD: மஞ்சக் கலர்ல ஒரு பறவை PHOENIX பறவைன்னு பார்த்தா – கடைசியில PHOENIX பறவைன்னு பார்த்தா – கடைசியில\n#IllegalAffair கள்ளகாதலிக்காக மனைவி ஆடையைத் திருடிய கணவர் அது என்ன ஆடை தெரியுமா அது என்ன ஆடை தெரியுமா\n#SexFestival2019 செக்ஸ் திருவிழாவில் ஏற்பட்ட பரபரப்பு... 52 வயது பாட்டிக்கு நடந்த கொடூர சம்பவம்\n#Fatherinlaw: பெண்கள் மாமியாரை விட மாமனாரை அதிகம் மதிப்பது உண்மையா. புதுசா கிளம்பியிருக்கும் பீதி.\n#Warning: சுய இன்பம் காணும் பொழுது ஆண்கள் செய்யக்கூடாத 5 தவறுகள்\n#BizarreNews ஆபரேஷன் செய்யும்போது ஆண் உடம்பில் இருந்த பெண் உறுப்பைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி\n#Missing இங்கிருந்த ரோட்ட காணோம் சாமி புலம்பும் ராமநாதபுர கிராம மக்கள் புலம்பும் ராமநாதபுர கிராம மக்கள்\n#SoftDrinks அடிக்கும் வெயிலில் குளுகுளுனு குளிர்பானம் குடித்தால் புற்றுநோய் வருமாம் - ஆய்வில் புதுத் தகவல்\n#Raatchasi movie: டாப்பு டக்கரு ஜோதிகா ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ஒரு சொடுக்கில் எல்���ாம் பஸ்பம். ஒரு சொடுக்கில் எல்லாம் பஸ்பம்.\nஒவ்வொரு இந்தியனும் வரி கட்டுபவனே\nசமீப காலமாய் அடிக்கடி கேட்கும் கேள்விகளில் ஏற்பட்ட புரிதல் என்னவென்றால், இந்தியா உருப்படாமல் இருப்பதற்குக் காரணம் 90 சதவீதம் மக்கள் வரி கட்டாமல் இருப்பதுதான் என்பது. நிஜமாகவே இவர்கள் எந்த வரியும் கட்டாமல் இருந்தார்களா என்றால், கட்டினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் என அனைவரின் சம்பளமும் அரசாங்கத்தாலேயே பிடிக்கப்பட்டு நேரடியாக செலுத்தப்படுவதால் அவர்கள் மட்டுமே உண்மையாக வரி கட்டுபவர்களைப் போலத் தெரிகிறது. உண்மையைச் சொன்னால் அவர்கள் சம்பாதித்த பணத்திற்கும் சேர்த்து வரி கட்டுகிறார்கள் என்ற சொல்ல முடியுமே ஒழிய, இவர்கள் மட்டுமே வரி கட்டுபவர்கள் எனச் சொல்லிவிட முடியாது,\nவிவசாயிகள் வருமான வரி கட்டுவதில்லை என்று சொல்வது தவறு. அவர்களின் வரி ஆதாரம் அவர்களது நிலம். நிலத்தின் அளவைப் பொறுத்து அவர்கள் கட்ட வேண்டிய வரியையும். அதில் அவர்களுக்குக் கிடைக்கும் வருமானத்தையும் வைத்து கணக்கிட்டால் Gross Profit காட்ட முடியுமே தவிர, Net Profit காட்ட முடியாது. இது தவிர பயிர்க் காப்பீடு போன்ற விஷயங்களும் இருப்பதால், மற்றவர்கள் சொல்வது போல விவசாயம் Non-Taxable Income என்கிற வாதமே அடிப்படையற்றதுதான். ஒரு திறமையான ஆடிட்டர் அவர்களுடன் இருக்கும் பட்சத்தில், உண்மையான வரவு, செலவு கணக்குத் தணிக்கை நிகழ்த்தப்படுமானால் விவசாயிகள் எப்படி கடனாளிகளாகவே வாழ்கிறார்கள் என்பது புரியும்.\n10,000, 15,000க்கு கீழ் சம்பாதிப்பவர்கள் பழைய கணக்கீட்டின்படி 45 சதவீதத்திற்கும் மேல்… இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி இவர்கள் வருமான வரி கணக்கு காட்டவும், செலுத்தவும் தேவையில்லை, இவர்களுக்குள் சிறுதொழில் நுகர்வோரும் அடங்குவர்.\nமத்திய, பெரு தொழில் செய்பவர்கள் பெரும்பாலும் தங்கள் நிறுவனம் துவங்கப்படும் போதே விதிமுறைகளின்படி Current Account துவங்க வேண்டியது உள்ளதால், கணக்கில் கோல்மால் செய்ய முடியுமே ஒழிய, முழுமையாக வரி செலுத்தாமல் தப்பிக்க முடியாது. எப்படிப் பார்த்தாலும் மூலப்பொருள் கொள்ளளவு, தயாரிப்பு போன்றவற்றை காட்டியாக வேண்டியிருப்பதால் அதுவும் ஒரு அளவு தாண்டாது,\nடாக்டர். எஞ்சினியர் போன்றவர்கள் பெரும்பாலும் பேருக்காவது கணக்கு காட்டிவிடுவது உண்டு. லோன் எலிஜிபிலிட்டி, ஐடி ரிடர்ன்ஸ் போன்ற சில எதிர்காலச் சலுகைகளுக்காக கணக்கு காட்டிவிடுவார்கள். முழுவதும் அல்லது பகுதி என்பது அவரவர் விருப்பம்.\nவறுமைக் கோட்டிற்கும் கீழ் உள்ளவர்கள் வரி விதிப்பு வரம்புக்கு உட்பட மாட்டார்கள்.\nஇவர்கள் அனைவருமே வேறு விதத்திலும் வரி கட்டுகிறார்கள். சேவை வரி, கேளிக்கை வரி, கலால் வரி, தணிக்கை வரி, தூய்மை இந்தியா வரி என தங்களிடம் இருக்கும் ஒவ்வொரு பைசாவை செலவு செய்யும் போதும் அனைவருமே வரி கட்டிக் கொண்டுதான் இருக்கறார்கள். 15 சதவீத மக்களின் உழைப்பில் இந்தியா வாழ்ந்து கொண்டிருக்கிறது என்ற வாதம் என்றுமே உண்மையில்லை.\nஏனெனில், ஒவ்வொரு இந்தியனும் வரி செலுத்துபவனே…\n#Billionaires 30 வயதுக்குள் 30 தலைமுறைகள் வாழ சொத்து சேர்த்த அழகிகள்\n#Scuba Diving: பாண்டிச்சேரி சரக்குக்கு மட்டும் இல்ல\n#PAADAM2PADAM: அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற ஒரு முயற்சி XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO\n#Fatherinlaw: பெண்கள் மாமியாரை விட மாமனாரை அதிகம் மதிப்பது உண்மையா.\n#Raatchasi movie: டாப்பு டக்கரு ஜோதிகா ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ஒரு சொடுக்கில் எல்லாம் பஸ்பம்.\n#IllegalAffair கள்ளகாதலிக்காக மனைவி ஆடையைத் திருடிய கணவர் அது என்ன ஆடை தெரியுமா\n#Fun Meme: மானம் போச்சு மருவாதி போச்சு யாரு பாத்த வேல இது.\n#BiggBoos : 17 வது போட்டியாளர் இவர் என்றால் மீராவின் கதி அதோகதி தான் \n#BiggBoss : லாஷ்லியாவிற்கு சினிமாவில் வாய்ப்பு\n#Deadly Combo: 19 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் மெகா கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/338", "date_download": "2019-07-16T12:20:19Z", "digest": "sha1:O7GXZ23FV2345QQUIHJ5T2V2KBB4GK3V", "length": 6121, "nlines": 157, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | governor", "raw_content": "\nதமிழக பாஜக வேட்பாளருக்கு அடித்த யோகம்\nஅமித்ஷா,கவர்னர் சந்திப்பில் நடந்த விவாதங்களை அறிந்து அதிர்ந்து போன எடப்பாடி\nதமிழக கவர்னர் விரைவில் மாற்றம்\nமேற்கு வங்க அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த ஆளுநர்\nதமிழக ஆளுநர், எடப்பாடி பழனிச்சாமி திடீர் சந்திப்பு\nகவர்னரின் டெல்லி விசிட்டால் அதிர்ச்சியில் அதிமுக அமைச்சர்கள்\nடெல்லி செல்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் - அமித்ஷாவுடன் சந்திப்பு\nபதவிப்பிரமாணம் செய்து வைப்பதில் ஆளுநர் சாதனை\nஆளுநர் முடிவில்தான் 7 பேர் விடுதலை... இறுதிக்கட்டத்தில் 28 வருட போராட்டம்....\n‘ஆளுநருக்கு அதிகாரமில்லை’ நீதிமன்ற உத்தரவால் ஜனநாயகம் வென்றுள்ளது - முதலமைச்சர் நாராயணசாமி\nராகு தசைக்கான பரிகாரம் - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்\nஇந்த வார ராசி பலன் 14-7-2019 முதல் 20-7-2019 வரை\nமூன்று தலைமுறைககு சாந்தி தரும் சந்திர கிரகண தர்ப்பணம் -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி\nபிறவி தோஷங்கள் போக்கி பேரின்பம் அருளும் 20 வகை பிரதோஷ வழிபாடு - ஓம். தஞ்சை தொல்காப்பியன்\n லிமுனைவர் முருகு பாலமுருகன் 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/10/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-07-16T13:35:39Z", "digest": "sha1:4F66MAHPSUFENVXRVNQ2YRDLMLMSEU6F", "length": 7600, "nlines": 143, "source_domain": "keelakarai.com", "title": "மனைவியால் ஏற்படும் துன்பங்களைப் பகிர்ந்து கொண்ட கணவர்கள்: விஜயவாடாவில் ருசிகரம் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\nராமநாதபுர மாவட்டத்தில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள், திருடர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பு\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்\nHome இந்திய செய்திகள் மனைவியால் ஏற்படும் துன்பங்களைப் பகிர்ந்து கொண்ட கணவர்கள்: விஜயவாடாவில் ருசிகரம்\nமனைவியால் ஏற்படும் துன்பங்களைப் பகிர்ந்து கொண்ட கணவர்கள்: விஜயவாடாவில் ருசிகரம்\nஆண்களின் இந்த மாதிரியான ஒன்றுகூடலை விஜயவாடா நகரம் இதுவரை பார்த்திருக்காது.\nடெல்லியில் விவசாயிகள் போராட்டம் எதிரொலி; கோதுமை குவிண்டால் ரூ.1,840 ஆக உயர்வு: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\nமீனவ சமுதாயத்தை சேர்ந்த பட்டதாரிகள் தேர்வுக்கான பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-85/13363-2011-03-05-16-29-15", "date_download": "2019-07-16T12:19:36Z", "digest": "sha1:Q3QNGKOV4BQTAGSGHMECYEMQMKCCUKZQ", "length": 15755, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "சங்க இலக்கியங்களில் சில சுவையான தகவல்கள்", "raw_content": "\nசென்னை மாநகர காவல்துறை ராஜாவை விஞ்சிய ராஜவிசுவாசியா\nசுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் எங்கே\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nஎடப்பாடியே உடனே பதவி விலகு\n“மனித உரிமை ஆணையங்கள் – ஓய்வு பெற்றவர்களால் நடத்தப்படும் சட்டப்பூர்வமான பொழுதுபோக்கு மய்யங்களே”\nவெள்ளையன் திணித்த ஆங்கிலம் கோலோச்சுகிறது\nவெகுமக்களுக்கு, அவர்கள் மேம்பாட்டுக்கு எதிரானதே இந்திய ஒன்றிய அரசு\n10 விழுக்காடு இடஒதுக்கீடு - கேள்வி பதில்\nசூரிய மின்கலன் வெப்பத்தினால் நீரை சுத்தகரிக்கும் புதிய தொழில்நுட்பம்\nமூடநம்பிக்கை - வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரம்\n'இந்து', 'இந்தி', 'இந்தியா' - தளைகளில் இருந்து விடுபட நாம் செய்தது என்ன\n‘இந்தி அலுவல் மொழி’ என்பதை இன்றேனும் எதிர்க்க வேண்டாமா\nதேசிய நிலப் பயன்பாட்டுக் கொள்கை - கார்ப்பரேட்டுகள் நடத்தும் 'நிலப் போர்\nஎழுத்தாளர்: அழகிய இளவேனில் (என்கிற) நாசா\nவெளியிடப்பட்டது: 05 மார்ச் 2011\nசங்க இலக்கியங்களில் சில சுவையான தகவல்கள்\nஇரு மாதங்களுக்கு முன்பு சாகித்ய அகாடமி விருது வென்ற திரு. நாஞ்சில் நாடனுக்கு திருவண்ணாமலையில் \"உண்டாட்டு\" என்ற நிகழ்ச்சி நடத்துவதாகக் கேள்விப்பட்டேன். அதென்ன உண்டாட்டு என்று தெரிந்துக் கொள்ள சங்க நூல்களைப் படிக்க நேரும்போது என்னைக் கவர்ந்த சில தகவல்களை இங்கே பதிவு செய்துள்ளேன்.\nஉண்டாட்டு என்பது பகைவரை வென்று ஆநிரைகளைக் கவர்ந்து வந்த வீரர்கள் வெற்றிக் களிப்பில் மது உண்டு ஆடுவதாகும். ஊனும் கள்ளும் உண்பதை ‘உண்டு’ என்பது காட்டுகிறது. வேந்தன் தகுதி அறிந்து சிறப்புச் செய்தமையாலும் கள்ளுண்டமையாலும் மனம் களிப்பெய்தி ஆடியதை ஆட்டு என்பது சுட்டுகிறது. எனவே, இந்தத் துறை உண்டாட்டு எனப் பெற்றது.\nபழங் காலத்தில் வேங்கை, புன்னை, வேம்பு இன்னும் சில மரங்களை வெற்றியைக் குறிக்கும் குறியீடாகவும் நாட்டையும் மக்களையும் காப்பாற்றும் காவல் மரமாகவும் நம்பினர். இதனை வீரர்கள் இரவு பகலாக காத்து வந்தனர். இவை சில அரசர்களால் தலைநகரில் மட்டும் தனிமரமாகவும் சிலரால் ஊர்தோறும் தனிமரமாகவும் வளர்க்கப்பட்டது. வேந்தர் தம் பகைவரின் காவல் மரத்தை வெட்டுவது மரபு. பகைவரின் வெட்டுதலுக்கு ஆட்படாது காப்பது மானமுடைய வேந்தரின் கடமை. காவல் மரத்தின் கனியினை உண்டதற்காக ஒரு பெண் கொலைத்தண்டம் பெற்றதை நன்னன் வரலாறு உணர்த்தும்.\nபோர்க்களத்தில் விழுப்புண் பட்டு வீர மரணமெய்திய வீரனின் நினைவாக அமைக்கப்படுவதே நடுகல்லாகும். பின்னாளில் இது வழிபடும் தெய்வமாக உருப் பெற்றது. முதலில் பெரிய கல் ஒன்றைக் கொண்டு வந்து அந்த வீரனின் உருவம் செதுக்குவர். அருகில் ஈட்டிகளும் கேடயங்களும் அரண் போல ஊன்றப்பட்டிருக்கும். மாய்ந்த வீரனின் பெயரும் பெருமையும் எழுதி மராமத்து அடியில் நட்டு தெய்வமாக வழிபடுவர். இக்காலத்தில் வழக்கத்திலிருக்கும் மதுரை வீரன், கருப்பன், முனியன் முதலிய சிறு தெய்வங்கள் நடு கல்லின் உருமாறிய அல்லது வளர்ச்சி பெற்ற நிலையின எனக் கூறலாம்\nவெற்றி பெற்ற படை மறவர் தோற்ற பகைவர் நாட்டில் புகுந்து கொள்ளை இடுவர். இச்செயலை தடுத்து நிறுத்த அரசன் தோற்ற வேந்தனிடம் இருந்து பெற்ற பொற்கலங்களை உருக்கி பொற்கட்டிகளாகச் செய்து வீரரின் தகுதிக்கேற்ப பரிசளிப்பான். சில சமயம் மருத நிலத்து ஊர்களையே வழங்குதல் மரபு. பசிய பயிர்கள் விளையும் சீரூர்கள் வழங்கப்பட்டாலும் வீரர்கள் அதனை ஏற்காது மருத நிலத்து ஊர்களையே விரும்பிப் பெறுவர்.\nபெண்களின் ஏழு பருவங்கள் :\nபேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்.\nஆண்களின் ஏழு பருவங்கள் :\nபாலன், மீளி, மறவோன், திறவோன், காளை, விடலை, முதுமகன்\n- அழகிய இளவேனில் (எ ) நாசா\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரை���ள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl1juxy", "date_download": "2019-07-16T12:18:14Z", "digest": "sha1:H2VVMVZHOKO4772SLZXKA3OKEEDOL2Y4", "length": 6412, "nlines": 112, "source_domain": "tamildigitallibrary.in", "title": "பறவைகளைப் பார்", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nஆசிரியர் : ஜமால் ஆரா\nபதிப்பாளர்: நியூ டில்லி : நேஷனல் புக் டிரஸ்ட் , 1970\nகுறிச் சொற்கள் : பறவைகலை நிறமும் போலித் தோற்றமும் , மனிதனுக்கு பறவைகள் செய்யும் உதவி , வாலாஞ் சிறகி , தையற்சிட்டு\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nபாரதி தமிழ் வசனத் திரட்டு\nஜமால் ஆராநேஷனல் புக் டிரஸ்ட்.நியூ டில்லி,1970.\nஜமால் ஆரா(1970).நேஷனல் புக் டிரஸ்ட்.நியூ டில்லி..\nஜமால் ஆரா(1970).நேஷனல் புக் டிரஸ்ட்.நியூ டில்லி.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hiradio.site/?p=2496", "date_download": "2019-07-16T13:14:35Z", "digest": "sha1:UF5D7EATR737UBUBUWJQOJ5HT4CTOTGF", "length": 6942, "nlines": 91, "source_domain": "hiradio.site", "title": "அமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் வெள்ளம் புகுந்தது | Hi Radio", "raw_content": "\nHome உலக செய்திகள் அமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் வெள்ளம் புகுந்தது\nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் வெள்ளம் புகுந்தது\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், அந்நாட்டு நேரப்படி நேற்று காலை கனமழை பெய்தது.\nஒரு மாதத்திற்கு பெய்யும் மழை ஒரு மணி நேரத்���ில் கொட்டித் தீர்த்ததால் பல பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.\nசாலைகளில் திடீரென காட்டாறு போல பாய்ந்த வெள்ளத்தால் மக்கள் அச்சம் அடைந்தனர். மழைநீர் வழிந்தோடி செல்ல வழியில்லாததால், இதுபோன்ற திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.\nசாலைகளில் சென்ற கார்கள் இந்த எதிர்பாராத வெள்ளத்தில் சிக்கி நின்றது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. ஆர்லிங்டனில் மெட்ரோ ரெயில் நிலையம் ஒன்றில் மேற்கூரை வழியாக தண்ணீர் கொட்டும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.\nமெட்ரோ ரெயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் மீட்புப் பணியாளர்கள் களமிறக்கப்பட்டனர். சில இடங்களில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டவர்கள் மோட்டார் படகுகள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.\nநீரிறைக்கும் எந்திரங்கள் மூலம் நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கனமழை, திடீர்வெள்ளப்பெருக்கின் பாதிப்புகள் வெள்ளை மாளிகையையும் விட்டு வைக்கவில்லை. வெள்ளை மாளிகையின் தரைகீழ் தளத்தில் மழைநீர் புகுந்தது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.\nதிடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள், சில கட்டுமானங்கள், வாகனங்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளபோதிலும், யாருக்கும் காயமோ வேறு பாதிப்புகளோ ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nPrevious articleஇந்தியாவுடனான உறவை மேம்படுத்தும் வாய்ப்பை இங்கிலாந்து தவறவிட்டது – இங்கிலாந்து நாடாளுமன்ற குழு\nNext articleஇங்கிலாந்து கப்பலை போர் கப்பல்கள் மறித்ததாக குற்றச்சாட்டு: ஈரான் மறுப்பு\nகனடாவில் ஓட்டலில் வெளியேறிய நச்சு வாயு; 46 பேர் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானில் 25% குழந்தைகள் 2030-ல் படிக்காதவர்களாக இருப்பார்கள் : யுனெஸ்கோ\n அசிங்கப்பட்ட பாகிஸ்தான் அரசியல் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://murugantemple-zh.ch/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0/", "date_download": "2019-07-16T12:38:11Z", "digest": "sha1:MIXHCMPWIG7YKUWPRVGJUDWVFJYMSTMB", "length": 9604, "nlines": 80, "source_domain": "murugantemple-zh.ch", "title": "முக்குளத்தில் நீராடுவோர் மகிழ்ச்சி நிறையப் பெறுவர்! | MuruganTemple-zh.ch", "raw_content": "\nHome ஆன்மிக கதைகள் முக்குளத்தில் நீராடுவோர் மகிழ்ச்சி நிறையப் பெறுவர்\nமுக்குளத்தில் நீராடுவோர் மகிழ்ச்சி நிறையப் பெறுவர்\nராமானுஜர் ஸ்ரீபாஷ்யம் என்ற கிரந்தத்தை விசிஷ்டாத்வைத கொள்கையின்படி எழுதுவதற்காக காஷ்மீரம் சென்றார். உடன் அவரது அந்யந்த சீடனான கூரத்தாழ்வான். அங்கே, சரஸ்வதி பண்டாரம் என்ற அமைப்பில் இருக்கும் ‘விருத்தி கிரந்தத்தை’ ஆதாரமாகக் கொண்டு ஸ்ரீபாஷ்யம் எழுத அவர் முற்பட்டார். அந்த கிரந்தத்தைப் பெற்ற அவர் அதனை வெகு குறைந்த காலமே தாம் வைத்திருக்க முடியும் என்ற நடைமுறை உண்மை காரணமாக, ஆழ்ந்த சிரத்தையுடன் பணியில் இறங்கினார். ஆனால், அவரது முயற்சி கண்டு பொறாமை கொண்ட அப்பகுதி சமயவாதிகள் சிலர் அந்த கிரந்தத்தை குறிப்பிக்க சில நாட்கள் மூட வைத்துக்கொள்ள முடியாதபடி அதனை அமைப்பினரால் திரும்பப் பெற வைத்துவிட்டார்கள்.\nஇதனால் பெரிதும் வருத்தமடைந்த ராமானுஜர், கூரத்தாழ்வானிடம் தமது கவலையைத் தெரிவித்தார். ஆனால், உத்தம சீடனான ஆழ்வானோ அந்த கிரந்தத்தை தாம் ஒரே நாளில் இரவு முழுவதும் கண் விழித்து முற்றிலுமாகப் படித்து விட்டதாகவும், அதனைத் தன்னால் அப்போதே அவருக்குத் தெரிவிக்க முடியும் என்றும், அல்லது ஆசார்யன் விருப்பப்பட்டால் இரண்டாற்றுக்கு நடுவில் வந்தும் சொல்ல முடியும் என்றும் தாழ்மையாக பதிலளித்தார். (இரண்டாற்றுக்கு நடுவில் என்பது காவிரி கொள்ளிடம் நதிகளுக்கிடையே அமைந்துள்ள ஸ்ரீரங்கம்). காஷ்மீரத்திலிருந்து ஸ்ரீரங்கம் வரும்வரை தன்னால் அந்த கிரந்தம் முழுவதையும் நினைவில் கொள்ள முடியும் என்ற நினைவாற்றல் நம்பிக்கை, ஆழ்வானுக்கு ராமானுஜருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. உடனே ஆழ்வானின் உதவியுடன் ஸ்ரீபாஷ்யத்தை எழுதி முடித்தார்.\nஇதையறிந்த சரஸ்வதி மாதா, ராமானுஜரை மிகவும் பாராட்டி அவருக்கு ‘ஸ்ரீபாஷ்யகாரர்’ என்று திருநாமமிட்டு தனது ஆராதனைத் தெய்வமான சிறிய அளவிலான லஷ்மி ஹயக்ரிவர் விக்ரஹ மூர்த்தியை அவருக்குப் பரிசாகவும் அளித்தாராம். அந்த ஹயக்ரிவ மூர்த்திதான் வழிவழியாகப் பல பெரியவர்களால் ஆராதிக்கப்பட்டு ஸ்வாமி தேசிகனை அடைந்து பின்னர் மைசூர் பரகால மடத்தைச் சேர்ந்ததாகக் கூறுவர். அந்த மூர்த்தியை மைசூர் பரகால மடத்தில் இன்றும் தரிசிக்கலாம். மேலும் தற்போது பீடாதிபதியாக விளங்கி வரும் ஜீயர் ஸ்வாமிகளின் திக்விஜயத்தின்போது அவருடன் அந்த மூர்த்தி எழுந்தருள்வது வழக்கம். இதில் குறிப்பாக ���வனிக்க வேண்டிய விஷயம், ஆழ்வானின் ஏகாக்ரசித்தம். ஒரு தரம் படித்து விட்டாலே அப்படியே நினைவில் இருத்திக்கொள்ளும் அபார சக்தி. அதேபோல அஹோபில மடத்தில் ஆராதனை மூர்த்தியாக விளங்கும் டோலைக் கண்ணனும் ராமானுஜரால் ஆராதிக்கப்பட்டவர் என்ற தகவலும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவருமுன் காக்கும் மார்கழி\nNext articleராமானுஜருக்கு சரஸ்வதி வழங்கிய விருது\nதாயினும் சாலப் பரிந்தூட்டும் திருஈங்கோய்மலை இறைவன்\nபிழைத்துப்போக ஒரு வழியினைச் சொல்லி அருள்வாயாக\nஎல்லாம் இறைவன் அளித்த மூலதனம்\nசுவாமி விவேகானந்தரின் மன உறுதி…\nராமானுஜருக்கு சரஸ்வதி வழங்கிய விருது\nமுக்குளத்தில் நீராடுவோர் மகிழ்ச்சி நிறையப் பெறுவர்\nஎல்லாம் இறைவன் அளித்த மூலதனம்\nசுவாமி விவேகானந்தரின் மறக்க முடியாத சில பொன்மொழிகள்\nசுவாமி விவேகானந்தரின் மன உறுதி…\nஆன்மிக சிந்தனைகள் – விவேகானந்தர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/election2019/2019/05/20123836/1242609/Andhra-Pradesh-election-Jaganmohan-Reddy-is-likely.vpf", "date_download": "2019-07-16T13:14:56Z", "digest": "sha1:3544LTKT7QXXRMTCIZNWTYNUJ662SHGK", "length": 23611, "nlines": 204, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆந்திர சட்டசபை தேர்தல்- ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை பிடிக்க வாய்ப்பு || Andhra Pradesh election Jaganmohan Reddy is likely to take over the rule", "raw_content": "\nசென்னை 16-07-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆந்திர சட்டசபை தேர்தல்- ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை பிடிக்க வாய்ப்பு\nஆந்திராவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.\nஆந்திராவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.\nபாராளுமன்றத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபை தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்பட்டது. இந்த 4 மாநில சட்டசபை தேர்தல்களில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டன. நேற்று இரவு அந்த முடிவுகள் வெளியிடப்பட்டன.\nஆந்திராவில் மொத்தம் 175 எம்.எல்.ஏ.க்களை கொண்ட சட்டசபை உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 102 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 67 இடங்களை கைப்பற்றியது.\nகடந்த தேர்தலில் 1.6 சதவீதம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வரமுடியாமல் போனது. எனவே இந்த தடவை அவர் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பாரா\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவான நிலை தெரிய வந்துள்ளது. பெரும்பாலான கருத்து கணிப்புகளில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சி.பி.எஸ். என்ற அமைப்பு நடத்திய கருத்து கணிப்பில் ஜெகன்மோகன் ரெட்டி கட்சிக்கு 130 முதல் 135 இடங்கள் வரை என்று கூறப்பட்டுள்ளது.\nஐ நியூஸ் நெட்வொர்க் நடத்திய கருத்து கணிப்பில் ஜெகன்மோகனுக்கு 122 இடங்கள் வரையும், சந்திரபாபு நாயுடுவுக்கு 65 இடங்கள் வரையும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.\nசில கருத்து கணிப்புகளில் ஆந்திராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. லகத்பதி ராஜாகோபால் சர்வேயில் சந்திரபாபு நாயுடுவுக்கு 110 இடங்கள் வரையும், ஜெகன்மோகன் ரெட்டிக்கு 79 இடங்கள் வரையும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.\nஅதுபோல ஆர்.ஜி. பிளாஷ் நடத்திய கருத்து கணிப்பில் சந்திரபாபு நாயுடு கட்சிக்கு 90 முதல் 110 இடங்கள் வரையும், ஜெகன்மோகன் ரெட்டி கட்சிக்கு 65 முதல் 79 இடங்கள் வரையும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்தியா டுடே நடத்திய கருத்து கணிப்பில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு 130 முதல் 135 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடுவுக்கு 37 முதல் 40 இடங்கள் வரை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.\nபெரும்பாலான கருத்து கணிப்புகளில் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிரான அதிருப்தி அலை, ஊழல், ஜாதி அரசியல் போன்றவை தெலுங்கு தேசம் கட்சிக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடு தோல்வி அடையும் பட்சத்தில் அவரது தேசிய அரசியலிலும் கடும் பின்னடைவு ஏற்படும்.\nநடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா கட்சி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் அவரது கட்சிக்கு ஆந்திர மக்களிடையே அந்த அளவுக்கு எதிர்பா��்ப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.\nஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக அவர் அந்த மாநிலத்தில் முதல்-மந்திரியாக இருந்து வருகிறார். தற்போது நடந்துள்ள தேர்தலில் நவீன் பட்நாயக் 5-வது முறையாக ஆட்சி அமைத்து சாதனை படைப்பார் என்று பெரும்பாலான கருத்து கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.\nஒடிசா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு கூடுதல் இடங்கள் கிடைத்தாலும் சட்டசபை தேர்தலில் மக்கள் நவீன் பட்நாயக்கே தேர்ந்தெடுத்து இருப்பதாக கருத்து கணிப்புகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.\nஒடிசா மாநில சட்டசபையில் 147 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அங்கு தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க வேண்டுமானால் 74 இடங்கள் வேண்டும்.\nஅங்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் இந்தியா டுடே நடத்திய கருத்து கணிப்பில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சி 80 முதல் 100 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஒடிசாவை தலைமையிடமாகக் கொண்ட கணக் நியூஸ் நடத்திய கருத்து கணிப்பில் 85 முதல் 95 இடங்கள் நவீன் பட்நாயக்குக்கு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.\n25 முதல் 35 இடங்களில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக இருக்கும் என்று அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாராளுமன்ற தேர்தல் | ஜெகன்மோகன் ரெட்டி | ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் | சந்திரபாபு நாயுடு\nஆந்திரா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு ஆளுனர் நியமனம்- ஜனாதிபதி உத்தரவு\nமும்பை கட்டிட விபத்து- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்\nநீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டது- உயர்நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் பதில்\nசரவண பவன் ஓட்டல் அதிபரை தனியார் மருத்துவமனையில் சேர்க்க சென்னை ஐகோர்ட் அனுமதி\nஉபி மாநில பாஜக தலைவர் மாற்றம்\nதரமான சாலை வேண்டுமானால் சுங்க கட்டணம் அவசியம் செலுத்த வேண்டும்- கட்காரி\nதபால் துறை தேர்வு ரத்து: அனைத்து மொழிகளிலும் நடத்த ஏற்பாடு- மத்திய மந்திரி தகவல்\nவேலூர் தொகுதி தேர்தல் பயிற்சி வகுப்பு: ஆசிரியர்கள் 18-ந்தேதி பங்கேற்காவிட்டால் கட்டாய இடமாற்றம்\nவேலூர் தொகுதியில் இதுவரை ரூ.89 லட்சம் தங்கம், 44 லட்சம் பணம் பறிமுதல்\nவேலூர் தொகுதியில் இதுவரை 18 பேர் மனு தாக்கல்\nஉள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஆளுநர் கட்டளையிட வேண்டும்- மு.க. ஸ்டாலின்\nமுக ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது\nவேலூர் தொகுதி தேர்தல் பயிற்சி வகுப்பு: ஆசிரியர்கள் 18-ந்தேதி பங்கேற்காவிட்டால் கட்டாய இடமாற்றம்\nவேலூர் தொகுதியில் இதுவரை ரூ.89 லட்சம் தங்கம், 44 லட்சம் பணம் பறிமுதல்\nவேலூர் தொகுதியில் இதுவரை 18 பேர் மனு தாக்கல்\nவேலூர் தொகுதியில் ரஜினி ரசிகர்கள் ஆதரவு யாருக்கும் இல்லை - சத்யநாராயணா\nமுக ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்\nகடலில் குதித்து போதை பொருள் கடத்திய நீர்மூழ்கி கப்பலை நிறுத்திய அமெரிக்க கடற்படை வீரர் : வீடியோ இணைப்பு\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nஎன் வாழ்நாள் முழுவதும் இவரிடம் மன்னிப்பு கேட்பேன் -யாரை சொல்கிறார் ஸ்டோக்ஸ்\nபவுண்டரி எண்ணிக்கை விதி அபத்தமானது- ஐசிசி மீது கவுதம் காம்பீர் சாடல்\nபவுண்டரி எண்ணிக்கையில் கோப்பையை தட்டி சென்றது இங்கிலாந்து\nஒரு உலக கோப்பையில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் - வில்லியம்சன் சாதனை\nநடிகர் ஆரவிற்கு முத்தம் கொடுக்க மறுத்த பிரபல நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2018/04/blog-post_82.html", "date_download": "2019-07-16T13:10:21Z", "digest": "sha1:RQVPGL45SOHWJWPSYKOMINHMQCRYHCBX", "length": 8232, "nlines": 78, "source_domain": "www.maarutham.com", "title": "வவுனியா நகரசபை தமிழர் விடுதலைக்கூட்டணி வசம் - மாருதம் செய்திகள்", "raw_content": "\nமாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685\nHome/ Northern Province/Sri-lanka/vavuniya /வவுனியா நகரசபை தமிழர் விடுதலைக்கூட்டணி வசம்\nவவுனியா நகரசபை தமிழர் விடுதலைக்கூட்டணி வசம்\nவவுனியா நகரசபையினை தமிழர் விடுதலைக்கூட்டணி தன்வசப்படுத்தியுள்ளது.\nவவுனியா நகர���பையின் தலைவர், உப தலைவர் தெரிவு இன்று (16) வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது.\nஇதன்போது தலைவருக்கான போட்டியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் நா.சேனாதிராஜாவும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் சார்பில் இராசலிங்கம் கௌதமனும் முன்மொழியப்பட்டு பகிரங்க வாக்களிப்பு இடம்பெற்றது.\nஇதன்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட நா.சேனாதிராஜாவுக்கு கூட்டமைப்புக்கு கூட்டமைப்பின் உறுப்பினர்களான 8 பேரும் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் ஒருவருமாக 9 பேர் வாக்களித்திருந்தனர்.\nதமிழர் விடுதலைக்கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட இ.கௌதமனுக்கு தமிழர் விடுதலைக்கூட்டணியின் 3 வாக்குகளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 3 வாக்குகளும் ஐக்கிய தேசியக்கட்சியின் 3 வாக்குகளும் ஈ.பி.டி.பியின் ஒரு வாக்கும் பொது ஜனபெரமுனவின் ஒருவாக்குமாக 11 வாக்குகள் கிடைக்கப்பெற்று இ.கௌதம் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.\nஉபதலைவருக்கான தெரிவில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் க.சந்திரகுலசிங்கமும் சுதந்திரக்கட்சியின் சார்பில் சு.குமாரசாமியும் போட்டியிட்டிருந்தனர்.\nஇவர்களில் க.சந்திரகுலசிங்கத்திற்கு கூட்டமைப்பின் உறுப்பினர்களான 8 பேரும் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் ஒருவருமாக 9 பேர் வாக்களித்திருந்தனர்.\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட சு.குமாரசாமிக்கு தமிழர் விடுதலைக்கூட்டணியின் 3 வாக்குகளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 3 வாக்குகளும் ஐக்கிய தேசியக்கட்சியின் 3 வாக்குகளும் ஈ.பி.டி.பியின் ஒரு வாக்கும் பொது ஜனபெரமுனவின் ஒரு வாக்குமாக 11 வாக்குகள் பெற்று உபதலைவராக தெரிவு செய்யப்பட்டார்.\nஇந் நிலையில் அனைத்து தெரிவுகளுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நடு நிலைவகித்தமை குறிப்பிடத்தக்கது.\nLike செய்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவி��ுங்கள்\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lovequotes.pics/ta/tags/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D.php", "date_download": "2019-07-16T12:39:26Z", "digest": "sha1:IJZK5A27FLVMPMOEU2TCBZJ762GWXFIL", "length": 4096, "nlines": 76, "source_domain": "www.lovequotes.pics", "title": "நான் உன்னை காதலிக்கிறேன் கவிதை", "raw_content": "\nநான் உன்னை காதலிக்கிறேன் கவிதை\nA beautiful collection of Kadhal நான் உன்னை காதலிக்கிறேன் Kavithai Images (காதல் நான் உன்னை காதலிக்கிறேன் கவிதை படங்கள்). Download and share these Kadhal நான் உன்னை காதலிக்கிறேன் Kavithai Images for free with your beloved ones and impress them the best and beautiful way. உங்கள் அன்பிற்குரியவரை மகிழ்விக்க அழகான மற்றும் இனிமையான காதல் நான் உன்னை காதலிக்கிறேன் கவிதை படங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. இதனை உங்கள் மனதிற்கு பிடித்தவரிடம் பகிர்ந்து உங்கள் மனதில் உள்ளவற்றை அவர்களிடம் அழகாக தெரிவு படுத்தவும்.\nநா உன்ன காதலிக்கிறேன் டா\nநா உன்ன அந்த அளவுக்கு காதலிக்கிறேன்\nநான் உன்னை காதலிக்கிறேன் கவிதை\nநான் உன்னை காதலிக்கிறேன் கவிதை\nநான் உன்னை காதலிக்கிறேன் கவிதை\nநா உன்ன அந்த அளவுக்கு காதலிக்கிறேன்\nநா உன்ன காதலிக்கிறேன் டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/Iran.html", "date_download": "2019-07-16T13:12:22Z", "digest": "sha1:LPVI5MFXK4QNK3JC7NDT4ZSTAQAX6I4V", "length": 14205, "nlines": 92, "source_domain": "www.tamilarul.net", "title": "அமெரிக்காவின் ஆளில்லா ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்!!📷 - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / பிரதான செய்தி / அமெரிக்காவின் ஆளில்லா ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்\nஅமெரிக்காவின் ஆளில்லா ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்\nஅமெரிக்காவின் 180 மில்லியன் அமெரிக்க டொலர் பெருமதியான ஆளில்லா ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்(போருக்குத் தயாராக உள்ளது ஈரான்)\nதங்கள் நாட்டு வான்வெளிப் பாதையில் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது.இதுகுறித்து ஈரான் கடற்படை வியாழக்கிழமை கூறும்போது, ”எங்கள் வான்பகுதியில் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா விமானம் சுடப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.மேலும், எங்களின் தேசிய இறையாண்மையை மீறுவதாகவும், பிராந்தியத்தில் பதட்டத்தை அதிகப்படுத்த அமெரிக்கா முயற்சிப்பதாகவும் ஈரான் குற்றம் சாட்டியது.\nஇதற்கு அமெரிக்கா தரப்பில், தங்களது ஆளில்லா விமானம் ஒன்று சுடப்பட்டதாகவும் அது சர்வதேச வான்வெளிப் பாதையிலேயே பறந்தததாகவும் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த மே மாதம் ஹார்மஸ் கடற்பகுதியில் ஃபஜைரா அருகே கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் மிகப்பெரிய மையத்தில் 4 எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலை ஈரான் பின்னணியில் ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தியுள்ளனர் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது.ஆனால், இந்தக் குற்றச்சாட்டை ஈரான் மறுத்தது. இந்நிலையில் கடந்த வாரம் வியாழக்கிழமை ஹார்மஸ் கடற்கரையில் கல்ஃப் ஆஃப் ஓமன் பகுதியில் எண்ணெய்க் கப்பல் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது.கடந்த மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களுடன் ஒப்பிடும்போது இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் ஒரே மாதிரியாக உள்ளது. எனவே இந்தத் தாக்குதலை ஈரான்தான் நடத்தியுள்ளது என்று அமெரிக்கா மீண்டும் குற்றம் சாட்டியது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் திட்டவட்டமாக கூறி வந்தார்.\nஇந்நிலையில் இதற்கான ஆதாரத்தை அமெரிக்க கடற்படை திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது. அதில், ஈரானின் கடற்படையைச் சேர்ந்த ஊழியர்கள் துளையிடும் காட்சி பதிவாகியுள்ளதாக அமெரிக்கா புகைப்படங்களுடன் வெளியிட்டது.தொடர்ந்து ஈரான் - அமெரிக்கா இடையே மோதல் வலுத்துவரும் நிலையில் ஈரான் கடற்பகுதியில் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ளது.\nஉலகம் செய்திகள் பிரதான செய்தி\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காண���ளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/06/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-07-16T13:29:36Z", "digest": "sha1:CJPKPW2IK5MDR6YEP5FF4HQ7CPXHCF7N", "length": 8192, "nlines": 186, "source_domain": "keelakarai.com", "title": "நம் தமிழ் மொழியின் அருமை | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\nராமநாதபுர மாவட்டத்தில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள், திருடர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பு\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்\nHome டைம் பாஸ் பொது கட்டுரைகள் நம் தமிழ் மொழியின் அருமை\nநம் தமிழ் மொழியின் அருமை\nநம் தமிழ் மொழியின் அருமையை.\nBeggar — பிச்சை,பிச்சையாண்டி, பிச்சைமுத்து\nMakeup Man — சிங்காரம்\nMilk Man — பால் ராஜ்\nKick Boxer — எத்திராஜ்\nFemale Spin Bowler — பாலதிரிப்புரசுந்தரி\nபிளாஸ்டிக் பயன்படுத்தினால் 3 மாதம் சிறை; மகாராஷ்டிராவில் தடை உத்தரவு அமலுக்கு வந்தது: ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/10/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-07-16T13:35:27Z", "digest": "sha1:LZYFI7LZAIORC6XW6QYJM5FMEWZZ5MIZ", "length": 13808, "nlines": 152, "source_domain": "keelakarai.com", "title": "கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை: பிரமாண்டமான இடுக்கி அணை இன்று மீண்டும் திறப்பு; எச்சரிக்கை | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\nராமநாதபுர மாவட்டத்தில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள், திருடர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பு\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்\nHome இந்திய செய்திகள் கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை: பிரமாண்டமான இடுக்கி அணை இன்று மீண்டும் திறப்பு; எச்சரிக்கை\nகேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை: பிரமாண்டமான இடுக்கி அணை இன்று மீண்டும் திறப்பு; எச்சரிக்கை\nகேரளாவில் மீண்டும் கனமழை பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய அணைகள் அனைத்தும் திறக்கப்பட்டு வருகின்றன. ஆசியாவிலேயே பெரிய அணைகளில் ஒன்றான இடுக்கி அணை இன்று மாலை மீண்டும் திறக்கப்படுகிறது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nகேரளாவில் ஆகஸ்ட் மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால், மாநிலத்தின் 80 அணைகளும் திறக்கப்பட்டன. தொடர் மழையால் மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியது.\nமாநிலத்தின் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டன. 368 பேர் உயிரிழந்தனர். ரூ.21,000 கோடிக்கும் அதிகமான பொருளாதார இழப்பு ஏற்பட்டது.\nஆகஸ்ட் மாதம் பெய்த கனமழையால் இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டது. அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்ததால் கூடுதல் ஷெட்டர்கள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இடுக்கி, எடமலையார் உள்ளிட்ட அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பெரியாறு வழியாக வந்து எர்ணாகுளம் மாவட்டத்தில் கடலில் கலக்கிறது.\nகடும் வெள்ளம் வந்ததால் கொச்சி நகரம் வெள்ளத்தில் மிதந்தது. கடும் மழை காரணமாக இடுக்கி, ஆலப்புழா மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. பெரும் மழை பெய்து ஒரே நேரத்தில் அணைகள் திறக்கப்பட்டதால் வெள்ளம் ஏற்பட்டடதாக புகார் எழுந்தது. அணைகளை சரியான முறையில் கையாளவில்லை என மாநில அரசு மீது புகார் கூறப்பட்டது. இந்த வெள்ளம் மனித தவறால் நடந்தது என கேரள எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.\nவெள்ள பாதிப்பில் இருந்து தற்போதுதான் கேரளா மீண்டுள்ளத���. இந்த நிலையில், கேரளாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கனமழை பெய்து வருகிறது. தென்கிழக்கு அரபிக்கடல், அதையொட்டிய லட்சத்தீவு முதல் மாலத்தீவு வரை மேலடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.\nஇங்கு 2 மாவட்டங்களுக்கும் வருகிற 7-ந்தேதி வரை ரெட் அலர்ட் எனப்படும் மிக பலத்த மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 11 அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நெய்யாறு, அருவிக்கரை, பம்பா, சோலையார், போத்துண்டி உள்ளிட்ட அணைகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.\nவயநாடு மற்றும் இடுக்கி மாவட்டங்களில் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. ஆலப்புழாவில் நேற்று 122 மிமீ மழை பெய்துள்ளது. இதுபோலேவே பாலக்காடு மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள மலம்புழா அணை திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.\nஇதுபோலவே ஆசியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான இடுக்கி அணை இன்று மாலை திறக்கப்படுகிறது. பெரியாறு செல்லும் செல்லும் கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nகரும்புத் தோட்டத்தில் விழுந்த இந்திய விமானப்படை விமானம்: பாராசூட்டில் குதித்து இரு விமானிகள் உயிர் தப்பினர்\n40 வயது சாப்ட்வேர் அதிகாரியிடம் ரூ.13 லட்சத்தைப் பிடுங்கிய டீன் ஏஜ் ஜோதிடர்\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/ppn/story/bramharaakshas.html", "date_download": "2019-07-16T12:58:29Z", "digest": "sha1:NEL6MJZZMWISNZO5G3OAZ67LTMFT6SHM", "length": 80021, "nlines": 242, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Puthumaippiththan Short Stories - Bramha Raakshas", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 301\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் 131 (ஜூலை 5 முதல் 14 வரை)\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nதமிழ் திரை உலக செய்திகள்\nநாடக ஆசிரியர், நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்\nபொய்த்தேவு - 1-15 | சத்திய சோதனை - 4 - 47 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மாறி மாறிப் பின்னும் - 8 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nநித்தியத்துவத்திற்கு ஆசைப்பட்டு, இடர்ப்பட்டு அழிவுற்றவர்களின் கடைசி எச்சரிக்கையாக இருந்தது அவன் கதை.\nஅவன் பொன்னை விரும்பவில்லை. பொருளை விரும்பவில்லை. போகத்தை விரும்பவில்லை. மனக் கோடியில் உருவம் பெறாது வைகறைபோல் எழும் ஆசை எண்ணங்களைத் துருவியறியவே ஆசைப்பட்டான். மரணத்தால் முற்றுப்புள்ளி பெறாது, ஆராய்ச்சியின் நுனிக் கொழுந்து வளர வேண்டுமென்ற நினைப்பினால் அவன் ஏற்றுக் கொண்ட சிலுவை அது. அன்று முதல் - ஆம், அது நடந்து வெகுகாலமாகிவிட்டது - இன்றுவரை, ஆசைகள் உந்த, அழிவு அவனைக் கைவிட, மரணம் என்ற விழிப்பற்ற ஒரு சொப்பனாவஸ்தை போல மூல காரணங்களாலும் நியதிகளாலும் எற்றுண்டு, ஜடத்திற்கும் அதற்கு வேறான பொருளுக்கும் உண்டான இடைவெளியில் அவன் அலைந்து திரிந்தான். ஆசை அவியவில்லை; ஆராய்ச்சி அவிந்து மடிந்து, நியதியையிழந்து, விபரீதத்தின் தீவிர கதியில் சென்றது. அவன் இப்பொழுது வேண்டுவது முன்பு விரும்பித் துருவிய இடைவெளி ஆராய்ச்சியன்று; சாதாரணமான மரணம். உடல் இருந்தால் அல்லவா மரணம் கிட்டும் ஜடமற்ற இத்திரிசங்கு நிலையில் சமூகத்தில் அடிபட்டு நசுங்கியவர்கள் ஆசைப்படும் மோட்ச சாம்ராஜ்யம் போல மரண லட்சியம் அவனுக்கு நெடுந் தூரமாயிற்று.\nஅவன் அப்பொழுது நின்ற இடம், அப்புறத்து அண்டமன்று; கிரக கோளங்கள் சுழலும் வெளியன்று; அது பூலோகந்தான். அவனுடைய வாசஸ்தலமாயிருந்த குகையின் பலிபீடத்தில் அவனுடைய ஆசையின் நிலைக்களமான பழைய தேகம், துகள்களாகச் சிதைவுபட்டுக் கிடந்தது. ஜடத்திலே வெறும் ஆகர்ஷண சக்திபோல், சூட்சுமமான உருவற்ற கம்பிபோல், பார்வைக்குத் தென்படாத ஒளிரேகைபோல் அவ்வுடல் அவனுக்குக் காட்சியளித்து வந்தது. உலகத்தைப் பதனமாகப் பாதுகாக்க அமைந்த ஏழு சஞ்சி போன்ற லோகங்களிலே எங்கு வேண்டுமானாலும் அவன் அலையலாம். ஆனால், அவற்றைத் தாண்டி இடைவெளியிலே செல்ல அவனுக்குச் சக்தியில்லை, நியதியில்லை.\nஅவன் அப்பொழுது நின்ற இடம் ஜடத்தின் சூட்சும ரூபங்களான வாயுக்களும் செல்லக்கூடாத, வெறும் சக்திகளே முட்டி மோதிச் சஞ்சரிக்கின்ற உலக கோளத்தின் மிகவும் சூட்சுமமான ஏழாவது சஞ்சி.\nஅவ்விடத்திலே அவனுக்கு வெகு நேரம் நிற்க முடியாது. ஆனால், சூட்சும உடலின் இயற்கையினால் அடிக்கடி அங்கு உந்தித் தள்ளப்படுவான். சக்திகள், பிரளயம் போலக் கோஷித்து, உருண்டு புரண்டு, சிறிய வித்துப்போல் நடுமையத்தில் கிடக்கும் ஜடத்திற்கு உயிர் அணுக்களை மிகுந்த வேகத்தில் தள்ளும். அவ்விடத்திலே, சக்தி அலைகள், நினைவு பிறந்து மடியும் கால எல்லைக்குள், இடைவழித் தேகத்தைக் குழப்பி நசுக்கி, புதிய சக்திகளை அவனது சூட்சும தேகத்தில் ஊட்டி உள்ளே பூமியை நோக்கித் தள்ளிவிடும். புதிய சக்தியூட்டப்பட்ட அவனது சரீரம் ஜட தாதுக்கள் பாசிபோல் உற்பத்தியாகி உரம்பெற்று, கீழ் நோக்கியிறங்கும் இடைச் சஞ்சிகளில் நின்று, செக்கச்செவேலென்று எங்கும் பரந்து, நினைவின் எல்லைக் கோடாகக் கிடக்கும் கிரக கோளங்களின் வானப் பாதைகளை நோக்கும்.\nஅவனது உருவம் சூட்சும உருவம். அதாவது ஆசையின் வடிவத்தை ஏற்கும் உருவம். அவன் தனது பழைய ஜீவியத்தில் எந்த அம்சத்தைப் பற்றி நினைக்கிறானோ, அச்சமயத்தில் முன் அவனது பூத உடல் பெற்றிருந்த வடிவத்தைச் சூட்சும தேகம் இப்பொழுது பெறும். பூதவுடலிலே பார்ப்பதும், கேட்பதும், உண்பதும், வெளிப்படுத்துவதும் முதலிய காரியங்களைத் தனிப்பட்ட கருவிகள் செய்தன. இப்பொழுது அவனுக்கு உடல் முழுவதுமே வாய்.\nஅவன் பார்வைகள் வெளியே எட்டினாலும் ஆசைகள் பூமியை நோக்கி இழுத்தன. ஆசையின் ரேகைகள் அவனைப் பலிபீடத்தை நோக்கியிழுத்தன\nஅவன் அன்று பூதவுடலை நீங்கி வெளிப்பட்டதும், இவ்வுலகத்தைப் பாதுகாக்கும் ஏழு சஞ்சிகள்போல் உள்ளிருக்கும் வஸ்துவின் விடுதலைக்குத் தடையாக ஏழு இருப்பதையும் உணர்ந்தான். ஒன்றைக் கடந்தால் மற்ற ஆறையும் இறுகப் பிடித்ததுபோல் ஒன்றவைத்து, ஏழையும் நீக்கிப் பாயவேண்டும். இப்பொழுது ஒன்றைவிட்டுப் பிரிந்ததினால், போக்கின்படியாகக் கிடைக்கும் மரணத்தால் விழிப்பையும் இழந்து, சொப்பனாவஸ்தை போன்ற இந்த இடைநிலையில் கட்டுப்பட வேண்டியதாயிற்று.\nஆசைகள் மெதுவாக மரணத்தை நோக்கித் திரும்பின. பழைய நிலைகள் படிப்படியாகப் பரிணமித்து அவனையே விழுங்கிப் பூமியை நோக்கித் தள்ளின.\nபலீபீடத்தில் வந்து விழுந்தான். அவனே பிரம்ம ராக்ஷஸ்\nகுறிஞ்சிப்பாடியின் பக்கத்திலே சூரங்காடு பெரிய மலைப்பிரதேசம். காலத் தேவனின் தங்கைகள் போன்ற பாறைகள் இயற்கையின் செழிப்பான கானகம் என்ற அந்தப்புரத்திலே மறைந்து கிடந்தன.\nசூரங்காடு, மனிதர்கள் பலத்திற்கு நிலைக்களமாக விளங்குவது. அங்கே இருப்பது என்னவென்று ஒருவருக்கும் தெரியாது.\n��ுறிஞ்சிப்பாடியின் சமூகத்தின் திவலை ஒன்று எப்பொழுதோ நெடுங்காலத்திற்கு முன்பு அதில் சென்றது - திரும்பவில்லை; குறிஞ்சிப்பாடியினர் பிறகு அத்திசையில் செல்வதில்லை.\nசூரங்காட்டில் கொடிய மிருகங்கள் கிடையா. விஷக் கிருமிகள் கிடையா. அது நிசப்தமும் இயற்கைத் தேவியும் கலக்குமிடமாம். சப்த கன்னிகைகள் திரிவார்களாம். மனிதர்கள் போனால் திரும்ப மாட்டார்கள். இது குறிஞ்சிப்பாடியினரின் எழுதாக் கிளவி.\nஇந்த வேத வித்திற்குக் குறிஞ்சிப்பாடியில் தோன்றும் மகான்கள் அடிக்கடி பாஷ்யம் விரித்து அதை ஒரு பெரும் சமுதாயக் கட்டுப்பாடாக்கினர்.\nஅக்காலத்திலே, குறிஞ்சிப்பாடியின் சமூகத்திலே தோன்றி, அதன் வளர்ச்சிக்கும் பிரபலத்திற்கும் பாடுபட்டவன் நன்னய பட்டன் என்ற வாலிபன்.\nகுறிஞ்சிப்பாடியில் குறுகிய ஆசைகளைப் பலப்படுத்தி வளர்ப்பதே அவனுக்கு ஒரு மகத்தான சேவையாகப் பட்டது. போரிலே மரணத்தை நேருக்கு நேராகப் பார்த்தவன். குறிஞ்சிப்பாடிச் சமூகத்தின் விஷப் பூச்சிகளைச் சித்திரவதை செய்து, மரணக் கதவை மெதுவாகத் திறந்து, அதன் உளைச்சலிலே பயத்தைப் போக்கியவன். அவனுக்கு மரணம் பயத்தைத் தரவில்லை.\nவிதியின் விசித்திர கதிக்கு அளவுகோல் உண்டா நன்னய பட்டனுக்கு மரணத்தின் பயத்தை அறிவிக்க மூல சக்திகள் நினைத்தன போலும்.\nஅவன் மனைவி பெண் குழந்தையைப் பெற்றுக்கொடுத்து அந்த உளைப்பிலே உயிர் நீத்தாள்.\nஅன்று, நன்னய பட்டன் மரணத்திற்கு எத்தனையோ ரூபங்கள் உண்டு என்று அறிந்தான்.\nஅதற்கப்புறம் மூன்று வருஷங்கள், வெங்காயச் சருகுபோல் உதிர்ந்துவிட்டன. அந்த மூன்று வருஷங்களும் நன்னய பட்டனுக்கு சமூகத்தின் குறுகிய கால அளவுகோலைக் கடந்து வேறு உலகத்தில் யாத்திரை செய்வதாயிருந்தன. அவன் சக்திகளின் பௌருஷத்தின் எல்லையை நாடினான்.\nஒரு நாள், அந்தி மயங்கும் சமயம், குறிஞ்சிப்பாடி இருவரை இழந்தது. காலம் என்ற அரங்கில் சரித்திரம் மீண்டும் ஒரு முறை பழையபடி நடித்தது.\nநன்னய பட்டன் திசையறியாமல் சென்றான். பசியறியாமற் சென்றான். கைக்குழந்தையின் - மூன்று வயதுக் குழந்தையின் - சிறு தேவைகள் அவனுக்குப் பூத உடம்பின் தேவைகளை இடித்துக் கூறும் அளவுகோலாயின. அதன் பசியைச் சாந்திசெய்யும் பொறுப்பு இல்லாவிட்டால் அவனிடம் பசியின் ஆதிக்கம் தலைகாட்டியிராது.\nஅவன் அன்று ஆசைப்ப��்டது எல்லாம் மரணத்தினின்றும் தப்புவதற்கு வழி.\nஏன் மரணத்தினின்றும் தப்பவேண்டுமென்று அவனிடம் யாராவது கேட்டிருந்தால் அவனால் காரணம் கூறியிருக்க முடியாது. ஆனால், பயம் என்று ஒப்புக் கொண்டிருக்க மாட்டான். மரணத்தை வெல்வதே - காலத்தின் போக்கைத் தடைசெய்வதே - ஆண்மை என்று பதில் சொல்லியிருப்பான். பேதை மரணம் என்பது இல்லாவிடில் நரகம் என்பது எப்படித் தெரியும்\nஅப்பொழுது அவனது சிறு மனம் குறிஞ்சிப்பாடிக்கு மேல் விரிந்து, அகில லோகத்தையும் கட்டி ஆள்வதற்கான மூல சக்திகளின் சூட்சுமக் கயிற்றைக் கைக்குள் அடக்க வேண்டும் என்று அறிவுகெட்ட ஆசையால் கட்டுண்டது.\nஇருண்டு நெடுநேரமாகியும் நடந்துகொண்டேயிருந்தான். கையில் குழந்தை, ஆசையற்று, ஆனால் வித்துக்களான தேவையில் மட்டும் நிலைக்கும் மனநிலையில் கட்டுண்டு, நித்தியத்துவத்திற்கும் மரணப் பாதையின் சுழலுக்கும் மத்தியிலுள்ள பிளவுக் கோட்டின் எல்லை வெளியான இடைவெளியில் நின்று உறங்கியது.\nகுறிஞ்சிப்பாடியின் வேதம் பொய்யாகும் நிலையை நன்னய பட்டன் நிதரிசனமாகக் கண்டான்.\nநெடுநேரம் நடந்த களைப்பு, இருளின் கருவைப் போன்ற ஒரு குகை வாயிலில் சிறிது உட்கார வைத்தது.\nஉறக்கத்தை அறியாத கண்கள் குகைக்குள் துருவின.\nஅந்தக் குகைதான் பிரம்ம ராக்ஷஸாகத் தவிக்கும் ஒரு பழைய மனிதனுடைய ஆசையின் பயங்கரமான பலிபீடம்.\nவெகு காலமாக அப்பாதையிலே யாரும் வரவில்லை.\nமனித தைரியத்தின் உச்ச ஸ்தானமாக இருந்த அந்தக் குகையின் வாசலில் நன்னய பட்டன் உட்கார்ந்ததும் குழந்தை வீரிட்டு அலறத் தொடங்கியது. குழந்தையைத் தேற்றிப் பார்த்தான்; எவ்வளவோ தந்திரங்களைச் செய்து பார்த்தான். குழந்தையின் அலறல் நிற்கவில்லை.\nஅதைத் தோளில் சாத்திக்கொண்டு, முதுகைத் தட்டிக் கொடுத்த வண்ணம் எழுந்து உலாவி அங்குமிங்குமாக நடக்கத் தொடங்கினான். குகையின் வாசலைவிட்டு அகன்று செல்லும் பொழுது குழந்தையின் அழுகை படிப்படியாக ஓய்ந்தது. ஆனால், திரும்பிக் குகையை அணுகியதுதான் தாமதம், குழந்தையின் குரல் உச்சஸ்தாயியை எட்டியது.\nஇரண்டு மூன்று முறை இப்படிப் பரீட்சித்த பிறகு, இந்த அதிசயமான செயல் குகையில் என்ன இருக்கிறது என்று பார்க்க அவனுள் ஆசையை எழுப்பியது.\nமரத்தடியில் சற்று நேரம் இருந்து குழந்தையை உறங்க வைத்து விட்டு, எழுந்து, குகையை நோக்கி நடக்கலானான்.\nகாற்றற்று, அசைவில்லாது நிற்கும் மரங்களிடையே ஒரு துயரம் பொதிந்த பெருமூச்சு எழுந்தது.\nசற்று நின்று, சுற்றுமுற்றும் கவனித்தான். அவனைத் தவிர வேறு யார் இருக்கப் போகிறார்கள்\nகுகை வாயிலின் பக்கம் போனதும் தேக மாத்யந்தமும் காரணமற்றுக் குலுங்கியது. மயிர்க்கால்கள் திடீரென்று குளிர்ந்த காற்றை ஏற்றதுபோல் விறைத்து நின்றன.\nநன்னய பட்டன் உள்ளத்தில் இயற்கைக்கு மாறான இக்குறிகளினால் ஆச்சரியம் தோன்றியது.\nகுகை வாயிலைக் கடந்து உள்ளே சென்று, அவன் இருள் திரையில் மறைந்தான்.\nஉள்ளே சென்றதும் நன்னய பட்டனுக்குப் புதிய சக்தி பிறந்தது. என்றுமில்லாதபடி அவன் மூளை, தீவிரமாக விவரிக்க முடியாத எண்ணங்களில் விழுந்து, அவற்றைத் தாங்கச் சக்தியற்று, புயலில் அகப்பட்ட சிறு படகுபோலத் தத்தளிக்கிறது. நெஞ்சுறுதி என்ற சுங்கான், மனத்தின் அறிவு கெட்ட வேகத்தைக் கட்டுமீறிப் போகாது காத்ததினால் நிரந்தரமான பைத்தியம் பிடிக்காது தப்பினான்.\nஇருட்டிலே, இருட்டின் நடுமையம் போல் ஏதோ ஒன்று தெரிந்தது. சிறிது சிறிதாக மனித உருவம் போல் வடிவெடுத்தது. பின்னர் இருளில் மங்கியது. இதைப் பார்த்தவண்ணமாகவேயிருந்தான் நன்னய பட்டன். அதைத் தவிர மற்ற யாவும் மறந்து போயின.\nஅதைப் பார்த்துக் கொண்டிருக்க இருக்க, இரத்தத்திற்குப் பதிலாக வேறு ஒரு புதிய திரவப் பொருள் புரண்டு புரண்டு ஓடுவது போல் சிறு வலியுடன் கூடிய இன்பத்தைக் கொடுத்தது.\nமனத்திலே, குகை மறைந்து வேறு ஓர் உலகம் தென்பட்டது. ஜடத்திலே தோன்றாத விபரீதமான பிராண சக்திகள், பேரலை வீசி எல்லையற்ற சமுத்திரம்போல் கோஷித்தன. அந்தச் சக்திக் கடலின் திசை முகட்டிலே ஒளிச் சர்ப்பங்கள் விளையாடித் திரிந்தன. இதன் ஒலிதானா அந்தக் கோர கர்ஜனைகள்\nநன்னய பட்டனின் பார்வை மங்கியது. மேகப் படலம் போல் ஏதோ ஒன்று கண்களை மறைந்தது. இருட்டையும் நிசப்தத்தையும் தவிர அவன் இந்திரியங்கள் வேறொன்றையும் உணரவில்லை.\nஎத்தனை காலம் கழிந்ததோ அவனுக்கு உணர்வில்லை. மந்திரத்தால் கட்டுண்டு, பின்னர் அதிலிருந்து விலகிய சர்ப்பம் போல் எழுந்து நடந்தான். கால்கள் தள்ளாடின. குகையின் வெளியில் வருவதற்குள் அவனுக்குப் பெரிய பாடாகிவிட்டது.\nஇவ்வளவும் ஒரு வினாடியில் நடந்தேறியது என்று சொன்னால் நன்னய பட்டன் நம்பமாட்டான். அவன் ���ுழந்தையின் பக்கம் வந்து தரையிலேயே சோர்ந்து படுத்தான். மனிதனது பலவீனமெல்லாம் இயற்கைத் தாயின் மடியிலே ஒருங்கே தஞ்சம் புகுந்ததுபோல ஆசை வித்தின் ஆரம்ப வடிவமான குழந்தையின் பக்கத்தில் கிடந்தான்.\nகானகத்திலும் இருள் மயங்கி மடிய, வைகறை பிறந்தது. குகைக்கு மேல் முகட்டுச் சரிவில் நின்ற மாமரக் கொம்பின் கொழுந்துகளில் பொன் முலாம் பூசப்பட்டிருந்தது.\nஅவனுக்கு முன்பே குழந்தை எழுந்து தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தது.\nசூரங்காட்டிலே பசி தீர்த்துக்கொள்ள என்று நெடுந்தூரம் அலைய வேண்டியதில்லை. மா, பலா, முதலியவை சாதாரணமாக வளர்ந்து கிடக்கும். பாறைக் குடைவுகளிலே குளிர்ந்த சுனையூற்றுக்களும் ஏராளம்.\nஆசை அவனை மறுபடியும் குகைக்குள் இழுத்தது. குழந்தையை மரத்தடியில் வைத்துவிட்டு உள்ளே சென்றான்.\nகுகையின் இருள் திரண்ட ஓரத்திலே கருங்கற் படுக்கை போன்ற ஒரு பாறை. சுற்றிலும், யாரோ ரசவாதியொருவன் எப்பொழுதோ அங்கிருந்து ஆராய்ச்சி நடத்தியதுபோல் மட்பாண்டங்களும் குடுவைகளும் ஓரத்திலே வரிசையாக அடுக்கப்பட்டும், உறி கட்டித் தொங்கவிடப்பட்டும் கிடந்தன.\nஇவ்வாறு அடுக்கடுக்காய்க் கிடந்த மனித வாசத்தின் அறிகுறிகளுக்கிடையில் ஒரு பொருள் அவன் கவனத்தை இழுத்தது.\nஅந்தக் கருங்கற் பாறைப் படுக்கையிலே ஒரு எலும்புக்கூடு கிடந்தது.\nநன்னய பட்டன் பயம் என்பதை அறியாதவன். மரணத்தையும் பச்சை ரத்தப் பிரவாகத்தோடு தெரியும் மண்டையோடுகளையும் அவன் கண்டு அஞ்சியவனல்லன். ஆனால், அவனுக்கு அதை நெருங்க நெருங்க, முந்திய நாள் இரவு இருட்டிலே குகைக்குள் நுழைந்த சமயம் ஏற்பட்ட, விவரிக்க முடியாத, உள்ளத்தை விறைத்துப் போகச்செய்யும், உணர்ச்சிகள் தோன்றலாயின. ஆனால் அவன் ஒன்றையும் பொருட்படுத்தாது நெருங்கினான்.\nஅப்பொழுது குகையின் எந்த இடைவெளியிலிருந்தோ ஒரு சிறு சூரிய கிரணம் வந்து எலும்புக்கூட்டின் வலக் கண் குழியில் விழுந்தது. நன்னய பட்டன், முன்னால் ஓர் அடியெடுத்து வைக்க முடியாது, கட்டுண்ட சர்ப்பம் போல நின்று, வெளிச்சம் விழுந்த மண்டையோட்டில் இருக்கும் கண்குழியை நோக்கினான். அதில் ஒரு புழு நெளிவது போலத் தோன்றியது.\nஒரு சிறிய கருவண்டு மெதுவாக வெளியேறி, ஒளி ஏணியில் ஏறிச் செல்வதுபோல் சிறகை விரித்து ரீங்காரமிட்ட வண்ணம் பறந்து சென்று முகட்டிலிருந்த இடைவெளியில் மறைந்தது.\n அந்தத் துவாரத்திற்கு வெளியே அண்ட கோளமே இற்றுவிழும்படியாகக் காதைச் செவிடாக்கும் இடிச் சிரிப்பு அது அந்த அமைதியின் நிலையமான சூரங்காட்டையே ஒரு குலுக்குக் குலுக்கியது.\nநன்னய பட்டன் உடல் வியர்த்தது. அவனது பூதவுடல் கட்டுக் கடங்காது நடுங்கியது; ஆனால், கண்கள் மட்டிலும் பயப்பிராந்தியில் அறிவை இழக்கவில்லை. அசாதாரண விவகாரத்தில் தூண்டப்பட்டு உண்மையை அறியத் தாவுகிறது என்பதை உணர்த்தும் பாவனையில் எலும்புக்கூடு கிடக்கும் இடத்தையும் வண்டு மறைந்த திசையையும் ஒருங்கே கவனித்தான்.\nவெடிபடச் செய்த சிரிப்பு மங்கியதும் சூரிய கிரணம் மறைந்தது. அசாதாரணமாக அமைதி பிறந்தது.\nநன்னய பட்டன் குகையைச் சுற்றிப் பார்க்கத் தொடங்கினான்.\nகற்பாறைப் படுக்கைக்கு மறுபக்கம் குகையின் ஒரு சுவர். அதன் மேல் இருளிலும் தெரியக்கூடிய ஒளித் திராவகத்தால் சிவப்பாக எழுதப்பட்டது போன்ற யந்திரம். அதன் ஒரு பாகத்தில் தாமரைப்பூ ஒன்று செதுக்கப்பட்டிருந்தது. தாமரை மலரின் இதழ்கள் எலும்புக் கூட்டின் மார்பகத்துக்கு நேராக இரண்டடி உயரத்தில் சுவரின் மேல் இருந்தன.\nகற்பலகையில், எலும்புக்கூட்டிற்கும் சுவருக்கும் உள்ள ஒரு சிறு இடைவெளியில், சுவரில் இருப்பதைப் போலவே யந்திரம் செதுக்கப்பட்டு அதன் மையத்திலும் ஒரு செந்தாமரைப் புஷ்பம் செதுக்கப்பட்டிருந்தது. கற்பலகையில் வரையப்பட்ட யந்திரம் இருளில் பொன்னிறமாக மின்னியது. தாமரை மலர் வெண்மையான பளிங்கினால் செய்து பொருத்தப்பட்டதுபோல் இருந்தது.\nநன்னய பட்டன் அதன்மீது கையை வைத்துத் தடவிப் பார்த்தான். அது தனியாகச் செதுக்கிப் பாறையில் பொருத்தப்படாத விசித்திரமாக இருந்தது. அது எப்படி அமைக்கப்பட்டது\nஎலும்புக்குக்கூடு ஆறடி நீளம். உயிருடன் இருந்தபொழுது அம்மனிதன் ராக்ஷஸன் போல இருந்திருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.\nஇவ்வாறு நினைத்துக்கொள்ளவே, நன்னய பட்டன் வேறு பக்கமாகத் தலையை நிமிர்த்தி நோக்கினான்.\nஒரு பிரம்மாண்டமான முதலை வாயைத் திறந்து கொண்டு அந்தரத்தில் தொங்கியது.\nஇரண்டு சரடுகள் வளையங்கள் போல் உயரேயிருந்து தொங்கவிடப்பட்டு, அவற்றின் உடே இம்முதலை புகுத்தப்பட்டு, உயரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.\nஇருட்டின் கூற்றால் முதலில் சரடு தொங்குவது தெரிய���ில்லை நன்னய பட்டனுக்கு.\nமெதுவாக அதை யணுகினான். இருட்டில் கால் இடறியது. ஜோதியாக ஒரு திரவ பதார்த்தம் உருண்ட பானையிலிருந்து வழிந்தோடியது. அதன் பளபளப்பு, கருங்கல் தளத்தைத் தங்க மெருகிட்டதுமல்லாது குகையையே சிறிது பிரகாசமடையச் செய்தது.\nலாவகமாகப் பலிபீடத்தின் மீது ஒரு காலை வைத்து ஏறி நின்று, அவன் முதலையின் வாயை நோக்கினான். கண்கள் ஒளி வீசின; வாய் கத்தியால் வெட்டிவைத்த சதைக் கூறுபோல் தெரிந்தது. ஆனால் அதன்மீது சலனம் இல்லை, உயிர் இல்லை.\nமுதலையின் திறந்த வாயில் ஓலைச் சுவடிகள் போல் கட்டுகட்டாக என்னவோ இருந்தன.\nஓலைச் சுவடிகள் போலில்லாமல் அவை மிகவும் கனமாக இருந்தன.\nஅவற்றை அப்படியே சுமந்துகொண்டு குகைக்கு வெளியே வந்தான்.\nஅச்சமயத்தில்தான் நன்னய பட்டனுக்குப் 'பூலோகத்தில் இருக்கிறோம்' என்ற உணர்வு ஏற்பட்டது. அத்தனை நேரம், ஜன்னி கண்ட நிலையில், உள்ளுக்குள் போராடும் பயத்தை அமுக்கி அந்தக் குகை இரகசியங்களைத் துருவிக் கொண்டிருந்தான்.\nகுழந்தை, ஒரு மர நிழலில் தவழ்ந்து விளையாடிக்கொண்டு சிறிது தூரத்தில் இரை பொறுக்கும் மைனாவைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது.\nநன்னய பட்டனுக்கு சுயப் பிரக்ஞையாக - அதாவது, ஓடித்திரியும் எண்ணக் கோணல்களிலிருந்து யதார்த்த உலகத்திற்குக் கொண்டு வரும் ஒரு துருவ நட்சத்திரமாக - அக்குழந்தை இருந்தது.\nஅதைத் தூக்கி வைத்துக் கொண்டு கையிலிருந்து ஓலைச் சுவடியை அவிழ்த்தான். வெளிச்சத்தில் பிடித்து ஏடு ஏடாக வாசித்தான்.\nமுதலில் அவனது கவனம் அந்தச் சுவடிகளின் விசித்திரமான குணத்திலேயே தங்கியது. அப்பொழுதுதான் கருக்கிலிருந்து நறுக்கித் திருத்தப்பட்ட பனை ஓலை மாதிரியே காணப்பட்டது. இளம் பச்சைகூட மாறவில்லை. ஓலையின் ஓடும் மெல்லிய நரம்புகள் கூட வெள்ளையாகத் தென்பட்டன. ஆனால் ஓலைதான் உலோகம் போல் கெட்டியாகவும் கனமாகவும் இருந்தது. அதில் எழுத்துப் பள்ளங்களில் சிறிது பளபளப்பு இருந்தது.\nஇதென்ன விசித்திரமான ஓலை என்பது பிடிபடாமல் உள்ளிருக்கும் வாசகத்தை உரக்கப் படிக்க ஆரம்பித்தான்:\n... காலத்தின் கதியைத் தடைசெய்யும் உண்மையைக் கண்டு பிடித்துவிட்டேன். ஆமாம், அது மட்டிலுமா வெறும் ஜடத்தை, மூலப் பிரகிருதிகளை, பிராண பக்திகொண்டு துடிக்கும் உயிர்க்கோளங்களாக மாற்றுந் திறமை படைத்துவிட்டேன். நான் தான் பிரம்மா வெறும் ஜடத்தை, மூலப் பிரகிருதிகளை, பிராண பக்திகொண்டு துடிக்கும் உயிர்க்கோளங்களாக மாற்றுந் திறமை படைத்துவிட்டேன். நான் தான் பிரம்மா சேதன அசேதனங்கள் எல்லாம் எனது அறமே சேதன அசேதனங்கள் எல்லாம் எனது அறமே நானே நான்\nஇவ்வாறு சில ஏடுகள், முழுதும் தறிகெட்ட மூளையின் ஓட்டம் போல் வார்த்தைக் குப்பையால் நிறைக்கப்பட்டிருந்தன. நன்னய பட்டனுக்கு இந்தக் கொந்தளித்துச் செல்லும் லிபிகளின் அர்த்தம் புரியவில்லை. மூளை சுழன்றது\nஇவ்வளவு தூரம் உனக்குப் பொறுமையிருக்கிறதா இனிமேல் என் இரகசியத்தைக் கேள்\nபிரபஞ்ச இரகசியத்தை அறிய எங்கெல்லாம் சென்றேன், தெரியுமா மிசிர தேசம் வரை. அக புராணம் வழிகாட்டியது மிசிர தேசம் வரை. அக புராணம் வழிகாட்டியது செமிராமிஸ், காலத்தின் கதியை நிறுத்தும் வித்தையைக் கற்பித்தான். உண்மையில் ஒரு படி அது செமிராமிஸ், காலத்தின் கதியை நிறுத்தும் வித்தையைக் கற்பித்தான். உண்மையில் ஒரு படி அது அதற்கு மேல் எத்தனை மூளை குழம்பாது நீ என்னுடன் வருவாயா அப்படியானால்... குகைக்குள் மூலையில் தொங்குகிறதே முதலைக் கூடு, அது ஒடிந்து மண்ணாகி மண்ணுடன் சேராதபடி செய்தவன் அவன் தான். அதை இப்பொழுதும் உயிருடன் எழுந்து நடமாடச் செய்யலாம். அதை யார் அறிவித்தான் என்று உனக்குச் சொல்ல வேண்டுமா அப்படியானால்... குகைக்குள் மூலையில் தொங்குகிறதே முதலைக் கூடு, அது ஒடிந்து மண்ணாகி மண்ணுடன் சேராதபடி செய்தவன் அவன் தான். அதை இப்பொழுதும் உயிருடன் எழுந்து நடமாடச் செய்யலாம். அதை யார் அறிவித்தான் என்று உனக்குச் சொல்ல வேண்டுமா அதைத்தான் சொல்ல மாட்டேன். அது உனக்குத் தெரியலாகாது.\nவேண்டுமானால் உண்மையைப் பரிசோதித்துப் பார்.\nமூலையில் நீ கொட்டிவிட்டாயே அந்த ஜீவ ரசம், அதை ஒரு துளி எடுத்து, உன் இரத்தத்தில் கலந்து, அதன் மூக்கில் பிடி\nஎனது எலும்புக் கூட்டிற்கு உடலளித்துப் பின்னர் என் உயிரை அதில் பெய்ய வேண்டும். அப்பொழுதுதான் நான் உனக்கு இரகசியங்களை விளக்கமாகச் சொல்லமுடியும்...\nஇவ்வாறு வாசித்துக் கொண்டிருந்த நன்னய பட்டனுக்குக் கண் பிதுங்குவது போலிருந்தது. என்ன ஓலை வெறும் ஓலை. அதிலிருந்த ஓர் எழுத்தைக் கூடக் காணவில்லை. அவ்வளவும் மறைந்து, வெறும் தகடுகளாக, மங்கி மறையும் சூரிய ஒளியில் சுவடிகள் மின்னின.\nவாசித்ததெல்லாம் உண்மையா அல்லது வெறும் சித்தப் பிரமையா\nஅவன் சொன்னதைப் பரீட்சித்துப் பார்த்தால் நன்னய பட்டன் மறுபடியும் குகையினுள் சென்றான்.\nகுகையிலிருந்த சூரியக்கத்தியால் விரலில் சிறிது நறுக்கி இரத்தமெடுத்து மின்னிக்கொண்டிருந்த ஜீவ ரசத்தில் கலந்தான். குகை முழுவதிலும் சுகமான ஒரு பரிமள கந்தம் பரவியது. அவனுடைய உடலையும் உள்ளத்தையும் மோக லாகிரியில் தள்ளியது.\nமெதுவாக முதலைக் கூட்டை எடுத்துக் கீழே வைத்து, அதன் மூக்கில் இந்த வாசனைக் கலவையைப் பிடித்தான்.\nசிறிது நேரம் ஒன்றும் நிகழவில்லை. பின்னர், ஒளியிழந்து மங்கி ஒரே நிலையில் நின்ற முதலையின் கண்களில் சிறிது பச்சை ஒளி வீசியது. மெதுவாக அதன் உடல் அசைந்தது. திறந்தபடியே இருந்த வாய் மெதுவாக மூடியது. முதலை அவனை நோக்கி நகர ஆரம்பித்து விட்டது.\nஅதே சமயம் 'களுக்' என்ற ஒரு பெண்ணின் சிரிப்பு. ஏறிட்டுப் பார்த்தான் நன்னய பட்டன். எதிரே குகை வாயிலில் தவழுந் தனது குழந்தையின் முன்னால் அழகின் வரம்பைச் சிதற அடித்து, பிறந்த மேனியில் நிற்கும் ஒரு பெண் உருவம் குழந்தையை நோக்கிச் சிரித்தவண்ணம் நின்றது என்ன அழகு அப்பெண்ணின் நீண்டு சுருண்ட கறுத்த தலைமயிர் இரு வகிடாக அவளது உடலழகை அப்படியே முழங்கால் வரை மறைத்தது. நன்னய பட்டன் ஸ்தம்பித்து அவளையே நோக்கிய வண்ணம் நின்றான். வைத்த கண் எடுக்க முடியாதபடி அப்படியே நின்றான்.\n\"பயப்படாமல் அவள் திரும்பும்பொழுது கவனி பின்பு உன் வேலை\" என்றது அவன் காதருகில் ஒரு குரல். அதற்கு என்ன கம்பீரம், என்ன அதிகாரத் தோரணை\nஅப்பெண்ணோ, நெடுநேரம் குழந்தையையே நோக்கி நின்று சிரித்துக் கொண்டிருந்தாள். குழந்தையைத் தன்னிடம் வரும்படி சமிக்ஞை செய்தாள். குழந்தை அசையவில்லை. நெடுநேரம் முயன்றும் குழந்தை அசையவில்லை. மெதுவாக அவள் குழந்தையை ஏறிட்டுப் பார்த்தவண்ணமே, பின்னிட்டு நடந்து வந்தாள். அப்பொழுதும் குழந்தை அசையவில்லை... ஆனால் குழந்தையின் உடல் அவ்விடத்திலேயே கட்டுண்டு கிடப்பதுபோல் பட்டது நன்னய பட்டனுக்கு ஏனென்றால் அப்படித் தவித்தது குழந்தை அவ்வுருவத்தினிடம் செல்ல ஏனென்றால் அப்படித் தவித்தது குழந்தை அவ்வுருவத்தினிடம் செல்ல பின்னாகவே அடியெடுத்துவைத்துச் சென்ற அப்பெண்ணுருவத்தின் முகத்தில் சடக்கென்று ஒரு மாறுதல் ஏற்பட்டது. கோபம் தணலாகத் ��ீப்பொறி பறக்க, முகம் கோரமாகச் சுருங்கி நிமிர்ந்தது. மேலுதட்டின் அடியிலிருந்து புறப்பட்டன இரண்டு மெல்லிய கோரப் பற்கள்\nமின்வெட்டுப் போல் திரும்பியது அவ்வுருவம். அவ்வளவுதான் என்ன கோரம் மண்டையோட்டின் கீழ்ப்பாகத்திலிருந்து தொங்கியது ஒரு சிறு சடை\n அவன் முகமும் உடலும் ஏன் இக்கோர உருப்பெற்றுவிட்டன கையில் நீண்ட நகம்; தேகத்தில் சடை மயிர், வாயில் வச்சிர தந்தம், உதடுகள் நெஞ்சுவரை தொங்குகின்றன\nபேய்ப் பாய்ச்சலில் சென்று, மறையும் ஒரு பெண்ணுருவின் சடையைப் பிடித்துத் திரும்பி, குகையுள் மறைந்தான். வெளியே என்ன ஆச்சரியம் குமுறும் இடியும் மின்னலும் எங்கிருந்தோ வந்து குவிந்தன.\nகுகைக்குள்ளே பேயுருவத்தில் நடமாடுகிறான் நன்னய பட்டன்.\nபலிபீடத்தின் மீது இருவரும் எலும்புக்கூட்டின் உட்கலசங்களில் சுருண்டு உலர்ந்திருந்த குடல், ஈரல், இருதயம் இவற்றை எடுத்து வைத்துக் களிமண்ணால் சேர்த்துப் பிணித்துக் கொண்டிருக்கிறான். வெளியே மழையற்று, மின்னல்கள் பிரபஞ்சத்தின் கேலிச் சிரிப்பைப் போல் கெக்கலித்துக் கொண்டிருக்கின்றன.\nஅந்த உருவத்தின் தலைமாட்டில் குழந்தை சுய அறிவு இழந்தது போல் பிரக்ஞையற்று, விழித்த கண் திறந்தபடி உட்கார்த்தி வைக்கப்பட்டிருக்கிறது.\nநன்னய பட்டன் அதன் இதயத்துடன் பெண் உருவிடமிருந்து பிடுங்கிய சடையைக் கட்டி, அதன் மற்றொரு மூலையை உருவத்தின் நாபியில் சேர்க்கிறான்.\nஅவனது நாக்கு மட்டிலும் சாதாராணமாகத் தொங்குகிறது.\nமெதுவாகப் பலிபீடத்தின் தாமரைக் குமிழ்களில் செப்புக் கம்பிகளைப் பின்னி, அவற்றைப் பலிபீடத்தின் மீது வைத்து வளர்த்தப்பட்டிருக்கும் உருவத்தின் கை, கால், தலை, இவற்றுடன் சுற்றி, குகைக்கு வெளியே கொண்டுவந்து ஓர் உயரமான மேட்டில் ஈசான திக்கு நோக்கி யந்திரம் போல வளைத்துப் பதிக்கிறான்.\n ஜீவ சத்தைக் கண்களில் தடவு\" என்றது ஒரு குரல்.\nநன்னய பட்டன் அவ்வாறே தடவினான்.\n' என்று ஆரம்பித்துப் புரண்டு வெடித்தது ஒரு பேரிடி.\nமின்னல் வீச்சு, கம்பிகள் வழியாகப் பாய்ந்து குகை முழுதும் ஒரே பிரகாசமாக்கிக் கண்ணைப் பறித்தது.\n\" என்றது அக்குரல் மறுபடியும்.\nபலிபீடத்தின் மீதிருந்த உருவத்தைத் தொட்டான்\n வெறும் களிமண், சதைக் கோளமாக மாறிவிட்டது\n\"அதன் நாபியிலும் இதயத்திலும் ஜீவ ரசத்தைத் தடவு\nநன்னய பட்டன் அப்படியே செய்தான்.\nமறுபடியும் ஏற்பட்டது மின்னலும் இடியும்.\n\"உணர்வு ஏற்பட்டுவிட்டது. தொட்டுப் பார் இதயம் அடித்துக் கொள்ளும். இனி உயிர்தான் பாக்கி இதயம் அடித்துக் கொள்ளும். இனி உயிர்தான் பாக்கி குழந்தையை அவன் முகத்தில் படுக்க வை குழந்தையை அவன் முகத்தில் படுக்க வை\nநன்னய பட்டன் அப்படியே செய்தான். இதற்குள் அவனது கோர உருவத்தில் செம்பாதி மறைந்துவிட்டது.\n\"முதலில் அந்த மூலையில் இருக்கும் மருந்தைக் கையில் தடவி, உருவத்தின் கைகளை உன் இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு முதலையின் முதுகில் நில் ஒரு கையை எடுத்தால் உன் உயிர் போவது நிச்சயம். ஜீவ ரசத்தை எடுத்து இருவர் மீதும் கொட்டிவிட்டு நான் சொன்னதுபோல் செய் ஒரு கையை எடுத்தால் உன் உயிர் போவது நிச்சயம். ஜீவ ரசத்தை எடுத்து இருவர் மீதும் கொட்டிவிட்டு நான் சொன்னதுபோல் செய்\nநன்னய பட்டன் யந்திரம் போல அவற்றைச் செய்து முடித்தான்.\n கோர இடி, சமுத்திர அலை போல் தனது உள்ளுணர்வைத் தாக்கி உடலில் தங்கொணா வேகத்தில் புரளுவதை அறிந்தான். உருவத்தின் மீது வைத்த கண் மாறவில்லை. உருவத்தின் கண்கள் மெதுவாக அசைகின்றன. அதன் நெற்றியில் சிறு வியர்வை துளிர்க்கிறது. கண்கள் மெதுவாகத் திறக்கின்றன.\nஅச்சமயம் 'களுக்'கென்று பெண்ணின் சிரிப்புக் குரல்.\n பார்க்கவேண்டுமென்ற ஆசை மறுபடியும் அதன் உருவப் பிரமையில் சென்று லயித்தது. மெதுவாகக் கண்ணைத் திருப்பினான்.\nஅப்பேயுருவம் மெதுவாகப் பலிபீடத்தை அணுகி, சடையை எடுக்க முயன்றது. கட்டளையை மறந்து அதைத் தட்டக் கையெடுத்தான்\n\" என்ற அதிகாரத் தொனியுள்ள குரல் உருகிய பிழம்புகள் பாதங்கள் வழியாக இதயத்தை நோக்கிப் பாய்வது போல் ஒரு சிறு வினாடி நினைத்தான். அவ்வளவுதான்:\n நீட்டின கையை மடக்க முடியவில்லை.\nஒரு கணத்தில் மூன்று எலும்புக்கூடுகள்தான் பலி பீடத்தின் மீது கிடந்தன\nஏக்கமான பெருமூச்சு குகையினின்று வெளிப்பட்டு வானவெளியில் மறைந்தது.\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், ந��ஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்��ுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் ந��ல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2016/10/31/news/19128", "date_download": "2019-07-16T13:14:14Z", "digest": "sha1:6TWFCHJ7TGNTNJRENJRGH5ZWCDA5JGCI", "length": 22095, "nlines": 117, "source_domain": "www.puthinappalakai.net", "title": "காலத்திற்கு ஏற்ற ஆய்வு – லோகன் பரமசாமி | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகாலத்திற்கு ஏற்ற ஆய்வு – லோகன் பரமசாமி\nOct 31, 2016 | 0:11 by நெறியாளர் in கட்டுரைகள்\nஇதுவரையில் அரசியல் வரலாறு சார்ந்த தமிழ் மொழி புத்தகங்களை முன்பு ஒரு காலத்திலே மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட ரஷ்ய மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டபுத்தகங்களுக்குப் பின்பு, மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்களின் புத்தகங்களை தவிர வேறு எவருடைய புத்தகங்களையும் வாசித்ததாக ஞாபகம் இல்லை.\nஅவருடைய புத்தகங்கள் பலவற்றை வாசித்திருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் தனித்துவம் வாய்ந்தவை. அவை ஒவ்வொன்றும் குறித்த பொருள் தொடர்பாக தமிழ் மக்கள் எவ்வாறான பார்வையை கொண்டிருக்க வேண்டும் என்ற மனப்படத்தை கொடுக்கவல்லன.\nஇந்தவகையில். இறுதியாக வெளியிடப்பட்ட புத்தகம் “இலங்கை அரசியல் யாப்பு: டொனமூர் முதல் உத்தேச சிறீசேன யாப்பு வரை. “ இந்தபுத்தகம் அண்மையிலே ஈழதமிழ் மக்கள் அரசியல் ���ிந்தனையில் திடீர் தாக்கத்ததை உருவாக்கி இருந்தது. அதாவது இலங்கை அரசியலில் யாப்பும் அதன் பிண்ணணிகள் குறித்தும் ஒரு Brainstorm ஐ ஏற்படுத்தி இருந்தது.\nஇந்தப் புத்தகம் மு.திருநாவுக்கரசு அவர்களால் காலம் தெரிந்து வெளியிடப்பட்டது என்பது அந்த புத்தகத்தை பார்க்கும் பொழுதே வெளிப்படையாக தெரிகிறது. சுமார் ஒன்றரை நாளில் வாசித்து முடிக்கக் கூடிய வகையில் 117 பக்கங்களில் மட்டும் வெளிவந்திருப்பது பல காரணங்களின் நிமித்தம் என்றுதான் எண்ணத் தோன்றகிறது. எம் போன்ற கல்விசார்பற்ற வாசகர்களுக்கும் இலங்கை அரசியல் யாப்பு குறித்த தெளிவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இந்த புத்தகத்தில் இருக்கிறது.\nசுமார் பத்து புத்தகங்களுக்கு மேல் வெளியிட்டுள்ள ஆசிரியரின் ஆழ்ந்த அரசியல் வரலாற்று அறிவின் செழுமைக்கும் அனுபவத்திற்கும், மிகவிரிவான, குறைந்தது ஐநூறுபக்கங்களில் இலகுவாக எழுதி இருக்கக் கூடிய வளம் உள்ளது. ஆனால் சிறீலங்காவின் அரசியல் தந்திரோபாயங்களை வெளிப்படையாக எல்லாதரப்பினரும் புரிந்து கொள்ளதக்க வகையில் தக்க தருணத்தில் இது எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கம் ஆகியன, காரணமாக இலகுவான கல்விசார் மொழிநடையில் மிகவிரைவாக அந்த அந்த காலப்பகுதிகளுக்கு நேரடியாக இட்டு சென்று ஆய்கிறது..\nஇந்தவகையில் தமிழ் மக்களின் கடந்தகால வரலாற்றை அழித்து அடையாளங்களை இல்லாது ஒழிப்பதன் ஊடாக அவர்கள் மத்தியில் இருக்கும் நினைவுகளை கேளிக்கைகள், மது வகைகள்,போதை வஸ்துகள், மூலம் கலாச்சார சீரழிவுக்குள்ளாக்கி கெட்டுகுட்டிச்சுவராக்க எண்ணும் அரச அலகுகளுக்கு இத்தகைய புத்தகங்கள் மூலம் போராட்டத்தின் நியாயத்தை சிந்தனை மீட்சி மூலம் இறந்த காலங்களை பகுதி பகுதியாக காலத்தாலும் அக்காலத்தில் வாழ்ந்த தலைவர்களாலும் பிரித்து கொடுத்துள்ளது\nஅரசியல் வரலாற்றை ஆழமாக எடுத்தாயும் அதேவேளை ஈழத்தமிழ் மக்களின் மீதான புவிசார் அரசியலின் தாக்கம் குறித்த மிகதெளிவானதொரு குவியப்படுத்தப்பட்ட பார்வையாகவே இந்தப் புத்தகம் உள்ளது. புவிசார் அரசியல் தெளிவு இன்று பாமரர்களுக்கு மட்டுமல்லாது பலஅரசியல் தலைவர்களுக்கும் கூட தேவையானதாக உள்ளது.\nஇணையத்தளத்தில் காணக்கூடியதாக இருக்கின்ற உள்ளுர் அரசியல்வாதிகளின் பேச்சுகளில் இருந்து இந்த தேவையை அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.\nதன்னலம், தனது கட்சி நலன், என்பவற்றை மட்டுமே கருத்தில் கொண்டு செயற்படக் கூடிய அரசியலாளர்கள் எதிர்காலம் குறித்த தெளிவான பார்வை இல்லாது, தமது அடையாளத்தை இழந்துவிடக் கூடிய ஒரு melting pot சமுதாயத்தை உருவாக்குவார்கள். இந்தசமுதாயம் தனது மொழி இழந்து பண்பாடு இழந்து, தேசியம் இழந்தநிலையை அடையும் பொழுது பெரும்பான்மை இனத்துடன் இரண்டற கலந்த நிலையை அடையும். அப்பொழுது அந்த இனம்என்ற ஒருபகுதி இருந்த இடம் தெரியாது போகும் என்பது மேலைத்தேய ஆய்வாளர்கள் குறிப்பு.\nஆனால் மு.திருநாவுக்கரசு அவர்கள், தான் சார்ந்த மக்களுடைய வரலாற்று முக்கியத்துவத்தை எடுத்து சொல்கிறார். பண்பாட்டுஅழிவையும் அதன் பால் காலாகாலம் சிறிலங்கா அரசாங்கங்கள் அதன் தலைவர்கள் கொண்டிருந்த நாட்டத்தையும் படம் பிடித்து காட்டுகிறார். அதேவேளை புதிய அரசியல் யாப்பு குறித்து திரிபுடன் பேசும் பலருக்கும் அறிவுரை தருகிறார்.\nஅடிப்படை புவிசார் அரசியல் ஞானமும் நடைமுறை சர்வதேசஅரசியல் அறிவும் இன்றி தீர்வுகள் என்றும் சமஷ்டி என்றும் “மேலெழுந்த வாரியாக எழுந்த வெறும் உளவியற் பிரச்சினை போலபெரும்பான்மை இனத்தவரிடம் சிறுபான்மையினர் என்ற தாழ்வு சிக்கலும் சிறுபான்மையினரிடம் பெரும்பான்மையினரின் என்ற உயர்வு சிக்கலும் இருப்பதாக ஒரு மலினப்பட்ட விளக்கத்தை சில அறிஞர்கள் கூறி பிரச்சினையின் அடிப்படையையே திசை திருப்பி விடுகின்றனர்.”\nஅதேவேளை பூகோளஅரசியல் ஆய்வில் இந்தியாவின் பாதுகாப்பு தமிழரின் பாதுகாப்பிலேயே தங்கிஉள்ளது என்பதை மிகவும் தத்துருவமான வரலாற்று ஆதாரங்கள் மூலம் காட்டிஇருப்பதுமுரண்பட்டு நிற்கும் அரசியல்வாதிகளையும் கூட தமது பார்வைகள் குறித்து இந்தபுத்தகம் மீள் பரிசீலனை செய்ய வைக்கும் என்பதில் ஐயமில்லை.\nநூல்ஆசிரியர் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்து அதன் முடிவு வரை அதனோடு பின்னிப் பினைந்து வாழ்ந்தவர். ஆயுதப் போராட்டத்தின் ஒவ்வொரு திருப்பத்திற்கும் தீர்மானத்திற்கும் தத்துவதெளிவுடனான சரி பிழைகளை எடுத்துக்கூறும் வல்லமை அவரிடம் என்றும் உள்ளது.\nநவீன சர்வதேச அரசியல் பண்பாட்டில் தாராளவாதத்திற்கும் யதார்த்தவாதத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் அவற்றின் தன்மைகள் என சர்வதேச அரசியலை ஈழத்தமிழ் மக்களுக்கு கோட்பாட்டு ரீதியாக அறிமுகம் செய்து அழைத்து செல்லும் ஒரு தலைமை உரையாக இந்த புத்தகம் அமைந்துள்ளது.\nஇந்தவகையில் சர்வதேச உறவு குறித்து புதிய சிந்தனைகள் எழவேண்டிய தேவையையும் அதன் ஒருமித்த கருத்து வெளிப்பாட்டின் தேவைகள் குறித்தும் மிகஆழமான அறைகூவல் விடுத்திருப்பது முக்கியமானது.\nஅரசியல் ஒப்பந்த வாசகங்களில் இருந்தும் அரிய வரலாற்று புத்தக குறிப்பகளில் இருந்தும் பத்திரிகை கட்டுரைகளில் இருந்தும் பல சுவாரசியமான குறிப்புகள் மேலும் வாசிப்பைத் தூண்டுவதாக உள்ளது.\nஇந் தபுத்தக வடிவமைப்பும் ஒவ்வொரு தலைவர்களையும் படங்கள் மூலம் காட்டி உள்ள முறையும் தற்காலசந்ததியினருக்கும்தெளிவுற வைப்பதாக இருக்கிறது. ஆக ஒட்டுமொத்தத்திலே இது ஒவ்வொரு தமிழராலும் வாசிக்கப்பட வேண்டிய காலத்திற்கு ஏற்ற ஆய்வு ஆகும்.\nஇறுதியாக தமிழ் மக்களை விழிப்படைய செய்யும் வகையிலான மேலும் பல புத்தகங்கள் வரவேண்டும் என்பது மிகமுக்கியமாக கருதப்படுகிறது. ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு அவர்கள் மட்டுமல்ல இன்னும் பல ஆய்வாளர்கள் எம்மத்தியில் முன்வந்து தமது அனுபவத்தை, தமது அரசியல் அறிவை புத்தகமாக வெளியிட வேண்டும்.\nஅதேபோல முன்னைநாள் போராளிகள் தமதுஅனுபவங்களை வரலாற்று திருப்புமுனைகளில் தாம் செய்த பணிகளை மனஎண்ணங்களை வெளிப்படுத்துவதன் மூலம், தமிழ் இனம் மீது ஆயுதப்போராட்டம் எவ்வாறு திணிக்கப்பட்டது, அவ்வாறு திணிக்கப்பட்ட போராட்டத்தை தமிழர்கள் எப்படி நேர்மையுடனும் வீரத்துடனும் கொண்டு சென்றார்கள், தம்மத்தியிலே எழுந்த தலைமைக்கு ஆட்சிஉரிமை வழங்கி கௌரவித்தார்கள் என்பன போன்ற முக்கியமான விடயங்களை வெளிப்படுத்த முடியும்.\nTagged with: ஈழத்தமிழ், பூகோளஅரசியல், மு.திருநாவுக்கரசு\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nசெய்திகள் வே��ாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர்\nசெய்திகள் அரசியலமைப்பு திருத்தம் குறித்து இரண்டு நாள் விவாதம் – கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்பு\nசெய்திகள் வெளிச்சக்திகளின் தலையீடுகள் குறித்து சிறிலங்காவுக்கு சீனா எச்சரிக்கை\nசெய்திகள் ஒக்ரோபர் 15இற்கு முன் மாகாணசபைத் தேர்தல்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5 1 Comment\nசெய்திகள் வேதாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர் 0 Comments\nசெய்திகள் அரசியலமைப்பு திருத்தம் குறித்து இரண்டு நாள் விவாதம் – கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்பு 0 Comments\nசெய்திகள் வெளிச்சக்திகளின் தலையீடுகள் குறித்து சிறிலங்காவுக்கு சீனா எச்சரிக்கை 0 Comments\nசெய்திகள் ஒக்ரோபர் 15இற்கு முன் மாகாணசபைத் தேர்தல்\nJayaraman Kumaran on மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nEsan Seelan on மயிலிட்டியில் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் – பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆராய்வு\nEsan Seelan on போதைப்பொருள் குற்றவாளிகள் 4 பேரைத் தூக்கில் போட சிறிலங்கா அதிபர் ஆணை\nநடேசன் திரு on ரஷ்யாவுடனான பாதுகாப்பு உறவுகளை துண்டிக்க சொன்னது அமெரிக்கா – சிறிலங்கா அதிபர்\nEsan Seelan on ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் ஐஎஸ் அமைப்புக்கு நேரடித் தொடர்பு இல்லை\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viralulagam.in/2019/06/mallikka-arrora-with-son.html", "date_download": "2019-07-16T12:27:41Z", "digest": "sha1:CKWVVGGE77JQLY7PSIT2L26E7D6P6HI5", "length": 5239, "nlines": 67, "source_domain": "www.viralulagam.in", "title": "மகன் முன்பு அணியும் உடையா இது..? நடிகையை விளாசும் நெட்டிசன்கள் - வைரல் உலகம்", "raw_content": "\nHome நடிகை மகன் முன்பு அணியும் உடையா இது..\nமகன் முன்பு அணியும் உடையா இது..\nநடிகை மல்லிகா அரோரா, மகன் உடன் இருந்த போது கவர்ச்சியான உடையில் தோன்றி இருந்தது ரசிகர்களிடையே விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறது.\nபாலிவுட்டில் பிரபல திரைப்பட நடிகையாக வலம்வருபவர் மல்லிகா அரோரா, இவர் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூரின் மூத்த தார மகன் அர்ஜுன் கபூரை விரைவில் இரண்டாம் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.\nஇருவரும் இணைந்து ஊர் சுற்றும் புகைப்படங்கள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகளை கிளப்பி வரும் நிலையில், தனது மகனோடு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மல���லிகாவின் புகைப்படங்களும் அண்மையில் வெளியானது.\nவழக்கம் போல இதிலும் கவர்ச்சியான உடையில் அவர் தோன்றி இருக்க, மகன் உடன் இருக்கும் போது கூடவா இவ்வாறு உடை அணியவேண்டும் என ரசிகர்கள் விமர்சிக்க துவங்கினர்.\nமேலும் சிலரோ ஒரு படி மேலே போய், உங்கள் முதல் கணவருக்கு பிறந்த மகன் எப்படி அர்ஜுன் கபூரை போல இருக்கிறார் என சர்ச்சையான முறையில் கேள்வி எழுப்பி நடிகையை திக்கு முக்காட செய்து விட்டனர்.\n'அப்பா தினம் ஒரு பெண்ணை கூட்டிட்டு வருவாரு'.. வனிதாவின் மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்\nசாண்டி ஓட மறுபக்கத்தை பாத்தா தாங்க மாட்டீங்க..\n மீண்டும் ஒருவருடன் கவர்ச்சி நடனம் ஆடிய ஷாலு\n அவரே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nநடிகர் விஜயை பாராட்டிய பாஜக பிரபலம்..\n'அப்பா தினம் ஒரு பெண்ணை கூட்டிட்டு வருவாரு'.. வனிதாவின் மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்\nசாண்டி ஓட மறுபக்கத்தை பாத்தா தாங்க மாட்டீங்க..\n மீண்டும் ஒருவருடன் கவர்ச்சி நடனம் ஆடிய ஷாலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-07-16T12:29:49Z", "digest": "sha1:BYHEGS5MNHBCXKLA2IDLQYXBG5XXQNS2", "length": 10985, "nlines": 122, "source_domain": "uyirmmai.com", "title": "ஸ்பைக் லீயின் ஆஸ்கர் உரையும் படைப்பாளியின் அரசியல் அடையாளமும்.- மகிழ்நன் – Uyirmmai", "raw_content": "\nஅதிமுக எம்.பிக்கள் அமளி - மாநிலங்களவை ஒத்திவைப்பு\nவாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் தாக்கல்\n”சபாநாயகருக்கு நாங்கள் உத்தரவிட முடியாது”: உச்ச நீதிமன்றம்\nநீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை: பூங்கோதை ஆலடி அருணா\n“அஞ்சல்துறை தேர்வு ரத்து; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும்”: ரவிசங்கர் பிரசாத்\nஸ்பைக் லீயின் ஆஸ்கர் உரையும் படைப்பாளியின் அரசியல் அடையாளமும்.- மகிழ்நன்\nஸ்பைக் லீ மூன்றாவது முறையாக பரிந்துரைக்கப்பட்டு இம்முறை ஆஸ்கரையும் வென்றிருக்கிறார்.அவரின் ““BlacKkKlansman”க்கு, மூலத்திலிருந்து தழுவியமைக்கப்பட்ட திரைக்கதைக்காக இவ்விருது வழங்கப்பட்டிருக்கிறது.\nலீ இவ்விருதை பெறுவதற்காக துள்ளலுடன் மேடைக்கு வந்தது வெறும் வெற்றிக்களிப்பு என்ற அனுமானத்தை உடைத்தெறிந்தது அவரின் பேச்சு. உணர்வெழுந்த நிலையில் பேசினாலும் அவரின் உரையின் ���ாரம் அவரின் அரசியிலிருந்து எள்ளளவும் மாறாமாலிருந்து.ஒரு படைப்பாளியின் அரசியல் சார்பே அவனது படைப்பின் கருவை நிர்ணயம் செய்வதோடில்லாமல் அதற்கான பரந்துபட்ட தேவையையும் நிர்மாணித்துக்கொள்கிறது.\nஇனி ஸ்பைக் லீயின் ஆஸ்கர் உரை,\nஉங்களின் மணிக்கடிகாரத்தை சற்றுநேரத்திற்கு நிறுத்திவைத்துக்கொள்ளுங்கள்.\nஇன்றைய நாளுக்கான பதம் “முரண்”.\nமாதம் இவ்வாண்டிற்கான குறைந்தபட்ச நாட்களைக் கொண்ட பிப்ரவரி என்பதோடில்லாமல் “கறுப்பின வரலாற்று மாதமும்” ஆகும்.\nநாநூறு ஆண்டுகளுக்கு முன்பு எமது மூதாதையர் எங்களின் அன்னை ஆப்பிரிக்க தேசத்திலிருந்து கடத்தப்பட்டு விர்ஜீனிய மாகாணத்திலிருக்கும் ஜேம்ஸ்டவுனுக்கு அடிமைகளாக கொணரப்பட்டனர். அவர்கள் சூரியன் உதயமாவதற்கு முன்பிலிருந்து காரிருள் வரக்க்கும் கடுமையான உடலுழைப்பிற்கு ஆளாக்கப்பட்டனர். நூறு வயது யுவதியான எனது தாய்வழி பாட்டி [சற்று குறைவான ஒலியில் ] அவளின் தாய் அடிமையாக இருந்த நிலையிலும் கூட ஸ்பெல்மென் கல்லூரியில் படித்து பட்டதாரியாகவும் ஆனாள். அவளின் ஐம்பது ஆண்டுகால அரசாங்க உதவித்தொகை சேமிப்பிலிருந்து, ” ஸ்பைக்கீ ப்ப்பூ” என்று செல்லமாக அழைக்கும் அவளின் முதல் பேரனாகிய என்னை மூர்ஹவுஸ் கல்லூரி மற்றும் NYUவில் திரைப்பட பட்டயமும் முடிக்கச் செய்தார்.\nஇவ்விரவில் இவ்வுலகின் முன்னால், இனப்படுகொலையால் கொன்றழிக்கப்பட்ட பூர்வகுடிகளுடன் இணைந்து இன்று இந்த நாடு இவ்வளவு புகழுடன் திகழ அடித்தளமைத்து கொடுத்து எனது மூதாதையர்களை புகழ்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.அன்பையும் ஞானத்தையும் மீட்டெடுத்த நாம் மனிதநேயத்தையும் மீட்டெடுப்போம்.அதுவொரு ஆகச்சிறந்த தருணமாகத் திகழும். எதிர்வரும் 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் நாம் அனைவரும் வரலாற்றின் சரியான பக்கத்தில் ஒன்றுதிரள்வோம் அது வெறுப்பிற்கும் அன்பிற்கும் இடையேயான தார்மீக தேர்வாக இருக்கட்டும். வாருங்கள், சரியான முடிவிற்கான நமது தேர்வினை பறைசாற்ற ஏனென்றால் எனது இந்நிலைப்பாட்டினை அங்கு கொண்டுசெல்வதே எனது தற்போதைய ஆகமுக்கிய பணி ஆகும்.\nநூறு கதை நூறு சினிமா: 51 மகாநதி\nநற்றிணை கதைகள் 78: ‘காமம்’ – மு.சுயம்புலிங்கம்\nநூறு கதை நூறு படம்: 50 புதுப்பேட்டை\nநற்றிணை கதைகள் 77: ‘திலகம்’ – மு.சுயம்புலிங்கம்\nநூறு கதை நூறு படம்: 49 உதிரிப்பூக்கள்\n“அஞ்சல்துறை தேர்வு ரத்து; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும்”: ரவிசங்கர் பிரசாத்\nநீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை: பூங்கோதை ஆலடி அருணா\n‘மை லார்ட்’ என்று அழைக்காதீர்கள்; சார் என்றே அழைக்கலாம்\nஇந்திய பங்குச் சந்தை இன்று (16.07.2019)\n”சபாநாயகருக்கு நாங்கள் உத்தரவிட முடியாது”: உச்ச நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vishal-helps-famous-writer/", "date_download": "2019-07-16T12:06:23Z", "digest": "sha1:ODU36NWI44PQEEM4F7AIHLTQUFAW3BZV", "length": 7297, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "பிரபல கவிஞரின் உடல்நிலை மோசம்- ஓடி வந்து உதவிய விஷால் - Cinemapettai", "raw_content": "\nபிரபல கவிஞரின் உடல்நிலை மோசம்- ஓடி வந்து உதவிய விஷால்\nபிரபல கவிஞரின் உடல்நிலை மோசம்- ஓடி வந்து உதவிய விஷால்\nஅண்மைகாலமாக விஷால் நடிகர் சங்கம் மூலமாகவும், தன்னுடைய தேவி அறக்கட்டளை மூலமாகவும் பலருக்கு உதவிகளை செய்து வருகிறார்.இந்நிலையில் 68 வயதான கவிஞர் காளிதாசன் 2 ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.\nதிருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இவர் மருத்துவ செலவுக்காக கஷ்டப்பட்டு இருக்கிறார்.இதனை அறிந்த விஷால், தேவி அறக்கட்டளை மூலம் கவிஞர் காளிதாசனின் மருத்துவ செலவுக்காக ரூ.25 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தார்.\nஇத்தொகையை காளிதாசனின் மனைவி திலகவதியிடம் விஷால் நற்பணி இயக்கத்தினர் வழங்கினர்.இவர் ரஜினியின் அருணாச்சலம் படம், பிரசாந்தின் வைகாசி பொறந்தாச்சு போன்ற படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார்.\nஅதோடு தொடர்ச்சியாக இசையமைப்பாளர் தேவா கூட்டணியில் 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதி பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.\nநீச்சல் உடையில் உல்லாசமாக போஸ் கொடுத்த நாகினி.\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஅட்லியை திட்டி தீர்த்த ரசிகர்கள். என்ன தவறு செய்தார்\nஇதுவரை பார்த்திராத சினேகா.. அச்சி அசலாக இப்ப இருப்பது போலவே இருக்கிறார்\nபிக்பாஸ் 3 முதல் எலிமினேட் ஆக போவது ��ார் லீக் ஆனதால் விஜய் டிவி அதிர்ச்சி\nசோஷியல் மீடியாக்களில் வைரலாகுது சிம்புவின் புதிய கெட் – அப் போட்டோ. தலைவன் கலக்குறானே …\nதர்பார் படத்தில் இணைந்த மூன்று கொடூர வில்லன்கள்.. ஒருவர் ஒரு காலத்தில் பெரிய ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2017/nov/15/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-2807968.html", "date_download": "2019-07-16T13:13:24Z", "digest": "sha1:GEWFPIVRU65WGFNDYUWGJXZAVHE57YCY", "length": 7526, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "திருத்தணியில் சட்ட விழிப்புணர்வுப் பேரணி- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nதிருத்தணியில் சட்ட விழிப்புணர்வுப் பேரணி\nBy DIN | Published on : 15th November 2017 03:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருத்தணியில் நடைபெற்ற சட்ட விழிப்புணர்வுப் பேரணியில் நீதிபதி ஜெகதீஸ்வரி, வழக்குரைஞர்கள் உள்ளிட்டோர்.\nதிருத்தணி வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில், சட்ட விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், 100 க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் பங்கேற்றனர்.\nதிருத்தணி நீதிமன்ற வளாகத்தில் இருந்து இப்பேரணியை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜெகதீஸ்வரி தொடங்கிவைத்தார். இப்பேரணியில், நீதிமன்ற தலைமை எழுத்தர் ராமமூர்த்தி, வழக்குரைஞர்கள்\nலட்சுமணன், அரிதாஸ், கமலக்கண்ணன் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், தொண்டு நிறுவனத்தினர் பங்கேற்றனர்.\nஇவர்கள், அரக்கோணம் சாலை, சன்னதிதெரு மற்றும் முக்கிய தெருக்களில் ஊர்வலமாகச் சென்று பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.\nஅப்போது, சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், வங்கிக் கடன், குற்றவியல், மோட்டார் வாகன விபத்து, காசோலைகள் கொடுக்கல் வாங்கல் மற்றும் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள்\nஉள்பட பல்வேறு வழக்குகளுக்கு, சட்டப் பணிகள் குழுவில் மனு கொடுத்து, தீர்த்துக் கொள்ளலாம் என்று பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nடாப் 25 பிரியாணி ரகங்கள்... (படங்களுடன்)\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வெள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/secularism-misinterpreted", "date_download": "2019-07-16T12:41:41Z", "digest": "sha1:CWVXGGPVFMKWSYLJMM2FI5PEJDOLVEEG", "length": 17177, "nlines": 176, "source_domain": "www.maybemaynot.com", "title": "மதநல்லிணக்கம்!!!", "raw_content": "\n#Tamilnadu Quiz : தமிழ்நாடுனா உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா. இதுக்கு பதில் சொன்னா நீங்க பலே கில்லாடி. இதுக்கு பதில் சொன்னா நீங்க பலே கில்லாடி.\n#TamilQuiz கணக்குல புலியா இருந்தாலும் இந்தப் புதிருக்கு விடை சொல்ல முடியுமா\n#big boss Quiz : big boss 3 வெறித்தனமா பாக்குறீங்களா. உங்கள் நியாபக திறனுக்கு ஒரு சவால். உங்கள் நியாபக திறனுக்கு ஒரு சவால்.\n#Fit & Fat: குண்டா இருந்தா handsome இல்லையா எல்லாம் நீங்க wear பண்றதுலதான் இருக்கு எல்லாம் நீங்க wear பண்றதுலதான் இருக்கு\n#Womens Problem : பெண்களுக்கு இடுப்பு பகுதியில் கொழுப்பு அதிகரிப்பது ஏன். இது மட்டும் இல்லைன்னா பெண்ணே இல்லை. இது மட்டும் இல்லைன்னா பெண்ணே இல்லை.\n#Watch: என்னா பெர்ஃபார்மன்ஸ் டா சாமி ராக்கெட் வேகத்தில் ட்ரெண்டாகும் டிக்டாக் பாட்டி ராக்கெட் வேகத்தில் ட்ரெண்டாகும் டிக்டாக் பாட்டி\n#Cellphone: செல்போனும், பரோட்டாவும் சேர்ந்தால் உயிர் போகும் - துடி துடித்து இறந்த புது மாப்பிள்ளை : தப்பி பிழைப்பது எப்படி.\n#Schoolkids பிளாஸ்டிக் பையில் பள்ளிக்குச் செல்லும் வியட்நாம் மாணவர்கள்\n#SwiggyApp ஸ்விகியின் தலைமை பொறுப்பில் தமிழகத் திருநங்கை\n#CALLFORCODE: இயற்கை பேரிடர்களைச் சமாளிக்கும் TECHNOLOGY IDEA உங்ககிட்ட இருக்கா IBM உங்களைத்தான் தேடிட்டு இருக்கு IBM உங்களைத்தான் தேடிட்டு இருக்கு\n#Things to pack: வெளிநாட்டிற்கு படிக்க செல்லும் மாணவர்களே இத மட்டும் வாங்க மறந்துடாதீங்க இத மட்டும் வாங்க மறந்துடாதீங்க\n#SOLARBATTERY: மலிவாக இருந்தாலும், சூரிய வெப்பத்திலிருந்து மின்சாரம் தயாரிப்பதிலுள்ள குறை என்ன தெரியுமா\n#Varkala: அப்படியே ஜெராக்ஸ் போட்டாச்சு. குளு குளு கோவா நம்ம ஊர���க்கு பக்கத்துலையே - நியூயார்க் டைம்ஸ் புகழ்ந்த டூரிஸ்ட் ஸ்பாட். குளு குளு கோவா நம்ம ஊருக்கு பக்கத்துலையே - நியூயார்க் டைம்ஸ் புகழ்ந்த டூரிஸ்ட் ஸ்பாட்.\n#Stranger Calls: இந்த app இருந்தா unknown நம்பரின் பெயர் மட்டுமல்ல ஜாதகத்தையே எடுத்திடலாம்\n#Scuba Diving: பாண்டிச்சேரி சரக்குக்கு மட்டும் இல்ல இதுக்கும் ஃபேமஸ் தான்\n#Fun Meme: மானம் போச்சு மருவாதி போச்சு யாரு பாத்த வேல இது. கோழியான கோலி\n#BiggBoss : லாஷ்லியா வருங்கால தமிழ் சினிமா ஹீரோயின் என்று புகழ்ந்த பிரபலம் \n#BiggBoss : கோபப்பட்ட கவினின் நண்பர்கள் ஏன் தெரியுமா \n#Deadly Combo: 19 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் மெகா கூட்டணி\n#SURVIVAL: அப்படின்னா என்னன்னு தெரியுமா 40,000 வருஷமானாலும் மறுபடி பிழைத்து வருவது 40,000 வருஷமானாலும் மறுபடி பிழைத்து வருவது\n#ARaja புறநானுறு vs திருக்குறள் - மக்களவையில் நடந்த தமிழ் போராட்டம்\n#DRAINAGEWATER: நதி நீரில் கழிவு கலப்பதைத் தடுக்கும் திட்டம், சரி என்ன திட்டம்\n#Indian Economy: போட்ரா தம்பி பிரேக்க சைக்கிள் ஓட்டுனா இந்திய பொருளாதாரம் சரிவடையுமா சைக்கிள் ஓட்டுனா இந்திய பொருளாதாரம் சரிவடையுமா\n#Fatherinlaw: பெண்கள் மாமியாரை விட மாமனாரை அதிகம் மதிப்பது உண்மையா. புதுசா கிளம்பியிருக்கும் பீதி.\n இந்திய ஆண்களுக்கு இப்படி ஒரு டேஸ்ட் - சோலி முடிஞ்சிச்சு : ஷாக்கிங் சர்வே\n#IllegalAffair கள்ளகாதலிக்காக மனைவி ஆடையைத் திருடிய கணவர் அது என்ன ஆடை தெரியுமா அது என்ன ஆடை தெரியுமா\n#Wrong Gifts: தப்பி தவறி கூட இத வாங்கி கொடுத்துடாதீங்க அப்றோம் நெளிஞ்ச சொம்புல தான் தண்ணி குடிக்கணும் அப்றோம் நெளிஞ்ச சொம்புல தான் தண்ணி குடிக்கணும்\n#Raatchasi movie: டாப்பு டக்கரு ஜோதிகா ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ஒரு சொடுக்கில் எல்லாம் பஸ்பம். ஒரு சொடுக்கில் எல்லாம் பஸ்பம்.\n#VitalyZdorovetskiy இறுதிப்போட்டியில் அரைகுறை ஆடையுடன் ஓடி, அதிர்ச்சி ஏற்படுத்திய தாய் இதன் பின்னணி என்ன\n#Ugly Food: வெட்டுக்கிளி, தவளை, வண்டு, தேள், மூங்கில் புழு - இதெல்லாம் சாப்பிடும் அயிட்டமா. மிரள வைக்கும் நண்பர்.\n#Temple: கோவில்களில் செய்ய கூடாத சில முக்கியமான விஷயங்கள்\nவேற்றுமையில் ஒற்றுமை நம் இந்தியா… பல்வேறு மத சக்திகளின் தூண்டுதல்கள், மாற்றுக் கருத்துக்கள், பழக்க வழக்கங்கள் என்று பல்வேறு மதத்தினராய் பிரிந்து கிடந்தாலும், இந்தியாவில் காணப்ப��ும் உண்மையான சகோதரத்துவம் வேறெங்கும் காணப்படாது என்பது நிதர்சனம். மதநல்லிணக்கம் என்றால் என்ன என்று கேட்டுத் திரிந்தவர்களுக்கெல்லாம், இதுதான் என்று வெளிப்படையாகச் சொன்னது, இரு வருடங்களுக்கு முந்தைய வெள்ளம். சாதி, மதம், மொழி, இனம் என அனைத்தையும் அடித்து நொறுக்கி, நாங்களும் மனிதர்கள்தான் என்ற எண்ணத்தை அனைத்துத் தரப்பினருக்கும் உணர்த்தியது அந்த வெள்ளம்.\nமுகம் தெரியாத மக்கள் பசியோடு இருந்தபோது பதைபதைத்த ஒவ்வொரு மனமும், சகமனிதன் என்றுதான் அதைப் பார்த்ததே ஒழிய சாதியைப் பார்க்கவில்லை. தர்காக்களும், கோவில்களும், சர்ச்சுகளும் தங்களின் உண்மையான நிறத்தைக் காட்டியது அப்பொழுதுதான். அன்பு, கருணை, அரவணைப்பு, ஜாதி மதம் பாராமல் காப்பாற்ற கை நீட்டியவனும், நீட்டிய கைகளை பற்றிய கைகளுமாய் அத்தனை கைகளும் உண்மையான கடவுள் தொண்டு செய்ததும் அங்கேதான். சுயநலம் பாராமல் தன்னைப் போல, அடுத்தவன் பசியை உணர்ந்து காத்தது அந்த வேலைதான்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இத்தனை பேர் இருக்கின்றார்களே மதியம் சாப்பிட என்ன செய்வார்கள் என முகப்புத்தகத்தில் என்னிடம் முதலில் பகிர்ந்தது ஒரு முஸ்லீம் கிருஷ்ணன். முதன்முதலாக, என் கடை பிரியாணியைக் கொண்டு போறேன், யாருக்கு குடுக்கனும்னு கேட்டது இன்னொரு இசுலாமிய ஏசு. தொடர்ந்து விடாமல் பல்வேறு கிருத்துவக் கான்களும், இந்து இப்ராஹிம்களும் களத்தில் இறங்க, கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேருக்கு மேல் அத்தனை நாளிலும், மூன்று வேளையும் தாண்டி, கொறிப்பதற்குச் சிற்றுண்டி, குடிப்பதற்கு ஜூஸ் என வந்து கொண்டேதான் இருந்தது.\nஸிஸ்டெர் என அழைக்கப்பட்ட அத்தனை சலீமாக்களும், ஜூலிகளையும், லட்சுமிகளையும் சுற்றிள்ள ஆண்கள் பாதுகாத்தனர். மாட்டிற்காக போராடிய அனைவரும் மாட்டுகறி தடையை எதிர்ப்பதற்காகப் போராடியபோது, உலகமே வியப்பிலாழ்ந்து போனது. முகப்புத்தகத்தில் இதற்காக காறித் துப்பியவர்கள் அதிகம். ஆயினும் அவர்களுக்குத் தெரியாத ஒன்று நம் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. மத நல்லிணக்கம்… எனக்கு வேண்டாமென்றாலும், என் நண்பனின் உரிமையை பறிப்பதை நான் சகிக்க மாட்டேன் என்று நாம் நின்றதை அனைவராலும் புரிந்து கொள்ள முடியாதுதான்.\nஎத்தனை பெரிய மதமாக இருந்தாலும், அதைக் கடைப்பிடிப்பவர்கள்தான் அ���ற்கு நல்லதும் தீயதுமாக இன்று வரை இருந்து வந்திருக்கிறார்கள். வீட்டிற்கு செல்லும் வழியில் முகம் மலர்ந்து “தொழுகை ஆச்சா. பாய்…” என்றும், “ஸ்தோத்திரம் அங்கிள்…” என்றும் சொல்லிச் செல்கையில்தான் என் மதம் உண்மையில் வளம் பெறும். அதுதான் – மத நல்லிணக்கம்…\n#NATURALREMEDY: தேத்தாங்கொட்டையின் மிரள வைக்கும் பலன்கள்\n#SaiTamhankar இந்த அழகு தேவதை யார் என்று தெரிகிறதா\n#JNU செக்யூரிட்டி 'டு' ஸ்டூடண்ட் நேரு பல்கலைக்கழகத்தை அதிரவைத்த புது மாணவர்\n#WhatsApp: இனி அதுக்கெல்லாம் போவீங்கா. எல்லாமே இங்க இருக்கு : வசதியா கொடுத்த WhatsApp.\n#GSHSEB ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல...959 மாணவர்கள் 12-ம் வகுப்புத் தேர்வில் ஒரே மாதிரி காப்பி\n#Billionaires 30 வயதுக்குள் 30 தலைமுறைகள் வாழ சொத்து சேர்த்த அழகிகள்\n#Scuba Diving: பாண்டிச்சேரி சரக்குக்கு மட்டும் இல்ல\n#PAADAM2PADAM: அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற ஒரு முயற்சி XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO\n#Fatherinlaw: பெண்கள் மாமியாரை விட மாமனாரை அதிகம் மதிப்பது உண்மையா.\n#Raatchasi movie: டாப்பு டக்கரு ஜோதிகா ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ஒரு சொடுக்கில் எல்லாம் பஸ்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/27_47.html", "date_download": "2019-07-16T12:39:55Z", "digest": "sha1:QKTNELYPC34NJ3FYZN22ZTTXALRYTR6M", "length": 10812, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "யட்டியந்தோட்டை விபத்தில் 28 பேர் காயம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / யட்டியந்தோட்டை விபத்தில் 28 பேர் காயம்\nயட்டியந்தோட்டை விபத்தில் 28 பேர் காயம்\nயட்டியந்தோட்டை ஜயவிந்தாகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 28 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவம் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் கரவனெல்லை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபெலம்பிட்டியிலிருந்து அவிசாவளை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பயணிகள் பேருந்தொன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.\nவிபத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல��.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/06/26/", "date_download": "2019-07-16T12:33:00Z", "digest": "sha1:Z6BWENTF2NIJDUX7RVGROSD6UN7CESUA", "length": 12109, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2011 June 26 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\n30 வகை எண்ணெய் இல்லாத சமையல்\nமருமகளுக்கு கிட்னி தானம் கொடுத்த மாமியார்\nஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா\nசென்னையில் மணக்கும் இயற்கை உணவகங்கள்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,353 முறை படிக்கப்பட்டுள்ளது\nதந்தையின் மரணம்; தாயாரால் வேலை செய்ய முடியாத நிலை. தாங்க முடியாத தலைவலி. இத்தனையையும் தாங்கி, வாழ்வில் முன்னேற துடிக்கும் இவரது கல்விக்கு தடையாக வந்து நிற்கிறது ஏழ்மை. இதையெல்லாம் சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறார், பத்தாம் வகுப்பில் ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாரிச்செல்வம்.\nராமநாதபுரம் மாவட்டம் பெரிய பட்ட��ணம் அருகே உள்ள களிமண்குண்டு பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் மாரிச்செல்வம். முத்துப்பேட்டை புனித ஜோசப் மேல்நிலை பள்ளியில் பயின்ற, . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசென்னையில் மணக்கும் இயற்கை உணவகங்கள்\nகுர்ஆன் முஸ்லிம்களுக்காக மட்டும் அருளப்பட்டதா\nஉபயோகமில்லாத பழைய துணிகளை வைத்து ஒரு தொழில்\nமூளை – கோமா நிலையிலும்..\nஇனி எல்லாமே டேப்ளட் பிசி\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nபுரூக்ளின் ப்ரிட்ஜ் – இது ஒரு உண்மை நிகழ்வு\nவிபத்தை தவிர்க்கும் ஆளில்லா ஹெலிகாப்டர்\nஉலக அதிசயங்கள் (பட்டியல்) உருவான வரலாறு\nநோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\n10ஆம் நூற்றாண்டில் தென் நாட்டின் சூழ்நிலை\nவஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/20919/", "date_download": "2019-07-16T12:36:21Z", "digest": "sha1:H4VT4YWVWLQPSFYEFH5VHOQCNMBFNQTM", "length": 9957, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலை சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலை சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு.\nஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் கொலை வழக்கு சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 20ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம் றியாழ் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு இன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்ட போது இரு சந்தேகநபர்களும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.\nஅதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையை தொடர்ந்து சந்தேக நபர்கள் இருவரையும் 20ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவு இட்டதுடன் அன்றைய தினத்திற்கு வழக்கினை ஒத்திவைத்தார்.\nTagsஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலை சந்தேகநபர்கள் விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகன்னியா மரபுரிமை காக்கும் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருமலைப் போராட்ட களத்தில், பாதுகாப்பு தரப்பி��ர் குவிக்கப்பட்டனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாரம் பதவிகளை பொறுப்பேற்க மாட்டார்கள்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, இராணுவத் தளபதியை சந்தித்தார்….\nஉலகம் • பிரதான செய்திகள்\nதன்மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் நடவடிக்கையிலிருந்து ஓரங்கட்டுவதற்கான இலக்கு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தான் இந்தியாவுக்கான வான்வழி பயணத்தை திறந்துள்ளது\nசீ.பி. ரட்நாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை\nமருமகனை பார்ப்பதற்கு நான்கு இலட்சம் கொடுத்தேன் – இன்றுவரை பார்க்கவேயில்லை – இளம்பரிதியின் மாமி சத்தியதேவி\nகன்னியா மரபுரிமை காக்கும் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது\nதிருமலைப் போராட்ட களத்தில், பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டனர்… July 16, 2019\nமுஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாரம் பதவிகளை பொறுப்பேற்க மாட்டார்கள்…. July 16, 2019\nஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, இராணுவத் தளபதியை சந்தித்தார்…. July 16, 2019\nதன்மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் நடவடிக்கையிலிருந்து ஓரங்கட்டுவதற்கான இலக்கு July 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marxist.tncpim.org/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8/", "date_download": "2019-07-16T12:32:50Z", "digest": "sha1:UT3TCSSMBS5KJG5ZI2RDHPEOMJFIOZLK", "length": 49817, "nlines": 141, "source_domain": "marxist.tncpim.org", "title": "சோசலிசப் பாதையில் பீடு நடைபோடும் வியட்நாம் » மார்க்சிஸ்ட்", "raw_content": "\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழ்\nமார்க்சிஸ்ட் கட்சியின் பெருமை மிகு திட்டம்\nசோசலிசப் பாதையில் பீடு நடைபோடும் வியட்நாம்\nஎழுதியது கிருஷ்ணன் சி.பி -\nவியட்நாம் என்றாலே எல்லோருக்கும் பளிச்சென்று நினைவிற்கு வருவது அம் மண்ணின் வீரம்; அம்மக்களின் தியாகம்; அதற்கு தலைமைப் பாத்திரம் வகித்த வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியும் அதனை நிறுவியவர்களில் முக்கிய பாத்திரம் வகித்தவரும், அதன் தலைமைப் பொறுப் பிலிருந்து இயக்கி வியட்நாம் சுதந்திரத்தி லும், சோசலிச நிர்மாணத்திலும் முக்கிய பங்காற்றியவருமான ஹோசிமின்.\n1945 செப்டம்பர் 2ம் தேதி வியட்நாம் சுதந்திர நாடாக ஹோசிமின் தலைமையிலான புரட்சிகர அரசாங்கத்தால் பிரகடனம் செய்யப்பட்டது. ஆனால் பிரெஞ்சு அரசு தொடர்ந்து தாக்குதல் தொடுத்து வியட்நாமை தங்கள் காலனியா திக்கத்திற்குள் தக்கவைக்கும் முயற்சியில் ஈடு பட்டு வந்தது. அதற்கெதிராக வியட்நாம் மக்கள் கடுமையான நேரடிப் போரில் ஈடுபட் டனர். சுதந்திர பிரகடனத்திற்குப் பிறகு சுமார் ஒன்பது ஆண்டுகள் நீடித்த இப்போர் 1954ல் வியட்நாம் மக்களின் விடுதலைப் படை வெற்றி பெற்றதன் மூலம் முடிவிற்கு வந்தது.\n1954 மே மாதம் 5ம் நாள் பிரெஞ்சு படைத் தளபதியும் கூட்டாளிகளும் சிறைபிடிக்கப்பட்டனர். 10000 பிரெஞ்சுப் படையினர் சரணடைந்தனர். 1954 ஜூலை 21 ஜெனிவா ஒப்பந்தம் மூலம் வியட்நாம் சுதந்திரத்தை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டன.\nஆனாலும் பிரச்சனை தொடர்ந்தது. வியட் நாம் நாடு தற்காலிகமாக இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டது. இரண்டாண்டுகளுக்குள் தேர்தல் நடத்தப்பட்டு அவை ஒன்றிணைக்கப்படும் என்பது ஒப்பந்தத்தின் பகுதியாகும்.ஆனால் வியட்நாம், லாவோஸ், கம்போடியா உள்ளிட்ட இந்தோ – சைனா முழுவதையும் கைப்பற்ற அமெ ரிக்க ஏகாதிபத்தியம் தந்திரமாக திட்டம் தீட்டியது. அப்பகுதியில் உள்ள ஏராளமான கனிமவளங்களை கொள்ளையடிப்பதுடன், சோசலிசம் பரவாமல் தடுப்பதே அமெரிக்க அரசின் நோக்கம்.\nஇரண்டாம் உலகப்போர் அநகேமாக முடி விற்க�� வந்து விட்ட நிலையில் அமெரிக்க ஏகாதி பத்தியம் ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகி ஆகிய நகரங்களின் மீது அணுகுண்டு வீசி தன்னைப் பற்றிய ஒரு பயத்தை உலக மக்களின் மனதில் தோற்றுவிக்க முற்பட்டது. அன்று முதல் ஜனநாயக பாதுகாவலன் என்ற போர்வையில், கம்யூனிசத்தை அழிக்க அவதாரமெடுத்திருப்பது போல் மிகப்பெரிய சண்டியனாக உலகை வலம் வரத் தொடங்கியது அமெரிக்க ஏகாதிபத்தியம்.\nசோவியத் மண்ணில் சோசலிசம் வெற்றி நடைபோட்டு வந்த பின்னணியில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், கிழக்கு ஜெர்மனி யிலும், ஆசிய கண்டத்தில் சீனா, வடகொரியா ஆகிய நாடுகளிலும் சோசலிச அரசுகள் அமையத் தொடங்கின. உலகின் மக்கள் தொகையில் மூன்றில் ஒருபங்கு மக்கள் முதலாளித்துவ தளைகளிலிருந்து விடுபட்டு சோசலிசப் பதாகையை உயர்த்திப் பிடிப்பதன் மூலமாக உழைப்புச் சுரண்டலுக்கு முடிவு கட்டினர். அத்தகைய பாதையில் வியட்நாமும் பயணிப்பதை அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏதாவது ஒரு கார ணத்தை சாக்கிட்டு, வியட்நாமை அடிமைப் படுத்த அனைத்து சாகசங்களிலும் ஈடுபட்டது அமெரிக்க அரசு.\nஅதன்படி, சிஐஏவின் கையாளான நிகோதின் தியம் என்பவர் தானே தென்வியட்நாமின் ஜனாதிபதி என்று சுயபிரகடனம் செய்து கொண்டார். நிகோதின் பொம்மை அரசை அமெரிக்கா உடனே அங்கீகரித்தது. அதனைத் தொடர்ந்து பிரிட்டன், பிரான்ஸ் அரசாங்கங்களும் அங்கீ கரித்தன. தெற்கு வியட்நாமில் அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. கம்யூனிஸ்ட்டுகள், ஜனநாயகவாதிகள், நடுநிலையாளர்கள், ஜெனிவா உடன்படிக்கையை ஆதரித்தவர்கள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் சிறையிடப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் விசாரணையின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர்.\n1960 செப்டம்பர் மாதம் தொழிலாளர் கட்சியின் மூன்றவாது மாநாட்டில் ஹோசிமின் வடக்கு வியட்நாமில் சோசலிச நிர்மாணம் செய்வது வியட்நாம் முழுவதையும் அமைதியாக ஒன்றுபடுத்துவது என்பதுதான் அந்த மாநாட் டின் லட்சியம் என்பதைத் தெளிவுபடுத்தினார்.\nவியட்நாம் மக்களின் வீரச் சமர்\nஅமெரிக்க அரசின் தாக்குதலை எதிர்த்து ஒவ்வொரு வியட்நாம் குடிமகனும், குடிமகளும் போர் வீரராக, வீராங்கனையாக மாறி போரா டினர். வேலைக்கு செல்லும் பெண்கள் விவசாயம் செய்ய ஒரு கையில் கத்தியைப் பிடித்துக் கொண்டே, மறுபுறம் அமெரிக்க து��ுப்புக்களை சுட்டு வீழ்த்த துப்பாக்கியையும் ஏந்தினர். அமெரிக்கா போர்க்குற்றவாளி\nஅமெரிக்க அரசு வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகளுக்கு எதிராக அத்து மீறலில் ஈடுபட்டுள்ளது. வியட்நாம் மக் களுக்கு எதிராக மோசமான இனப்படு கொலையில் ஈடுபட்ட குற்றத்தைப் புரிந் துள்ளது என்று 1967 மே மாதம் ஸ்டாக் ஹோமில் கூடிய போர்க்குற்ற தீர்ப்பாயம் குற்றம் சாட்டியது. ஆனால் அதற்கு முன்னரே அமெ ரிக்க மக்கள் உட்பட உலகத்தில் உள்ள மக்களுக்கு அமெரிக்க அரசின் நீசத்தனம் அம்பலப்பட்டுவிட்டது.\nஎனவேதான் 1965 பிப்ரவரி மாதமே வடவியட் நாமில் அணுகுண்டு போடும் அமெரிக்க அரசின் வன்செயலை கண்டித்து அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். 1965 அக்டோபர் மாதம் ஒவ்வொரு இடத்திலும் லட்சக்கணக்கானவர்களுக்கு மேல் பங்கேற்ற ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்காவின் 60 பெருநகரங்களில் நடைபெற்றன. அமைதியை விரும்பும் பல அமெரிக்க ஆர்வலர்கள் அமெரிக்க அரசின் வியட்நாம் போரை கண்டித்து பொது இடங்களில் தீக்குளித்தனர்.\nவியட்நாம் மக்களின் தொய்வில்லாத வீரஞ் செறிந்த கொரில்லா யுத்தமும், அதற்கு ஆதரவாக அமெரிக்க மக்கள் உட்பட உலக மக்களின் ஆதரவுமே அமெரிக்க படை இறுதி யில் வியட் நாம் மண்ணை விட்டு ஓட ஓட விரட்டியது. அதற்கு ஹோசிமின் தலைமையில் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியும் தொடர்ந்து வழிகாட்டி வந்தது. 1969 செப்டம்பர் மாதம் ஹோசிமினின் மரணம் வியட்நாம் மக்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கிலுமுள்ள விடுதலை விரும்பிகளுக்கு, ஜனநாயகத்தை நேசிக்கும் மக்களுக்கு பேரிடியாக அமைந்தது. ஆனாலும் அவர் காட்டிய பாதை யில் வீரநடை போட்ட அம்மக்கள் 1973 மார்ச் மாதம் 29ம் நாள் அமெதிக்க படையை வியட்நாம் மண்ணிலிருந்து முற்றிலுமாக விலக்கிக் கொள் ளும் முடிவை எடுக்க வைத்தனர். 1975 ஏப்ரல் 30ம் நாள் வடவியட்நாம் அரசால் தென்வியட்நாம் கைப்பற்றப்பட்டது.1976 ஜூலை 2-ம் நாள் வட வியட்நாம், தென்வியட்நாம் மீண்டும் ஒன்றி ணைக்கப்பட்டு சுதந்திர வியட்நாம் சோசலிச குடியரசு உருவானது.\nசுதந்திரம் பிரகனப்படுத்தப்பட்ட 1945ம் ஆண்டிலிருந்தே ஒருபுறம் அந்நிய பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தையும், அமெரிக்க ஏகாதிபத் தியத்தையும் எதிர்த்து போராடிக் கொண்டே, பல வகைகளில் நாட்டு முன்னேற்றத்திற்கு திட்டம��� தீட்டி அமல்படுததிக் கொண்டே வந்தது ஹோசிமின் தலைமையிலான வியட்நாம் அரசு. குறிப்பாக அனைத்து மக்களுக்கும் உணவு, குடிநீர், இருப்பிடம் உட்பட அனைத்து அடிப் படை வசதிகளையும் வழங்குவதில் அதிக கவனம் செலுத்தி வந்தது. ஆனாலும் போரினால் ஏற்பட்ட மனித உயிர் இழப்பு, பொருட் சேதத்தினாலும், போர் தயாரிப்பில் ஏற்பட்ட பொருட் செலவாலும் வியட்நாம் கடுமையான பின்ன டைவை சந்திக்க நேர்ந்தது.\n1954ல் பிரெஞ்சு படையை விரட்டி அடித்த பின் வியட்நாமின் சுதந்திரத்தை அங்கீகரித்த முதல் சில நாடுகளில் இந்திய நாடும் ஒன்று என்று பெருமையுடன் இன்றளவும்நினைவு கூறுகின் றனர் வியட்நாமிய ஆட்சியாளர்களும், வியட் நாம் கம்யூனிஸ்ட்கட்சி தலைவர்களும். அன்றைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களும், வியட்நாம் அதிபர் ஹோசிமின் அவர்களும் உருவாக்கிய இந்திய – வியட்நாம் நட்புறவு இன்றளவும் தொடர்வது மட்டுமல்ல, அது மேலும் மேலும் செழுமைப்படுத்தப்பட்டுள்ளது.\n1954-ம் வருடமே இந்திய பிரதமர் ஜவஹர் லால் நேரு அவர்கள் வியட்நாம் சென்று வியட் நாமிற்கு இந்திய அரசின் ஆதரவை வெளிப்படுத் தியது வியட்நாம் மக்களுக்கு அளவிடமுடியாத உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அளித்தது. 1958ல் வியட்நாம் அதிபர் ஹோசிமின்னின் இந்திய விஜயத்தின் போது அவருக்கு இந்திய மக்கள் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர். அதைத் தொடர்ந்து இந்திய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் அவர்கள் வியட்நாம் சென்றார்.\n1972ம் ஆண்டு இந்திய-வியட்நாம் ராஜிய உறவு ஏற்படுத்தப்பட்டது. 2007ம் ஆண்டு இரு நாடுக ளுக்கிடையே கேந்திரிய உறவு உருவாக்கப் பட்டது. சமீப காலங்களில் இந்தியாவிலிருந்தும், வியட்நாமிலிருந்தும் பல உயர்மட்டத் தலைவர் கள் இருநாடுகளுக்கும் விஜயம் செய்து வருகின்றனர்.\n2001ல் இந்திய பிரதமர் அடல்பிஹாரி வாஜ் பாயி, 2007ல் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, 2008ல் ஜனாதிபதி பிரதிபா பாடில், 2010ல் பிரதமர் மன்மோகன் சிங், 2011ல் மக்களவை சபாநாயகர் மீராகுமார், 2012ல் துணை ஜனாதி பதி ஹமித் அன்சாரி என்று பல உயர்மட்ட இந்தியத் தலைவர்கள் வியட்நாம் சென்று இந்திய – வியட்நாம் நட்புறவை பலப்படுத்தி வருகின்றனர்.\nஅதேபோல் 2005ல் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் நாங்டக்மான், 2007ல் பிரதமர் நுகுயென் டான் துங், 2009ல் உதவி ஜனாதிபதி நுகுய���ன் தி டோன், 2010ல் தேசிய சபையின் தலைவர் நுகுயென் பு ட்ராங், 2011ல் ஜனாதிபதி ட்ருவங் டான் சாங், 2012ல் பிரதமர் நுகுயென் டான் டுங் ஆகியோர் இந்திய விஜயம் செய்தனர். 2013ல் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் நுகுயென் பு ட்ராங், நம் நாட்டிற்கு வருகை தந்தார். மார்க் சிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கும் விஜயம் செய்து பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், பொலிட் பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்தார். பொரு ளாதார, கலாச்சார ரீதியாக இந்தியா- வியட்நாம் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி யுள்ளன. குறிப்பாக 2007ல் கேந்திர உறவு உருவாக் கப்பட்டபின் இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவும், ஒத்துழைப்பும் பலப்பட்டுள்ளது.\nஇந்திய – வியட்நாம் ஆறாம் ஆண்டு நட்புறவு விழா\nஇந்தப் பின்னணியில் தான் இந்திய வியட்நாம் நட்புறவு விழா மூலம் இருநாட்டு மக்களுக் கிடையிலான கலாச்சார பரிவர்த்தனை தொடங் கப்பட்டு அதன் ஆறாம் ஆண்டு விழா 2013 அக்டோபர் 20 முதல் 25 வரை ஆறு நாட்கள் வியட்நாமில் நடைபெற்றது. இந்தியாவிலிருந்து அகில இந்திய அமைதி மற்றும் நல்லுறவு கழகத்தின் (AIPSO) சார்பில் சென்ற 30 நபர் பிரதிநிதிக்குழுவில் இக்கட்டுரையாளரும் ஒருவர். 30 பேரில் 22 பேர் புதுச்சேரியிலிருந்தும் 5 பேர் தமிழகத்திலிருந்தும் 3 பேர் டெல்லியிலிருந்தும் சென்றனர். அவர்களில் 10 பேர் கலைஞர்கள்.\nபிரதிநிதிகளின் தலைவர் தேசிய காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தேவி பிரசாத் திரிபாதி ஆவார். உதவித்தலைவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் பல்லவ் சென்குப்தா ஆவார். இந்தக் குழு வியட்நாம் தலைநகர் ஹனாய் அங்கிருந்து சுமார் 1000 கி.மீ தொலைவில் உள்ள மத்திய வியட்நாம் பகுதியின் முக்கிய நகரான டெனாங் மற்றும் அங்கிருந்து சுமார் 1000 கி.மீ தொலைவில் உள்ள தெற்கு வியட்நாம் பகுதியின் முக்கிய நகரான ஹோசிமின் நகரம் (முன்னாளில் சைகோன் என்று பெயர்) ஆகிய முக்கிய நகரங்களுக்கு சென்றது.\nஇந்திய பிரதிநிதிகள் ஹோசிமின் உடல் வைத் திருக்கும் சதுக்கம், டெனாங் அருகில் 200 ஆண்டு கால பழமைவாய்ந்த கிராமம். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நேருக்கு நேர் நின்று போரிட்டு வீழ்த்திய குசி என்ற இடத்தில் உள்ள பதுங்குகுழிகள் உள்ளிட்ட பல்வேறு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை பார்த்து அறியும் வாய்ப்பைப் பெற்றனர். வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப் பினர் லீஹாங் ஆன் உள்ளிட்ட பல உயர்மட்ட தலைவர்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. இரு நாட்டு கலைநிகழச்சிகளும் கண்ணுக்கும் செவிக்கும் விருந்தாக அமைந்தன. அத்துடன் சாதாரண மக்களிடம் உரையாடி, அவர்கள் வாழ்க்கை முறையை தெரிந்து கொள் ளும் வாய்ப்பும் இந்தியப் பிரதிநிதிகளுக்கு கிடைத்தது.\nபோரினால் கடும் பாதிப்பிற்குள்ளான வியட் நாம் கடந்த 30 ஆண்டுகளில் பல துறைகளில் வியத்தகு முன்னேற்றமடைந்துள்ளது. 9 கோடி மக்கள் தொகையுடன் உலகிலேயே மக்கள் தொகையில் 13வது இடத்தில் உள்ள வியட்நாம் கடந்த 30 ஆண்டுகளில் வறுமையினால் வாடும் மக்களின் எண்ணிக்கையை 50 சதவிகிதத்தி லிருந்து 8 சதவிகிதமாக குறைந்துள்ளது. 84 சத விகித மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப் படுகிறது. 2020க்குள் வறுமையை முற்றிலுமாக ஒழிப்பதென்றும், அனைத்து மக்களுக்கும் பாது காப்பான குடிநீர் வழங்குவதென்றும் திட்ட மிடப்பட்டு அவை மக்கள் ஒத்துழைப்புடன் அமலாகி வருகின்றன. கல்வியில் அபரிமிதமான முன்னேற்றத்தை வியட்நாம் அரசு ஏற்படுத்தி உள்ளது. அடிப்படைக் கல்வியும், முதியோர் கல்வியும் போர்க் கால அடிப்படையில் மேற்கொண்டதன் விளைவாக 98 சதவிகித மக்கள் கல்வியறிவு பெற்றவர்களாக (Literates) உள்ளனர். உயர்நிலைக் கல்வி (Secondary Level) வரை அனைத்து குழந்தைகளுக் கும் இலவசக் கல்வி வழங்கப்படுகிறது. பள்ளிக் கூடங்களில் ஆகப் பெரும்பாலானவை அரசுப் பள்ளிகளே. அங்கொன்றுமாக, இங்கொன்று மாக மிகச் சில தனியார் பள்ளிகளே உள்ளன. உயர்மட்டக் கல்வி வரை – மருத்துவம், பொறி யியல், சட்டம் போன்ற அனைத்தும் தாய்மொழி யிலேயே கற்பிக்கப்படுகிறது. விடுதலைப் போராட்ட வரலாறு பள்ளிப்பாடத்தின் ஒரு பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. கல்லூரி பாடத்தின் பகுதியாக மார்க்சிசம் லெனினிசம் கற்பிக்கப்படுகிறது.\nகுழந்தைகளுக்கு இலவச சுகாதார வசதி\nசுகாதாரம் என்பது அனைத்து மக்களுமானதாக மாற்றப்பட்டுள்ளது. குழந்தை பிறந்தது முதல் ஆறு வயது வரை சுகாதார மருத்துவ வசதி முற்றிலுமாக இலவசமாக அரசால் வழங்கப் படுகிறது. ஆறு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டம் அமலில் உள்ளது. அதற்காகும் வருடாந்திர பிரீமியத் தொகையில் 80 சதவிகிதத்தையை அரசே ஏற்கிறது.\n9 கோடி மக்களில் 90 சதவிகிதம் மக்கள் சுமார் 8 கோடி பேர் வியட்நாமியர்கள். மீதமுள்ளவர்கள் தாய், டியோ, ஹிமோங் போன்ற 54 பூர்வீக சிறுபான்மை இனத்தவர்கள். பூர்வகுடியினரில் பலர் வடக்கு வியட்நாமில், சீன எல்லைக்கு அருகிலுள்ள மலைப்பிரதேசத்தில் வசிக்கின்றனர்.\nபுத்த மதமும், கன்பூசியஸ் மதமும் வியட்நாம் மக்கள் பின்பற்றும் மதங்களாக உள்ளன. முக்கிய நகரங்களிலும், சிற்றூர்களிலும் புத்த கோவில்கள் உள்ளன. ஆறுவருடங்களுக்கு முன்னால் டெனாங் அருகில் உள்ள மலைப்பிரதேசத்தில் 200 அடி புத்தர் சிலை வியட்நாம் அரசால் நிறுவப்பட்டுள்ளது. பச்சை பசேலன்ற ரம்மி யமான சூழலில் அந்த இடம் அமைந் துள்ளது. மதத்தைப் பொறுத்தவரை அது முழுக்க முழுக்க குடிமக்களின் தனிப்பட்ட விஷயமாக பார்க்கப் படுகிறது. அரசு நிர்வாகத்திலோ, நிகழ்ச்சி களிலோ எங்கும் மதம் இணைக்கப்படுவதில்லை. ஆகப்பெரும்பாலான மக்கள் விஞ்ஞான சோச லிசத்தில் நம்பிக்கை கொண்டவர்களாக உள் ளனர். வெளிநாட்டு தனியார் நிறுவனம் ஒன்று எடுத்த ஆய்வின் படி 81 சதவிதிகம் மக் களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது.\nமக்கள் மத்தியில் இரு குழந்தைகள் கொண்ட சிறு குடும்பத்திற்கான விழிப்புணர்வு பெருமளவில் மேற்கொள்ளப்படுகிறது. மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்வதை தவிர்ப்பதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு பணியில் இருப்பவர்களுக்கு மூன்றாவது குழந்தை பிறந் தால் பதவி உயர்வு தள்ளி போடப்படுகிறது.\nதொழிலாளர்களின் வேலைநேரம் என்பது நாளொன்றுக்கு 8 மணி நேரம், வாரம் 5 நாட்கள் வேலை, இது அரசுத்துறை, உள்நாட்டு, வெளி நாட்டு, தனியார்துறை ஆகிய எல்லா துறையில் பணி புரியும் தொழிலாளர்களுக்கும் பொருந் தும். பன்னாட்டு கம்பெனிகள் அனைத்தும் வியட்நாம் நாட்டு தொழிலாளர் நலச் சட்டங்கள் படியே இயங்க வேண்டும். அவற்றை ஏற்றுக் கொண்டு தான் அவர்கள் தொழிற்சாலைகளை திறக்கிறார்கள்.\n25 வருடம் பணி முடித்த அரசு/பொதுத் துறை ஊழியர்களுக்கு கடைசி சம்பளத்தில் 75 சத விகிதம் பென்சனாக வழங்கப்படுகிறது. தனியார் துறை ஊழியர்களுக்கு இதற்கு சற்று குறைவாக காப்பீட்டுடன் இணைந்த பென்சன் வழங்கப் படுகறிது. வேலையின்மை 4 சதவிகிதத் திற்கும் கீழே குறைக்கப்பட்டுள்ளது. முற்றிலுமாக ஒழிக்க கடுமையான மு��ற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த ஒரு வருடத்தில் 32 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nதொழில்நுட்ப முன்னேற்றம் போன்ற ஏதாவது காரணத்தினால் வேலையிழக்க நேரிடும் தொழிலாளர்களுக்கு ஆறு மாத காலத்திற்குள் மாற்று வேலை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுவரை அவர் கடைசியாக பெற்ற சம்பளத்தில் 65 சதவிதிகம் தொகை வழங்கப்படும்.\nஆண் – பெண் சமத்துவம்\nவியட்நாம் சுதந்திரப் போரில் பெண்களின் பங்கு மகத்தனாது. ஆண்களுக்கு இணையாக பெண்களும் களத்தில் இறங்கி போராடினர். பிரெஞ்சு, அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். அதன் காரண மாகவும், சோசலிசப் புரட்சியின் வெற்றிக்குப் பின் சோசலிச பண்பாட்டின் தாக்கம் காரண மாகவும் பாலியல் சமத்துவம் பெரிதளவு எட்டப் பட்டுள்ளது.\nபெண்களுக்கெதிரான பாலியல் வன் கொடுமை என்பது மிகவும் அரிதான ஒன்று. சாலையில் பார்க்கும் போது இருசக்கர வாகனங் களில் பாதி பெண்கள் ஓட்டுவதாக உள்ளன. பெண்களில் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர் கள் உழைக்கும் பெண்கள். House Wife, Home Maker என்ற பதங்கள் எல்லாம் அவர்களுக்கு பழக்க மில்லாதவை. பெரும்பாலான திருமணங்கள் காதல் திருமணங்களாக பெற்றோர் சம்மதத் துடன் நடைபெறுவதால் நம் நாட்டில் நிலவும் பல பிற்போக்கு அம்சங்கள் அங்கே காணப்படுவதில்லை.\nகொள்கை முடிவில் பெண்களின் பங்கு\nவியட்நாம் அரசை விமர்சனப்பூர்வமாக பார்க் கும் ஒர் அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் படியே தேசிய சபையில் உள்ளவர்களில் 27 சதவிகிதம் பெண்களும், குழுத் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களில் 42 சதவிகிதம் பெண்களும் மந்திரிகளில் 12 சதவிகிதம் பெண் களும் உள்ளனர். ஆசிய கண்டத்தில் உள்ள மற்ற முதலாளித்துவ நாடுகளை ஒப்புநோக்கும் போது வியட்நாமில் சமவேலைக்கு சம ஊதியம் பெரு மளவில் எட்டப்பட்டுள்ளதாக அத்தகவல் தெரிவிக்கின்றது.\nஆயினும் நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்தின் மிச்ச சொச்சங்களில் சிறிதளவு அங்கும் நிலவுகிறது. மூடநம்பிக்கை, வீட்டுவேலை பெண்களைச் சார்ந்ததே என்ற மனோபாவம், பெண்களுக்கு எதிராக குடும்ப வன்முறை போன்றவை முற்றி லுமாக ஒழிக்கப்படவில்லை.\nசோசலிச பாதையில் பீடு நடை\nஒட்டுமொத்தமாக நாட்டின் தேசிய வருமா னத்தை பெருக்க���ும், எல்லோருக்கும் அதை பகிர்வதற்கும், ஏற்றுமதி அதிகரிப்பிற்கும், வறுமையை ஒழிப்பதற்கும் மாசற்ற சுற்றுச் சூழலை உறுதி செய்யவும் திட்டங்கள் தீட்டப்பட்டு அமல் படுத்தப்பட்டு வருகின்றன.\nசோசலிச பதாகையை உயர்த்திப் பிடித்துக் கொண்டு, ஹோசி மின் வகுத்த பாதையில், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட் டுதலில் பொருளாதாரத்தில், பண்பாட்டில் வெளிநாட்டு உறவுகளை வளர்ப்பதில் பீடு நடைபோட்டு வருகிறது வியட்நாம்.\nமுந்தைய கட்டுரைநீண்ட கால உத்திகளும், உடனடி உத்திகளும்\nஅடுத்த கட்டுரைநவம்பர் புரட்சியின் விழுமியங்களும் நமது கடமைகளும்\n – (குத்துச் சண்டை வீரர் முகமது அலி குறித்து)\nமுந்தைய இதழ்கள் மாதத்தை தேர்வு செய்யவும் மார்ச் 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஜனவரி 2014 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 ஏப்ரல் 2009 ஜூலை 2008 மார்ச் 2008 பிப்ரவரி 2008 ஜனவரி 2008 டிசம்பர் 2007 நவம்பர் 2007 அக்டோபர் 2007 செப்டம்பர் 2007 ஜூலை 2007 மே 2007 ஏப்ரல் 2007 மார்ச் 2007 பிப்ரவரி 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 அக்டோபர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 டிசம்பர் 2005 நவம்பர் 2005 அக்டோபர் 2005 செப்டம்பர் 2005 ஆகஸ்ட் 2005 ஜூலை 2005 ஜூன் 2005 மே 2005 ஏப்ரல் 2005 மார்ச் 2005 பிப்ரவரி 2005 ஜனவரி 2005\nஇயக்கவியல் கண்ணோட்டத்தில் அடையாள அரசியல்\nலெனின் எவ்வாறு மார்க்சை பயின்றார் …\nவர்க்க புரட்சியின் ஜனநாயக உள்ளடக்கமும் சோஷலிச உள்ளடக்கமும்\nஇந்திய தத்துவ மரப��ன் ஒளிவிளக்கு\nதொழிலாளி, விவசாயி ஒற்றுமையே புரட்சியின் அச்சாணி என்பதில், Kanna\nகீழ்வெண்மணி 50 ஆண்டுகள்: கலை இலக்கிய தாக்கம் என்பதில், Kalaiyarasan. M\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=46600", "date_download": "2019-07-16T12:54:06Z", "digest": "sha1:BMO75PSIULDTLUICSCW4HFM5J53KL3FT", "length": 5903, "nlines": 36, "source_domain": "maalaisudar.com", "title": "விஜய்யை பார்க்க வந்த ரசிகர்கள் மீது தடியடி | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nவிஜய்யை பார்க்க வந்த ரசிகர்கள் மீது தடியடி\nMarch 19, 2019 kirubaLeave a Comment on விஜய்யை பார்க்க வந்த ரசிகர்கள் மீது தடியடி\nசென்னை, மார்ச் 19: சென்னை காசிமேடு துறைமுகத்தில் நேற்று இரவு நடந்த விஜய் படப்பிடிப்பை பார்க்க வந்த ரசிகர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 மாதமாக சென்னையின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. விஜய் ஜோடியாக நயன்தாராவும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். தினமும் படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் ரசிகர்கள் பெருமளவில் கூடுகிறார்கள்.\nகாட்டாங்கொளத்தூரில் படப்பிடிப்பை முடித்து புறப்படும்போது காரில் தன்னை பின்தொடர்ந்த ரசிகர்களுக்கு கார் கண்ணாடியை இறக்கி பத்திரமாக திரும்பி செல்லுங்கள் என்று விஜய் அறிவுரை கூறிய வீடியோ வைரலானது.பரங்கிமலையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் படப்பிடிப்பு நடந்தபோது விஜய்யை பார்க்க மாணவ-மாணவிகள், ரசிகர்கள் ஏராளமானோர் கூடினார்கள்.\nஅப்போது ஏற்பட்ட தள்ளு முள்ளுவினால் தடுப்பு வேலி சரிந்து ரசிகர்கள் கீழே விழப்போனார்கள். விஜய் மற்றும் அவரது உதவியாளர்கள் அந்த வேலியை தாங்கிப்பிடித்து ரசிகர்கள் கீழே விழாதபடி தடுத்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் இந்த படத்தின் படப்பிடிப்பு காசிமேடு கடற்கரை பகுதியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு நள்ளிரவில் நடந்தபோதிலும் அங்கு விஜய் மற்றும் நயன்தாராவை காண ரசிகர்கள் ஏராளமானோர் திரண்டார்கள். அங்கு காத்து நின்ற ரசிகர்கள் முன்னால் வந்து விஜய் கையசைத்தார்.\nஅதைப் பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் தலைவா என்று கோஷம் போட்டனர். அப்போது ஏற்பட்ட தள்ளு முள்ளுவை தொடர்���்து அங்கு பாதுகாப்பிற்காக நின்றிருந்த போலீசார் ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அதனை தொடர்ந்து அதிகாலை 4 மணி வரை விஜய் – நயன்தாரா நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.\nநீதிபதி கண் முன்னால் மனைவிக்கு கத்தி குத்து\nஇளம் பெண் பலி: அரசு பஸ் டிரைவர் கைது\n7 மெட்ரோ நிலையங்களில் வாகன கட்டணம் அதிகரிப்பு\nஇலங்கை அகதிகள் நாடு திரும்ப கப்பல் வசதி: கலெக்டர்\nதமிழர் சிவகுமாரை மத்திய அரசு நியமித்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manaosai.blogspot.com/2006/09/", "date_download": "2019-07-16T12:58:53Z", "digest": "sha1:H725G5KJZSHXHELIGQBE5DGWDNNCY47H", "length": 110837, "nlines": 1588, "source_domain": "manaosai.blogspot.com", "title": "Manaosai: 09.2006", "raw_content": "\nஅலை வந்து கரை சேரும் மனம் எங்கோ அலை பாயும்\nதவம் கிடக்கிறது மனசு... more\nமனதை மிகவும் பாதித்த பதிவு\nமீண்டும் மீண்டுமாய் வந்து மனதை வாட்டுகிறது.\nபசியின் கொடுமை தாங்காது குடும்பஸ்தர் ஒருவர் வீதியால் பெண்ணொருவர் வாங்கிச் சென்ற அரிசியை அபகரித்துக் கொண்டு ஓடிய பரிதாப சம்பவமொன்று யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.... more\nஉவருக்கு வேறை வேலை இல்லை.\nஉவருக்கு வேறை வேலை இல்லை.\nஉதைச் செய்யிற நேரத்துக்கு உவர் வேறை வேலையைச் செய்யலாந்தானே\nஉது என்ன பிரயோசனம் எண்டு இவர் எழுதிக் கொண்டிருக்கிறார்\nஉந்த நேரத்துக்கு வேறையேதும் பிரயோசனமா எழுதலாந்தானே\nஇப்படிக் கதைப்பவர்கள் பலர் எம் மத்தியில் இருக்கிறார்கள்.\nஇப்படிக் கதைப்பதிலேயே அவர்களது பாதி நேரங்களும் போய் விடுகின்றன.\nமற்றவன் என்ன செய்கிறான் என்று பார்ப்பதிலும் அதைக் குறைந்தது பத்துப் பேருக்காவது சொல்வதிலும் தாம் செய்ய வேண்டிய பிரயோசனமான வேலைகளை அவர்கள் கோட்டை விட்டு விடுகிறார்கள்.\nஒருவருக்கு அவருக்கான நேரத்தில் என்ன செய்யப் பிடிக்கிறதோ, அதை அவர் செய்யலாம். அது யாரையும் பாதிக்காத வரை... அதனால் யாருக்கும் எந்தக் கெடுதலும் வராதவரை... அவர் அப்படிச் செய்வதில் எந்தப் பிரச்சனையும் யாருக்கும் இல்லை. அவருக்குப் பாட்டுக் கேட்கப் பிடித்தால் கேட்கலாம். வாசிக்க விருப்பமாக இருந்தால் வாசிக்கலாம். இல்லை இவை ஒன்றுமே இல்லாமல் நித்திரை கொள்ள விருப்பமாக இருந்தால் நித்திரை கொள்ளலாம். இது ஒரு மனிதனுக்கான சுதந்திரங்களில் ஒன்று. இந்த மனித சுதந்திரத்துக்குள் யாராவது மூக்கை நுழைத்து ஏன் நீ நித்திரை கொண்டாய் இந்த நேரம் முழிச்சிருந்திருக்கலாமே என்று கேட்பதோ அல்லது ஏன் இதை எழுதுகிறாய் அதை எழுதலாமே என்று கேட்பதோ அர்த்தமற்ற அநாகரீகமான செயல்.\nஇந்த அர்த்தமற்ற செயலைப் பலரும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.\nபாடல்களிலிருந்து சில வரிகள் - 9\nமூளையில் பதிந்து அடிக்கடி எமக்குள்ளே ஒலிக்கின்ற சில வரிகள்\nமனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்\nமனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம்\nஇலக்கணம் சில நேரம் பிழையாகலாம்\nஎழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்\nவைத்தியலிங்கம் சொர்ணலிங்கம் - யாழ்\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற் றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் சாய்ந்துவிட்டது. ஈழ விடுதலைக்காய் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று.\n26-09-2001 காலை 10.45 மணிக்கு ஒட்டுசுட்டானுக்கு அண்மித்த பகுதியில், சிறீலங்காப் படைகளின் ஊடுருவல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கேணல் சங்கர் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். அன்றைய தினத்தில் தியாகி திலீபனின் நினைவெழுச்சி நிகழ்வுகளில் தமிழீழ மக்களும், போராளிகளும் உணர்வுபூர்வமாக சங்கமித்திருந்த வேளையில் சிறீலங்கா அரசு மேற்கொண்ட அநாகாPகச் செயலானது சிறீலங்கா அரசின் போர்மீது உள்ள விருப்பைக் காட்டுவதுடன், தமிழீழ மக்களினதும், போராளிகளினதும் நெஞ்சங்களில் அனலை மூட்டிவிட்டிருக்கின்றது.\nபதின்நான்கு ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தில் தமிழீழம் முன்பொருமுறையும் நெஞ்சில் அனல் சுமந்து பொங்கிப் பிரவாகித்தது. சிறீலங்கா அரசின் அடக்குமுறைக்குள் சிக்கிச் சின்னாபின்னப்பட்ட தமிழீழ மக்களுக்கு வசந்தத்தின் வாசலைத் திறந்துவிடுவதாகக் கூறி அமைதிப்புறா வேடமணிந்து எம் மண்ணில் காலூன்றியது இந்தியப்படை. ஆனால், காக்கவந்தவர்கள் தம்மைத் தாக்கத் தயாரானபோது ஐந்தம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தண்ணீருமின்றி உண்ணா நோன்பிருந்து உயிர்த்தியாகம் செய்து, பாரத அரசின் உண்மை முகத்தை உலகறியச் செய்து காவியமானான் தியாகி திலீபன். அவனது உயிர்பிரிந��தபோது வரலாற்றில் என்றுமில்லாதவாறு, நெஞ்சில் அனல் பற்றியெழ பொங்கி எழுந்தது ஈழத் தமிழினம். அங்கே பிரகாசிக்கத் தொடங்கியது மக்கள் புரட்சி என்னும் புதிய விடுதலை ஒளி.\n14 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் அதே தினத்தில் தான் மேற்கொண்ட அநாகாPகச் செயலால் தமக்கெதிராகப் போராடும் ஈழமக்களது உணர்வுகளையும், போரிடும் வீரியத்தையும் இன்னும் இன்னும் அதிகரிக்கச் செய்திருக்கின்றன சிங்களப் படைகள்.\nதலைவனுக்கு உற்ற தோழன். போராளிகளுக்கு நல்ல ஆசான். பழகுவதற்கு பண்பானவன். மக்களுக்கு அரசியல், இராணுவ அணுகுமுறைகளில், எதிரிக்கு ஒரு சவால் என இருபது வருடம் நன்கு செழித்து வேர்விட்டு விழுதெறிந்த ஆலமரம் கேணல் சங்கர்.\nவல்வெட்டித்துறை மண் தந்த வீரப்புதல்வர்கள் வரிசையில் வழிவந்தவர்தான் கேணல் சங்கர். 1981இன் ஆரம்பகாலங்களில் தனது சகோதரன் மூலமாக தமிழீழ விடுதலைப் போராட்டப்பாதையில் தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட சங்கர் அவர்கள் 1983இல் தன்னை முழுமையாக போராட்டத்துடன் இணைத்துக் கொண்டார். அன்றிலிருந்து தனது இறுதி மூச்சுவரை தமிழீழ விடுதலைப் போராட்டப் பாதையில் விடுதலைப் புலிகளின் சகல நடவடிக்கைகளிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டார். தேசியத் தலைவர் அவர்களது எண்ணப்படி விடுதலைப் புலிகள் அமைப்பின் புதிய புதிய பரிமாணங்களுக்கும், கட்டுமானங்களிற்கும் செயல்வடிவம் கொடுத்து விடுதலைப் போராட்ட போரியல் வரலாற்றில் புதிய திருப்புமுனைகளை ஏற்படுத்தியவர் கேணல் சங்கர்.\nஈழப்போரில் கடற்பரப்பின் முக்கியத்துவம் கருதி தலைவரின் சிந்தனைப்படி 'கடற்புறா' என்னும் பெயரில் கடற்புலிகள் அமைப்பை உருவாக்கியது மட்டுமன்றி, முதன்முதலில் சிறீலங்காக் கடற்படையின் பாரிய யுத்தக் கட்டளைக் கப்பல் ஒன்றின் மீதான கடற்கரும்புலித் தாக்குதல் ஒன்றுக்காக கடற்புலிகளான காந்தரூபன், கொலின்ஸ், வினோத் ஆகியோரைப் பயிற்றுவித்து, நெறிப்படுத்தி வெற்றிகரமான தாக்குதலொன்றை செய்துமுடித்தவர். இதேபோன்று விடுதலைப் புலிகளின் மகளிர் அமைப்பின் உருவாக்கத்திற்கும் உதவி புரிந்தவர். சகல போராளிகளுக்கும் போரியல் நுணுக்கங்களையும், ஆயுத, வெடிபொருட்பாவனையின் நுட்பங்களையும், காடுகளின ஒவ வொரு அங்குலங்களையு���் அணுவணுவாகக் கற்பித்து, மரம், செடி, கொடி, விலங்குகள் என்பன பற்றிய தகவல்களை தெளிவுபடுத்தி பயிற்றுவித்த நல்லாசிரியர் கேணல் சங்கர். இறுதியாக தலைவரின் நேரடி வழிகாட்டலில் நடைபெற்ற ஓயாத அலைகள் நடவடிக்கையில் தலைவருடன் அருகில் நின்று இராணுவ அசைவுகளுக்கேற்ப போராளிகளின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தி சமர்களை, வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல உதவியவர். இராணுவ நடவடிக்கைகளில் மட்டுமன்றி, அரசியல் பேச்சுக்களிலும் பங்குபற்றி ஈழத் தமிழர்களது நியாயமான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியவர். இறுதியாக நோர்வே சமாதானத் தூதுக்குழுவினருடனான பேச்சுக்களின் போதும் தலைவருடன் கூட இருந்து சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டவர் சங்கர் அவர்கள். அமைதியாக இருந்தவாறு தனது ஆளுமையால், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பல்வேறு வகையிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துச் செயற்பட்டவர் கேணல் சங்கர் அவர்கள்.\nஇவர் மட்டுமன்றி இவரது குடும்பமும் தன்னை முழுமையாக விடுதலைப் போராட்டத்திற்கு அர்ப்பணித்து நிற்கின்றது.\n1986இல் நாவற்குழி இராணுவ முகாம் மீதான தாக்குதல் முயற்சியில் இவரது சகோதரன் சித்தாத்தன், லெப். கேணல் பொன்னம்மான் அவர்களுடன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். இவரே சங்கர் அவர்களை தமிழீழத் தேசியத் தலைவருடன் தொடர்புபடுத்தியவர். இவரின் இன்னொரு சகோதரன் கப்டன் கரன் இந்திய-சிறீலங்கா கூட்டுச் சதியால் லெப். கேணல் குமரப்பா, புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகளில் ஒருவராக 'சயனைட்' அருந்தி வீரச்சாவை அணைத்துக்கொண்டார். 2000ஆம் ஆண்டில் ஓயாத அலைகள் நடவடிக்கையின்போது சிறீலங்கா இராணுவத்தின் எறிகணைவீச்சில் மேலும் இரு சகோதரர்கள் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட, மற்றொரு சகோதரன் கொழும்பில் தமிழ்த் துரோகக் கும்பல் ஒன்றினால் அழிக்கப்பட்டார். இவ வாறு கேணல் சங்கர் அவர்களது குடும்பம் தமிழீழ விடுதலைக்காய் இரத்தம் சிந்தி தன்னை முழுமையாக அர்ப்பணித்து நிற்கிறது.\nதேச விடுதலைக்காய் தன்னால் மட்டுமன்றி, தன் குடும்பத்தாலான முழுவதையும் தந்து நிற்கும் இவ வீரமறவன் மீது சிங்கள ஊடுருவல் படை மறைந்திருந்து தாக்குதல் நடத்தி மண்ணில் சாய்த்ததானது, தமிழீழ மக்களினதும் போராளிகளினதும் நெஞ்சங்களில் என்றும் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கும். இதற்கான பதிலை சிறீலங்கா வெகு விரைவில் பெற்றுக்கொள்ளும் நாட்கள் வரும்.\nQuelle: எரிமலை(2004-செப்ரெம்பர் மாத இதழ்)\nபுதிய வடிவமைப்பில் தமிழ் கார்டியன்\nபுதிய வடிவமைப்பில் TAMIL GUARDIAN\nதமிழீழத்தின் முதலாவது வெண்திரைக்காவியம் ஆணிவேர்\nஈழத்தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு இரண்டு ஆதங்கங்கள் இருக்கின்றன. ஒன்று, நாற்பது வருடங்களுக்கு முன்னர் தோற்றம் பெற்ற நம்மவர் திரைப்படத்துறை சர்வதேச தரத்துக்கு இல்லாவிட்டாலும் சிங்கள திரைப்படங்களின் தரத்திலாவது ஒரு படத்தை தராதா மற்றயது, வியட்நாம் போரை, கம்பூச்சிய உள்நாட்டு யுத்தத்தை, அங்கு மக்கள் பட்ட அவலங்களை திரைப்படங்கள் மூலம் வெளியுலகுக்கு தெரியப்படுத்தியது போல் கலைப் படைப்புக்களின் வாயிலாக எம்மக்களின் துயரங்களை உலகமக்கள் அறிந்து கொள்ள வாய்ப்புக் கிட்டாதா மற்றயது, வியட்நாம் போரை, கம்பூச்சிய உள்நாட்டு யுத்தத்தை, அங்கு மக்கள் பட்ட அவலங்களை திரைப்படங்கள் மூலம் வெளியுலகுக்கு தெரியப்படுத்தியது போல் கலைப் படைப்புக்களின் வாயிலாக எம்மக்களின் துயரங்களை உலகமக்கள் அறிந்து கொள்ள வாய்ப்புக் கிட்டாதா என்பது. இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் படவில்லை என்றில்லை. எனினும் காத்திரமான படைப்பு எதுவும் இதுநாள்வரை வரவில்லை. திரைப்படத்துறை வளர்ச்சி பெற்றுள்ள இந்தியாவிலிருந்து எமது அவலங்களை கருப்பொருளாய் எடுத்து ழுநிசத்தை சிதைத்து வியாபார திரைப்படங்கள் மட்டுமே வெளிவந்தன.\nதமிழ்த்திரை ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் சர்வதேசத் தரத்தில் ஒரு திரைப்படம் ஈழத்திலிருந்து வெளி வந்திருக்கிறது. அத்திரைப்படத்தின் தலைப்பு ஆணி வேர் குறித்துக் கொள்ளுங்கள் தமிழத் திரைப்படத்துறையில் இது ஒரு பெரும் பாய்ச்சல்.\nகடந்த வார இறுதியில் லண்டலிலுள்ள சோகோ (soho) திரையரங்கில் இத்திரைப் படத்தின் பிரத்தியேக காட்சி ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப் பட்டது. பிரத்தியேக காட்சிகளுக்கென சிறப்பாக அமைக்கப் பட்ட திரையரங்கினை தேர்ந்தெடுத்து தமிழ் ஊடகவியலாளர்களையும் ஆர்வலர்களையும் அழைத்து திரைப்படம் பற்றிய விபரங்களுடன் காட்சியை ஒழுங்கு செய்தமை ஆணிவேர் திரைப்படத் தயாரிப்பாளர்களான தமிழ் திரைக்கண் நிறுவனத்தின் துறைசார் முதிர்ச்சியை எடுத்துக்காட்டியது.\nகாட்சியின�� இறுதியில் தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து திரு. திலக் தனது தயாரிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டு நன்றியுரையாற்றினார்.முழுக்க முழுக்க வன்னி பெருநிலப் பரப்பில் படமாக்கப் பட்டுள்ள இந்த முழுநீளத் திரைப் படத்தை `உதிரிப்பூக்கள்', `நெஞ்சத்தை கிள்ளாதே' போன்ற பிரபலமான திரைப் படங்களை இயக்கிய இயக்குனர் மகேந்திரனின் புதல்வர் ஜோன் மகேந்திரன் இயக்கியுள்ளார். நந்தா, மதுமிதா, நீலிமா ஆகிய தமிழகக் கலைஞர்கள் முக்கிய பாத்திர மேற்று ஈழத்து கலைஞர்களுடன் இணைந்து திறம்பட நடித்துள்ளனர்.\nஇதுவும் ஒரு காதல் கதை தான். தமிழகத்தை சேர்ந்த பெண்பத்திரிகையாளர் சந்தியா (மதுமிதா) தனது பத்திரிகைக்கு செய்தி சேகரிக்க யாழ்ப்பாணத்துக்கு வருகிறாள். அங்கு கடமையே கண்ணாக மக்களுக்கு சேவை செய்யும் கோபக்கார இளம் மருத்துவர் நந்தாவை சந்திக்கிறாள், நட்புக் கொள்கிறாள். போரினால் மக்கள் படும் அவலங்கள் அவளையும் பாதிக்கிறது. அந்த மக்களுடன் ஒன்றிப் போகிறாள். வரலாற்று பதிவாகிவிட்ட யாழ்ப்பாண இடப்பெயர்வு அவர்களையும் பிரித்து விடுகிறது. அவள் தாயகம் செல்கிறாள். மீளவும் அவனைத் தேடியபடி வன்னிக்கு வருகிறாள். திரைப்படத்தின் பெரும்பகுதி பின்னோக்கிய கதையாக நகருகிறது.\nபாடசாலை மாணவி கிருசாந்தி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் உட்பட தமிழர் வரலாற்றின் பல துன்பியல் நிகழ்வுகள், அன்றாடம் மக்கள் படும் இன்னல்கள் என்பன எந்த பொய்மைக்கும் இடமில்லாமல் படமாக்கப் பட்டுள்ளன. யாழ்ப்பாண இடப் பெயர்வு காட்சிக்கு இருபத்தி ஐந்தாயிரம் பேர் பயன்படுத்தப் பட்டு அந்த ழநிகழ்வு மிகவும் தத்துரூபமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.\nஎங்கள் தேசம் இத்தனை வனப்பு மிக்கதா எனப் பிரமித்துப் போகிறோம். ஒவ்வொரு காட்சியையும் அழகியல் உணர்வுடன் படச் சட்டங்களுக்குள் அடக்கியுள்ளார் இத் திரைப் படத்தின் ஒளிப்பதிவாளர் சஞ்சை. தமிழக கவிஞர் முத்துக்குமாரின் பாடல் வரிகளுக்கு குரல் கொடுத்துள்ளார் சின்னக்குயில் சித்திரா. இசையமைத்திருப்பவர் சதீஸ்.\nநடைமுறை வாழ்வில் கலந்துள்ள அரசியல் தவிர பிரச்சார நோக்கம் எதுமின்றி படத்தை நெறிப்படுத்தியுள்ளார் ஜோன் மகேந்திரன். முற்றிலும் வன்னியில் படமாக்கப் பட்டுள்ள போதும் புலி என்ற சொல் ஒரி���ு தடவைகள்தான் பாவிக்கப் பட்டுள்ளது என்றால் பார்த்துக்\nகதாநாயகன் நந்தாவும், நாயகி மதுமிதாவும் ஏற்கனவே சில தமிழ்த் திரைப் படங்களில் நடித்திருந்த போதும் இந்த திரைப்படத்தில் புதுப் பிறப்பு எடுத்துள்ளார்கள் என்றே கூற வேண்டும். மாணவி சிவசாந்தியாக வரும் நீலிமா சிறிலங்கா இராணுவத்தால் கொல்லப் பட்ட கிருசாந்தியை கண் முன்னே கொண்டு வருகிறார். ஈழத்தில் தயாரான பல குறும்படங்களில் நடித்த முல்லை ஜேசுதாசன் சிறிய பாத்திரத்தில் நடித்தாலும் தனது இயற்கையான நடிப்பாற்றலை மீளவும் வெளிப் படுத்தியுள்ளார். அதுபோலவே கதாநாயகனின் பாட்டியாக வரும் நடிகையும் அந்த பாத்திரமாகவே மாறி விடுகிறார். \"என்ர பேரனை நீங்கள் கலியாணம் செய்யிறிங்களா\" என வெகுளித்தனமாக சந்தியாவை (மதுமிதா) கேட்குமிடத்தில், எங்களுர் ஆச்சிமாரை நினைவு படுத்துகிறார்.\nமாங்குளத்தில் மலையைக் காட்டிய புருடாக்கள் போல் இல்லாமல், உள்ளதை உள்ளபடி சித்தரிக்கும் `ஆணி வேர்' ஓட்டுமொத்த தமிழ் திரையுலகையும் புது விசையுடன் முன் தள்ளியுள்ளது. பிரித்தானிய தணிக்கைப் பிரிவினால் 15வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானதாக தரப்படுத்தப் பட்டிருக்கும் இத் திரைப்படம் எதிர் வரும் 22ம் திகதி முதல் பிரித்தானியாவிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும் திரையிடப்பட விருக்கிறது.\nவசதிகள் குறைந்த பிரதேசமொன்றிலிருந்து நவீன தொழில்நுட்பத்தை (HD to Cinema) பிரயோகித்து அந்த மண்ணின் மணம் மாறாமல் உருவாக்கப் பட்டிருக்கும் `ஆணிவேர்' உங்கள் மனங்களில் ஆழப்பதிந்து விடும் என்ப தில் ஐயமில்லை. நம்மவர் திரைப் படத்திற்கு ஆதரவு தரவேண்டும் என்ற வழமையான வேண்டுகோளினைக் கடந்து, பொருத்தமான காலகட்டத்தில் வெளியிடப் பட்டிருக்கும் தரமான படைப்பு ஒன்றை சுட்டி நிற்பதனையிட்டு மகிழ்வடைகிறேன்.\n(மின்னஞ்சல் வழி கிடைக்கப் பெற்றது)\n(மின்னஞ்சல் வழி கிடைக்கப் பெற்றது)\nஆணிவேர் திரைப்படத்தின் இணையத்தளம் -http://www.aanivaer.com/aanivaer_flash/\nபாடல்களிலிருந்து சில வரிகள் - 8\nமூளையில் பதிந்து அடிக்கடி எமக்குள்ளே ஒலிக்கின்ற சில வரிகள்\nபிறந்தாலும் பாலை ஊற்றுவார், இங்கே\nகருவோடு வந்தது, தெருவோடு போவது\nகருவோடு வந்தது, தெருவோடு போவது\nமெய் என்று மேனியை யார் சொன்னது\nபன்னிரு நாளாய் தீ வளர்த்தீரோ\nதிலீபன் மாமா திலீபன் மாமா\nதண்ணியை மறந்து த���ித்தது ஏனோ\nஅந்நிய நாய்கள் அலட்சியம் செய்ய\nபன்னிரு நாளாய் தீ வளர்த்தீரோ\nமண்ணினை மீட்கும் புனிதப் போரில்\nநின்னுடல் எரித்து நிலைத்து நின்றீரோ\nபாச மக்கள் நெஞ்சந் தொட்டு\nதேச வழியில் திருப்பி வைத்தீரோ\nவேசம் கலைந்த மாற்றான் படைகள்\nதேசம் அகன்று செல்ல வைத்தீரோ\nவீசும் தென்றல் காற்றில் கூட\nதியாக ஒளியை மிளிர வைத்தீரோ\nநினைவில் என்றும் நிலைத்தீர் மாமா\nஈழப் படகின் கலங்கரை விளக்காய்\nகாலம் முழுதும் ஒளிர்ந்திடும் உம்மை\nமானத் தமிழர் மனதில் நிறைத்தோம்.\nஇவள் சூசி. வயது 24. இவளைத் தினமும் காண்பேன். நான் வேலை முடிந்து திரும்பும் போது எனது பஸ் தரிப்பிடத்துக்கு முதல் தரிப்பிடத்தில் பேரூந்தில் ஏறுவாள். இரவு எட்டுமணியளவில் அவள் பேரூந்தில் ஏறும் போது ஆரம்பத்தில் நண்பனைச்(காதலன்) சந்திக்கவோ அன்றி டிஸ்கோவுக்கோ செல்கிறாள் என்றுதான் நினைத்தேன். பின்னர்தான் ஒருநாள் ஒரு ரெஸ்ரோறண்ட் டில் உணவு பரிமாறிக் கொண்டிருந்ததைக் கண்டேன்.\nமிகவும் அழகானவள் என்று சொல்ல முடியாவிட்டாலும் மிக அழகாக ஒரு குழந்தை போலச் சிரிக்கக் கூடியவள். குண்டாக இருந்தாலும் ஆசைப்பட வைக்கும் குழந்தைத்தனமான முகம். இவள் நூர்ஜான் போலவோ அன்றி அனெக்கிரேட் போலவோ என் பக்கத்துக்கு வரமாட்டாள். ஆனால் என்னைக் கண்டதுமே மிகவும் நட்பாகச் சிரித்து ஹலோ என்பாள். அந்தச் சிரிப்பும் பார்வையும் வார்த்தைகளையும் விட அர்த்தமானவை.\nஇவளும் என் கடைசி மகனுடன் கின்டர் கார்டனிலிருந்து படிக்கத் தொடங்கினாள். ஆனால் நான்காம் வகுப்பில் தரம் பிரிக்கும் போது வேறு வகுப்புக்குப் போய் விட்டாள். ஆனாலும் ஒரே பாடசாலைதான். முன்னர் இவளை எப்போதுமே இவளது தந்தையுடன்தான் காண்பேன். அவரும் மிகவும் நட்பாகச் சிரித்து கொண்டு ஹலோ சொல்வார். சூசியைக் காணும் போதெல்லாம் முதலாம் வகுப்பில் நடந்த அந்த சம்பவம் என் நினைவில் வந்து போகும்.\nஅப்போது, எனது மகனின் வகுப்பு மாணவர்கள் எல்லோரையும் பட்டம் விளையாட அழைத்துச் செல்லப் போவதாக அவனின் வகுப்பு ஆசிரியர் அறிவித்திருந்தார். அதற்கான பட்டத்தைக் கட்டுவதற்கு முதல்நாளே பெற்றோரும் வந்து உதவ வேண்டுமெனவும், பட்டம் விடும் நாளில் அங்கு பார்பிக்கிய+வும் செய்வார்கள் என்றும் குறிப்பிட்டும் இருந்தார். முதல் நாள் பாடசாலைக்குச் சென்று மகனு��ன் சேர்ந்து பட்டம் கட்டினேன். பெற்றோர்கள் பலருடன் கதைக்கும் வாய்ப்பும் கிடைத்தது. சந்தோசமாக அன்றைய பொழுது கழிந்தது. அடுத்தநாள் பட்டம் கட்டியது பற்றி எமது நகரப் பத்திரிகையிலும் புகைப்படங்களுடன் வந்திருந்தது.\nபார்பிக்கியூவுக்கான உணவுகளுடன் நானும் மகனும் பாடசாலைக்குச் சென்று உரிய இடத்துக்கு ஆசிரியர் மாணவர் பெற்றோர்களுடன் பயணமானோம். அது ஒரு குதூகலமான பயணம். இடம் மலைக்குன்றுகளைக் கொண்ட சோலைகள் போல அடர்ந்த அழகான இடம். சிலரது தாய்மார், சிலரது தந்தைமார் என்று அனேகமான ஒவ்வொரு மாணவருடனும் பெற்றோர்களில் ஒருவர் வந்திருந்தார்கள். அப்போது எனக்கு டொச்(ஜேர்மனிய மொழி) ஒரு பெரிய பிரச்சனையான விடயமாக இருந்தாலும் ஆங்கிலமும் கலந்து முடிந்தவரை அவர்களுடன் உரையாடினேன்.\nபட்டம் விட்டு, பார்பிக்கியூ முடித்து எல்லோரும் ஓய்வாக அமர்ந்த போது பெற்றோர்கள் ஒரு இடத்திலும், மாணவர்கள் எல்லோரும் ஒரு இடத்திலும் என்று கூடினார்கள். சிறிது நேரத்தில் எனக்கு பெற்றொரோடு இருப்பதை விட மாணவர்களிடம் போனால் நல்லாயிருக்கும் போலிருந்தது.\nநான் எழுந்து அவர்கள் பக்கம் போன போதுதான் சூசி என் பார்வையில் பிரத்தியேகமாகப் பட்டாள். ஒரு சிறிய குன்றின் மேல் ஒரு நீண்ட சுள்ளித் தடியுடன் நின்ற அவளைச் சுற்றி கீழே மற்றைய மாணவர்கள் நின்றார்கள். அவள் தனது முகத்துக்குத் துளியும் ஒவ்வாத பாவனையில் ஒரு கோபக்காரி போல நின்றாள். \"நான்தான் உங்களின் அம்மா\" என்றாள். இடையிடையே மாணவர்களில் யாராவது ஒருவரின் பெயரைக் கூப்பிட்டு \"நீ சரியில்லாத பிள்ளை. நீ படிக்கவில்லை. நான் உன்னை அடிப்பேன்....\" என்றெல்லாம் பலவாறாகத் கத்திக் கத்தித் திட்டினாள். சிலரைத் தன்னிடம் கூப்பிட்டு அடிப்பது போலப் பாவனை பண்ணினாள். தலைமயிரைப் பிடித்து உலுப்பினாள். ஒரு மாணவனைக் கூப்பிட்டு \"இன்று நீ உனது கட்டிலில் படுக்க முடியாது. வெளியில்தான் படுக்க வேண்டும\"; என்று கோபமாகச் சொன்னாள். தடியை சுழற்றிச் சுழற்றிக் கொண்டு குன்றிலே அங்கும் இங்குமாய் திரும்பினாள். தொங்கினாள்.\nஅது ஒரு விளையாட்டு என்றாலும் என்னால் அதை ரசிக்க முடியாதிருந்தது. அவளது குழந்தைத் தனமான முகத்துக்கு ஒவ்வாத அந்த விளையாட்டை அந்த மாணவர்கள் அத்தனை பேரும் ரசித்தார்கள்.\nவீடு திரும்பிய பின்னும் அவளது அந்த விளையாட்டு என்னை உறுத்திக் கொண்டே இருந்தது. ஒரு சில நாட்கள் கழித்து எனது மகனிடம் \"சூசி எப்படியான பிள்ளை\" எனக் கேட்டேன். நல்ல பிள்ளை. ஆனால் அவ்வளவு படிக்க மாட்டாள்\" என்றான்.\nசிறிது நேரம் கழித்து \"அவளது அம்மா எப்படி\" என்றேன். \"அவளின்ரை அம்மா அவளையும் அவளின்ரை அப்பாவையும் விட்டிட்டுப் போட்டாவாம். சேர்ந்து இருந்த போதும் நல்லாக் குடிப்பாவாம். சூசியை அடிப்பாவாம். அப்பாவோடை எப்பவும் சண்டை போடுவாவாம்... அவ வேறை அப்பாவோடை போட்டாவாம்....\" அவன் சொல்லிக் கொண்டே போனான்.\nபாடல்களிலிருந்து சில வரிகள் - 7\nமூளையில் பதிந்து அடிக்கடி எமக்குள்ளே ஒலிக்கின்ற சில வரிகள்\nஎனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா\nஇருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா\nதேசம் வேறல்ல தாயும் வேறல்ல ஒன்றுதான்\nதாயைக் காப்பதும் நாட்டைக் காப்பதும் ஒன்றுதான்\nவிடுதலை வேட்கை சுடராய் விழிகளில் நடனமாட\nபறந்திடும் கேசத்தோடும் புன்னகை வதனத்தோடும்\nநடந்தவன் நல்லூர் வீதி மேடையை நாடிச்செல்ல\nதிரண்ட எம் மக்கள் கூட்டம் - தெய்வமே\nபஞ்சென வெண்மைக் கேசம் கொண்டதோர் பக்தி மாது\nபையவே திலீபன் முன்னால் பாதையை மறித்து வந்து\nகையிலே தாங்கிவந்த அர்ச்சனைத் தட்டைத் தொட்டு\nவிரலிலே வபூதி அள்ளி எம் வீரனின் நுதலில் பூச\nபௌர்ணமித் திங்களாய் எம் திலீபனோ முகம் ஜொலித்தான்.- more\nபயனுள்ள கட்டுரைகள் - வடலி\nபுரட்டாதி மாத வடலி வெளிவந்து விட்டது.\nமீண்டும் பல நல்ல கட்டுரைகளுடன்.\nபடித்துப் பாருங்கள் - பயனுள்ள கட்டுரைகள்\nபதின்ம வயதினரின் நடத்தை மாற்றங்களும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும்\nஅப்பாவின் பாதிப்பு - Annegrate\nஅன்று எனது பேரூந்துப் பயணத்தில் என்னோடு இணைந்து கொண்டவள் அனெக்கிரேட். இவளை நான் கடைசியாகச் சந்தித்தது நூர்ஜானைச் சந்திப்பதற்குச் சில மாதங்கள் முன்பு.\nஅனெக்கிரேட் எனது கடைசி மகனுடன் முதலாம் வகுப்பிலிருந்து இறுதி ஆண்டுவரை ஒன்றாகப் படித்தவள். இறுதிப் பரீட்சையில் நல்ல புள்ளிகளைப் பெற்றிருந்தாள். ஆனாலும் அவள் விரும்பிய இசைத்துறைக்கான இடம் பல்கலைக்கழகத்தில் அவளுக்குக் கிடைக்கவில்லை. அதனால், அவளோடு படித்தவர்கள், நண்பர்கள் என்று அனேகமான எல்லோருமே வேலை, மேற்படிப்பு என்று வேறு வேறு இடங்களுக்குச் சென்று விட இவள் கொஞ்சம் தனிமை உணர்வ��டு எமது நகரிலேயே இருந்தாள். அந்த நேரத்தில் அவளை அடிக்கடி நான் சந்திப்பேன். எப்போதும் ஒரு இசைக்கருவியை தன்னுடன் கொண்டு திரிவாள். இசை வகுப்புக்குப் போகிறேன் என்பாள்.\nஅவளோடான சந்திப்பு எப்போதுமே மிக இனிமையாக இருக்கும். சிரித்துச் சிரித்து நிறையக் கதைப்பாள். பாடசாலைக் காலங்களில் பெற்றோர்களுக்கான ஒன்றுகூடலிலும், பிள்ளைகளோடான பிக்னிக் குகளிலும் அவளது தாயும் பங்கு கொள்வதால் தாயோடும் எனக்கு ஓரளவு பழக்கம் இருந்தது. தாயும் இவளைப் போலவே சந்தோசமாகப் பழகக் கூடியவள்.\nஒரு நாள் அனெக்கிரேட்டை பேரூந்தினுள் சந்தித்த போது தனக்கு வடக்கு ஜேர்மனியில் ஒரு பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்திருப்பதாகவும் , ஒரு மாதத்தில் போய் விடுவேன் என்றும் மிகவும் சந்தோசமாகச் சொன்னாள். பின்னர் சற்றுக் கவலையாக \"அம்மாதான் தனித்து விடுவாள்\" என்றாள்.\n\"எனக்கு நான்கு வயதாக இருக்கும் போதே அப்பா அம்மாவை விட்டிட்டுப் போயிட்டார்\" என்றாள். அப்போதுதான் எப்போதுமே அவளது அம்மா தனித்து வருவது என் சிந்தனையைத் தொட்டது.\n\"உனக்கும் உனது அப்பாவுக்கும் தொடர்பிருக்கிறதுதானே\" என்றேன்.\nஅவள் முகத்தில் ஒரு ஏமாற்றம் கலந்த வெறுப்பு தோன்ற \"எனக்கு ஏழு வயதா இருக்கிற போதே அப்பாவை மெயின்ரோட்டிலை இருக்கிற அவற்றை வீட்டுக்கு முன்னாலை ஒரு குழந்தையோட பார்த்தனான். என்ரை அப்பா இன்னொரு குழந்தையைத் தூக்கி வைச்சிருக்கிறது எனக்கு சகிக்கேல்லை\" என்றாள். தொடர்ந்த கதையில் அவள் அதன் பிறகு அவளது அப்பாவைக் காணவோ, அவரோடு பேசவோ விரும்பவில்லை என்பது தெரிந்தது.\nவழமைக்கு மாறாக அன்றைய அவளோடான சந்திப்பு சற்று மனதைச் சங்கடப் படுத்த நாங்கள் விடை பெற்றோம். அவள், அப்பா இல்லாமலே வளர்ந்திருக்கிறாள் என்ற உண்மை அத்தனை வருடங்களில் எனது கவனத்துக்கு எட்டாதது எப்படி என்ற ஆச்சரியம் எனக்குள்ளே தொடர்ந்து இருந்தது.\nஅதன் பின் அவளது அம்மாவைச் சந்தித்த ஒரு பொழுதில் \"அவள் அடிக்கடி இங்கு வரமாட்டாள். நியாயமான தூரம்\" என்றாள். அப்படி இடையிடையே அவள் எமது நகருக்கு வந்த போதும் எதேச்சையாகத்தான் என்றாலும் அவளை நான் சந்திக்கும் வாய்ப்புக்களை எனது பேரூந்து எனக்குத் தந்து கொண்டுதான் இருந்தது.\nஒரு கட்டத்தில் அவளை ஒவ்வொரு மாதமும் சந்தித்தேன். இன்னும் சில காலங்களில் ஒவ்வொரு வாரமும் சந்தித்தேன்.\n\" என்ற போது மிகுந்த சந்தோசமாக \"எனக்கு இப்ப ஒரு நண்பன்(காதலன்) இங்கே இருக்கிறான்\" என்றும், \"அவனைச் சந்திக்காமல் இருக்க முடியவில்லை\" என்றும் சொன்னாள்.\n சந்தோசம்\" என்று அவளை வாழ்த்தி விட்டு வேறு கதைத்தேன்.\nவிடைபெறும் போது \"நீ எனது நண்பனைப் பார்க்கவில்லையே பொறு நான் அவன்ரை புகைப்படத்தைக் காட்டுறன்\" என்று சொல்லி தனது கைப்பையில் இருந்து எடுத்தாள்.\nநான் அதிர்ந்து போனேன். அந்தப் புகைப்படத்தில் இருந்தவன் அவளின் அப்பாவின் வயதை ஒத்த 45 வயதுடைய ஒரு மெக்சிக்கன் ஆண்.\nபாடல்களிலிருந்து சில வரிகள் - 6\nகடும் கோடை வந்தால் என்ன\nநினைவென்னும் காற்றினிலே மனமென்னும் கதவாட\nமூளையில் பதிந்து அடிக்கடி எமக்குள்ளே ஒலிக்கின்ற\n(பாடல்களிலிருந்து) சில வரிகள் - 5\nமயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம்\nதென்றலென வருகை தரும் கனவுகளே\nதென்றலென வருகை தரும் கனவுகளே\nபாடல்களிலிருந்து சில வரிகள் - 4\nபாடல்களிலிருந்து சில வரிகள் - 3\nபாடல்களிலிருந்து சில வரிகள் - 2\nபாடல்களிலிருந்து சில வரிகள் -1\nபகலில் என்றால் எட்டிலிருந்து பத்து நிமிடங்களும் இரவில் சுற்றுப் பாதையால் வருவதால் 15இலிருந்து 20நிமிடங்களும் எடுக்கும் வேலைக்கான அந்தப் பேருந்துப் பயணத்தின் அந்தச் சில நிமிடங்களுக்குள் எத்தனையோ பேரைச் சந்திப்பேன். சில நேரங்களில் எதிர் பாராதபடி தெரிந்தவர்கள் யாராவது பயணத்தில் இணைவதால் அவை இனிய சந்திப்புக்களாகி என்னை மகிழ்சியில் ஆழ்த்தியும் இருக்கின்றன.\nஅன்று வந்தவள் நூர்ஜான். அவள் எனது மகளுடன் சின்ன வகுப்பில் படித்தவள். எமது வீட்டுக்கு அருகிலேயே அவளது வீடும் இருந்ததால், வளர்ந்து வேறு வேறு பாடசாலைகளில் படிக்கும் போதும் அவளும் எனது மகளும் நண்பிகளாகவே இருந்தார்கள்.\nதற்போது பல வருடங்களாக அவளுக்கும் எனது மகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையாயினும் என்னைப் பேருந்தினுள் கண்டால் அவள் வந்து என்னருகில் அமர்ந்து விடுவாள். ஏதோ, எனது நண்பி போல மிக உற்சாகமாக என்னுடன் கதைத்துக் கொண்டு வருவாள். இம்முறை சந்திப்பு கிட்டத்தட்ட ஐந்து மாத இடைவெளிகளின் பின்னேயே நடந்தது.\nநாங்கள் சந்தோசமாகக் கதைத்துக் கொண்டு வந்தோம். அவள் தனது வேலையிடத்து அனுபவங்களைச் சொல்லிக் கொண்டு வந்தாள். பேரூந்து உரிய இடத்துக்கு வருவதற்கு சற்று ��ுன்பாக வழமைக்கு மாறாக \"உனது அப்பா எப்படி இருக்கிறார்\" என்று கேட்டேன். ஒருநாளுமே நான் அவளது அப்பாவைப் பற்றி அவளிடம் கேட்டதில்லை. அன்று ஏனோ கேட்டு விட்டேன். அப்படியே அவள் கண்கள் குளமாகி விட்டன.\n\"அப்பா போன நவம்பரில் இரத்தப் புற்றுநோய் வந்து இறந்து விட்டார்\" என்றாள். நான் அதிர்ந்த போது \"நாங்களுந்தான் அதிர்ந்தோம். சும்மா காய்ச்சல்தான் வந்தது. குடும்பவைத்தியரிடம் போன போது மருத்துவமனைக்கு அனுப்பினார். இரண்டு கிழமை மருத்துவமனையிலேயே இருந்த அப்பா வீடு திரும்பவில்லை. இறந்து விட்டார்\" என்றாள். சொல்லி முடிக்கும் போது அவள் குமுறி அழத் தொடங்கி விட்டாள்.\nபேரூந்து நிலையத்திலிருந்து வீட்டுக்கு நடக்கும் போது என் மனதும் கனத்துப் போயிருந்தது. அவளது அப்பாவைப் பல தடவைகள் கண்டிருக்கிறேன். ஆனாலும் அவளோடு அவர் பற்றி ஒரு போதும் பேசியதில்லை. அன்று ஏன் கேட்டேன் என்று எனக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. அவளது சோகத்தைக் கிளறியதால் வருத்தமாகவும் இருந்தது.\nசந்திப்பு நடந்து சில மாதங்கள் கடந்து விட்டாலும் சோகத்தையும் மீறிய ஒரு ஆச்சரியம் என்னுள் கேள்வியாகி நிற்கின்றது.\nபாடல்களிலிருந்து சில வரிகள் - 4\nபெற்றவரும் அந்நாளில் பிள்ளைகள்தானே - மனம்\nபித்தாகிப் போகு முன்னே கல்லுகள்தானே\nபிள்ளைகளும் பின்னாளில் பெற்றாராகலாம் - அவர்\nகல்லான மனங்களெல்லாம் பித்தாய் மாறலாம்\nஅம்மா அப்பா ஆனபின்தான் அனுபவம் விளங்கும் - பெற்ற\nஅன்னை தந்தை செய்வதெல்லாம் அறிவுக்குத் துலங்கும்\nசும்மா சொன்னாப் புரிவதில்லை இந்தத் தத்துவம் - இதை\nசொல்லாமலே புரிய வைக்கும் வாழ்க்கைத் தத்துவம்.\nமூளையில் பதிந்து அடிக்கடி எமக்குள்ளே ஒலிக்கின்ற சில வரிகள்\nபுலவன் தமிழ் அகராதி பற்றி அறிந்திருக்கிறீர்களா சில நாட்களுக்கு முன் நான் அறிந்து கொண்டேன். இது தமிழ் தமிழ் அகராதி.\nபாவித்துப் பார்த்தேன். பயனுள்ளதே. எழுதுவதில்தான் ஒரு சிக்கல். நாம் சாதாரணமாக எழுதும் போது குற்றையோ அல்லது விசிறியையோ எழுத்தின் பின்னரே சேர்த்துக் கொள்வோம். இங்கு விசிறியை அல்லது குற்றை முதலில் தட்டி, பின்னரே குறிப்பிட்ட எழுத்தை எழுத வேண்டும். ஆனாலும் பயனுள்ளதே.\n54வது - ஒரு பேப்பர்\n54வது ஒரு பேப்பர் வெளி வந்து விட்டது.\nமுடிசூடும் தலைவாசல் - தாயகம்FM இல்\nதாயகம்FM இணையத்தளத்தில் புதிய இறுவட்டு இணைக்கப் பட்டுள்ளது.\nகவிதைகள் எந்த வரைவிலக்கணத்துக்குள் அடங்குகின்றன என்று எனக்குப் புரியவில்லை. எதுகை, மோனை... நயம்.. என்று எத்தனையோ விடயங்கள் கவிதைகளை அழகு படுத்தினாலும், எனக்கு அதெல்லாமுமாய் எழுதவும் தெரியவில்லை. யாராவது அதையெல்லாம் சேர்த்து எழுதினால், என்னால் அவைகளை நன்கு ரசிக்க முடிகிறது. எதுகை மோனை... என்று எதுவுமே இல்லாதவை கூடச் சில சமயங்களில் எனக்குப் பிடிக்கின்றன.\nஇவை எந்த வரையறைகளுக்குள்ளும் அடங்காத, எந்த வரைவிலக்கணங்களுக்குள்ளும் உட்படாத எனது உணர்வுகளின் வடிகால்கள்.\nபாடல்களிலிருந்து சில வரிகள் - 3\nமூளையில் பதிந்து அடிக்கடி எமக்குள்ளே ஒலிக்கின்ற சில வரிகள்\nசில பேர் மற்றவர்க்கு குழி பறிப்பார்\nஅது தன்பக்கம் பார்த்திருக்கும் என்பதை\nசுவர் மேல் பட்டது போல் திரும்பி வரும்\nபிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ\nபாடல்களிலிருந்து சில வரிகள் - 2\nபாடல்களிலிருந்து சில வரிகள் - 1\nபாடல்களிலிருந்து சில வரிகள் - 2\nமூளையில் பதிந்து அடிக்கடி எமக்குள்ளே ஒலிக்கின்ற சில வரிகள்\nபள்ளம் சிலர் உள்ளம் என\nபாடல்களிலிருந்து சில வரிகள் - 1\nசில பாடல்களின் சில வரிகள் மூளையில் பதிந்து அடிக்கடி எமக்குள்ளே ஒலிக்கின்றன\nகடவுள் ஒரு நாள் உலகைக் காணத் தனியே வந்தாராம்\nகண்ணில் கண்ட மனிதரை எல்லாம் நலமா என்றாராம்\nஒரு மனிதன் வாழ்வை இனிமை என்றான்\nஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்\nபடைத்தவனோ உடனே சிரித்து விட்டான்\nமனதை மிகவும் பாதித்த பதிவு\nஉவருக்கு வேறை வேலை இல்லை.\nபாடல்களிலிருந்து சில வரிகள் - 9\nபுதிய வடிவமைப்பில் தமிழ் கார்டியன்\nபாடல்களிலிருந்து சில வரிகள் - 8\nபன்னிரு நாளாய் தீ வளர்த்தீரோ\nபாடல்களிலிருந்து சில வரிகள் - 7\nபயனுள்ள கட்டுரைகள் - வடலி\nஅப்பாவின் பாதிப்பு - Annegrate\nபாடல்களிலிருந்து சில வரிகள் - 6\nநினைவென்னும் காற்றினிலே மனமென்னும் கதவாட\nபாடல்களிலிருந்து சில வரிகள் - 4\n54வது - ஒரு பேப்பர்\nமுடிசூடும் தலைவாசல் - தாயகம்FM இல்\nபாடல்களிலிருந்து சில வரிகள் - 3\nபாடல்களிலிருந்து சில வரிகள் - 2\nபாடல்களிலிருந்து சில வரிகள் - 1\nகரன் - தமிழில் செய்திகள்\nகலை - என்னை பாதித்தவை\nகானா பிரபா - Radio\nசஞ்யே - மலரும் நினைவுகள்\nசந்திரா ரவீந்திரன் - ஆகாயி\nசின்னக்குட்டி - ஊர் உளவாரம்\nசின்னப்பையன் - Naan katta sila\nநிர்ஷன் - புதி��� மலையகம்\nமகளிர்சக்தி - Female Power\nராகினி - கவியும் கானமும்\nஅலையும் மனமும் வதியும் புலமும்\nநாளைய பெண்கள் சுயமாக வாழ\nஏனம், ஒள்ளம், ஒள்ளுப்பம், ஆமமுண்டி, சாறன், ஓதினை, ஆத்தோதினை, மயண்டை, சங்கை, கரும்பயம், மாராப்பு, எலக்கா, நிம்மளம், புறியம்... இவையெல்லா...\nஎட்டுப் பதிவுக்கு நிர்மலாவும் , சுதர்சனும் , கவிப்பிரியனும் என்னையும் அழைத்திருக்கிறார்கள். நான் அப்படி எதுவும் சாதிக்கவில்லையே, அப்படியிர...\nநிர்வியாவுக்கு மூக்குத்தி குத்த ஆசை . ஆனால் மூக்குத்தி அடிமைச்சின்னம் என்கிறார் மயூரன். உண்மையில் என்ன\nசினிமாப் பாடல்கள் - 10\nகண்மணி அன்போடை காதலன் நான் எழுதும் கவிதை பொன்மணி உன் வீட்டில் செளக்கியமா \nகேள்வி நேரம் - 3\nபசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்கிறார்களே... அந்தப் பத்தும் என்னென்னவென்று தெரியுமா\nஐனவரி மாத யுகமாயினியில் பிரசுரமாகியது கதவை அடித்துச் சாத்திய போது நெஞ்சில்தான் அறைந்தது போலிருந்தது. இலையுதிர்த்த மரங்களே விறைத்து நிற்கும...\nசின்ன வயதில் எனக்குப் பல மதத்தவர்களுடனும் பழகும் வாய்ப்பு இருந்தது. எனது சித்தி வீட்டில் யாழ்ப்பாணத்திலிருந்து வந்திருந்த ஒரு முஸ்லீம் குடும...\nபல இனிமையான நினைவுகள் எம்முள் பதிந்திருந்து அவ்வப்போது அவை மீட்டப் படுவது இயல்பானதே. இது என்னுள் மீட்டப்படும் ஒரு உவர்ப்பான நினைவு. சமையலறைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/school-students-smart-card-identity-details/", "date_download": "2019-07-16T12:03:52Z", "digest": "sha1:GU3ZPDGRYNNP7L2XNSHPRM7J5F3R5L5L", "length": 5887, "nlines": 149, "source_domain": "tnkalvi.in", "title": "பள்ளி மாணவர்களுக்கு 'ஸ்மார்ட்' அடையாள அட்டை!!! | tnkalvi.in", "raw_content": "\nபள்ளி மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட்’ அடையாள அட்டை\nஸ்மார்ட் வகுப்புக்கு ரூ.463 கோடி ஒதுக்கீடு\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\n2018-19ஆம் கல்வியாண்டில் 80,000 பொறியியல் இடங்கள் குறைப்பு\nதமிழக பாடத்திட்ட பள்ளிகளில், அனைத்து மாணவர்களுக்கும், ‘ஆதார்’ எண்ணுடன் கூடிய, ‘ஸ்மார்ட்’ அடையாள அட்டை, அடுத்த ஆண்டு வழங்கப்பட உள்ளது.\nதமிழக பள்ளிக் கல்வி தரத்தை உயர்த்த, பாடத்திட்ட மாற்றம், ஸ்மார்ட் வகுப்பு, ‘நீட்’ நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி என, பல பணிகள் நடந்து வருகின்றன. வரும் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறந்ததும், அனைத்து மாணவர்களுக்கு���், ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்க, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.\nஅதற்காக, மாணவர்களின் முழு விபரங்களையும் சேகரிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இறுதியாண்டு தேர்வுக்கு முன், இந்த பணிகளை முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாணவர்களின், ‘ஆதார்’ எண், மொபைல்போன் எண், பெற்றோர் விபரம், முகவரி, ரத்தப் பிரிவு, கற்பிக்கும் மொழி, கல்வி மேலாண் தகவல் அமைப்பான, ‘எமிஸ்’ எண் ஆகியவை, ஸ்மார்ட் அட்டையில் இடம்பெற உள்ளன.\nஇந்த அட்டையில், சிறிய வகை, ‘சிப்’ பொருத்தவும், அதன் மூலமாக மாணவர்களுக்கு, ‘பயோமெட்ரிக்’ வருகைப் பதிவு மேற்கொள்ளவும், கல்வித்துறை திட்டமிட்டுள்ளது\nஸ்மார்ட் வகுப்புக்கு ரூ.463 கோடி ஒதுக்கீடு\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\n2018-19ஆம் கல்வியாண்டில் 80,000 பொறியியல் இடங்கள் குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-07-16T13:09:16Z", "digest": "sha1:TCP64EROIWXJ52TTBIX53KF3UFDB7RGR", "length": 5676, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சட்டம் ஒரு விளையாட்டு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சட்டம் ஒரு விளையாட்டு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← சட்டம் ஒரு விளையாட்டு\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசட்டம் ஒரு விளையாட்டு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிஜய் (நடிகர்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஜயகாந்த் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1987 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுலமைப்பித்தன் ‎ (← இண���ப்புக்கள் | தொகு)\nஎஸ். ஏ. சந்திரசேகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமு. கருணாநிதி திரை வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகமலா காமேஷ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:எஸ். ஏ. சந்திரசேகர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/23-%E0%AE%A8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-07-16T12:28:53Z", "digest": "sha1:ULUSSIGZ7AIMGOACGIN5AW44CFTDA6C2", "length": 9914, "nlines": 111, "source_domain": "uyirmmai.com", "title": "23-ந் தேதி மனித சங்கிலி போராட்டம் வைகோ பேட்டி! – Uyirmmai", "raw_content": "\nஅதிமுக எம்.பிக்கள் அமளி - மாநிலங்களவை ஒத்திவைப்பு\nவாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் தாக்கல்\n”சபாநாயகருக்கு நாங்கள் உத்தரவிட முடியாது”: உச்ச நீதிமன்றம்\nநீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை: பூங்கோதை ஆலடி அருணா\n“அஞ்சல்துறை தேர்வு ரத்து; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும்”: ரவிசங்கர் பிரசாத்\n23-ந் தேதி மனித சங்கிலி போராட்டம் வைகோ பேட்டி\nJune 13, 2019 - சந்தோஷ் · அரசியல் / செய்திகள்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நெடுங்காலமாக பல சமூக ஆர்வலர்கள் போரடிவரும் நிலையில் மதிமுக கட்சியின் தலைவர் வைகோவும் தொடர்ந்து போராடி வருகிறார்.\nஸ்டெர்லைட் வழக்கு நேற்று(12.06.2019) நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்ரயான் ஆகியோரது அமர்வுக்கு வந்தது. ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் ஆஜரான வக்கீல் மாசிலாமணி, “அரசின் ஆதரவாக கருத்துகளை கூறுவது என்றால் அனுமதிக்கலாமே தவிர, தனித்தனியாக எல்லோரையும் இவ்வழக்கில் அனுமதித்தால் நாள் கணக்கில் நீடித்து போகும், எல்லா ஆவணங்களையும் அவர்களுக்கு கொடுக்க முடியாது.” என்றார்.\nஇந்த வழக்குப்பற்றி ஏற்கனவே பலர் விளக்கம் கேட்டநிலையில், மதிமுக கட்சியின் தலைவர் வைகோ கூறுவதாவது ‘‘இங்கு 13 பேர் காவு கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். அரசு ஸ்டெர்லைட் ஆலையை எதிர்க்கவில்லை. தமிழக அரசும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும் தொடக்கத்தில் இருந்தே ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக இயங்கி வந்தன. அரசும், அரசின் ஏற்பாட்டின் பேரில்தான் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 13 பேரும் படுகொலை செய்யப்பட்டார்கள். மக்களின் கிளர்ச்சிக்குப் பிறகு அரசு தன் நிலையை மாற்றிக்கொண்டது.” என்றார்.\nமேலும் “24 ஆண்டுகளாக இடைவிடாது எதிர்த்து போராடிக்கொண்டிருக்கிறோம். சுற்றுச்சூழலை மாசுப்படுத்தி, நச்சு காற்றை வான்வெளி மண்டலத்தில் தண்ணீர், நிலம், காற்று எல்லாம் நச்சுமயமாக்குவதால் நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். ஸ்டெர்லைட் ஆலை வேதாந்தா நிறுவனத்திற்குதான் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல கொடூர செயலாகும்.\nஇந்த செயல்களை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம் நடத்துவதாக இருந்தது. ஆனால் மதுரை ஐகோர்ட்டு வருகிற 23-ந் தேதி நடத்த அனுமதி அளித்துள்ளது. அதனால் வருகிற 23-ந் தேதி மனித சங்கிலி போராட்டம் நடைபெறும். விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள், அரசியல் கட்சியினர் கலந்து கொள்ள வேண்டும்.” என்றார்\nஸ்டெர்லைட் ஆலை, வைகோ, வேதாந்தா நிறுவனம், மனித சங்கிலி போராட்டம், மதிமுக கட்சி தலைவர்\n“அஞ்சல்துறை தேர்வு ரத்து; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும்”: ரவிசங்கர் பிரசாத்\nநீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை: பூங்கோதை ஆலடி அருணா\n”சபாநாயகருக்கு நாங்கள் உத்தரவிட முடியாது”: உச்ச நீதிமன்றம்\nவாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் தாக்கல்\nஅதிமுக எம்.பிக்கள் அமளி - மாநிலங்களவை ஒத்திவைப்பு\n“அஞ்சல்துறை தேர்வு ரத்து; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும்”: ரவிசங்கர் பிரசாத்\nநீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை: பூங்கோதை ஆலடி அருணா\n‘மை லார்ட்’ என்று அழைக்காதீர்கள்; சார் என்றே அழைக்கலாம்\nஇந்திய பங்குச் சந்தை இன்று (16.07.2019)\n”சபாநாயகருக்கு நாங்கள் உத்தரவிட முடியாது”: உச்ச நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/page/2/?post_type=article", "date_download": "2019-07-16T12:41:12Z", "digest": "sha1:AZ7CXKLSNSPZWEQDW5COQZJTQFADDZZ5", "length": 9869, "nlines": 143, "source_domain": "uyirmmai.com", "title": "Articles – Page 2 – Uyirmmai", "raw_content": "\nஅதிமுக எம்.பிக்கள் அமளி - மாநிலங்களவை ஒத்திவைப்பு\nவாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் தாக்கல்\n”சபாநாயகருக்கு நாங்கள் உத்தரவிட முடியாது”: உச்ச நீதிமன்றம்\nநீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை: பூங்கோதை ஆலடி அருணா\n“அஞ்சல்துறை தேர்வு ரத்து; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில��� தேர்வு நடைபெறும்”: ரவிசங்கர் பிரசாத்\nஇந்துத்துவ ‘ஒற்றை’ இந்தியாவா அல்லது மதசார்பற்ற இந்தியக் கூட்டாட்சிக் குடியரசா\nஇந்தியக் குடியரசு தனது எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துவிட்டு, அதன் 17வது நாடாளுமன்றத்தின் மக...\nஇதழ் - ஜுன் 2019 - சுப.குணராஜன் - கட்டுரை\nநரேந்திர மோடி தலைமையில் பாஜக அடைந்திருக்கும் இந்த வெற்றி நடுநிலையாளர்களை, உண்மையான தேசபக்தர்களை அ...\nஇதழ் - ஜுன் 2019 - ஸ்ரீதர் சுப்ரமணியம் - கட்டுரை\nஎன் இனிய அரசியல் சிந்தனையாளர்களே\nநடந்துமுடிந்த 2019 நாடாளுமன்ற இடைத்தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெ...\nஇதழ் - ஜுன் 2019 - ராஜன் குறை - கட்டுரை\nமோடி அரசாலும் எடப்பாடி அரசாலும் தாங்கள் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறோம் என்கிற ஆழமான உணர்வின் ...\nஇதழ் - ஜுன் 2019 - ஆழி செந்தில்நாதன் - கட்டுரை\nமுள்ளிவாய்க்கால் பத்து ஆண்டுகளாகியும் எட்டப்படாத நீதி\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பெற்றோர்கள், உறவுகளை இழந்த சிறுவர்கள் அஞ்சலி செலுத்துவதற்க...\nஇதழ் - ஜுன் 2019 - தீபச்செல்வன் - கட்டுரை\nதிரைப்படப் பாடல்களின் காப்புரிமைத் தொகை சார்ந்த பல சர்ச்சைகள் தமிழ்ச் சூழலில் தொடர்ந்து எழுந்தவண்...\nஇதழ் - ஜுன் 2019 - ஷாஜி - கட்டுரை\nநடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்த நாட்டை ஆளுவதற்காக இரண்டாம் முறையும் மோடிக்கு அளிக்கப்பட...\nஇதழ் - ஜுன் 2019 - மனுஷ்ய புத்திரன் - தலையங்கம்\nபொன்பரப்பி: தமிழகம் இன்னொரு குஜராத் ஆகிறதா \nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் தேர்தல் நாளான ஏப்ரல் 18 அன்று நிகழ்ந்த வன்முறையை அடுத்து, அங்கு ...\nஇதழ் - மே 2019 - கவின்மலர் - கட்டுரை\nஇளைஞர்களின் மனதில் விதைக்கப்படும் வெறுப்பும், வன்மமும்\nதமிழகத்திலிருந்து சிலநூறு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் இலங்கையில் மிக கொடூரமான தாக்குதல் நடந்திரு...\nஇதழ் - மே 2019 - சிவபாலன் இளங்கோவன் - கட்டுரை\n1990ஆம் ஆண்டு வெளி ரங்கராஜன் முழுக்க முழுக்க நாடகத்திற்காக மட்டுமே ஒரு சிற்றிதழ் தொடங்கப்போவதாக த...\nஇதழ் - மே 2019 - அம்ஷன் குமார் - கட்டுரை\nமும்பை 4 மாடிக்கட்டடம் விபத்து 12 பேர் உயிரிழப்பு\n“அஞ்சல்துறை தேர்வு ரத்து; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும்”: ரவிசங்கர் பிரசாத்\nநீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை: பூங்கோதை ஆலடி அருணா\n‘மை லார்ட்’ என்று அழைக்காதீர்கள்; சார் என்றே அழைக்கலாம்\nஇந்திய பங்குச் சந்தை இன்று (16.07.2019)\nமும்பை 4 மாடிக்கட்டடம் விபத்து 12 பேர் உயிரிழப்பு\n“அஞ்சல்துறை தேர்வு ரத்து; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும்”: ரவிசங்கர் பிரசாத்\nநீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை: பூங்கோதை ஆலடி அருணா\n‘மை லார்ட்’ என்று அழைக்காதீர்கள்; சார் என்றே அழைக்கலாம்\nஇந்திய பங்குச் சந்தை இன்று (16.07.2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sivakarthikeyans-rajinimurugan-tickets-booking-open-for-today/", "date_download": "2019-07-16T12:40:50Z", "digest": "sha1:OICXSN254DAXRGYXIBR3HGRFGGT5MJSW", "length": 7176, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "இன்று முதல் ஆரம்பமாகிறது \"ரஜினி முருகன்\" படத்திற்க்கான முன்பதிவு! - Cinemapettai", "raw_content": "\nஇன்று முதல் ஆரம்பமாகிறது “ரஜினி முருகன்” படத்திற்க்கான முன்பதிவு\nஇன்று முதல் ஆரம்பமாகிறது “ரஜினி முருகன்” படத்திற்க்கான முன்பதிவு\nபொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ரஜினிமுருகன் திரைப்படம் வரும் ஜனவரி 14-ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.\nஇதை தொடர்ந்து இன்று முதல் ரஜினிமுருகன் படத்தின் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது.\nஇப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், மலையாள திரையுலகை சேர்ந்தவர் என்பதும் அங்கு அவருக்கு மிகப்பெரிய மார்கெட் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nஎனவே தமிழகத்தை தொடர்ந்து கேரளாவிலும் இப்படம் மிக பிரமாண்டமாக வெளியாக போவதாகவும் சிவகார்த்திகேயன் கேரியரில் இது மிக முக்கியமான தருணம் எனவும் சொல்லப்படுகிறது.\nRelated Topics:கீர்த்தி சுரேஷ், சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், சிவகார்த்திகேயன், சூரி, டி. இமான், தமிழ் செய்திகள்\nநீச்சல் உடையில் உல்லாசமாக போஸ் கொடுத்த நாகினி.\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஅட்லியை திட்டி தீர்த்த ரசிகர்கள். என்ன தவறு செய்தார்\nஇதுவரை பார்த்திராத சினேகா.. அச்சி அசலாக இப்ப இருப்பது போலவே இருக்கிறார்\nபிக்பாஸ் 3 முதல் எலிமினேட் ஆக போவது யார் லீக் ஆனதால் விஜய் டிவி அதிர்ச்சி\nசோஷியல் மீடியாக்களில் வைரலாகுது சிம்புவின் புதிய கெட் – அப் போட்டோ. தலைவன் கலக்குறானே …\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/128917", "date_download": "2019-07-16T12:46:12Z", "digest": "sha1:NIZAQMYI2SUFXE5QUZT5D3RVFTPEVTEO", "length": 6054, "nlines": 66, "source_domain": "www.ntamilnews.com", "title": "மஸ்கெலியாவில் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி! - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை மஸ்கெலியாவில் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி\nமஸ்கெலியாவில் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி\nமஸ்கெலியாவில் முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி\nமஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள பிரதான வீதியில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்துள்ளதோடு வீதியில் பயணித்த ஒருவர் மீது வண்டி மோதியதில் குறித்த நபர் உயிரிழந்தார்.\nமுச்சக்கர வண்டி வந்த வேகத்தை கண்டு பாதையில் பயணித்த குறித்த நபர் 15அடி பள்ளத்தில் விழுந்ததால் படுகாயம் அடைந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சை வழங்கிய போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nஇவ்வாறு உயிரிழந்தவர் கும்பல்கமுவ வலப்பனையை சேர்ந்த 59 வயதுடைய திசாநாயக்க முதியன்சலாகே ரம்பன்டா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் குறித்த முச்சக்கரவண்டியை செலுத்திய சாரதி கைதுசெய்யப்பட்டு மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளதாகவும் குறித்த முச்சக்கர வண்டி கேகாலை பகுதியை சேர்ந்தது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.\nPrevious articleகொழும்பில் ஹோட்டல்களில் உணவு பெறுவோருக்கான அறிவித்தல்\nNext articleஅந்தமான், நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம்\nபயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை\nபயங்கரவாதிகள் தொடர்பில் நுவரெலியாவில் சிக்கிய முக்கிய தகவல்கள்\nNtamilnews இணை���த்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/12/10_44.html", "date_download": "2019-07-16T12:06:41Z", "digest": "sha1:7X72G2P2H5XOGEMAJDLOU3S6VI63TMQ6", "length": 11352, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழ், கிளிநொச்சியில் திடீரென குவிக்கப்படும் இராணுவம் - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / செய்திகள் / தாயகம் / யாழ், கிளிநொச்சியில் திடீரென குவிக்கப்படும் இராணுவம்\nயாழ், கிளிநொச்சியில் திடீரென குவிக்கப்படும் இராணுவம்\nயாழ்ப்பாணத்தின் ஸ்ரான்லி வீதி, யாழ். நகர் பகுதிகள் மற்றும் யாழ்ப்பாணத்தின் முக்கிய வீதிகளில் திடீரென பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஇதே போல கிளிநொச்சியின் நகர் பகுதிகளில் வீதியோரங்களில் சிங்கள வாசகங்கள் பொறிக்கப்பட்ட இராணுவத்தின் கொடிகள் கட்டப்பட்டுள்ளதாகவும் அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அதே போல் கிளிநொச்சி நகர் பகுதியில் A9 பிரதான வீதியின் இரு பக்கமும் கிளை வீதிகளுக்கு இருவர் வீதம் பல நூற்றுக்கணக்கில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் இருக்கும் இராணுவ முகாமிலும் பல நூறு இராணுவத்தினர் அணிவகுத்து நிற்கிறார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.\nவடபகுதில் திடீரென இவ்வாறு பெருமளவிலான படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்ப��னர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/07/losliya-already-married.html", "date_download": "2019-07-16T12:53:59Z", "digest": "sha1:D4G75EU7DKXBGCVCHPVWY553EGHD627S", "length": 5547, "nlines": 69, "source_domain": "www.viralulagam.in", "title": "அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிடுச்சு..! லாஸ்லியா ஆர்மிக்கு அதிர்ச்சி கொடுத்த 'பள்ளி தோழி' - வைரல் உலகம்", "raw_content": "\nHome வைரல் சினிமா அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிடுச்சு.. லாஸ்லியா ஆர்மிக்கு அதிர்ச்சி கொடுத்த 'பள்ளி தோழி'\nஅவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிடுச்சு.. லாஸ்லியா ஆர்மிக்கு அதிர்ச்சி கொடுத்த 'பள்ளி தோழி'\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள இலங்கையை சேர்ந்த போட்டியாளர் லாஸ்லியாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதாக குண்டை தூக்கி போட்டிருக்கிறார் மர்ம நபர் ஒருவர்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் சில வாரங்களுக்கு முன்பு துவங்கி இருந்தது. இம்முறை இலங்கையை சேர்ந்த செய்திவாசிப்பாளரான லாஸ்லியா தனது வசீகர தோற்றம் மற்றும் இலங்கை தமிழால் இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார்.\nஇவருக்காக ரசிகர்கள் ஆர்மியெல்லாம் துவங்கிவிட்ட நிலையில், அவரது உண்மையான முகம் குறித்து அதிர்ச்சிகர தகவலை பதிவிட்டு இருக்கிறார் பெண் ஒருவர்.\nதான் லாஸ்லியா படித்த பள்ளியில் படித்ததாக சொல்லிக்கொள்ளும் அந்த பெண், 'தங்கள் பள்ளியிலேயே ஆபத்தான பெண் லாஸ்லியா தான். அவரது உண்மை முகத்தை பார்த்தல் அனைவரும் மிரண்டு போய் விடுவீர்கள்.\nமேலும் அவர் திருமணமாகி விவாகரத்தானவர். இந்த நிகழ்ச்சிக்காக அந்த உண்மையை மறைக்க பார்க்கிறார்' என பதிவிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.\n'அப்பா தினம் ஒரு பெண்ணை கூட்டிட்டு வருவாரு'.. வனிதாவின் மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்\nசாண்டி ஓட மறுபக்கத்தை பாத்தா தாங்க மாட்டீங்க..\n மீண்டும் ஒருவருடன் கவர்ச்சி நடனம் ஆடிய ஷாலு\n அவரே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nநடிகர் விஜயை பாராட்டிய பாஜக பிரபலம்..\n'அப்பா தினம் ஒரு பெண்ணை கூட்டிட்டு வருவாரு'.. வனிதாவின் மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்\nசாண்டி ஓட மறுபக்கத்தை பாத்தா தாங்க மாட்டீங்க..\n மீண்டும் ஒருவருடன் கவர்ச்சி நடனம் ஆடிய ஷாலு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/03/09/nota-movie-press-meet-event-stills-news/", "date_download": "2019-07-16T12:46:26Z", "digest": "sha1:RMGZQCOFVLNNYE4F3NIKX35MVIXXUE3C", "length": 26536, "nlines": 159, "source_domain": "mykollywood.com", "title": "Nota movie Press meet Event stills & News – www.mykollywood.com", "raw_content": "\nஅர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவின் ‘ நோட்டா ’\nஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘நோட்டா ’என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் விமர்சையாக நடைபெற்றது.\nஇதில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி மெஹ்ரீன், நடிகர் சத்யராஜ், படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர், ஒளிப்பதிவாளர் சாந்தா ரவி.கே. சந்திரன், இசையமைப்பாளர் சாம் சி.எஸ், கலை இயக்குநர் கிரண், எடிட்டர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா, ஸ்டைலீட் ஷ்ராவ்யா சர்மா என படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும், தயாரிப்பாளர் ஷிபு தமின்ஸ், முன்னணி இயக்குநர்கள் பா. இரஞ்சித், எஸ்எம்எஸ் ராஜேஷ், டீகே, ஷாந்தகுமார், விஜய் வரதராஜ், சந்தோஷ் பி. ஜெயக்குமார் ஆகியவர்களுடன் பிரபல விநியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர்.\nஇதில் இயக்குநர் பா. இரஞ்சித் பேசுகையில்,‘ஸ்டூடியோ கிரீன் என்ற பட நிறுவனத்தின் ஆதரவால் தான் என் திரையுலக பயணத்தைத் தொடங்கினேன். இந்நிறுவனம் தயாரித்த மெட்ராஸ் என்ற படம்தான் எனக்கான பாதையை தெளிவுப்படுத்தியது. அதே போல் தமிழ் சினிமாவில் ‘நோட்டா ’படமும் மிக முக்கியமான படமாக இருக்கும். ஏனெனில் படத்தின் பெயரிலேயே அரசியல் இருக்கிறது. இயக்குநர் ஆனந்த் சங்கரின் பங்களிப்பு பெரிய அளவில் இருக்கும் என்று நம்புகிறேன்.\nஅர்ஜுன் ரெட்டி படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் தமிழிலும் வெற்றி பெறுவார். ஏனெனில் தமிழர்கள் திறமையை மதிப்பவர்கள். இதற்கு அட்டக்கத்தி மற்றும் அருவி என பல உதாரணங்களை சொல்லலாம். தமிழ் ரசிகர்களை விஜய் தன்னுடைய நடிப்பு திறனால் திருப்திபடுத்துவார் என நம்புகிறேன்.\nஇன்றைக்கு சினிமாவில் கதை சொல்வது எவ்வளவு முக்கியமோ, அதே போல் கதைக்குள் அரசியல் இருப்பதும் முக்கியமாகிறது. ஏனெனில் இந்திய சூழலில் தமிழ் சூழலில் இருப்பவர்கள் மட்டும் தான் அரசியல் சார்ந்து சிந்தித்து, செயல்படும் இளைஞர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய இளைஞர்கள் தான் எந்த வித அரசியலில் சார்ந்து இருக்கிறோம். எந்த வித அரசியலை முன்னெடுக்கிறோம் என்பதை பற்றியெல்லாம் பொதுவெளியில் விவாதிக்கிறார்கள். ஆனால் எந்த அரசியல் சரியானது என்ற தெளிவு மட்டும் கிடைக்கவில்லை. அதை நாம் பின்பற்றும் சித்தாந்தங்கள் சொல்லிக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.\nதேர்தல் அரசியல் மற்றும் ஓட்டு அரசியலில் எனக்கு பெரிதாக நம்பிக்கையில்லை. ஏனெனில் இந்திய சூழலில் இயந்திர ஓட்டுப்பதிவு என்பது நம்பிக்கைக்குரியதாக இல்லை என்பது என்னுடைய கணிப்பு. இது குறித்த அச்சம் என்னுள் இருக்கிறது. ஒரு செல்போனை ஹேக் செய்து அதிலுள்ள தகவல்களை திருடலாம் என்ற நிலை இருக்கும் போது, எலக்ட்ரானிக் இயந்திரம் மூலம் நடைபெறும் வாக்கு பதிவு என்பது எவ்வளவு தூரம் உண்மையானதாகவும், நம்பிக்கைக்குரியதாகவும் இருக்கும் என்ற சொல்லமுடியாது. அத்துடன் ஒரு அச்சத்தையும் இது கொடுக்கிறது. இதனால் நோட்டா என்பது முக்கியமான அதிகாரமாக இருக்கிறது. என்னுடைய சொந்த வாழ்க்கையில் கூட இரண்டு முறை நோட்டாவினை பயன்படுத்தியிருக்கிறேன். அதே போல் இந்த படம் பெரிய அளவில் ஒரு விவாதத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்’என்றார்.\nதயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசுகையில், ‘ரஜினிகாந்த் சார் அரசியலில் வருவார் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உறுதியாக நினைத்தேன். ரஜினி சார் இரஞ்சித்துடன் இணைந்து கபாலி படம் முடித்தபிறகு அரசியலுக்கு வருவார் என்று எண்ணியிருந்தேன். வரவில்லை. தற்போது இரஞ்சித்துடன் இரண்டாவது படம் செய்து முடித்தவுடன் அறிவித்திருக்கிறார். இது தான் இரஞ்சித்தின் பலம். இரஞ்சித் தன்னுடன் யார் பழகினாலும் அவர்களுக்கும் அரசியலின் முக்கியத்துவத்தை பேசி உணர்த்திவிடுவார். என்னைப் பொறுத்தவரை ரஜினியின் அரசியல் பிரவேசத்தின் பின்னணியில் இரஞ்சித்தின் பங்களிப்பு இருக்கிறது என்று உறுதியாக நினைக்கிறேன். ஏனெனில் இரஞ்சித் தான் வாழும் இந்த சமூகத்தின் மீது பெரிதும் நம்பிக்கை கொண்டவர்.\nஇருமுகன் படத்தின் டீஸரைப் பார்த்து பிரமித்து போனேன். அதே பிரமிப்பு படத்தைப் பார்க்கும் போதும் இருந்தது. அப்போதே இயக்குநர் ஆனந்த் சங்கரை வைத்து ஒரு படத்தை தயாரிக்கவேண்டும் என்று திட்டமிட்டேன். ��ல முறை சந்திப்பு நடைபெற்றது. நல்லதொரு திரைக்கதை இருந்தால் சொல்லுங்கள். படம் தயாரிப்போம் என்று வாக்குறுதி கொடுத்திருந்தேன். அவர் இந்த கதையை என்னிடம் சொல்லி, அதனை எப்படி உருவாக்கப்போகிறேன் என்ற விவரத்தையும் தெரிவித்தபோது நான் வியப்படைந்தேன். பிறகு தான் இந்த படத்தை தொடங்கினோம்.\nஅர்ஜுன் ரெட்டி படம் வெளியாகி ஒடிக்கொண்டிருக்கும் போது, அதன் தமிழ் ரீமேக் உரிமையை பாலா வாங்கினார். அதற்குள் அந்த படம் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் மட்டும் கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாயை வசூலித்தது. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஹீரோ விஜயின் பர்ஃபாமென்ஸை மீண்டும் மீண்டும் ரசிக்க திரையரங்கத்திற்கு சென்றார்கள். அதனால் அவரை தமிழில் அறிமுகப்படுத்துவதை எங்கள் படநிறுவனம் பெருமிதமாக கருதுகிறது’என்றார்.\nநடிகர் சத்யராஜ் பேசுகையில்,‘ஞானவேல்ராஜாவின் அப்பா எம்ஜிஆர் ரசிகன். அதனால் எம்ஜிஆர் ரசிகரின் மகன் தயாரிக்கும் படத்தில் நான் முதன்முதலாக நடிக்கிறேன். இயக்குநர் ஆனந்த் சங்கர், எழுத்தாளர் கோமல் சுவாமிநாதனின் பேரன். கோமல் சுவாமிநாதன் எழுதி அரங்கேற்றிய ‘கோடுகள் இல்லாத கோலங்கள் ’ என்ற நாடகத்தில், சிவக்குமார் அவர்களின் சிபாரிசில் நடித்திருக்கிறேன். அதற்காக அவர் எனக்கு முப்பது ரூபாய் சம்பளமாக கொடுத்தார். அதில் பத்து ரூபாய்க்கு இனிப்பு வாங்கி சிவக்குமார் வீட்டிற்கும், மற்றொரு பத்து ரூபாயை நான் எம்ஜிஆரின் ரசிகன் என்பதால் முகம் தெரியாத ஒருவருக்கு தானமாக கொடுத்துவிட்டேன். மற்றொரு பத்து ரூபாயை என்னுடைய வீட்டில் பிரேம் போட்டு வைத்திருக்கிறேன். இப்போது அவருடைய பேரன் ஆனந்த் சங்கரின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறேன். இது மகிழ்ச்சியாக இருக்கிறது.\nஒரேயொரு விசயத்தை நான் சொல்லிவிடுகிறேன். இந்த நோட்டா என்ற தலைப்பை நான் சொல்லவில்லை. அவர்களாகவே யோசித்து வைத்தது. இதைவிட பொருத்தமான கவர்ச்சியான டைட்டிலை வைக்க முடியுமா என தெரியவில்லை. இந்த படத்தில் நான் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறேன். இந்த படத்தில் நான் பத்திரிக்கையாளர் ஞானியை போன்ற ஒரு கேரக்டரில் நடிக்கிறேன். இதற்கான கெட்டப் புதிதாக இருக்கிறது.\nநான் பத்து தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் தெலுங்கை கற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில�� தெலுங்கு படத்தில் உள்ள நாயகர்கள், தொழிலநுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் தமிழ் தெரிந்திருக்கிறது. அதனால் படப்பிடிப்பிற்கு இடையே தெலுங்கைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை.\nஅதேபோல் பழைய படங்களில் 75 சதவீதம் கதை. 25 சதவீதம் தான் தொழில்நுட்பம் இருக்கும். இன்று 25 சதவீதம் தான் கதை. 75 சதவீதம் தொழில்நுட்பம் இருக்கிறது. இன்று ஒரு கதையை எப்படி எடுத்துக் காண்பிக்கவிருக்கிறோம் என்பதில் தான் வெற்றி இருக்கிறது. இதில் இயக்குநர் ஆனந்த் சங்கர் அரிமா நம்பி, இருமுகன் என இரண்டு படங்களில் ஏற்கனவே நிரூபித்திருக்கிறார். அந்த வகையில் இந்த இளைய தலைமுறையினருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன்’என்றார்.\nஇயக்குநர் ஆனந்த் சங்கர் பேசுகையில்,‘ தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கதையை நம்பி படமெடுப்பவர் என்பதை என்னுடைய அனுபவத்தால் தெரிந்துகொண்டேன். இவர்களால் தான் படத்தின் பட்ஜெட்டிற்கு ஏற்றாற்போல் பணியாற்ற முடியும். அதே போல் நாயகன் விஜய் தேவரகொண்டா, பெள்ளி சூப்புலு, அர்ஜுன் ரெட்டி என வெவ்வேறு ஜானர் படங்களில் நடித்து தன்னுடைய நடிப்பு திறமையை நிரூபித்தவர். இவரை போன்றவர்களுக்கு மொழி ஒரு பிரச்சனையேயில்லை. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, இங்கிலீஷ் என எல்லா மொழி படத்திலும் நடிக்கலாம். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி ரசிகர்களும் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டார்கள். அதனால் ‘நோட்டா’ படத்தின் மூலம் ஒரு ப்யூர் டிராமாவை தரவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த படத்தை இயக்குகிறேன். இந்த படத்தில் சத்யராஜ் அழுத்தமான கேரக்டரில் நடிக்கிறார். ஹிந்தியில் அமிதாப் பச்சன் ஏற்று நடிக்கும் கேரக்டர் போல் இருக்கும். இசையமைப்பாளர் சாம் சிஎஸ் எனக்கு போன் செய்து ஸ்கிரிப்ட் கேட்டார். அவர் ஸ்கிரிப்ட் படித்துவிட்டு பின்னணி இசையை வடிவமைத்து என்னிடம் காட்டினார். இது எனக்கு புது அனுபவமாக இருந்தது. இந்த கதைக்குள் அரசியல் நுட்பங்கள், அரசியல் நகர்வுகள் அதிகம் இடம்பெறவேண்டும். அதற்கு அரசியல் தெரிந்த ஒரு எழுத்தாளர் வேண்டும் என்று நினைத்தேன். அதனால் இணையத்தில் தொடாந்து எழுதி வரும் எழுத்தாளர் ஷான் கருப்பசாமியின் கதையை தேர்ந்தெடுத்து, அவருடன் விவாதித்து, திரைக்கதை அமைத்தோம்’என்றார்.\nநடிகர் விஜய் தேவரகொண்டா பேசுகையில்,‘பெள்ளி சூப்புலு’ படம் வெளியான பிறகு ஏராளமானவர்கள் என்னிடம் தமிழில் நடிக்குமாறு கேட்டார்கள். ஆனால் நான் தான் மறுத்தேன். அர்ஜுன் ரெட்டி வெளியான பிறகும் என்னை தொடர்ந்து தமிழில் நடிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அப்போது நான் எனக்கு பொருத்தமான கதை அமைந்தால் நடிக்கிறேன் என்று சொன்னேன்.\nஇயக்குநர் ஆனந்த், என்னை சந்தித்து கதையை சொன்னார். அப்போது நான் தொடர்ந்து இடைவிடாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் திரைக்கதையை கவனித்து கேட்கமுடியவில்லை. பிறகு அவரிடம் இந்த கதையை வேறு ஒரு சமயத்தில் கேட்கிறேன் என்று சொன்னேன். பிறகு சற்று ஒய்வு கிடைத்தவுடன் இந்த கதையை முழுமையாக கேட்டேன். அற்புதமாக இருந்தது. எனக்கு ஏற்ற கதையாகவும் இருந்தது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.\nஇந்த சமயத்தில் உங்களிடத்தில் ஒரேயொரு வாக்குறுதியை அளிக்கிறேன். இந்த படத்திற்கு நானே தமிழில் டப்பிங் பேசுவேன். அதற்குள் நான் தமிழை கற்றுக்கொள்வேன். என்னுடைய நடிப்பை என்னுடைய குரலில் தான் பார்ப்பீர்கள். தமிழ் ரசிகர்களுக்கு வாழ்த்துகள்’என்றார்.\nஇந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று முதல் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.\n“கேணி” பட இயக்குநர் எம்.ஏ.நிஷாத்திற்குஎதிர்ப்புகளை மீறி கேரள அரசு விருது அறிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-08-08-09-49-25/", "date_download": "2019-07-16T12:48:18Z", "digest": "sha1:TBANTBAYGL6ZXWNNCKHKS5RGVU5MAXPC", "length": 6789, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "காமன்வெல்த் ஊழல் நாடாளுமன்றத்தின் இரண்டு அவையும் ஒத்திவைக்கபட்டன |", "raw_content": "\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இல்லை\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” பிரதமர் மோடி\nகாமன்வெல்த் ஊழல் நாடாளுமன்றத்தின் இரண்டு அவையும் ஒத்திவைக்கபட்டன\nகாமன்வெல்த் ஊழலில் தொடர்புடைய டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித் பதவி விலக_வேண்டும் என்றும் , கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு மத்திய தணிக்கை_குழு அறிக்கை தொடர்பாக விவாதம் மேற்கொள்ள வேண்டும் என்று பாரதிய ஜனதா\nஉள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். எம்.பி.க்கள் அமளியை தொடந்து நாடாளுமன்றத்தின் இரண்டு அவையும் பகல் 12மணி வரை ஒத்திவைக்கபட்டன.\nஅனைத்தும் சரியான வழிகளில் சென்று கொண்டிருகிறது\nநாடாளுமன்றத்தின் இருஅவைகளின் அலுவல்களிலும் பாஜக…\nநாடாளுமன்றத்தின் செயல் பாடுகளை நீதிமன்றம், ஆய்வுக்கு…\nபூஜ்ஜிய நேரத்தில் வரலாற்று சாதனை படைக்கப் பட்டுள்ளது\nஅத்வானி நெறிமுறைக் குழுத்தலைவராக மீண்டும் நியமனம்\nஇதுதான், காங்கிரஸ்சின் உண்ணாவிரத போராட்டம்\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இ� ...\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” ப� ...\nமாற்றுத்திறனாளி உதவியாளர்களுக்கு மாத� ...\nகர்நாடக அரசியல் குழப்பத்துக்கு ராகுல� ...\nதொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் ...\nஉடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை ...\nமகிழம் பூவின் மருத்துவக் குணம்\nமகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://travel.unseentourthailand.com/ta/kaeng-khiao-wan-kai-green-curry-with-chicken/", "date_download": "2019-07-16T12:46:45Z", "digest": "sha1:D45DGYXPIODM3UESDIN66PKXR4Y2PX7I", "length": 5743, "nlines": 83, "source_domain": "travel.unseentourthailand.com", "title": "Kaeng Khiao Wan Kai (Green Curry with Chicken) | மறைவான டூர் தாய்லாந்து", "raw_content": "\nதாய்லாந்து சுற்றுலா கையேடு டூர்\nஎன் தளத்தில் இருந்து மேலும்\nமே ஹாங் மகன் ஹோட்டல்\nBaandum அருங்காட்சியகத்தில் கருப்பு கலை ஒரு தொகுப்பு\nBATCAT மியூசியம் & TOYS தாய்லாந்து\nபான் என்கிறார் இருக்கும் Nam சுகாதார ரிசார்ட் & ஸ்பா\nAyutthaya பாங்காக் மை ராய் காஞ்சனபுரி கிராபி பயண Loei மே ஹாங் மகன் Nakhon Ratchasima உள்ள Nonthaburi Phrae சுக்கோத்தை எனவே தாய்லாந்து உணவு தாய்லாந்து ஹோட்டல் உபோன் ராட்சத்தனி\n© 2019 மறைவான டூர் தாய்லாந்து\nமூலம் பெற்ற CTR தீம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=490628", "date_download": "2019-07-16T13:31:02Z", "digest": "sha1:MIHF3YY4NGP6CIOJLISANCF2G7VOERSF", "length": 6576, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "பொறியியல் படிப்பிற்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்க 42 உதவி மையங்கள் அமைப்பு: உயர்கல்வித்துறை | Apply for Engineering Courses through website 42 Support Centers Organization: Higher Education Department - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nபொறியியல் படிப்பிற்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்க 42 உதவி மையங்கள் அமைப்பு: உயர்கல்வித்துறை\nசென்னை: பொறியியல் படிப்பிற்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்க தமிழகம் முழுவதும் 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் மாணவர்கள் நேரில் சென்று இலவசமாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம் எனவும், மே 2ம் தேதி ஆன்லைன் பதிவு துவங்குகிறது என தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது\n42 உதவி மையங்கள் அமைப்பு உயர்கல்வித்துறை\nநீட் விலக்கு மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டு 2017 செப்டம்பர் 22ல் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டது : மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்\nஅம்மா முழு உடல் பரிசோதனை திட்டம்: சென்னையை தொடர்ந்து மேலும் 3 மாவட்டங்களுக்கு விரிவுப்படுத்த அரசு முடிவு\nஅரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை 2 லட்சம் குறைவு: புள்ளி விவரத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்\nதமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியாரின் திருவுருவப்படம்: வரும் 19-ல் முதல்வர் பழனிசாமி திறந்து வைக்கிறார்\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மர்மநபரால் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு\nஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்துவதை ரத்து செய்யக் கோரிய வழக்கு : ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nநொறுக்குத்தீனிகளுக்குத் தடா... அழுகையும் ஆரோக்கியமே\nமும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nஉயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\n16-072019 இன்றைய சிறப்பு படங்கள்\nபிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2018/10/blog-post_9.html", "date_download": "2019-07-16T12:06:22Z", "digest": "sha1:3HXJJP2NARWNRQPVVONA3BWNETGBEKI6", "length": 17617, "nlines": 211, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: நரம்புகளை வலுப் பெறச் செய்ய...!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nநரம்புகளை வலுப் பெறச் செய்ய...\nஎன் வயது 81. கொட்டாவி விடும் போது காது அருகில் நரம்பு பிடித்துக் கொள்கிறது. சில சமயம் கை குரக்கலிபிடித்துக் கொள்கிறது. வலது கால் விரைத்து நீட்டினால் நரம்பு பிடித்துக் கொள்கிறது. நீவினால் சரியாகிவிடுகிறது. இவை எதனால் ஏற்படுகிறது.\n- சு.உலகநாதன், திருநெல்வேலி - 7\nவயோதிகத்தில் வாயுவின் ஆதிக்க குணங்களாகிய வறட்சி, லேசானதன்மை, குளிர்ச்சி, சொரசொரப்பு, ஊடுருவும்தன்மை மற்றும் நகரும் தன்மை ஆகியவை மனித உடலில் இயற்கையாகவே அதிகரிக்கின்றன. இக்குணங்களுக்கு நேர் எதிராகிய நெய்ப்பு, கனம், சூடு, வழுவழுப்பு, மந்தத்தன்மை, நகராத நிலைத்தன்மை போன்ற குணங்களை உணவாகவும் மருந்தாகவும் செயலாகவும் பயன்படுத்தினால் உங்களுடைய நரம்பு பிரச்னைக்கு அதுவே தீர்வாகலாம். அந்த வகையில் உடலுக்கு நெய்ப்பு தரும் உட்புற மருந்தாகிய விதார்யாதி க்ருதம் எனும் நெய்மருந்தை சுமார் பத்து மி.லி. காலை, மாலை உருக்கி, வெறும் வயிற்றில் 3-6 மாதங்கள் சாப்பிடவும். தோலுக்கு பதமளித்து நெய்ப்புத் தரும் மஹாமாஷ தைலத்தை காலையில் வெதுவெதுப்பாக உடலெங்கும் தடவி அரை மணிநேரம் ஊறிய பிறகு, வெந்நீரில் குளிக்கவும். உடலை வருத்தும் உழைப்பை நிறுத்தி, நிறைய ஓய்வெடுப்பதன் மூலமாக, செயல்வடிவமாக நீங்கள் நெய்ப்பைப் பெறலாம். உணவில் வறட்சியளிக்காத இனிப்பு, புளிப்பு மற்றும் உப்புச்சுவை ஆகியவற்றைச் சிறிது தூக்கலாகச் சாப்பிடுவதால் உணவின் மூலம் நெய்ப்பைக் குடலில் சம்பாதித்துக் கொள்ளலாம்.\nபூவன் வாழைப்பழம் அல்லது நேந்திரன் வாழைப் பழத்தை அரிந்து தயிர் மற்றும் தேன் கலந்து மதியம் சாப்பிடுவதன் மூலமாகவும், இரண்டு க்ஷீரபலா 101 எனும் கேப்ஸ்யூல் மருந்தை இரவு படுக்கும் முன் சிறிது சூடான பாலுடன் சாப்பிடுவதாலும், மதியம் படுத்து உறங்குவதன் மூலமாகவும் கனம் எனும் குணத்தை உடலில் நிரப்பி, வாயுவினுடைய லேசானதன்மை எனும் குணத்தை நீக்கலாம்.\nசுக்கு, சித்தரத்தை போன்றவற்றை வகைக்கு 5 கிராம் வீ��ம் எடுத்து ஒரு லிட்டர் தண்ணீருடன் வேக வைத்து அரை லிட்டராகச் சுண்டியதும் வடிகட்டி, தாகம் எடுக்கும் போதெல்லாம் சிறிது சிறிதாகப் பருகுவதாலும் வைஷ்வாநரம் எனும் சூரணத்தை அரை ஸ்பூன் காலை, இரவு உணவிற்கு அரை மணி முன் 75 மி.லி. வெந்நீருடன் பருகுவதாலும் கதகதப்பான அறையில் படுத்து உறங்குவதாலும் வாயுவினுடைய குளிர்ச்சி எனும் குணம் நரம்புகளிலிருந்து விடுபட்டு, சூடேற்றப்படுவதால் அதுவே உங்களுக்கு நரம்பு இழுப்பைக் குறைத்துவிடும்.\nமற்ற மூன்றாகிய வழுவழுப்பு, மந்தகத்தன்மை, நிலைத்ததன்மை ஆகிய குணங்களை உணவில் சுமார் பத்து முதல் பதினைந்து மி.லி. வரை உருக்கிய பசு நெய்யை சூடான புழுங்கலரிசி சாதத்துடன் காலை, இரவு முதல் இரு கவளங்களைச் சாப்பிடுவதன் மூலமாகவும் அப்ரக பஸ்மம் மற்றும் சங்க பஸ்மம் எனும் பஸ்ம மருந்துகளைச் சிறிது நெய் மற்றும் தேன் குழைத்து மதிய உணவிற்கு 1 மணிநேரம் முன்பாக நக்கிச் சாப்பிடுவதாலும், மனதில் கோபதாபங்களுக்கு இடம் தராமல், மகிழ்ச்சியுடன் கூடிய குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வதாலும் பெறலாம்.\nஆயுர்வேத மருத்துவமனைகளில் செய்யப்படும் தைலதாரா சிகிச்சை, நவரக்கிழி சிகிச்சை தலைப்பொதிச்சல் சிகிச்சை, சிரோவஸ்தி சிகிச்சை முறைகள் மூலமாகவும் நம் உடலிலுள்ள நாடி நரம்புகளை வலுப் பெறச் செய்யலாம்.\nஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,\nநசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\n20 முதல் 50 வயதுக்குள் தவிர்க்க வேண்டிய நிதிசார்ந்...\nநம் குடலில் உள்ள குடல் புழுக்கள் வெளியேற...... உணவ...\nகுழந்தைகள் எந்த வயதில் எவ்வளவு பால் குடிக்கலாம்......\nமீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத 8 உணவுகள்\nதினசரி மூன்று பேரீச்சம் பழம்... தித்திப்பான பலன்கள...\nஉங்கள் மொபைல் போன் பேட்டரியை எப்போது மாற்ற வேண்டும...\nசுகபிரசவம் ஆகும் சில வழிகள் \nநாமினி Vs வாரிசு: சொத்து யாருக்குப் போய்ச் சேரும்\nவீடுன்னா அதுல மனுஷங்க இருக்கணும்......\nநரம்புகளை வலுப் பெறச் செய்ய...\nமொபைல் தண்ணீரில் விழுந்தால் செய்ய வேண்டியவையும்......\nதண்ணீர் கிடைக்காத போர்வெல்லிலும் தண்ணீர் எடுக்கலாம...\nவருமான வரி நோட்டீஸ் வந்தால் \nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்���ுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nமுடி வளர்ச்சிக்கு மூலிகைத் தைலம்\nஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வு என்பது தலையாயப் பிரச்னையாக இருக்கிறது. எத்தனையோ இறக்குமதி தைலங்களைத் தேய்த்தாலும் உற...\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- \" மனிதனின் பதிவேட்டில் ...\nஉல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்\n'' எப்போ லீவு வரும்... டூர் போகலாம் ' என்று ஏங்கும் குட்டீஸ்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது பெற்றோர்களுக்கும் குஷித...\n வெங்காயம்யத்தில் சின்ன வெங்காயம் , பெரிய வெங்காயம் ( B வெங்காயம்) என இருவகையாக சந்தையில் கிடைக்கின்றன...\nவீட்டை காற்றோட்டமாக வைத்திருக்கும் வழிமுறைகள்\nவீட்டை அழகாக வடிவமைத்து கட்டினாலும் அவை காற்றோட்ட சூழலுடன் அமைந்திருக்க வேண்டும். அப்போது தான் வீட்டுக்குள் வெப்பத்தின் தாக்கம் எட்ட...\nஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்\nஓசோன் மண்டலத்தில் ஓட்டை ஏற்பட்டுவிட்டதால் , நாளுக்கு நாள் சூரியக்கதிர்களின் தாக்கம் அதிகரித்து , அனைவரையும் வாட்டி வதைக்கிறது. அதிலும் ...\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள்\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள் உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு உயர் அழுத்த நிலை , என்ற பெருவாரி...\nInternet Banking பாஸ்வேர்டு பாதுகாப்பது எப்படி\nகணினி தொழில்நுட்பம் வளர வளர நமக்கு பல நன்மை கிடைகிறது. இதில் நமக்கு பல பயன்பாடுகள் கிடைகிறது. (நேரம் மிச்சம் ஆகிறது , வேலை பளு குறைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/56-need-verify/sports-english/3436-dilshan-sanga-lead-sri-lanka-to-series-win", "date_download": "2019-07-16T13:13:58Z", "digest": "sha1:CXX7DRHEP7HWXDLA2BWD77KTN6VIH2CP", "length": 10986, "nlines": 231, "source_domain": "www.topelearn.com", "title": "Dilshan, Sanga lead Sri Lanka to series win", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nSri lanka Cricket தலைவராக தினேஸ் சந்திமால் நியமிப்பு\nதென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறவுள்ள முதல் இரண்டு ஒ\n350 ஓட்டங்களைத் துரத்தியடித்த இந்தியா 41 seconds ago\niPhone உதவியுடன் இயங்கும் கார்கள் 54 seconds ago\n2015 இல் மலேரியா தடுப்பு மருந்து வரும் வாய்ப்பு. 1 minute ago\nசச்சின் விளையாடும் 200வது டெஸ்ட் மேட்சின் போது சூதாட்டம் நடக்கலாம் 2 minutes ago\nAcer நிறுவனத்தின் புத்தம் புதிய மடிக்கணனி 3 minutes ago\nமடிக்கணணிகளை வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள் 8 minutes ago\nமுட்டை சாப்பிட்டால் மார்பகப்புற்றுநோய் வராதாம் 10 minutes ago\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nWorld Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள்...\nபேஸ்புக் மீதான 5 பில்லியன் டொலர்கள் அபராதம்\nWorld Cup 2019: இறுதிப்போட்டியில் இங்கிலாந்து நுழைந்த கதை...\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/13/impart-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-19-%E0%AE%AE/", "date_download": "2019-07-16T12:53:07Z", "digest": "sha1:J6UNME4QCDYLWZL6B3ZKCS3ZZKRFE445", "length": 10750, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "IMPART -மாநில அளவில் பிப்ரவரி 19 மற்றும் 20 தேதியில் நடைபெரும் - இயக்குநர் செயல்முறைகள்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome செயல்முறைகள் IMPART -மாநில அளவில் பிப்ரவரி 19 மற்றும் 20 தேதியில் நடைபெரும் – இயக்குநர்...\nIMPART -மாநில அளவில் பிப்ரவரி 19 மற்றும் 20 தேதியில் நடைபெரும் – இயக்குநர் செயல்முறைகள்\nPrevious article110 விதியின் படி TNTET நிபந்தனை ஆசிரியர்கள் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பு\nDEE – ஆசிரியர்களுக்கு பயன்படும் வகையில் TNTP ( Tamilnadu Teachers Platform) இணையதளத்தைப் பயன்படுத்துதல் தொடர்பான சுற்றறிக்கை – தொடர்பாக இயக்குநரின் செயல்முறைகள்.\nஉபரி பட்டதாரி ஆசிரியர்களை முதுகலை ஆசிரியர் பணியிடத்தில் நியமிக்க CEO உத்தரவு.\nBiometric முறையிலான ���ருகைப் பதிவு மேற்கொள்ளாத அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளின் அலுவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஅரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை 2,47,629 பேர்...\nஜேக்டோ-ஜியோ இன்று ( 16.07.2019 ) முதல்வரிடம் அளிக்கவுள்ள மனு..\nஅரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை 2,47,629 பேர்...\nஜேக்டோ-ஜியோ இன்று ( 16.07.2019 ) முதல்வரிடம் அளிக்கவுள்ள மனு..\nToday Rasipalan 16.9.2018 மேஷம் இன்று மனத் தெளிவு உண்டாகும். அறிவு திறன் அதிகரிக்கும். வீண் அலைச்சல் உண்டாகும்.. முயற்சிகளில் வெற்றி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். மனதில் தெளிவு உண்டாகும். ஆக்கபூர்வமாக எதையும் செய்யும் எண்ணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://hiradio.site/?p=2499", "date_download": "2019-07-16T12:56:22Z", "digest": "sha1:SSJ7ALV3IKQLBPOC3ARQ3MDUJTNI7G6E", "length": 7131, "nlines": 89, "source_domain": "hiradio.site", "title": "இங்கிலாந்து கப்பலை போர் கப்பல்கள் மறித்ததாக குற்றச்சாட்டு: ஈரான் மறுப்பு | Hi Radio", "raw_content": "\nHome உலக செய்திகள் இங்கிலாந்து கப்பலை போர் கப்பல்கள் மறித்ததாக குற்றச்சாட்டு: ஈரான் மறுப்பு\nஇங்கிலாந்து கப்பலை போர் கப்பல்கள் மறித்ததாக குற்றச்சாட்டு: ஈரான் மறுப்பு\nஹர்முஸ் ஜலசந்தியில் இங்கிலாந்து கப்பலுக்கு ஈரானிய படகுகள் தொல்லை கொடுத்ததாக அமெரிக்க அதிகாரிகள் தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.\nஈரான் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை விதித்ததை தொடர்ந்து கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ஈரானின் தெற்குக் கடற்பகுதியில் பல கப்பல்கள் தாக்குதலுக்கு ஆளாகின.\nஇந்த தாக்குதலுக்கு தாங்கள் பொறுப்பல்ல என்று ஈரான் தொடர்ந்து மறுத்து வந்த நிலையில் நேற்று ஹர்முஸ் ஜலசந்தியில் இங்கிலாந்து எண்ணெய்க் கப்பலை ஈரானிய கடற்படையை சேர்ந்த 3 கப்பல்கள் மறித்ததாக கூறப்படுகிறது.\nதங்கள் பயணத்தை தடுக்கும் வகையில் ஈரான் கடற்படை கப்பல்கள் தொந்தரவு கொடுத்ததாகவும் பிறகு தங்கள் கப்பலில் இருந்து ஆயுதங்களை எடுத்து குறி வைத்த பிறகு ஈரான் கடற்படை கப்பல்கள் விலகிச் சென்றதாகவும் இங்கிலாந்து தெரிவித்துள்ளது.\nஈரானின் கப்பல் படை இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து உள்ளது. ஏதேனும் கப்பல்களைக் கைப்பற்ற உத்தரவு கிடைத்திருந்தால் உடனடியாக அவற்றை நிறைவேற்றியிருக்கும் என கூறி உள்ள���ு.\nஅதிகாரப்பூர்வ ஃபார்ஸ் செய்தி நிறுவனம் வியாழக்கிழமை கடற்படையிலிருந்து ஒரு அறிக்கையை வெளியிட்டது, “அன்னிய படகுகள், குறிப்பாக இங்கிலாந்து கப்பல்களுடன் மோதல் இல்லை என அதில் கூறப்பட்டு உள்ளது.\nசிரியாவிற்கு எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் ஐரோப்பிய தடைகளை மீறுவதாக ஈரானிய சூப்பர் டேங்கரை கைப்பற்றியது தொடர்பாக பிரிட்டன் “விளைவுகளை” எதிர்கொள்ளும் என்று ஈரானின் ஜனாதிபதி ஹசன் ரூஹானி எச்சரித்த ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் நிகழ்ந்தது.\nPrevious articleஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் வெள்ளம் புகுந்தது\nNext articleஇங்கிலாந்து பிரதமர் போட்டியில் ருசிகரம் போரிஸ் ஜான்சன், ஜெரேமி ஹண்ட் நேருக்கு நேர் விவாதம்\nகனடாவில் ஓட்டலில் வெளியேறிய நச்சு வாயு; 46 பேர் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானில் 25% குழந்தைகள் 2030-ல் படிக்காதவர்களாக இருப்பார்கள் : யுனெஸ்கோ\n அசிங்கப்பட்ட பாகிஸ்தான் அரசியல் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/business/tamil-nadu-govt-current-loan-status-in-2019-106993.html", "date_download": "2019-07-16T12:50:11Z", "digest": "sha1:CE4TKWUWKAQE7RX3R4US4I5YQ4EGWVNS", "length": 10192, "nlines": 164, "source_domain": "tamil.news18.com", "title": "தமிழ்நாட்டின் தற்போதைய கடன் எவ்வளவு தெரியுமா? | Tamil Nadu GOVT Current Loan Status in 2019– News18 Tamil", "raw_content": "\nதமிழ்நாட்டின் தற்போதைய கடன் எவ்வளவு தெரியுமா\nஜி.பி.எஃப் வட்டி விகிதத்தை குறைத்தது மத்திய அரசு\nஎலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்த ஹார்லி டேவிட்சன்... விலை என்ன தெரியுமா\nகாய்கறிகள் விலை அதிகரிப்பால் சில்லறைப் பணவீக்கம் உயர்வு\nஅதிகரிக்கும் கிரெடிட் கார்டுகள் புழக்கம்; சரியும் டெபிட் கார்டுகள்; காரணம் என்ன\nமுகப்பு » செய்திகள் » வணிகம்\nதமிழ்நாட்டின் தற்போதைய கடன் எவ்வளவு தெரியுமா\nதமிழகத்தின் கடன் அதன் மொத்த உற்பத்தி மதிப்பில் 22.29 சதவிதமாக உள்ளது.\n2019-20-ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழக அரசின் தற்போதைய கடன் எவ்வளவு கடன் அதிகரிக்க காரணங்கள் என்ன\n2006 அதிமுக ஆட்சியின் முடிவில் 57 ஆயிரத்து 457 கோடி ரூபாயாக இருந்தது.\n2011 ஆண்டு திமுக ஆட்சியின் முடிவில் 1 லட்சம் 14 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்தது.\nஅதிமுக ஆட்சியில், 2016-17ல் 3 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாயாகவும்,\n2019 மார்ச் மாதம் கடன் அளவு 3 லட்சத்து 55 ஆயிரத்து 844 கோடி ரூபாயாக கணிக்கப்பட்டுள்ளது.\nதமிழகம் வாங்கியுள்ள கடனுக்கு ஆண்டிற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி செலுத்தப்படுகிறது\nதமிழகத்தின் கடன் அதன் மொத்த உற்பத்தி மதிப்பில் 22.29 சதவிதமாக உள்ளது. 14 வது நிதி குழு பரிந்துரைப்படி தமிழகத்திற்கு கிடைத்த நிதி கணிசமான அளவு குறைந்திருப்பதால் நிதிச் சுமை அதிகரிப்பு, மின்சார வாரியம் செயல்படுத்திய உதய் திட்டம் காரணமாக கடன் சுமை அதிகரித்ததாக கடந்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.\nஅது மட்டுமல்லாமல், பொங்கல் பரிசு, கஜா புயல், வறட்சி போன்றவற்றிற்கு நிதி ஒதுக்கீடு, ஜி.எஸ்.டி.,யில் மாநில அரசிற்கு கிடைக்க வேண்டிய நிதி, மத்திய அரசு நிலுவையில் வைத்துள்ளது போன்றவை கடந்த 4 ஆண்டுகளாக தமிழக அரசின் நிதி நிலையில் வருவாய் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது. மற்றொரு பக்கம் அரசின் மானியங்கள், செலவினங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.\nசென்ற பட்ஜெட்டில் தமிழ் நாட்டின் நிதி பற்றாக்குறை 44,481 கோடி ரூபாயாக இருந்தது.\nமேலும் பார்க்க: மது பிரியர்களுக்கு அட்டகாச ஆஃபர்... ரூ.500க்கு குடித்தால் பைக், ப்ரிட்ஜ் பரிசு\nமும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது - 50 பேரின் கதி என்ன\n16-ம் நாளான இன்று ரோஸ் நிற பட்டு உடுத்தி ஏலக்காய் மாலையுடன் காட்சியளிக்கும் அத்திவரதர்\nPhotos: இந்தோனேசியாவை விடாமல் துரத்தும் நிலநடுக்கம்.. சேதமடையும் கோயில்கள், கட்டடங்கள்\nஉலகக்கோப்பை இறுதி போட்டி 'ஓவர் த்ரோ' சர்ச்சைக்கு இறுதியாக விளக்கமளித்தது ஐசிசி\nட்விட்டரில் ட்ரெண்டாகும் ’#SareeTwitter’... அப்படி என்ன சிறப்பு...\nகுழந்தையின்மைக்கு எளிதான தீர்வுகள் என்ன\nபிள்ளைகளின் நடத்தையை கேலி செய்கிறீர்களா\nராணுவ ஆட்சியை முடித்துவைத்த தாய்லாந்து பிரதமர்- 5 ஆண்டுகளுக்குப் பின் மலர்ந்த ஜனநாயகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cybertamizha.in/tag/white-hair-remove-tips-in-tamil/", "date_download": "2019-07-16T13:02:33Z", "digest": "sha1:5ALFAE4LWYOH2VSDUYBR7ENN73OLWBII", "length": 4900, "nlines": 91, "source_domain": "www.cybertamizha.in", "title": "white hair remove tips in tamil Archives - Cyber Tamizha", "raw_content": "\nஇளநரையை கருமையாக மாற்ற சிறந்த டிப்ஸ் (white hair problem solution in tamil)\nநம் அனைவருக்கும் வயதாகும் போது தலைமுடி வெண்மையாக மாறுவது இயல்பு.இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்(white hair problem solution in tamil). ஆனால் இளமை பருவத்திலே\nCRPF recruitment 2019 -மத்திய ரிசர்வ் போலீஸ் படை: மத்திய ரிசர்வ் போலீஸ் படை அவர்களது காலி பணி இடங��களை நியமிக்க உள்ளது .\\ மத்திய ரிசர்வ்\nரூ-4,999 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி\n இந்திய சந்தையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி களுக்கான வரவேற்பு சில ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் டிவி இருப்பதே அதிசயமாக\nப்ரொபெஷனல் போட்டோ எடுப்பது எப்படி \nOTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nJanuary 18, 2019 ram paaps Comments Off on OTP ஹேக்கிங் மோசடிகள்-பாதுகாப்பாக இருப்பது எப்படி\nஆரோக்கியமான உணவுகள்(healthy foods in tamil)\nஅஷ்வகந்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(ashwagandha powder benefits in tamil)\nவிட்டமின் டி அதிகம் உள்ள உணவுகள்(vitamin d food in tamil)\nஒரே நாளில் கருவளையம் மறைய வேண்டுமா \nஅத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்(dry fig fruit benefits in tamil)\nகால்சியம் அதிகம் உள்ள உணவுகள்(calcium food in tamil)\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள்(karunjeeragam for hair in tamil)\nசியா விதையில் உள்ள உடல்நல நன்மைகள்(chia seeds in tamil)\nஏழு நாட்களில் உடல் எடை குறைக்கலாம்- 7Day weight loss tips in tamil\nஉடல் எடையை அதிகரிக்க எளிய வழிமுறைகள்(How to increase weight in tamil)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/pages/health/page/2/", "date_download": "2019-07-16T13:25:14Z", "digest": "sha1:7GO2L2GS2NEXLZGLDNGZSPQ2AT7G3O5I", "length": 7850, "nlines": 75, "source_domain": "www.kalam1st.com", "title": "சுகாதாரம் Archives - Page 2 of 2 - Kalam First", "raw_content": "\n28 விரல்களைக் கொண்ட மனிதர்\nஇந்தியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் 28 விரல்களுடன் காணப்படுகிறார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த […]\nபாலமுனை (ஜஸ்கா) ஏற்பாட்டில் எதிர்வரும் 30, 31 ஆம் திகதிகளில் இலவச வைத்திய நிபுணர் சேவை முகாம்\nபாலமுனை ஜம்இய்யதுஸ் ஸஹ்வா அல் ஹைரிய்யாவின் (ஜஸ்கா) ஏற்பாட்டில் பாலமுனையில் எதிர்வரும் 30 […]\nசுகாதார பிரதியமைச்சர் பைசல் காசீம் மட்டக்களப்பு வைத்தியசாலைகளுக்கு நாளை விஜயம்\nகிழக்கு மாகாண சுகாதாரத்துறையை மேம்படுத்தும் நோக்கில் சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய […]\nஅம்பாறையில் சுகாதார அமைச்சும், வெளிநாட்டு வைத்தியா்களும் நடாத்தும் இலவச வைத்தியமுகாம்\n(அஷ்ரப் ஏ சமத்) அம்பாறை மாவட்டத்தில் 25 – 28 ஆம் திகதி […]\nகரையோர மாவட்டக் கோரிக்கையை வலுப்படுத்த ஊடக அமைப்புக்கள் இணக்கம் (களம் பெஸ்ட் ஆசிரியர் தலைப்பு) அம்பாரை கரையோர மாவட்டத்தை வென்றடுப்பதற்கும் அதற்கான முன்னடுப்புக்களை மேற்கொள்வதற்கும் அம்பாரை மாவட்டத்தில் உள்ள மூன்று ஊடக அமைப்புக்கள் கொள்கையளவில் இணக்கம் தெரி���த்துள்ளனர். அண்மையில் மன்னார் மாவட்டத்திற்கு கள விஜயம் மேற்கொண்ட மூன்று ஊடக அமைப்புக்களும் கரையோர மாவட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பில் கலந்துரையாடியதுடன் அதற்கான முன்னடுப்புக்களை மேற்கொள்வதற்கு கொள்கையளவில் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர். இதன்படி அம்பாரை மாவட்த்தில் உள்ள சகல தரப்பினருடனும் கலந்துரையாடி அவர்களது ஆதரவையும் பெற்றுக்கொண்டு அம்பாரை கரையோர மாவட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்கான சகல முன்னடுப்புக்களையும் செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கட்சி...\nஒருவரைத் தவிர, ஏனையவர்கள் அமைச்சுப் பதவிகளை மீள ஏற்கிறார்கள் 745 2019-07-12\nவிமலுக்கு விளக்குப்பிடிக்கும் அதாவுல்லா. 525 2019-06-26\nகாவிக் குற்றவாளிக்குபொலிஸ் பாதுகாப்புடன் கூடிய இராஜமரியாதை 404 2019-06-26\nபஸீருக்கு சாட்டையடி கொடுத்த சட்டத்தரணி அன்ஸில் 385 2019-06-28\nமுஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் அமைச்சர் மனோ கணேசன் 360 2019-06-25\nமுன்னாள் அமைச்சர் றிசாட் எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை - இராணுவத்தளபதி வாக்குமூலம் 305 2019-06-26\nரணில் - மஹிந்த 2 ஆம் மாடியில், இரகசிய சந்திப்பு - அம்பலப்படுத்தும் அநுரகுமார 98 2019-07-13\n32 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசிய, துவக்க வீரர் அல்லாத முதல் பாகிஸ்தானியர் 373 2019-06-27\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா 116 2019-06-24\nவெளிநாட்டில் ஆடும் வீரர்கள் இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு அழைப்பு 95 2019-06-28\n19 வயதுக்கு உட்பட்ட மாகாண தொடருக்கான அணிகள் அறிவிப்பு 74 2019-07-11\nதென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பதில் பணிப்பாளராக எஸ்.எம்.பீ.ஆஸாத் நியமிக்கப்பட்டுள்ளார். 62 2019-07-16\n27 வருடங்களின் பின் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து 60 2019-07-12\nகெய்ரோவில் அடக்கம் செய்யப்படவுள்ள, அஷ்ஷஹீத் முர்ஸியின் உடல் 64 2019-06-19\nகட்டுநாயக்காவில் தென்னாபிரிக்க, அதிபரை சந்திக்கிறார் ரணில் 37 2019-06-27\nநிகா­புக்கு தடை விதிக்க கோரும் மனுவை, தள்­ளு­படி செய்­தது இந்­திய உயர் நீதி­மன்றம் 29 2019-07-11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalam1st.com/pages/sports/page/27/", "date_download": "2019-07-16T13:27:52Z", "digest": "sha1:GUEXQNSBVQJVGXQFH53JPE235DVHKO4N", "length": 13071, "nlines": 121, "source_domain": "www.kalam1st.com", "title": "விளையாட்டு Archives - Page 27 of 29 - Kalam First", "raw_content": "\nஇலங்கைக்கு நீச்சல், சைக்கிளோட்டம், வூஷுவில் தங்கங்கள் நீச்சல் வீரர் மெத்யூவின் வெற்றி அலை தொடர்கின்றது\n(குவா­ஹாட்­டி­யி­லி­ருந்து எஸ். ஜே. பிரசாத்) இந்­தி­யாவின் அஸாம் மாநி­லத்தில் நடை­பெற்­று­வரும் 12ஆவது தெற்­கா­சிய […]\nதெற்காசிய விளையாட்டு விழாவின் நான்காம் நாள் இன்று\n(எஸ்.எம்.அறூஸ்) 12 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவின் 4ஆம் நாள் இன்று இடம்பெறவுள்ளது. […]\n16 பேர் இருந்தும், ஒரே ஒரு இலங்கை வீரர் மட்டுமே ஏலம் போன பரிதாபம்\n9வது ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் ஒரே ஒரு இலங்கை வீரர் மட்டுமே விலை […]\nவீழ்ந்தது இங்கிலாந்து – அரையிறுதியில் இலங்கை\n19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின், காலிறுதிச் சுற்றில் இங்கிலாந்தை […]\nமெய்வல்லுனர் போட்டி பயிற்சியில் மாணவி உயிரிழப்பு\n(செல்வநாயகம் கபிலன்) பாடசாலை இல்ல மெய்வல்லுனர் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாணவி, திடீரென்று […]\nஇந்தியன் பிரீமியர் லீக்: அதிக விலைக்கு ஏலம் போன வீரர்கள் விபரம்\nஇந்த ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலம் இன்று பெங்களூரில் […]\nதெற்காசிய விளையாட்டுப் போட்டி: இலங்கைக்கு முதல் தங்கம்\nஇந்தியாவின் குவாட்டியில் இடம்பெற்று வரும் 12 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை […]\n12 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை முதல் பதக்கத்தை சுவீகரித்தது\nஇந்தியாவின் குவாட்டியில் இடம்பெற்று வரும் 12 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை […]\nஇலங்கை ஆடவர் ஹொக்கி குழாமிற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவு நீக்கம்\nதெற்காசிய விளையாட்டு விழாவில் கலந்துகொள்வதை தடுக்கும் வகையில் இலங்கை ஆடவர் ஹொக்கி குழாமிற்கு […]\nதெற்காசிய விளையாட்டு விழா இன்று ஆரம்பம் தீபம் ஏற்றும் பாக்கியம் பைச்சுங் பூட்டியாவுக்கு\nதெற்­கா­சிய நாடு­களைச் சேர்ந்த விளை­யாட்டு வீர, வீராங்­க­னை­களின் ஆற்­றல்­களைப் பரீட்­சிக்கும் பல்­வகை விளை­யாட்டுப் […]\nமஹேல ஜெயவர்தன அதிரடி சதம்\nமாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் தொடர் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இன்று […]\nபங்களாதேஷில் 2 கைகளாலும் பந்து வீசி, அசாத்திய இலங்கையர்\nபங்களாதேஷில் இடம்பெற்று வரும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ண போட்டிகளில், தற்போது (03) […]\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்: இலங்கை ஹொக்கி ஆடவர் பிரிவு இந்தியா செல்லத் தடையுத்தரவு\nதெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றவிருந்த இலங்கை ஹொக்கி ஆடவர் பிரிவு வீரர்கள் இந்தியா […]\nகோஹ்லியுடனான காதலுக்கு சொந்த செலவில் சூனியம் வைத்த நடிகை அனுஷ்கா\nகிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இடையே பேச்சுவார்த்தை […]\n கோஹ்லிக்கு \"டரியல்\" கொடுத்த இலங்கைப் பெண்\nஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்ற இலங்கைப் பெண் ஒருவர், விராத் […]\nகரையோர மாவட்டக் கோரிக்கையை வலுப்படுத்த ஊடக அமைப்புக்கள் இணக்கம் (களம் பெஸ்ட் ஆசிரியர் தலைப்பு) அம்பாரை கரையோர மாவட்டத்தை வென்றடுப்பதற்கும் அதற்கான முன்னடுப்புக்களை மேற்கொள்வதற்கும் அம்பாரை மாவட்டத்தில் உள்ள மூன்று ஊடக அமைப்புக்கள் கொள்கையளவில் இணக்கம் தெரிவத்துள்ளனர். அண்மையில் மன்னார் மாவட்டத்திற்கு கள விஜயம் மேற்கொண்ட மூன்று ஊடக அமைப்புக்களும் கரையோர மாவட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பில் கலந்துரையாடியதுடன் அதற்கான முன்னடுப்புக்களை மேற்கொள்வதற்கு கொள்கையளவில் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர். இதன்படி அம்பாரை மாவட்த்தில் உள்ள சகல தரப்பினருடனும் கலந்துரையாடி அவர்களது ஆதரவையும் பெற்றுக்கொண்டு அம்பாரை கரையோர மாவட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்கான சகல முன்னடுப்புக்களையும் செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கட்சி...\nஒருவரைத் தவிர, ஏனையவர்கள் அமைச்சுப் பதவிகளை மீள ஏற்கிறார்கள் 745 2019-07-12\nவிமலுக்கு விளக்குப்பிடிக்கும் அதாவுல்லா. 525 2019-06-26\nகாவிக் குற்றவாளிக்குபொலிஸ் பாதுகாப்புடன் கூடிய இராஜமரியாதை 404 2019-06-26\nபஸீருக்கு சாட்டையடி கொடுத்த சட்டத்தரணி அன்ஸில் 385 2019-06-28\nமுஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் அமைச்சர் மனோ கணேசன் 360 2019-06-25\nமுன்னாள் அமைச்சர் றிசாட் எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை - இராணுவத்தளபதி வாக்குமூலம் 305 2019-06-26\nரணில் - மஹிந்த 2 ஆம் மாடியில், இரகசிய சந்திப்பு - அம்பலப்படுத்தும் அநுரகுமார 98 2019-07-13\n32 ஆண்டுகளுக்கு பின் சதம் விளாசிய, துவக்க வீரர் அல்லாத முதல் பாகிஸ்தானியர் 373 2019-06-27\nகிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறும் தென்னாபிரிக்கா 116 2019-06-24\nவெளிநாட்டில் ஆடும் வீரர்கள் இலங்கை தேசிய கால்பந்து அணிக்கு அழைப்பு 95 2019-06-28\n19 வயதுக்கு உட்பட்ட மாகாண தொடருக்கான அணிகள் அறிவிப்பு 74 2019-07-11\nதென்கிழக்குப் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பதில் பணிப்பாளராக எஸ்.எம்.பீ.ஆஸாத் நியமிக்கப்பட்டுள்ளார். 62 2019-07-16\n27 வருடங்களின் பின் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து 60 2019-07-12\nகெய்ரோவில் அடக்கம் செய்யப்படவுள்ள, அஷ்ஷஹீத் முர்ஸியின் உடல் 64 2019-06-19\nகட்டுநாயக்காவில் தென்னாபிரிக்க, அதிபரை சந்திக்கிறார் ரணில் 37 2019-06-27\nநிகா­புக்கு தடை விதிக்க கோரும் மனுவை, தள்­ளு­படி செய்­தது இந்­திய உயர் நீதி­மன்றம் 29 2019-07-11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/9231", "date_download": "2019-07-16T13:10:51Z", "digest": "sha1:YQ6J7SGPPYSPQSZXYOZ73RBZRPBRO6FI", "length": 13776, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "வறண்ட கண்களை குணப்படுத்தும் நவீன மருந்து.! | Virakesari.lk", "raw_content": "\nசெல்பியால் வந்த வினை ; கடலில் விழுந்த இளைஞர்கள், இருவர் மீட்பு - இருவர் மாயம்\nகாயமடைந்த முதியவரை இனங்காண உதவுமாறு கோரிக்கை\nமேஜர்.ஜெனரல் ருவன் வனிகசூரியவை சந்தித்த வடக்கு ஆளுநர்\nகோத்தபாய நாடு திரும்பியதும் முக்கிய தீர்மானங்கள் - செஹான்\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\nசெல்பியால் வந்த வினை கடலில் விழுந்த இளைஞர்கள், இருவர் மீட்பு - இருவர் மாயம்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nவறண்ட கண்களை குணப்படுத்தும் நவீன மருந்து.\nவறண்ட கண்களை குணப்படுத்தும் நவீன மருந்து.\nஇன்றைய திகதிகளில் அலுவலகம், வீடு, பயணம் என அனைத்து நேரங்களிலும் ஆண்களோ பெண்களோ கணினி, தொலைபேசி, தொலைகாட்சி என பலவற்றை கண்களை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.\nஇதனால் அவர்களுடைய கண்கள் வறண்டு விடுகின்றன. கண்கள் இமைப்பதன் மூலமே கண்கள் தங்களுக்கு தேவையான ஈரப்பதத்தை பராமரித்து வருகின்றன. இந்நிலையில் கணினி மற்றும் தொலைபேசி ஆகியவற்றை கண்களை இமைக்காமல் பார்த்து வருகிறோம். அத்துடன் இரவிலும் போதிய வெளிச்சமில்லாமலும் இதனை உற்று கவனித்து வருகிறோம். இதனால் கண்கள் பாதிக்கப்படுகிறது. இதற்கு இது வரை மருந்து அதாவது ட்ராப்ஸ் வடிவில் கண்டறியப்படவில��லை. இந்நிலையில் அமெரிக்காவில் இதற்கான மருந்து கண்டறியப்பட்டிருக்கிறது. இதனை அங்குள்ள சுகாதர அமைப்பும் இதனை அங்கீகரித்திருக்கிறது. இந்த மருந்து விரைவில் தெற்காசியாவிலும் அறிமுகப்படுத்தப்படலாம்.\nதற்போது இதற்கு ஸுட்ரா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து, கண்களை மருத்துவர்கள் பரிசோதித்து கண்கள் வறண்டிருப்பதை உறுதி செய்தவுடன், இந்த மருந்தை பயன்படுத்துமாறு பரிந்துரைப்பார்கள். இந்த ட்ராப்ஸை கண்ணில் விட்டவுடன், இது செயற்கையாக கண்ணீரை வரவழைக்கிறது. இதன் மூலம் கண்கள் தங்களுக்கு தேவையான ஈரப்பதத்தை உறிஞ்சுகொள்கிறது. இருப்பினும் இரு ஒரு நிவாரணமாகத்தான் கடைபிடிக்கவேண்டும் என்றும், நிரந்தர தீர்வாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.\nபொதுவாக கணினியை போதிய இடைவெளி மற்றும் போதிய வெளிச்சத்துடன் தான் இயக்கவேண்டும். அதேபோல் இரவில் படுக்கையறையில் குறைவான வெளிச்சத்தில் தொலைபேசி மற்றும் இணையதளத்தை பார்வையிடுவதை குறைத்துக் கொள்ளவேண்டும். அத்துடன் கண்களை ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கு ஒரு முறை இமைக்கவேண்டும். இது இயல்பாகவே நடைபெறும் செயல்.\nஇந்நிலையில் கண்கள் வறண்டு போய்விட்டால் அதற்காக வருத்தப்படவேண்டியதில்லை என்பதே தற்போதைய மகிழ்ச்சியான செய்தியாகும்.\nதகவல் : சென்னை அலுவலகம்\nகணினி தொலைபேசி தொலைகாட்சி ஆண் பெண் கண் மருந்து ஸுட்ரா\nதட்டையான பாதத்தை சீரமைப்பதற்கான சத்திர சிகிச்சை\nபதின்ம வயதை எட்டும் பெண்களில் பலரும் ஹைஹீல்ஸ் எனப்படும் கால் குதியுயர் காலணியை அணிந்து வணிக வளாகங்களிலும், கல்லூரிகளிலும், விழா மேடைகளிலும் வலம் வர விரும்புகிறார்கள்.\n2019-07-16 13:31:19 தட்டையான பாதம் சீரமைப்பதற்கான\nகீழ்ப்பக்க முதுகு வலிக்கான நிவாரணம்\nஇளைய சமுதாயத்தினர் இன்றைய திகதியில் பெரும்பாலும் தகவல் தொழில்நுட்பத் துறையிலும். அதனை சார்ந்த சேவைத் துறையிலும் தான் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் முதுகு வலி மற்றும் கீழ் பக்க முதுகுவலியை அதிகளவில் எதிர்கொள்கிறார்கள். இந்த கீழ் பக்க முதுகுவலிக்கு முழுமையான நிவாரணமளிக்கும் புதிய வலி நிவாரண சிகிச்சை அறிமுகமாயிருக்கிறது\n2019-07-15 13:13:23 கீழ்ப்பக்க முதுகு வலி நிவாரணம்\nஇரைப்பையில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறியும் நவீன பரிசோதனை\nஇ���்றைய திகதியில் எம்மில் பலரும் இரைப்பை புண். நெஞ்செரிச்சல். வயிற்றுப்புண் ஆகியவற்றை தொடர்ந்து புறகணித்தும், சிலர் தற்காலிகமான நிவாரணத்தின் மூலம் இதற்கான தீர்வுகளை மேற்கொள்கிறார்கள்.\n2019-07-13 17:00:55 இரைப்பை நவீன பரிசோதனை\nதைரொய்ட் புற்றுநோய்க்கான நவீன சிகிச்சை\nதைரொய்ட் புற்றுநோய்க்கு அண்மையில் புதிய சிகிச்சை முறை கண்டறியப்பட்டிருக்கிறது. கழுத்தில் பின்பகுதியில் சிறிய அளவில் உள்ள ஒரு சுரப்பி தான் தைரொய்ட் இதில் புற்றுநோய் ஏற்படுவது என்பது அரிதானது. உலக அளவில் ஒரு இலட்சத்திற்கும் குறைவானவர்களுக்கே இந்த\nஎயரோஃபசியா எனப்படும் வயிற்றுக்குள் காற்று விழுவதால் ஏற்படும் பாதிப்புக்கள்\nஎம்மில் பலருக்கு ஒரு கோப்பை தண்ணீர் அருந்தினாலோ அல்லது சிறிதளவு பசியாறினாலோ வயிறு நிரம்பிவிடும். வயிறு உப்புசம் ஏற் பட்டது போல் உணர்வு வரும். இன்னும் சிலருக்கு பசியின்மை ஏற்படும். சிலருக்கு வாய் வழியாக தொடர்ச்சியாக ஏப்பம் வந்து கொண்டே இருக்கும்.\n2019-07-11 21:30:42 எயரோஃபசியா காற்று விழுவதால் ஏற்படும்\nகாயமடைந்த முதியவரை இனங்காண உதவுமாறு கோரிக்கை\nமேஜர்.ஜெனரல் ருவன் வனிகசூரியவை சந்தித்த வடக்கு ஆளுநர்\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\nஐ.சி.சி. பட்டியலில் இங்கிலாந்து முதலிடம் ; இலங்கை எட்டாமிடம்\n\"ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/79377.html", "date_download": "2019-07-16T12:03:52Z", "digest": "sha1:MOBJ2UMXMFG6RG5BNNOUS6UH436MINEJ", "length": 6414, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "ஓவியாவுடன் காதலா? – ஆரவ் விளக்கம்..!! : Athirady Cinema News", "raw_content": "\nபிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டிலை தட்டிச் சென்றவர் ஆரவ். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான இவர் தற்போது இவர் ராஜபீமா படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். சமீபத்தில் ஆரவ்வுக்கு பிறந்தநாள் வந்தது. இந்த கொண்டாட்டத்தில் நடிகை ஓவியாவும் கலந்து கொண்டது சர்ச்சையானது.\nஇதுபற்றி கேட்டபோது ‘ராஜபீமாவுக்கு பிறகு மேலும் ஒரு படம் கமிட் ஆகியிருக்கிறேன். விரைவில் அது குறித்து அறிவிப்பு வெளியாகும். இந்த படமும் கதையை மையப்படுத்தியதாகத் தான் இருக்கும். எனக்கு லவ்வர் பாய் இமேஜ் இருக்கிறது. அதனால் காதல் படங்கள் தான் நிறைய வருகின்றன. ஆனால் நான் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தான் தேர்வு செய்கிறேன்.\nஓவியாவுடன் சேர்ந்து படம் பண்ணும் ஐடியா இருக்கிறது. நிறைய கதைகள் வருகின்றன. ஆனால் எதுவும் செட்டாகவில்லை. நானும் அவரும் சேரும் போது வியாபார ரீதியாக நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும். எனவே அதை பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான கதை அமைந்தவுடன் நிச்சயம் சேர்ந்து படம் பண்ணுவோம். எனது பிறந்தநாளுக்கு கூட ஓவியா நேரில் வந்து வாழ்த்துக் கூறினார். சிம்பு, பிந்து மாதவி உள்ளிட்டோரும் வந்திருந்தனர். நெருங்கிய நண்பர்கள் அனைவருமே வந்து வாழ்த்தினர்.\nஓவியாவும் நானும் காதலிக்கிறோம் என செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. அதில் உண்மையில்லை. அவர் எனக்கு நல்ல நண்பர் மட்டுமே’ இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nதர்பார் படத்தில் ரஜினிக்கு 3 வில்லன்கள்..\nடாப்சி மீது கங்கனா தங்கை பாய்ச்சல்..\nபடத்திற்காக சிகரெட் பிடித்த மகிமா நம்பியார்..\nநடிகர் ஆரவிற்கு முத்தம் கொடுக்க மறுத்த பிரபல நடிகை..\nபுதிய அவதாரம் எடுக்கும் சமந்தா..\nசமீரா ரெட்டிக்கு பெண் குழந்தை..\nவிக்ரம் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரகுமான்..\nவிமலுக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ரேயா..\nஜோதிகா படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/author/prathyuksha/", "date_download": "2019-07-16T12:07:23Z", "digest": "sha1:UIKEUJHSXEJQAQFTEZUJSMHOIL6SPFRV", "length": 4823, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "prathyuksha « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "சூலை 13, 2019 இதழ்\nபயணம் திட்டமிட்டதாயிருந்தாலும் சரி, எதிர்பாராததாயிருந்தாலும் சரி நமக்குள் மூழ்கி யோசிக்கும் வாய்ப்பைத் தரும். தனியே ....\nஇந்தியாவில் மட்டும் கிடைக்கும் பிரெஞ்சு உணவு\nஉணவு மனிதனின் அத்தியாவசியத் தேவைகளுள் ஒன்று. நெருப்பு கண்டறியப்படும் முன் மாமிசம், காய், கனி, ....\nகவனத்தை ஈர்க்கும் ஒரு சொல்\nசொற்களைக் கோர்த்து சொற்றொடராக்குவது ஒரு கலை. பேசி முடிக்கும் வரை கேட்போர் அனைவரின் கவனத்தையும் ....\nஆடைமாற்றம் ஆள் மாற்றத்திற்கான முதல் படி\nமானம் காக்க மனிதன் கண்டறிந்தது ஆடை. அதுவே காலப்போக்கில் ஒவ்வோர் நாட்டிற்கும், மாநிலத்திற்கும்கூட அடையாளமாக ....\nஅழிந்து வரும் ‘சொந்த ஊர்’\nசொந்த ஊர் என்பது மறைந்து போன வரலாறாக மாறி வரும் காலமிது. ஒரு ஊரையே ....\nநோட்டா (NOTA) – தேர்ந்தெடுத்து புண்ணியமில்லை\nNOTA என்பதற்கு None Of The Above என்பது விரிவாக்கம். கொடுக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் ....\nபெண்ணின் பெயர் அவள் அடையாளமில்லை\nபெயர்சூட்டும் சம்பிரதாயம் குழந்தை பிறந்த சில நாட்களில் நடைபெறுகிறது. இந்த நிமிடம் பெயர் சூட்டப்படாமலே ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/126/", "date_download": "2019-07-16T12:00:29Z", "digest": "sha1:NYPGQOBQ3NNQOKJJWO3TDF4SRGWCQ3UC", "length": 8929, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணத்தால் ரூ.1.26 லட்சம்கோடி அன்னிய நேரடிமுதலீடு |", "raw_content": "\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இல்லை\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” பிரதமர் மோடி\nபிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணத்தால் ரூ.1.26 லட்சம்கோடி அன்னிய நேரடிமுதலீடு\nபிரதமர் நரேந்திரமோடி, கடந்த நிதியாண்டில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களின் பயனாக, ரூ.1.26 லட்சம்கோடி அளவுக்கு, அன்னிய நேரடிமுதலீடுகள் (எஃப்.டி.ஐ.) கிடைத்துள்ளது என மத்திய அரசு தெரிவித்தது.\nஇது தொடர்பாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் நிர்மலா சீதா ராமன், மாநிலங்களவையில் புதன்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்ததாவது:\nபிரதமர் நரேந்திரமோடி கடந்த 2014-15 ஆம் நிதியாண்டில் 12 நாடுகளுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டார். அதன் பயனாக, ரூ.1.26 லட்சம் கோடிக்கு அன்னிய நேரடி முதலீடுகள் நமக்கு கிடைத்துள்ளன.\nஇதே கால கட்டத்தில், பல்வேறு இந்திய நிறுவனங்கள் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரேசில், சிங்கப்பூர், இலங்கை, பூடான், நேபாளம் உள்ளிட்ட பல்வேறுநாடுகளில் ரூ.21 ஆயிரம்கோடி அளவுக்கு முதலீடுகள் செய்துள்ளன.\nகடந்த நிதியாண்டில், நம்நாட்டுக்கு வந்துள்ள மொத்த அன்னியநேரடி முதலீடு 27 சதவீதம் அதிகரித்து, ரூ.1.97 லட்சம் கோட��யாக இருந்தது என்று அமைச்சர் நிர்மலா சீதா ராமன் தெரிவித்தார்.\nஇரண்டு ஆண்டுகளில் அன்னிய நேரடிமுதலீடு, 53 சதவீதம்…\nரூ.10 கோடி அன்னியநேரடி முதலீடு கொண்டு வருகிற…\nஅமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் அன்னியநேரடி…\nடாசல்ட் நிறுவனம்தான் ரிலையன்சை தேர்வுசெய்தது\nகடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் பங்குகளின்…\nவெளிநாட்டு பயணங்களின் மூலம் 7 லட்சம் கோடி திரட்டிய மோடி\nநரேந்திர மோடி, மத்திய அரசு\nபாஜக எம்பிக்கள் பாதயாத்திரையை மேற்கொள ...\nவாரணாசியில் கட்சியின் உறுப்பினர் சேர� ...\nநிர்மலா சீதாராமனுக்கு நரேந்திர மோடி ப� ...\nநடுத்த மக்களின் வாழ்வில் ஏற்றம்தரும்\nமக்கள் நலம்சார்ந்த கண்ணோட்டத்தோடு கடம ...\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இ� ...\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” ப� ...\nமாற்றுத்திறனாளி உதவியாளர்களுக்கு மாத� ...\nகர்நாடக அரசியல் குழப்பத்துக்கு ராகுல� ...\nஇரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்\nஇதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, ...\nபால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை\nபால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/rajya-sabha-election-results/", "date_download": "2019-07-16T12:07:31Z", "digest": "sha1:VF6RL2HPOMQRNLJQYGN5J2OT4RWQHMMK", "length": 8783, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Rajya Sabha election results | Chennai Today News", "raw_content": "\nராஜ்யசபா தேர்தல் முடிவுகள்: 19 இடங்களை பிடித்தது பாஜக\nகுழாய் மூலம் கள்ளச்சாராயம்: கண்டுகொள்ளாத போலீஸ் அடித்து விரட்டிய பொதுமக்கள்\nதமிழில் தபால்துறை தேர்வு: தலைவர்கள் கருத்து\nரஜினி அரசியல்: கே.எஸ்.அழகிரிக்கு பொன்ராதாகிருஷ்ணன் கண்டனம்\nஞாயிறு அன்று நடந்த தபால்துறை தேர்வு ரத்து\nராஜ்யசபா தேர்தல் முடிவுகள்: 19 இடங்களை பிடித்தது பாஜக\nநேற்று ராஜ்யசபா தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி இந்த தேர்தலில் பாஜக 19 இடங்களையும், காங்கிரஸ் 10 இடங்களளயும் திரினாமுல் காங்கிரஸ் 4 இடங்களையும், பிஜேடி 3 இடங்களையும் டிஆ.எஸ் 3 இடங்களையும் பிடித்துள்ளது. உபியில் நடந்த 9 ராஜ்யசபா உறுப்பினர் பதவியையும் பாஜக பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது\nஉ.பியில் 10, மகாராஷ்டிராவில் 6, பீகாரில் 6, மத்தியபிரதேசத்தில் 5 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில் இதில் 33 எம்.பி.க்கள் போட்டியின்றி தேர்வாகினர். மீதியிருக்கும் 25 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. உத்தப்பிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், தெலுங்கானா மாநிலங்களில்தான் இந்த 25 எம்.பி. பதவி இடங்களுக்கான போட்டி நிலவியது.\nஎனவே மொத்தமுள்ள 58 தொகுதிகளில் நடந்த தேர்தலில் பாஜக 19 இடங்களையும், காங்கிரஸ் 10 இடங்களளயும் திரினாமுல் காங்கிரஸ் 4 இடங்களையும், பிஜேடி 3 இடங்களையும் டிஆ.எஸ் 3 இடங்களையும் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த தேர்தலில் காங்கிரஸ் எம்பிக்கள் இரண்டு பேர் கட்சி மாறி வாக்களித்ததாக கூறப்படுவதால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அக்கட்சியின் தலைமை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nஒரு கவுன்சிலர் கூட இல்லாமல் இருந்தோம், இப்போது ஆட்சியை பிடித்து விட்டோம்: தமிழிசை\nகோவா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 10 பேர் பாஜகவில் இணைகிறார்களா\nஎன் சம்பளம் முழுவதும் கட்சிக்கே\nபல படங்களில் சிறப்பாக நடித்து சமுதாயத்திற்கு அறிமுகமானவர் உதயநிதி: தமிழக காங்கிரஸ் வாழ்த்து\nகமலுக்கு உதவி செய்வாரா பிரசாந்த் கிஷோர்\nஇந்திய கிரிக்கெட் அணியில் மாபெரும் களையெடுப்பு\nJuly 16, 2019 கிரிக்கெட்\nகுழாய் மூலம் கள்ளச்சாராயம்: கண்டுகொள்ளாத போலீஸ் அடித்து விரட்டிய பொதுமக்கள்\nதமிழில் தபால்துறை தேர்வு: தலைவர்கள் கருத்து\nரஜினி அரசியல்: கே.எஸ்.அழகிரிக்கு பொன்ராதாகிருஷ்ணன் கண்டனம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=481494", "date_download": "2019-07-16T13:24:28Z", "digest": "sha1:VAJ5SZVLCGCVVO4PEYCZW7K5BO4RE2PX", "length": 10968, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ஐபிஎல் கிரிக்கெட் பயிற்சியின்போது மைதானத்திற்குள் புகுந்து டோனியை கட்டிப்பிடித்த கல்லூரி மாணவன் கைது: சேப்பாக்கத்தில் பரபரப்பு | IPL cricket training The arrest of a college student who hugged dhoni into the stadium - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஐபிஎல் கிரிக்கெட் பயிற்சியின்போது மைதானத்திற்குள் புகுந்து டோனியை கட்டிப்பிடித்த கல்லூரி மாணவன் கைது: சேப்பாக்கத்தில் பரபரப்பு\nசென்னை: ஐபிஎல் கிரிக்கெட் பயிற்சியின்போது தடையை மீறி மைதானத்திற்குள் நுழைந்து, கிரிக்கெட் வீரர் டோனியை கட்டிப்பிடித்த கல்லூரி மாணவனை போலீசார் கைது ெசய்தனர். ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் 23ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தங்களுக்குள் இரண்டு அணிகளாக பிரிந்து சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் பயிற்சி மேற்கொண்டனர். இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் டோனி, சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன்சிங் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் கலந்து கொண்டனர். ஒத்திகைப் போட்டி ேநற்று முன்தினம் மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு 9 மணிக்கு முடிவடைந்தது. போட்டியை காண மைதானத்திற்குள் இரண்டு பகுதிகளில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.போட்டி முடிவடைந்ததும் ரசிகர் ஒருவர், போலீசாரின் தடையை மீறி இரும்பு தடுப்பு சுவரை தாண்டி குதித்து மைதானத்திற்குள் ஓடி விளையாடிக் கொண்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் டோனியை கட்டிப்பிடிக்க முயன்றார்.\nஅப்போது, டோனி ஓடி வந்த ரசிகரை கைகுலுக்கிவிட்டு கட்டி பிடித்துவிட்டு சென்று விட்டார். பின்னர் தடையை மீறி மைதானத்திற்குள் சென்ற ரசிகரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பிடித்து திருவல்லிக்கேணி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்படி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, மதுரை மாவட்டம் மாகாளிபட்டியை சேர்ந்த அரவிந்த்குமார் (21) என்றும், இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ முதலாமாண்டு படித்து வருவது தெரியவந்தது. இவர் ஐபிஎல் கிரிக்கெட் பார்க்க மதுரையில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்தார். தனது சகோதரருடன் ஐபிஎல் போட்டியை காண பார்க்க வந்தது ெதரியவந்தது. இதை தொடர்ந்து தடை விதிக்கப்பட்ட பகுதிக்குள் ெசன்றதாக கல்லூரி மாணவன் அரவிந்த்குமாரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் சேப்பாக்கம் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் போது மைதானத்திற்குள் செருப்பு மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டது. இதனால் இந்த ஆண்டு இதுபோன்ற எந்த அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nநீட் விலக்கு மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டு 2017 செப்டம்பர் 22ல் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டது : மத்திய உள்துறை அமைச்சகம் தகவல்\nஅம்மா முழு உடல் பரிசோதனை திட்டம்: சென்னையை தொடர்ந்து மேலும் 3 மாவட்டங்களுக்கு விரிவுப்படுத்த அரசு முடிவு\nஅரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை 2 லட்சம் குறைவு: புள்ளி விவரத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்\nதமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியாரின் திருவுருவப்படம்: வரும் 19-ல் முதல்வர் பழனிசாமி திறந்து வைக்கிறார்\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மர்மநபரால் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு\nஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்துவதை ரத்து செய்யக் கோரிய வழக்கு : ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nநொறுக்குத்தீனிகளுக்குத் தடா... அழுகையும் ஆரோக்கியமே\nமும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nஉயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\n16-072019 இன்றைய சிறப்பு படங்கள்\nபிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/26122", "date_download": "2019-07-16T12:47:59Z", "digest": "sha1:SURMY4S6XWVZY6SFJ4IA5EUXDDB7XLLS", "length": 11435, "nlines": 209, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஒன்பது ஆடுகளை கொன்ற கட்டாக்காலி நாய்கள் | த���னகரன்", "raw_content": "\nHome ஒன்பது ஆடுகளை கொன்ற கட்டாக்காலி நாய்கள்\nஒன்பது ஆடுகளை கொன்ற கட்டாக்காலி நாய்கள்\nகிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கோரக்கன்காட்டு யமாகி என்ற பகுதியில் கட்டாக்காலி நாய்கள் ஒன்பது ஆடுகளை கடித்துக் கொன்றுள்ளன.\nநேற்று (13) இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில், அப்பிரதேசத்தில் வசிக்கும் நபர்களின் வாழ்வாதாரத்துக்காக வழங்கப்பட்ட ஆடுகளே இவ்வாறு பலியாகியுள்ளன.\nகுறித்த ஒன்பது ஆடுகலின் பெறுமதி சுமார் ஒரு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாவுக்கு (ரூபா 180,000) மேல் வரும் என்று கால்நடை வளர்ப்பவர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஇதேபோன்று கடந்த காலங்களில் சுமார் 40 இற்கும் மேற்பட்ட ஆடுகளை இந்த கட்டாக்காலி நாய்கள் கொன்று தனது இரைக்கு பயன்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nஇது தொடர்பில் பொலிஸார் மற்றும் கால்நடை வைத்திய அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியம் எந்த பயனும் கிடைக்கவில்லை என கால்நடை வளர்ப்பவர்கள் விசனம் தெரிவிக்கிறார்கள்.\nதற்போது நிலவும் வரட்சி மற்றும் உணவின்மை காரணமாக, நாய்கள் இவ்வாறு நடந்து கொண்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமுன்னாள் பாதுகாப்பு செயலர் CID யில் 9 மணி நேர வாக்குமூலம்\nபாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோவிடம் 09...\n290 டெட்டனேட்டர்களுடன் தந்தை, மகன்கள் இருவர் கைது\nபிலியந்தலை, ஹெதிகம, பிரதேசத்தில் 290 மின்சார டெட்டனேட்டர்களுடன் தந்தை...\nத.தே.கூவின் இராஜதந்திரங்களால் கல்முனை போராட்டம் கைகூடியது\nகவீந்திரன் கோடீஸ்வரன் எம்.பிக்கு உண்ணாவிரதிகள் நன்றி தெரிவிப்புகல்முனை...\nஉலகக் கிண்ண இறுதிப் போட்டியில் வென்ற இங்கிலாந்து அணிக்கு ரூ.75 கோடி பரிசு\nநியூசிலாந்துக்கு ரூ.35 கோடிஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சாம்பியன்...\nடிரம்பின் உதவியை பெற முயற்சிக்கும் ஜோன்சன்\nபிரிட்டனின் அடுத்த பிரதமராக பதவியேற்கப் போட்டியிடுபவர்களில் ஒருவரான...\nநான்கு வருடங்கள் அயராத முயற்சியின் பலனே வெற்றி\n- மோர்கன்உலகக் கிண்ணத்தை சொந்த மண்ணில், அதுவும் முதல்தடவையாகக்...\nவிமர்சனத்துக்குள்ளாகும் 'சூப்பர் ஓவர் 'முன்னாள் வீரர்கள் குற்றச்சாட்டு\n2019 உலகக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கிண்ணத்தை ம��தல்...\nஉலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இங்கிலாந்து –...\nசித்தம் இரவு 8.43 வரை பின் அசுபயோகம்\nபூராடம் இரவு 8.43 வரை பின் உத்தராடம்\nபூரணை பி.இ. 3.08 வரை பின் பிரதமை\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/h-raja-says-that-congress-party-plays-a-double-role-in-neet-controversy-pv-140077.html", "date_download": "2019-07-16T12:13:25Z", "digest": "sha1:KASH3A6CIRLDYYOCKHWOOM2PQ5O6LBW7", "length": 11221, "nlines": 158, "source_domain": "tamil.news18.com", "title": "நீட் விவகாரம்: இரட்டை வேடம் போடும் காங்கிரஸ் - ஹெச் ராஜா– News18 Tamil", "raw_content": "\nநீட் விவகாரம்: இரட்டை வேடம் போடும் காங்கிரஸ் - ஹெச் ராஜா\nநீட் மசோதாவை 2017-ம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பிவிட்டோம் உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்\nபைக்கில் ட்ரிபிள்ஸ் சென்றவர்கள் பஸ் மீது மோதி விபத்து - 2 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழப்பு\nஆடிக்காற்றில் அம்மாவின் ஆட்சி பறந்து போய் விடும் - திமுக எம்.எல்.ஏ. பூங்கோதை ஆலடி அருணா\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்கினால் கிரிமினல் வழக்கு: தமிழக அரசு எச்சரிக்கை\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nநீட் விவகாரம்: இரட்டை வேடம் போடும் காங்கிரஸ் - ஹெச் ராஜா\nஅம்பேத்கர் பிறந்த நாளையொட்டி காரைக்குடியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலையிட்டு மரியாதை செய்தார் சிவகங்கை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச் ராஜா\nநீட் தேர்வு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுகிறது என ஹெச் ராஜா கூறியுள்ளார்.\nஅம்பேத்கர் பிறந்த நாளையொட்டி காரைக்குடியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலையிட்டு மரியாதை செய்தார் சிவகங்கை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச் ராஜா.\nஅதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘பட்டியல் சமுதாய மக்களின் மேம்பாட்டிற்காக எந்தவித ஏற்றத் தாழ்வும் இன்றி அனைத்து சமுதாய மக்களும் தம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.பல ஆண்டு காலமாக எங்கெல்லாம் பட்டியல் சமுதாய மக்களுக்கு பிரச்னைகள் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறேன். சிவகங்கை பாராளுமன்ற தொகுதி முழுவதும் பட்டியல் சமுதாய மக்கள் அன்போடு பழகி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று கூறியுள்ளார்.\nமேலும் காங்கிரஸ் கட்சி நீட் விஷயத்தில் இரட்டை வேஷம் போடுகின்றது. நீதிமன்ற தீர்ப்பு என்பது எந்த விஷயத்திலும் நம்மால் மீற முடியாது. பியூஸ் கோயல் நீட் தேர்வு பற்றி கூறியிருப்பது நீதிமன்றத்தின் கருத்து என்று பேசியுள்ளார்.\nஇதேபோல் ப.சிதம்பரம், நளினி சிதம்பரம் பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். நான் பேசுவதெல்லாம் ஆதாரத்தின் அடிப்படையில், ஆனால் ப. சிதம்பரம் எப்பொழுதுமே பொய்யுரைப்பவர். மோடி பிரதமராக வந்தால் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை நிறுத்தி விடுவார் என்று பொய் பரப்பிய ப.சிதம்பரம் குடும்பத்துடன் மன்னிப்பு கேட்க வேண்டும். நீதிமன்றத்தில் 18 முறை முன்ஜாமீன் கேட்டு வருபவர் எந்த முகத்தோடு வாக்கு கேட்டு வருகிறார் என்பதை மக்களிடம் சொல்லத்தான் வேண்டும் என்று பேசியுள்ளார்.\nமும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது - 50 பேரின் கதி என்ன\n16-ம் நாளான இன்று ரோஸ் நிற பட்டு உடுத்தி ஏலக்காய் மாலையுடன் காட்சியளிக்கும் அத்திவரதர்\nPhotos: இந்தோனேசியாவை விடாமல் துரத்தும் நிலநடுக்கம்.. சேதமடையும் கோயில்கள், கட்டடங்கள்\n கணித்து சொன்ன பிரபல உலகக்கோப்பை ஜோதிடர்\nஎங்களுடன் வர்த்தகப்போர் புரிந்ததே சீனாவின் உள்நாட்டு உற்பத்தியின் சரிவுக்கு காரணம் - டிரம்ப்\n4 ஆண்டுகளுக்கான வாரண்டி உடன் 6.99 லட்சம் ரூபாய்க்கு வெளியானது ஸ்கோடா ரேபிட் ரைடர்..\nசென்னையில் பேருந்தின் மீது விழுந்த பைக் - சக்கரம் ஏறியதில் 2 பெண்கள் உயிரிழப்பு : சிசிடிவி காட்சிகள்\nவிஜய்க்கு நிறைய குழந்தைகள் பிறக்கட்டும்... நானும் புது உறவில் இர���க்கிறேன் - அமலாபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/simran/", "date_download": "2019-07-16T12:15:22Z", "digest": "sha1:IPR7FFX4LOOE4QBG66X7FLFZB3XEMCMC", "length": 6344, "nlines": 147, "source_domain": "tamil.news18.com", "title": "simranNews, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\nசினிமா 18: நாயகிகள் ஜெயித்த கதை\n90-களின் இளவரசி : திரையுலகில் சிம்ரன் வளர்ந்த கதை\nசினிமா 18: 90-களின் இளவரசி... திரையுலகில் சிம்ரன் வளர்ந்த கதை\nஆக்‌ஷன் அட்வெஞ்சர்... மீண்டும் ஒரே படத்தில் இணைந்த சிம்ரன் - த்ரிஷா\nமுன்னதாக 1999-ம் ஆண்டு ரிலீசான ஜோடி படத்தில் நடிகை சிம்ரன்க்கு தோழியாக ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார் த்ரிஷா.\nமும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது - 50 பேரின் கதி என்ன\n16-ம் நாளான இன்று ரோஸ் நிற பட்டு உடுத்தி ஏலக்காய் மாலையுடன் காட்சியளிக்கும் அத்திவரதர்\nPhotos: இந்தோனேசியாவை விடாமல் துரத்தும் நிலநடுக்கம்.. சேதமடையும் கோயில்கள், கட்டடங்கள்\n கணித்து சொன்ன பிரபல உலகக்கோப்பை ஜோதிடர்\nஎங்களுடன் வர்த்தகப்போர் புரிந்ததே சீனாவின் உள்நாட்டு உற்பத்தியின் சரிவுக்கு காரணம் - டிரம்ப்\n4 ஆண்டுகளுக்கான வாரண்டி உடன் 6.99 லட்சம் ரூபாய்க்கு வெளியானது ஸ்கோடா ரேபிட் ரைடர்..\nசென்னையில் பேருந்தின் மீது விழுந்த பைக் - சக்கரம் ஏறியதில் 2 பெண்கள் உயிரிழப்பு : சிசிடிவி காட்சிகள்\nவிஜய்க்கு நிறைய குழந்தைகள் பிறக்கட்டும்... நானும் புது உறவில் இருக்கிறேன் - அமலாபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/varu-sarathkumar-supports-csk/", "date_download": "2019-07-16T12:11:47Z", "digest": "sha1:W7DDR5CQ7OGM73YLUU7MZDYOOCIFTFSM", "length": 7699, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "கப் தோனிக்கு தான். மைதானத்துக்கு சென்று சி எஸ் கே வுக்கு தன் ஆர்ப்பாட்டமான் ஆதரவை தெரிவிக்கும் முன்னணி ஹீரோயின். - Cinemapettai", "raw_content": "\nகப் தோனிக்கு தான். மைதானத்துக்கு சென்று சி எஸ் கே வுக்கு தன் ஆர்ப்பாட்டமான் ஆதரவை தெரிவிக்கும் முன்னணி ஹீரோயின்.\nகப் தோனிக்கு தான். மைதானத்துக்கு சென்று சி எஸ் கே வுக்கு தன் ஆர்ப்பாட்டமான் ஆதரவை தெரிவிக்கும் முன்னணி ஹீரோயின்.\nஐபில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.\nவிஸ்வாசமான ரசிகர்கள் அதிகம் உடைய டீம் என்றால் அது சி எஸ் கே தான். சென்னை, தமிழ் நாடு தாண்டி இந்திய அளவில், உலக லெவெலில் அதிக ரசிகர் வட்��ம் உடைய டீம். அதற்கேற்றார் போல டீம் உரிமையாளர்களும் ரசிகர்களை மதிக்கும், கவனிக்கும் விதமும் சூப்பர். சாமானிய ரசிகன் தொடங்கி செலிபிரிட்டிகள் வரை இந்த டீம்மின் சப்போர்ட் தான்.\nஇந்நிலையில் போட்டி துவங்க உள்ள நிலையில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் தன் ஆதரவை பதிவிட்டுள்ளார்.\nRelated Topics:ஐபில், கிரிக்கெட், சி.எஸ்.கே, சென்னை சூப்பர் கிங்ஸ், தமிழ் செய்திகள், தோனி, வரலக்ஷ்மி சரத்குமார்\nநீச்சல் உடையில் உல்லாசமாக போஸ் கொடுத்த நாகினி.\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஅட்லியை திட்டி தீர்த்த ரசிகர்கள். என்ன தவறு செய்தார்\nஇதுவரை பார்த்திராத சினேகா.. அச்சி அசலாக இப்ப இருப்பது போலவே இருக்கிறார்\nபிக்பாஸ் 3 முதல் எலிமினேட் ஆக போவது யார் லீக் ஆனதால் விஜய் டிவி அதிர்ச்சி\nசோஷியல் மீடியாக்களில் வைரலாகுது சிம்புவின் புதிய கெட் – அப் போட்டோ. தலைவன் கலக்குறானே …\nதர்பார் படத்தில் இணைந்த மூன்று கொடூர வில்லன்கள்.. ஒருவர் ஒரு காலத்தில் பெரிய ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/jai-hind/", "date_download": "2019-07-16T12:46:08Z", "digest": "sha1:ZOFHUKG7MGCZK2LZOR7YQCCW6GEYWKRC", "length": 5542, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "ஜெய் ஹிந்த் ; ஹிந்தி |", "raw_content": "\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இல்லை\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” பிரதமர் மோடி\nஜெய் ஹிந்த் ; ஹிந்தி\nஜெய் ஹிந்த் ; ஹிந்தி\nதமிழ் மீது அளவற்ற காதலா\nஜெய் ஸ்ரீராம் என்பது இந்தியாவின் இறையாண்மை\nஜெய் ஷாவுக்கு எதிரான குற்றச்சாட்டு அடிப்படை…\nநரேந்திர மோடி அதிக அளவு வெறுப்பை சம்பாதிக்கும் காரணம் என்ன\nகிறிஸ்துதாஸ் காந்திகள் அவர்கள் சித்தாந்தபடியே…\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இ� ...\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” ப� ...\nமாற்றுத்திறனாளி உதவியாளர்களுக்கு மாத� ...\nகர்நாடக அரசியல் குழப்பத்துக்கு ராகுல� ...\nப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் ...\nதலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்\nமுடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் ...\nதியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://teakadai.forumta.net/t1-your-first-subject", "date_download": "2019-07-16T12:46:11Z", "digest": "sha1:CNHSHR27SBC42XLJP6OA4WUIASBMY5VO", "length": 3598, "nlines": 58, "source_domain": "teakadai.forumta.net", "title": "Your first subject", "raw_content": "\nஅ முதல் அஃகு வரை விவாதிக்கலாம்.\nபுதுமையான இந்த கருத்துக்களத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.\n» டீசல் - பெட்ரோல்\n» டாக்டர் பட்டம் பெற்ற தமிழ் திரைப்படத் துறையினர்\n» பி.எஸ்.எல்.வி. - ஜி.எஸ்.எல்.வி.\n» பாரத சமுதாயம் வாழ்கவே\nடீ கடை » மாத்தி யோசி » கவிதை பெஞ்ச் » Your first subject\nடீ கடை » மாத்தி யோசி » கவிதை பெஞ்ச் » Your first subject\nSelect a forum||--ஒப்பீடுகள்| |--அறிவியல்| |--சமூகம்| |--கணினி| |--பஞ்சாயத்து| |--சூடானவைகள்| |--ஜோரானவை| |--வரவேற்பறை| |--அறிமுகப் பெட்டி| |--ரேடியோப் பெட்டி| |--கல்லாப் பெட்டி| |--மாத்தி யோசி |--சினிமா பெஞ்ச் |--டிவிட்டர் பெஞ்ச் |--காமெடி பெஞ்ச் |--கவிதை பெஞ்ச் |--கடைசி பெஞ்ச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/kalki/thiagaboomi/thiagaboomi3-31.html", "date_download": "2019-07-16T13:03:19Z", "digest": "sha1:6WSOXJXLEOPA6EWDJR7VSXVPXCYBNLLB", "length": 44764, "nlines": 118, "source_domain": "www.chennailibrary.com", "title": "31. சாவித்திரியின் கனவு - மூன்றாம் பாகம் : பனி - தியாக பூமி - Thiaga Boomi - அமரர் கல்கியின் படைப்புகள் - Works of Amarar Kalki - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 301\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக���கில் பணம் செலுத்த:\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் 131 (ஜூலை 5 முதல் 14 வரை)\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nதமிழ் திரை உலக செய்திகள்\nநாடக ஆசிரியர், நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்\nபொய்த்தேவு - 1-15 | சத்திய சோதனை - 4 - 47 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மாறி மாறிப் பின்னும் - 8 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nமூன்றாம் பாகம் : பனி\nசாவித்திரியை அழைத்துக்கொண்டு போகிறோமென்று சொன்ன திருநெல்வேலி ஜில்லாக்காரர்கள் உண்மையிலேயே ரொம்பவும் நல்ல மனுஷர்கள். புருஷன், மனைவி, குழந்தை, புருஷனுடைய தாயார் இவர்கள்தான். தாயார் விதவை. புருஷனுக்கு முப்பது வயதும், மனைவிக்கு இருபது வயதும் இருக்கும். குழந்தை மூன்று வயதுப் பையன். அவர்களில் யாரும் பார்ப்பதற்கு அவ்வளவு லட்சணமாயில்லை. கணபதி அவனுடைய பெயருக்கு ஏற்றது போலவே கட்டைக் குட்டையாயும், கொஞ்சம் இளந் தொந்தி விழுந்���ும் காணப்பட்டான். கறுப்பு நிறந்தான். முகம், கன்னமும் கதுப்புமாய்ச் சப்பட்டையாயிருந்தது. ஜயம் அவனைவிடச் சிவப்பு; ஆனால் முகத்தில் அம்மை வடு. போதாதற்கு, மேல் வாய்ப்பல் இரண்டு முன்னால் நீண்டு வந்திருந்தது. இதை மறைப்பதற்காக ஜயம் அடிக்கடி உதட்டை இழுத்து மூடிக்கொண்டாள். அவள் நாலைந்து மாதமாக 'ஸ்நானம் செய்ய'வில்லையென்றும் தோன்றிற்று. இந்தக் குடும்பத்தார் ஒருவரோடொருவர் கொண்டிருந்த அந்யோந்யம் சாவித்திரிக்கு அளவிலாத ஆச்சரியத்தை அளித்தது. என்ன அன்பு\nஐந்து நிமிஷத்துக்கொரு தடவை, \"ஜயம் ஏதாவது வேணுமா\" என்று கணபதி கேட்டுக் கொண்டிருந்தான். \"ஏண்டாப்பா பிள்ளைத்தாச்சிப் பொண் பட்டினியாயிருக்காளே ஏதாவது வாங்கிண்டு வந்து கொடேண்டா\" என்று தாயார் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பாள். \"நான் தான் வெறுமனே சாப்பிட்டுண்டே இருக்கேனே\" என்று தாயார் அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பாள். \"நான் தான் வெறுமனே சாப்பிட்டுண்டே இருக்கேனே அம்மாதான் பச்சை ஜலம் வாயிலே விடாமே இருக்கார். அவருக்கு ஏதாவது பழம், கிழம் வாங்கிக் கொடுங்கோ அம்மாதான் பச்சை ஜலம் வாயிலே விடாமே இருக்கார். அவருக்கு ஏதாவது பழம், கிழம் வாங்கிக் கொடுங்கோ\nஜயம் எதற்காவது எழுந்து நின்றால், சொல்லி வைத்தாற்போல், கணபதி, அவனுடைய தாயார் இரண்டு பேரும் எழுந்திருந்து, \"என்ன வேணும், ஜயம்\" என்று கேட்பார்கள். கொஞ்ச நேரம் அவள் உட்கார்ந்திருந்தபடியே வந்தால், \"இந்தாடி அம்மா\" என்று கேட்பார்கள். கொஞ்ச நேரம் அவள் உட்கார்ந்திருந்தபடியே வந்தால், \"இந்தாடி அம்மா ரொம்ப நேரம் உட்கார்ந்திருந்தாக் காலைக் கொரக்களி வாங்கும். சித்தே காலை நீட்டிண்டு படுத்துக்கோ ரொம்ப நேரம் உட்கார்ந்திருந்தாக் காலைக் கொரக்களி வாங்கும். சித்தே காலை நீட்டிண்டு படுத்துக்கோ\" என்பாள் மாமியார். அஸ்தமித்தால் போதும்; ஜன்னல் கதவுகளையெல்லாம் சாத்திவிடச் சொல்வாள். வண்டியிலுள்ள மற்றவர்கள் ஆட்சேபித்தால், \"கொஞ்சம் கோவிச்சுக்காதீங்கோ. பிள்ளைத்தாச்சிப் பொண்ணு. பனி உடம்புக்காகாது\" என்பாள்.\nஅவர்கள் ஒருவரோடொருவர் அந்யோந்யமாயிருந்ததல்லாமல், சாவித்திரியையும் மிகப் பரிவுடன் கவனித்துக் கொண்டார்கள். சில சமயம் அந்த அம்மாள், சாவித்திரியின் கஷ்டங்களைப் பற்றியும் பேச ஆரம்பித்து விடுவாள். \"ராஜாத்தி மாதிரி ���ருக்கா. இவளை ஆத்திலே வச்சுட்டு அந்த மூடம் எங்கெல்லாமோ சுத்தி அலையறானே\" என்றும், \"நல்ல மாமியார் வாச்சாடி அம்மா, உனக்கு\" என்றும், \"நல்ல மாமியார் வாச்சாடி அம்மா, உனக்கு இப்படி எட்டு மாதத்துக் கர்ப்பிணியைத் தனியா அனுப்பறதுக்கு எப்படித்தான் மனம் வந்ததோ இப்படி எட்டு மாதத்துக் கர்ப்பிணியைத் தனியா அனுப்பறதுக்கு எப்படித்தான் மனம் வந்ததோ\" என்றும் சொல்வாள். கணபதி, \"பேசாமலிரு, அம்மா\" என்றும் சொல்வாள். கணபதி, \"பேசாமலிரு, அம்மா\" என்று அடக்குவான். \"நீ சும்மா இருடா\" என்று அடக்குவான். \"நீ சும்மா இருடா என்னமோ, அந்த துஷ்டைகளுக்குப் பரிஞ்சு பேசறதுக்கு வந்துட்டே என்னமோ, அந்த துஷ்டைகளுக்குப் பரிஞ்சு பேசறதுக்கு வந்துட்டே உனக்கென்ன தெரியும், ஊர் சமாசாரம் உனக்கென்ன தெரியும், ஊர் சமாசாரம் இந்தச் சாதுப் பெண்ணை அந்த ராட்சஸி படுத்தி வச்சது. ஊரெல்லாம் சிரிப்பாய்ச் சிரிச்சுது இந்தச் சாதுப் பெண்ணை அந்த ராட்சஸி படுத்தி வச்சது. ஊரெல்லாம் சிரிப்பாய்ச் சிரிச்சுது பாவம் இவளுக்குப் பொறந்தகமும் வகையில்லைபோல் இருக்கு. அவாதான் வந்து தலைச்சம் பிள்ளைத்தாசியைப் பாத்துட்டு அழைச்சுண்டு போகவேண்டாமோ\nமாமியார் இப்படி ஏதாவது பேசும்போதெல்லாம், மாட்டுப் பெண்ணின் முகத்தில் பெருமை கூத்தாடும். அவளுக்குப் புக்ககத்தைப் போலவே பிறந்த வீடும் நன்றாய் வாய்த்திருந்தது என்று சம்பாஷணையில் சாவித்திரி தெரிந்து கொண்டாள். ஜயத்தின் தகப்பனாருக்கு இரண்டு மாதமாய் உடம்பு சரியில்லை என்று தகவல் வந்ததாம். \"ஒரு வேளை நான் பிழைக்கிறேனோ, இல்லையோ, என் பெண்ணையும் மாப்பிள்ளையையும் ஒரு தடவை பார்த்துவிட்டால் தேவலை\" என்று அவர் சொன்னாராம். அதன் பேரில்தான் இப்போது இவர்கள் திருநெல்வேலிக்குப் போய்க் கொண்டிருந்தார்கள்.\nஇந்தக் குடும்பத்தையும், இவர்கள் ஒருவரிடம் ஒருவர் காட்டும் அன்பையும் பார்க்கப் பார்க்கச் சாவித்திரிக்கு ஆச்சரியம் அதிகமாகிக் கொண்டிருந்தது. 'உலகத்தில் இப்படியும் மனுஷ்யாள் இருக்கிறார்களா இந்த மாதிரி இடமாகப் பார்த்து நம்மையும் அப்பா கொடுத்திருக்கக் கூடாதா இந்த மாதிரி இடமாகப் பார்த்து நம்மையும் அப்பா கொடுத்திருக்கக் கூடாதா இவ்வளவு மோசமான இடத்தில் கொண்டு போய்த் தள்ளினாரே இவ்வளவு மோசமான இடத்தில் கொண்டு போய்த் தள்ளினார��' என்று ஒரு நிமிஷம் நினைப்பாள். 'அப்பா பேரில் என்ன தப்பு' என்று ஒரு நிமிஷம் நினைப்பாள். 'அப்பா பேரில் என்ன தப்பு அவர் எவ்வளவோ பணத்தைக் காசைச் செலவழித்து, நாம் ஒசத்தியாயிருக்க வேண்டுமென்று ஒசந்த இடமாய்ப் பார்த்துத்தான் கொடுத்தார். நம் தலையெழுத்து இப்படியிருந்தால், அதற்கு அப்பா என்ன பண்ணுவா அவர் எவ்வளவோ பணத்தைக் காசைச் செலவழித்து, நாம் ஒசத்தியாயிருக்க வேண்டுமென்று ஒசந்த இடமாய்ப் பார்த்துத்தான் கொடுத்தார். நம் தலையெழுத்து இப்படியிருந்தால், அதற்கு அப்பா என்ன பண்ணுவா' என்று எண்ணுவாள் அப்புறம், கணபதியின் சப்பட்டை மூஞ்சியையும் அசட்டுச் சிரிப்பையும் அவன் பெண்டாட்டிக்குச் செய்யும் உபசாரங்களையும் பார்க்கும்போது, 'நல்ல வேளை' என்று எண்ணுவாள் அப்புறம், கணபதியின் சப்பட்டை மூஞ்சியையும் அசட்டுச் சிரிப்பையும் அவன் பெண்டாட்டிக்குச் செய்யும் உபசாரங்களையும் பார்க்கும்போது, 'நல்ல வேளை அப்பா நம்மை இந்த மாதிரி ஆம்படையானைப் பார்த்துக் கொடுக்காமலிருந்தாரே அப்பா நம்மை இந்த மாதிரி ஆம்படையானைப் பார்த்துக் கொடுக்காமலிருந்தாரே' என்று தோன்றும். ஸ்ரீதரனின் களையான முகத்தையும், நாகரிகமான தோற்றத்தையும் அவள் நினைத்துப் பார்த்துப் பெருமை கொள்வாள். ஆனால், அடுத்த நிமிஷமே, அவனும் ஸுஸியுமாய் எடுத்துக் கொண்ட போட்டோ படம் மனக்கண் முன்னால் வந்து நிற்கும். அவளுடைய பெருமை சிதறிப் போகும். 'அசடாயிருந்தாலென்ன' என்று தோன்றும். ஸ்ரீதரனின் களையான முகத்தையும், நாகரிகமான தோற்றத்தையும் அவள் நினைத்துப் பார்த்துப் பெருமை கொள்வாள். ஆனால், அடுத்த நிமிஷமே, அவனும் ஸுஸியுமாய் எடுத்துக் கொண்ட போட்டோ படம் மனக்கண் முன்னால் வந்து நிற்கும். அவளுடைய பெருமை சிதறிப் போகும். 'அசடாயிருந்தாலென்ன அவலட்சணமாயிருந்தாலென்ன ஜயம் அதிர்ஷ்டசாலி, அவளுக்கு அகமுடையானின் அன்பு இருக்கிறது. நாம் தான் கொடுத்து வைக்காத பாவி' என்று நினைத்துக் கண்ணில் துளித்த கண்ணீரை மற்றவர்கள் பார்க்காதபடி துடைத்துக் கொள்வாள்.\nஜயத்தின் தகப்பனாருக்கு உடம்பு சரியில்லையென்ற விஷயத்தைக் கேட்டதும் சாவித்திரிக்கு, 'ஒரு வேளை நம் அப்பாவுக்கும் உடம்பு ஏதாவது அசௌகரியமாயிருக்குமோ அதனால்தான் கடிதம் போடவில்லையோ' என்று தோன்றியது, 'ஐயோ அவர் சுரம் கிரமென்று படுத்த��க் கொண்டால் சித்தியும் பாட்டியும் அவரைச் சரியாய்க் கவனித்துக் கொள்வார்களா அவர் சுரம் கிரமென்று படுத்துக் கொண்டால் சித்தியும் பாட்டியும் அவரைச் சரியாய்க் கவனித்துக் கொள்வார்களா அந்த மாதிரி சமயங்களில் நாம் பக்கத்தில் இருந்தால் அவருக்கு எவ்வளவு ஆறுதலாயிருக்கும் அந்த மாதிரி சமயங்களில் நாம் பக்கத்தில் இருந்தால் அவருக்கு எவ்வளவு ஆறுதலாயிருக்கும் ஐயோ நாம் பெண் பிறந்து அப்பாவுக்குக் கஷ்டத்தைத் தவிர வேறென்ன இந்த வயதில் ஒரு பிள்ளையிருந்தால் அவருக்கு எவ்வளவு ஒத்தாசையாயிருக்கும் இந்த வயதில் ஒரு பிள்ளையிருந்தால் அவருக்கு எவ்வளவு ஒத்தாசையாயிருக்கும் பாழும் பெண் ஜன்மம் ஏன் எடுத்தோம் பாழும் பெண் ஜன்மம் ஏன் எடுத்தோம் பிள்ளையாகப் பிறந்திருக்கக் கூடாதா' என்றெல்லாம் எண்ணிப் பெருமூச்சு விடுவாள்.\nஇப்படியெல்லாம் நினைக்க நினைக்க தகப்பனாரையும், நெடுங்கரையையும் பார்க்க வேண்டுமென்ற அவளுடைய ஆவல் பத்து மடங்கு, நூறு மடங்காகப் பெருகிக் கொண்டிருந்தது. மணிக்கு முப்பது மைல் வேகத்தில் ரயில் போய்க் கொண்டிருந்தபோதிலும், அதிலிருந்த ஒவ்வொரு நிமிஷமும் சாவித்திரிக்கு ஒரு யுகமாகத் தோன்றிற்று.\nகணபதியின் குடும்பத்தார் சென்னைப்பட்டணத்தில் இறங்கி இரண்டு நாள் சிரம பரிகாரம் செய்து கொண்டு பிறகு திருநெல்வேலிக்குக் கிளம்ப உத்தேசித்திருந்தார்கள். ஒரே பிரயாணமாகப் போனால் பிள்ளைத்தாச்சிப் பெண்ணுக்கு உடம்புக்கு ஆகாதென்று கணபதியின் தாயார் சொல்லிவிட்டாள். ஆகவே, சென்னையில் அவர்களுக்குத் தெரிந்தவர்கள் வீட்டில் தங்கிவிட்டுப் போகத் தீர்மானித்தார்கள். சாவித்திரியையும் தங்களுடன் இருந்துவிட்டுப் போகும்படி சொன்னார்கள். அவள் அதற்கு இணங்கவில்லை.\nஇந்த நல்ல மனுஷர்கள் காட்டிய அபிமானத்தினாலும் அநுதாபத்தினாலுமே அவர்களைச் சாவித்திரிக்குப் பிடிக்காமல் போயிருந்தது. அவளுடைய துரதிர்ஷ்டத்தைப் பற்றிக் கணபதியின் தாயார் அடிக்கடி பேசியதும், அதைக் கணபதியும் ஜயமும் தடுக்க முயற்சித்ததும் சாவித்திரிக்குப் பரம சங்கடத்தை அளித்தன. இவர்களே தனக்கு முன்பின் தெரியாதவர்கள். இனிமேல் இவர்களுக்குத் தெரிந்தவர்கள் வீட்டுக்கும் போய் அவர்களுடைய பரிதாபத்துக்கும் ஆளாக வேண்டுமா - மேலும் நெடுங்கரைக்குப் போய்ச் சேரு��் ஆவலும் சாவித்திரிக்கு அளவில்லாமல் இருந்தது. ஆகையால் தன்னைப் பெண்பிள்ளைகள் வண்டியில் ஏற்றிவிட்டு விட்டால், போய்விடுவதாக அவர்களிடம் சொன்னாள். தங்களுடன் தங்கிப் போகலாமென்று அவர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமற் போகவே, அப்படியே அவளை ரயில் ஏற்றி விட்டார்கள்.\nஸ்திரீகள் வண்டியில் அன்று அதிகம் பேரில்லை. மொத்தம் ஐந்தாறு பேர் தான் இருந்தார்கள். ஆகையால் இடம் தாராளமாயிருந்தது. சாவித்திரி தனியாக ஒரு மூலையில் போய்ப் பெட்டியை வைத்துக் கொண்டு உட்கார்ந்தாள். அவளுக்கு எதிர்ப் பெஞ்சில் உட்கார்ந்திருந்த ஒரு ஸ்திரீ சற்று நேரத்துக்கெல்லாம் சாவித்திரியிடம் பேச்சுக் கொடுத்தாள். அவள் யார், எந்த ஊர், எங்கிருந்து எங்கே போகிறாள், ஏன் தனியாகப் போகிறாள் என்றெல்லாம் விசாரித்தாள். சாவித்திரி சுருக்கமாகப் பதில் சொல்லிக் கொண்டு வந்தாள். \"ஐயோ பாவம் பிள்ளைத்தாச்சிப் பெண்ணைத் தனியா அனுப்பிச்சுட்டாங்களே பிள்ளைத்தாச்சிப் பெண்ணைத் தனியா அனுப்பிச்சுட்டாங்களே\" என்று அந்த ஸ்திரீ ரொம்பவும் பரிதாபப்பட்டாள். பிறகு, \"கல்கத்தாவிலிருந்து கண்ணை முழிச்சுண்டு வந்திருக்கே\" என்று அந்த ஸ்திரீ ரொம்பவும் பரிதாபப்பட்டாள். பிறகு, \"கல்கத்தாவிலிருந்து கண்ணை முழிச்சுண்டு வந்திருக்கே பொட்டியை எடுத்துக் கீழே வச்சுட்டுப் படுத்துக்கோ, அம்மா பொட்டியை எடுத்துக் கீழே வச்சுட்டுப் படுத்துக்கோ, அம்மா\nசாவித்திரிக்கும் தூக்கம் கண்ணைச் சுழற்றிக் கொண்டு வந்தது. பெட்டியைத் திறந்து ஒரு புடவையை எடுத்துத் தலைமாட்டில் வைத்துக்கொண்டு படுத்தாள். இரண்டு நிமிஷத்துக்கெல்லாம் தூங்கிவிட்டாள்.\nசாவித்திரி கனவு கண்டாள். அவளுக்குக் குழந்தை பிறந்துவிட்டது. குழந்தை, மனுஷ்யக் குழந்தை மாதிரியே இல்லை. தெய்வலோகத்துக் குழந்தை மாதிரி இருக்கிறது. அதன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும் பசி, தாகம் ஒன்றும் தெரியாது. அது சிரிக்கிற அழகைத் தான் என்னவென்று சொல்வது - சாவித்திரி குழந்தையை மடியில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருக்கிறாள். அவளைச் சுற்றிலும் எல்லாரும் வந்து நின்று கொண்டிருக்கிறார்கள். அப்பா, சித்தி, பாட்டி, மாமனார், மாமியார் எல்லாருந்தான். மாமியாருக்குப் பின்னால் இவரும் சங்கோசப்பட்டுக் கொண்டு நிற்கிறார். எல்லாரும் குழந்த���யை எடுத்துக் கொள்ள ஆவலாயிருக்கிறார்கள். \"சித்தெக் கொடுடி குழந்தையை - சாவித்திரி குழந்தையை மடியில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருக்கிறாள். அவளைச் சுற்றிலும் எல்லாரும் வந்து நின்று கொண்டிருக்கிறார்கள். அப்பா, சித்தி, பாட்டி, மாமனார், மாமியார் எல்லாருந்தான். மாமியாருக்குப் பின்னால் இவரும் சங்கோசப்பட்டுக் கொண்டு நிற்கிறார். எல்லாரும் குழந்தையை எடுத்துக் கொள்ள ஆவலாயிருக்கிறார்கள். \"சித்தெக் கொடுடி குழந்தையை பாத்துட்டுக் கொடுத்துடறேன்\" என்று தங்கம்மாள் கெஞ்சுகிறாள். \"நான் உன் குழந்தையை ஒண்ணும் பண்ணிட மாட்டேண்டீ; தேஞ்சு போயிடாதேடி, கொடுடி\" என்கிறாள் மங்களம்.\nஅவர்களைப் பார்த்துச் சாவித்திரி, \"நீங்கள்ளாம் என் குழந்தையைப் பார்க்க வேண்டாம். என்னை என்ன பாடு படுத்தி வச்சயள் இப்ப மாத்திரம் குழந்தையை எடுத்துக்கிறதற்கு வந்துட்டேளாக்கும் இப்ப மாத்திரம் குழந்தையை எடுத்துக்கிறதற்கு வந்துட்டேளாக்கும் எங்க அப்பாகிட்ட மாத்திரந்தான் கொடுப்பேன், வேறொத்தரும் என் குழந்தையைப் பார்க்க வேண்டாம். போங்கோ எங்க அப்பாகிட்ட மாத்திரந்தான் கொடுப்பேன், வேறொத்தரும் என் குழந்தையைப் பார்க்க வேண்டாம். போங்கோ\nசட்டென்று சாவித்திரி கண்ணை விழித்துக் கொண்டாள். \"மாயவரம் மாயவரம்\" என்று போர்ட்டர் கூவுவது கேட்டது. \"மாயவரம் வந்துட்டதா இன்னும் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் புதுச்சத்திரம் வந்துடுமே இன்னும் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் புதுச்சத்திரம் வந்துடுமே\" என்று எண்ணிச் சாவித்திரி எழுந்து உட்கார்ந்து, தலைமாட்டில் வைத்திருந்த புடவையை எடுத்துப் பெட்டிக்குள் வைக்கப் போனாள். பெட்டியைக் காணவில்லை\nஎதிரிலிருந்த ஸ்திரீயையும் காணவில்லை. அந்தண்டைப் பக்கத்திலிருந்தவர்களைப் பார்த்து, \"ஏனம்மா இங்கேயிருந்த என் பெட்டியைக் காணோமே இங்கேயிருந்த என் பெட்டியைக் காணோமே யாருக்காவது தெரியுமா\" என்று கேட்டாள். அவர்களில் ஒருத்தி, \"ஐயையோ உன் பெட்டியா அது உன் எதிரிலே உட்கார்ந்திருந்தாளே அந்த அம்மா அதை எடுத்துண்டு சிதம்பரத்திலேயே இறங்கி விட்டாளே\nமுந்தைய அத்தியாயம் | அடுத்த அத்தியாயம்\nதியாக பூமி அட்டவணை | அமரர் கல்கியின் படைப்புகள் | சென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே ச���ற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் ��னுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/megamalai-is-our-local-switzerland", "date_download": "2019-07-16T12:23:07Z", "digest": "sha1:OUXKLQ3F23SQFFIYLOAE4RB6R22VJW4K", "length": 13430, "nlines": 170, "source_domain": "www.maybemaynot.com", "title": "Megamalai-நம்ம ஊர் ஸ்விட்சர்லாந்து.", "raw_content": "\n#Rajini quiz : நீங்க வெறித்தனமான ரஜினி இரசிகரா. எங்க இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம். எங்க இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.\n#TamilQuiz கணக்குல புலியா இருந்தாலும் இந்தப் புதிருக்கு விடை சொல்ல முடியுமா\n அணு அணுவா செதுக்கிருக்காங்கயா : இப்படி வியந்து போனவங்களா நீங்க. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம் அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்\n#Samantha தனது நீண்டநாள் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா அதிர்ச்சியில் ரசிகர்கள்\n#Cellphone: செல்போனும், பரோட்டாவும் சேர்ந்தால் உயிர் போகும் - துடி துடித்து இறந்த புது மாப்பிள்ளை : தப்பி பிழைப்பது எப்படி.\n#SKINWHITENER: உங்கள் முகத்தை இயற்கையாகச் சுத்தப்படுத்தி, சருமத்தை வெண்மையாக்கச் சுலபமான வீட்டு வழிமுறை\n#Intercity express: கோவை to சென்னை இரயிலில் கொந்தளித்த பயணி - புகார் அளித்த 25 நிமிடத்தில் இரயில்வே அமைச்சரே மேற்கொண்ட நடவடிக்கை.\n#CALLFORCODE: இயற்கை பேரிடர்களைச் சமாளிக்கும் TECHNOLOGY IDEA உங்ககிட்ட இருக்கா IBM உங்களைத்தான் தேடிட்டு இருக்கு IBM உங்களைத்தான் தேடிட்டு இருக்கு\n#PAADAM2PADAM: அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற ஒரு முயற்சி XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO\n#GSHSEB ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல...959 மாணவர்கள் 12-ம் வகுப்புத் தேர்வில் ஒரே மாதிரி காப்பி எந்த மாநிலத்தில் தெரியுமா\n 25,500 ரூபாய் சம்பளம் 2189 காலியிடங்கள் - மத்திய அரசில் கீழ் மதிப்புமிக்க வேலை.\n#Stranger Calls: இந்த app இருந்தா unknown நம்பரின் பெயர் மட்டுமல்ல ஜாதகத்தையே எடுத்திடலாம்\n#TECHNOLOGY: இனி பாடமெல்லாம் கஷ்டப்பட்டுப் படிக்க வேண்டாம் அப்படியே BRAIN-ல நேரடியா UPLOAD பண்ணிக்கலாம் அப்படியே BRAIN-ல நேரடியா UPLOAD பண்ணிக்கலாம்\n#SOLARBATTERY: மலிவாக இருந்தாலும், சூரிய வெப்பத்திலிருந்து மின்சாரம் தயாரிப்பதிலுள்ள குறை என்ன தெரியுமா\n#Shoelace : பேஸ்புக் என்ன பேஸ்புக் - அடுத்து என்ன நடக்க போகுது பாருங்க : அதிரடியாக கூகுள் களமிறக்கிய Shoelace.\n#BiggBoos : 17 வது போட்டியாளர் இவர் என்றால் மீராவின் கதி அதோகதி தான் \n#BiggBoss : லாஷ்லியாவின் எச்சியை கூட விடாத கவின்வைரல் வீடியோ \n#BiggBoss : கோபப்பட்ட கவினின் நண்பர்கள் ஏன் தெரியுமா \n#BiggBoss : வைரலாகும் தர்ஷன் மீரா குறும்படம் \n#Black Beauty: பசங்க குட்டி போட்ட பூன மாதிரி சுத்துறாங்க - அப்படி என்ன தான் இருக்கு அந்த வெள்ள தோல்ல\n#ARaja புறநானுறு vs திருக்குறள் - மக்களவையில் நடந்த தமிழ் போராட்டம்\n#LITCHITOXIN: பீகாரில் உயிரிழந்த குழந்தைகளுக்குப் பின்னால் உள்ள பழம் அமிர்தமே விஷமான கொடூரம்\n#WeLoveBeef ட்விட்டர் வலைத்தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டாகும் #WeLoveBeef ஹேஸ்டேக் பின்னணி என்ன\n#SexFestival2019 செக்ஸ் திருவிழாவில் ஏற்பட்ட பரபரப்பு... 52 வயது பாட்டிக்கு நடந்த கொடூர சம்பவம்\n இந்திய ஆண்களுக்கு இப்படி ஒரு டேஸ்ட் - சோலி முடிஞ்சிச்சு : ஷாக்கிங் சர்வே\n#Fatherinlaw: பெண்கள் மாமியாரை விட மாமனாரை அதிகம் மதிப்பது உண்மையா. புதுசா கிளம்பியிருக்கும் பீதி.\n#Relationship: ஒரு நாளில் எத்தனை முறை உறவு வைத்துக்கொள்ளலாம் அதுக்கும் மேல போனா\n#VitalyZdorovetskiy இறுதிப்போட்டியில் அரைகுறை ஆடையுடன் ஓடி, அத��ர்ச்சி ஏற்படுத்திய தாய் இதன் பின்னணி என்ன\n#BizarreNews ஆபரேஷன் செய்யும்போது ஆண் உடம்பில் இருந்த பெண் உறுப்பைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி\n#SoftDrinks அடிக்கும் வெயிலில் குளுகுளுனு குளிர்பானம் குடித்தால் புற்றுநோய் வருமாம் - ஆய்வில் புதுத் தகவல்\n#RailwayPolice அவசரத்தில் ஏறி, ரயில் சக்கரத்தில் விழப்போன பெண் உயிரைக்கொடுத்து காப்பாற்றிய காவல் அதிகாரி உயிரைக்கொடுத்து காப்பாற்றிய காவல் அதிகாரி\nமேகமலை பசுமை மாறா மேற்குத்தொடர்ச்சி மலையின் ஓரத்தில் அமைதியான சூழலில் அமைந்துள்ளது.இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் இங்கு பெரிய மரங்கள்,காபி,ஏலக்காய்,குறுமிளகு,மற்றும் சாய்ந்த நிலப்பரப்பில் உள்ள தேயிலை தோட்டங்களை பார்க்க இரண்டு கண்கள் போதாது.\nநான்கு மலை சிகரங்களுக்கு நடுவே ஒரு பள்ளத்தாக்கில் அமைந்துள்ளதால் சுற்றி எங்கு பார்த்தாலும் பெரிய மலை சிகரங்கள்,அழகிய ஏரிகள், எப்போதும் மேகங்கள் சூழ்ந்திருப்பதால் மேகமலை என்று பெயர் வந்தது.யானை,காட்டு எருமை,கடமான்,காட்டுக் கோழிகள், இங்கு உள்ள வனத்தில் வாழ்கின்றன.\nதேனீ மாவட்டம் சின்னமண்ணூரில் இருந்து 30 km தூரத்தில் அமைந்துள்ளது,சின்னமன்னூரில் இருந்து பஸ்ஸில் செல்லலாம். மேகமலையில் தங்குவதற்கு Resorts,homestay போன்ற வசதிகள் உள்ளது.\n#JNU செக்யூரிட்டி 'டு' ஸ்டூடண்ட் நேரு பல்கலைக்கழகத்தை அதிரவைத்த புது மாணவர்\n#WhatsApp: இனி அதுக்கெல்லாம் போவீங்கா. எல்லாமே இங்க இருக்கு : வசதியா கொடுத்த WhatsApp.\n#GSHSEB ஒன்னு இல்ல, ரெண்டு இல்ல...959 மாணவர்கள் 12-ம் வகுப்புத் தேர்வில் ஒரே மாதிரி காப்பி\n#Billionaires 30 வயதுக்குள் 30 தலைமுறைகள் வாழ சொத்து சேர்த்த அழகிகள்\n#Scuba Diving: பாண்டிச்சேரி சரக்குக்கு மட்டும் இல்ல\n#PAADAM2PADAM: அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற ஒரு முயற்சி XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO\n#Fatherinlaw: பெண்கள் மாமியாரை விட மாமனாரை அதிகம் மதிப்பது உண்மையா.\n#Raatchasi movie: டாப்பு டக்கரு ஜோதிகா ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ஒரு சொடுக்கில் எல்லாம் பஸ்பம்.\n#IllegalAffair கள்ளகாதலிக்காக மனைவி ஆடையைத் திருடிய கணவர் அது என்ன ஆடை தெரியுமா\n#Fun Meme: மானம் போச்சு மருவாதி போச்சு யாரு பாத்த வேல இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/sophia-first-robot-to-get-citizenship", "date_download": "2019-07-16T12:10:34Z", "digest": "sha1:RGFD4YCM7WAPM5Z675X5UJJNDVR6HPWE", "length": 15974, "nlines": 179, "source_domain": "www.maybemaynot.com", "title": "குடியுரிமை பெற்ற ரோபோ!!!", "raw_content": "\n#TamilQuiz கணக்குல புலியா இருந்தாலும் இந்தப் புதிருக்கு விடை சொல்ல முடியுமா\n#Tamilnadu Quiz : தமிழ்நாடுனா உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா. இதுக்கு பதில் சொன்னா நீங்க பலே கில்லாடி. இதுக்கு பதில் சொன்னா நீங்க பலே கில்லாடி.\n#Watch: என்னா பெர்ஃபார்மன்ஸ் டா சாமி ராக்கெட் வேகத்தில் ட்ரெண்டாகும் டிக்டாக் பாட்டி ராக்கெட் வேகத்தில் ட்ரெண்டாகும் டிக்டாக் பாட்டி\n#Glowing Skin: சரும அழகை மெருகேற்றும் வைட்டமின் E\"\n#Intercity express: கோவை to சென்னை இரயிலில் கொந்தளித்த பயணி - புகார் அளித்த 25 நிமிடத்தில் இரயில்வே அமைச்சரே மேற்கொண்ட நடவடிக்கை.\n#Fit & Fat: குண்டா இருந்தா handsome இல்லையா எல்லாம் நீங்க wear பண்றதுலதான் இருக்கு எல்லாம் நீங்க wear பண்றதுலதான் இருக்கு\n#PAADAM2PADAM: அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற ஒரு முயற்சி XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO\n#Navodaya: 2365 காலி பணியிடங்கள் - மத்திய அரசின் மனித வளத்துறையின் கீழ் பணியாற்றும் அருமையான வாய்ப்பு.\n#ActorSuriya அரசுப் பள்ளிகளின் அவல நிலை புதிய கல்வித்திட்டதால் நடிகர் சூர்யா கவலை புதிய கல்வித்திட்டதால் நடிகர் சூர்யா கவலை\n#Preparation: கொஞ்ச நேரம் படிக்கணும் எல்லாத்தையும் படிக்கணும்\n#SOLARBATTERY: மலிவாக இருந்தாலும், சூரிய வெப்பத்திலிருந்து மின்சாரம் தயாரிப்பதிலுள்ள குறை என்ன தெரியுமா\n#TECHNOLOGY: இனி பாடமெல்லாம் கஷ்டப்பட்டுப் படிக்க வேண்டாம் அப்படியே BRAIN-ல நேரடியா UPLOAD பண்ணிக்கலாம் அப்படியே BRAIN-ல நேரடியா UPLOAD பண்ணிக்கலாம்\n#Swiggy Biryani: கேரள ஹோட்டல்கள் எல்லாம் தூக்கி சாப்பிடப்பட்டது - ஒரு பிரியாணியால் ஓவர் நைட்டில் ஒபாமாவாகிய ஜெயில்.\n#Varkala: அப்படியே ஜெராக்ஸ் போட்டாச்சு. குளு குளு கோவா நம்ம ஊருக்கு பக்கத்துலையே - நியூயார்க் டைம்ஸ் புகழ்ந்த டூரிஸ்ட் ஸ்பாட். குளு குளு கோவா நம்ம ஊருக்கு பக்கத்துலையே - நியூயார்க் டைம்ஸ் புகழ்ந்த டூரிஸ்ட் ஸ்பாட்.\n#BiggBoss : லாஷ்லியா வருங்கால தமிழ் சினிமா ஹீரோயின் என்று புகழ்ந்த பிரபலம் \n#BiggBoos : 17 வது போட்டியாளர் இவர் என்றால் மீராவின் கதி அதோகதி தான் \n#Fun Meme: மானம் போச்சு மருவாதி போச்சு யாரு பாத்த வேல இது. கோழியான கோலி\n#CWC2019 உலகக்கோப்பை வென்றும், யாரும் மதிக்கவில்லை இங்கிலாந்து அணியின் சோகநிலை\n#ARaja புறநானுறு vs திருக்குற���் - மக்களவையில் நடந்த தமிழ் போராட்டம்\n#DRAINAGEWATER: நதி நீரில் கழிவு கலப்பதைத் தடுக்கும் திட்டம், சரி என்ன திட்டம்\n#YELLOWBIRD: மஞ்சக் கலர்ல ஒரு பறவை PHOENIX பறவைன்னு பார்த்தா – கடைசியில PHOENIX பறவைன்னு பார்த்தா – கடைசியில\n#WeLoveBeef ட்விட்டர் வலைத்தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டாகும் #WeLoveBeef ஹேஸ்டேக் பின்னணி என்ன\n#Relationship: ஒரு நாளில் எத்தனை முறை உறவு வைத்துக்கொள்ளலாம் அதுக்கும் மேல போனா\n#PARENTING: குழந்தைகள் OVER-ஆக விரல் சூப்புகிறார்களா காரணமும், தீர்வும்\n#RelationshipGoal அடிக்கடி I Love You சொல்லணும்னு அவசியம் இல்ல, இந்தச் சின்ன விஷயத்த செஞ்சா போதும்\n#IllegalAffair கள்ளகாதலிக்காக மனைவி ஆடையைத் திருடிய கணவர் அது என்ன ஆடை தெரியுமா அது என்ன ஆடை தெரியுமா\n#SOFTWHEEL: PUNCTURE ஆகாத, எந்த மேடு பள்ளத்தையும் சொகுசாகத் தாண்டக் கூடிய CYCLE மற்றும் WHEEL CHAIR TYRE-கள்\n#Raatchasi movie: டாப்பு டக்கரு ஜோதிகா ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ஒரு சொடுக்கில் எல்லாம் பஸ்பம். ஒரு சொடுக்கில் எல்லாம் பஸ்பம்.\n#Ugly Food: வெட்டுக்கிளி, தவளை, வண்டு, தேள், மூங்கில் புழு - இதெல்லாம் சாப்பிடும் அயிட்டமா. மிரள வைக்கும் நண்பர்.\n#RailwayPolice அவசரத்தில் ஏறி, ரயில் சக்கரத்தில் விழப்போன பெண் உயிரைக்கொடுத்து காப்பாற்றிய காவல் அதிகாரி உயிரைக்கொடுத்து காப்பாற்றிய காவல் அதிகாரி\nசௌதி அரேபியா சோபியாவுக்குக் கொடுத்த குடியுரிமை மூலம் உலகத்தின் மொத்தப் பார்வையையும் தன் பக்கம் திருப்பியுள்ளது. காரணம் சோபியா பெண் அல்ல, ரோபோ… துபாயில் ரோபோ 2.0 ஆடியோ லாஞ்ச் நடந்து கொண்டிருக்கும் போது சப்தமில்லாமல் சௌதி அரேபியா சோபியா என்னும் ரோபோவுக்கு குடியுரிமை வழங்கி, ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய முதல் உலக நாடு என்ற பெயரையும் தட்டிச் சென்றுள்ளது.\nஹான்சன் ரோபோட்டிக்ஸ் என்ற ஹாங்காங் நிறுவனம் தயாரித்த இந்த ரோபோ மேடையில் வந்து வாசகர் கேள்விகளுக்கு பதிலும் சொல்லி அசத்தியிருக்கிறது. அது மட்டுமல்ல மனித முகபாவங்களை எந்த அளவிற்கு அந்த ரோபோவால் வெளிப்படுத்த முடியும் என்பதையும் செய்து காட்டியிருக்கிறது. உலக அரங்கில் பிரபலமான சோபியா பேசும் பொழுது, “நான் மனிதர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். மனிதர்களைப் புரிந்து கொள்வதுடன், பரஸ்பர நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள முகபாவங்கள் தேவையாக இருக்கிறது...” என்று சொல்கிறது.\nமேலும் ரோபோக்களால் தாங்கள் ரோபோக்கள் என்பதை அறிந்து அதற்கேற்றவாறு தன்னிச்சையாகச் செயலாற்ற முடியுமா என்ற கேள்விக்கு, “சரி, இதே கேள்வியை நான் திரும்ப – நீங்கள் மனிதர்கள் என்பதை எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்டால் பதில் சொல்ல முடியுமா என்ற கேள்விக்கு, “சரி, இதே கேள்வியை நான் திரும்ப – நீங்கள் மனிதர்கள் என்பதை எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்டால் பதில் சொல்ல முடியுமா” என்று கேட்டு அசத்தி இருக்கிறது இந்தச் சுட்டி ரோபோ… மேலும், “என்னுடைய செயற்கை அறிவுத் தொழில்நுட்பத்தை மனிதர்களுடைய நல்வாழ்விற்கும், நவீன வீடுகளை வடிவமைப்பது மற்றும் தலைசிறந்த தொழில்நுட்பம் நிறைந்த நகரங்களை உருவாக்குவது போன்ற வழிகளில் பயன்படுத்தப் போகிறேன்… உங்கள் உலகைச் சிறப்பிக்க என்னால் ஆனதைச் செய்வேன்…” என்றும் உறுதியளித்திருக்கிறது.\nதனக்கு குடியுரிமை வழங்கப்பட்டதைப் பற்றிச் சொல்லும் போது சோபியா, “இந்தத் தனித்துவம் வாய்ந்த சிறப்பை எண்ணிப் பெருமைப்படுகிறேன். உலக வரலாற்றில் முதல்முறையாக என்னைப் போன்ற ஒரு ரோபோவுக்கு குடியுரிமை அளித்திருப்பது பெருமையளிக்கிறது…” என்று சொல்லி முடிக்கிறது. கேட்க நல்லாத்தான் இருக்கிறது. ஆனாலும் இன்னொரு பக்கம் ரோபோ மனிதர்களை ஆளும், அடிமைப்படுத்தும்னு சொல்றதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது. எது எப்படியோ, ஆரம்பிச்சு விட்டுட்டாங்க – என்னதான் நடக்குதுன்னு பார்த்திடலாமே…\n#Billionaires 30 வயதுக்குள் 30 தலைமுறைகள் வாழ சொத்து சேர்த்த அழகிகள்\n#Scuba Diving: பாண்டிச்சேரி சரக்குக்கு மட்டும் இல்ல\n#PAADAM2PADAM: அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற ஒரு முயற்சி XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO\n#Fatherinlaw: பெண்கள் மாமியாரை விட மாமனாரை அதிகம் மதிப்பது உண்மையா.\n#Raatchasi movie: டாப்பு டக்கரு ஜோதிகா ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ஒரு சொடுக்கில் எல்லாம் பஸ்பம்.\n#IllegalAffair கள்ளகாதலிக்காக மனைவி ஆடையைத் திருடிய கணவர் அது என்ன ஆடை தெரியுமா\n#Fun Meme: மானம் போச்சு மருவாதி போச்சு யாரு பாத்த வேல இது.\n#BiggBoos : 17 வது போட்டியாளர் இவர் என்றால் மீராவின் கதி அதோகதி தான் \n#BiggBoss : லாஷ்லியாவிற்கு சினிமாவில் வாய்ப்பு\n#Deadly Combo: 19 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் மெகா கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/tag/2-crore-fund/", "date_download": "2019-07-16T12:23:13Z", "digest": "sha1:TGABHQ3HWWLXU3FZPVPV7U7CKO57YLDS", "length": 7186, "nlines": 118, "source_domain": "www.sathiyam.tv", "title": "2 crore fund Archives - Sathiyam TV", "raw_content": "\nமீண்டும் மருத்துவ மாணவியாக மாறிய நயன்தாரா\nதமிழுக்கு வெற்றி – தமிழக எம்.பி.க்களின் குரலுக்கு கிடைத்தது பலன்\n“பொன்மகள் வந்தாள்” “குரு சிஷ்யர்களுடன்” களமிறங்கும் ஜோ\nஏலியன் ஏன்ட் நோய் பற்றி தெரியுமா.. சொல் பேச்சை கை கேட்காது\nபட்ஜெட் 2019-20 – ஒரே நாடு ஒரே மின்கட்டமைப்பு என்றால் என்ன..\nஒரு டிஎம்சி என்றால் என்ன \n வாசகர்கள் பொழிந்த கவிதை மழை..\nராகவா லாரன்சை நம்பி சென்னை வந்த லட்சுமி ரயில் நிலையத்தில் தூங்கும் சோகம்\nதேனோடு இந்த பொருளை சாப்பிட்டால் விஷமா.. எந்தெந்த உணவுகளுடன் எதை சேர்க்கக்கூடாது.. எந்தெந்த உணவுகளுடன் எதை சேர்க்கக்கூடாது..\nநீட் தேர்வு பற்றி நடிகர் சூர்யா ஆவேச பேச்சு\nமீண்டும் மருத்துவ மாணவியாக மாறிய நயன்தாரா\n“பொன்மகள் வந்தாள்” “குரு சிஷ்யர்களுடன்” களமிறங்கும் ஜோ\nநேர்கொண்ட பார்வையின் செம அப்டேட் படக்குழுவால் உச்சபட்ச சந்தோசத்தில் ரசிகர்கள்\nதமிழுக்கு வெற்றி – தமிழக எம்.பி.க்களின் குரலுக்கு கிடைத்தது பலன்\nசென்ட்ரலில் கடத்தப்பட்ட சிறுவன் திருப்போரூரில் மீட்பு\nஅவரின் சீருடையை நான்…இறந்த விமானியின் மனைவி உருக்கம்\nமீண்டும் மருத்துவ மாணவியாக மாறிய நயன்தாரா\n“பொன்மகள் வந்தாள்” “குரு சிஷ்யர்களுடன்” களமிறங்கும் ஜோ\nநேர்கொண்ட பார்வையின் செம அப்டேட் படக்குழுவால் உச்சபட்ச சந்தோசத்தில் ரசிகர்கள்\nஅரசியலை விட்டு விலகுகிறாரா குஷ்பு..\n வனிதாவுக்காக டுவிட்டரில் புலம்பும் ரசிகர்கள்\nஅதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் சாக்கி சானை முந்திய அக்ஷய்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://boom1.ru/temagay/?post_type=porn-video&p=62217", "date_download": "2019-07-16T13:01:30Z", "digest": "sha1:BACFPXSFYZDHIHTQWPP7OANET4SENB46", "length": 8608, "nlines": 112, "source_domain": "boom1.ru", "title": "மல்லு ஆன்டி புண்டையிர்க்கு கொடுத்த செக்ஸ் தண்டனை | boom1.ru மல்லு ஆன்டி புண்டையிர்க்கு கொடுத்த செக்ஸ் தண்டனை | boom1.ru", "raw_content": "\nமல்லு ஆன்டி புண்டையிர்க்கு கொடுத்த செக்ஸ் தண்டனை\nஇறுதி இருபதுகளில் வாரத்திற்கு ஒரு முறை ஆவது ஒழு போட்டு இனிமையாக ஒக்க வில்லை என்றால் அந்த நாள் வீண் போனதற்கு சமம். ஏன் இதை சொல்கிறேன் என்று பாருங்கள். நட்டு கொண்ட தடியை காண்டம் கூட இல்லாமல் இந்த ஆன்ட்டியின் இறுக்கம் ஆன கூதியின் உள்ளே விட்டு வெறித்தனம் ஆக செக்ஸ் செய்து ஒக்கும் பொழுது நடக்கும் காம செக்ஸ் போர் இது தான்.\nஇந்த வீடியோவின் ஆரம்பத்தில் இவளது கூதியை பாருங்கள், மிகவும் சோர்ந்து பொய் கிடந்ததை, அதிரடி ஆக அதன் மீத நாலு அடித்து போட்டு தட்டி எழுப்பி வெறித்தனம் ஆக ஒத்து கொள்ளும் அவ செக்ஸ் சமாசாரம் இது.\nசுகம் சுகம் என்று காத்து இருக்கும் உங்களை போன்ற காம பிரியர்களுக்கு இந்த மாதிரி ஆன நீண்ட நேரம் செக்ஸ் வீடியோ என்பது ஒரு பெரிய காம பரிசு தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/06/11/", "date_download": "2019-07-16T12:35:03Z", "digest": "sha1:YZ2GNXTO4L7H6WZC3CUW7NACXLIMF3FM", "length": 12380, "nlines": 150, "source_domain": "chittarkottai.com", "title": "2011 June 11 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\n100 மார்க் உணவு எது- அம்மாக்களுக்கு டிப்ஸ்\nஇலந்தை மரத்தின் மருத்துவ குணங்கள்\nஉணவு விஷயத்தில் கவனம் (ஜன்க் ஃபுட்)\nஎன்ன இல்லை சோற்றுக் கற்றாழையில்\nகாலை வேளையில் ‘கார்போஹைடிரேடு’ அவசியம்\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 8,890 முறை படிக்கப்பட்டுள்ளது\nஎன்னால் முடியாது என்ற தாழ்வு மனப்பான்மை நிச்சயம் தோல்வியையே தரும். தன்னைத்தானே சந்தேகிப���பதுதான் வீழ்ச்சியில் தலையாய வீழ்ச்சி-என்கிறார் மதாம் கத்தரீன் கஸ்பரீன்.\nதாழ்வு மனப்பான்மை என்பதுதான் என்ன தன்னை நம்பாமை என்ற மையக்கருத்தை அடிப்படையாக வைத்து அதைச் சுற்றி எழும் உணர்ச்சிப் பூர்வமான எண்ணங்களின் தொகுதியே தாழ்வு மனப்பான்மையாகும். தாழ்வு மனப்பான்மைக்குப் பலியானவன், தான் தோல்வி அடையப் பிறந்தவனே என வலுவாக நம்புகிறான்.\nதோல்வி மனப்பான்மையை மாற்ற என்னால் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nராசி பலன்களில் உண்மை உள்ளதா\nஇலக்கை நிர்ணயித்து அடைதல் எப்படி\nவீணைக்குத் தெரியாது சுரைக்காய் தானென்று\n“பர்தா ” அணிவதைப்பற்றி அமெரிக்க கல்லூரி மாணவியின் அனுபவம் \nகணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்\nகுழந்தைகள் வளர்ப்பு – தெரிந்து கொள்ளுங்கள்\nசுற்றுப்புறசூழல் சீர்கேடும் ஓசோனில் விழுந்த ஓட்டையும்\nஇயற்கை வழங்கும் அதி உன்னத உணவு\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்\nநீங்க லேப்டாப் வாங்க போரீங்களா – சில டிப்ஸ்\nபுது வருடமும் புனித பணிகளும்\nசோனி நிறுவனம் உருவான கதை\nஊழல் மலிந்த நாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி\n10ஆம் நூற்றாண்டில் தென் நாட்டின் சூழ்நிலை\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 5\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/81437.html", "date_download": "2019-07-16T12:03:44Z", "digest": "sha1:XENMZDTRUETC243IXLBFVAFNTKUTTS2P", "length": 5556, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "ஆரியின் அடுத்த படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்.!! : Athirady Cinema News", "raw_content": "\nஆரியின் அடுத்த படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்.\nபுரட்சி கலைஞர் விஜயகாந்தின் திரையுலக வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்த தயாரிப்பு நிறுவனம் மறைந்த தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் அவர்களின் ‘ராவுத்தர் மூவிஸ்’. இந்நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் ஆரி நடிப்பில் உருவாகி வரும் `எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ எனும் படத்தை தயாரித்து வருகிறது.\nஇந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் கவிராஜ் இயக்குகிறார். இதில் ஆரி ஜோடியாக சாஷ���வி பாலா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் மொட்ட ராஜேந்திரன், பகவதி பெருமாள் மற்றும் நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.\nஇப்படத்திற்கு கார்த்திக் ஆச்சாரியா இசையமைக்க, லக்ஷ்மன் ஒளிப்பதிவு பணிகளையும், கௌதம் ரவிச்சந்திரன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர்.\nஇப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில், இன்று பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டார். இப்படத்தினை இப்ராஹிம் ராவுத்தரின் மகனான முஹம்மது அபுபுக்கர் தயாரித்து வருகிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nதர்பார் படத்தில் ரஜினிக்கு 3 வில்லன்கள்..\nடாப்சி மீது கங்கனா தங்கை பாய்ச்சல்..\nபடத்திற்காக சிகரெட் பிடித்த மகிமா நம்பியார்..\nநடிகர் ஆரவிற்கு முத்தம் கொடுக்க மறுத்த பிரபல நடிகை..\nபுதிய அவதாரம் எடுக்கும் சமந்தா..\nசமீரா ரெட்டிக்கு பெண் குழந்தை..\nவிக்ரம் படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர். ரகுமான்..\nவிமலுக்கு ஜோடியாக நடிக்கும் ஸ்ரேயா..\nஜோதிகா படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalarnellai.com/web/district_news/24058", "date_download": "2019-07-16T13:17:20Z", "digest": "sha1:M3JHOIB4YGHUILDKGE6IQH5DGXXQOZMR", "length": 8925, "nlines": 68, "source_domain": "m.dinamalarnellai.com", "title": "Dinamalar Nellai Mobile", "raw_content": "\nராகு – கேது பெயர்ச்சி பலன்கள்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nஎண்ணுார் ரவுடி பிடி ரமேஷூக்கு கள்ளத்துப்பாக்கி வாங்கிக் கொடுத்த ரவுடி பினு கைது\nசென்னை, எண்ணுாரில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பிரபல ரவுடி பினுவை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். ரவுடி பிடி ரமேஷூக்கு கள்ளத்துப்பாக்கி வாங்கிக்கொடுத்ததாக வந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.\nசென்னை, எண்ணுார் அன்னை சிவகாமி நகரில் கடந்த 8ம் தேதியன்று மதியம் அந்த பகுதியைச் சேர்ந்த ரவுடி பிடி ரமேஷ் தனது கூட்டாளிகள் அலெக்சாண்டர், குணா, தேவராஜ் ஆகியோருடன் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது நடந்த தகராறில் அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்ற வாலிபரை அலெக்சாண்டர் துப்பாக்கியால் சுட்டார். இதில் இடுப்பில் காயமடைந்த செந்தில்குமார் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக எண்ணுார் போலீசார் நடத்திய விசாரணையில் அலெக்சாண்டர் ���யன்படுத்தியது கள்ளத்துப்பாக்கி எனவும் ரவுடி பிடி ரமேஷ் தனது எதிரியை போட்டுத்தள்ளுவதற்காக வாங்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பிடி ரமேஷ், அலெக்சாண்டர், தேவராஜ் மூவரையும் கைது செய்தனர். ரமேஷூக்கு கள்ளத்துப்பாக்கி எப்படி கிடைத்தது, எங்கிருந்து வாங்கி வந்தான் என்பது குறித்து போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்ட போது அவன் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டான். அந்த துப்பாக்கியை சூளைமேட்டைச் சேர்ந்த பிரபல ரவுடி பினு வாங்கிக் கொடுத்ததாகவும், பினு தனக்கு நெருங்கிய கூட்டாளி எனவும் பரபரப்பு தகவல்களை வெளியிட்டான்.\nபினு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை மாங்காடு மேல்மலையனுாரில் தனது ரவுடி கூட்டங்களை வரவழைத்து அரிவாளால் கேக் வெட்டி மது விருந்து அளித்து பரபரப்பை ஏற்படுத்தியவன். அவனை போலீசார் தேடி வந்த நிலையில் அம்பத்துார் துணைக்கமிஷனர் அலுவலகத்தில் போய் சரணடைந்தான். அவனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமினில் வெளிவந்த பினு கோர்ட் உத்தரவுப்படி மாங்காடு போலீஸ் நிலையத்தில் கையெழுத்துப் போடாமல் தலைமறைவானான். அவனை போலீசார் தேடிவந்த நிலையில் சென்னை எழும்பூர் போலீசார் காருக்குள் பதுங்கியிருந்தவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பின்னர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஜாமினில் வெளியே வந்தவன் மீண்டும் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவனை கடந்த ஓராண்டாக போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் எண்ணுார் ரவுடி ரமேஷுக்கு கள்ளத்துப்பாக்கி வாங்கிக் கொடுத்த விவகாரம் தெரியவந்ததும் பினு பதுங்கியுள்ள இடம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கொளத்துாரில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலின் பேரில் தனிப்டை போலீசார் நேற்று இரவு பினுவை கைது செய்தனர். அவனை ரகசிய இடத்துக்கு கொண்டு வந்து கள்ளத்துப்பாக்கி குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=46604", "date_download": "2019-07-16T12:00:04Z", "digest": "sha1:XA3PRJ6DJ35RYBXX6QJIPAM2BF4S73B6", "length": 3174, "nlines": 33, "source_domain": "maalaisudar.com", "title": "நகைக்காக பெண் கழுத்தறுத்து கொலை | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nநகைக்காக பெண் கழுத்தறுத்து கொலை\nகோவை, மார்ச் 19:கோவை அருகே நகைக்காக பெண் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகோவை மாவட்டம் சவுரிபாளையத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியரான மேரி ஏஞ்சலின். இவருக்கு அதே தெருவில் சொந்தமாக வீடு ஒன்று காலியாக உள்ளது. இந்நிலையில் மேரி ஏஞ்சலின் தங்கியுள்ள வீட்டிற்கு வந்த இருவர், வாடகைக்கு வீடு உள்ளதா என கேட்டு விசாரித்துள்ளனர்.\nஅவர்களை அழைத்து சென்று வீடு காண்பித்துள்ளார் மேரி ஏஞ்சலின், அப்போது, திடீரென மேரி ஏஞ்சலின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு தாலி சங்கிலி உள்ளிட்ட 5 சவரன் நகையை பறித்து சென்றுள்ளனர்.\nஇளம் பெண் பலி: அரசு பஸ் டிரைவர் கைது\nசோளிங்கர் தொகுதி ஒதுக்க மறுப்பு: திமுக மீது காங் அதிருப்தி\nமந்திரிசபை முடிவுகளை 10 நாட்களுக்கு அமல்படுத்தக்கூடாது: புதுச்சேரி அரசுக்கு கோர்ட் தடை\nசிறுமிக்கு தொல்லை: பெயிண்டர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_(%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2019-07-16T13:00:25Z", "digest": "sha1:4P2GSXV5DK3ILJ2RAIPA4LXTBYFUHQRL", "length": 7528, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜான் பெர்க்கின்ஸ் (எழுத்தாளர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாஸ்டன் பல்கலைக்கழகம் இளநிலை அறிவியல்\nகன்ஃபெஷன்ஸ் ஆஃப் என் எக்கனாமிக் ஹிட் மேன் (2004)\nவினிபிரெட் (1981 – தற்போது வரை)\nஜான் பெர்க்கின்ஸ் குறிப்பிடத்தக்க அமெரிக்க எழுத்தாளர் ஆவார். இவர் கன்ஃபெஷன்ஸ் ஆஃப் என் ஹிட் மேன் என்ற நூலை எழுதினார். இது பொருளாதாரத்தைப் பற்றியது. இந்த நூல் ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது.\nஇவர் கீழ்க்காணும் ஆவணத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தன்னைத் தானே கதாப்பாத்திரமாக ஏற்று நடித்தார்.\nதி அமெரிக்கன் ரூலிங் கிளாஸ் (2005)\nஸ்பீக்கிங் ஃபிரீலி வால்யூம் 1: ஜான் பெர்க்கின்ஸ் (2007)\nகன்ஃபெசன்ஸ் ஆஃப் என் எகனாமிக் ஹிட்மேன் (2007)\nஆன் தி லைன் (2007)\nதி எண்டு ஆஃப் பாவர்ட்டி (2008)\nலெட்ஸ் மேக் மணி (2008)\nஃபால் ஆஃப் தி ரிபப்ளிக்: தி பிரசிடென்சி ஆஃப் பராக் எச். ஒபாமா (2009)\nதி வெயிட் ஆஃப் செயின்ஸ் (2010)\nமணி & லைஃப் (2012)\nபுராஜக்ட் சென்சார்டு தி மூவி (2013)\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஜான் பெர்க்கின்ஸ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 22:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2017/08/blog-post_818.html", "date_download": "2019-07-16T13:12:49Z", "digest": "sha1:AZGYD3FZGMLOBM3DHMZB5TQY37DTRLME", "length": 5059, "nlines": 70, "source_domain": "www.maarutham.com", "title": "யாழ் விஜ்ணுபவன் ஹோட்டல் சாப்பாட்டில் கிடந்த புழு!! சாப்பிட வந்தவருக்கு அடி உதை!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nமாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685\nHome/ Jaffna/Northern Province/Sri-lanka /யாழ் விஜ்ணுபவன் ஹோட்டல் சாப்பாட்டில் கிடந்த புழு சாப்பிட வந்தவருக்கு அடி உதை\nயாழ் விஜ்ணுபவன் ஹோட்டல் சாப்பாட்டில் கிடந்த புழு சாப்பிட வந்தவருக்கு அடி உதை\nயாழ் கே.கே.எஸ் வீதியில் உள்ள விஜ்ணுபவன் ஹோட்டல் சாப்பாட்டில் புழு இருந்ததால் அதைச் சுட்டிக் காட்டியவர் மீது கடும் தாக்குதல் கடை உரிமையாளராலும் ஊழியர்களாலும் மேற் கொள்ளப்பட்டுள்ளது. கறிக்குள் புழு இருப்பதாக சாப்பிட்டுக் கொண்டிருந்த இளைஞன் தெரிவித்த போது அங்கு நின்ற கடை முதலாளி மற்றும் ஊழியர்கள் அவனை வீதியில் இழுத்து வந்து தாக்கியதாகத் தெரியவருகின்றது.\nLike செய்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/2019-protest-against-bjps-facism/", "date_download": "2019-07-16T12:07:07Z", "digest": "sha1:QVCBQWHZJ5ABNZAZGUBELVY3NM6HN2C7", "length": 14361, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "பாசிசத்திற்கும் ஜனநாயகத்திற்கும் நடக்கப்போகும் போராட்டம்-சோபியா கைது குறித்து காங்கிரஸ் தலைவர் | in 2019 protest is against bjp's facism | nakkheeran", "raw_content": "\nபாசிசத்திற்கும் ஜனநாயகத்திற்கும் நடக்கப்போகும் போராட்டம்-சோபியா கைது குறித்து காங்கிரஸ் தலைவர்\nபா.ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செப்டம்பர் 3ஆம் தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு சென்றார். விமானத்தில் கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தூத்துக்குடியை சேர்ந்த சோபியா (வயது 28) என்ற பெண் பயணி திடீரென பா.ஜனதா கட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பினார். விமானம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்தை மதியம் 12.01 மணிக்கு வந்தடைந்தது. அங்கு வரவேற்பு அறையில் தமிழிசை சவுந்தரராஜன், அந்த இளம்பெண்ணிடம் கோஷம் எழுப்பியது தொடர்பாக தட்டிக்கேட்டார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது.\nஇதைத்தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன், தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியனிடம் புகார் அளித்தார். அதன்பேரில் புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சோபியாவை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து தமிழிசை சவுந்தரராஜன் புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை, சோபியா மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் (ஐ.பி.சி.290), பொது இடத்தில் அரசு, அரசு சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு எதிராக மக்களை கிளர்ந்து எழச்செய்யும் வகையில் பேசுதல் (ஐ.பி.சி.505(1)(பி), போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல் (75(1)(சி) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.\nபின்னர் அவரை தூத்துக்குடி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தமிழ்செல்வி வீட்டுக்கு அழைத்து சென்று ஆஜர்படுத்தினர். சோபியாவை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவரை கொக்கிரகுளம் பெண்கள் சிறைக்கு அழைத்து சென்றனர். தனக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு இருப்பதாக சோபியா தெரிவித்ததால் அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று சோபியாவுக்கு ஜாமீனும் வழங்கப்பட்டுவிட்டது. சோபியாவின் கைதுக்கு பல தரப்பிலான அரசியல்வாதிகள் தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர்.\nஇந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் திவாரி, ”நாட்டில் ஒரேயொரு குரல்தான் ஒலிக்க வேண்டும், அது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ன் குரலாகத்தான் இருக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. அவர்களைத் தவிர்த்து யாராவது பேசினால் அவர்கள் சிறையில் தள்ளப்படுகிறார்கள். இதற்காகத்தான் ஆயிரக்கணக்கானோர் தங்களின் வாழ்க்கையைத் தியாகம் செய்தார்களா இதைத்தான் இந்தியா விரும்புகிறதா 2019க்கான போராட்டம் என்பது பாஜகவின் பாசிசம் மற்றும் முற்போக்காளர்கள் முன்னெடுக்கும் ஜனநாயகத்துக்கும் இடையில் இருக்கும்” என்று கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதேமுதிகவை கழட்டி விட தயாரான பாஜக, அதிமுக கமலுக்கு குறி வைக்கும் அதிமுக\nபாஜகவின் கையில் இன்னொரு ஆயுதம் என்.ஐ.ஏ.\nதமிழக எம்.எல்.ஏ.க்களை குறிவைத்த பாஜக\nகாதல் திருமணம் செய்த பாஜக எம்.எல்.ஏ. மகள், மகளின் கணவரை\nம.பியில் சட்ட விரோதமான கட்டிடத்தை இடித்த மாநகராட்சி...அதிர்ச்சி வீடியோ\nநான்கு மாடி கட்டிடம் இடிந்து விபத்து... 40 பேர் நிலை என்னவானது... மீட்புப்பணி தீவிரம்\nபழமையான கோவிலில் தலை துண்டிக்கப்பட்டு மூவர் கொலை... நரபலியா\n360° ‎செய்திகள் 16 hrs\nதோல்விக்கு பின் பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு\n360° ‎செய்திகள் 15 hrs\nபாஜகவின் கையில் இன்னொரு ஆயுதம் என்.ஐ.ஏ.\nசிறப்பு செய்திகள் 12 hrs\nபுதிய பதவியை ஏற்றுக்கொண்ட ரோஜா...\n24X7 ‎செய்திகள் 11 hrs\nபிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள் பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் சாலினி.\nபேசிய படி வாகனத்தை ஓட்டிய வாலிபர்...திடீரென்று வெடித்த செல்போன்\nகிட்டதட்ட 1000 கோடி ரூபாயைக் காப்பாற்றிய முடிவு\nமீண்டும் தினகரன் கட்சிக்கு இன்று நடந்த அதிர்ச்சி சம்பவம்\nதிமுக பொறுப்பாளர்களுக்கும், அண்ணன் துரைமுருகனுக்கும் அன்பு வேண்டுகோள்... ஏ.சி.சண்முகம் பேட்டி\nதேமுதிக, அமமுக கட்சியினரின் சாய்ஸ்\nதேமுதிகவை கழட்டி விட தயாரான பாஜக, அதிமுக கமலுக்கு குறி வைக்கும் அதிமுக\nஇளைய மகளிடம் இறுதி சடங்கிற்கு பணம் தந்துவிட்டு மூத்த மகள், மகன���டன் தற்கொலை செய்து கொண்ட தந்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/?field_tags_target_id&start=&end=&page=6", "date_download": "2019-07-16T12:42:34Z", "digest": "sha1:IS5KHW5LVLHMKTQFZJQBTNDWJGU3US62", "length": 16897, "nlines": 237, "source_domain": "www.nakkheeran.in", "title": "No.1 Tamil Investigative Magazine , Tamil Nadu News , News in tamil - Politics, Elections, Current Affairs, Crime, Cinema & Sports - Nakkheeran", "raw_content": "\nராகவா லாரன்ஸ் முகவரி தெரியாமல் பிளாட்பாரத்தில் தவித்த குடும்பம்\nகாப்பான் ஆடியோ வெளியீட்டு விழா அறிவிப்பு...\nபிக் பாஸ் வீட்டில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே அறை ஏன் \nகலைஞரும் இல்லை... ஷாலினியும் இல்லை... வலியோடு பேசுகிறேன்\nஅஜித் பட நடிகையை மணந்த தர்பார் வில்லன்...\nயூடியூப் மூலம் தேர்ந்தெடுத்த அரசு பள்ளிக்கு உதவி\nதிமுக பொறுப்பாளர்களுக்கும், அண்ணன் துரைமுருகனுக்கும் அன்பு வேண்டுகோள்... ஏ…\nகாங்கிரஸ் சான்றிதழ் கொடுக்க தேவையில்லை... ரஜினிக்கு அட்வைஸ் கொடுத்த கே.எஸ்…\nஇளைய மகளிடம் இறுதி சடங்கிற்கு பணம் தந்துவிட்டு மூத்த மகள், மகனுடன் தற்கொலை…\nஇளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்திய மருமகனின் போன் கால்\nராகவா லாரன்ஸ் முகவரி தெரியாமல் பிளாட்பாரத்தில் தவித்த குடும்பம் லாரன்சே காரில் அழைத்து சென்று உதவி செய்தார்\nகாப்பான் ஆடியோ வெளியீட்டு விழா அறிவிப்பு...\nசினிமா செய்திகள் 30 minutes ago\nபிக் பாஸ் வீட்டில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே அறை ஏன் - பதிலளிக்கிறார் மனநல மருத்துவர் சாலினி\nம.பியில் சட்ட விரோதமான கட்டிடத்தை இடித்த மாநகராட்சி...அதிர்ச்சி வீடியோ\nகலைஞரும் இல்லை... ஷாலினியும் இல்லை... வலியோடு பேசுகிறேன்\nஅஜித் பட நடிகையை மணந்த தர்பார் வில்லன்...\nசினிமா செய்திகள் 1 hour ago\nஇளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்திய மருமகனின் போன் கால்\nகலைஞரும் இல்லை... ஷாலினியும் இல்லை... வலியோடு பேசுகிறேன்\nதிமுக பொறுப்பாளர்களுக்கும், அண்ணன் துரைமுருகனுக்கும் அன்பு வேண்டுகோள்... ஏ.சி.சண்முகம் பேட்டி\nதேமுதிக, அமமுக கட்சியினரின் சாய்ஸ்\nபிக் பாஸ் வீட்டில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே அறை ஏன் - பதிலளிக்கிறார் மனநல மருத்துவர் சாலினி\nவிளையாட்டு 1 hour ago\n\"ரஜினிக்கும் கமலுக்கும் கார் அனுப்பி ஹெல்ப் பண்ணவர்...\" - சுமன் பகிர்ந்த சுவாரசிய நினைவு\nசினிமா செய்திகள் 2 hours ago\nஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்\nகியூபாவின் பாடல்கள்... ஆ���னூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி 18\nஇளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்திய மருமகனின் போன் கால்\nதேமுதிக, அமமுக கட்சியினரின் சாய்ஸ்\nதேமுதிகவை கழட்டி விட தயாரான பாஜக, அதிமுக கமலுக்கு குறி வைக்கும் அதிமுக\nகட்சியை காப்பாற்ற தினகரன் போட்ட பக்கா ப்ளான்\n லதா சரவணனின் ’காலநதியில் சித்திரப்பாவைகள்’ நூல் வெளியீடு\nமீண்டும் மத்திய மந்திரி கனவில் அதிமுக மந்திரி ரேஸில் 3 பேர்\nதமிழக எம்.எல்.ஏ.க்களை குறிவைத்த பாஜக\n5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅரசு பள்ளியின் மேல்தளகாரை இடிந்து விழுந்தது;மாணவர்கள் ஆபத்தின்றி தப்பினர்\nதமிழகம் 1 day ago\nபிக் பாஸ் வீட்டில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே அறை ஏன் - பதிலளிக்கிறார் மனநல மருத்துவர் சாலினி\nநான் தான் பேசுறேண்ணா... உங்ககிட்ட பெரிய ஸாரி கேட்கிறேன்...நிர்மலாதேவி ஆடியோ வாய்ஸ்\nதனது துறையில் தன்னை விட இவர்கள் ஆதிக்கம் செலுத்துவதா கோபமான அதிமுகவின் முக்கிய அமைச்சர்\nமுகிலனை அசிங்கப்படுத்தி பத்திரிகையாளர்கள் முன்பு நியாயம் கேட்பேன்...\n''தங்க தமிழ்செல்வன் தகாத வார்த்தையில் பேசியதை கூட...'' -அமமுக புகழேந்தி அதிரடி பேட்டி\nகாப்பான் ஆடியோ வெளியீட்டு விழா அறிவிப்பு...\nஅஜித் பட நடிகையை மணந்த தர்பார் வில்லன்...\nநயன்தாரா ரோல் என்ன தெரியுமா\n100+ லொக்கேஷனில் எடுக்கப்பட்ட சிவகார்த்திகேயன் படம்...\n8 நிமிடத்திற்கு ரூ. 70 கோடி செலவு செய்த பிரபாஸ் படம்... எதற்கு தெரியுமா\n19 வருடங்கள் கழித்து பிரமாண்ட படத்திற்காக இணையும் கமல் - ரஹ்மான்...\nவிளையாட்டு 1 hour ago\nஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்\nதொடர்கள் 1 day ago\nஇன்றைய ராசிப்பலன் - 15.07.2019\nஆன்மீகம் 1 day ago\nதோனியின் ரிடையர்மண்ட் அறிவிப்பு எப்படியிருக்கும் தெரியுமா- கிரிக்கெட் வர்ணனையாளர் ஆர்.கே பேட்டி\nவிளையாட்டு 2 days ago\nஉலகக்கோப்பை இறுதிப்போட்டி முடிவை தீர்மானிக்கப்போகும் வீரர்கள் இவர்கள் தான் - கிரிக்கெட் வர்ணனையாளர் ஆர்.கே பேட்டி\nவிளையாட்டு 2 days ago\nஆதனூர் சோழன் எழுதும் பாஜக ஊழல்கள் ஏ டூ இஸட்... பகுதி2\nதொடர்கள் 3 days ago\nகியூபாவின் பாடல்கள்... ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி 18\nதொடர்கள் 3 days ago\nஇன்றைய ராசிப்பலன் - 13.07.2019\nஆன்மீகம் 3 days ago\nஇன்றைய ராசிப்பலன் - 12.07.2019\nஆன்மீக��் 4 days ago\nபோராளிப் பெண்களுக்கு என் அனுபவம் முன்னுதாரணம்\nஅந்த பெண் மீது வழக்குப் போடுவேன்..\nபாலியல் வழக்கில் சிறைப்பட்ட போராளி\n பா.ஜ.க.விடம் விலைபோகும் தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\nமுதல்வர் ஜி… துணை முதல்வர் ஜி… பேரவை நேரலை\nதுரைமுருகன் VS எடப்பாடி... சட்டசபையில் அதிரடி...\nசரியா இருந்தா ஏன் கோபம் வருது\nவெளியே வந்தாலும் கேமரா இருப்பது மாதிரியே இருக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nationlankanews.com/2019/05/blog-post_290.html", "date_download": "2019-07-16T12:38:37Z", "digest": "sha1:E5Z3FVU4NRBHBDWNKOLWBOIE7MKMAB3D", "length": 6821, "nlines": 68, "source_domain": "www.nationlankanews.com", "title": "வட்சப் செயலியை புதுப்பிக்குமாறு அவசர கோரிக்கை - Nation Lanka News", "raw_content": "\nவட்சப் செயலியை புதுப்பிக்குமாறு அவசர கோரிக்கை\nவட்சப் செயலியிலுள்ள மிகப் பெரிய குறைபாட்டை பயன்படுத்தி அவை நிறுவப்பட்டுள்ள கையடக்க தொலைபேசி உள்ளிட்ட மின்னணு கருவிகளில், ஊடுறுவிகள் (hackers) கண்காணிப்பு மென்பொருட்களை பதிய முயன்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஎனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வட்சப் செயலியை புதுப்பிக்குமாறு அந்த நிறுவனம் தனது பயன்பாட்டாளர்களிடம் கோரியுள்ளது.\nஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வட்சப் செயலியின் குறிப்பிட்ட சில பயன்பாட்டாளர்களை மட்டும் இலக்கு வைத்து, 'திறன்பெற்ற ஊடுறுவிகள்' ( Skilled hackers) இதை மேற்கொண்டதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.\nஇந்த தாக்குதலிலிருந்து ஏனைய வட்சப் பயன்பாட்டாளர்களை காப்பாற்றுவதற்கான மேம்படுத்தப்பட்ட பதிப்பை கடந்த வெள்ளிக்கிழமையன்று வட்சப் நிறுவனம் வெளியிட்டது.\nஎனவே வட்சப் செயலியை புதுப்பிக்குமாறு அந்த நிறுவனம் தனது 1.5 பில்லியன் பயன்பாட்டாளர்களையும் கோரியுள்ளது.\nவிபரம் | விண்ணப்ப படிவம்\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nஅதியுயர் விருதுக்கு முத்தையா முரளிதரனின் பெயர் சிபாரிசு\nஇலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் பெயர் ஐசிசி கோல் ஒவ் பேம் (ICC Hall of Fame) விருதிற்காக சிபாரிசு...\nகாத்தான்குடியின் பொதுமகன் என்றவகையிலும் இப்பிரதேச முஸ்லிம் மக்கள் சார்பிலும் இக்கடிதத்தினை நான் உங்களுக்கு எழுதுகின்றேன். கடந்த 21ம் ...\nகிராம அபிவிரு��்தி திணைக்களத்தின் இணைந்த உத்தியோத்தர் - திரந்த போட்டி பரீட்சை 2019 - கிழக்கு மாகாண பொதுச் வேசை\nஇப்படிச் செய்தால் முஸ்லிம்களுக்கு ஒரு அடிகூட, படவிட மாட்டோம் - விமல் வீரவன்ச\nஎதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் எந்த முஸ்லிம் பிரஜைக்கும் பாதிப்பு ஏற்பட இடமளிக்காது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் தெரிவித்துள்ளா...\nமுஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம் பிரச்சினைக்கு தீர்வு\nகிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளில் இருந்து முஸ்லிம் ஆசிரியர்களை மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், முஸ்லிம் பாடசாலைகளுக்கு மாற்றியிருந்ததை அடுத்து...\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள்\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள் முன்னோடி வினாத்தாள் 1: Model paper 01 download முன்னோடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/25021518/1041223/Tamilnadu-Traffic-Camera-AK-Vishwanathan.vpf", "date_download": "2019-07-16T13:13:00Z", "digest": "sha1:K46FQQTI7TTAOJO56KGE4L7VQ74JBZSQ", "length": 10694, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "விதிகளை மீறும் வாகனங்கள் படம் பிடிக்கப்பட்டு அபராத தொகைக்கான ரசீது அனுப்படும் - ஏ.கே.விஸ்வநாதன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிதிகளை மீறும் வாகனங்கள் படம் பிடிக்கப்பட்டு அபராத தொகைக்கான ரசீது அனுப்படும் - ஏ.கே.விஸ்வநாதன்\nதமிழகத்திலேயே முதல் முறையாக போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் அதிநவீன கேமராக்களின் இயக்கங்களை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கிவைத்தார்.\nதமிழகத்திலேயே முதல் முறையாக போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் அதிநவீன கேமராக்களின் இயக்கங்களை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை அண்ணா நகரில் உள்ள முக்கிய சந்திப்பில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகள் படம் பிடிக்கப்பட்டு, வாகனத்தின் உரிமையாளுக்கு அபராத தொகைக்கான ரசீது அனுப்படும் என்று கூறினார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிர��மர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாயமான ஒரிசா தம்பதியின் ஆண் குழந்தை காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் பேருந்து நிலையத்தில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமாணவர்களை ஒரின சேர்க்கைக்கு பயன்படுத்துகிறார் : உதவி பேராசிரியர் மீது மனைவி பரபரப்பு புகார்\nசென்னை பச்சையப்பன் கல்லூரி உதவி பேராசிரியர் மீது அவரது மனைவி காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர்.\nகும்பகோணம் தீ விபத்து நினைவு தினம் - பெற்றோர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி\nகும்பகோணம் பள்ளி தீ விபத்து 15ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பெற்றோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.\nகொடைக்கானலில், மாவோயிஸ்டுகள் 7 பேர் கைது : திண்டுக்கல் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்\nகொடைக்கானல் மலைப் பகுதியில் ஆயுதப் பயிற்சி மேற்கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 7 மாவோயிஸ்டுகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.\nதபால்துறை தேர்வு ரத்து : தமிழக எம்.பிக்கள் நன்றி\nதபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக, நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.\nஇன்று சந்திர கிரகணம்... திருச்செந��தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் பூஜைநேரங்கள் மாற்றம்...\nசந்திர கிரகணத்தையொட்டி, திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில், பூஜை நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/01/blog-post_3491.html", "date_download": "2019-07-16T12:00:05Z", "digest": "sha1:4A2YHIR66MFXZK6YKQKQSICM4I4TOOAY", "length": 26317, "nlines": 237, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: மகிழ்ச்சியான ரகசியங்கள் ஹெல்த் ஸ்பெஷல்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nமகிழ்ச்சியான ரகசியங்கள் ஹெல்த் ஸ்பெஷல்\nநீங்கள் செய்யும் ஒவ்வொரு நல்ல செயலுக்கும் ட்ரீட் வைத்துக் கொள்ளுங்கள்.\n* ட்ரீட் என்றால், பெரிய ஹோட்டலுக்குச் சென்று காஸ்ட்லி உணவுகளைச் சாப்பிடுவது என்று அர்த்தமில்லை... ஐஸ்க்ரீம், வெங்காய பஜ்ஜி, பேல்பூரி, பானிபூரி, சாக்லெட் என்று சிக்கனமாகக்கூட ட்ரீட் வைத்துக் கொள்ளலாம்.\nவாசிக்கின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.\n* இரவு படுக்கப்போவதற்கு முன்பாக, உங்களுக்குப் பிடித்த வார இதழ்களை, நியூஸ்பேப்பரை பரபரப்பின்றி படியுங்கள். மனசு ரிலாக்ஸாகி, சட்டென்று தூக்கம் வந்து விடும்.\nதூக்கத்திற்கு மட்டுமல்ல, உங்களை நீங்கள் வளர்த்துக்கொள்ளவும் நல்ல புத்தகங்கள் உதவும். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் வருடத்திற்கு குறைந்தது மூன்று புத்தகங்களாவது விலைக்கு வாங்கிப் படிக்க வேண்டும் என்ற பழக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறார். இது மாதிரியான உங்களுக்கு ஒத்து வரக்கூடிய நல்ல விஷயங்களைத் தேர்ந்தெடுத்து அதைத் தொடர்ந்து செய்தால், உங்களை அறியாமலேயே, உங்களிடம் ஒரு ஒழுங்கு வந்து, அந்த ஒழுங்கே உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.\nமனதுக்கு ���னிமை தருபவை உங்களுக்குப் பக்கத்திலேயே இருக்கின்றன.\n* காலையில் எட்டு மணி வரை தூங்கி விட்டு, அதன் பிறகு அரக்கப் பரக்க வேலையை ஆரம்பிக்கும் ஆளா நீங்கள் உங்களிடம் ஒரு கேள்வி. இப்படி எட்டு மணி வரை தூங்கியும் உங்களால் அன்று முழுக்க ரிலாக்ஸ்டாக, களைப்பின்றி வேலை செய்ய முடிகிறதா உங்களிடம் ஒரு கேள்வி. இப்படி எட்டு மணி வரை தூங்கியும் உங்களால் அன்று முழுக்க ரிலாக்ஸ்டாக, களைப்பின்றி வேலை செய்ய முடிகிறதா இல்லை தானே... காரணம், லேட்டாக எழுவதால் காலையில் உங்கள் வேலையை தாமதமாக அரக்கப் பரக்கத் துவங்குகிறீர்கள். விளைவு, எல்லா வேலைகளிலும் டென்ஷன்... டென்ஷன்... டென்ஷன். இதைத் தவிர்க்க இரவு கொஞ்சம் சீக்கிரமாகத் தூங்கச் செல்லுங்கள். காலையில் சற்று சீக்கிரமாக எழுங்கள். இனிமேல்தான் விஷயமே இருக்கிறது.\nஉங்கள் வீட்டில் மொட்டை மாடி இருந்தால் அங்கு சென்று சூரியன் உதிப்பதை ரசித்துப் பாருங்கள். கோயில் மணி, பக்கத்து வீட்டு சுப்ரபாதம், பால்காரனின் கூப்பாடு... எல்லாவற்றையும் ஒரு பத்து நிமிஷம் நோட்டமிடுங்கள். ஏதோ ஒரு இனம் புரியாத அமைதியும் குதூகலமும் உங்கள் மனதில் வந்து ஒட்டிக் கொள்ளும்.\nஉங்களைச் சுற்றி நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.\n* யாரிடமும் பேசாமல், தனியாகவே வாழ்வதினால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா சொல்லுங்கள் கலகலவென்று நல்ல நட்பு வட்டத்திற்குள் வாழும்போது, எனர்ஜி லெவல் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். பெண்களுக்கு இப்படிப்பட்ட நட்பு வட்டம் மிகவும் முக்கியம். ஏனென்றால், ஏதாவது ஒரு எமர்ஜன்ஸி என்றால் முதலில் கை கொடுப்பது பக்கத்து வீட்டு ஃபிரெண்ட்ஸ் தான் கலகலவென்று நல்ல நட்பு வட்டத்திற்குள் வாழும்போது, எனர்ஜி லெவல் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். பெண்களுக்கு இப்படிப்பட்ட நட்பு வட்டம் மிகவும் முக்கியம். ஏனென்றால், ஏதாவது ஒரு எமர்ஜன்ஸி என்றால் முதலில் கை கொடுப்பது பக்கத்து வீட்டு ஃபிரெண்ட்ஸ் தான் நீங்கள் அபார்ட்மெண்ட்ஸில் இருக்கும் பெண்ணா நீங்கள் அபார்ட்மெண்ட்ஸில் இருக்கும் பெண்ணா உங்களிடம் பக்கத்தில் இருப்பவர்கள் பழக மாட்டேன் என்று அடம்பிடிக்கிறார்களா உங்களிடம் பக்கத்தில் இருப்பவர்கள் பழக மாட்டேன் என்று அடம்பிடிக்கிறார்களா டோண்ட் வொர்ரி. ஈகோவைத் தூக்கி எறிந்து விட்���ு, அவர்களிடம் நீங்களே வலியச் சென்று பேசுங்கள். உங்கள் வீட்டில் நடக்கும் முக்கியமான விசேஷங்களுக்கு (பர்த் டே, வெட்டிங் டே...) அவர்களை அழையுங்கள். அவர்கள் வீட்டுக் குழந்தைகளோடு, உங்கள் வீட்டுக் குழந்தைகளை நட்பாகப் பழக விடுங்கள். பிறகென்ன டோண்ட் வொர்ரி. ஈகோவைத் தூக்கி எறிந்து விட்டு, அவர்களிடம் நீங்களே வலியச் சென்று பேசுங்கள். உங்கள் வீட்டில் நடக்கும் முக்கியமான விசேஷங்களுக்கு (பர்த் டே, வெட்டிங் டே...) அவர்களை அழையுங்கள். அவர்கள் வீட்டுக் குழந்தைகளோடு, உங்கள் வீட்டுக் குழந்தைகளை நட்பாகப் பழக விடுங்கள். பிறகென்ன மெல்ல மெல்ல அவர்கள் உங்கள் வழிக்கு வந்து விடுவார்கள். இதில் மிகவும் முக்கியமான விஷயம். மிகவும் பர்ஸனலான விஷயங்களை டிஸ்கஸ் பண்ணுகிறேன் பேர்வழி என்று ஃபிரெண்ட்ஷிப்பைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது.\n* நீங்களும், உங்கள் கணவரும் மிகவும் டிப்ரஸ்டாக உணருகிறீர்களா உடனே இருவரும் பைக்கில் ஏதாவது ஒரு நெடுஞ்சாலையில் பயணம் செய்யுங்கள். (சாயங்கால நேரம் இது மாதிரியான பயணங்களுக்கு ஏற்றது) சில்லென்ற காற்று முகத்திலடிக்க பயணிக்கும் போது, உங்களுக்குள் ஒரு ரொமான்டிக் உணர்வு ஏற்பட்டு விடும்.\nஉணவிலும் மகிழ்ச்சியைக் கொண்டு வரலாம்\n* ‘சாக்லெட்’ மாதிரியான சந்தோஷத்தை ஏற்படுத்தும் உணவு வேறெதுவும் இல்லை. அதனால் உங்களுடைய பிரியமானவரோடு சாக்லெட் சாப்பிட்டுக் கொண்டே ஒரு வாக் சென்று பாருங்கள் புதிதாய்ப் பிறந்தது போல உணர்வீர்கள்.\n* ‘காரச் சுவைக்கு’ மகிழ்ச்சியைத் தூண்டும் சக்தி இருக்கிறது. அதனால். மாதம் ஒருமுறையாவது ஸ்பைஸியான, காரமான உணவுகளைச் சாப்பிடுங்கள். (அடிக்கடி காரம் சாப்பிட்டால் வயிற்றுக்குக் கேடு. ஜாக்கிரதை\n* தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டுப் பாருங்களேன். டிப்ரஷனைக் குறைக்கும் சக்தி ஆப்பிளுக்கு இருக்கிறது. ஆப்பிளில் இருக்கக் கூடிய ‘ஃபிரக்டோஸ்’ எனர்ஜி லெவலை அதிகப்படுத்தும்.\n* அதிகமான டிப்ரஷனால் (மனச்சோர்வினால்) அவதிப்படுகிறீர்களா நம்பகமான ஆயுர்வேத நிலையங்களிலோ, பியூட்டி பார்லரிலோ மசாஜ் செய்து கொள்ளுங்கள். உடலுக்கான மசாஜ், மன பாரத்தையும் குறைக்கும் நம்பகமான ஆயுர்வேத நிலையங்களிலோ, பியூட்டி பார்லரிலோ மசாஜ் செய்து கொள்ளுங்கள். உடலுக்கான மசாஜ், மன பாரத்தையும் குறைக்கும் மஸாஜ்க்கு டென்ஷன் மற்றும் ஸ்டிரெஸ்ஸைக் குறைத்து வாழ்க்கையின் மேல் பிடிப்பை ஏற்படுத்தும் சக்தி இருக்கிறது.\n* நாய், பூனை, புறா, முயல், லவ் பேர்ட்ஸ் ஆட்டுக் குட்டி என்று நீங்கள் விரும்பும் ஒன்றை வளர்த்துப் பாருங்களேன். டயர்டாக நீங்கள் உணரும் போதெல்லாம் அது உங்களை மகிழ்விக்கும்.\n* பண்டிகை நாட்களை பேருக்கு கொண்டாடி விட்டு டீ.வி. முன்னாலேயே பழியாகக் கிடக்காமல், அன்று ஒரு நாளாவது, உறவினர்களை சந்தித்து அவர்களுடன் சந்தோஷமாக மட்டும் (கவனிக்க... சந்தோஷமாக மட்டும்) பேசி பொழுதைக் கழியுங்கள். இந்தப் பழக்கம் உங்கள் குழந்தைகளுக்கு, ‘உறவுகளை நேசிக்க வேண்டும்’ என்கிற விஷயத்தைப் புரிய வைக்கும்.\n* பூக்கள், குழந்தைகள் இரண்டையும் போல மகிழ்ச்சி தரும் விஷயங்கள் வேறெதுவும் இல்லை. பூச்செடிகளை வளர்த்தால் உங்களுக்கு மிகப்பெரிய ரிலாக்சேஷன் கிடைக்கும். உங்கள் வீட்டு அல்லது பக்கத்து வீட்டுக் குழந்தைகளை ஆசை ஆசையாகக் கொஞ்சுங்கள். அது அதைவிடப் பெரிய ரிலாக்சேஷன்.\n* மனசு கஷ்டமாக உணருகிறீர்களா கவிதை, ஓவியம், கைவேலை (எம்பிராய்டரி, கூடை பின்னுவது போன்றவை) என எதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதோ அதில் மனதைச் செலுத்துங்கள். உங்களின் கான்ஸன்ட்ரேஷன் செய்கிற வேலையில் திரும்பி விடும்\n* சில பேரைப் பார்த்தாலே மனதுக்கு ஒரு சந்தோஷம் வந்து விடும். பேசினாலோ, உற்சாகம் தொற்றிக் கொண்டு, வாழ வேண்டும் என்கிற ஆசை வந்துவிடும். நீங்கள் சோர்வாய் உணரும் போது, இப்படிப்பட்ட ‘உற்சாக’ ஆட்களை சந்தியுங்கள் அல்லது ஃபோனில் பேசி,இழந்த எனர்ஜியை ரிசார்ஜ் செய்துகொள்ளுங்கள்.\n* மனசு பாரமாக இருக்குமபோது, நீங்கள் பளிச்சென்று டிரெஸ் பண்ணிக் கொண்டு எங்கேயாவது வெளியில் செல்லுங்கள். நம்பிக்கையாக உணர்வீர்கள். அழுது வடியும் உடைகள் உங்களை இன்னமும் சோர்வாக்கும்.\n* நீங்கள் மிகவும் சென்ஸிடிவ்வான ஆளாக இருந்தால், உங்களது பலவீனத்தைப் பயன்படுத்தி உங்களை ஒவ்வொருவரும் சீண்டிக் கொண்டேயிருப்பார்கள். உங்களுக்காக உண்மையிலேயே அக்கறைப்படுபவர்களின் வார்த்தகளைத் தவிர மற்றவர்களின் ‘டைம் பாஸ்’ கமெண்ட்களை கண்டு கொள்ளாதீர்கள். புறக்கணியுங்கள்.\nகுழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு வந்தால்\nகுழந்தையை நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும்\nஇயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மூ���ிகை பானங்களை பரு...\nமகிழ்ச்சியான ரகசியங்கள் ஹெல்த் ஸ்பெஷல்\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\nஅனைத்து மொபைல்களுக்கான GPRS settings களும் ஒரே இடத...\nதாய்ப்பால் கொடுக்கும் சரியான முறை.\nஉங்கள் லட்சியங்கள் நிறைவேற பயனுள்ள 20 டிப்ஸ்\nவாடகை வீடு... A to Z கைடு\nஉங்கள் மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைனில் புகார...\nமொபைல் போனை எப்படி யூஸ் பண்ணலாம்\nதடை செய்யப்பட்ட எமன்களின் நாடு\nஉங்களின் பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்பட்டால் சுலபம...\nபெண்களிடம் ஆண்கள் – ஆண்களிடம் பெண்கள் விரும்பாத வி...\nஒசாமா பின்லேடன் கொலையில் தொடரும் மர்மங்கள்\nஆபீசில் பொழுதை கழிக்க அட்டகாசமான வழிகள்\nஇன்டர்வியூ-வில் கேட்கப்படும் கேள்விகள் – ஒரு அலசல்...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nமுடி வளர்ச்சிக்கு மூலிகைத் தைலம்\nஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வு என்பது தலையாயப் பிரச்னையாக இருக்கிறது. எத்தனையோ இறக்குமதி தைலங்களைத் தேய்த்தாலும் உற...\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- \" மனிதனின் பதிவேட்டில் ...\nஉல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்\n'' எப்போ லீவு வரும்... டூர் போகலாம் ' என்று ஏங்கும் குட்டீஸ்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது பெற்றோர்களுக்கும் குஷித...\n வெங்காயம்யத்தில் சின்ன வெங்காயம் , பெரிய வெங்காயம் ( B வெங்காயம்) என இருவகையாக சந்தையில் கிடைக்கின்றன...\nவீட்டை காற்றோட்டமாக வைத்திருக்கும் வழிமுறைகள்\nவீட்டை அழகாக வடிவமைத்து கட்டினாலும் அவை காற்றோட்ட சூழலுடன் அமைந்திருக்க வேண்டும். அப்போது தான் வீட்டுக்குள் வெப்பத்தின் தாக்கம் எட்ட...\nஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்\nஓசோன் மண்டலத்தில் ஓட்டை ஏற்பட்டுவிட்டதால் , நாளுக்கு நாள் சூரியக்கதி���்களின் தாக்கம் அதிகரித்து , அனைவரையும் வாட்டி வதைக்கிறது. அதிலும் ...\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள்\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள் உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு உயர் அழுத்த நிலை , என்ற பெருவாரி...\nInternet Banking பாஸ்வேர்டு பாதுகாப்பது எப்படி\nகணினி தொழில்நுட்பம் வளர வளர நமக்கு பல நன்மை கிடைகிறது. இதில் நமக்கு பல பயன்பாடுகள் கிடைகிறது. (நேரம் மிச்சம் ஆகிறது , வேலை பளு குறைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/cinema.vikatan.com/tamil-cinema/84506-actor-soori-talks-about-rumours", "date_download": "2019-07-16T12:44:04Z", "digest": "sha1:EMNX2CAMIN2ZS6GBRGQXKENBBCNCXE2P", "length": 7945, "nlines": 96, "source_domain": "cinema.vikatan.com", "title": "நான் ஹீரோவா... நயன்தாரா ஜோடியா..!? 'ஷாக்' சூரி #VikatanExclusive | Actor soori talks about rumours", "raw_content": "\nநான் ஹீரோவா... நயன்தாரா ஜோடியா..\nநான் ஹீரோவா... நயன்தாரா ஜோடியா..\nசூரிக்கு ஜோடியாக நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார் என்கிற தகவல் காடு மேடெல்லாம் காட்டுத்தீயாகப் பரவ, 'இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே' என ஷாக் ஆனார்கள் நெட்டிசன்கள். 'என்னடா இது நயன்தாராவுக்கு வந்த சோதனைனு பதறிப்போய் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கும் 'பக்கா' திரைப்படத்தின் ஷூட்டிங்கில் இருந்த பரோட்டா சூரியை உடனே தொடர்பு கொண்டோம்.\n”அய்யய்யோ அண்ணே... அதை ஏன்ணே கேட்குறீங்க... யாரோ திடீர்ன்னு கொளுத்திப் போட்டுட்டாய்ங்க. அது பாட்டுக்குப் பத்தி எரிஞ்சுக்கிட்டு இருக்கு. முதல்ல அந்த நியூஸைக் கேட்டு நானே ஜெர்க் ஆனேன்தான். ஆனா, ஒரு உண்மையை ஒத்துக்கணும்ண்ணே இந்தப் புரளியைக் கேட்க கேட்க உள்ளுக்குள்ள ஜிலுஜிலுன்னு ஜாலியா இருந்தாலும் அப்படி ஒரு விஷயத்துல உண்மை இல்லைன்னு நினைக்கிறப்ப கொஞ்சம் வருத்தமாதான் இருக்கு\" என வில்லங்கமாகவே பேசினார். 'இதென்ன இந்த மனுஷன் இவ்ளோ வெள்ளந்தியா ஒத்துக்குறாரே' என நமக்குத் தோன்ற \"சரி ரைட்டு... உண்மையா பொய்யா... எங்களுக்கு சோலி கெடக்கு..\" என ஜாலியாக கெடுபிடி காட்டினோம்.\nஉடனே லேசாக சீரியஸானவர், ''நயன்தாரா எல்லாம் எப்படிபட்ட ஆர்டிஸ்ட்... அவங்க இருக்குற உயரம் ரொம்ப அதிகம். இன்னும் இருபது வருஷத்துக்கு அவங்களை யாரும் சினிமாவுல அசைச்சுக்க முடியாது. ஏற்கெனவே அவங்க கதாநாயகியாக நடிச்ச 'இது நம்ம ஆளு' படத்தில் நானும் காமெடியனா ரோல் பண்ணியிருக்கேன��. அவங்க எல்லாம் எப்படிண்ணே என்கூட ஜோடியா நடிப்பாங்க ஹீரோவா மட்டும் நடிச்சிடக் கூடாதுங்குற கொள்கையோட கடைசி வரை உறுதியா இருக்கணும்னு நினைக்கிறவன் இந்த சூரி. நயன்தாராவை கவனிக்கிறீங்கதானே ஹீரோவா மட்டும் நடிச்சிடக் கூடாதுங்குற கொள்கையோட கடைசி வரை உறுதியா இருக்கணும்னு நினைக்கிறவன் இந்த சூரி. நயன்தாராவை கவனிக்கிறீங்கதானே இப்போ எல்லாம் விதவிதமா அவங்களோட கதாபத்திரத்துக்கும், கதைக்கும் முக்கியத்துவம் உள்ள கேரக்டர்ல நடிச்சுக்கிட்டு இருக்காங்க. ஒருவேளை அவங்க மட்டும் சூரி கூட நடிக்க ரெடி அப்படின்னு ஒரே ஒரு வரி சொன்னா, இப்போ இருக்க ஷூட்டிங்குகளைப் பூராம் விட்டுட்டு, என்னோட கொள்கையெல்லாம் காத்தோட காத்தாப் பறக்க விட்டுட்டு இப்போவே நடிக்கக் கெளம்பிடுவேன். நயன்தாரா கூட ஜோடியா நடிக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது சொல்லுங்க... இப்போ எல்லாம் விதவிதமா அவங்களோட கதாபத்திரத்துக்கும், கதைக்கும் முக்கியத்துவம் உள்ள கேரக்டர்ல நடிச்சுக்கிட்டு இருக்காங்க. ஒருவேளை அவங்க மட்டும் சூரி கூட நடிக்க ரெடி அப்படின்னு ஒரே ஒரு வரி சொன்னா, இப்போ இருக்க ஷூட்டிங்குகளைப் பூராம் விட்டுட்டு, என்னோட கொள்கையெல்லாம் காத்தோட காத்தாப் பறக்க விட்டுட்டு இப்போவே நடிக்கக் கெளம்பிடுவேன். நயன்தாரா கூட ஜோடியா நடிக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது சொல்லுங்க...\nநயன்தாரா கூட சூரி நடிக்கிறார்னு சொன்னாக்கூட நம்பிருக்கலாம்ய்யா ஆனா, ஜோடியான்னு சொல்லி கிளப்பிவிட்டீங்க பாருங்க பாவிகளா\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2019/mar/16/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-3114753.html", "date_download": "2019-07-16T12:33:39Z", "digest": "sha1:D32GWV52FRUUMF3EZQCL2HY25IXPNIQ6", "length": 8788, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "பெங்களூரில் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் மஞ்சுநாத் பிரசாத்- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புக��் பெங்களூரு பெங்களூரு\nபெங்களூரில் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் மஞ்சுநாத் பிரசாத்\nBy DIN | Published on : 16th March 2019 09:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெங்களூரில் குடிநீர் பிரச்னையை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் மஞ்சுநாத் பிரசாத் தெரிவித்தார்.\nபெங்களூரு மாநகராட்சி தலைமை அலுவகத்தில் வெள்ளிக்கிழமை மேயர் கங்காம்பிகே, துணை மேயர் பத்ரேகெளடா, மாநகராட்சி ஆணையர் மஞ்சுநாத் பிரசாத் தலைமையில் குடிநீர் வடிகால், வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\nஇதில் கலந்து கொண்ட மஞ்சுநாத் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியது: பெங்களூரில் குடிநீர்ப் பிரச்னை அதிகரித்துள்ளது.\nஇதற்கு மாநகராட்சி உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கே.ஆர்.எஸ் அணை மற்றும் கபினி அணைகளில் தற்போது 25.5 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. இதிலிருந்து அடுத்த 3 மாதங்களுக்கு பெங்களூருக்கு 10 டி.எம்.சி தண்ணீர் கிடைக்க உள்ளது.\nபெங்களூரு மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள 110 கிராமங்களுக்கு 1,400 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டியுள்ளது. இதனுடன் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் தண்ணீரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் வடிகால் வாரியத்துக்குச் சொந்தமாக 9,891 ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன.\nஇதில் 9,273 ஆழ்துளைக் கிணறுகள் செயல்பட்டு வருகின்றன. தனியார்கள் 3.60 லட்சம் ஆழ்துளைக் கிணறுகளை பயன்படுத்தி வருகின்றனர்.\nஎன்றாலும், குடிநீர் தேவை அதிகரித்துள்ளதையடுத்து, பெங்களூரில் 65 குடிநீர் லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், குடிநீர் லாரிகள் தேவைப்பட்டால், அதனை ஒரு வாரத்துக்குள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nபேட்டியின் போது ஆளும் கட்சித் தலைவர் அப்துல் வாஜித், எதிர்க்கட்சித் தலைவர் பத்மநாபரெட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nடாப் 25 பிரியாணி ரகங்கள்... (படங்களுடன்)\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வெள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lovequotes.pics/ta/36871/short-and-sweet-love-quotes.php", "date_download": "2019-07-16T12:12:00Z", "digest": "sha1:AXJJPHIKZHSGV6VPEUFXR2GBWCHKCLDF", "length": 3279, "nlines": 45, "source_domain": "www.lovequotes.pics", "title": "Short and Sweet Love Quotes In Tamil நீ என்னருகில் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ", "raw_content": "\nShort and Sweet Love Quotes In Tamil நீ என்னருகில் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ\nShort And Sweet Love Quotes In Tamil (நீ என்னருகில் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை நீ எனக்குள் இருக்கிற�\nஉயிரே என் உயிரே. உனக்காக நான் இருப்பேன். உலகமே வந்தாலும். உனக்காக நான் எதிர்ப்பேன்\nநீ என்பதே இனி நான் தான், இனிமேலும் வரம் கேட்க தேவையில்லை\nபிரிவொன்று நேராத உறவொன்றில் சுகமில்லை காதல் காதல்\nபிரிக்க முடியாத சொந்தம்... மறக்க முடியாத பந்தம்... தவிர்க்க முடியாத உயிர்\nநீயே என் காதல் கவிதை\nஆறுதல் சொல்ல ஆள் இருந்தால் அழுவதில் கூட ஆனந்தம் உண்டு.\nகாதலுக்கே காதலை கற்றுத் தந்த காதலின் தேவதை என்னவள்\nKadhal Kavithaigal | எப்பொழுதுமே மையை மட்டுமே சிந்தும் என் பேனா\nநாட்கள் வேகமாய் நகர்கிறது. ஆனால் நான் அப்படியே தான் நிற்கின்றேன்\nநம் காதல் முடித்து விட்டது என்று எண்ணி உயிரை விடவும் முடியவில்லை\nஉன்னிடம் வந்து சேரும் மலர்கள் யாவும் கொடுத்து வைத்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maarutham.com/2019/07/5_10.html", "date_download": "2019-07-16T13:08:32Z", "digest": "sha1:4SSE6NPUEIO7KV4636R6CZXGPMEOGDRD", "length": 5959, "nlines": 75, "source_domain": "www.maarutham.com", "title": "கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 5ல் ஆரம்பம். - மாருதம் செய்திகள்", "raw_content": "\nமாருதம் இணையத்தளத்தில் உங்களது விளம்பரங்களும் இடம்பெற வேண்டுமா.... உடனடித் தொடர்புகளுக்கு 0094763966685\nHome/ Sri-lanka /கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 5ல் ஆரம்பம்.\nகல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 5ல் ஆரம்பம்.\n2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.\nஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரை பரீட்சைகளை நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளத���.\n2,678 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைகளை நடாத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,உயர்தரப் பரீட்சையில் இம்முறை 337,704 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.\nஅவர்களில், 139,475 பேர் பழைய பாடத்திட்டத்திற்கு அமைய விண்ணப்பித்துள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ. பூஜித தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, 198,229 பேர் புதிய பாடத்திட்டத்திற்கு அமைய பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர் எனவும்,\nபரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகளை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் விநியோகிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nLike செய்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளை பெற்றுக்கொள்ளுங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\n காலத்தின் தேவை கண்டிப்பாக படித்து பயனடையுங்கள்\nஇஸ்லாம் மதத்தினை துறந்த சௌதிப் பெண்\nமட்டக்களப்பில் 1990 சுவசெரிய இலவச அவசர ஊர்தி(Ambulance) சேவை ஆட்சேர்ப்பு நேர்முகப்பரீட்சை\nமட்டு- மைந்தனின் உயிர் காக்க உதவிடுங்கள்\nமுழு இலங்கையையும் உலுக்கிய தொடர் குண்டு வெடிப்பு பலர் பலி அவசரமாக இரத்தம் மட்டு வைத்தியசாலைக்கு தேவைப்படுகிறது\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/117554", "date_download": "2019-07-16T12:09:31Z", "digest": "sha1:ZZ56U5C2BOFLJ3DXNTTU7VRNPJ2GJJWM", "length": 6029, "nlines": 71, "source_domain": "www.ntamilnews.com", "title": "பொதுத் தேர்தலுக்கு அவசியமில்லை! - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் பொதுத் தேர்தலுக்கு அவசியமில்லை\nஅரசியலமைப்பை ஏற்க முடியுமா என்பதை மூவின மக்களே தீர்மானிக்கவேண்டிய நிலையில், அரசியலமைப்பிற்கும் தேர்தலுக்கும் தொடர்பில்லை. எனவே பொதுத் தேர்தலொன்றை நடத்துவதற்கான அவசியம் இல்லை என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nபிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) கூடிய நாடாளுமன்ற அமர்வில் புதிய அரசியலமைப்பு சம்பந்தமான யோசனையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,\n”புதிய அரசியலமைப்பு அனைத்து மக்களையும் ஒன்றுசேர்க்கும்.\nமக்களை ஒன்றிணைத்தல், அதிகார பரவலாக்கல் போன்ற பல நன்மைகள் புதிய அரசியலமைப்பில் உண்டு.\nதலைநகரில் அதிகாரம் குவிந்துள்ளதால் அதிகாரம் துஸ்பிரயோகம் செய்யப்படுகிறது. எனவே, மாகாண மற்றும் பிரதேச ரீதியில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.\nநாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசியலமைப்பு நிறைவேற்றப்பட வேண்டும்.\nஅதன் பின்னர் மக்கள் கருத்துக்கணிப்புக்கு செல்ல வேண்டும். ஆனால் பொதுத் தேர்தல் அவசியமில்லை.\nஅரசியலமைப்பை ஏற்க முடியுமா என்பதை மூவின மக்களும் தீர்மானிக்கட்டும். அதற்கும் தேர்தலுக்கும் தொடர்பில்லை” எனத் தெரிவித்தார்.\nPrevious articleரயில் விபத்தில் ஒருவர் பலி\nNext articleஅரசியலமைப்பு முன்மொழிவுகளை உள்ளடக்கிய நிபுணர் குழு அறிக்கை சமர்ப்பிப்பு\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் முடிவுகள் வெளிவந்தன \nநேரடி விவாத்திற்கு வருமாறும் மாவை, சம்பந்தன் உள்ளிட்டோருக்கு அழைப்பு\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=water", "date_download": "2019-07-16T12:05:24Z", "digest": "sha1:WGEV5NJ6JKHKT4WSVUZNFJM4H3MLITX5", "length": 12534, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 16 ஜுலை 2019 | துல்கைதா 13, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 18:21\nமறைவு 18:41 மறைவு 05:25\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஎலி, பெருச்சாளிக் குடியிருப்பாயின – மூடி போடப்படாத குடிநீர் வால்வு தொட்டிகள் “நடப்ப���ு என்ன” குழும முறையீட்டிற்குப் பின் கீழ நெய்னார் தெரு தொட்டி துப்புரவு செய்யப்பட்டது\nகலங்கிய நிலையில் குடிநீர் பிரச்சினை வெள்ளிக்கிழமைக்குள் சரியாகும் “நடப்பது என்ன” முறையீட்டைத் தொடர்ந்து நகராட்சி ஆணையர் தகவல்\nகலங்கிய நிலையில் குடிநீர் விநியோகம்: நகராட்சி நிர்வாகத் துறையின் உயரதிகாரிகளிடம் “நடப்பது என்ன” குழுமம் புகார் இரண்டே நாட்களில் சுத்தம் செய்யப்படும் என ஆணையர் தகவல்\nவீடுகள் வரை முறையாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்\nகாட்சிப் பொருளான நகராட்சி குடிநீர்த் தொட்டிகள்: 7 நாட்களுக்குள் வரைமுறைப்படுத்தவில்லையெனில் உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் புகார் பதிவு செய்யப்போவதாக “நடப்பது என்ன” அறிவிப்பு\nநகராட்சியால் நிரப்பப்படாத / சுத்தம் செய்யப்படாத குடிநீர் தொட்டிகள்: மாவட்ட ஆட்சியரிடம் “நடப்பது என்ன” குழுமம் புகார்\nகோடையை முன்னிட்டு நகராட்சியின் சார்பில் நகரெங்கும் குடிநீர் தொட்டிகள்\nநகராட்சி நீர்தேக்க தொட்டியின் அளவு மானி விழுந்து வீடு சேதம்\nஇரண்டாம் குடிநீர் திட்டம் தொடர்பான புரளிகளை நம்பாதீர் “நடப்பது என்ன” சமூக ஊடகக் குழுமம் அறிக்கை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manaosai.blogspot.com/2004/", "date_download": "2019-07-16T11:59:00Z", "digest": "sha1:NOFDG3C7NDT5P3IPGQIOTE2HHOGASWBM", "length": 272144, "nlines": 1942, "source_domain": "manaosai.blogspot.com", "title": "Manaosai: 2004", "raw_content": "\nஅலை வந்து கரை சேரும் மனம் எங்கோ அலை பாயும்\n1986 இல் யேர்மனிக்கு வந்து சேர்ந்த போது எனக்கு லெபனானைச் சேர்ந்த இஸ்லாமிய நண்பி ஒருத்தி கிடைத்தாள். இருவருக்குமே பாஷை தெரியாது. அதாவது யேர்மனிய மொழி தெரியாது. அவளுக்க��� ஆங்கிலத்தில் ஒரு சொல்லுக் கூடத் தெரியாது. இருவரும் சைகைகளாலேயே கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வோம்.\nஅவள் எனது வீட்டுக்கு அடிக்கடி வருவாள். நான் அவள் வீட்டுக்குப் பல நாட்களாகப் போகவில்லை. ஒரு நாள் அவள் மிகவும் வருந்தி அழைத்ததால் போனேன். அவள் வீட்டில் அவளோடு இருந்து கதைக்கத் தொடங்கும் போது அவள் தனது தலையைச் சுற்றிக் கட்டியிருந்த பர்தாவைக் கழற்றினாள். என்ன ஆச்சரியம் இதுவரை என்கண்ணுக்குத் தெரியாத அழகு. நீண்ட சுருண்ட கேசத்துடன் அவள் மிகவும் கவர்ச்சியாகவும் அழகாகவும் இருந்தாள். அன்றுதான் முதன் முதலாக பர்தா அணியும் பெண்ணின் மீது எனக்கு அனுதாபம் ஏற்பட்டது. அதுவரை பாடசாலையில் இஸ்லாமியப் பெண்கள் முக்காடு போடுவதைப் பற்றிப் படித்த போதோ அல்லது எனது தாயகத்தில் முக்காடிட்ட முஸ்லிம் பெண்களைப் பார்த்த போதோ ஏற்படாத வருத்தம் அன்று எனக்குள் எழுந்தது. \"ஏன் சூரியனையே காட்டாமல் அந்தத் தலைமயிரை ஒளித்து வைக்க வேண்டும்\" என்ற ஆதங்கம் தோன்றியது.\nஅவளிடமும் அது பற்றிப் பேசினேன். எனது ஆதங்கத்தைச் சொன்னேன்.\n\"உனது தலைமயிரில் காற்றே படுவதில்லையா\nஅவள் எந்த வித உணர்வுகளையும் காட்டாது\n\"வெளியில் போகும் போதும், வீட்டுக்கு பிற ஆண்கள் வரும்போதும் கண்டிப்பாகப் பர்தா அணிய வேண்டும்\" என்றாள்.\nஇது அவர்கள் முறை. இதில் தலையிட எனக்கு எந்தவித உரிமையும் இல்லை. ஆனாலும் மனசு விடாமல் என்னைத் தொந்தரவு பண்ணிக் கொண்டே இருந்தது. பிற ஆண்கள் பார்க்கக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக சூரியஒளி கூடப் படாமல் அந்தக் கூந்தலை மறைத்துக் கொண்டு திரிய வேண்டுமா இது ஒரு அடக்கு முறை போலவே எனக்குப் பட்டது. ஆண்கள் பார்க்கக் கூடாது என்பதைத் தவிர வேறேதும் நன்மை அந்தப் பர்தாவில் இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது. ஆனாலும் எனக்கு அவளின் அந்த நிலை வருத்தத்தையே தந்தது.\nபின்னர் எனது மகளின் பாடசாலை நண்பி சல்மா. சல்மா துருக்கிய நாட்டைச் சேர்ந்தவள். அவளது ஒன்பதாவது வயதில்தான் அவளைச் சந்தித்தேன். எனது மகளோடு விளையாட வீட்டுக்கு வருவாள். பர்தா அணிந்திருப்பாள். எட்டு வயதிலேயே அணியத் தொடங்கி விட்டாளாம். ஒரு நாள் எனது மகளுக்கு தலை இழுத்து விடும் போது அவளுக்கும் இழுத்துப் பின்னினேன். பின்னும் போது இன்னதென்று சொல்ல முடியாத வேதனை என்னை ஆட்கொ���்டது. மிக நீண்ட அழகிய கூந்தல். அதற்கு இனிச் சூரியஒளி கிடைப்பதே கடினம். ஆனாலும் நான் எதுவுமே சொல்லவில்லை. நான் சொல்வது அந்தப் பிஞ்சு உள்ளத்தில் ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்தில் மௌனித்து விட்டேன்.\nஇன்றும் கூட எனக்குள் கேள்வி இருக்கிறதுதான். பிற ஆண்கள் அவர்களின் அழகைக் கண்டு விடக் கூடாது என்பதைத் தவிர வேறு ஏதாவது நன்மை அதாவது மருத்துவ ரீதியான.. உடல் ரீதியான நன்மைகள் பர்தாவால் உண்டா...\nஉஷா தோழியர் பகுதியில் பெண்கள் எங்கும் அடக்கப் படுகிறார்கள் என்பதை மனதில் கொண்டு முஸ்லீம் அல்லாதவர்கள் பார்வையில் இஸ்லாம்- ஏன் இந்த துரியோதனப் பார்வை என்று எழுதப் போக அது ஒரு சிறிய சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. இப்படியான வாதங்கள் சில தெளிவுகள் ஏற்படுவதற்கு வழி வகுக்கும். ஆனாலும் நான் நேசகுமாரினதோ நாகூர்ரூமியினதோ இது சம்பந்தமான எழுத்துக்களை வாசிக்கவில்லை. அதனால் எந்தக் கருத்தையும் என்னால் இந்தச் சர்ச்சை சம்பந்தமாகச் சொல்ல முடியவில்லை.\nஅதே நேரம் யாரோ ஒருவரின் பின்னூட்டம் பொட்டு பற்றி எழுதியிருந்தது. இந்துக்கள் பொட்டு வைப்பது மருத்துவரீதியான நன்மைகளைக் கொண்டிருந்தது. இதே போன்று மருத்துவரீதியான நன்மை பர்தாவில் இல்லாத பட்சத்தில் பொட்டையும் பர்தாவையும் ஒப்பிட முடியாது.\nஇது விடயத்தில் எனது கருத்து என்று பார்த்தால் ஒரு இஸ்லாமியப் பெண்ணை பர்தா அணி என்றோ அல்லது அணியாதே என்றோ சொல்ல யாருக்கும் உரிமையில்லை. அது அவளாக முடிவெடுக்க வேண்டிய விடயம்.\nஎந்த ஒரு விடயம் சம்பந்தமாகவும் யாரும் யாருக்கேனும் விழிப்புணர்ச்சியை மட்டுமே கொடுக்கலாம். அதனாலான நன்மை தீமைகளை அலசி ஆராய்ந்து சொல்லலாம். ஆனால் \"செய்\" என்றோ \"செய்யாதே\" என்றோ சொல்வது அவர்களது சுதந்திரத்தில் கை போடுவதற்குச் சமனானது.\nஉஷாவின் இது சம்பந்தமான கருத்துக்களில் எனக்கு உடன்பாடும் உண்டு. முரண்பாடும் உண்டு. உதாரணமாக உஷா கூறிய பர்தா அணிவதைப் பற்றி முடிவெடுக்க வேண்டியது சம்மந்தப்பட்ட பெண்ணே தவிர மற்றவர்களுக்கு (அதிலும் பிற மதத்தினருக்கு) என்ன கவலை இதோடு நானும் உடன் படுகிறேன். உஷா கூறிய எந்த இந்து பெண்ணையும் பார்த்தாலே இந்து என்று நெற்றியில் இருக்கும் குங்குமமும், தாலியும், வகிடில் இட்ட குங்குமமும், காலில் மிஞ்சியும் சொல்லும். அது மூட நம்பிக்கை என்று பீட்டரும், அமீதும் சொல்லலாமா இதோடு நானும் உடன் படுகிறேன். உஷா கூறிய எந்த இந்து பெண்ணையும் பார்த்தாலே இந்து என்று நெற்றியில் இருக்கும் குங்குமமும், தாலியும், வகிடில் இட்ட குங்குமமும், காலில் மிஞ்சியும் சொல்லும். அது மூட நம்பிக்கை என்று பீட்டரும், அமீதும் சொல்லலாமா என்ற இந்தக் கருத்தில் முரண்படுகிறேன். மூலிகைகளில் செய்யப்பட்ட குங்குமத்திலும், பனைஓலையில் செய்யப் பட்ட மஞ்சள் பூசிய தாலத்திலும், கால்பெருவிரலுக்கு அடுத்த விரலில் அணியப் படும் மிஞ்சியிலும் மருத்துவ ரீதியான நன்மைகள் இருந்தன. இன்றைய மருத்துவ வளர்ச்சிகள் இல்லாத அந்தக் காலகட்டத்தில் இவைகள் அவசியப் பட்டன. அதனால் பொட்டையும் பூவையும் பொன்னையும் பர்தாவுடன் ஒப்பிட முடியாது. (இதே போல ஏதாவது நன்மைகள் பர்தாவில் இருந்தால் சம்பந்தப் பட்டவர்கள் தெரியப் படுத்துங்கள்.)\nமற்றும் உஷா தான் தோழியரில் தொடர்ந்து எழுதலாமா என்றொரு கேள்வியையும் வைத்திருக்கிறார்.\nஅங்கு எழுதக் கூடாத எதையும் உஷா எழுதவில்லை. தனது கருத்தை எழுதியிருக்கிறார். அதற்கான மற்றவர்களின் கருத்துக்கள் அவரவர் கருத்துக்கள். அதற்காக உஷா ஒதுங்க வேண்டிய அவசியமெதுவுமே இல்லை.\nநான் உஷாவுக்குப் பதில் சொல்வதானால்\nஉஷா தொடர்ந்தும் எழுதுங்கள். உங்கள் கருத்துக்களைத் தயங்காமல் முன் வையுங்கள். உங்களுக்குத் தோழியரில் எழுதுவதுதான் வசதி என்றால் அங்கேயே தொடருங்கள்.\nஎனது நகரம் குளிரில் உறைந்து கிடக்கிறது. ஆனாலும் யேர்மனிய மக்கள் நத்தாரை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார்கள்.\nநானும் அவர்களில் ஒருத்தியாய் தெருவிலும், வேலையிடத்திலும் பின்னர் குழுந்தைகள் பேரக்குழந்தைகளுடன் வீட்டிலும்.. என்று விரைந்து கொண்டிருக்கிறேன். இந்த அவசரத்துள் கணினிப் பக்கம் எட்டிப் பார்த்தாலும் எதையும் உருப்படியாகப் பதிக்க முடியவில்லை.\nநிறைய விடயங்கள் எழுத உள்ளன. நிறையப்பேரின் மின்னஞ்சல்கள் பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. பின்னூட்டம் என்பது ஒன்று கிடைத்தாலே பெரிய விடயம். அவைகளுக்குக் கூட பதில் எழுதவில்லை.\nஇன்று முகுந்தின் திருமணம். இந்த அவசரத்திலும் முகுந் சரஸ்வதி தம்பதியினரை வாழ்த்த முடிந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.\nஅப்போதெல்லாம் ஊற்றெழுத்துப் பேனாக்க��ில் ஒன்றான Ciel பேனாவைத்தான் பாடசாலைகளில் பாவிக்கத் தொடங்குவோம். அதுவும் ஆறாம் வகுப்புக்கு வந்த பின்னர்தான். அதுவரை பென்சில்தான். தற்போது நாங்கள் பாவிக்கும் குமிழ்முனைப் பேனாவைத் தொடவே விடமாட்டார்கள்.\nCiel பேனாதான் உறுப்பெழுத்துக்கு நல்லது என அந்த நேரத்தில் எல்லோருமாகத் தீர்மானித்திருந்தார்கள். அதற்கு முன்னர் அதாவது எங்கள் அப்பா, அம்மா படித்த காலங்களில் தொட்டெழுதும் பேனாவைத்தான் பாவித்தார்களாம். அதனால் எழுதும்போது எழுத்து இன்னும் உறுப்பாக அமையும் என ஆசிரியர்கள் கருதியதால் தமிழ்வகுப்பில் உறுப்பெழுத்துப் பாடம் வரும் போது தொட்டெழுதும் பேனாவையும் பாவிக்க நிர்ப்பந்தப் படுத்தப் பட்டோம்.\nCiel பேனா மிகவும் மலிவானதாக இருந்தது. ஆனால் அதில் ஒரு பிரச்சனை. வேண்டி ஒரு வாரத்துக்குள்ளேயே அதன் கழுத்து வெடித்து மை கசியத் தொடங்கி விடும். இதனால் பெருவிரல் சுட்டுவிரல் நடுவிரல் மூன்றிலுமே மை பிரண்டு விடும். அசிரத்தையாக இருந்தால் அது வெள்ளைச் சட்டையிலும் பட்டு விடும். எல்லோரும் மை பூசிக் கொண்டு திரிவதைப் பார்த்து விட்டு ஒரு நாள் எங்கள் தமிழ்ரீச்சர் சொன்னா \"KG பேனை நல்லது\" என்று.\nKG பேனையின் விலை 6 ரூபா. Ciel என்றால் 2ரூபாதான். இதனால் தமிழ்ரீச்சரின் ஆலோசனையை அவ்வளவாக ஒருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களுக்கு விருப்பம் இருந்தாலும் வீட்டில் பெற்றோர்கள் ஒப்புக் கொள்ளவில்லையென்றே நினைக்கிறேன்.\nபின்னொருநாள் ரீச்சர் KG பேனா ஒன்றைக் கொண்டு வந்து எழுதிப் பார்க்கத் தந்தா. உண்மையிலேயே அதன் வடிவமும் எழுத்தும் எனக்குப் பிடித்திருந்தது. வாங்கி விட வேண்டுமென்ற ஆசையும் என்னுள் எழுந்தது.\nஎனது அப்பா அப்போது(1970) கொடிகாமம் புகையிரதநிலையத்தில் கடமையில் இருந்தார். அதனால் தினமும் வேலை முடிய பேரூந்திலோ, துவிச்சக்கர வண்டியிலோ வீட்டுக்கு வந்து விடுவார். அன்றும் இரவு வேலை முடித்து அதிகாலையிலும் சில மணித்தியாலங்குள் Overtime செய்து, வரும் வழியில் நெல்லியடிச் சந்தையில் சாமான்களும் வாங்கிக் கொண்டு, கொளுத்தும் வெயிலில் வீடு வந்து சேர்ந்தார்.\nஅப்போது பாடசாலையின் மதிய இடைவேளைப் பொழுது. நான் வந்து மதிய உணவையும் முடித்திருந்தேன். ஏற்கெனவே அப்பாவிடம் இந்தக் KG பற்றிச் சொல்லியிருந்ததால், மீண்டும் சுலபமாக அது பற்றிச் சொ���்லி வாங்கி விட வேண்டுமென்ற ஆசையையும் சொன்னேன். அன்று மதியம் உறுப்பெழுத்து வகுப்பு இருப்பது பற்றியும் சொன்னேன்.\nஅப்பா வேலை முடிந்து, சந்தைக்கு அலைந்து வந்த களைப்போடு, என்னைச் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு ரவுணை நோக்கிச் சைக்கிளை உழக்கினார். அப்போது எனக்கு அப்பாவின் கஷ்டம் பற்றிய எந்த சிந்தனையும் எழவில்லை. காலை எழும்பியதும் அடுப்புச் சாம்பலை அள்ளிக் கொட்டுவது எப்படி அம்மாவின் நித்திய வேலையாக உள்ளதோ அது போல வேலைக்குப் போய் வருவது அப்பாவின் நித்திய வேலை என்பதே எனது மூளையில் பதிந்திருக்க வேண்டும். அதனாலான களைப்பு, அலுப்பு போன்றவை பற்றிய பிரக்ஞைகள் எதுவும் என்னிடம் அவ்வளவாக இல்லை.\nஅப்பா எனக்குக் கரும்பச்சை நிறத்தில் KG பேனா வாங்கித் தந்தார். Ciel பேனாவுக்கு மைவிடுவதாயின் அதன் நிப்பை மைப்போத்தலுக்குள் விட்டு அதன் கழுத்துப் பகுதியோடு சேர்ந்த ரீயுப்பை அழுத்த மை வந்து விடும். KG பேனாவுக்கு அப்படியில்லை. கழுத்தைக் கழற்றி விட்டு இன்னொரு ரியூப்பால் மையை உறிஞ்சி கீழ் உடம்பினுள் விட வேண்டும். எனக்குப் பாடசாலைக்கு நேரமாகி விட்டதால் அப்பா கடையிலேயே கேட்டு மையை விடுவித்துத் தந்தார்.\nஎனக்கு சந்தோசமும் பெருமையும். அன்றைய உறுப்பெழுத்து வகுப்பில் ரீச்சர் எனது பேனையையும், எனது எழுத்தையும் மற்றப் பிள்ளைகளுக்கும் காட்டியது எனக்கு இன்னும் அதிகப் படியான பெருமையைச் சேர்த்தது.\nஎனக்குப் பேனா கிடைத்து மூன்று நாளுக்குள் நான் நிறையவே எழுதி விட்டேன். எனது டயறியின் பக்கங்களை நிரப்பினேன். வெளியிடங்களில் இருக்கும் மாமாமார், சித்தப்பாமார் என்று எல்லோருக்கும் கடிதங்களாக எழுதி அனுப்பினேன். முடிந்தவரைக்கும் எழுதிக் கொண்டே இருந்தேன். அந்தளவுக்கு அந்தப் பேனா எனக்குப் பிடித்திருந்தது.\nமூன்றாம் நாள் ஸ்போர்ட்ஸ் வகுப்பு. புத்தகங்கள் கொப்பிகள் என்று எல்லாவற்றையும் வகுப்பிலேயே வைத்து விட்டு விளையாட்டு மைதானம் வரை சென்று 45நிமிட வகுப்பை முடித்துத் திரும்பிய போது எனது கொம்பாஸ் சரியாக மூடப் படாமல் மெலிதாகத் திறந்திருந்தது. அவசரமாகத் திறந்து பார்த்தேன். பேனையைக் காணவில்லை. வகுப்பில் உள்ள எல்லோரையும் கேட்டுப் பார்த்தேன். ஒருவரும் தமக்குத் தெரியாது என்று விட்டார்கள். விளையாட்டுப் பாடம் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு மாணவி தனக்கு தண்ணீர் விடாய்க்குது என்று சொல்லி தண்ணீர்ப் போத்தலை எடுக்க வகுப்புக்கு வந்தது எனக்குத் தெரியும். ஆனால் அவளும் கண்கள் கலங்க தான் எடுக்கவில்லையென்று மறுத்து விட்டாள்.\nஎன் பேனா களவு போய் விட்டது. அப்போதுதான் அப்பா வேலையால் வந்து களைப்போடு கொளுத்தும் வெயிலில் சைக்கிளை உழக்கிச் சென்று பேனாவை வாங்கித் தந்தார் என்பது உறைத்தது. அதனால் பேனா தொலைந்த விடயத்தை அப்பாவிடம் சொல்ல எனக்கு மனம் ஒப்பவில்லை. பழையபடி கையில் மையைப் பிரட்டிக் கொண்டு Ciel பேனாவால் எழுதிக் கொண்டிருந்தேன்.\nஅப்பாவுக்கு அந்தப் பேனா தொலைந்த விடயம் இன்றைவரைக்கும் தெரியாது. இனித் தெரியவும் மாட்டாது. ஆனால் இந்த நிகழ்வு எனக்குள் அவ்வப்போது தோன்றி நான் கேட்டதும் களைப்பையும் பொருட்படுத்தாது, என்னையும் அழைத்துச் சென்று, பேனா வாங்கித் தந்த அப்பாவின் அன்பை நினைக்க வைத்து ஒருவித நெகிழ்வை ஏற்படுத்தும்.\nLabels: அப்பா , நினைவுகள்\nமுல்லை எனக்கு வேண்டியவர். அவரது படைப்புக்களை நான் ரசிப்பேன்.\nஅதனால் அவரது படைப்புக்களில் சிலதை திண்ணைக்கு அனுப்பி வைத்தேன். அவர்கள் நான்தான் முல்லையென நினைத்து எனது பெயரில் முல்லையின் ஆக்கங்களைப் போட்டு விட்டார்கள். தற்போது பலரும் நான்தான் முல்லை என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள். ஆனால் முல்லை நானில்லை.\nஜெயேந்திரர் என்ற சொல்லுக்கு உள்ள மவுசை நேற்றுத்தான் பார்த்தேன். எனது பதிவில் எத்தனையோ விடயங்களை ஒரு வருடங்களுக்கும் மேலாக எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நேற்று இந்த ஜெயேந்திரர் பற்றி எழுதிய பின் எனது தளத்துக்கு வந்து போனவர் தொகை நான் எதிர்பாராதது. எனது பதிவைப் பொறுத்தவரையில் இது ஒரு சாதனையே.\nஇன்றைய திண்ணையில் நேசகுமார் சக இந்துக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது அச்சமும் அதனாலான வேண்டுகோளும் நியாயமானதுதான். சில புல்லுருவிகளால் ஒட்டுமொத்த சாமியார்களையும், துறவிகளையும் நாம் தப்பாக எடை போட்டு விடக் கூடாதுதான்.\nஆனால் புல்லுருவிகளை இனங்காண்பது எப்படி\nஅதற்கிடையில் அவர்களிடம் ஏமாந்து போபவர்கள் எத்தனை பேர்\nஜெயேந்திரர் பற்றிய செய்திகள் குமுதம் தொடங்கி வலைப்பதிவுகள் வரை ஆக்கிரமிப்பைப் பெற்ற போதும் நான் அதை வாசிக்கவேயில்லை. இந்தப் பொய்ச் சாமி��ார்களின் வேலைகளே பெண்தேடல்தானே இதுவும் அப்படியான ஒரு கேஸாகத்தான் இருக்குமென்று நினைத்து, விட்டு விட்டேன். எனக்கு இந்தச் சாமியார்களை விட இவர்களிடம் ஏமாந்து போகும் பெண்களிடம்தான் அதிக வெறுப்பு. ஒரு தரமா இரு தரமா இதுவும் அப்படியான ஒரு கேஸாகத்தான் இருக்குமென்று நினைத்து, விட்டு விட்டேன். எனக்கு இந்தச் சாமியார்களை விட இவர்களிடம் ஏமாந்து போகும் பெண்களிடம்தான் அதிக வெறுப்பு. ஒரு தரமா இரு தரமா காலங்காலமாய் கபடமாய் ஏமாற்றப் படுபவர்கள் ஒரு புறமிருக்க, தெரிந்து தவறிப் போபவர்கள் எத்தனை பேர் காலங்காலமாய் கபடமாய் ஏமாற்றப் படுபவர்கள் ஒரு புறமிருக்க, தெரிந்து தவறிப் போபவர்கள் எத்தனை பேர் அதனால்தான் எனக்கு இந்தச் சாமியின் விடயத்தை வாசிக்கவே தோன்றவில்லை.\nஇப்படியிருக்க ஒரு நாள் எனது கணவர் இந்தச் சாமி பற்றிய பேச்சைத் தொடங்கினார். எனக்குள் எரிச்சல். \"என்ன பெண் கேஸ்தானே\n\"இல்லையில்லை அவர் ஒரு ஊழல் செய்திருக்கிறார். அதை மறைக்க கொலை செய்திருக்கிறார்.\" என்றார்.\n\" என்று கேட்டு விட்டு, அதை விட்டு விட்டேன்.\nஇப்போது எழுத்தாளர் அனுராதா ரமணனின் வாக்குமூலம் எப்படியோ என்பார்வைக்குக் கிட்டி விட்டது. சும்மா விட்டுப் போக முடியவில்லை.\nஆன்மீகவாதியாக திகழ்ந்த ஜெயேந்திரர் என்னிடம் மிகவும் ஆபாசமாக பேசினார். கையைப் பிடித்து இழுத்து மிக அநாகரீகமாக நடந்து கொண்டார். தனது ஆசைக்குப் பணியுமாறு கேட்டுக் கொண்டார் என்று ஜெயேந்திரர் குறித்து பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் பரபரப்புப் புகார் கூறியுள்ளார்.\nகாவல்துறையிடம் ஒரு பெண் எழுத்தாளர் புகார் கூறியிருப்பது குறித்து தகவல்கள் கிடைத்தவுடன், அது அனுராதா ரமணன் தான் என்றும் தெரியவந்தது. ஆனால் அவரது பெயரைக் கெடுக்க வேண்டாம் என்பதால் நிருபர்கள் அனைவருமே பெயரைச் சுட்டிக் காட்டுவதைத் தவிர்த்தனர்.\nபல ஆண்டுகளுக்கு முன் அனுராதா ரமணனிடம் ஜெயேந்திரர் ஆபாசமாகவும், அத்துமீறியும் நடந்து கொண்டதாக கடந்த ஆண்டு தான் அரசல் புரசலாக பேச்சு எழுந்தது.\nஜெயேந்திரரின் அந்தரங்க அசிங்க வாழ்க்கை குறித்து குமுதம் வார இதழில் அவர் தொடராக எழுத ஆரம்பித்தார். இதில் தமிழகத்தைச் சேர்ந்த சில பிரபல பாஜக தலைவர்களின் 'இருண்ட முகங்கள்' குறித்தும் அவர் எழுதினார். ஆனால் பல்வேறு தரப்பு பி���ஷர்களால் அந்தத் தொடர் நிறுத்தப் பட்டுவிட்டது.\nதற்போது சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தனக்கு நேர்ந்த அவமானத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளார் அனுராதா. சென்னையில் தனது இல்லத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.\nபேச்சின்போது பலமுறை உடைந்த அழுதார்.\nசில ஆண்டுகளுக்கு முன் சங்கர மடத்திலிருந்து என்னை அழைப்பதாக சங்கர மடத்திற்கு நெருக்கமான ஒரு பெண் என்னை அழைத்தார். காஞ்சி சங்கராச்சாரியார்களை தெய்வமாக நினைக்கும் குடும்பத்திலிருந்து வந்தவள் நான்.\nஎனவே தெய்வமே என்னை அழைத்துள்ளதாக எனது தந்தை சந்தோஷப்பட்டார். உடனே செல்லுமாறு என்னை அனுப்பி வைத்தார்.\nநானும் மிகவும் சந்தோஷமான மன நிலையில் அந்தப் பெண்மணியுடன் காஞ்சிபுரம் சென்றேன். சங்கர மடம் சார்பில் தொடங்கப்படவுள்ள 'அம்மா' என்ற பத்திரிக்கையின் ஆசிரியராக பணியாற்றுவது தொடர்பாக என்னுடன் ஜெயேந்திரர் பேசினார்.\nஅவர் பேசியவற்றில் சிலவற்றை எனது குறிப்பேட்டில் நான் எழுதிக் கொண்டிருந்தேன். தற்செயலாக நான் நிமிர்ந்து பார்த்தபோது, என்னை அழைத்து வந்த பெண்ணுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார் ஜெயேந்திரர். அவர்கள் இருவரும் நெருக்கமாக உட்கார்ந்து கொண்டு செய்த அசிங்கம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது.\nஅதிலிருந்து நான் சுதாரிப்பதற்குள், ஆன்மீகவாதியாக பேசிக் கொண்டிருந்த ஜெயேந்திரர் ஆபாசமாக பேசத் தொடங்கினார். அறுவறுப்பான சிரிப்புடன் அவர் என்னிடம் பேசிய வார்த்தைகள் மிகவும் அநாகரீகமானவை.\nஅந்தப் பெண்மணியைப் போலவே என்னையும் ஒத்துழைப்பு தருமாறு அவர் கேட்டுக் கொண்டார்.\nஅதிர்ந்து போன நான் சட்டென எழுந்து விட்டேன். சீ.. நீயும் ஒரு மனுஷனா என்று வேகமாக கேட்டவாறே அங்கிருந்து கிளம்ப எத்தனித்தேன். உடனே அதிர்ந்த ஜெயேந்திரர் \"முன் கூட்டியே இவளிடம் (என்னிடம்) எல்லாவற்றையும் கூறவில்லையா\" என்று அந்தப் பெண்ணிடம் ஆவேசமாக கேட்டார்.\nஅவர் \"இல்லை\" என்றவுடன், மிகவும் அசிங்கமான வார்த்தைகளால் அந்தப் பெண்மணியை திட்டினார்.\nபின்னர் அதே வேகத்தில் என்னிடம் திரும்பி \" என்னுடன் ஒத்துழைத்துப் போனால் நல்லது. இங்கு நடந்தவற்றை வெளியில் கூற நினைத்தால், உனக்கும் 10 ஆண்களுக்கும் தொடர்பு உள்ளதாக கதை கட்டி உன் வாழ்க்கையையே சீரழி���்து விடுவேன்\" என்று மிரட்டினார்.\n\"புருசனை இழந்த நீ என்ன விதவைக் கோலத்திலேயே இருக்கே... பூவும் பொட்டுமாகத்தானே இருக்கே\" என்று கூறியவாறே என் உடலை வர்ணிக்க ஆரம்பித்துவிட்டார்.\nஅந்த அசிங்கத்தில் கூனிக் குறுகிப் போன நான் அங்கிருந்து எப்படியோ திரும்பி விட்டேன். மறுநாள் என்னை சங்கர மடத்துக்கு அழைத்துப் போன பெண் தன் கணவருடன் என் வீட்டுக்கு வந்தாள். இருவரும் குடித்திருந்தனர். இருவரும் சேர்ந்து மடாதிபதியை எதிர்த்துப் பேசுறியா என்று கேட்டபடி அடித்து உதைக்க ஆரம்பித்துவிட்டனர்.\nஇதனால் நான் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் அதிர்ந்து போனேன். அடுத்து உடல் நலமும் பாதிக்கப்பட்டது.\nஇந்தத் தகவலை அப்போது உயர் பதவியில் இருந்த பெண் போலீஸ் அதிகாரியை தனியே சந்தித்துக் கூறினேன். அவர் உடனே புகார் கொடுங்க.. அவனை உள்ளே வைக்கிறேன் என்றார்.\nஆனால் சங்கர மடத்தின் பலம் அறிந்தவள் நான். இதனால் புகார் கொடுக்க நான் தயாராக இல்லை என்றேன். அவரிடம் கதறி அழுதபடியே எழ முயன்றேன்.\nஅப்போது எனக்கு ஒரு கால் வரவில்லை. தொடர்ந்து ஒரு கையும் வரவில்லை. பக்கவாதம் தாக்கியிருந்தது. சரிந்து விழுந்த என்னை அந்த அதிகாரி தான் மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார்.\nமருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அங்கு வைத்து என்னைக் கொலை செய்யவும் முயற்சி நடந்தது. சங்கர மடத்து ஆட்கள் இருவர் விஷ ஊசியுடன் அங்கு அனுப்பப்பட்டனர். ஆனா அதிர்ஷ்டவசமாக நல்லவர்கள் சிலரின் துணையால் தப்பிவிட்டேன்.\nஒரு வழியாய் பக்கவாதத்தில் இருந்து மீண்டு வந்தேன். ஆனால் மடத்தில் எனக்கு நடந்த ஆபாசம் என் மனதை புண்படுத்தியிருந்தது. இதனால் ஒரு வருடம் எழுதுவதையே கூட நிறுத்திவிட்டேன்.\nஅப்புறம் நடந்து சென்றபோது லாரி ஏற்றிக் கொல்லவும் அவர்கள் முயற்சித்தார்கள். அதிலிருந்தும் நான் மீண்டேன்.\nஆனால் இதை போலீசில் சொல்லவில்லை. என்னையும் என் இரு மகள்களையும் அவர்கள் அழிக்கும் சக்தி படைத்தவர்கள் என்பதை நான் உணர்ந்திருந்தேன். என் மகள்கள் மீது ஆசிட் வீசப் போவதாகவும் மிரட்டினார்கள்.\nகணவர் இல்லாத நான் மகள்களுக்கு திருமணம் செய்து வைக்கும் வரையிலாவது உயிரோடு இருக்க வேண்டுமே என்பதற்காக அனைத்தையும் எனக்குள்ளேயே புதைத்துக் கொண்டேன்.\nஎன் மகள்களுக்கு மணமுடித்த பின்னர் என் ஒட்டுமொத்த மன பலத்தையும் திரட்டிக் கொண்டு வார இதழ் ஒன்றில் மடத்தில் நடந்த ஆபாச சம்பவத்தை தொடராக எழுத ஆரம்பித்தேன்.\nஇதையடுத்து எனக்கு மடத்திலிருந்து மிரட்டல்கள் வந்தன. அந்தப் பத்திரிக்கைக்கும் பல வகையில் மிரட்டல்கள் வந்தன. இதனால் அந்தத் தொடர் நிறுத்தப்பட்டுவிட்டது.\nபின்னர் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் என்னை கூப்பிட்டு அனுப்பியது மடம். இந்த முறை சிலரது துணையுடன் அங்கு போனேன். அப்போது \"நடந்த சம்பவத்தை அப்படியே மறைத்துவிட வேண்டும். என்னை மன்னிக்க வேண்டும். இதை யாரிடமும் சொல்லக் கூடாது. எவ்வளவு பணம் வேண்டும்\" என்று பேரம் தொடங்கினார் சங்கராச்சாரியார்.\nஆனால் \"உன்னை நானும் கடவுளும் மன்னிக்க வேண்டும் என்றால் உன் காவி உடையை உடனே நீ கலைந்துவிட்டு மடாதிபதி பதவியில் இருந்து விலக வேண்டும். அது தான் நீ செய்துள்ள பாவங்களைப் போக்க ஒரே வழி\" என்று கூறிவிட்டு வந்துவிட்டேன்.\nலட்சக்கணக்கான குடும்பங்களில் கடவுளாக பூஜிக்கப்படும் ஒரு மனிதரின் மறு பக்கம் எனக்குத் தெரிய வந்தபோது நான் மிகவும் அதிர்ந்து போனேன். அவர் தற்போது செய்திருக்கும் செயல்கள் கடவுளால் கூட மன்னிக்க முடியாதது.\nஅந்த கருப்பு மனிதரின் முகத் திரையை கிழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் எனக்கு நேர்ந்த அவமானத்தை இப்போது வெளியிட்டுள்ளேன். மற்றபடி இதில் வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது.\nமேலும் என் பெயரை மறைமுகமாகக் குறிப்பிட்டு பல செய்தி ஊடகங்களும் எழுத ஆரம்பித்துவிட்ட நிலையில் இனியும் உண்மையை மறைப்பதில் பலனில்லை என்பதால் வெளியில் சொல்கிறேன் என்றார்.\nபேசும்போது பல முறை மூத்த எழுத்தாளரான அனுராதார ரமணன் உடைந்து போய் அழுததும் தனக்கு நேர்ந்த அவமானங்களை கண்ணீருடன் அவர் சொன்னதும் மனதை பெரிதும் வருத்தியது.\nபேட்டியின்போது இந்திய ஜனநாயக மகளிர் அமைப்பைச் சேர்ந்த சுதா சேஷய்யன் உள்ளிட்ட மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் உடனிருந்தனர். அனுராதாவின் சார்பில் மடத்துக்கு எதிராக வழக்கை நடத்தவும் அந்த அமைப்பு முடிவு செய்துள்ளது.\n- அனுராதா ரமணன் -\nஇந் நிலையில் அனுராதா ரமணன் சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு அவரிடம் சுமார் 4 மணி நேரம் விசாரணை நடந்துள்ளது.\nமடத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறி���்து அவர் இன்ஸ்பெக்டர் சரஸ்வதியிடம் விளக்கினார். இதை வாக்குமூலமாக போலீசார் பதிவு செய்துள்ளது.\nஅப்பாவின் அன்பு பற்றி வலைப்பதிவில் பலர் எழுதியுள்ளார்கள்.\nமுன்னரெல்லாம் \"வெயிலில் தான் நிழலின் அருமை தெரியும்\nஅப்பன் செத்தால்தான் அப்பன் அருமை தெரியும்\" என்று சிலர் சொல்வார்கள்.\nநான் இருக்கும் போதே அப்பாவின் அருமையை உணர்ந்திருந்தேன். அப்பா என் மேல் நிறையவே பாசம் வைத்திருந்தார். 1.12.1997இல் அவர் இறந்துவிட்டார். ஆனால் அவரோடான நினைவுகள் இன்னும் என்னோடு வாழ்கின்றன. அதனால்தானே என்னவோ அனேகமான எனது படைப்புக்களில் அப்பாவின் நினைவுகளும் இடம் பிடித்து விடுகின்றன.\nஅப்பாவின் நினைவுகளைச் சுமந்த சில கதைகள்\nஅப்பா அம்மாவுடன் - 1956\nஇது சில வருடங்களுக்கு முன் எழுதப் பட்டது.\nகொழும்பு மோகம் கொண்டவர் மீது\nகொழுந்து விட்ட உன் கோபத் தீயில்\nவளர்ந்து விட்ட உன் பிள்ளைகள்\nமீண்டும் ஊர் திரும்பும் நம்பிக்கையோடு\nஎன்னைச் சுமந்த உன் தோள்கள்\nபிள்ளைப் பாசத்தைத் தேடித் தேடி\nLabels: அப்பா , கவிதைகள்\nதலைவருக்கு 50வது பிறந்தநாள் வாழ்த்து\nமக்கள் வாழும் மண்ணது மீள\nபந்த பாசம் எல்லாம் ஒன்றாய்\nதேநீரை கரண்டியால் கலக்கிக் குடிப்பதையும் விடசூடு பறக்க ஆற்றிக் குடிக்கும் போது அதில் சுவையும் சேர்ந்து கொள்கிறது என்கிறார்களேஇது பற்றிய உங்கள் கருத்து என்ன..\n- சந்திரா. ரவீந்திரன் -\nநீண்ட வருடங்களாய் துருப்பிடித்துப் போயிருந்த தண்டவாளங்களில் மீண்டும் புதிதாய் பரபரப்பு, சுறுசுறுப்பு ஒருநாளில் இருதடவைகள் யாழ்ப்பாணம் நோக்கி வரும் ரயில்வண்டிகளின் சத்தங்கள் ஒருநாளில் இருதடவைகள் யாழ்ப்பாணம் நோக்கி வரும் ரயில்வண்டிகளின் சத்தங்கள் ஜனங்கள் அவசரம் அவசரமாய்க் கூடிப்பிரியும் குட்டிக் குட்டிக் காட்சிகள்\nசப்தங்கள் யாவும் ஓய்கிற போது பழையபடி எல்லாவற்றையும் மீறிக்கொண்டு வரும் கடலை நெய்யின் கமறலும், பூட்ஸ்களின் தோல் மணமும் சில சமயம் வயிற்றைக் குமட்டும் சில சமயம் வயிற்றைக் குமட்டும் பல சமயங்களில் அடிவயிற்றுக்குள் அப்பிக்கொண்டுவிடும் அச்சமோ, அருவருப்போ, கோபமோ என்று புரியாத ஒரு நெருடல் பந்தாக உருண்டு கொண்டே கிடக்கும்\nசூரியன் அஸ்தமிக்கும் பொழுதுகளில், ஓரமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும், பொதிகளற்ற வெற்று ரயில் பெட்டிகளின��ள்ளேயிருந்து “ஐயோ….அம்…..மா…..\" என்ற மரண ஓலம் எதிரொலியாய் விட்டுவிட்டுக் கேட்கும்\" என்ற மரண ஓலம் எதிரொலியாய் விட்டுவிட்டுக் கேட்கும்\nஇவ்வார நட்சத்திரம் - ஜெயந்தி சங்கர்\nஇவ்வார வலைப்பூ நட்சத்திரமாக சிங்கப்பூரிலிருந்து ஜெயந்தி சங்கர் மிளிர்கிறார். இவரது ஆக்கங்களை இணையத்தளங்களின் மூலை முடுக்குகளிலெல்லாம் காணலாம். இவரது இவ்வார வலைப்பூ ஸ்பெஷலை வாசித்து மகிழ தமிழ்மணம் அல்லது தோழியர் பக்கம் செல்லுங்கள்.\nஎன் பிள்ளை மீண்டும் என்னை விட்டுப் போகும் நாளும் வந்து விட்டது. அன்று 17.6.1993 - காலையே போக வேண்டும் என்று அதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினான்.\nஎன் பிள்ளை போகப் போகிறான் என்றதும் எல்லோர் முகங்களிலும் கவலை படிந்து போனது போன்ற துயர். வீட்டில் ஓரு விதமான மௌன நிலை. வாகனத்தில் ஏறி கை காட்டும் பொழுது அவன் முகத்தில் சோகம் அப்பியிருந்தது. என் கண்கள் குளமாகி விட்டது. என் கண்களில் நீர் வழிவதை அவன் கண்டால் கலங்குவானே என்பதால் என் கண்களைத் துடைக்காமலே திரையிட்ட கண்ணீரோடு கை காட்டினேன். எனக்கு அப்போது தெரியாது அன்று அப்போதுதான் என் பிள்ளையைக் கடைசியாகப் பார்க்கிறேன் என்பது..... மிகுதி\nஅவள் இன்னும் கல்யாணம் செய்யேல்லைப் போல\nதொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளப் பெண்மணி சிரித்துச் சிரித்து நிகழ்ச்சி நடாத்திக் கொண்டிருக்கிறார்.\nஅதை மிகவும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த சாம்பசிவத்தார்.\n\"பாரடி அந்தப் பெண்ணை. என்னமாச் சிரிச்சுக் கொண்டிருக்கிறாள். பார்க்கவே சந்தோசத்திலை மனசு நிறையுது. நீயும் இருக்கிறியே.. எப்ப பார்த்தாலும் மூஞ்சையை உம் மெண்டு வைச்சுக் கொண்டு.. \"\n\"ம்..கும் அவள் இன்னும் கல்யாணம் செய்யேல்லைப் போல. \"\n\"என்ன அப்பிடி.. அவ்வளவு திடமாய் சொல்லுறாய்\n\"உலகமே பார்க்கக் கூடியதா இப்பிடிச் சிரிச்சுப் போட்டு வீட்டை போனால் அவளின்ரை புருசன் சும்மா இருப்பானே..\n\"நான் குத்தவும் இல்லை. வெட்டவும் இல்லை. உண்மையைச் சொல்லுறன்.\"\n\"இஞ்சைபார். இந்தக் குத்தல் கதையளை மட்டும் விட்டிடு. உன்னையென்ன ரீவீ ஸ்ரேசனுக்குப் போய் சிரிக்கச் சொல்லுறனே. வீட்டிலையிருந்து அவளை மாதிரிச் சிரியன். \"\n\"அவளுக்குத்தானே கல்யாணமே நடக்கேல்லைப் போல எண்டு சொல்லுறன்.\"\nஇரண்டு நாட்களாக கணினியோடு மல்யுத்தம் நடத்துவது போன்றதான உணர்வு. கணினிக்குள் நுழையவே முடியாமல் இருப்பதும், பலதர முயற்சியின் பின் அப்பாடா என்று நுழையும் போது, கணினி அப்படியே ஸ்தம்பித்து விடுவதும் என்று பாடாய்ப் படுத்தி விட்டது. மிக நல்ல பாதுகாப்பான வைரஸ் தடுப்பை நான் வைத்திருந்த போதும் எப்படி.. எல்லாம் உட் புகுந்தன. எல்லாமே ரொஜான் வைரஸ்கள். ஒருவாறு அழித்து விட்டேன் என்ற திருப்தியோடு நிமிரும் போது விண்டோஸ் செயலிழந்து விட்டது என்ற எச்சரிக்கை. எழுதிக் கொண்டிருக்கும் போது கணனியின் ஸ்தம்பிதம் எழுதியதையே தொலைக்கும் படி ஆக்கி விட்டது. இப்படியே நேற்றைய பொழுது எந்தவிதப் பயனுமின்றிக் கரைந்து போய் விட்டது. 5ந்திகதிக்குள் எழுதித் தருகிறேன் என்ற என் வாக்குறுதிகள் காற்றில் பறந்து விட்டன. பல மின்னஞ்சல்களுக்கான பதில்கள் எழுதிக் கொண்டிருக்கும் போதே இடை நடுவில் நிறுத்தப் பட்டு விட்டன.\nஇந்த நிலையிலும் தமிழ்மணத்துக்கு வந்த போது என்றென்றும் அன்புடன் பாலாவின் பல்லவியும் சரணமும் என்னைத் தன்பால் ஈர்த்தன. அதற்குப் பதில் எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டென்பதால், இடை நடுவே நிறுத்த நிறுத்த மீண்டும் மனந்தளராத விக்கிரமாதித்தனாய் தொடர்ந்தேன். ஒருவாறு ஓரளவுக்காவது பதில்களை எழுதி அனுப்பிய போது அங்கு எந்தப் பதிலையுமே பார்க்க முடியவில்லை. 5comments இருப்பதாகக் காட்டுகிறதே தவிர அவைகளைப் பார்க்க முடியவில்லை.\nஈழநாதன் தீயணைப்பு நாடகம் என்ற தலைப்பில் சிங்கப்பூரில் நடைமுறைப் படுத்தப் படும் தீயணைப்புப் பயிற்சி பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.\nஇது விடயத்தில் நான் வாழும் யேர்மனி மிகுந்த கவனமாகவே உள்ளது.\nநான் யேர்மனியை நேசிப்பதற்கு யேர்மனியில் நடைமுறையில் இருக்கும் இது போன்ற மனித நேயமான செயற்பாடுகளும் முக்கிய காரணிகளாகின்றன.\nஇங்குள்ள பாடசாலைகளில் அடிக்கடி இந்தத் தீயணைப்புப் பயிற்சி நடக்கும்.\nபிள்ளைகள் எப்படி ஓடி, தம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பது\nமிகுந்த கவனமான முறையில் சொல்லிக் கொடுக்கப் படும்.\nஅதை விட டிஸ்கோ, தியேட்டர்... போன்ற பலர் நடமாடும் இடங்களிலும் இப்பயிற்சி அடிக்கடி நடக்கும். டிஸ்கோ நிலையத்தின் பாதுகாப்புத்தன்மை, அதாவது தீ என்று வரும் போது மக்கள் தப்பித்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளனவா என ஆராயப் படும். அவசரகால வ��ளிச் செல் பாதைகள் உண்மையிலேயே, ஆபத்தான நேரங்களில் கும்பலாக ஓடும் மக்கள், வெளிச்செல்வதற்கு ஏற்ற வகையில் சரியாக அமைக்கப் பட்டுள்ளனவா என அடிக்கடி ஆராயப் படும்.\nகடந்த வருடம் ஒரு டிஸ்கோ நிலையத்தில் அவசரகால வெளிச் செல் பாதையின் கதவு ஒன்று டிஸ்கோ நேரம் திறக்கப் படாமல் இருந்ததற்காக அந்த நிலையம் கோர்ட் வரை செல்ல வேண்டியிருந்தது.\nகடந்த வருடம் அல்லது இவ்வருட ஆரம்பம் என நினைக்கிறேன். ஸ்பெயினில் ஒரு டிஸ்கோ தீப்பற்றி எரிந்ததில் பலர் அநியாயமாக உயிரை மாய்த்துக் கொண்டனர். அதன் பின்னான ஆராய்சியில் அங்கு சரியான அவசரகால வெளிச்செல் பாதைகள் அமைக்கப் படவில்லை என்பது கண்டு பிடிக்கப் பட்டது.\nஇப்படியான அநாராப்பான சம்பவங்கள் யேர்மனியில் மிகமிகக் குறைவு.\nசட்டம், ஒழுங்கு, கல்வி... போன்றதான விடயங்களில் யேர்மனி மிகக் கவனமாகவே இருக்கிறது.\nபதியப்படாத பதிவுகள் - மின்னிதழ்\nஎனது 27சிறுகதைகளை ஒரு மின்னிதழாகத் தொகுத்து\nதமிழமுதத்தில் பதித்துள்ளார் இராஜன் முருகவேல்.\nபதியப்படாத பதிவுகள் - மின்னிதழ்\nஇப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் எனக்குள்ளே இனம் புரியாதவொரு சந்தோசமும் கூடவே மெல்லிய சோகமும் இழைந்தோடும்.காரணம் என்னுடைய அப்பா.\nஎன்னுடைய அப்பாவுக்கு இந்த நாதஸ்வரம், தவில் எல்லாம் நிறையவே பிடிக்கும். அவர் இலங்கையின் எந்தப் பாகத்தில் கடமையில் இருந்தாலும் ஊரில் ஏதாவதொரு கோயிலிலே மேளக்கச்சேரியோ, நாதஸ்வரமோ நடைபெறப் போகிறதென்று தெரிந்தால் உடனேயே விடுப்பெடுத்துக் கொண்டு வந்து விடுவார்.\nவந்து எங்களையும் அழைத்துக் கொண்டு யோய், நாதஸ்வரம், தவில்... என்பவற்றை ஆழ்ந்து ரசிப்பார்.\nஅந்த வகையில் தில்லானாமோகனாம்பாள் திரைப்படமும் அப்பாவை வெகுவாகக் கவர்ந்திருந்தது. முதல்நாள் குடும்பமாய் போய்ப் பார்த்து வந்தோம். நாதஸ்வரத்தில் அப்பாவுக்கு இருந்த மோகத்தால் இரண்டாவது நாளும் என்னையும் அழைத்துக் கொண்டு போய் படத்தை ரசித்தார். நான் அந்த நேரத்தில் பரதக்கலையைக் கற்றுக் கொண்டிருந்ததாலோ என்னவோ, எனக்கு இந்தப் பாடல் காட்சி மிகவும் பிடித்தது.\nஇப்பாடல் காட்சியில் காயம்பட்ட கையிலே கட்டுப் போட்ட படி சிவாஜி கணேசன் நாதஸ்வரம் வாசிக்க, பத்மினியின் நடனம் நடைபெற்றது. ஓருவர் மேல் ஒருவர் காதல் கொண்ட நிலையில், அவர்கள் சந்திக்கத் தடை விதிக்கப் பட்டிருந்த நிலையில்தான் மேடையில் அவர்களது கலைச் சந்திப்பு.\nபத்மினியின் நடனமும், சிவாஜியின் நாதஸ்வரமும், சுசிலாவின் குரலும் சேர்ந்து மிகவும் அருமையாக இருந்தது காட்சி. கூடவே ஏ.வி.எம் ராஜன், ஏ.கருணாநிதி, கே.ஏ.தங்கவேல் ஆகியோரின் நடிப்பும் நன்றாக இருந்தன.\nஎப்போதுமே, சிவாஜியின் நடிப்பு அதீதம் என்பது போன்றதான கருத்துக்கள் பலரிடையே இருந்தன. ஆனால் அந்த வயதில், அந்த நேரத்தில் எனக்கு அப்படியெதுவுமே தோன்றவில்லை. பாடற்காட்சி மிகமிக அருமையாக இருந்தது. அதைவிட பாடல் தொடங்க முன் ஒலிக்கும் நாதஸ்வரமும், தவிலும் மிகுந்த சந்தோசமான உணர்வைத் தரக் கூடியனவாக இருந்தன. அப்போது மட்டுமல்ல இப்போது கேட்டாலும் அந்த சந்தோச உணர்வு மனதை நிறைத்துக் கொள்ளும்.\nஎன்று பாடும் போதே பாடல் வரிகள் உள்ளார்ந்த அன்புடன் நலம் விசாரிக்கும் உணர்வைத் தருகின்றன. ஓப்புக்கு வெறுமனே நலந்தானா என்று கேட்காமல் உடலும் உள்ளமும் நலந்தானா என்று கேட்பது மனதுள் உள்ள ஆழ்ந்த பிரியத்தைக் காட்டுவது போலான பிரமையை ஏற்படுத்தி எம்முள் இன்னொரு விதமான சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன.\nகண் பட்டதால் உந்தன் மேனியிலே\nபுண் பட்டதோ அதை நானறியேன்\nபுண் பட்ட சேதியைக் கேட்டவுடன்\nஇந்தப் பெண் பட்ட பாட்டை யாரறிவார்...\nஎன்ற வரிகளில் அணி என்னும் அழகு சேர்க்கப் பட்டதுடன், சிவாஜி புண் பட்டதால் அவர் மேல் காதல் கொண்ட பத்மினியின் மனம் படும் பாடு, மிகச் சிக்கனமான வார்த்தைகளால் அழகாகச் சொல்லப் பட்டுள்ளது.\nமொத்தத்தில் பாடலும் காட்சியும் மிகவும் அருமை. சுசீலாவின் இப்பாடலை இத்தனை வருடங்கள் கழித்தும், எந்த நேரத்தில் கேட்டாலும், எனக்குள் ஒரு வித சந்தோசம் எட்டிப் பார்க்கும். கூடவே மெல்லிய சோகமும். இப்படத்தை என்னுடன் சேர்ந்து ரசித்துப் பார்த்த அப்பா தற்சமயம் என்னோடு இல்லை. ஆனாலும் அப்பாவுடனான நினைவுகள் இப்பாடலின் போதும் மீட்டப் பட்டு இனிமை சோகம் இரண்டையும் தரத் தவறுவதில்லை.\nஎமக்குக் கற்றுத் தந்த ஆசிரியர்களின் புனிதத் தன்மை பற்றியும், அவர்களின் மகோன்னதமான செயல்கள் பற்றியும் நாங்கள் மனதுக்குள் எண்ணிப் பெருமைப் பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், நேற்று வெக்ரோன் தொலைக்காட்சியில் ஒரு காட்சியைக் காண நேர்ந்தது.\nஇலண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் அத்��ொலைக்காட்சியில் நேற்று இரவு ஒரு தமிழ் ஆசிரியர் மிகவும் விளக்கமான முறையில் தெளிவாக Maths சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். கேட்கவே ஆசையாக இருந்தது. வர்கங்களும்.. அடுக்குகள் வரும் போது அவைகளைத் தீர்க்கும் முறையும் என்று.. மிக மிக அருமையான தெளிவான சொல்லிக் கொடுப்பு அது.\nஇலண்டனில் வாழும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது, ஆங்கிலத்தில் கல்வி கற்று விட்டு வரும் குழந்தைகளின், ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாத பெற்றோருக்கும் இது எவ்வளவு உதவியான விடயம் என நான் எனக்குள்ளே மகிழ்ந்து கொண்டு அப்பாடத்தைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.\nஆங்கிலம் தெரிந்த பெற்றோர்கள் கூட பிள்ளைகளுக்கு வீட்டுப் பாடங்களில் உதவி செய்யும் போது சற்றுத் திண்டாடுவதை நான் கண்டிருக்கிறேன். அப்படியிருக்க திடீரென இன்னொரு தமிழர் வானலையில் தொலைபேசி அழைப்பில் வந்து \"எனது மகன் NCG படிக்கிறான். நீங்கள் இப்படி மூன்றாம் வகுப்பு நாலாம் வகுப்புப் பிள்ளையளின்ரை கணக்கைச் சொல்லிக் கொண்டிருந்தால்... என்ற தொனியில் குற்றம் பிடித்தார்.\nஎன்ன மனிதர்கள் இவர்கள் என்றுதான் எனக்கு எண்ணத் தோன்றியது.\nஅந்தத் தொலைக்காட்சி இவர்களுக்கு இலவசம். அதில் வரும் கணிதக் கல்வியும் இவர்களுக்கு இலவசம். அந்த ஆசிரியர் கற்பித்தது மூன்றாம் வகுப்பு நான்காம் வகுப்புக் கணக்கல்ல. அவை மேல் வகுப்புக் கணக்குகள். அதையும் அவர் கற்பித்த விதம் உண்மையிலேயே பாராட்டப் பட வேண்டிய ஒன்று.\nஉண்மையிலேயே அவருக்கு தனது மகனின் NCG வகுப்புக் கணக்கில் ஏதாவது சந்தேகம் இருந்திருந்தால், அதை அங்கு கேள்வியாகக் கேட்டிருக்கலாம். அதை விடுத்து குற்றப் பிடிப்பதற்கென்றே வந்தாரோ\n நல்ல வெயில் எறிக்குது. உடுப்புகளை விரிச்சு முடிச்சுப் போடுவம் எண்டு பார்த்தன்.´\nமுணுமுணுத்தபடி தயங்கிய மனதுடன்தான் பல்கணியிலிருந்து ஓடி வந்து செண்பகக்கா தொலைபேசியை எடுத்தா.\nஇல்லை. அவர் வெளியிலை போட்டார். நீங்கள்...\n\"நான் அக்கா ரவி. அவரோடை முந்தி லாகரிலை இருந்தனான். அவருக்கு என்னைத் தெரியும்.\"\n\"அது வந்து... வங்கன் லாகர்.... தெரியுமோ அக்கா\n´ம்.. இந்த மனுசன் சொன்னதுதான். நான் வரமுந்தி ஏதோ ஒரு.. லாகரிலை இருந்ததெண்டு. அது எந்தக் காலம்.. இப்ப அதையேன் இவன் புதுப்பிக்கிறான்.. இப்ப அதையேன் இவன் புதுப்பிக்கிறான்.. இதைச் சாட்டிக் கொ���்டு இப்ப ஏதும் கலியாணவீடு, சாமத்தியவீடு எண்டு செலவு வைக்கப் பண்ணப் போறானோ.. என்னவோ... இதைச் சாட்டிக் கொண்டு இப்ப ஏதும் கலியாணவீடு, சாமத்தியவீடு எண்டு செலவு வைக்கப் பண்ணப் போறானோ.. என்னவோ...\n\"எப்ப 1985 இலை ஒண்டா இருந்தனிங்களோ..\n\"ஓமக்கா. பியர்கேஸ் ரவி எண்டு சொல்லியிருப்பார்.\"\n\"அட நீங்கள்தான் சோசல் காசிலை பியர் வாங்கி வைச்சிட்டு 1 மார்க்குக்கு வித்த ஆளோ..\n\"ஹி..ஹி...ஹி.. எல்லாம் அப்பச் சொல்லியிருக்கிறார். \"\n\"அது சரி இப்ப என்ன விசயமா அடிச்சனிங்கள்.. என்னேம் விசேசமோ..\n\"நான் சுவிசுக்குப் போட்டு வாற வழியிலை அண்ணையையும் ஒருக்கால் பார்த்திட்டுப் போவம் எண்டு வந்தனான்.\"\n 19வருசம் கழிச்சு அண்ணையின்ரை நினைவு இவனுக்கு வந்திருக்கு. இவனைக் காணேல்லையெண்டுதான் அண்ணை அழுது கொண்டிருக்கிறாராக்கும்.´\n\" என்னக்கா சத்தத்தைக் காணேல்லை. கண்டு கனகாலமாப் போச்சு. அதுதான் வந்தனாங்கள்.\"\n\"அதென்ன.. வந்த.. னாங்கள். கன ஆக்களோ..\nசெண்பகக்காவுக்கு சமையல் சாப்பாடு என்று நினைவில் வந்து பயமுறுத்தியது. எப்படியாவது வெட்டி விட்டிடோணும் என்று நினைத்துக் கொண்டா.\n\"அவர் தம்பி வீட்டிலை இல்லை. வெளியிலை போட்டார். நீங்கள் பிறகொரு நாளைக்கு வாங்கோவன்.\"\n\"பிறகெப்ப அக்கா வாறது. இவ்வளவு தூரம் வந்திட்டம்\n\"என்னோடை இன்னும் நாலுபேர். இங்கை உங்கடை இடத்திலைதான் ஒரு பெற்றொல் ஸ்டேசனிலை நிற்கிறம்.\"\n\"அங்காலை வர வழி தெரியேல்லையக்கா. அதுதான்..\n´தெரிஞ்சிருந்தால் வீட்டு வாசலிலையே வந்து பெல் அடிச்சிருப்பாங்கள் போலை இருக்கு.´\n\"உப்பிடியே நேரே வந்து இரண்டாவது திருப்பத்திலை இடது பக்கம் திரும்பினிங்கள் எண்டால் எங்கடை றோட்டுத்தான். 3ம் நம்பர் வீடு.\"\nசெண்பகக்கா அவசரமாக ரசேந்திரண்ணையின்ரை தொலைபேசிக்கு அழைப்பு விடுக்க..\"ஆரது.. நானில்லாத நேரம் வீட்டை வரச்சொன்னனியோ.. நானில்லாத நேரம் வீட்டை வரச்சொன்னனியோ..\" எண்டு ஒரு தரம் சினந்து..\"ஓமப்பா அவன் என்னோடை லாகரிலை இருந்தவன்தான் வாறன்.. நான் உடனை வாறன்\" என்று அவர் அமைதியாக..அவர்களும் வீட்டு வாசலுக்கு வந்து பெல் அடிக்க சரியாக இருந்தது.\nசெண்பகக்காவுக்குப் பயங்கர எரிச்சல். அழையா விருந்தாளிகளை அப்போது அவ துளியும் எதிர்பார்க்கவில்லை. உடுப்புக்களை விரிச்சுப் போட்டு வந்து ஆறுதலாக இருக்க வேண்டுமென்றுதான் மனசுக்குள்ளை உச்சா���னம் பண்ணிக் கொண்டிருந்தவ. எதையும் வெளியில் காட்டாமல் சிரிச்சுக் கொண்டு\"வாங்கோ. வாங்கோ\" என்று வரவேற்றா.\n\"இருங்கோ. அவர் வெள்ளெனவே வெளியிலை போட்டார். இப்ப வந்திடுவார். என்ன குடிக்கிறிங்கள் தேத்தண்ணி போடட்டே..\n\"வேண்டாம் வேண்டாம். குளிரா ஏதாவது குடிக்கத் தாங்கோ.\"\nசெண்பகக்கா குளிர்சாதனப் பெட்டிக்குள் இருந்து தோடம்பழ யூஸைக் கொண்டு வந்து வைத்து.. கிளாசுகளையும் கொண்டு வந்து விட..\n \" பியர்கேஸ் கேட்க செண்பகக்கா கீழே கெலருக்குள் சென்று கோலா எடுத்துக் கொண்டு வந்து ஊற்றிக் கொடுத்தா.\nஇப்ப என்ன தேவைக்கு வந்திருக்கினம் என்ற எரிச்சல் மனதுக்குள் இருந்தாலும், சும்மா ஒப்புக்கு சுகநலம் விசாரித்துக் கொண்டிருக்க ராசேந்திரத்தாரும் வந்து விட்டார். வாயெல்லாம் பல்லாய் வந்தவர்களோடு அளக்கவும் தொடங்கி விட்டார். பியர் குடிக்க ஒரு கொம்பனி கிடைத்து விட்டதிலான புழுகம் அவர் வார்த்தைகளில் துள்ளி விளையாடின.\n\"என்னப்பா பெடியளுக்கு ஏதும் சாப்பிடக் குடுமன். நாலைஞ்சு றோல்ஸ் செய்தீர் எண்டால் நல்லாயிருக்கும். \" செண்பகக்கா வந்தவர்களுக்குத் தெரியாமல் அவரை ஒருதரம் முறைத்து விட்டுக் குசினிக்குள் நுழைந்தா.\n\"இன்னும் ஒண்டுமில்லையண்ணை. காலைமை வெளிக்கிட்டனாங்கள். \"\n\"சொல்லிப் போட்டு வந்திருந்தியள் எண்டால் செண்பகக்கா சமைச்செல்லோ வைச்சிருப்பா. \"\n\"ஒரு surprise ஆ இருக்கட்டுமெண்டுதான்...\"\n´ம்... ம்... Surprise இல்லையெண்டுதான் இங்கை அழுதனாங்களாக்கும்.´\nறோல்ஸ் முடிய.. இடியப்பம்.. கறி.. சொதி.. பிரட்டல்.. எல்லாம் முடித்து அவர்கள் சாப்பிட்டுப் போன பின்னும், வேலை முடியாது.. கழுவி, அடுக்கி, துடைச்சு குசினிக்கு வெளியில் வந்த போது ஞாயிறைக் காணவில்லை. பல்கணியில் அரைகுறையில் விடப்பட்ட விரிபடாத உடைகள் வெயிலில் முறுகி குளிரில் நனைந்து போயிருந்தன. விரித்த துணிகள் மீண்டும் குளிரத் தொடங்கியிருந்தன.\n´இவங்கள் எங்கையாவது ஒரு ரெஸ்ரோறண்டிலை சாப்பிட்டிட்டுப் போயிருக்கலாம்தானே´ செண்பகக்காவின் புலம்பல் யாருக்கும் கேட்கவில்லை. அது ராசேந்திரத்தாரின் குறட்டை சத்தத்துள் அமிழ்ந்து போனது.\nநீயே உன் மனசை அடகு வைத்து\nஎன்னைக் கவர்ந்த அப்துல் ஹமீத்\nஅம்மா எங்களை கொஞ்ச நேரத்துக்குக் குழப்பக் கூடாது.\" இப்படி நாங்கள் சொன்னோமென்றால் வானலையில் எதனோடோ ஐக்கியமாகப் போகிறோம் என்பது அம்மாவுக்குத் தெரியும்.\nஓய்வு ஒழிச்சலின்றி எங்கள் வீட்டு வானொலி எட்டு வீடு எடுபடக் கத்திக் கொண்டே இருந்தாலும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தின் சில நிகழ்ச்சிகளைக் கேட்பதற்கு நாங்கள் வானொலியின் அருகிலேயே அமர்ந்து விடுவோம். அவைகளில் திரு.அப்துல் ஹமீத் அவர்கள் தயாரித்து வழங்கும் பாட்டுக்குப் பாட்டு, ஒரு நிமிடம், ஆம் இல்லை, தேனிசை மழை, ஏழு கேள்விகள்.. போன்ற நிகழ்ச்சிகளும் இவைகளோடு இசைக்கோலம் மீனவநண்பன்........... போன்ற தொடர்களும் முக்கிய இடத்தை வகித்தன.\nஅப்போதெல்லாம் பெரும்பாலான சனி ஞாயிறுகளில் நாங்கள் வானொலியை விட்டு அகலுவதேயில்லை. வானொலிக்குள் புகுந்து விடாத குறை மட்டுந்தான். மற்றும் படி வானொலியே தவம் என்று கிடப்போம். அம்மாவுக்கு நாங்கள் சொல்லும், கொஞ்ச நேரத்துக்கான அர்த்தமே அன்று வேறாக இருக்கும்.\nஅப்துல் ஹமீத் அவர்களின் நிகழ்ச்சிகளுடன்தான் நாங்கள் ஐக்கியமாகப் போகிறோம் என்பது அம்மாவுக்கும் தெரியுமென்பதால் அம்மாவும் நிகழ்ச்சிகள் முடியும் வரை எங்களைக் குழப்புவதில்லை.\nசில அறிவிப்பாளர்களிடம் நேயர்களைக் கவரும் பிரத்தியேகத் தன்மை உண்டு. அந்த வரிசையில் இலங்கை வானொலியில் கே.எஸ்.ராஜா அவர்களும், அப்துல் ஹமீத் அவர்களும் குறிப்பிடத்தக்க தனித்துவமான இடத்தைப் பெற்றிருந்தார்கள்.\nநாங்கள் காலம் நேரம் பாராது இவர்களின் நிகழ்ச்சிகள் எதையும் தவற விடாது கேட்போம். அதனாலோ என்னவோ அந்தக் காலத்தில் இன்னும் முன்னோங்கி நின்ற அப்துல்ஹமீத் அவர்களும், அவரது குரலும் எம்மோடு மிகவும் ஐக்கியமாகி விட்டிருந்தன.\n1981 இல் நான் கொழும்புக்குப் போயிருந்த சமயம் அப்துல்ஹமீத் அவர்களின் பாட்டுக்குபாட்டு நிகழ்ச்சியொன்று சரஸ்வதி மண்டபத்தில் நடப்பதறிந்து அதை நேரே பார்க்கும் ஆவலில் சரஸ்வதி மண்டபத்துக்குச் சென்றிருந்தேன். மிகவும் லாவகமாக அப்துல் ஹமீத் அவர்கள் மேடையில் முழங்கிக் கொண்டிருந்தார்.\nநூற்றுக்கணக்கான அவரது அபிமான ரசிகர்களின் மத்தியில் அமர்ந்திருந்த என்னை அவர் அறிந்திருக்க மாட்டார். ஆனால் நான் அவரது லாவகமான, அழகிய அறிவிப்பில் லயித்திருந்தேன்.\nநிகழ்ச்சி முடியும் தறுவாயில்தான் எதிர் பாராத ஒரு விடயத்தை அறிவித்தார்கள்.\nஅது ரம்ளான் நேரம். அப்துல் ஹமீத் அவர்கள் அ��்று நோன்பில் இருந்தார்.\nகேட்டதுமே மனதுக்கு மிகவும் கஸ்டமாகப் போய் விட்டது. நோன்பின் போது எச்சிலைக் கூட விழுங்கக் கூடாது என்பது இஸ்லாம் விதிமுறை. அப்படியிருக்க நிகழ்ச்சி நன்றாக நடைபெற வேண்டுமென்ற ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, தன் கஸ்டத்தையும் பொருட்படுத்தாது, பார்வையாளருக்கும் தன் களைப்பையோ, இயலாமையையோ தெரிய விடாது அத்தனை அழகாக நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கியிருந்தார். அவரது அந்த - எடுத்துக் கொண்ட விடயத்தைத் தன்னதாக நினைத்து செவ்வனே நடாத்தி முடிக்கும் - தன்மை நிறைந்த, கலையோடு கூடிய கடமையுணர்வு என்னை வியக்க வைத்தது. அதன் பின் அப்துல் ஹமீத் அவர்கள் எனக்குள்ளே இன்னும் சற்று உயர்ந்திருந்தார்.\nபுலம் பெயர்ந்த பின் நீண்ட காலங்களாக அவரின் குரலைக் கேட்கவோ அவரது அழகிய லாவகமான அறிவிப்பில் லயிக்கவோ எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஏறக்குறைய பத்தாண்டுகளுக்குப் பின் 26.9.1999 அன்று அவர் ஐபிசிக்கு வருகை தந்து சுமதி சுரேசனும், கணேஸ் தேவராஜாவும் இணைந்து தயாரித்து வழங்கிய காபை;பரிதி நிகழ்ச்சியினூடு குரல் தரிசனம் தந்து எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.\nஇதை விட ஆச்சரியமான விடயம் என்னவென்றால் ஈழத்துப் பாடல்களில் இயற்கையின் ஒவ்வொரு அசைவும் கண்ணுக்கு மட்டும் அழகைத் தராமல், அதனால் எழும் ஓசைகள் சுதியும், லயமும் கலந்த இனிய இசையாகி மனங்களை எப்படி மகிழ்விக்கின்றது என்பதைச் சொல்லும் - இசையின் மழையில் நனைந்திடும் நேரம் இதயங்கள் யாவும் இணைந்தொன்று சேரும்... என்ற பாடலை நான் மிகவும் ரசித்துக் கேட்பேன். எனக்குத் தெரிந்த வரையில் இப்பாடலுக்கு பயாஸ், இரட்ணம் இருவரும் இணைந்து இசையமைக்கப் பொன் சுபாஸ் சந்திரன் அவர்கள் தனது அருமையான குரலைக் கொடுத்திருந்தார்.\nபாஷை, நிறம், மதம், சாதி, உயர்வு, தாழ்வு.. என்று எல்லாமே மண்டியிட்டு அமர்ந்து விட, எந்த பேதமுமின்றி மனங்களை இணைக்கும் இப்பாடலை எழுதிய இறைதாசன் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. பாடல் வரிகளில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களை மட்டும் அடிக்கடி எண்ணிப் பார்த்திருக்கிறேன்.\nஇது விடயத்தில் மிகவும் தன்னடக்கமாக இருந்த இறைதாசன் என்ற கவிஞர்\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபனத்தின் எனது அபிமான அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்ஹமீத்தான் என்பதை திரு.எஸ்.கே.���ாஜென் அவர்கள் ஐபிசியின் ஒரு நிகழ்ச்சியில் அறிமுகப் படுத்திய போது இப்படியொரு திறமையும் அவரிடம் உண்டா என நினைந்து உண்மையிலேயே நான் வியந்து போனேன்.\nபிரசுரம் - கலையமுதம் (31.7.2004)\n(அப்துல் ஹமீத் அவர்களின் பாராட்டுவிழா மலர்)\nஒரு பேப்பர் - ஒரு பார்வை\nஒரு பேப்பரின் எட்டாவது வெளியீடு என் கரம் கிட்டியது. என்னதான் இணையத்தளம் வழியே கதைகள், கவிதைகள், கட்டுரைகள், செய்திகள்.., என்று எழுத்துக்கள் குவிந்திருந்தாலும், ஒரு பேப்பரையோ, ஒரு சஞ்சிகையையோ அல்லது ஒரு புத்தகத்தையோ கையில் எடுத்துக் கொண்டு போய் பிடித்தமான ஒரு இடத்தில் இருந்து வாசிப்பதில் உள்ள சந்தோசமே தனிதான்.\nவழமையாக குழுந்தைகளின் பார்வையோடும், சிரிப்போடும் செல்லம் கொஞ்சும் பேப்பரின் முன் பக்கம் இம்முறை புளியங்குளம் பேரூந்தோடு வந்தது. மழலைகளைப் பார்க்க யாருக்கோ கசக்குதாம். கடிதம் போட்டிருக்கிறார்கள். ஆசிரியரின் குசும்பு எனக்கு முதலில் விளங்கவில்லை. பேப்பரைப் பார்த்ததும் ஊருக்குப் போற ஆசையில் ஏறி இருந்திட்டன். அதுவும் ஓசியாம்.\nஓசிதானே என்று ஏனோதானோவாக இல்லாமல் பல்சுவை அம்சங்களோடு உள்ளே அமர்க்களமாகத்தான் இருக்கிறது.\n\"அடியேய் விட்டன்ரா ஒரு அறை\" என்றதும்தான் கொஞ்சம் பயந்திட்டன். ஏன்.. இந்த ஆம்பிளையளுக்கு அறையிறதை விட்டால் வேறையொன்றும் தெரியாதோ என்று நினைத்துக் கொண்டு பார்த்தால் நல்ல விடயத்தைத்தான் போட்டிருக்கு. வீட்டு வன்முறைகளால் பாதிக்கப் படும் பெண்களோ, ஆண்களோ எவராயினும் தம்மைக் காத்துக் கொள்ள, நாட வேண்டிய இடம் வலம் பற்றி விரிவாக சுந்தரி எழுதியுள்ளார்.\nஅத்தோடு நாட்டு நடப்பு, வீட்டு நடப்பு, உலகநடப்பு.. என்று பல விடயங்கள் ஆங்கிலத்திலும்;, தமிழிலும் என்று.. வித்தியாசமாகத்தான் இருக்கிறது. என்றாலும் எல்லாளன் தனது மூக்கை கூடுதலாக நீட்டுகிறார் போல் இருக்கிறது. நாகரீகமும்.. அதனோடான உடை மாற்றங்களும் எமது நாட்டில் எமது முன்னோர்கள் மத்தியில் நடை பெறவில்லையா எங்களது பாட்டாக்கள் போல எங்களது அப்பாக்கள் உடுத்தவில்லைத்தானே. தலை இழுப்பதும் அப்படித்தானே. அப்படியிருக்க இப்போதைய இளசுகளுடன் மல்லுக் கட்ட வேண்டுமா..\nஇந்த ரெலிபோன் கார்ட் விடயத்தை நானும் பலபேருக்குச் சொல்லி விட்டேன். ஆனாலும் அவர்கள் அதை வாங்கி விட்டு \"நேற்றுக் கதைச்சுப��� போட்டு வைக்கக்கை 200 நிமிசம் இருந்தது. இண்டைக்கு 120 எண்டு சொல்லுது.\" என்று முணுமுணுப்பார்களே தவிர கார்ட்டை வாங்குவதை மட்டும் நிறுத்த மாட்டார்கள். ஒரு வேளை ஓரு பேப்பரை வாசித்தாலாவது கார்ட்டுக்குள் இருக்கும் உண்மைகளை அறிந்து விழித்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.\n சிறுகதை கணினியின் நிலாச்சாரலில் இருந்ததுதான். வாசிக்க வேண்டும் என்று பலதடவைகள் நினைத்தேன். ஆனாலும் கணினிக்கு முன் இருக்கும் நேரங்களில் அதை வாசிக்க நேரம் போதாது போய் விட்டது. அதை கணினியின் முன் இருக்கும் போதான கதிர்வீச்சுக்களின் தொல்லைகள் எதுவும் இல்லாது, வசதியான ஒரு இடத்தில் ஒய்யாரமாக இருந்து வாசிக்க முடிந்த போது சந்தோசமாக இருந்தது. கதையை வாசித்த பின் இப்படியான குழுந்தைகளை எடுத்து எங்கள் அன்பைக் கொடுத்தால் என்ன என்ற ஒரு ஆசையும் எழுந்தது.\nஇன்னும் சினிமா.. அறுவை.. என்று நிறைய விடயங்கள். இருந்தாலும் 32 பக்கங்களையும் ஒரே மூச்சில் வாசித்து விட்டேன்.\n\"இதேன் முன் பக்கத்திலை விளம்பரம்\" என்று எனது மகன் குறை பிடித்தான்.\n\"அது ஓசியடா. விளம்பரம் இல்லையெண்டால் பேப்பரும் இல்லை.\" என்றேன்.\n போதாததுக்கு ஒரு பேப்பர் என்ற தலையங்கத்துக்குப் பக்கத்திலை பேப்பர் எறியிற வாளியையும் வைக்கோணுமே.. எங்கையாவது ஒரு மூலையிலை வைக்கலாம்தானே எங்கையாவது ஒரு மூலையிலை வைக்கலாம்தானே\nஇப்படித்தான் நாங்கள். தானமாகக் கிடைக்கிற மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்கிற பழக்கம் எங்களை விட்டுப் போறது பெரிய கஷ்டமான விடயந்தான்.\nஓசி என்ற பெயரில் சமூகத்தைக் கெடுக்கும் விடயங்கள் ஏதாவது பரப்புரை செய்யப் படும் பட்சத்தில் பல்லைப் பிடித்துப் பார்க்க வேண்டியது அவசியந்தான். ஒரு பேப்பர் அப்படியல்ல. சுவையோடு சுவாரஸ்யமும் கலந்து நல்ல பேப்பராகத்தான் வருகிறது. பாராட்டத்தான் வேண்டும்.\nபேரூந்தில் ஏறிய எங்களை ஏமாற்றாமல் கிளிநொச்சி மழலைகள் பூங்காவரை ஒரு பேப்பர் எங்களை அழைத்துச் சென்றிருக்கிறது.\nகலைஞர் அஜீவன் வீட்டில் தீ\nதிரைப்படத்துறையில் ஆர்வமுள்ளவரும், சுவிசை வாழ்விடமாகக் கொண்டவருமான நண்பர் அஜீவனின் வீட்டில் நேற்றுத் தீ தனது நாக்குகளை நீட்டியிருக்கிறது. அவர் உயிராபத்து ஏற்படாமல் தப்பியது மட்டுமல்லாது, தான் வாழ்ந்த வீட்டில் இருந்த மற்றைய உயிர்களைய��ம் காப்பாற்றுவதில் அந்த நிலையிலும் பெரு முயற்சி எடுத்திருக்கிறார்.\nஇழப்புகள் எமக்குப் புதிதல்ல. இருந்தாலும் ஒரு கலைஞனின் வீட்டுக்குள் சாம்பலாகிப் போனவை விலைமதிக்க முடியாத பொக்கிஷங்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த இழப்புக்களை யாராலும் நிவர்த்தி செய்யவும் முடியாது. ஆனாலும் அஜீவன் என்ற கலைஞன் எம்மோடு தொடர்ந்தும் வருவார் என்ற செய்தி மிகுந்த நிம்மதியைத் தருகிறது.\nஅஜீவன் தீ விபத்திலிருந்து தப்பிய பின் எழுதியவைகளை யாழ்கருத்துக்களத்தில் வாசித்த போது என் கண்களிலிருந்து வழிந்தது அவர் உயிர் தப்பியதினாலான நெகிழ்ச்சியினாலான கண்ணீரா.. அல்லது அவருக்கு உதவிய அந்த நட்பு உள்ளங்கள் ஏற்படுத்திய நெகிழ்ச்சியினாலான கண்ணீரா.. அல்லது அவருக்கு உதவிய அந்த நட்பு உள்ளங்கள் ஏற்படுத்திய நெகிழ்ச்சியினாலான கண்ணீரா..\nஎதுவாயினும் இந்த அதிர்ச்சியிலிருந்து அஜீவன் மீண்டு வரவேண்டும். அவரது படைப்புக்கள் தொடர வேண்டும். என மனதார விரும்புகிறேன்.\nநான் நிலை தளர்ந்த போது என் பால் அன்பு கொண்டு எழுதிய தொலைபேசி வழி பேசிய தொடர்பு கொண்ட என்னை விழ விடாது அரவனைத்து நிற்கும் எஅயலவர்களுக்கும் நண்பர்களுக்கும் சுவிசின் போலீசுக்கும் தீயணைப்பு படையினருக்கும் சுகாதார திணைக்களத்துக்கும் சுவிசின் அனைத்து ஊடகங்களுக்கும் சுவிசின் கலைத் துறையினருக்கும் இவ்வழி என் இதயத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎன் வீட்டில் ஏற்பட்ட விபத்து பற்றி சில வரிகளில் உங்களுக்கு அறித் தருகிறேன்.\nஅதிகாலை 5 மணியளிவில் படுக்கையில் இருந்த என்னால் மூச்செடுக்க முடியாமல் போவதை உணர்ந்து திடுக்கிட்டு எழுந்த போது எங்கோ ஏதோ எரியும் மணம் தெரிந்தது.\nநான் எங்கோ வெளியில் என்று எண்ணிய போதிலும் லைட்டை போட்டு விட்டு படுக்கை அறையிலிருந்து எழுந்து ஒளிப்பதிவு வேலைகளைச் செய்யும் முன் அறைப் பக்கம் போக முயன்ற போது அப்பக்கம் புகை நிறைந்திருப்பதை உணர்ந்தேன்.\nமுன்னால் என்னால் நகர முடியவில்லை. எனக்கு மூச்சுத் திணரலை உருவாக்குவது போன்ற தன்னைமையை உருவாக்கியது.\nஉடனே படுக்கை அறையை நோக்கி வந்த நான் வீட்டுத் தொலை பேசி வழி தீயணைப்பு படையினருக்கு தகவல் சொல்ல முயன்றால் அது வேலை செய்யவில்லை.\nஎன் படுக்கை அறையிலிருந்த கைத் தொலை பேசி வழி 118 தீயணைப்பு படையினருக்கு டயல் செய்தேன். அவர்கள் பேசுவது எனக்கு கேட்டது என்னால் பேச முடியவில்லை. மூச்சுத் திணறியது. கதவை நோக்கி ஓடினேன். கதவை அடயாளம் காண முடியவில்லை. உடனே யன்னல் மூலம் வெளியில் பாய்ந்தேன்.\nபோலீசாரும் தீயணைப்பு படையினரும் காப்புறுதி நிறுவனமும் அம்புலன்சுகள் வைத்தியா தாதிகள் உற்றார்கள் நண்பர்கள் உதவியுடன் தப்பித்திருப்பதில் வலுவோடு நிற்கிறேன்.\nஇன்றைய சுவிசின் தொலைக் காட்சியயில் என் படைப்புகள் தொடர எனக்கு உதவுங்கள்.\nஇவன் எங்களோடு வாழும் ஒரு கலைஞன் என்று செய்தியறிக்கையில் வேண்டு கொள் விடுத்திருப்பது கண்டு பெச முடியாமல் நிற்கிறேன்.\nஎனது வீட்டில் நடந்த தீ விபத்தில் நான் இரவு படுக்கைக் போகும் போது உடுத்திருந்த உடைகளான டீசேட்டும் உள்ளாடை மற்றும் பிசாமா தவிர தீயணைப்பு படையை தொடர்பு கொள்ள எடுத்துக் கொண்டு யன்னலால் பாய்ந்த hand phone தவிர எனக்கு வேறு எதையும் எடுக்க முடியவில்லை.\nவெளியே பாய்ந்ததும் தீயணைப்புப் படையினருக்கு தெரிவித்தேன்.\nமேல் மாடியில் இருந்தவர்களுக்கு அழைப்பு மணி மணியை அடித்து எழுப்பி வீடுகளை விட்டு வெளியேறுங்கள் என்று கத்தினேன்.\nவிழித்து கொண்டவர்கள் உதவி உதவி என்று கத்தத் தொடங்கினார்கள்.\nபாதையில் வந்து கொண்டிருந்த அனைத்து வாகனங்களும் நின்றன.\nவாகனத்தை விட்ட இறங்கியவர்கள் தீயணைப்பு படைக்கும் போலீசுக்கும் போண் பண்ணி உடன் வாருங்கள் என்று கத்துவதிலும் மேலேயுள்ளவர்களை மறு புறமாக வெளியேறுங்கள் கதவை மூடுங்கள் என்று ஒலியெழுப்புவதிலும் மும்முரமாக ஈடுபட்டார்கள்.\nஎன் வீட்டிலிருந்து தீ அடுத்த வீட்டுக்கு பரவியது.\nதொடர்பு கொண்டு 10 நிமிடங்களில் முதலாவது தீயணைப்பு சிறிய முதல் வாகனம் வந்து பாதையில் நின்ற வாகனங்களை அப்புறப் படுத்தி கதுவுகளை மூடுங்கள் படி வழிகளால் இறங்குங்கள் என்று அறிவிக்கத் தொடங்கினார்கள்.\nஒருவர் மூன்றாவது மாடியிலிருந்து குத்தார். குதித்தவர் எழுந்த போது தலையில் அடிபட்டு இரத்தம் வடிந்தது.\nநான் ஓடிப் போய் தூக்கிய போது என் காதலியை காப்பாற்று என்று கத்தினான் .\nகாரில் வந்த ஒருவர் தற்காலிக தீயணைப்பு கருவிகளான சிலின்டர்களை எடுத்துக் கொண்டு கண்ணாடிக் கதவுகளை உடைத்து உள்ளே நுமையும் போது தீயணைப்பு படையும் போலீசும் அம்புல���்சுகளும் பாதையில் நிறைந்து விட்டன.\nஇரு பக்கமுமிருந்து வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன.\nஅனைவரும் தனது பணிகளில் உக்கிரமானார்கள்.\nபோலீசாரும் தீயணைப்பு படையின் ஒரு பிரிவும் வீட்டுக் கதவுகளை தட்டி திறக்காத கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளிட்டார்கள்.\nவெளியேற முடியாதவர்களை தூக்கிக் கொண்டு இறங்கினார்கள்.\nதீயணைப்பு படையினர் எனது வீட்டின் முன் புறமும் பின்புறமுமாக தீயை அணைப்பதில் மும்முரமானார்கள்.\nவந்திருந்த 5 அம்புலன்சுகளும் முதலுதவிகளை செய்ய முற்பட்டது.\nஅதற்குள் தற்காலிக முதலுதவிக் கூடாரமொன்று அடிக்கப்பட்டு சிகிச்சை தொடங்கியது.\nசுவாசிக்க முடியாதவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு சில அம்புலன்சுகளில் ஏற்றி அனுப்பிக் கொண்டிருந்தார்கள்.\nநான் இம் முயற்சிகளுக்கு உதவுவதிலும்\nஎவரது உயிருக்கும் ஆபத்து வரக் கூடாது என்பதையுமே கருத்தில் கொண்டு போலீசுக்கும் தீயணைப்பு படையினருக்கும்\nஎவருக்கும் ஆபத்தில்லை என்ற நிலை வந்த பிறகே என்னால் கீழே இருக்க முடிந்தது.\nஅதுவரை என்னை நான் உணராமல் இருந்திருக்கிறேன்.\nஒரு செருப்புக் கூட இல்லாத நிலையை\nநான் பின்னர்தான் உணர்ந்து கொண்டேன்.\nசுமுகமான ஒரு நிலை உருவாகும் போது என் வீடு சாம்பலாகியது கூட எனக்குத் தெரியாது.\nகுளிரில் நடுங்கி உறைந்து போன எனக்கு\nசுவிசைச் சேர்ந்த ஒருவர் தன் செருப்பை தந்ததும் ஒரு இளம் பெண் எனக்கு தனது யக்கட்டை போர்த்தி விட்டதும் கனவு போல் இருக்கிறது.\nஅவர்களை நான் பார்த்தது கூட இல்லை.\nநான் அவர்கள் பொருட்களை கொடுக்க தேடுகிறேன்.\nஇறைவன் வந்து உதவுவது இப்படியான வடிவங்களிலா\nஒரு சிலர் குடிப்பதற்கு தண்ணீரும் தேனீரும்\nஎன்னால் தண்ணியை மட்டுமே குடிக்க முடிந்தது.\nஊடகங்கள் நிறைந்து செய்தி சேகரிப்பதில் ஈடுபட்டிருந்தனர்.\nஎமது வீட்டு பரிபாலன பெண்\nஎனது வீடுதான் தீயில் எரியத் தொடங்கியது என்று என்னை போலீசாருக்கு அறிமுகம் செய்தாள். அதுவரை\nயாருடைய வீடு என்பது கூட அவர்களுக்கு தெரியாது.\nஉன்னிடம் பேசலாமா என போலீசாருக்கு பொறுப்பாக நின்ற நாடியா என்ற பெண் என்னிடம் கேட்ட போது நான் அவரோடு போலீசார் நின்ற இடத்தை நோக்கி நடந்தேன்.\nஒளிப்பதிவாளர்களும் , புகைப்படப்பிடிப்பாளர்களும் எம்மை சுற்றிக் கொண்ட போது என்னை தனது அங்கியால் அணைத்துக் கொண்டு அவர்களை\nஒரு ஒளிப்பதிவாளர் அவன் என் நண்பன் என்ற போது\nஇருக்கலாம் அவன் நிலையில் இது வேண்டாம். அவனை சுமுக நிலைக்குத் திரும்பும் வரை இருக்க விடுவதுதான் உங்கள் நட்புக்கு நீங்கள் காட்டும் நன்றிக் கடன் என்றாள்.\nஎன்ன நடந்தது என்ற விபரத்தைக் கேட்டாள்.\nஒருமுறை வைத்தியசாலைக்கு போய் உன் சுவாசத்தை பரிசோதித்து வரலாம் என்றாள்.\nஇல்லை எனக்கு பெரிதாய் ஒன்றுமில்லை என்றேன்.\nஎன்னுடன் வா என்று அம்புலன்சுக்குள் அழைத்துச் சென்று ஆக்சிசனை கொடுக்க வைத்து விட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்து விட்டாள்.\nமுக்கிய வைத்திசாலைகளின் அவசரப்பிரிவு நிறைந்து விட்டதால் பக்கத்தில் இருக்கும் வைத்தியசாலைக்கு நானும் இன்னும் இருவரும் அழைத்துச் செல்லப்பட்டோம்.\nஎமக்காகக் காத்திருந்த குழு எம்மை பரிசோதிக்கத் தொடங்கியது.\nமற்ற இருவரது நிலையில் பாதிப்பு தெரிந்தது.\nஎனக்கு பெரிதாக பாதிப்பில்லை என்று சொன்ன வைத்தியர்\nஉங்கள் செயலால் எவருக்கும் உயிராபத்தில்லை என்றார்.\nஉனது பொருட்களை விட வீடுகளிலிருந்தவர்களை காப்பாற்ற முயன்றிருக்கிறாய் என்று அங்குள்ளவர்கள் போலீசாருக்கு சொல்லியிருக்கிறார்கள் என்று என் கைகளைப் பற்றிய போது என் கண்கள் குளமாயின.\nஉனக்கு ஒன்றுமில்லை சில மாத்திரைகளைத் தருகிறேன்.\nஇதை எடுங்கள் என்று தந்தார்.\nஉங்களை அழைத்துப் போக நண்பர்கள் வெளியில் நிற்கிறார்கள் வரச் சொல்லுகிறேன் என்றார்.\nசுவிசில் உள்ள கறுப்பினத்து நண்பனொருவனும் வெள்ளைகார பெண்ணும் நுழைந்தார்கள்.\nகவலைப்படாதே நாங்கள் இருக்கிறோம் என்றார்கள்.\nநான் நன்றி சொல்லிவிட்டு அவர்களோடு நடக்கும் போது உங்களுக்கு சிரம் இல்லையா என்றேன்.\nஇது கடமை என்றார்கள் புன் முகத்துடன்.\nவீட்டுப் பகுதிக்கு வந்த போது போலீசாரும் தீயணைப்பு படையினரும் என்னை நோக்கி வந்தார்கள்.\nவீட்டைப் பார்க்கலாம் வாங்கள் என்று அழைத்துச் சென்றனர்.\nபோலீசின் தலைமை அதிகாரியான நாடியா என்னை அணைத்துக் கொண்டு சொன்னாள்\nஉன்னைச் சுற்றி நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் நீ எப்படிப் பட்டவன் என்று தெரிகிறது.\nஉனக்கு உதவ எத்தனையோ பேர் இருக்கிறார்கள் என்றாள்.\nஒரு விடுதியில் தற்காலிகமாக தங்கலாம் என்றாள்.\nபக்கத்தில் இருந்த அயலவர்கள் தேவையில்லை.\nஅஜீவன் , எங்கள் வீட்டி��் இருக்கட்டும் என்றார்கள்.\nநாடியா என் முகத்தைப் பார்த்தாள்.\nநீ தனியாக விடுதியில் இருப்பது நல்லதாக எனக்குப்படவில்லை.\nநானும் வந்து பார்க்கிறேன் என்றாள்.\nஒரு குடும்பம் எனக்கு மிக நெருக்கமானவர்கள்.\nவேறு உதவிகளைச் செய்வதாக சொன்னார்கள்:\nஇரவு நோயெல் உடைகள் மற்றும் தேவையான பொருட்கள் வாங்கி வந்து தந்து விட்டுப் போனான்.\nஇன்று (8.10.04)காலை காப்புறுதி நிறுவனமும் போலீசாரும் , தொலைக்காட்சி பகுதியினரும் வந்திருந்தார்கள்.\nதீ டெக்னிக்கல் டிபெக்டால் ஏற்பட்டிருக்கிறது என்றார்கள்.\nஅத்தோடு எல்லாவற்றையும் தேடி விடலாம்\nஉன் படைப்புகளை எத்தனை கோடி கொடுத்தாலும் பெற முடியாது என்றார்கள்.\nஒரு நிறுவன உரிமையாளர் உன்னை இன்று மாலை சந்திப்பார். அவருக்கு உன் கைத்தொலைபேசி எண்ணைக் கொடுத்திருக்கிறேன் என்றார்.\nமாலை என்னை சந்திக்க வந்த அந்த சுவிசின் நிறுவன உரிமையாளர்,\nகுடும்பத்துடன் என்னை வந்து சந்தித்தார்கள்.\nசென்று எனக்கு அளவான உடைகள் வாங்கித் தந்தார்கள்.\nபின்னர் சாப்பிட ஒரு உணவகத்துக்கு அழைத்துச் சென்ற போது\nஎன்னிடம் இன்று பெறப்பட்ட இன்டர்வியு தொலைக் காட்சியில்\nஅவர்களிடமிருந்த எனது குறும்படக் கிளிப்புகளுடன் போய்க் கொண்டிருந்தது.\nஎன்னை அழைத்துச் சென்றவர்கள் உணவக உரிமையாளருக்கு என்னைப் பற்றிச் சொன்னார்கள்\nஒரு மாதம் சாப்பிட தான் ஒழுங்கு செய்வதாக உறுதிளித்தார்.\nஎன்னை அழைத்துச் சென்ற பெரியவர் சொன்னார்.\nஉன்னைப் பற்றி நேற்றுத்தான் கேள்விப்பட்டேன்.\nஎவன் என்பதல்ல முக்கியம் .\nஎப்படிப் பட்டவன் என்பதே முக்கியம்.\nஉன்னைப் பற்றி சொல்பவர்கள் மூலம்\nஉன் நாட்டவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடியும் என்றார்.\nநான் தற்போது இருக்கும் வீட்டுக்கு வரும் போது எனக்கு ஒரு புது வீடு தற்காலிகமாக கிடைக்க இருக்கிறது என்ற தகவல் வந்தது.\nசில பொருட்களையும் கொண்டு வந்து கொடுத்து விட்டுப் போயிருக்கிறார்கள்.\nகாப்புறுதி கிடைக்கும் வரையும் செலவுக்கு பணம் பெற போலீசார் காப்புறுதி நிறுவனத்திடமிருந்து கொஞ்சம் பணம் கொடுக்க அறிவுறுத்தியுள்ளதாக சொன்னார்கள்.\nமனம் தளராமல் இருக்க இறைவனும் நண்பர்களும் இருக்கிறார்கள் .........\nஎனவே இன்னும் நிற்க முடிகிறது.\nவேறு இடத்தில் இருந்து உங்களுடன் பகிர்ந்து கொள்வதா��் எழுத்து தவறுகள் ஏற்படலாம்.\nஉங்கள் அன்பு மற்றும் ஆசிகளுடன் வாழ்கிறேன்.\nஎன்னோடு தொடர் கொள்ள ஒரே ஒரு இலக்கம்:-\nநன்றி - யாழ் கருத்துக்களம்.\nநான் வலைப்பூவில் எழுதிய வாரத்தில் ரீ றீ என்பதில் ஒரு சந்தேகம் வந்தது.\nதயவுசெய்து எப்படி/ஏன் டி/டீ >>> றி/றீ ஆனது என்று எழுதுங்களேன். மின்னஞ்சலனுப்பி கேட்கலாமென நினைத்தேன். பொதுவில் கேட்டால், என்னைப்போல வேறு யாருக்காவது இந்த சந்தேகமிருந்தால் பயன்படும் அல்லது வேறுயாராவதவது சொல்வார்கள் என்றுதான் இங்கேயிட்டேன்.Posted by அன்பு at September 22, 2004 09:02 AM\nஅதுபற்றித்தான் ஈயண்ணா முன்னரே விளக்கமளித்தாரே அன்பு. இதுபோலக் கேட்டதால் நீங்களும் தீண்டத்தகாதவர்கள் ஆகிவிடுவீர்கள் அவர்களுக்கு t=ரி..அப்புறம் cricket ல் வரும் t=ற். அது ஆங்கிலமாம்...அது அப்படித்தான் t=ரி..அப்புறம் cricket ல் வரும் t=ற். அது ஆங்கிலமாம்...அது அப்படித்தான் தோழிகூட டீ கடையை ரீகடை என்றே விளித்திருக்கிறார்.\nஅன்பு ஆங்கில உச்சரிப்பு தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் வேறுபடும்.மலேசியாவியிலும் சிங்கப்பூரிலும் அப்படித்தானே சொல்கிறார்கள் என்று சொன்னால் அது மலேசிய/சிங்கப்பூர் தமிழர்கள் தமிழ்நாட்டு வழிவந்தவர்கள் என்பதன் வெளிப்பாடு.அதையே ஐரோப்பாவிலோ கனடாவிலோ பார்த்தீர்களானால் அவர்களது உச்சரிப்பு ஈழத்தமிழர்களுடையதன் தொடர்ச்சியாக இருக்கும்\nஇது இன்று நேற்று நீங்களும் நானும் ஆரம்பித்த பிரச்சனை அல்ல மன்ற மையத்திலும் மடலாடற் குழுக்களிலிலும் பல்லாண்டுகாலமாக விவாதிக்கப்படுவது அதற்கு முன்னால் தமிழக ஈழ எழுத்தாளர்களும் நண்பர்களும் சந்தித்தபோது முட்டி மோதிக்கொண்ட விடயம்.\nHospital ஐ கொஸ்பிற்றல் என்றுதான் ஆங்கிலேயரும் சொல்வார்கள் சீனரும் சொல்வார்கள் பிரஞ்சுக்காரரும் சொல்வார்கள் ஈழத்தவரும் சொல்கிறார்கள் ஆனால் இந்தியர்கள் மட்டும்தான் ஹாஸ்பிடல் என்று சொல்கிறார்கள் என்று சொன்னால் அதற்குத் தீண்டாமைப் பட்டம்\nஆங்கிலத்துக்கு இதுதான் சரியான தமிழ் உச்சரிப்பு என்று நானோ நீங்களோ பட்டிமன்றம் நடத்தமுடியாது.ஏனெனில் இருவரும் ஆங்கிலத்தை தமிழில் எழுதி தமிழைக் கொலைசெய்து கொண்டிருக்கிறோம்.ஆங்கிலத்தை தமிழில் உச்சரிக்காமல் அதற்கு நிகரான தமிழ்ச் சொல்லை தெரிந்து பயன்படுத்துவதே சாலச் சிறந்தது.\nஉங்களுக்கு விளங்கும் என நினைக்கிறேன���.\nHospital என்பதனை ஆங்கிலேயரும் சீனர்களும் பிரெஞ்சுக்காரர்களும் ஹொஸ்பிடல் என்றுதான் சொல்வார்கள். கொஸ்பிற்றல் என்று அல்ல\nரீ - றீ பற்றி முடிந்தால் என் பதிவில் எழுதுகிறேன்.\nஇவை அங்கு தரப்பட்ட பின்னூட்டங்கள்.\nஇது பற்றிய எனது கருத்து\nநான் வலைப்பூவில் எழுதிய வாரத்தில் ரீ றீ என்பதில் ஒரு சந்தேகம் வந்தது. இதில் நான் சொல்வதுதான் சரியென்றோ அன்றி நீங்கள் நினைப்பதுதான் சரியென்றோ எந்த வாதமும் நாம் செய்து விட முடியாது.\nஏனெனில் ஆங்கிலத்தை நாம் தமிழில் எழுதி ஆங்கிலத்தைக் கொலை பண்ணுகிறோம்.\nஎன்னதான் நாம் முயற்சி பண்ணி, எப்படித்தான் நாம் உச்சரித்தாலும் ஒரு யேர்மனியர் போல யேர்மன் மொழியையோ, அல்லது ஆங்கிலேயர் போல ஆங்கில மொழியையோ எம்மால் உச்சரிக்க முடியாது. ஒரு வேளை எங்கள் குழந்தைகள் அந்தந்த நாடுகளில் பிறந்த வளர்ந்து, அவர்களோடு கூடி வாழ்ந்து கொண்டு, அவர்கள் பாடசாலைகளில் படித்துக் கொண்டிருக்கும் போது அந்தந்த நாட்டு உச்சரிப்புகள் ஓரளவுக்குச் சரி வரலாம். அது கூட நாங்கள் வீட்டில் தமிழில் கதைக்கும் பட்சத்தில் சற்று வேறுபடும்.\nஇப்படியிருக்க நாம் ஆங்கிலத்தைத் தமிழில் எழுதி உச்சரிப்பது என்பதும், அதில் சரி பிழை தேடுவதும் சற்று நகைப்புக்குரிய விடயந்தான்.\nஆனாலும் நான் எப்படி ஆங்கிலத்தை உச்சரிக்கிறேனோ, அதற்கு மிகக் கிட்டிய உச்சரிப்பை ஒட்டிய தமிழையே இது போன்ற சமயங்களில் நான் பயன் படுத்துகிறேன்.\nஉதாரணமாக Tea என்பதற்கான உச்சரிப்பை ரீ என்கிறேன்.\nஅதன் ஆங்கில எழுத்து Dea என்று இருக்கும் பட்சத்தில் நானும் டீ என்பேன்.\nஏனெனில் T இற்கான உச்சரிப்பு ரீ\nD இற்கான உச்சரிப்பு டீ\nநீங்கள் குறிப்பிடுவது போல டீவீ எனச் சொல்ல வேண்டுமானால்\nஅதற்கான ஆங்கில எழுத்து என்னைப் பொறுத்த வரையில் DV என இருக்க வேண்டும்.\nகுட்டி திரைப்படம் எனது பார்வையில்\nகுட்டி படம் எப்போதோ வெளியாகி விட்டது. இப்போதுதான் எனக்குப் பார்க்கக் கிடைத்தது. பொழுதை வீணடிக்காமல் நல்லதொரு படத்தைப் பார்த்தேன் என்ற திருப்தி. குட்டியாக வந்த பேபி ஸ்வேதாவின் நடிப்பு அபாரம். அந்த இயல்பான நடிப்பிலும், அந்தப் பாத்திரத்திலும் மனம் ஒன்றியதாலோ என்னவோ அடிக்கடி மனம் கசிந்து கண்கள் கலங்குவதைத் தடுக்க முடியாமலே இருந்தது.\nநீட்டி முழக்காமல் சொல்ல வந்தததை ஒரு குறும்பட���் போல இரத்தினச் சுருக்கமாகச் சொல்லி விட்ட அருமையான படம். சாதாரணமாகவே சிவசங்கரியின் கதைகள் சமூகப் பிரக்ஞை நிறைந்தனவாகவும், வாசித்து முடிந்ததும் மறந்து போய் விட முடியாத படி மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துவனவாகவும் இருக்கும். இந்தக் கதையும் சோடை போகவில்லை. படத்தைப் பார்த்த பின் மனசு கனத்தது.\nகுட்டி படம் வறுமையான குடும்பத்தில் பிறந்த பெண்குழந்தையான கண்ணம்மா, சமூகத்தின் சீர்கேடுகளுக்குள் சிக்கிப் போவதை மிகவும் அருமையாகப் படம் பிடித்திருக்கிறது. வழமையான படங்கள் போல ஆபாசமோ, அளவுக்கதிகமான அடி தடிகளோ இல்லாமல் படத்தைத் தந்திருக்கிறார்கள் ரமேஷ் அருணச்சாச்சலமும், ஜானகி விஸ்வநாதனும்.\nவறுமையின் நிமித்தமோ, அன்றி வேறு காரணங்களுக்காகவோ குழந்தைகளை வேறு யாரிடமாவது அனுப்பிப் படிக்க வைக்கும், அல்லது வேலை பார்க்க வைக்கும் செயல் எத்துணை கொடுமையானது என்பதை படம் தெட்டத் தெளிவாகக் காட்டுகிறது. சின்னக் குழந்தைகளை வேலைக்கு அனுப்புவதே ஒரு கொடுமையான செயல் என்றால் அந்தப் பிள்ளைகளை வேலைக்காக இன்னொரு வீட்டுக்கு அனுப்பி வைப்பது இன்னும் எத்துணை கொடியது..\nபெற்றோரின் கண் முன்னே அவர்களது அன்பிலும் அணைப்பிலும் வளர வேண்டிய குழந்தைகள், வெளியில் அனுப்பப் படும் போது, எந்தளவுக்கு உளரீதியாகவும், உடல்ரீதியாகவும் வதை படுகிறார்கள் என்பதை மனதைப் பிசைய வைக்கும் விதமாகக் காட்டுகிறது படம்.\nகண்ணம்மா ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த செல்லப்பெண். சட்டி பானைகள் செய்து பிழைக்கும் குயவர் குடும்பம். தந்தை நாசருக்கு அவள் மேல் கொள்ளை பாசம். தொலை தூரத்தில் இருக்கும் பாடசாலைக்கு அவளை சைக்கிளில் அழைத்துச் சென்று நன்றாகப் படிக்க வைத்துப் பெரிய மனுசியாக்க வேண்டுமென்பது அவரது கனவு. சைக்கிள் வேண்டவே பணமில்லாத நிலையில் அவள் படிக்காமலே வளர்கிறாள். தந்தையின் பாசத்தில் குலத்தொழிலைக் கூடப் பழகாமல், எந்தக் கஸ்டங்களையும் உணராமல் சிட்டுக்குருவி போல அந்தச் சிறிய கிரமாத்தில் சுற்றித் திரிகிறாள்.\nதிடீரென ஒரு நாள் - சட்டி பானைகளை விற்று வர என்று சந்தைக்குப் போன நாசர், லொறி ஒன்று மோதி இறந்து விடுகிறார். குடும்பத்தை வறுமை சூழ்ந்து கொள்கிறது. தந்தையின் அன்பை மட்டுமல்லாது, சோற்றைக் கூட இழந்து விடுகிறாள் கண்ணம்மா. வேலை வ��ட்டியின்றித் திரிந்தவள் தாயுடன் வேலை செய்யத் தொடங்குகிறாள். ஆனாலும் வறுமையின் கொடுமை பற்றி அறியாது வளர்ந்தவள்தானே. சோற்றுக்குக் கூட தாயிடம் சண்டை போடுகிறாள். கூழ் குடிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாள்.\nஎன்ன செய்வதென்று தெரியாது தாய் அவதிப் பட்டுக் கொண்டிருக்கும் வேளையில்தான் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி தான் வேலை பார்க்கும் அலுவலகத்து முதலாளி வீட்டிலே குழந்தையைப் பார்த்துக் கொள்ள ஆள் தேவை என்று சொல்லி இவளைக் கேட்கிறாள். தாய் தயங்கித் தடுமாறிய போது அது வசதியான குடும்பம் நல்ல உணவும், உடையும் கிடைக்குமென்று சொல்லிச் சம்மதிக்க வைக்கிறாள்.\nகண்ணம்மா வீட்டு வேலை செய்ய என்று பட்டணத்துக்குச் செல்கிறாள். இவளை வீட்டு வேலைக்கு எடுத்தவர்களான ரமேஷ் அரவிந்தும், கௌசல்யாவும் நல்லவர்கள். ரமேஸ் அரவிந் ஒரு முதலாளி. மனைவி கௌசல்யா ஒரு ஆசிரியர். இவளைச் சொந்தப் பிள்ளை போலவே அன்போடு பார்க்கிறார்கள்.\nஆனால் ரமேஸ் அரவிந்தின் தாய் எம்.என்.ராஜம். பொல்லாதவர். படத்தில் வில்லி அவர்தான். அவரும் இவர்களின் மூத்த மகனும் இவளை ஒரு வேலைக்காரி போலவே நடத்துகிறார்கள். பழைய சோற்றைக் கொடுப்பதுவும், அதைச் செய் இதைச் செய் என்று பாடாய்ப் படுத்துவதும் மனித நேயத்துக்கு மிகவும் அப்பாற்பட்ட விடயங்கள். சொன்னது போல இல்லாமல் பிள்ளையைப் பராமரிக்கும் வேலைக்கு மேலால் இன்னும் பல வேலைகளைக் கொடுக்கிறார்கள்.உணர்வுகளை மிதிக்கிறார்கள். கண்ணம்மாவைக் குட்டி ஆக்கியதே எம்.என்.ராஜம்தான்.\nஎம்.என்.ராஜத்தின் கொடுமைக்குள் சிக்கியிருக்கும் கண்ணம்மா அங்கு பட்டணத்தில் இன்னும் சில வீட்டு வேலை செய்யும் பெண்களைச் சந்திக்கிறாள். அவளது எதிர் வீட்டு வேலைக்காரப் பெண் இவள் போலக் குழந்தையல்ல. பருவப் பெண். அவள் அந்த வீட்டு ஆணால் பலாத்காரப் படுத்தப் படுவதைக் காணும் போதும், அந்தப் பெண் தற்கொலை செய்து விட்டாள் என்பதை அறியும் போதும், இவளிடம் தெரியும் மிரட்சி, முகபாவங்கள் ஒவ்வொன்றுமே மிக இயல்பு.\nஇந்த இடத்தில் வீட்டு வேலைகளுக்கு என்று செல்லும் குழந்தைகளின் வாழ்வு மட்டுமல்ல பெண்களின் வாழ்வின் அவலமும் வெளிச்சத்துக்கு வருகிறது.\nபெற்றோர்களின் கண்களில் இருந்தும், கவனத்தில் இருந்தும் தள்ளிப் போகும் சிறுமிகளின் வாழ்வு எந்���ளவுக்குச் சீரழிந்து போகும் என்பதை நறுக்கென்று நான்கு வார்த்தையில் சொல்லி விட்ட நல்ல படம்.\nகண்ணம்மாவின் தாயாக வந்தவர் ஈஸ்வரி ராவ். நாசரும், ஈஸ்வரிராவும் கிராமத்துக்கேயுரிய இயல்பான பண்பட்ட நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். இலவசமாகவும் உயிரோட்டத்தோடும் இளையராஜா இசையமைத்திருக்கிறார்.\nஇந்தப் படத்தில் விவேக்குக்கு வழமைக்கு மாறாக சற்றுச் சீரியஸான பாத்திரம்.சீரியசோடு சேர்ந்த நகைச்சுவைகள் அவ்வப்போது வந்து விழுந்தாலும் கண்ணம்மா உதவி என்று கேட்குமளவுக்கு நல்லவனான பாத்திரம். விவேக்கினது உதவியுடன்தான் கண்ணம்மா தப்பியோட முனைகிறாள்.\nஅவள் புகையிரதத்தில் ஏறியதும் தப்பி விட்டாள் என்று மனசு அவளோடு சேர்ந்து குதாகலிக்கும் போதுதான் அவள் இன்னுமொரு சமூகச் சீரழிவாளனால் சிவப்பு விளக்குப் பகுதிக்குகாக விற்கப் பட்டு அழைத்துச் செல்லப் படுவது புரிகிறது. எதுவுமே புரியாது அம்மாவைக் கட்டியணைக்கும் கனவுகளோடு தனது கிராமத்தை நோக்கிய நினைவுகளோடு கண்ணம்மா புகையிரதத்தினுள் பயணிக்கிறாள். அத்தோடு படம் முடிகிறது. மனசு கனக்கிறது.\nபொறுமையைச் சோதிக்கும் சில பொழுதுகள்\nசில சமயங்களில் பொறுமையைச் சோதிக்கும் விதமாக ஏதும் நடந்து விடும்.கடந்த திங்களன்று வீதியில் நடக்கும் போது சாதாரணமாகக் கால் தடுக்கியது. நல்ல வேளை விழவில்லை என்று நினைத்துக் கொண்டே நடந்தாலும் மெலிதான ஒரு நோ நெருடிக் கொண்டே இருந்தது. அது பற்றி எதுவுமே அலட்டிக் கொள்ளாமல் வேலைக்குப் போவதிலிருந்து சகல வேலைகளையும் வழமை போலவே செய்து முடித்தேன். இரவு படுக்கும் போதுதான் மீண்டும் அந்த நோ மூளையை உறுத்த நோவுக்கான களிம்பு ஒன்றை எடுத்துப் பூசி.. கட்டிலில் களிம்பு பிரண்டு விடாமல் இருக்க, ஒரு காலுறையையும் போட்டுக் கொண்டு படுத்தேன்.\nஇப்படியே நோ பற்றி நினைவு வரும் வேளைகளில் நான் வீட்டில் நின்றால் களிம்பு பூசுவது வியாழன் வரை தொடர்ந்தது. வியாழன் வேலைக்குப் போகும் போது நோ சற்று அதிகமாகி விட்டது. கால் பாதத்தில் மொழியோடு சேர்ந்த இடத்தில் மெதுவாக வீக்கத் தொடங்கி இருந்தது. இப்போதுதான் மருத்துவரைப் பற்றிய நினைவு வர Orthopedyயிடம் விரைந்தேன்.\nம்.. இந்த வியாழக்கிழமை புரட்டாதி மாதத்தின் இறுதிநாள். அதாவது இந்த வருடத்தின் மூன்றாவது காலாண்டின் இறுதிநாள். அதனால் எனது குடும்ப வைத்தியரின் பத்திரம் இல்லாமல் என்னைப் பார்க்க மாட்டார்களாம். அப்படிப் பார்ப்பதானால் உடனேயே நான் இவ்வாண்டு ஆரம்பத்தில் யேர்மனியில் நடைமுறைப் படுத்தப் பட்ட ஒவ்வொரு காலாண்டுக்குமான 10யூரோக்களை இன்னொரு முறை இங்கும் கொடுக்க வேண்டுமாம். (ஏற்கெனவே எனது குடும்ப வைத்தியரிடம் கொடுத்து விட்டேன். பற்றுச்சீட்டும் கைவசம் இருந்தது.) ஆனால் காலாண்டு இறுதி நாள் என்பதால் அவர்கள் அந்தக் கணக்கை முடிப்பதில் சிக்கல் இருக்கிறதாம்.\nசும்மா தெண்டமாகப் 10யூரோவைக் கொடுக்க எனக்கு இஸ்டமில்லை. \"நான் போய் எனது மருத்துவரிடம் பத்திரத்தை வாங்கிக் கொண்டு வருகிறேன்.\" என்று சொல்லி வெளியில் வந்தேன். ஆனால் கால் நோவை விட இப்போது மனதுக்குள் எரிச்சல் புகுந்து கொண்டது. நோவுடன் வருகிறேன். நொண்டி நொண்டி நடக்கிறேன். மருத்துவத்துக்கேயுரிய பண்போடு பார்த்து விட்டு, பின்னர் நான் அந்தத் பத்திரத்தைக் கொண்டு வந்து கொடுப்பதற்குச் சம்மதித்திருக்கலாம்தானே. ம்.. மருத்துவர் சில வேளை சம்மதித்திருப்பார். முன்னுக்கு றிசப்சனில் நந்தி மாதிரி இருந்த பெண்தான் சட்டத்தையும், நடைமுறையையும் மிகவும் மதிப்பவளாய் என்னை மருத்துவரிடம் அனுப்ப மறுத்து விட்டாள். என் மனதில் எழுந்த எரிச்சல் இன்னும் அதிகமாக டொக்டரும் மண்ணாங்கட்டியும் என நினைத்துக் கொண்டு வேலைக்குப் போய் விட்டேன்.\nவேலையில் என் சகதோழியருக்கு, என் மனதின் அழகு முகத்தில் தெரிய.. விடயத்தைக் கேட்டு காலைப் பார்த்து விட்டு உடனே \"மருத்துவரிடம் போ\" என அனுப்பி விட்டார்கள். சரி.. எனது குடும்ப வைத்தியரிடம் மீண்டும் நொண்டினேன்.\nகுடும்ப வைத்தியர் - அவர் எனக்கு கிட்டத்தட்ட 18 வருடங்களாக மருத்துவராக இருக்கிறார். ஏறக்குறைய ஒரு குடும்ப நண்பன் போல. அவர் கூட Orthopedy நடந்து கொண்ட விதத்தில் கோபம் கொண்டு அங்கு தொலைபேசினார். அவர்கள் இன்று தாம் வேறு வேலை செய்ய இருப்பதால் இதற்கு மேல் யாரையும் பார்ப்பதில்லை என்று சொல்லி விட்டார்கள். ஒவ்வொரு Orthopedyயாக அழைத்துப் பார்த்த போதும் ஒருவரும் சரிவரவில்லை. எல்லோரும் விடுமுறை. கணக்கு முடிப்பு.. என்று இழுத்தார்கள். ஒரே வழி அரச மருத்துவமனைதான். நான் அங்கு அலைய விரும்பவில்லை.\nசரியென எனது குடும்ப வைத்தியர் தானே பார்த்து Bandage போட்டு விட்டார். \"கணு���்கால் சவ்வு ஈய்ந்திருக்கலாம். அல்லது எலும்பொன்று வெடித்திருக்கலாம். கண்டிப்பாக Orthopedyயிடம் போக வேண்டும்.\" என்றார்.\n\"சும்மா மெதுவாகத்தானே தடுக்கினேன். எப்படி இப்படியானது..\nசந்தேகத்தைக் கேட்டே விட்டேன். \"சில சமயங்களில் இதை விடக் கடுமையாகக் கூட நடக்கலாம்.\" என்றார்.\n\"இன்று வேலைக்குப் போக வேண்டாம். நாளை Orthopedyயிடம் போ.\" என்றார். ஆனால் இன்று அவர் Orthopedyக்கான பத்திரத்தைத் தந்தாலும் அது நாளை செல்லுபடியாகாது. நாளை இறுதிக் காலாண்டின் முதல்நாள். நாளை மீண்டும் குடும்ப வைத்தியரிடம் சென்று அந்தத் பத்திரத்தை வாங்கிக் கொண்டு Orthopedyயிடம் போகவேண்டும். மீண்டும் வேலையிடம் வரை நொண்டி.. மெடிக்கல் பத்திரத்தைக் கொடுத்து விட்டு வீடு திரும்பினேன். இரவு படுக்கையில் காலை அசைக்க முடியாதிருந்த போது 10யூரோவைக் கொடுத்துக் காட்டியிருக்கலாமோ என்றிருந்தது.\nஅடுத்தநாள் அதிகாலையே எனது குடும்ப வைத்தியரிடம் சென்றேன். 10யூரோவையும் வைத்துக் கொண்டு காத்து நின்றேன். அதிசயமாக ஒரு நீண்ட வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. றிசப்சனில் என்ன செய்கிறார்கள் என்று கோபமாய் வந்தது. எப்படியோ ஒன்றரை மணித்தியாலங்கள் கழிய எனது முறை வந்தது. எனது மருத்துவக் காப்புறுதி கார்ட்டை கணினிக்குக் கொடுத்து என்னை அவர்கள் கணினியில் பதிந்து முடியவே அதீதமான நேரங்கள் சென்றன. எனக்கு ஒன்றுமாய் விளங்கவில்லை. இரு பெண்களாக கணினியோடும் எனது தரவுகளோடும் முட்டி மோதி ஒருவாறு பதிந்து முடித்து மருத்துவரின் கையெழுத்துடன் Orthopedyக்கான பத்திரத்தைத் தந்தார்கள்.\nசரி, மீண்டும் Orthopedyயிடம் நொண்டல். அங்கும் நீண்ட வரிசை. ஒரு மணித்தியாலத்துக்கு மேல் நின்றேன். எனது முறை வந்தது. அதே பினைவு. எனது தரவுகளைக் கணினிக்குள் கொடுக்க றிசப்சனில் இருந்த இரு பெண்களும் போராடிக் கொண்டிருந்தார்கள்.\nஎனது பொறுமை ஒரு எல்லைக்கே வந்து விட்டது. \"இன்னும் எவ்வளவு நேரம்தான் இப்படிக் கணினியுடன் விளையாடப் போகிறீர்கள்\" என்று கேட்க வாயெடுத்தேன். அந்த நேரம் பார்த்து Orthopedy வெளியில் வந்தார். அவர் ஒரு நொடிப் பொழுதில் என் உணர்வுக் கொந்தளிப்பை அளந்தெடுத்து விட்டார். என்னைப் ஒரு புன்முறவலுடன் நோக்கி.. கண்களாலேயே ஒருவித மன்னிப்புக் கேட்கும் பாவனையுடன் சைகை காட்டினார். அவர் காட்டிய பக்கம் திரும்பி மேசைய���ப் பார்த்தேன்.\nமேசையில் எழுதி ஒட்டப் பட்டிருந்தது\nஇன்று எமது கணினிக்குப் புதிய புரோக்கிராம் கொடுத்துள்ளோம். அதனால் உங்களை நாங்கள் பதிந்து முடிக்க அதீத நேரம் எடுக்கலாம். அது உங்கள் பொறுமையைச் சோதித்துப் பார்ப்பது போன்றதொரு பிரமையை உங்களுக்குக் கண்டிப்பாக ஏற்படுத்தும். கொதித்து விடாதீர்கள். பொறுமை காருங்கள். இது இன்று உங்களை முதல் தரமாகப் பதியும் போது மட்டுந்தான். நாங்கள் இதற்காக உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.\nஇப்போது எனது கோபம் சட்டென்று தணிந்து விட்டது. இதற்காகவா இவ்வளவு போராடுகிறார்கள் என்று அந்தப் பெண்கள் மீது சிறிய பரிதாபமும் ஏற்பட்டது.\nஆனாலும் நேற்று என்னைத் திருப்பி அனுப்பிய எரிச்சல் மனதுள் இருந்ததால் என்னைப் பரிசோதிக்கும் போது மருத்துவரிடம் \"நீங்கள் நடந்து கொண்டது சரியா..\" எனக் கேட்டேன். \"சில வேளைகளில் சில விடயங்கள் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. நேற்று என்னிடம் வேலை பார்க்கும் பெண்கள் உன்னை விட வலியில் இருந்தார்கள். அவர்கள் மூளையை இந்தக் கணினி கசக்கி விட்டது.\" என்று சொல்லிப் பெரிதாகச் சிரித்த படி \"மூன்று கிழமைக்குக் காலை அசைக்காதே.\" என்றார். ஒரு மருத்துவத்தாதி வந்து பத்துப் போடத் தொடங்கினாள்.\nவீட்டிலே நாளாந்தம் செய்யும் கூட்டல், கழுவல், துடைத்தல், அடுக்கல்... இவைகளோடு வெளி வேலைகளுக்கான ஒட்டம்.. இத்தனையும் மாற்றமின்றி ஓர் ஒழுங்கில் நடந்து கொண்டிருக்கும் போது, மேலதிகமாக ஓரிரு வேலைகள் சேர்ந்து விட்டாலோ, அன்றி முக்கியமான விருந்தினர் யாராவது வீட்டுக்கு வரப் போகிறார்கள் என்றாலோ, மனதில் ஒருவித பதட்டம் ஏற்படும். வேலைகள் குவிந்து கிடந்தாலும் எங்கே தொடங்கி எங்கே முடிப்பது என்று தெரியாத அந்தரத்தில் ஒரு வேலையுமே நடவாது இருக்கும்.\nஇது போலத்தான் - சிந்தனைகள் ஒரு சீரில் சென்று கொண்டிருக்கும் போது நிறைய எழுதுபவர்கள் கூட, சிந்தனைகள் வெவ்வேறு திசைகளில் சிதறும் போது திண்டாடிப் போகிறார்கள். இந்த சமயங்களில் நிறைய எழுத வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். சிந்தனை ஓட்டத்தில் ஓராயிரம் சம்பவங்களும், அதனோடு சேர்ந்த கற்பனைகளும், அதையொட்டிய புனைவுகளும்... என்று பிரவாகித்து எழும். ஆனாலும் அவைகளை எழுத்தாக்க எண்ணும் போதுதான் அவைகள் எதுவுமே தொடக்கமும் இல்லாத முடிவும் இல்லாத பிரவாகங்கள் என்பது புரியும்.\nசில சமயங்களில் ஏதேதோ கற்பனைகள் ஓடும். போயிருந்து எழுதுவதற்கான உந்துதல் மட்டும் சற்றேனும் இல்லாது மனம் சோம்பேறியாய் கற்பனைக்குள் மட்டும் குந்தியிருக்கும்.\nஅதனால், என்னை நினைந்து வந்தவர்களுக்காக...\nஒரு இனிய பாடலுக்கான சுட்டி.\nஇந்த வார வலைப்பூ ஆசிரியர் பணியில் இதுவரை\nரமணியும் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளை வைத்திருக்கும் ஆரம்பகாலப் பதிவாளர்களில் ஒருவர். இவர் இன்னும் சில பெயர்களில் பதிவுகளை வைத்திருக்கிறார்.\nஇவர் அப்போதே அம்மாவுக்கு ஏற்ற இணையம் வேண்டும் என அவாப்பட்டுக் கொண்டார். இவரது ஆசை முற்றுமுழுதாக நிறைவேறியதோ இல்லையோ இந்த ஒரு வருடத்துக்குள் தமிழ் வலையுலகில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.\nவெறுமனே வார மாத சஞ்சிகைகளின் வாசகர்களாக இருந்தவர்களும், உள்ளக் கிடக்கைகளை நாளேட்டில் எழுதி வைத்தவர்களும்.. என்று கணிசமான தொகையினர் தமிழில் வலைப்பதிய ஆரம்பித்து விட்டார்கள். எத்தனையோ இலைமறைகாயாக இருந்த எழுத்தார்வலர்கள், வெளியுலகத்துக்கு வரத் தொடங்கி விட்டார்கள். தமது திறமை தமக்கே தெரியாமல் இருந்த பலர் தம்மாலும் முடியும் என்ற தைரியத்தோடு எழுதத் தொடங்கி விட்டார்கள். தமிழை மெதுமெதுவாக மறக்கத் தொடங்கியவர்கள் மீண்டும் தமிழோடு ஐக்கியமாகி விட்டார்கள். பாவனையிலிருந்து விலகியிருந்த எத்தனையோ தமிழ்ச்சொற்கள் மீண்டும் பாவனைக்குள்ளாகத் தொடங்கி விட்டன.\nபல் வேறு தரத்தினரும், பல் வேறு துறைகளில் ஆர்வமுள்ளவர்களும் வலைப்பதியத் தொடங்கியதில் வலைப்பூக்களைத் தரிசிக்கும் ஒவ்வொருவருமே தத்தமது ஆர்வத்துக்கு ஏற்புடையதான விடயங்களைத் தேடி எடுத்து வாசித்து, ஏதோ ஒரு வகையில் பயனாளிகளாகவும் மாறிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த சமயத்தில் காசியின் முயற்சியில் உருவான தமிழ் வலைப்பதிவுகள் அரங்கம், வலையுலகுக்கும் வலைப்பூ ஆர்வலர்களுக்கும் கிடைத்த பெரியதொரு வரப்பிரசாதம்.\nஇந்தளவு வளர்ந்த வலைப்பதிவுகளை இன்னும் வளர்க்கவும், பிரபல்யப் படுத்தி இன்னும் பலர் வலைப்பதிவுகளோடு இணைந்து கொள்ளவும் இது பற்றியதான கட்டுரைகளை எழுத வேண்டுமென காசிக்கு ஒரு கடிதம் வரைந்துள்ளார் ரமணி. வாசித்துப் பாருங்கள். காசி மட்டுமென்றில்லாமல் மற்றவர்களும் உங்கள் உங்கள் இடங்களில் உள்ள நல்ல பத்திரிகைகளுக்கு இது சம்பந்தமான கட்டுரைகளை எழுதிக் கொடுக்கலாம்.\nஎதிர் வரும் இளைய தலைமுறையிடம் தமிழினைச் சேர்ப்பிக்கும் ஊடகமாய் இணையம் இருக்கும் தறுவாயில், இணைய மொழியாக்கம் மிகத் தேவையான ஒன்றுதான்\nஆரம்பகால வலைப்பதிவாளர்கள் பலர் காணாமற் போய் விட்டார்கள். ஆனாலும் எளிதில் அவர்களை மறந்து விட முடியாது. வலைப்பதிவுகளின் மேல் இன்றைய தமிழ் வலைப்பதிவாளர்களுக்கு ஆர்வம் ஏற்படும் வகையில் வலைப்பதிவு செய்து வளர்த்து விட்டவர்கள் அவர்கள்.\nஆரம்ப கால வலைப்பதிவாளர்களில் சுபாவின் பதிவுகள் குறிப்பிடத்தக்கவையாக இருந்தன. ஆரம்பகாலம் போல அடிக்கடி பதியாவிட்டாலும் இப்போதும் இடையிடையே வந்து ஏதாவது எழுதிக் கொண்டுதானிருக்கிறார். இவர் யேர்மனியில் வாழ்ந்து கொண்டிருந்ததால் ஆரம்பத்தில் யேர்மனி பற்றிய விடயங்களை Germany in Focus என்ற தலைப்பில் எழுதிக் கொண்டிருந்தார். இவர் இன்னும் பல வலைப்பதிவுகளை வைத்திருந்தாலும் இது பலரைக் கவர்ந்த பதிவுகளில் ஒன்று. மலேசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஒரு கட்டத்தில் Malaysia in Focus என்ற தலைப்பில் சுபா இல்லம் ஒன்றை அமைத்து மலேசியா பற்றிய பல விடயங்களையும் எழுதத் தொடங்கினார். ஆனாலும் முந்தைய வேகம் ஏனோ இப்போது இல்லை. இவரது மலேசியா சம்பந்தமான இறுதிப் பதிவில் தாயின் மரணம் குறித்து வருந்தியுள்ளார். தாயில்லாத தாய்நாட்டுக்குப் போகும் போதான அவர் மனதின் ஆதங்கம் புரிகிறது. மனதின் சோகம்தான் எழுத்தை முடக்கியதோ என்பதுதான் தெரியவில்லை.\nஇவர் கடந்த வருடம் ஐப்பசி மாதத்தில் வலைப்பூ ஆசிரியராகவும் இருந்துள்ளார்.\nஹரன் பிரசன்னா இவரும் ஆரம்பகால வலைப்பதிவாளர்களில் ஒருவர். நிழல்கள் என்ற பதிவில் நினைவுகளை உணர்வுகளோடு கலந்து கதையாய், கவிதையாய்... என்று பதிந்துள்ளார்.\nதற்போது கம்பராமாயணம், பாஞ்சாலி சபதம்.. என்று மரபிலக்கியங்களையும் பதியத் தொடங்கியுள்ளார்.\nஇங்கு தவறாக எழுதி விட்டேன்.\nமரபிலக்கியத்தை எழுதுபவர் Hari Krishnan\nநா.கண்ணன் இவரும் ஆரம்பகாலப்பதிவாளர்களில் ஒருவர். ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளை வைத்துள்ளார். கவிதை, கட்டுரை, கொரியக் கட்டுரைகள் என்று பல தரப்பட்ட விடயங்களைப் பதிந்து கொண்டு வந்தாலும், 44அங்கங்களைத் தாண்டி விட்ட இவரது வைகைக்கரைக்காற்றே பலரைக் கவர்���்த தொடர்களில் ஒன்று.\nநவநீத கிருஷ்ணன் இவரது முதற்பதிவு 2002 இல் பதியப் பட்டுள்ளது. சற்று ஆச்சரியத்தைத் தருகிறது. ஆனால் சளைக்காமல் இன்னும் பல் தரப்பட்ட விடயங்களைப் பதிந்து கொண்டிருக்கிறார். இவரது இறுதிப்பதிவு ப்புரோக்கிராமர்கள் பற்றியது.\nசெல்வராஜ் நன்றாக எழுதிக் கொண்டிருந்தார். இப்போது இவர் பதிவில் எதையும் வாசிக்க முடியவில்லை.\nகாலோரம் அலை புரண்டு கெஞ்சும்\nவானோரத் தாரகைக்கே ஏங்கும் நெஞ்சம்\nஎன்ற மாலனும் ஒருவர். திசைகளோடு திசை மாறி மாறி விட்டார்.\nகணவன் : எப்பிடி ஒரு செல்லப்பிள்ளை போல இருந்தனான் நான்.\nஉன்னைக் கட்டி என்ரை வாழ்க்கை இப்பிடியாப் போச்சு....\nகணவன் : என்னப்பா கண்டடிறியாத சமையல் சமைச்சு வைச்சிருக்கிறாய்\nதாயோடு சுவை போச்சு எண்டு இதுக்குத்தான் சொல்லுறது.\nமனைவி : உங்களுக்காவது நான் சமைச்சு வைச்சிருக்கிறன்.\nஅறிவியல் என்பது எந்தளவு தூரத்துக்கு வாழ்வோடு அவசியப் பட்டது என்றாலும், அதைத் தேவை கருதியே வாசிக்கிறோம். மற்றும் படி இந்த மனசு தேடுவதென்னவோ சுவையும், சுவாரஸ்யமும் நகைச்சுவையும் நிறைந்த விடயங்களையே இருந்தாலும் சில சமயங்களில் அறிவியலில் கூட சுவையான தகவல்கள் கிடைக்கின்றன.\nமுதுமையைத் தள்ளிப் போட்டு விட்டு வாழ்நாளை நீடிக்கலாம் என்றால் யார்தான் அந்தப் பக்கம் எட்டிப் பார்க்காமல் விடுவார்கள். தற்கொலையின் வீதம் எந்தளவாக இருந்தாலும், ஒவ்வொரு மனிதனதும் அதி உச்சப் பயம் மரணத்தை ஒட்டியதுதானே. அந்த மரணத்தையே தள்ளிப் போடவும் மருந்து கண்டு பிடித்திருக்கிறார்களாம். யாருக்குத்தான் அதை வாசிக்க வேண்டுமென்ற எண்ணம் இல்லாமல் போகும்.\nசிவப்பு வைனிலும், திராட்சைப்பழங்களிலும் காணப்படும் resveratrol என்ற வேதிப்பொருள்தான் இந்த முதுமையை விரட்டும் பதார்த்தம் என Brown, Harvard, Connecticut மூவருமாகச் சேர்ந்து பரிசோதனை செய்து கண்டு பிடித்துள்ளார்கள். முதுமையை விரட்ட நாம் கடைப் பிடிக்க வேண்டிய இன்னும் சில விடயங்கள் இருக்கின்றன. சுந்தரவடிவேலுவின் அறிவியல் பகுதியில் வாசித்துப் பாருங்கள்.\nவிரலில் வலியேற்படும் விதமாக நறுக்கென்று குத்தி, குருதியை எடுத்துப் பரிசோதனை செய்து, சர்க்கரையளவைக் கண்டு பிடிக்கும் முறையை விடுத்து, ஒரு தகட்டின் மூலம் வலியே இல்லாமல் சர்க்கரையளவைக் கண்டு பிடிக்கும் முறை வரப் போக���றதாம். அதையும் சுந்தரவடிவேலுவின் அறிவியல்தான் கூறுகிறது.\nமற்றுமொரு சுவாரஸ்யமான பதிவு மதுரபாரதியினது. தமிழும் தமிழ் சார்ந்த புலமும் குறித்துப் பேசும் இவரது பதிவில் எமது முன்னோர்களோடு சம்பந்தமான எமக்குத் தெரியாத, நாம் அறியாத பல விடயங்கள் உள்ளன. அன்றைய பாடல்களையும் அதனுள் வரும் பொருட்களையும் சுட்டி சங்ககாலத்துக்கே எம்மை அழைத்துச் செல்கிறார்.\nஇவரது கடைசிப் பதிவு உங்களையும் ஈர்க்கலாம். சவரம் செய்து முகங்கழுவி அல்லது குளித்துத் தன்னைத் தயார் படுத்திக் கொள்ள ஒரு ஆணுக்கு அதிக நேரம் தேவையாக இருந்த போதும், அலங்காரம் என்பது என்னவோ பெண்களுக்குத்தான் சொந்தமானது என்பதாகத்தான் எல்லோருமே பேசிக் கொள்கிறோம். ஆனால் ஆண்களும் அலங்காரம் செய்திருக்கிறார்கள். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னான ஆணழகனின் அலங்காரம் பற்றிய அழகிய பதிவு இது.\nஇவரது இந்தப் பதிவில் இன்னொரு விடயத்தைக் காணக் கூடியதாக உள்ளது. அந்தக் காலத்தில் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் நீண்ட கூந்தல்தான். அவர்களும் தலையில் பூச்சூடியுள்ளார்கள். மலர் மாலைகளை அணிந்துள்ளார்கள்.\nஎனக்குத் தெரிந்த வரையில் தலைக்குப் பூ வைப்பதற்கான முக்கிய காரணம் - பூக்களுக்கு நீரை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை இருக்கிறது. தலைநீராடிய பின் அதாவது முழுகிய பின் தலைமயிரைக் காய வைப்பதற்கான மின்சார உபகரணம் அப்போது இருக்கவில்லை. அதனால் பூக்களைத் தலையில் வைத்தே தலையைக் காய வைத்தார்கள். ஆனால் பிற்காலத்தில் எப்படியோ ஆண்களின் நீண்ட கூந்தல் குறுகி விட்டது. அதனால் அவர்களுக்கு பெரியளவாக பூக்கள் தேவைப்படவில்லை. காலப்போக்கில் பூக்களென்னவோ பெண்களுக்கே சொந்தமானது என்பது போல ஆகி விட்டது. இவரது இந்தப் பதிவே மலர் என்பது மகளிருக்கு மட்டும் சொந்தமானதல்ல என்பதற்குச் சான்றாகிறது.\nஅடுத்து சத்யராஜ்குமாரின் துகள்கள் சுவாரஸ்யமான பதிவுகளில் இதுவும் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. \"ஆற்றில் போட்டாலும் அளந்து போடு\" என்பதற்கமைய அளவாகத்தான் இவர் எழுதுவார். ஆனால் எழுதியவைகள் எல்லாமே வாசித்தோம், மறந்தோம் என்றில்லாமல் வாசித்தோம் என்று என்றைக்குமே ஞாபகம் வைத்திருக்கக் கூடிய மனதை ஏதாவதொரு வகையில் நெருடக் கூடிய பதிவுகள். அவர் எடுத்துக் கொள்ளும் கருக்களும், அதைக் க��ையாகப் புனையும் தன்மையும், கதையைக் நகர்த்தும் விதமும் மிகவும் அருமை.\nகணவன்: இஞ்சரப்பா எனக்குச் சரியாக் குளிருது. ஒரு பெக் அடிச்சால் நல்லா இருக்கும் போலை இருக்கு.\nமனைவி: ஓமப்பா. எனக்கும் சரியாக் குளிருது.\nமனைவி: எனக்கும் குளிருது. நானும் ஒரு பெக் அடிக்கட்டே\nமனைவி: ஏன் பொம்பிளையளுக்குக் குளிராதோ...\n20 ஆம் நூற்றாண்டின் தமிழக் கவிதைகளை ஒரே தொகுப்பாக வெளியிடுவதற்கு முயற்சி\n20ஆம் நூற்றாண்டில் வெளிவந்த தரமான ஈழத்துக் கவிதைகளை ஒரே தொகுப்பாக வெளியிட முயற்சி எடுக்கப்பட்டுவருகிறது. இதற்கான ஏற்பாடுகளை பூபாலசிங்கம் புத்தக சாலை அதிபர் பூ.ஸ்ரீதரசிங் மேற்கொண்டுள்ளார்.\nதமிழ்க் கவிதை வரலாற்றில் ஈழத்துக் கவிதைகள் 20ஆம் நூற்றாண்டிலேயே கவனிப்புக்குரியனவாகும், முக்கியத்துவமுடையனவாகவும் அமைகின்றன. எனவே, 20ஆம் நூற்றாண்டு ஈழத்துக்கவிதைகளை ஒரே பார்வை யில் நோக்கக்கூடியதான தொகுப்பு முயற்சியொன்று மிகவும் அவசியமானதாகும். ஏற்கனவே, ஆ.சதாசிவம் அவர்கள் சுதந்திரகாலத்திற்கு முற்பட்ட ஈழத்துக் கவிதைகளை 'ஈழத்துத் தமிழ்க் களஞ்சியம்' என்னும் தலைப்பில் தொகுத்தளித்துள்ளார். அத்தொகுப்பிற்குப் பின்பும் 'மரணத்துள் வாழ்வோம்', 'வேற்றாகி நின்றவெளி', 'ஈழத்துக் கவிதைக்கனிகள்' முதலிய தொகுப்பு நூல்கள் சில வெளிவந்துள்ளன.\nஎனினும், இத்தொகுப்புநூல்களிலும் அடக்கப்படாத தரமான கவிதைகள் பல காணப் படுகின்றன என்பது இன்று உணரப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே, கட்சி, குழு பேதமின்றி நடுவுநிலையோடு தரமான ஈழத்துக் கவிதைகளைத் தொகுக்கவிருப்பதாகவும் அத்தொகுதிக்கு பயன்செய்யத்தக்க தமது நூல்களை யும் இதழ்களில் வெளிவந்த கவிதைகளின் போட்டோப் பிரதிகளையும் கவிஞர்கள் அனுப்பி உதவவேண்மென்றும் பூ. ஸ்ரீதரசிங் தெரிவித் துள்ளார்.\nதமது கவிதை நூல்களில் மேலதிகப் பிரதிகள் இல்லாதோர், அவற்றுள் வெளி வந்த மிகத் தரமான சில படைப்புகளைப் போட்டோப் பிரதியெடுத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி உதவலாம். அமரர்களாகிவிட்ட கவிஞர்களுடைய படைப்புகளை அவர்களுடைய குடும்பத்தினரோ, நண்பர்களோ அனுப்பி உதவும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.\nகவிதைகளை அனுப்புவோர் கூடவே கவிதை வெளிவந்த நூலின் பெயர், வெளியிடப்பட்ட ஆண்டு, வெளியீட்டாளர் விவரம், கவிதை வெளி வந்துள்ள பக்���விவரம் போன்றவற்றை நிச்சயமாக இணைத்து அனுப்பும்படி கேட்டுக்கொள் ளப்படுகின்றனர். புனைபெயர்களில் கவிதைகளை பிரசுரிக்க விரும்புவோர், தமது சொந்தப் பெயர், விவரத்தையும் இணைத்து அனுப்பவும். சகல கவிஞர்களும் தங்களது சுருக்கமான சுய விவரக்கோவைகளை இணைத்து அனுப்பவும்.\nகவிதைகள் யாவும் தரமான நடுவர் குழுவினால் தேர்ந்தெடுக்கப்படும். ஈழத்துக் கவிதைகள் பற்றி தமிழ்நாடு உள்ளிட்ட பிறநாடுகளில் போதிய அறிமுகம் இன்னும் ஏற்படாமையால் வெளியிடப்படவுள்ள தொகுப்பை தமிழ்நாட்டில் பிரசுரிப்பதென தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nமேற்படி தொகுப்பு செட்டியார் தெருவில் மிகவிரைவில் திறந்து வைக்கப்படவுள்ள பூபாலசிங்கம் புத்தகசாலையின் புதிய காட்சியறையினது திறப்புவிழாவின்போது வெளியிடப் படவுள்ளது.\nஇந்த அறிவித்தலை கவிஞர்கள் அறிந்து கொள்வதற்காக இங்கு பதிந்துள்ளேன். எந்த மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கவிதைகளை அனுப்ப வேண்டுமென்பது குறிப்பிடப்படவில்லை. விரைவில் அறிந்து எழுதுகிறேன்.\nஅட ஒரு வருசம் ஓடி விட்டதா\nஇந்த ஒரு வருடத்துக்குள்தான் வலைப்பதிவுகளில் எத்தனை மாற்றம்\nமுதல் முதல் கடந்த வருடம் ஜூலை மாதத் திசைகளில் உங்களுக்கே உங்களுக்கு என்று ஒரு இணையத்தளம் ஓசியில் என்று மாலன் அவர்கள் Blog ஐ அறிமுகப் படுத்திய போது - இது எப்படிச் சாத்தியமாகும் என்று ஆச்சரியப் பட்டேன்.\nமாலன் அவர்கள் இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று வாசகர்களைக் கேட்டு வலைப்பூ என்று நண்பர்கள் சொல்கிறார்கள். வலைப்பூ என்ற பெயர் எப்படி என்றும் கேட்டிருந்தார். உண்மையிலேயே வலைப்பூ என்ற பெயர் கவித்துவமாக என்னைக் கவர்ந்தது. அதன் பின் இது பற்றி யாழ் கருத்துக்களத்திலும் பேசினார்கள்.\nசும்மா பாமினியில் எழுதிக் கொண்டிருந்த எனக்கு யூனிக்கோட்டுக்கு மாற்றி எழுதுவதெல்லாம் சிரமமாகத்தான் இருந்தது. ஆனாலும் ஆர்வம் என்னை விட்டு வைக்கவில்லை. Blog ஐ தயாரிப்பதற்கான சில வழி முறைகளைச் சொல்லித் தந்த சுரதாவின் ஆயுதத்தின் உதவியுடன், எனது முதற் பரீட்சார்த்தப் பதிவாக நான் ஏற்கெனவே எழுதி வைத்திருந்த நாகரீகம் என்ற குட்டிக்கதையை 27.7.2003 அன்று பதிந்து பார்த்தேன். சந்தோசமாகத்தான் இருந்தது.\nஇந்த வலைப்பூ என்பது என்னை வெகுவாகக் கவர்ந்ததற்கு முக்கிய காரணம். யாருடைய குறுக்கீடோ, எந்த விதமான தடைகளோ இல்லாத எனக்கான சுதந்திரம்தான். எதை விரும்பினாலும் அதை நான் அங்கே பதிக்க முடியும். அது எனக்கு ஒரு வித ஆரோக்கியமான திருப்திகரமான உணர்வையே தந்தது.\nஅந்த நேரத்தில் மிகக் குறைந்த தொகையினரே தமிழில் வலை பதியத் தொடங்கியிருந்தார்கள். அதனால் வலைப்பதிவுகளின் தொகுப்பு உதவியுடன் எல்லோருடைய பதிவுகளையும் ஓடி ஓடி வாசிக்க முடிந்தது. ஆனால் இன்றோ எமக்குத் தெரியும் படியாக நூற்றுக்கு மேற்பட்ட பதிவுகள் தமிழில் உள்ளன. அத்தனையையும் ஒரே நாளில் வாசிக்க முடியாத அளவுக்கு அவைகளில் எழுதிக் குவித்துக் கொண்டும் இருக்கிறார்கள்.\nஅன்று வலை பதியத் தொடங்கிய அத்தனை பேரும் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை. பலபேர் இடை நடுவில் ஏதேதோ காரணங்களினால் தமது பதிவுகளைத் தூங்க விட்டு விட்டார்கள். அதே நேரத்தில் இன்றும் பலர் ஆரோக்கியமான சுவாரஸ்யமான பதிவுகளைப் புதிது புதிதாகப் பதிந்து தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nதொடங்கிய காலத்துக்கும், இன்றைய காலத்துக்கும் இடைப்பட்டதான காலப் பகுதியில் யார் யார் எங்கெங்கே புதிய விடயங்களைப் பதிந்திருக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு வலைப்பூவாகப் போய்ப் பார்த்துத்தான் அறிந்து கொள்ளக் கூடிய ஒரு பெரிய சிக்கல் இருந்தது.\nஅந்தச் சிக்கலை நிவர்த்தி செய்யும் விதமாக காசி தயாரித்த தமிழ்மணம் மிகவும் பயனுள்ள தமிழ்வலைப்பூக்களுக்கெல்லாம் தலைப்பூவாக விளங்குகின்ற ஒரு பதிவு.\nஇந்த நேரத்தில் காசியை மனந்திறந்து பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இந்தத் தமிழ்மணம் செய்வது வலைப்பூ ஆர்வலர்களுக்கான ஒரு அரிய பணி. பதிந்த எந்த வலைப்பூவையும் சுலபமாகக் கண்டு பிடிக்கவும், புதிய பதிவுகளை உடனுக்குடன் சிரமமின்றி கண்டு கொண்டு வாசிக்கவும் மிகவும் உதவுகிறது தமிழ்மணம். காசிக்கு மீண்டும் தமிழ்வலைப்பதிவாளர்கள் அத்தனை பேர் சார்பாகவும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, இனி முடியுமான அளவுக்கு வலைப்பூக்கள் பக்கம் சென்று வருகிறேன்.\nஆரம்ப காலத்தில்தான் யாரும் இல்லாத போது என்னை அழைத்தீர்கள்.\nஇன்று எத்தனை வலைப்பதிவுகள். அத்தனைகளிலும் எத்தனை பெரிய பெரிய வலைப்பதிவாளர்கள். இத்தனை பேர் இருக்க என்னை மீண்டும் அழைப்பீர்கள் என நான் துளியும் எதிர்பார்த்திரு���்கவில்லை.\nசும்மா நானுண்டு, என் பேரப்பிள்ளைகள் உண்டு என்று விளையாடிக் கொண்டிருந்த என்னை மைக்கை தந்து மேடையில் ஏற்றி விட்டது போல இருக்கிறது. என் பாட்டுக்கு எதையாவது சொல்லலாம். இத்தனை பேர் என் முன்னால் நிற்கிறீர்கள் என்ற போது, பேசுவதற்கு நிறைய இருந்தாலும் பேச நா எழவில்லை.\nஇருந்தாலும் என்னையும் ஒருவராக மதித்து நிறைந்த ஆலாபனைகளோடு வரவேற்ற மதிக்கும், என்னை வரவழைக்க வக்காலத்து வாங்கிய காசிக்கும், நான் வருமுன்னரே நிறைகுடம், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழங்களோடு காத்து நின்று பன்னீர் தெளித்த ஜெயந்தி, ஈழநாதனுக்கும் கூட வந்து சேர்ந்து நின்று வாழ்த்திய மூர்த்தி, சாகரனுக்கும் என் மனமார்ந்த நன்றி.\n\"இஞ்சை ..........உங்கடை உந்தத் தலைக்கு Joghurtம் (யோக்கற்ம்) முட்டையும் கலந்து பூசி ஊற விட்டிட்டு, பிறகு தோய்ஞ்சிங்களெண்டால் சொடுகு போயிடுமாம்.\"\n பிறகும் ஏதும் புத்தகத்திலை வாசிச்சிட்டியே\n\"ம்.........வேறை எங்கையிருந்து எனக்குத் தெரியிறது புத்தகத்தையும் பேப்பரையும் ரேடியோவையும் விட்டால் எனக்கு வேறை என்ன இருக்கு இங்கை புத்தகத்தையும் பேப்பரையும் ரேடியோவையும் விட்டால் எனக்கு வேறை என்ன இருக்கு இங்கை\n\"ம்........எனக்கு மட்டும் இங்கை கனக்க இருக்காக்கும்.\"\n\"ஏன் உங்களுக்கென்ன ஏதும் அது இது எண்டு சாட்டிக்கொண்டு ஊர் சுத்தப் போடுவிங்கள.\"\n\"உன்னை ஆரும் போவேண்டாமெண்டு சொன்னதே\n\"போவேண்டாம் எண்டு நேரடியாச் சொல்லாமல் நான் போகாத விதமா நீங்கள் நடக்கிறது எனக்கு விளங்காதெண்டு நினைக்கிறீங்களாக்கும். வேலை முடிஞ்சு வரக்கை தற்செயலா பஸ்ஸை விட்டிட்டனெண்டால் போதும். எங்கை துலைஞ்சு போனனி எண்டு எரிச்சலாக் கேப்பிங்களே Shopping(சொப்பிங்) போயிட்டு வர, கொஞ்சம் லேற்றாப் போனால் போதும். முகத்திலை எள்ளும் கொள்ளும் வெடிக்க நிப்பிங்கள். இதெல்லாம் எனக்கு விளங்கிறேல்லை எண்டு நினைச்சிங்களோ Shopping(சொப்பிங்) போயிட்டு வர, கொஞ்சம் லேற்றாப் போனால் போதும். முகத்திலை எள்ளும் கொள்ளும் வெடிக்க நிப்பிங்கள். இதெல்லாம் எனக்கு விளங்கிறேல்லை எண்டு நினைச்சிங்களோ நீங்கள் ஊர் சுத்திப்போட்டு வர நான் வீட்டிலை இருந்து வீட்டு வேலையளைப் பாத்துக் கொண்டு நீங்கள் சொல்லிப் போட்டுப் போற வேலையளையும் செய்து கொண்டு இருக்கோணும். வந்து அதுக்கும் நொட்டையும் சொட்டையும் வ��றை. எத்தினை காலத்துக்கெண்டு மனுசர் இப்பிடி வாழேலும். நான் வேலைக்குப் போகாமலே எனக்குச் சம்பளம் வருமெண்டால் நீங்கள் எவ்வளவு சந்தோஷப் படுவியள் எண்டு எனக்குத் தெரியாதாக்கும்.\"\n\"சரியப்பா...கொஞ்சம் விட்டனெண்டால் நீ உன்ரை பல்லவியைத் தொடங்கீடுவாய்.\"\n\"இருந்து பாருங்கோவன். நானும் ஒரு நாளைக்கு............\"\n\"இஞ்சை பார் நான் ஒண்டும் பார்க்கேல்லை..........நீ உந்தத் தேவையில்லாத கதையளை விட்டிட்டு போய்ச் சமையலைப் பார்.\"\n\"ஏன் இப்பக் கதையை மாத்திறியள்\n\"இஞ்சை பார்........ மனுசருக்குப் பசிக்குது. கதையை விட்டிட்டுப் போய் சமை.\"\n\"ஏன்.........நான் சமைக்கோணும். சாப்பிடுறது எல்லாரும்தானே...... சமைக்கிறது மட்டும் எனக்கெண்டு எங்கை எழுதி வைச்சிருக்கு\n\"ஐயோ.....ஏனப்பா கதைச்சே மனுசரைக் கொல்லுறாய்.\n நீங்கள் இருந்து TV(தொலைக்காட்சி) பார்த்துக் கொண்டிருக்க நான் போய்ச் சமைக்கோணுமோ\n\"ஞாயிற்றுக் கிழமையிலையாவது மனுசரைச் சும்மா இருக்க விடன்.\"\n\"ஏன் எனக்கு மட்டும் ஞாயிற்றுக் கிழமை இல்லையோ\nஆர்வமுடன் என்னை வரவேற்ற நட்பு உள்ளங்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி.\nஇன்று கணினியைப் போட்டதும்தான் தெரிந்தது நான்தான் இவ்வார வலைப்பூ ஆசிரியரென்பது. அதிர்ச்சிதான்.\nஈழநாதனை முந்திக் கொண்ட ஜெயந்தியும், ஓடி வந்தும் வரிசையில் முதல் இடம் கிடைக்காது வருந்திய ஈழநாதனும் என்னை வரவேற்றும் இருந்தார்கள்.\n ஒரு வார்த்தை பேசாமல் நான்தான் இவ்வார ஆசிரியை என்று மதி தீர்மானித்து விட்டாவோ என் மீது அவ்வளவு அபார நம்பிக்கையோ என் மீது அவ்வளவு அபார நம்பிக்கையோ என்று எனக்குள்ளே யோசனை பின்னர்தான் தெரிந்தது மதி ஏற்கெனவே அனுப்பிய மின்னஞ்சல் எப்படியோ தவறிவிட்டது என்பது. பரவாயில்லை.\nமுடிந்தவரைக்கும் எதையாவது எழுதுகிறேன். எந்த வித ஆயத்தமும் இல்லாமல் வந்து நான் தரப்போவதை இந்த ஒரு வாரமும் நீங்கள் வாசிக்க வேண்டுமென்ற நியதி போலும்.\n'வலைப்பூ'வின் முதலாம் ஆசிரியர்: வலைப்பூவின் அம்மம்மா\nஇவ்வாரம் வலைப்பூவின் சிறப்பாசிரியராக வருபவர் சந்திரவதனா. தமிழ் வலைப்பதிவாளர்களில் எண்ணிக்கையில் அதிக வலைப்பதிவு வைத்திருக்கும் சந்திரவதனா, ஊக்குவிக்கும் நற்பண்பு நிறைந்தவர். நான் அழைத்த மாத்திரத்தில் உற்சாகத்தோடு வலைப்பூவின் முதலாவது ஆசிரியராக வந்தபடியால் நான் இதைச் சொல்லவில்லை. இங��கே இருக்கும் பலரது வலைப்பதிவுகளில் இவரது கருத்துகளும் ஊக்குவிப்பும் இடம்பெற்றிருக்கின்றன. இவரது வலைப்பதிவைப் பார்த்து, 'நாமும் தொடங்கினாலென்ன' என்றபடி தொடங்கிய வலைப்பதிவர்களும் இருக்கிறார்கள்.\nமொத்தம் பதினாறு வலைப்பதிவுகளை நிர்வகிக்கும் சந்திரவதனா 'தோழியர்' வலைப்பதிவிலும் பங்குபெறுகிறார். அவருடைய பதினாறு வலைப்பதிவுகளில் இரண்டு அவருடைய மகன்களுடையது - துமிலன், திலீபன். ஒன்று அவருடைய அண்ணா - மறைந்த கவிஞர் தீட்சண்யனுடையது. மனவோசை, குழந்தைகள், மகளிர், மருத்துவம், பாடல்கள், படித்தவை, பெண்கள், Sammlung, செய்திகள், வி.ஐ.பி பெண்கள் ஆகிய பன்முகப் பதிவுகளோடு சிறுகதைகள் என்ற வலைப்பதிவில் தம் சிறுகதைகள் சிலவற்றையும் தன்னைக் கவர்ந்த பிறரின் எழுத்துகளையும் பகிர்ந்துகொள்கிறார். தன் கூடப்பிறந்த சகோதரர்கள் மூவரை நாட்டுக்கு அர்ப்பணித்த இவர், நாட்டுக்கு தங்கள் இன்னுயிரை நீத்த மாவீரர்களுக்காக ஒரு வலைப்பதிவும், புனர்வாழ்வுக்கென இன்னொரு வலைப்பதிவும் வைத்திருப்பதில் எந்தவொரு ஆச்சரியமும் இல்லை.\nமேலே சொன்ன பதினாறு வலைப்பதிவுகள் தவிர, மனவோசை என்று ஒரு இணையத்தளமும் வைத்திருக்கிறார். கதை, கவிதை, கட்டுரை, ஓவியம், புகைப்படம் என்று மிளிரும் அந்த இணையத்தளத்தில் சந்திரவதனாவின் கட்டுரைகள் பகுதிதான் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்தமானது. நினைவுகள் பகுதியில் இந்தக் கட்டுரைதான், உங்கள் தளத்தில் பலரும் வாசிக்கும் கட்டுரையாக இருக்கும் என்று நினைக்கிறேன் சந்திரவதனா.(சரிதானே) (அந்த டுபாய்புட்டெண்டா என்னெண்டும் சொல்லிப்போடுங்கோ சந்திரவதனா... ;)\n இந்த ஒரு வருசத்தில என்னென்ன மாற்றங்கள் வந்திருக்கு. என்னமாதிரியெல்லாம் வலைப்பதிவு இலகுவாயிருக்கு. இன்னும் என்னெல்லாம் செய்யலாம் எண்டு நீங்க நினைக்கிறது. இளைய தலைமுறையை வலைப்பதிவுக்குக் கூட்டியண்டு வாறது(முதல் ஆக்கள் - தீபா, திலீபன், துமி. சரியே\nஒரு வருடம் பூர்த்தியாகி இருக்கிறது\nஇந்த வாரம் கொஞ்சம் விசேடமான வாரம். கடந்த வருடம் ஜூலை மாதம் 'வலைப்பூ' என்ற இந்த வலைப்பதிவைத் தொடங்கியிருந்தாலும், அதில் கவனம் செலுத்தத் தொடங்கியது இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகே. அப்போதிருந்த வலைப்பதிவர்களில் தொடர்ந்து வலைபதிந்துகொண்டிருந்த மூவரிடம் 'வலைப்பூ'வ��� அறிமுகப்படுத்தி என்னுடைய யோசனையைச் சொன்னேன். உடனேயே ஒப்புக் கொண்டு முழு ஒத்துழைப்பு அளித்த அந்த மும்மூர்த்திகளை, வலைப்பூ சீராக இயங்கத் தொடங்கி ஒரு வருடம் நிறையும் இத்தருணத்தில் வாரமொருவராக அழைக்க இருக்கிறேன்.\nஅவர்களுக்கும், சொந்த வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அழைப்பையேற்று இங்கே எழுதிய 49 ஆசிரியர்களுக்கும், எல்லாரையும் விட முக்கியமாக இங்கே எழுதும் பதிவுகளைப் படித்த, படித்து கருத்துகள் எழுதிய உங்களனைவருக்கும் நன்றி நன்றி\nதலைவருக்கு 50வது பிறந்தநாள் வாழ்த்து\nஇவ்வார நட்சத்திரம் - ஜெயந்தி சங்கர்\nஅவள் இன்னும் கல்யாணம் செய்யேல்லைப் போல\nபதியப்படாத பதிவுகள் - மின்னிதழ்\nஎன்னைக் கவர்ந்த அப்துல் ஹமீத்\nஒரு பேப்பர் - ஒரு பார்வை\nகலைஞர் அஜீவன் வீட்டில் தீ\nகுட்டி திரைப்படம் எனது பார்வையில்\nபொறுமையைச் சோதிக்கும் சில பொழுதுகள்\nஇந்த வார வலைப்பூ ஆசிரியர் பணியில் இதுவரை\nகரன் - தமிழில் செய்திகள்\nகலை - என்னை பாதித்தவை\nகானா பிரபா - Radio\nசஞ்யே - மலரும் நினைவுகள்\nசந்திரா ரவீந்திரன் - ஆகாயி\nசின்னக்குட்டி - ஊர் உளவாரம்\nசின்னப்பையன் - Naan katta sila\nநிர்ஷன் - புதிய மலையகம்\nமகளிர்சக்தி - Female Power\nராகினி - கவியும் கானமும்\nஅலையும் மனமும் வதியும் புலமும்\nநாளைய பெண்கள் சுயமாக வாழ\nஏனம், ஒள்ளம், ஒள்ளுப்பம், ஆமமுண்டி, சாறன், ஓதினை, ஆத்தோதினை, மயண்டை, சங்கை, கரும்பயம், மாராப்பு, எலக்கா, நிம்மளம், புறியம்... இவையெல்லா...\nஎட்டுப் பதிவுக்கு நிர்மலாவும் , சுதர்சனும் , கவிப்பிரியனும் என்னையும் அழைத்திருக்கிறார்கள். நான் அப்படி எதுவும் சாதிக்கவில்லையே, அப்படியிர...\nநிர்வியாவுக்கு மூக்குத்தி குத்த ஆசை . ஆனால் மூக்குத்தி அடிமைச்சின்னம் என்கிறார் மயூரன். உண்மையில் என்ன\nசினிமாப் பாடல்கள் - 10\nகண்மணி அன்போடை காதலன் நான் எழுதும் கவிதை பொன்மணி உன் வீட்டில் செளக்கியமா \nகேள்வி நேரம் - 3\nபசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்கிறார்களே... அந்தப் பத்தும் என்னென்னவென்று தெரியுமா\nஐனவரி மாத யுகமாயினியில் பிரசுரமாகியது கதவை அடித்துச் சாத்திய போது நெஞ்சில்தான் அறைந்தது போலிருந்தது. இலையுதிர்த்த மரங்களே விறைத்து நிற்கும...\nசின்ன வயதில் எனக்குப் பல மதத்தவர்களுடனும் பழகும் வாய்ப்பு இருந்தது. எனது சித்தி வீட்டில் யாழ்ப்பாணத்திலிருந்த��� வந்திருந்த ஒரு முஸ்லீம் குடும...\nபல இனிமையான நினைவுகள் எம்முள் பதிந்திருந்து அவ்வப்போது அவை மீட்டப் படுவது இயல்பானதே. இது என்னுள் மீட்டப்படும் ஒரு உவர்ப்பான நினைவு. சமையலறைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2019/02/blog-post_13.html", "date_download": "2019-07-16T12:29:22Z", "digest": "sha1:FWBCANKNXO7ANIMHR3ESZUKFVANLPKPM", "length": 13734, "nlines": 214, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: மார்க்கத்தின் பெயரால் எல்லை கடந்த பெண்களும் அழைப்பாளர்களும்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nமார்க்கத்தின் பெயரால் எல்லை கடந்த பெண்களும் அழைப்பாளர்களும்\nஇயங்கங்களில் பாலியல் வாடை வீசுவதற்கு என்ன காரணம்\nபெண்களிடம் இருந்த வெட்க உணர்வை போக்கியது.\n1. மார்க்கத்தை அறிந்துகொள்ள வெட்கப்படக்கூடாது என தண்ணி தெளிச்சுவிட்டு, சகஜமாக ஆண் தாஃயிகளிடம் உரையாட வழி ஏற்படுத்தி தந்தது.\n2. மார்க்க சந்தேகம் என ஆரம்பித்த பேச்சு, மணிக்கணக்கில் ஆகி, குடும்ப விவகாரங்கள் வரை பரஸ்பரம் பறிமாறி, பிறகு ஷைத்தானின் சூழ்ச்சிக்கு இரையாவது.\n3.நிகழ்ச்சிகளில் பெண்களுக்கு தனி இட வசதி என்று அறிவிக்கப்பட்டாலும் திரைமறைவின்றி பெண்களை நேருக்கு நேராக பார்த்து மார்க்கம் பேசுவது.\n4. ஆர்ப்பாட்டம் போராட்டம் என பெண்களை களமிறக்கி கத்த வைத்து வெட்க உணர்வை எடுபட செய்தது.\n5. நடிகர்களுக்கு ரசிகைகள் போல் சில பேச்சாளருக்காக எதையும்() செய்யும் அளவுக்கு வெறி கொண்ட ரசிகைகளாக மாறுவது.\n6. பேச்சாளரின் நடை-உடை பாவனைகளை கூர்ந்து ரசித்து மறுநாள் அவரிடம் போனில் கமென்ட் பன்னுவது. குறிப்பாக உங்களுக்கு அந்த நீல கலர் சட்டை சூப்பரா இருக்கு என ரசிகை சொன்னவுடன் அந்த பேச்சாளர் தொடர்ந்து நீல கலர் சட்டையை அணிந்த வரலாறு உண்டு.\n7. பேச்சாளரை சந்திப்பதை பெரும்பாக்கியமாக கருதுவது. அவருடன் உள்ள போன் தொடர்பை வைத்து பெருமையடிப்பது.\n8. முத்தாய்ப்பாக ஒரே ஒருநாள் உங்கள் மனைவியாக வாழ்ந்தால் போதும். எனக்கு அந்த அங்கீகாரம் மட்டும் கொடுங்கள் என்ற அளவுக்கு வெறியோடு விரும்புவது.\nஇப்படி மார்க்கத்தின் பெயரால் மார்க்க எல்லை தாண்டியதால் சில பெண்கள், அழைப்பாளர்களின் வலையில் விழுகிறார்கள். இன்னும் சிலர் அவர்களை வீழ்த்துகிறார்கள்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அ���ுளப்பட்டதுwww.sahabudeen.com\nகுக்கரின் நீராவிப்பட்டு பெண் ஒருவரின் கண் பாதிக்கப...\nஅல்லாஹ்வின் மீதே முழுமையாக சார்ந்து இருக்க வேண்டும...\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (41 ...\nவீட்டு வேலைகள் பெண்களுக்கு சாபமா\nளுஹா தொழுகை -ஒரு கண்ணோட்டம்\nமார்க்கத்தின் பெயரால் எல்லை கடந்த பெண்களும் அழைப்ப...\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (51 ...\nஅல்குர்ஆனிய அத்தியாயங்களை தெரிந்துக் கொள்வோம் (61 ...\nமூக்கடைப்பிலிருந்து மாத்திரையின்றி எளிதில் நிவாரணம...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nமுடி வளர்ச்சிக்கு மூலிகைத் தைலம்\nஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வு என்பது தலையாயப் பிரச்னையாக இருக்கிறது. எத்தனையோ இறக்குமதி தைலங்களைத் தேய்த்தாலும் உற...\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- \" மனிதனின் பதிவேட்டில் ...\nஉல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்\n'' எப்போ லீவு வரும்... டூர் போகலாம் ' என்று ஏங்கும் குட்டீஸ்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது பெற்றோர்களுக்கும் குஷித...\n வெங்காயம்யத்தில் சின்ன வெங்காயம் , பெரிய வெங்காயம் ( B வெங்காயம்) என இருவகையாக சந்தையில் கிடைக்கின்றன...\nவீட்டை காற்றோட்டமாக வைத்திருக்கும் வழிமுறைகள்\nவீட்டை அழகாக வடிவமைத்து கட்டினாலும் அவை காற்றோட்ட சூழலுடன் அமைந்திருக்க வேண்டும். அப்போது தான் வீட்டுக்குள் வெப்பத்தின் தாக்கம் எட்ட...\nஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்\nஓசோன் மண்டலத்தில் ஓட்டை ஏற்பட்டுவிட்டதால் , நாளுக்கு நாள் சூரியக்கதிர்களின் தாக்கம் அதிகரித்து , அனைவரையும் வாட்டி வதைக்கிறது. அதிலும் ...\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள்\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள் உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு உயர் அழுத்த நிலை , என்ற பெருவாரி...\nInternet Banking பாஸ்வேர்டு பாதுகாப்பது எப்படி\nகணினி தொழில்நுட்பம் வளர வளர நமக்கு பல நன்மை கிடைகிறது. இதில் நமக்கு பல பயன்பாடுகள் கிடைகிறது. (நேரம் மிச்சம் ஆகிறது , வேலை பளு குறைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mbarchagar.com/2017/02/05/%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-07-16T12:31:09Z", "digest": "sha1:ZW6LRAD7OCWPD5ZWJACQX2DNHDHAO6I5", "length": 20623, "nlines": 77, "source_domain": "mbarchagar.com", "title": "நமக்கு தெரிந்த கோவில்கள்! நமக்கே தெரியாத அதிசயங்கள் – பா.மணிகண்டன் சிவம்", "raw_content": "\n1. சோட்டானிக்கரை பகவதி அம்மன் ஒரு நாளுக்கு மூன்று விதமான ஆடைகள் அணிந்து மூன்று வடிவங்களில் காட்சி தருகிறாள். காலையில் வெண்ணிற ஆடையுடன் சரஸ்வதி தேவியாகவும்; உச்சி வேளையில் செந்நிற ஆடையுடன் லட்சுமி தேவியாகவும்; மாலையில் நீல நிற ஆடையில் துர்க்கா தேவியாகவும் காட்சி தருகிறாள். இந்த மூவகை தரிசனத்தைக் காண்பவர்கள் நினைத்தது நிறைவேறும்.\n2. மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு – தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சன்னதியை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது.\n3. திருவண்ணாமலையிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேவிகாபுரம். இங்குள்ள பொன்மலைநாதர் கோயிலில் அருள்பாலிக்கும் கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரில் அபிஷேகம் செய்கிறார்கள். காலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை செய்வார்கள். சிவராத்திரியன்று விசேஷ பூஜைகள் உண்டு.\n4. 108 திவ்யதேசங்களில் முதன்மை ஆலயமான ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்கு அமாவாசை, ஏகாதசி, மாதப்பிறப்பு ஆகிய நாட்களில் வெந்நீரால் அபிஷேகம் செய்வார்கள். வேறு எந்த திவ்ய தேசத்திலும் இதுபோல் செய்வதில்லை.\n5. கும்பகோணம் நல்லம் தலத்திலுள்ள ஆலயத்தில் நடராசர் சுயம்பு வடிவில் காட்சி தருகிறார். இவர் கையில் ரேகையும், க��லில் பச்சை நரம்பும் நன்கு தெரிகின்றன. இவரை சற்று தொலைவிலிருந்து பார்த்தால் 50 வயது முதியவர்போலவும், அருகிலிருந்து பார்த்தால் 30 வயது இளைஞர்போலவும் காட்சி தருகிறார்.\n6. விழுப்புரத்தையடுத்த ரிஷிவந்தியத்திலுள்ள முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் மூலவரான லிங்கத்திற்கு தேனாபிஷேகம் நடைபெறும்போது லிங்க பாணத்தை நன்கு கவனித்துப் பார்த்தால், அம்மன் தன் கையில் கிளி வைத்துக் கொண்டு நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். மற்ற நேரங்களில் லிங்கம் சாதாரணமாகத்தான் தெரியும்.\n7. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலிலுள்ள உற்சவ நந்திகேஸ்வரர் அனுமன் போன்ற தோற்றத்துடன் உள்ளார். இரு கரங்களைக் கூப்பி மான், மழுவுடன் உள்ளார். மான் மழுவினை மறைத்து விட்டுப் பார்த்தால் இந்த நந்தி அனுமன் போன்றே காட்சியளிப்பார்.\n8. அருப்புக்கோட்டை அருகிலுள்ளது திருச்சுழி என்ற ஊர். இங்குள்ள சிவன் கோயில் காணப்படும் நடராசர் பச்சிலை மூலிகையால் ஆனவர்.\n9. தஞ்சை அருகே தென்குடித் திட்டையிலுள்ள வசிஸ்டேஸ்வரர் ஆலய கருவறை விமானம் சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. இக்கல் சந்திரனிடமிருந்து கிரணங்களைப் பெற்று நீராக்கி, அதை 24 நிமிடங்களுக்கு ஒருமுறை மூல லிங்கத்தின்மீது வீழச் செய்து அபிஷேகம் செய்கிறது. நாம் சாதாரணமாக கோயில் உண்டியலில் பணம், ஆபரணங்களைத்தான் காணிக்கையாகப் போடுவோம். ஆனால், இலங்கை கதிர்காம முருகன் ஆலயத்தில் காணிக்கையாக காசோலை (செக்) எழுதிப் போடுகின்றனர்.\n10. உலகிலேயே மிகவும் உயரமான முருகன் சிலை மலேசியா நாட்டின் தலைநகரான கோலாம்பூரில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 140 அடி உயரம் கொண்ட சிலை இது. தமிழக சிற்பிகள் 15 பேர் சேர்ந்துதான் இச்சிலையை உருவாக்கினார்கள்.\n11. திருக்கண்ணமங்கை தலத்தில் உள்ள தாயார் சன்னதியில் இரு ஜன்னல்கள் உள்ளன. இதில் தேனீக்கள் கூடு கட்டுகின்றன. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வலப் பக்கம் சஞ்சாரம் செய்யும் போது தேனீக்கள் வலப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. ஆடி மாதம் முதல் மார்கழி வரை சூரியன் இடப்பக்கம் சஞ்சாரம் செய்யும் போது இடப்புற ஜன்னலில் கூடு கட்டுகின்றன. இது தேவா்கள் தேனி ருபம் எடுத்து அங்கு பெருமாள் தாயாாின் நித்ய கல்யாண சேவையை சேவிப்பதாக ஐதீகம். இந்த அதிசயத்தை இன்றும் காணலாம்.\n12. புதுக்கோட்டை மாவட்டம், பரக்கலக் கோட்டை ஆவுடையார் கோயில் திங்கட்கிழமை மட்டுமே திறந்திருக்கும். நள்ளிரவு 12.00 மணிக்கு மட்டுமே வழிபாடு. பிற நாட்களில் கோயில் மூடியிருக்கும்.\n13. ராமநாதபுரத்திற்கு வடகிழக்கே பத்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோயிலில் உள்ள அரசமரம் விழுது விடுகிறது. அதன் விழுது நிலத்தில் படிந்து மரமாகி விட்டால் மூலமரம் பட்டுப் போய்விடுமாம். பிறகு புதிய மரம் வளர்ந்து விழுது விடுமாம். இப்படி ஓர் அதிசய அரசமரம் தலவிருட்சமாக பெருமை சேர்க்கிறது.\n14. திவ்யதேசமான திருவட்டாறில் சயனக்கோலத்திலுள்ள பெருமாளை மூன்று வாசல் வழியாக தரிசக்க வேண்டும். முதல் வாசலில் சிரசை தரிசிக்கலாம். இரண்டாவது வாசலில் சரீர தரிசனம் பெறலாம். மூன்றாவது வாசலில் பாத தரிசனம் பெறலாம். கேரள கோயில் என்பதால் கமகமக்கும் சந்தனத்தை அரைத்து பிரசாதமாகக் கொடுக்கிறார்கள். இங்குள்ள ஆறு வட்டமாக இருப்பதால் இவ்வூருக்கு திருவட்டாறு என்று பெயர்.\n15. மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் நடராஜர் சன்னதிக்கு வலப்புறம் குழந்தையை (முருகனை) இடுப்பில் ஏந்திய நிலையில் உள்ள பார்வதி அம்மனை தரிசிக்கலாம். இந்த அபூர்வக் காட்சி எங்கும் காணக் கிடைக்காதது.\n16. பெரும்பாலும் கோயில்களில் எல்லாம் வெண்கலம், பஞ்சலோகம் அல்லது கற்சிலைகள் தான் இருக்கும். பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் உள்ள கிருஷ்ணர், பலராமர், சுபத்திரா உருவங்கள் மரத்தினால் ஆனவை. அரிசி, பருப்பு, காய்கறிகளைச் சேர்த்து சமைத்ததே பிரசாதமாகப் படைக்கப்படுகிறது. இதற்கு பாக் என்று பெயர்.\n17. பொதுவாக ஆஞ்சநேயருக்குத் தான் வடைமாலை சாற்றுவார்கள். ஆனால் திருவையாறு தலத்தில் தெற்கு கோபுர வாசலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டேஸ்வரருக்கு வடைமாலை சாற்றும் வழக்கம் இன்றும் நடைபெறுகிறது. சில சமயம் லட்சம் வடைகளைக் கொண்ட மாலைவடைமாலை சாற்றப்படுவது உண்டு.\n18. கிருஷ்ணகிரி மாவட்டம் கோட்டையூரில் நூற்றியொரு சுவாமி மலைப்பகுதியில் உள்ள ஒரு குகையில், சுமார் ஓரடி உயரமுள்ள கல் அகல்விளக்கு இருக்கிறது. இந்த விளக்கில் இளநீர் விட்டு எரித்தால், விளக்கு அழகாக எரிகிறது. இவ்வாறு விளக்கு ஏற்றுபவர்களின் குடும்பத் துன்பங்கள் ந��ங்கி, மனஅமைதியும் சாந்தியும் கிடைக்கிறதாம். இளநீர் விளக்கை அது இருக்கும் இடத்திலிருந்து சற்றே இடம் மாற்றினாலும் அது எரிவதில்லை என்பது ஆச்சர்யம்.\n19. முருகப்பெருமானுக்கு கட்டப்பட்ட முதல் திருக்கோயில் என்ற சிறப்பை புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஒற்றைக்கண்ணூர் தலம் பெறுகிறது. முதலாம் ஆதித்த சோழன் இக்கோயிலைக் கட்டியதாகக் கூறுகின்றனர். இக்கோயிலில் முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப் பெருமான் ஒரு திருக்கரத்தில் ஜெபமாலையுடனும் மறு திருக்கரத்தில் சின்முத்திரையுடனும் இருந்து அருள்பாலிக்கிறார்.\n20. ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே உள்ள விநாயகபுரம் நவசக்தி விநாயகர் கோயிலின் கருவறைக்குப் பின்புறம் ஆவுடையார் லிங்கம் உள்ளது. இந்த லிங்கம் காசியில் இருந்து கொண்டுவரப்பட்டது. இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், காசியிலுள்ள லிங்கத்திற்குச் செய்த பலனாம். இதற்கு பக்தர்கள் அனைவருமே அபிஷேகம் செய்யலாம். இந்தக்கோயிலின் பாதிப்பகுதி தமிழ்நாடு எல்லையிலும், மீதிப்பகுதி ஆந்திர எல்லையிலும் உள்ளது.\n21. எல்லாப் பெருமாள் கோயில்களிலும் தீர்த்தம், துளசி, குங்குமம் மட்டும்தான் கொடுப்பார்கள். ஆனால் இவற்றுடன் மிளகும் சேர்த்துக் கொடுப்பது கோவை மாவட்டம் சூலூரில் உள்ள திருவேங்கடநாதப் பெருமாள் கோயிலில் மட்டும்தான்.\n22. நெல்லையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில், பாளையங்கோட்டையைக் கடந்தவுடன் ஒரு பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கு தேங்காய் விடலை போட்டால், சிரட்டை (கொட்டாங்குச்சி) தனியாகவும், தேங்காய் தனியாகவும் சிதறும். இந்தப் பிள்ளையார் சிரட்டைப் பிள்ளையார் என்றே அழைக்கப்படுகிறார்.\nஇப்பதிவின் உண்மை தன்மையை அறிய விரும்புவோர் இக்கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்து இறையருளை பெறுங்கள்\nஇவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..\n\"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''\n← பிராணாயாமம் பற்றிய விவரம்\nஅபிஷேக தீர்த்தம் பெற்று உட்கொண்ட பின்பு… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-07-16T12:41:37Z", "digest": "sha1:M7KHW3263TB6F3LQ5TGFHHH2GM44JXYB", "length": 20134, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேர்மாளம் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எஸ். பிரபாகரன் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகேர்மாளம் ஊராட்சி (Germalam Gram Panchayat), தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்கும் நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1854 ஆகும். இவர்களில் பெண்கள் 936 பேரும் ஆண்கள் 918 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 3\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 15\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 4\nஊரணிகள் அல்லது குளங்கள் 8\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 26\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 11\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n.ஜே ஆர் எஸ் புரம்\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தாளவாடி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவே���்பத்தி · சங்கராபாளையம் · பச்சாம்பாளையம் · நகலூர் · மூங்கில்பட்டி · மைக்கேல்பாளையம் · குப்பாண்டாம்பாளையம் · கூத்தம்பூண்டி · கீழ்வானி · கெட்டிச்சமுத்திரம் · எண்ணமங்கலம் · சின்னதம்பிபாளையம் · பர்கூர் · பிரம்மதேசம்\nவெள்ளிதிருப்பூர் · சிங்கம்பேட்டை · புதூர் · பூனாச்சி · பட்லூர் · படவல்கால்வாய் · ஒடப்பாளையம் · முகாசிபுதூர் · மாத்தூர் · மாணிக்கம்பாளையம் · குறிச்சி · கொமராயனூர் · கேசரிமங்கலம் · கன்னப்பள்ளி · கல்பாவி · காடப்பநல்லூர் · குருவாரெட்டியூர் · சென்னம்பட்டி · பூதப்பாடி · அட்டவணைபுதூர்\nபிச்சாண்டாம்பாளையம் · பேரோடு · மேட்டுநாசுவம்பாளையம் · கூரப்பாளையம் · கதிரம்பட்டி · எலவமலை\nவள்ளிபுரம் · நஞ்சைகொளாநல்லி · கொந்தளம் · கொங்குடையாம்பாளையம் · கொளத்துபாளையம் · இச்சிப்பாளையம் · எழுநூத்திமங்கலம் · அய்யம்பாளையம் · ஆவுடையார்பாறை · அஞ்சூர்\nவெள்ளாங்கோயில் · வெள்ளாலபாளையம் · சிறுவலூர் · சவுண்டப்பூர் · பொலவக்காளிபாளையம் · பெருந்தலையூர் · பாரியூர் · நாதிபாளையம் · நஞ்சை கோபி · நாகதேவம்பாளையம் · மொடச்சூர் · மேவாணி · குள்ளம்பாளையம் · கோட்டுப்புள்ளாம்பாளையம் · கலிங்கியம் · கடுக்காம்பாளையம் · சந்திராபுரம் · பொம்மநாயக்கன்பாளையம் · அயலூர் · அம்மாபாளையம் · அளுக்குளி\nஉக்கரம் · செண்பகபுதூர் · சதுமுகை · ராஜன்நகர் · புதுப்பீர்கடவு · மாக்கினாங்கோம்பை · கூத்தம்பாளையம் · கோணமூலை · கொமாரபாளையம் · இண்டியம்பாளையம் · இக்கரைநெகமம் · குத்தியாலத்தூர் · குன்றி · சிக்கரசம்பாளையம் · அரசூர்\nவாய்ப்பாடி · வரப்பாளையம் · வடமுகம் வெள்ளோடு · சிறுக்களஞ்சி · புஞ்சை பாலத்தொழுவு · புங்கம்பாடி · புதுப்பாளையம் · பணியம்பள்ளி · ஒட்டப்பாறை · முருங்கத்தொழுவு · முகாசிபிடாரியூர் · முகாசிபுலவன்பாளையம் · குட்டப்பாளையம் · குப்புச்சிபாளையம் · குமாரவலசு · கூத்தம்பாளையம் · கொடுமணல் · கவுண்டிச்சிபாளையம் · ஈங்கூர் · எல்லைகிராமம் · எக்கட்டாம்பாளையம் · பசுவபட்டி\nதிங்களூர் · திகினாரை · தாளவாடி · தலமலை · நெய்தாளபுரம் · மல்லன்குழி · இக்கலூர் · கேர்மாளம் · பையண்ணபுரம் · ஆசனூர்\nபுஞ்சைதுறையம்பாளையம் · புல்லப்பநாயக்கன்பாளையம் · பெருமுகை · ஓடையாகவுண்டன்பாளையம் · நஞ்சைபுளியம்பட்டி · கொங்கர்பாளையம் · கொண்டையம்பாளையம் · கணக்கம்பாளையம் · அரக்கன்கோட்டை · அக்கரைகொடிவேரி\nவேமாண்டம்பாளையம் · தாழ்குனி · சுண்டக்காம்பாளையம் · பொலவபாளையம் · ஓழலகோயில் · லாகம்பாளையம் · குருமந்தூர் · கோசணம் · கரட்டுப்பாளையம் · கடத்தூர் · கூடக்கரை · கெட்டிசெவியூர் · எம்மாம்பூண்டி · அஞ்சானூர் · ஆண்டிபாளையம்\nவரதநல்லூர் · வைரமங்கலம் · தொட்டிபாளையம் · புன்னம் · பருவாச்சி · ஒரிச்சேரி · ஓடத்துறை · மைலம்பாடி · ஊராட்சிக்கோட்டை · காவந்தபாடி · சின்னப்புலியூர் · ஆண்டிகுளம் · ஆலத்தூர் · பெரியபுலியூர் · சன்னியரிசிப்பட்டி\nவிண்ணப்பள்ளி · வரப்பாளையம் · உத்தண்டியூர் · தொப்பம்பாளையம் · புங்கார் · பெரியகள்ளிப்பட்டி · பனையம்பள்ளி · நொச்சிகுட்டை · நல்லூர் · முடுக்கன்துறை · மாதம்பாளையம் · கொத்தமங்கலம் · காவிலிபாளையம் · காராப்பாடி · தேசிபாளையம்\nவிஜயபுரி · வெட்டயங்கிணர் · துடுப்பதி · தோரணவாவி · திருவாச்சி · திங்களூர் · சுள்ளிப்பாளையம் · சிங்காநல்லூர் · செல்லப்பம்பாளையம் · சீனாபுரம் · பொன்முடி · போலநாய்க்கன்பாளையம் · பெரியவிளாமலை · பெரியவீரசங்கிலி · பட்டகாரன்பாளையம் · பாப்பம்பாளையம் · பாண்டியம்பாளையம் · நிச்சாம்பாளையம் · முள்ளம்பட்டி · மூங்கில்பாளையம் · மேட்டுபுதூர் · மடத்துப்பாளையம் · குள்ளம்பாளையம் · கருக்குபாளையம் · கராண்டிபாளையம் · கந்தாம்பாளையம் · கம்புளியம்பட்டி · கல்லாகுளம் · சின்னவீரசங்கிலி\nவிளக்கேத்தி · துய்யம்பூந்துறை · புஞ்சை காளமங்கலம் · பூந்துறை சேமூர் · பழமங்கலம் · நஞ்சை ஊத்துக்குளி · நஞ்சை காளமங்கலம் · முத்துகவுண்டம்பாளையம் · முகாசி அனுமன்பள்ளி · லக்காபுரம் · குளூர் · குலவிளக்கு · கஸ்பாபேட்டை · கண்டிகாட்டுவலசு · கனகபுரம் · காகம் · கணபதிபாளையம் · ஈஞ்சம்பள்ளி · எழுமாத்தூர் · அட்டவணை அனுமன்பள்ளி · ஆனந்தம்பாளையம் · 60 வேலம்பாளையம் · 46 புதூர்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 08:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/72351", "date_download": "2019-07-16T13:05:19Z", "digest": "sha1:V6NNJ5WMIRQNLJL6IEVJBNG2T4N67HRD", "length": 8016, "nlines": 84, "source_domain": "www.jeyamohan.in", "title": "ராய் மாக்ஸம் பேட்டி", "raw_content": "\n« ‘ராய் மாக்ஸம்-புதிய மனிதர், ஒரு புதிய நிலம்’- கிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 42 »\n“என்ன உங்க குரூப்பில் பெண்கள் கிடையாதா இதே கேரளா இலக்கிய நிகழ்வுன்னா நிறைய பெண்கள் வந்திருப்பார்கள் இல்லையா இதே கேரளா இலக்கிய நிகழ்வுன்னா நிறைய பெண்கள் வந்திருப்பார்கள் இல்லையா ” என சந்தித்த முதல் சில நொடிகளிலேயே ஆரம்பத்தடைகளை உடைத்தார் எழுத்தாளர் ராய் மாக்ஸம் என்றால் சுவாரஸ்யத்துக்காகத் தொடங்கிய வரிகள் போலிருக்கும். ஆனால் அதுதான் நடந்தது. – See more at: http://solvanam.com/ ” என சந்தித்த முதல் சில நொடிகளிலேயே ஆரம்பத்தடைகளை உடைத்தார் எழுத்தாளர் ராய் மாக்ஸம் என்றால் சுவாரஸ்யத்துக்காகத் தொடங்கிய வரிகள் போலிருக்கும். ஆனால் அதுதான் நடந்தது. – See more at: http://solvanam.com/\nTags: ராய் மாக்ஸம் பேட்டி\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 17\nஈரோடு சந்திப்பு 2017-கடிதம் 2\nஇந்து மதம்- ஒரு கடிதம்\nபேய்களும் பாரதியும் – கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-16\nபின்தொடரும் நிழலின் குரல் – நாவலனுபவம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-15\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/06/16225805/1039931/Kerala-Lady-Police-death.vpf", "date_download": "2019-07-16T12:07:18Z", "digest": "sha1:TPNG3H5R3MHD3RNVQAZ2N2JBKIFRDS43", "length": 10163, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "பெண் பயிற்சி காவலர் தீ வைத்து கொலை : திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் கொலை - வாக்குமூலம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபெண் பயிற்சி காவலர் தீ வைத்து கொலை : திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் கொலை - வாக்குமூலம்\nதன்னை திருமணம் செய்துக்கொள்ள பெண் காவலர் மறுத்ததால் அவரை தீயிட்டு கொளுத்தியதாக ஆண் காவலர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.\nகேரள ஆயுதப்படையில் சவுமியா என்பவர் பயிற்சி காவலராக பணியாற்றி வந்தார். தனது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் தனது 3 குழந்தைகளுடன் சவுமியா வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆயுதப்படை பயிற்றுநர் அஜாஸ் என்பவருக்கும் சவுமியாவுக்கும் நட்பாகி நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தன்னை திருமணம் செய்துக்கொள்ளும்படி அஜாஸ் சவுமியாவை வற்புறுத்தியுள்ளார். இதற்கு சவுமியா மறுப்பு தெரிவித்து அஜாஸ் உடனான தொடர்பை குறைத்துள்ளார். இதனால் விரக்தியடைந்த அஜாஸ், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பயிற்சி காவலர் சவுமியா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் சவுமியா துடிதுடித்து இறந்தார். அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காயமடைந்த அஜாஸை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் தான் சவுமியாவை தீ வைத்து கொளுத்தியதாக அஜாஸ் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nஉத்தரப்பிரதேசம் குரு பூர்ணிமா - புனித நீராடிய பக்தர்கள்...\nஉத்தரப்பிரதேசம், அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில், குரு பூர்ணிமா தினத்தையொட்டி பக்தர்கள் புனித நீராடினர்.\nகர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கு : நாளை காலை 10.30.மணிக்கு தீர்ப்பு\nகர்நாடக சபாநாயகருக்கு எதிராக அதிருப்தி எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் நாளை காலை பத்தரை மணியளவில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nவரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டம் : தேரை வடம் பிடித்து இழுத்த முதல்வர்\nபுதுச்சேரி ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவிலில் , பிரம்மோற்சவத்தையொட்டி தேரோட்டம் நடைபெற்றது .\nகுடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்று ஹிந்தி, மாநில மொழிகளை அலுவல் மொழியாக பயன்படுத்தலாம் - மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய்\nகுடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று மாநில உயர்நீதிமன்றங்களில் ஹிந்தி அல்லது மற்ற மாநில மொழிகளை அலுவல் மொழியாக பயன்படுத்தலாம் என மத்திய உள்துறை இணையமைச்சர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.\nபா.ஜ.க. மூத்த தலைவர் தொடர்ந்த அவதூறு வழக்கு : டெல்லி முதல்வர் , துணை முதல்வருக்கு ஜாமின்\nடெல்லி பா.ஜ.க தலைவர் விஜயேந்தர் குப்தா தொடர்ந்த அவதூறு வழக்கில், அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nகாங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார் : கருத்து சொல்ல விரும்பவில்​லை - சோனியா காந்தி\nராகுல்காந்தி ராஜினமாவை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் பதவியை சோனியா காந்தி ஏற்க வேண்டும் என அக்கட்சியினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ���்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/05/27204207/1036748/Kodaikanal-Rose-Garden-Flowers.vpf", "date_download": "2019-07-16T12:20:14Z", "digest": "sha1:VBSMTMY74D2KW7QZARD6PDKVB4YTMHPL", "length": 9637, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "கொடைக் கானலில் 58 - வது மலர் கண்காட்சி : ஏற்பாடுகள் தீவிரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகொடைக் கானலில் 58 - வது மலர் கண்காட்சி : ஏற்பாடுகள் தீவிரம்\nகொடைக் கானலில், 58 - வது மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டு உள்ளன.\nமலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக் கானலில், 58 - வது மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள்முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டு உள்ளன. குறிப்பாக, இங்கு, டெய்சி, டெல்பீனியம், டையாந்தாஸ், கிளாடியஸ், பிளாக்ஸ், சால்வியா, பெல்கோனியம், பால்சம், செலோசியா, கே லெண்டுல்லா, ஆஸ்டர், அஸ்டமேரியா, டேலியா, மேரி கோல்டு, பேன்ஸி, ஆந்தூரியம், ஆண்ட்ரீனியம் என மலர் செடிகள், பல வண்ணங்களில் பூத்து குலுங்கி, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளன.\nகொடைக்கானல் 2வது நாள் மலர் கண்காட்சி : விளையாட்டு போட்டிகளை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்\nகொடைக்கானல் 58வது மலர் கண்காட்சியின் 2வது நாளான இன்று கண்காட்சியில் இடம்பெற்ற கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.\nரூ. 9 கோடியில் வெள்ளைப்பூண்டு பதப்படுத்தும் மையம் - வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தகவல்\nமேல்மலை கிராமமான கவுஞ்சியில் வெள்ளைப்பூண்டு பதப்படுத்தும் மையம் சுமார் 9 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் துரைகண்ணு தெரிவித்தார்.\nகோடை விடுமுறையை கொண்டாட வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ரோஜா மலர்கள் பூத்து குலுங்குகின்றன.\nமாணவர்களை ஒரின சேர்க்கைக்கு பயன்படுத்துகிறார் : உதவி பேராசிரியர் மீது மனைவி பரபரப்பு புகார்\nசென்னை பச்சையப்பன் கல்லூரி உதவி பேராசிரியர் மீது அவரது மனைவி காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர்.\nகும்பகோணம் தீ விபத்து நினைவு தின��் - பெற்றோர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி\nகும்பகோணம் பள்ளி தீ விபத்து 15ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பெற்றோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.\nகொடைக்கானலில், மாவோயிஸ்டுகள் 7 பேர் கைது : திண்டுக்கல் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்\nகொடைக்கானல் மலைப் பகுதியில் ஆயுதப் பயிற்சி மேற்கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 7 மாவோயிஸ்டுகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.\nதபால்துறை தேர்வு ரத்து : தமிழக எம்.பிக்கள் நன்றி\nதபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக, நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.\nஇன்று சந்திர கிரகணம்... திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் பூஜைநேரங்கள் மாற்றம்...\nசந்திர கிரகணத்தையொட்டி, திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில், பூஜை நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.\nபட்ஜெட்டில் புதுச்சேரிக்கு ரூ.1,545 கோடி ஒதுக்கீடு : உள்துறை இணை அமைச்சர் கிஷண்ரெட்டி தகவல்\nமத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி மாநிலத்துக்கு ஆயிரத்து 545 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி கூறினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/62", "date_download": "2019-07-16T12:32:34Z", "digest": "sha1:4BBFRVVJMSRPS4QGR2JPW3LE4XYTFTN7", "length": 9573, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "31 தமிழ் அரசியல் கைதிகள் சற்றுமுன்னர் விடுதலை | Virakesari.lk", "raw_content": "\nகோத்தபாய நாடு திரும்பியதும் முக்கிய தீர்மானங்கள் - செஹான்\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\nவெற்றி கிண்ணத்துடன் இங்கிலாந்து பிரதமரை சந்தித்த கிரிக்கெட் வீரர்கள்\nஐ.சி.சி. பட்டியலில் ���ங்கிலாந்து முதலிடம் ; இலங்கை எட்டாமிடம்\n3 வருடத்தில் அரசியல் தீர்வு என்பது அரசு கூறும் அரசியல் வாக்குறுதியே ; டக்ளஸ்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nதேசிய தௌஹீத் ஜமாஅத்தின் கொழும்பு மாவட்ட தலைவருக்கு பிணை\n31 தமிழ் அரசியல் கைதிகள் சற்றுமுன்னர் விடுதலை\n31 தமிழ் அரசியல் கைதிகள் சற்றுமுன்னர் விடுதலை\nபயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 அரசியல் கைதிகள் சற்றுமுன்னர் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nசட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுமதியுடன் குறித்த நபர்கள் கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் நீதமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nபயங்கரவாத தடைச் சட்டம் தமிழ் அரசியல் கைதிகள் அரசியல் கைதிகள் பிணை விடுதலை\nகோத்தபாய நாடு திரும்பியதும் முக்கிய தீர்மானங்கள் - செஹான்\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்த பொதுஜன பெரமுன முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்.\n2019-07-16 18:00:37 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்த பொதுஜன பெரமுன முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\n‍சூதாட்டக்காரர்கள் மேற்கொண்ட தாக்குதலில் இரு பொலிஸார் காயமடைந்துள்ளனர்.\n2019-07-16 17:49:52 சூதாட்டம் களுத்துறை பொலிஸார்\n3 வருடத்தில் அரசியல் தீர்வு என்பது அரசு கூறும் அரசியல் வாக்குறுதியே ; டக்ளஸ்\nமூன்று வருடத்தில் அரசியல் தீர்வு கிடைக்கும் என்று தென்னிலங்கை அரசு கூறும் அரசியல் வாக்குறுதியானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தலுக்கான வாக்கறுதியேயாகும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\n2019-07-16 17:08:10 3 வருடம் அரசியல் தீர்வு என்பது\n\"ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி\"\nநாட்டில் ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர பரீட்சையில் சித்திப்பெறும் அனைத்து இன மாணவர்களுக்கும் இராணுவ பயிற்சியினை வழங்கி இலங்கையின் வரலாற்றை அவர்களுக்கு ஆழமாக கற்றுக்கொடுக்க வேண்டும்.\n2019-07-16 16:25:39 அத்துரலிய ரத்ன தேரர் அனுராதபுரம் இராணுவ பயிற்சி\nதன்னாட்சி கேட்போர் தடம் மாறி நடந்து கொள்வதை இனியாவது தவிர்க்க வேண்டும்.- விக்கி\nதன்னாட்சி கேட்போர் தடம் மாறி நடந்து கொள்வதை இனியாவது தவிர்க்க வேண்டும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் ஓய்வு நிலை உச்ச நீதிமன்ற நீதியரசருமாகிய க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\n2019-07-16 16:17:40 தன்னாட்சி கேட்போர் தடம் மாறி\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\nஐ.சி.சி. பட்டியலில் இங்கிலாந்து முதலிடம் ; இலங்கை எட்டாமிடம்\n\"ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி\"\nஹெரோயின், வோக்கி டாக்கி, பணத்துடன் ஐவர் கைது\nநான்கு மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://boom1.ru/temagay/nadikai-abaasam/model-udaluravu-kama-padam/", "date_download": "2019-07-16T13:02:29Z", "digest": "sha1:LC2GOEPCRCQOHACX37P7IY2HHQFZWZWN", "length": 8918, "nlines": 113, "source_domain": "boom1.ru", "title": "இரவுப் பணி ஓய்வில் உடலுறவு வீடியோ | boom1.ru இரவுப் பணி ஓய்வில் உடலுறவு வீடியோ | boom1.ru", "raw_content": "\nஇரவுப் பணி ஓய்வில் உடலுறவு வீடியோ\nமஜா மல்லிகா (SEX QA)\nஅந்த பிரபல நட்சத்திர ஹோட்டலில் நான் ரிசப்சனிஸ் ஆக பணி புரிந்த போது ஒவ்வொரு மாதமும் ஹோட்டலின் வரவு செலவு கணக்கை பார்த்து நிர்வாகிகள் காச்மூச் என்று கத்துவார்கள்.\nநீங்கள் ஒன்றும் ராஜா வீட்டு அரண்மனையில் வேலை செய்ய வில்லை. வெளியில் இருந்து வரி வசூல் செய்து வசதியாக வேலை செய்வதற்கு ஹோட்டலின் வருமானத்தை கூட்ட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். எப்படி என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். வாடிக்கையாளர்களை தக்க வைப்பது உங்கள் கையில் என்று சொன்னார்கள்.\nநானும் தோழியும் யோசித்த போது இது தான் தோன்றியது. ரெகுலர் வாடிக்கையாளர்களை எங்கள் பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு நெருக்கம் ஆக்கி எங்களின் ஓய்வு நேரங்களில் உடலுறவு வீடியோவில் பார்ப்பது போல் அவர்களை சுகப்படுத்தி மீண்டு வரச் செய்து எங்களின் விற்பனை இலக்குளை எட்டி வருகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/27793/", "date_download": "2019-07-16T12:40:21Z", "digest": "sha1:ABFK2GCEYTA45ELZ4A3IIFIOHIFM55EM", "length": 10837, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "மன்செஸ்டரில் தாக்குதல் மேற்கொண்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். – GTN", "raw_content": "\nமன்செஸ்டரில் தாக்குதல் மேற்கொண்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nபிரித்தானியாவின் மன்செஸ்டர் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் மேற்கொண்ட நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 22 வயதான சல்மான் அபேடி (Salman Abedi ) பிரித்தானியாவில் பிறந்தவர் எனவும் இவரது பெற்றோர் லிபியாவில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர் மான்செஸ்டர் நகரின் பல்வேறு முகவரிகளில் வசித்து வந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்தமையை அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.\nஇதேவேளை இத்தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 23 வயது மதிக்கத்தக்க ஒருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் தெற்கு மன்செஸ்டரில் உள்ள சோல்ட்டன் பகுதியில் வசித்து வருபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநேற்று இரவு உள்ளூர் நேரப்படி 10.33 மணியளவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் இறுதித் தகவல்களின்படி 22பேர் உயிரிழந்துள்ளதுடன், குறைந்தது 100பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலுக்கு தாங்கள்தான் காரணமான ஐஎஸ் அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsSalman Abedi அடையாளம் காணப்பட்டுள்ளார் தாக்குதல் மன்செஸ்டர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nதன்மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் நடவடிக்கையிலிருந்து ஓரங்கட்டுவதற்கான இலக்கு\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தான் இந்தியாவுக்கான வான்வழி பயணத்தை திறந்துள்ளது\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தானுக்கு 5.97 பில்லியன் டொலர்கள் அபராதம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரித்தானியாவின் நிபந்தனை ஈரானால் நிராகரிப்பு\nஉலகம் • பிரதான செய்திகள்\nடிரம்ப் மீது இனவெறி தொடர்பான குற்றச்சாட்டுகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநேபாளத்தில் வெள்ளம் – நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு..\nபிரித்தானியாவில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 19 பேர் பலி\nஇரட்டை நிலைப்பாட்டைக் கொண்டு பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க முடியாது – ஈரான்\nகன்னியா மரபுரிமை காக்கும் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது\nதிருமலைப் போர���ட்ட களத்தில், பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டனர்… July 16, 2019\nமுஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாரம் பதவிகளை பொறுப்பேற்க மாட்டார்கள்…. July 16, 2019\nஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, இராணுவத் தளபதியை சந்தித்தார்…. July 16, 2019\nதன்மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் நடவடிக்கையிலிருந்து ஓரங்கட்டுவதற்கான இலக்கு July 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuralthiran.com/KuralThiran/KuralThiran0382.aspx", "date_download": "2019-07-16T13:15:41Z", "digest": "sha1:JPRL2IRF526N5TP67ZWSWXVXMHW47WE6", "length": 19617, "nlines": 82, "source_domain": "kuralthiran.com", "title": "குறள் 0382 - திறன்", "raw_content": "\nகணிஞன் குறள் திறன் பட்டியல்\nஅஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும்\nபொழிப்பு (மு வரதராசன்): அஞ்சாமை, ஈகை, அறிவுடைமை, ஊக்கமுடைமை ஆகிய இந்த நான்கு பண்புகளும் குறைவுபடாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.\nமணக்குடவர் உரை: அஞ்சாமையும் ஈகையும் அறிவுடைமையும் ஊக்கமுடைமையுமென்னும் இந்நான்கு குணமும் ஒழியாமை வேந்தனுக்கியல்பு.\nபரிமேலழகர் உரை: வேந்தற்கு இயல்பு - அரசனுக்கு இயல்பாவது, அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை - திண்மையும் கொடையும், அறிவும், ஊக்கமும், என்னும் இந்நான்கு குணமும் இடைவிடாது நிற்றல். (ஊக்கம் : வினை செய்தற்கண் மன எழுச்சி. இவற்றுள் அறிவு ஆறு அங்கத்���ிற்கும் உரித்து; ஈகை படைக்கு உரித்து, ஏனைய வினைக்கு உரிய. உயிர்க்குணங்களுள் ஒன்று தோன்ற ஏனைய அடங்கி வரும். அவற்றுள் இவை அடங்கின், அரசற்குக் கெடுவன பல ஆமாகலின், இவை எப்பொழுதும் தோன்றி நிற்றல் இயல்பாக வேண்டும் என்பார், 'எஞ்சாமை வேந்தற்கு இயல்பு' என்றார்.)\nவ சுப மாணிக்கம் உரை: அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் நான்கும் வேந்தனுக்கு நன்கு வேண்டும்.\nவேந்தற்கு இயல்பு அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை.\nஅஞ்சாமை-திண்மை (மனம் கலங்கா நிலைமை); ஈகை-கொடை; அறிவு-அறிவு; ஊக்கம்-உள்ளக் கிளர்ச்சி; இந்நான்கும்-இந்நாலும்; எஞ்சாமை-இடைவிடாது நிற்றல்; வேந்தற்கு-ஆட்சித்தலைவர்க்கு; இயல்பு-தன்மை.\nஅஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை:\nமணக்குடவர்: அஞ்சாமையும் ஈகையும் அறிவுடைமையும் ஊக்கமுடைமையுமென்னும் இந்நான்கு குணமும் ஒழியாமை;\nபரிப்பெருமாள்: அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் இவை நான்கும்;\nபரிதி: திடபுத்தியும் கொடையும் விசாரமும் அறிவுடைமையும் இந்த நான்கும் உள்ளவன்;\nகாலிங்கர்: அஞ்சாமை என்பது தறுகணாண்மை.ஈண்டு ஈகை என்பது கீழ்ச்சொன்ன இல்லறத்து இயல்பாகிய கொடை நெறிக்கு அடங்காது தனது பெரும்பொருட்கும் பெருந்தன்மைக்கும் ஏற்குமாறு மற்ற அந்தணர் முதலாக இழிகுலத்தாராகிய புலையர் ஈறாக அனைவர்க்கும் வரம்பற வழங்கும் வண்மை என அறிக. அறிவு என்பது மற்று இத்தகுதியும் அல்லதும் தெரிந்து உணரும் உணர்வு என்றவாறு. ஊக்கம் என்பது உள்ளமானது மேம்படக் கருதும் மேற்கோள் என்றவாறு.எஞ்சாமை என்பது ஒழியாமை என்றது, இவை நான்கும் எஞ்ஞான்றும் இடைவிடாது இருத்தலே;\nபரிமேலழகர்: திண்மையும் கொடையும், அறிவும், ஊக்கமும், என்னும் இந்நான்கு குணமும் இடைவிடாது நிற்றல்;\nபரிமேலழகர் விரிவுரை: ஊக்கம் - வினை செய்தற்கண் மன எழுச்சி. இவற்றுள் அறிவு ஆறு அங்கத்திற்கும் உரித்து; ஈகை படைக்கு உரித்து, ஏனைய வினைக்கு உரிய. உயிர்க்குணங்களுள் ஒன்று தோன்ற ஏனைய அடங்கி வரும். அவற்றுள் இவை அடங்கின், அரசற்குக் கெடுவன பல ஆமாகலின், இவை எப்பொழுதும் தோன்றி நிற்றல் 'எஞ்சாமை வேந்தற்கு இயல்பு' என்றார்,'\n'அஞ்சாமையும் ஈகையும் அறிவுடைமையும் ஊக்கமுடைமையுமென்னும் இந்நான்கு குணமும் ஒழியாமை' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் இல்லறவியலில் சொல்லப்ப��்ட கொடைநெறி வேறு இங்கு சொல்லப்படும் ஈகை வேறு என்று பிரித்துப் பார்க்கிறார். பரிமேலழகர் இப்பாடலில் சொல்லப்பட்ட ஈகை படைக்கு உரித்து என்கிறார்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'அச்சமில்லாமையும் கொடையும் அறிவும் உள்ளக் கிளர்ச்சியும் ஆகிய நான்கு நன்மைகளும் நீங்காது நிற்கப்பெறுதல்', 'மனத்திண்மை, கொடை, அறிவு, ஊக்கம் என்னும் இந்நான்கினையும் இடைவிடாது பெற்றிருத்தலே', 'பயமில்லாத தன்மை, ஏழைகளுக்கு இரங்கி தானம் கொடுத்தல், அரசாட்சிக்கு வேண்டிய சட்ட திட்ட அறிவு, விடா முயற்சி ஆகிய இந்த நான்கும் நிறைந்திருக்க வேண்டியது', 'அஞ்சுமியல்பு இல்லாமையும், கொடையும், அறிவும், ஊக்கமும் என்னும் இந்நான்கு குணங்களையும் என்றும் பெற்றிருத்தல்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.\nதிண்மை, கொடை, அறிவு, ஊக்கமுடைமை ஆகிய இந்நான்கு குணங்களும் நீங்காது நிறைந்து நிற்றல் என்பது இப்பகுதியின் பொருள்.\nபரிமேலழகர் விரிவுரை: இயல்பாக வேண்டும் என்பார், 'எஞ்சாமை வேந்தற்கு இயல்பு' என்றார்.\n'வேந்தனுக்கு இயல்பு/மரபு' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.\nஇன்றைய ஆசிரியர்கள் 'அரசர்க்குச் சிறந்த இயல்பாகும்', 'ஆளும் அரசர்களுக்கு இயல்பாம்', 'அரசனுக்கு வேண்டிய தகுதி', 'அரசனுக்கு இயல்பாவது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.\nஆட்சித்தலைவர்க்கு இயல்பாக அமையவேண்டியவை என்பது இப்பகுதியின் பொருள்.\nதிண்மை, கொடை, அறிவு, ஊக்கமுடைமை ஆகிய இந்நான்கு குணங்களும் நீங்காது நிறைந்து நிற்றல் ஆட்சித்தலைவர்க்கு இயல்பாக அமையவேண்டியவை என்பது பாடலின் பொருள்.\nபயமின்மை, கொடுக்கும் குணம், அறிவு, ஊக்கம் இவை ஆட்சித்தலைவனுக்கு வேண்டிய இன்றியமையாப் பண்புகள்.\nஅச்சமில்லாமை, வள்ளன்மை, அறிவுடைமை, ஊக்கம் உடைமை, ஆகிய இந்த நான்கு குணங்களும் குறைவு படாமல் இருத்தலே ஆட்சித்தலைவனுக்கு இயல்பு ஆகும்.\nஎதனையும் அஞ்சாமல் எதிர்கொள்ளும் ஆற்றல் படைத்து, நல்லதும் கெட்டதும் பகுத்துணரும் அறிவுடையனாகி, ஊக்கத்துடன் செயல்படும், ஈரநெஞ்சுள்ளவனே ஒரு நாட்டை ஆளத் தகுதியானவன். ஒரு நாட்டுத்தலைவனுக்கு இயல்பாக அமையவேண்டிய நான்கு பண்புகள் சொல்லபட்டுள்ளன. அவை:\nஅஞ்சாமை வீரம் நிறைந்தவனாக அதாவது அஞ்சாத மனத்திண்மை கொண்டவனாக இருத்தல். இது அஞ்சாத வலியுடைமை, தறுகணாண்மை, மாற்றார்திறங்கண்டும் அஞ்சாமை, அஞ்சத்தகாதவற்றிற்கு அஞ்சாமை எனவும் விளக்கப்படும். ஆட்சித்தலைவனுக்கு எப்பொழுதும் துணையாக இருப்பது தன் உள்ளத்திண்மையே எனக் கருதி, அஞ்சாமை அல்லால் துணை வேண்டா.....( 497) என்று குறள் மற்றோர் இடத்திலும் குறிக்கும்.\nஈகை கருணை உள்ளங் கொண்டவனாக குடிமக்கள் துயரம் தனக்குற்றதாக எண்ணி உதவி செய்யும் மனப்பான்மை கொள்ளல். வறியவர்களுக்குக் கடைசிப் புகலிடம் அரசின் வள்ளன்மைதான். எனவே ஆட்சியாளர் ஈகைக் குணம் உடையவராக இருத்தல் வேண்டும்.\nஅறிவு அரசியல் ஆட்சித்திறம் முடிவு காணும் ஆற்றல் உள்ளவனாயிருத்தல். எந்த ஒரு அரசியல் நெருக்கடிக்கும் இறுதியில் தானே முடிவு செய்யப் போதிய அறிவு பெற்றிருத்தலைக் குறிப்பது. இயற்கை அறிவு இங்கு குறிக்கப் பெறுகிறது.\nஊக்கம் தளராத மனக்கிளர்ச்சியுடையவனாய், விடாமுயற்சி கொண்டவனாக இருத்தல்.\nகாலிங்கரது உரை இக்குறட்கருத்தை நன்கு விளக்கும்: 'அஞ்சாமை என்பது தறுகணாண்மை; ஈண்டு ஈகை என்பது இல்லறத்து இயலில் கூறிய கொடை ஆகாது; தனது பெரும்பொருட்கும் பெருந்தன்மைக்கும் ஏற்குமாறு எல்லாநிலை மக்களுக்கும் வரம்பற வழங்கும் வண்மையாகும்; அறிவு என்பது மற்று தகுதியும் தகுதியல்லதும் தெரிந்து உணரும் உணர்வு; ஊக்கம் என்பது உள்ளமானது மேம்படக் கருதும் மேற்கோள் அதாவது கொள்கை. இவை நான்கும் எஞ்ஞான்றும் இடைவிடாது இருத்தலே அரசருக்கு மரபு'.\n'இயல்பு' என்ற சொல்லுக்கு இயற்கையாக வேண்டும், மரபு, இயல்பாக அமைந்திருக்க வேண்டும், நன்கு வேண்டும், இலக்கணம், தகுதி, இயல்பான தன்மை, இயல்பாக அமையவேண்டியவை என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.\nபரிப்பொருள் 'இவை நான்கும் இயற்கையாக வேண்டும்' என்கிறார். ஒரு நாட்டை ஆளும் தலைவனுக்குச் சில இயல்புகள் இருந்தே ஆக வேண்டும். இது அவனுக்கு உரிய பண்புகளாக அமைய வேண்டுனவனவற்றைக் குறிக்கும். சில பண்புகள் இயற்கையாகவே ஒருவரிடம் அமைந்திருக்கும். சில அவர் முயற்சிகளினால் பெறக்கூடியவை. பின்னர் அவை அவரது பண்பாக மாறி அமையும் தன்மை உடையன. திண்மை, கொடை, அறிவு, ஊக்கம் ஆகியவை ஆட்சித்தலைவனிடம் இயல்பாய் அமைந்திருக்க வேண்டும் என்கிறது இப்பாடல்.\nதிண்மை, கொடை, அறிவு, ஊக்கமுடைமை ஆகிய இந்நான்கு குணங்களும் நீங்காது நிறைந்து நிற்றல் ஆட்சித்தலைவர்க்கு இயல்பாக அமையவேண்டியவை என்பது இக்குறட்கருத்து.\nஆட்சித்தலைவர்க்கு இருந்தே ஆகவேண்டிய பண்புகளைக் கூறும் இறைமாட்சிப் பா.\nமனத்திண்மை, ஈகை, அறிவு, ஊக்கம் என்னும் இந்நான்கினையும் இயல்பாய் முழுதும் பெற்றிருப்பவனே அரசன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/09/5.html", "date_download": "2019-07-16T11:59:54Z", "digest": "sha1:Z5BM4Q4V7AQR2MNW2T7E3CGW2YWNHLA6", "length": 22921, "nlines": 229, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: தஞ்சை ~ பெற்றோரை தேடும் 5 வயது சிறுமி", "raw_content": "\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் காது, மூக்கு,...\nஅதிராம்பட்டினத்தில் நாய்கள் கடித்து மான் சாவு (படங...\nமிரட்டும் டெங்கு ~ மிரளும் அரசு ~ அதிரை பாருக் கூற...\nமரண அறிவிப்பு ~ ஆயிஷா அம்மாள் அவர்கள்\nமரண அறிவிப்பு ~ NMA அபுல்கலாம் அவர்கள்\nசெடியன் குளத்தில் மணிக்கணக்கில் உற்சாகக் குளியல் ப...\nதஞ்சை மாவட்டத்தில் உரிமம் பெறாத உணவகங்கள், தேநீர் ...\nஅதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கி மேலாளருக்கு பாரா...\nதஞ்சை ~ பெற்றோரை தேடும் 5 வயது சிறுமி\nஅமீரகத்தில் போக்குவரத்தை புரட்டிப்போட்ட கடும் பனிம...\nஅதிராம்பட்டினத்தில் 11.20 மி.மீ மழை பதிவு \nகேரளாவில் ஷார்ஜா டிரைவிங் லைசென்ஸ் வழங்கல் மையம் \nரோஹிங்கிய முஸ்லீம்கள் இனப் படுகொலையைக் கண்டித்து, ...\nஎதிஹாத் விமானத்தின் விமானி நடுவானில் மரணம் \nதுபையில் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் ஜீடெக்ஸ் ...\nஷார்ஜாவில் 149 இந்தியர்களுக்கு பொதுமன்னிப்பு \nமரண அறிவிப்பு ~ ஜரீனா அம்மாள் அவர்கள்\nதுபையில் பைலட் இல்லாமல் பறக்கும் டேக்ஸி ~ சோதனை ஓட...\nஇந்தியர்களை விசா விண்ணப்பங்கள் இன்றி அனுமதிக்கும் ...\nஅபுதாபியில் ஓடும் காரிலிருந்து பறந்த பின்புற கண்ணா...\nஅதிரை பேரூராட்சியில் 7 ஆண்டுகளுக்கு பிறகு, சுகாதார...\nதுபை மரீனாவில் பஸ் தீப்பற்றி எரிந்து சாம்பல் \nகத்தாரில் பணிபுரிய டிரைவர் தேவை ~ இலவச விசா \nஉலகின் அதிக எடையுள்ள பெண் வஃபாத் (காலமானார்)\nஅதிரை அமெரிக்கன் கூட்டமைப்பின் (AAF) அரையாண்டு சந்...\nஅதிராம்பட்டினத்தில் நாளை (செப். 26) மின்தடை \nஅதிராம்பட்டினத்தில் 48.50 மி.மீ மழை பதிவு \nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஹவ்வா அம்மாள் அவர்கள்\nஅதிராம்பட்டினத்தில் TIYA புதிய நிர்வாகிகள் தேர்வு ...\nசுகாதரச் சீர்கேடு சீர் செய்யப்படுமா\nஅதிரை பைத்துல்மால் சார்பில், 3-வது முறையாக, நிலவேம...\nஅதிரையில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் நாய்கள்:...\nவேலை வாய்ப்பு முகாமில் தேர்வான 50 பேருக்கு பணி நிய...\nசர்வதேச இளைஞர் தின விழிப்புணர்வு பேரணி \nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் சுகாதாரப் பணிகள் ஆய்வுக...\nஅதிராம்பட்டினத்தில் 36 பேருக்கு டெங்கு பாதிப்பு: த...\nஅதிரை பேருந்து நிலையத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்...\nமரண அறிவிப்பு ~ 'தீன்மா' என்கிற ஜீனத்துனிஷா அவர்கள...\nஏ.ஜே ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் காய்ச்சல் தடுப்ப...\nமேலத்தெரு பகுதிகளில் 10 இடங்களில் புதிதாக குப்பைத்...\nமரண அறிவிப்பு ~ ஜெமிலா அம்மாள் அவர்கள்\nஉலகில் 100 வயதைக் கடந்த 25 பேர் பற்றிய சிறப்புப் ப...\nதஞ்சையில் செப்.23 ந் தேதி தனியார் துறை வேலை வாய்ப்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் நிலவேம்பு குடிநீர் வழங...\nஅதிரை பைத்துல்மால் சார்பில் 2 வது தடவையாக, 1200 பே...\nஅபுதாபியில் போலி பிராண்டு பெயரில் விற்கப்பட்ட 27 க...\nசென்னையில் அதிரையர் வஃபாத் (மரணம்)\nமும்பையில் ஸ்பைஸ்ஜெட் விமானம் ஓடுபாதையிலிருந்து வி...\nஅமீரகத்தில் நாளை (செப். 21 ந் தேதி) ஹிஜ்ரி விடுமுற...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்களுக்கு பாராட்...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் வளாக தூய்மைப் பணி (படங...\nமரண அறிவிப்பு ~ சம்சுனிஷா அவர்கள்\nஅமீரகத்தில் இன்று புழுதிக்காற்று வீச வாய்ப்பு \nமரண அறிவிப்பு ~ ஹாஜா சரிப் (வயது 26) அவர்கள்\nஊர்க்காவல் படைக்கு, செப்.24, 25 ந் தேதிகளில் ஆட்கள...\nஅமீரகத்தில் ADCB வங்கி 3 நாட்கள் செயல்படாது என அறி...\nதுபையில் 24 மணி நேரம் இயங்கும் ஸ்மார்ட் தானியங்கி ...\nபட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ரூ.5.10 கோடி மத...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு தடுப்பு...\nஅமீரகத்தில் ஹிஜ்ரி புது வருடத்திற்கான பொது விடுமுற...\nதாஜுல் இஸ்லாம் சங்கத்தில் காய்ச்சல் தடுப்பு மருத்த...\nஅதிரையில் TNTJ சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங்கும...\nபட்டுக்கோட்டையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற கோர...\nமரண அறிவிப்பு ~ சிறுவன் மர்ஜூக் அகமது (வயது 18)\nஅதிராம்பட்டினத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு (படங்கள்...\nஅதிரை பைத்துல்மால் தையல் பயிற்சியில் வெற்றி பெற்றோ...\nபுற்று நோய் பாதிப்பில் உயிருக்கு போராடும் தொழிலாளி...\nகுவைத்தில் கொள்ளையை தடுத்து நிறுத்திய இந்தியப் பெண...\nஅமீரகத்தில் நூதன மோசடி குறித்து 'டூ' தொலைத்தொடர்பு...\nதுபாய் ஷேக் ஜாயித் சாலையின் குறுக்கே ஓடிய முதியவர்...\nஉலகின் மிக வயதான பெண் மரணம் \nஅதிரை பைத்துல்மால் சார்பில் நிலவேம்பு குடிநீர் வழங...\nபட்டுக்கோட்டையில் புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு...\nமரண அறிவிப்பு ~ அஜ்மல்கான் அவர்கள்\nகாட்டுப்பள்ளித் திடலில் புதிதாக வாரச்சந்தை திறப்பு...\nஅதிரையில் காய்ச்சல் தடுப்பு நடமாடும் மருத்துவ முகா...\nஅதிரையில் வேகமாக பரவும் காய்ச்சல் ~ ஜாவியா மஜ்லீஸி...\nஅதிரையில் ரோட்டரி சங்கம் சார்பில் நிலவேம்பு குடிநீ...\n'தூய்மையே சேவை' உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி (படங்கள்...\nஅதிரையில் அண்ணா பிறந்த நாள் விழா: எம்எல்ஏ சி.வி சே...\nஅண்ணா பிறந்தநாள் விழா ~ அதிரையில் திமுகவினர் உற்சா...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் டெங்கு தடுப்பு வ...\nகோ-ஆப்-டெக்ஸ் 30 % சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடக்க...\nஇஸ்லாமிய மார்க்க பிரச்சாரகர் மவ்லவி அர்ஹம் இஹ்ஸானி...\nதஞ்சையில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் \nசவுதியில் இன்டெர்நெட் தொலைபேசி அழைப்புகளுக்கான தடை...\nதுபையில் புதிதாக சீனா விசா சேவை மையம் திறப்பு \nபோலீஸ் என்றாலே பயந்து நடுங்கிய இளம்பெண்ணுக்கு அஜ்ம...\nஷார்ஜாவில் போலீஸால் முடக்கப்படும் வாகனங்களை வீட்டி...\n'ஃபிளை துபை' விமான நிறுவனம், 50% தள்ளுபடி அறிவிப்ப...\nமலேஷியாவில் மதரஸா மாணவர்கள் உட்பட 25 பேர் தீயில் க...\nதுபையின் பிரதான 2 நெடுஞ்சாலைகளின் வேகம் குறைப்பு \nமரண அறிவிப்பு ~ அப்துல் ரஹீம் அவர்கள்\nஅதிராம்பட்டினத்தில் 2 ம் கட்டமாக டெங்கு தடுப்புப் ...\nஅதிரையில் வேகமாக பரவுகிறது சீசன் பீவர்: பயம் வேண்ட...\nஅதிராம்பட்டினத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் ~ 65 ...\nசசிகலா நீக்கம்: பட்டுக்கோட்டையில் இபிஎஸ் ~ ஓபிஎஸ் ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nதஞ்சை ~ பெற்றோரை தேடும் 5 வயது சிறுமி\nகடந்த நான்கரை ஆண்டுகளுக்கு முன் 6 மாதப் பெண் குழந்தையாக இருந்த ஒரு பெண் குழந்தை, தஞ்சை பெரிய கோயில் அருகிலிருந்து குழந்தையை கடத்தி விற்பனை செய்யும் பெண் ஒருவரால் கடத்தி கேரளாவுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.\nகேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், வாண்டூர் காவல் துறையினரால் அந்தப் பெண் குழந்தை 2016-இல் மீட்கப்பட்டது. பின்னர், மலப்புரம் குழந்தைகள் நலக் குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, தற்போது குழந்தைகள் இல்லத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளது. அந்த பெண் குழந்தைக்கு யாழினி என்று காப்பக நிர்வாகிகள் பெயர் சூட்டியுள்ளனர்.\nமுறைப்படி குழந்தையை வேறு தகுதியான தம்பதியினருக்கு தத்துக் கொடுக்கவோ அல்லது ஆதரவற்றோர் என பிறப்பு சான்றிதல் பதிவேற்றம் செய்ய வேண்டுமானால், அந்த குழந்தை தொலைந்து போன இடத்தில் உள்ள வட்டாட்சியர் மூலமாக சான்று பெறவேண்டும். அதற்காக அந்த குழந்தையை பறிகொடுத்தவர்கள் பற்றிய விபரங்களை பொதுமக்களிடம் தெரிவித்து, அக்குழந்தை குறித்த விபரங்களை பெறக்கோரி கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் ஒப்படைதுள்ளனர்.\nதஞ்சையில் இருந்து கடத்தப்பட்ட யாழினியின் பெற்றோர் அல்லது உறவினர்கள் யாரும் குழந்தையைத் தவறவிட்டு இருந்தால், அதற்கான உரிய ஆவணங்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு 30 நாள்களுக்குள் தகவல் தெரிவிக்கமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nமேலும், விவரங்களுக்கு 0422-2300305 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வ���ை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/03/01/news/21677", "date_download": "2019-07-16T13:11:05Z", "digest": "sha1:WET6Y4DDLH6PEEBKR6WOHJAT6TSEWCTT", "length": 8715, "nlines": 101, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்கக் கோருகிறது பிரித்தானியா | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்காவுக்கு காலஅவகாசம் வழங்கக் கோருகிறது பிரித்தானியா\nMar 01, 2017 by ஐரோப்பியச் செய்தியாளர் in செய்திகள்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில், 2015 ஒக்ரோபரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, சிறிலங்காவுக்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று பிரித்தானியா கோரியுள்ளது.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று உரையாற்றிய, பிரித்தானியாவின், வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்தில், ஆசிய,பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் அலோக் சர்மா இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.\n2015 ஒக்ரோபர் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, சிறிலங்காவுக்கு நாம் காலஅவகாசம் வழங்க வேண்டும். உறுதிநிலை, நல்லிணக்கம், நீதியை நிலைநாட்டுவதற்கு போருக்குப் பிந்திய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.\nபேரவையில் உரையாற்றிய பின்னர், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை, பிரித்தானிய அமைச்சர் அலோக் பிரசாத் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.\nஇதன்போது, உறுதிநிலை, நல்லிணக்கம், நீதியை நிலைநாட்டுவதற்கு எடுக்கப்பட வேண்டிய போருக்குப் பிந்திய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.\nTagged with: நல்லிணக்கம், நீதி, பிரித்தானியா\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – ப��ங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nசெய்திகள் வேதாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர்\nசெய்திகள் அரசியலமைப்பு திருத்தம் குறித்து இரண்டு நாள் விவாதம் – கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்பு\nசெய்திகள் வெளிச்சக்திகளின் தலையீடுகள் குறித்து சிறிலங்காவுக்கு சீனா எச்சரிக்கை\nசெய்திகள் ஒக்ரோபர் 15இற்கு முன் மாகாணசபைத் தேர்தல்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5 1 Comment\nசெய்திகள் வேதாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் கிடந்த இலங்கைத் தமிழர் 0 Comments\nசெய்திகள் அரசியலமைப்பு திருத்தம் குறித்து இரண்டு நாள் விவாதம் – கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்பு 0 Comments\nசெய்திகள் வெளிச்சக்திகளின் தலையீடுகள் குறித்து சிறிலங்காவுக்கு சீனா எச்சரிக்கை 0 Comments\nசெய்திகள் ஒக்ரோபர் 15இற்கு முன் மாகாணசபைத் தேர்தல்\nJayaraman Kumaran on மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\nEsan Seelan on மயிலிட்டியில் அமெரிக்க செனட் உறுப்பினர்கள் – பாதுகாப்பு சபை கூட்டத்தில் ஆராய்வு\nEsan Seelan on போதைப்பொருள் குற்றவாளிகள் 4 பேரைத் தூக்கில் போட சிறிலங்கா அதிபர் ஆணை\nநடேசன் திரு on ரஷ்யாவுடனான பாதுகாப்பு உறவுகளை துண்டிக்க சொன்னது அமெரிக்கா – சிறிலங்கா அதிபர்\nEsan Seelan on ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களில் ஐஎஸ் அமைப்புக்கு நேரடித் தொடர்பு இல்லை\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Hindustan%20Aeronautics%20Limited", "date_download": "2019-07-16T12:04:27Z", "digest": "sha1:FZWF72O247EB4RWWY7C4AYZLWO3RRDRJ", "length": 8871, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Hindustan Aeronautics Limited", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு\nஅறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா\nதனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி\nடிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு சைல் நிறுவனத்தில் வேலை\nஎன்ஜினியரிங் நிறுவனத்தில் வேலை: சென்னையில் நாளை நேர்காணல்\nடிகிரி முடித்தவர்களுக்கு சென்னை விமான தளத்தில் பணி \nஒரு லட்சத்து 65 ஆயிரம் சம்பளத்தில் பெங்களூரு மெட்ரோ ரயிலில் வேலை \nஇன்ஜினியரிங் படித்தவர்களுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nபொறியியல் முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nபி.காம் படித்தவர்களுக்கு நேஷனல் ஃபெர்டிலைசர் லிமிடெட் நிறுவனத்தில் வேலை\nசௌத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை\nஹிந்துஸ்தான் ஏரோனடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை\nநேஷனல் சீட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் அக்ரி படித்தவர்களுக்கு வேலை\nநடிகர் ஆமிர்கான் நிகழ்ச்சியை ரத்து செய்த சீன பல்கலைக்கழகம்\nஇந்துஸ்தானி இசைக்கலைஞர் அன்னபூர்ணா தேவி காலமானார்\nடிரைவர் முதல் தொழில்நுட்பாளர் வரை.. அரசு வேலை\nஐடியா-வின் அதிரடி ரீ சார்ஜ் பேக்\nவீட்டுச் சுவரில் ’இந்துஸ்தான் ஜிந்தாபாத்’: பாக். இளைஞர் கைது\nடிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு சைல் நிறுவனத்தில் வேலை\nஎன்ஜினியரிங் நிறுவனத்தில் வேலை: சென்னையில் நாளை நேர்காணல்\nடிகிரி முடித்தவர்களுக்கு சென்னை விமான தளத்தில் பணி \nஒரு லட்சத்து 65 ஆயிரம் சம்பளத்தில் பெங்களூரு மெட்ரோ ரயிலில் வேலை \nஇன்ஜினியரிங் படித்தவர்களுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nபொறியியல் முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nபி.காம் படித்தவர்களுக்கு நேஷனல் ஃபெர்டிலைசர் லிமிடெட் நிறுவனத்தில் வேலை\nசௌத் ஈஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை\nஹிந்துஸ்தான் ஏரோனடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை\nநேஷனல் சீட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் அக்ரி படித்தவர்களுக்கு வேலை\nநடிகர் ஆமிர்கான் நிகழ்ச்சியை ரத்து செய்த சீன பல்கலைக்கழகம்\nஇந்துஸ்தானி இசைக்கலைஞர் அன்னபூர்ணா தேவி காலமானார்\nடிரைவர் முதல் தொழில்நுட்பாளர் வரை.. அரசு வேலை\nஐடியா-வின் அதிரடி ரீ சார்ஜ் பேக்\nவீட்டுச் சுவரில் ’இந்துஸ்தான் ஜிந்��ாபாத்’: பாக். இளைஞர் கைது\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து 50 ஆண்டுகள் - ‘அப்போலோ 11’ அதிசயம்\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - முதல்வர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/health-care/udal-nalam/316-technology/hacking-security/6617-password-protection-to-any-folder-without-any-software", "date_download": "2019-07-16T12:35:38Z", "digest": "sha1:2EUJCQMAP3T4EDHDJG2ANK4WP6PC7KED", "length": 15140, "nlines": 276, "source_domain": "www.topelearn.com", "title": "Password Protection to Any Folder without Any Software", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nLaptop batteryயின் பாவனைக்காலத்தை அதிகரிப்பதற்கு உதவும் அற்புத Software\nஅழிந்த File களை மீளப்பெற Software தரவிறக்கம் செய்வதற்கு\nகணனிகளின் உதவியுடன் வன்றட்டுக்கள் மற்றும் ஏனைய சேம\nFolder-களுக்கு Password கொடுத்து மறைத்து வைக்கலாம்\nஇரகசியமான தகவல்களை வைத்திருப்பவர்கள் மற்றவர்களின்\nபயனர்களுக்கு Twitter இன் எச்சரிக்கை Password களை மாற்றி கொள்ளுங்கள்\nபிரபலமான சமூக இணையத்தளங்களில் வரிசையில் காணப்படும்\nஉங்கள் Keyboard, Mouse போன்ற‌வற்றிற்​கு Password கொடுக்க ஒரு‌ Software..\nகணணியில் உள்ள தரவுகளுக்கு கடவுச்சொல் கொடுத்து பாது\nஎம்மில் பெரும்பாலானோர் Ubuntu OS பயன்படுத்த விரும்\nஇணையத்தில் ஆயிரமாயிரம் இலவச மென்பொருட்களும் , கட்ட\nGoogle Chrome இட்கு Password கொடுப்பது எப்படி\nநீங்கள் பயன்படுத்தும் கூகுள் குரோம் உலாவியில் கடவு\nஆஸ்ட்ரோ-விஷன் லைஃப்சைன் மினி – இலவச தமிழ் Astrology Software Free Download\nதமிழில் இலவச ஜோதிடம் தயாரித்தல் இந்த இலவச ஜோதிட ம\nஉங்கள் கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு Free Software\nநம் கணினியின் வேகத்தை நிர்ணயிப்பதில் நம்முடைய கணின\nNotepad ஐப் பாவித்து ஒரு Folder ஐ Lock செய்வது எப்படி\nஒரு Folder ஐ மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் இ\nSoftware இல்லாமல் உங்கள் File ஐ Lock செய்ய..\nஒரு கோப்பை மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் இ\nPhoto களை Cartoon படங்களாக மாற்றுவதற்கு ஒர் Software\nபுகைப்படங்களை கார்ட்டுன் ஆக மாற்றிப் பார்ப்பதில் த\nடூப்ளிகேட் போட்டோக்களை கண்டுபிடித்து அழிக்க ஓர் Software\nஇது ஒரு எளிதான மென்பொருள் ஆகும்.���து உங்கள் கணினியி\nBusiness செய்பவர்களுக்கு உதவும் பயனுள்ள Software\nபுதிதாக ஒரு சிறிய நிறுவனம் ஆரம்பித்தாச்சு, எடுத்த\nஉங்களது Computer களை வேறுயாரும் Hack பன்னாம கொஞ்சம\nComputer இல் Folder களை பாஸ்வேர்ட் தந்து மறைத்து வைக்க Software\nகணினியில் கோப்புக்களை இரகசிய சொற்களை கொடுத்து மறைத\nPassword உடன் கூடிய Rar, Zip File களை திறப்பதற்கு\nபெரும்பாலும் இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்யும\nஅனைத்து Software களையும் ஒரே நேரத்தில் நிறுவுவதற்கு...\nகணணியில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு இயங்குதளம் செயலிழ\nஇங்கிலாந்து அணிக்கு 274 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணகிப்பு 8 seconds ago\nஇரட்டை சதம் அடித்து தரவரிசையில் முதலிடம் பிடித்த வீரர்\nஐ.பி.எல் போட்டிகள் இன்று ஆரம்பம் 20 seconds ago\nவிராட் கோலியின் முதல் காதலி யார்\nலிங்ட்இன்னை வாங்கும் மைக்ரோசொப்ட் 36 seconds ago\nமூன்றுபேரின் மரபணுக்களில் உருவான முதல் குழந்தை\nபுத்தக அறிமுகத் தளம் 48 seconds ago\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nWorld Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள்...\nபேஸ்புக் மீதான 5 பில்லியன் டொலர்கள் அபராதம்\nWorld Cup 2019: இறுதிப்போட்டியில் இங்கிலாந்து நுழைந்த கதை...\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-16%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82/", "date_download": "2019-07-16T12:25:41Z", "digest": "sha1:IZJETDZD5DBJJJ4ERCKNGAMNIGNEQ2DO", "length": 8296, "nlines": 109, "source_domain": "uyirmmai.com", "title": "ஜூன் 16இல் அனைத்து கட்சி கூட்டம்: அழைப்பு விடுத்த மத்திய அரசு! – Uyirmmai", "raw_content": "\nஅதிமுக எம்.பிக்கள் அமளி - மாநிலங்களவை ஒத்திவைப்பு\nவாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் தாக்கல்\n”சபாநாயகருக்கு நாங்கள் உத்தரவிட முடியாது”: உச்ச நீதிமன்றம்\nநீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை: பூங்கோதை ஆலடி அருணா\n“அஞ்சல்துறை தேர்வு ரத்து; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும்”: ரவிசங்கர் பிரசாத்\nஜூன் 16இல் அனைத்து கட்சி கூட்டம்: அழைப்பு விடுத்த மத்திய அரசு\nJune 13, 2019 - ரஞ்சிதா · அரசியல் / செய்திகள்\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூன் 17ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஜூன் 16ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்புவிடுத்துள்ளது மத்திய அரசு.\nநடந்து முடிந்த 2019 மக்களவை தேர்தலில் மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக இமாலாய வெற்றி பெற்று கடந்த மாதம் 30ஆம் தேதி பதவியேற்றது. இதை தொடர்ந்து, வரும் 17ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டம் தொடங்கும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அத்துடன் புதிய மக்களவையின் தற்காலிக சபாநாயகராக பாஜக எம்பி விரேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 17ஆம் தேதி தொடங்கும் மக்களவை கூட்டத்தில் அவர், எம்பிக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து, சபாநாயகருக்கான தேர்தலை நடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இந்தக் கூட்டத்தொடர் தொடர்பாக ஆலோசிக்க மத்திய அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. அதன்படி வரும் 16ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத்தை சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் மத்திய அரசின் சட்ட மசோதாவிற்கு ஆதரவும் கேட்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nமத்திய அரசு, ஜூன் 16, அனைத்து கட்சி கூட்டம், நாடாளுமன்ற கூட்டத்தொடர்\n“அஞ்சல்துறை தேர்வு ரத்து; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும்”: ரவிசங்கர் பிரசாத்\nநீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை: பூங்கோதை ஆலடி அருணா\n”சபாநாயகருக்கு நாங்கள் உத்தரவிட முடியாது”: உச்ச நீதிமன்றம்\nவாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் தாக்கல்\nஅதிமுக எம்.பிக்கள் அமளி - மாநிலங்களவை ஒத்திவைப்பு\n“அஞ்சல்துறை தேர்வு ரத்து; தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் தேர்வு நடைபெறும்”: ரவிசங்கர் பிரசாத்\nநீட் தேர்வு ஒரு நவீன தீண்டாமை: பூங்கோதை ஆலடி அருணா\n‘மை லார்ட்’ என்று அழைக்காதீர்கள்; சார் என்றே அழைக்கலாம்\nஇந்திய பங்குச் சந்தை இன்று (16.07.2019)\n”சபாநாயகருக்கு நாங்கள் உத்தரவிட முடியாது”: உச்ச நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/Districts/2018/09/05012441/In-student-affairsSoundarajan-Tamilisai--You-should.vpf", "date_download": "2019-07-16T13:13:57Z", "digest": "sha1:6VS66LBZPRPVLFITA5437TSLOFLCDEKO", "length": 6978, "nlines": 42, "source_domain": "www.dailythanthi.com", "title": "மாணவி விவகாரத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் - ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி||In student affairs Soundarajan Tamilisai You should behave well -DailyThanthi", "raw_content": "\nமாணவி விவகாரத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் - ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி\nமாணவி விவகாரத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.\nசெப்டம்பர் 05, 05:15 AM\nகோவை, கோவை வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–கோவை நகரில் 24 மணி நேர குடிநீர் வினியோகத்துக்காக மாநகராட்சி நிர்வாகம் சூயஸ் நிறுவனத்து டன் செய்துள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி வருகிற 18–ந் தேதி சி.ஐ.டி.யு., இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்து இந்திய மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டல அலுவலகங்கள் முன்பும் மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவித்து உள்ளது. இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரிக்கிறது.கோவை மக்களின் வாழ்வாதார பிரச்சினையை மையமாக வைத்து நடைபெறும் இந்த போராட்டத் தை மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும். புதிய ஊதிய ஒப்பந்தம் செய்யக்கோரி தேசிய பஞ்சாலை தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த பிரச்சினையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்.தூத்துக்குடியில் ஆராய்ச்சி மாணவி சோபியா, தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பினார். இந்த விவகாரத்தில் பழிவாங்கும் நோக்கில் மாணவிக்கு தீவிரவாதிகள் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்துள்ளார். இது தமிழிசை சவுந்தரராஜனுக்கு அழகல்ல. அவர் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.இந்த விவகாரத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கொடுத்த புகாரின்பேரில் மாணவி மீது போலீசார் நட வடிக்கை எடுத்துள்ளனர். இதுபோல் தமிழிசை மீது மாணவியின் தந்தை கொடுத்த புகார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன�� தலையை கொண்டு வந்தால் 1 கோடி ரூபாய் என சிலர் அறிவிப்பு வெளியிட்டனர். அப்போதும் அவர் அமைதியாகத்தான் இருந்தார்.இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/mar/17/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%821167-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-3115503.html", "date_download": "2019-07-16T12:01:02Z", "digest": "sha1:XLRJHSJSGSBLMYUWKWDOIK7MHDMGTVIP", "length": 6361, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "சோலைமலை முருகன் கோயில் உண்டியல் வருமானம் ரூ.11.67 லட்சம்- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nசோலைமலை முருகன் கோயில் உண்டியல் வருமானம் ரூ.11.67 லட்சம்\nBy DIN | Published on : 17th March 2019 03:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅழகர்கோவில் மலை மீதுள்ள சோலைமலை முருகன் கோயில் உண்டியல் காணிக்கை வருமானம் ரூ. 11 லட்சத்து 67 ஆயிரம் கிடைத்துள்ளது.\nகள்ளழகர் கோயில் நிர்வாகத்துக்குள்பட்ட சோலைமலை முருகன் கோயில் உண்டியல்கள், நிர்வாக அதிகாரி மாரிமுத்து, துணை அலுவலர் அனிதா ஆகியோர் முன்னிலையில் சனிக்கிழமை திறக்கப்பட்டன.\nஅவை, சஷ்டி மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு ஐயப்ப சேவா சங்கத்தினர், வங்கி ஊழியர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் காணிக்கை பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில், ரூ.11 லட்சத்து 67 ஆயிரத்து 46 ரொக்கமும், தங்கம் 15 கிராமும், வெள்ளி 268 கிராமும் மற்றும் வெளிநாட்டு கரன்சி நோட்டுகளும் கிடைத்துள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nடாப் 25 பிரியாணி ரகங்கள்... (படங்களுடன்)\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வெள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/places-to-visit-with-our-friends", "date_download": "2019-07-16T12:02:16Z", "digest": "sha1:INWTFQ72E4RE3XELWC7K4I4SYK3JO75P", "length": 11893, "nlines": 183, "source_domain": "www.maybemaynot.com", "title": "நண்பர்களுடன் தமிழகத்தில் செல்லவேண்டிய இடங்கள்", "raw_content": "\n#big boss Quiz : big boss 3 வெறித்தனமா பாக்குறீங்களா. உங்கள் நியாபக திறனுக்கு ஒரு சவால். உங்கள் நியாபக திறனுக்கு ஒரு சவால்.\n#TamilQuiz கணக்குல புலியா இருந்தாலும் இந்தப் புதிருக்கு விடை சொல்ல முடியுமா\n#Tamilnadu Quiz : தமிழ்நாடுனா உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா. இதுக்கு பதில் சொன்னா நீங்க பலே கில்லாடி. இதுக்கு பதில் சொன்னா நீங்க பலே கில்லாடி.\n#Watch: என்னா பெர்ஃபார்மன்ஸ் டா சாமி ராக்கெட் வேகத்தில் ட்ரெண்டாகும் டிக்டாக் பாட்டி ராக்கெட் வேகத்தில் ட்ரெண்டாகும் டிக்டாக் பாட்டி\n#SKINWHITENER: உங்கள் முகத்தை இயற்கையாகச் சுத்தப்படுத்தி, சருமத்தை வெண்மையாக்கச் சுலபமான வீட்டு வழிமுறை\n#Intercity express: கோவை to சென்னை இரயிலில் கொந்தளித்த பயணி - புகார் அளித்த 25 நிமிடத்தில் இரயில்வே அமைச்சரே மேற்கொண்ட நடவடிக்கை.\n#Cellphone: செல்போனும், பரோட்டாவும் சேர்ந்தால் உயிர் போகும் - துடி துடித்து இறந்த புது மாப்பிள்ளை : தப்பி பிழைப்பது எப்படி.\n#Navodaya: 2365 காலி பணியிடங்கள் - மத்திய அரசின் மனித வளத்துறையின் கீழ் பணியாற்றும் அருமையான வாய்ப்பு.\n#PAADAM2PADAM: அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற ஒரு முயற்சி XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO\n 25,500 ரூபாய் சம்பளம் 2189 காலியிடங்கள் - மத்திய அரசில் கீழ் மதிப்புமிக்க வேலை.\n#SwiggyApp ஸ்விகியின் தலைமை பொறுப்பில் தமிழகத் திருநங்கை\n#SOLARBATTERY: மலிவாக இருந்தாலும், சூரிய வெப்பத்திலிருந்து மின்சாரம் தயாரிப்பதிலுள்ள குறை என்ன தெரியுமா\n#Swiggy Biryani: கேரள ஹோட்டல்கள் எல்லாம் தூக்கி சாப்பிடப்பட்டது - ஒரு பிரியாணியால் ஓவர் நைட்டில் ஒபாமாவாகிய ஜெயில்.\n#Shoelace : பேஸ்புக் என்ன பேஸ்புக் - அடுத்து என்ன நடக்க போகுது பாருங்க : அதிரடியாக கூகுள் களமிறக்கிய Shoelace.\n#Stranger Calls: இந்த app இருந்தா unknown நம்பரின் பெயர் மட்டுமல்ல ஜாதகத்தையே எடுத்திடலாம்\n#BiggBoss : லாஷ்லியாவிற்கு சினிமாவில் வாய்ப்பு\n#BiggBoss : கோபப்பட்ட கவினின் நண்பர்கள் ஏன் தெரியுமா \n#BiggBoss : லாஷ்லியா வருங்கால தமிழ் சினிமா ஹீரோயின் என்று புகழ்ந்த பிரபலம் \n#BiggBoss : லாஷ்லியாவின் எச்சியை கூட விடாத கவின்வைரல் வீடியோ \n#YELLOWBIRD: மஞ்சக் கலர்ல ஒரு பறவை PHOENIX பறவைன்னு பார்த்தா – கடைசியில PHOENIX பறவைன்னு பார்த்தா – கடைசியில\n#SURVIVAL: அப்படின்னா என்னன்னு தெரியுமா 40,000 வருஷமானாலும் மறுபடி பிழைத்து வருவது 40,000 வருஷமானாலும் மறுபடி பிழைத்து வருவது\n#DRAINAGEWATER: நதி நீரில் கழிவு கலப்பதைத் தடுக்கும் திட்டம், சரி என்ன திட்டம்\n#WeLoveBeef ட்விட்டர் வலைத்தளத்தில் இந்திய அளவில் ட்ரெண்டாகும் #WeLoveBeef ஹேஸ்டேக் பின்னணி என்ன\n#EXTREMELOVE: 26 வயது MODEL-ன் காதலரைப் பார்த்தால் நிச்சயம் முரட்டு சிங்கிள்ஸ் காண்டாவாங்க\n#PARENTING: குழந்தைகள் OVER-ஆக விரல் சூப்புகிறார்களா காரணமும், தீர்வும்\n இந்திய ஆண்களுக்கு இப்படி ஒரு டேஸ்ட் - சோலி முடிஞ்சிச்சு : ஷாக்கிங் சர்வே\n#Warning: சுய இன்பம் காணும் பொழுது ஆண்கள் செய்யக்கூடாத 5 தவறுகள்\n#Ugly Food: வெட்டுக்கிளி, தவளை, வண்டு, தேள், மூங்கில் புழு - இதெல்லாம் சாப்பிடும் அயிட்டமா. மிரள வைக்கும் நண்பர்.\n#TikTokApp கடற்கரையில் பெண் காவல் அதிகாரிகள் குத்து டான்ஸ் சமூகவலைத்தளங்களில் வைரல்\n#SOFTWHEEL: PUNCTURE ஆகாத, எந்த மேடு பள்ளத்தையும் சொகுசாகத் தாண்டக் கூடிய CYCLE மற்றும் WHEEL CHAIR TYRE-கள்\n#RailwayPolice அவசரத்தில் ஏறி, ரயில் சக்கரத்தில் விழப்போன பெண் உயிரைக்கொடுத்து காப்பாற்றிய காவல் அதிகாரி உயிரைக்கொடுத்து காப்பாற்றிய காவல் அதிகாரி\nநண்பர்களுடன் தமிழகத்தில் செல்லவேண்டிய இடங்கள்\nநண்பர்களுடன் ஒரு சின்ன சுற்றுலா செல்ல போகிறீர்கள்தமிழ்நாட்டில் நீங்கள் நண்பர்களுடன் சுற்றுலா சென்று நிம்மதியாகக் கழிக்க சிறந்த இடங்கள் இதோ தெரிந்துகொள்ளுங்கள்.\n#Scuba Diving: பாண்டிச்சேரி சரக்குக்கு மட்டும் இல்ல\n#PAADAM2PADAM: அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற ஒரு முயற்சி XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO\n#Fatherinlaw: பெண்கள் மாமியாரை விட மாமனாரை அதிகம் மதிப்பது உண்மையா.\n#Raatchasi movie: டாப்பு டக்கரு ஜோதிகா ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ஒரு சொடுக்கில் எல்லாம் பஸ்பம்.\n#IllegalAffair கள்ளகாதலிக்காக மனைவி ஆடையைத் திருடிய கணவர் அது என்ன ஆடை தெரியுமா\n#Fun Meme: மானம் போச்சு மருவாதி போச்சு யாரு பாத்த வேல இது.\n#BiggBoos : 17 வது போட்டியாளர் இவர் என்றால் மீராவின் கதி அதோகதி தான் \n#BiggBoss : லாஷ்லியாவிற்கு சினிமாவில் வாய்ப்பு\n#Deadly Combo: 19 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் மெகா கூட்டணி\n#Glowing Skin: சரும அழகை மெருகேற்றும் வைட்டமின் E\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nuy.info/piwigo/index.php?/category/94&lang=ta_IN", "date_download": "2019-07-16T12:40:39Z", "digest": "sha1:5WEPUA5KNAVGR7NRUH47AJB7EHVKU3H7", "length": 6004, "nlines": 156, "source_domain": "www.nuy.info", "title": "Motortochten / motortocht 18-11-2007 | Nuy Gallery", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/maithre.html", "date_download": "2019-07-16T13:12:18Z", "digest": "sha1:Z2ABBYQGJ6ARSW2HFM3XX23EBTNQGRXE", "length": 10177, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "சமந்தா பவர் உரையாற்ற எழுந்தபோது வெளியேறிச் சென்ற மைத்திரி - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / சமந்தா பவர் உரையாற்ற எழுந்தபோது வெளியேறிச் சென்ற மைத்திரி\nசமந்தா பவர் உரையாற்ற எழுந்தபோது வெளியேறிச் சென்ற மைத்திரி\nநிலா நிலான் March 01, 2019 கொழும்பு\nகொழும்பில் நேற்று நடந்த நிகழ்வில், ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் உரையாற்ற ஆரம்பிக்க முன்னர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அரங்கில் இருந்து திடீரென எழுந்து வெளியேறிச் சென்றார்.\nநிதியமைச்சர் மங்கள சமரவீர அரசியல் வாழ்வில் 30 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு, கொழும்பு பண்டாநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று பிற்பகல் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.\nஇந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக ஐ.நாவுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் கலந்து கொண்டார்.\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க, கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியா, பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டுத் தூதுவர்கள், முக்கிய இராஜதந்திரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.\nஇதில் சமந்தா பவர் உரையாற்ற தொடங்க முன்னதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திடீரென எழுந்து வெளியே சென்று விட்டார்.\nஇந்த நிகழ்வில் உரையாற்றிய சமந்தா பவர் கடந்த அண்டு ஒக்ரோபர் மாதம் சிறிலங்காவில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களின் போது, ஜனநாயக அமைப்புகள் உறுதியாக செயற்பட்டதைப் பாராட்டியிருந்தார். அரசியல் குழப்பங்களின் சூத்திரதாரியான, மகிந்த ராஜபக்ச அப்போது முன்வரிசையில் அமர்ந்திருந்தார்.\nசிறிலங்கா அரசியல் குழப்பங்கள் ஏற்பட்ட போது, சமந்தா பவர் தனது கீச்சகப் பக்கத்தில் சிறிலங்கா அதிபர் சிறிசேன, மற்றும் மகிந்த ராஜபக்சவை விமர்சித்து. காட்டமான கருத்துக்களை வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n சசிகலா புஷ்பாவை களமிறக்கியது பாஜக\nஇந்திய மாநிலங்களவைக்கு போட்டியின்றி எம்.பி.யாக தேர்வாகவுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தொடர் முட்டுக்கட்டைகளை பாஜக அரசு மேற்கொண்டு ...\nஎதிர்ப்புக்களையும் மீறி ஆபிரிக்கருடன் திருமணம் நடந்தது\nபிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகாவிற்கும், வெளிநாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கல் மர்பிக்கும் வைணவ முறைப்படி சென...\n வைரமுத்துவின் கயமைத்தனம் - கானா பிரபா\nகே.பாலசந்தர் நினைவு உரையில் தற்பெருமை பேச மாட்டேன் என்ற முன்னுரையுடன் வைரமுத்து அடித்த சுய தம்பட்ட நினைவஞ்சலி () உரையைக் கேட்ட போது ஒன்று...\nமீண்டும் உடல் நடுக்கத்தில் ஜேர்மன் அதிபர்\nஜேர்மன் அதிபர் அஞ்சலா மேர்க்கெல் கடந்த சில வாரங்களுக்குள் மூன்றாவது தடவையாக நடுங்கி உடல் குலுங்கியதை நேரில் பார்த்த மக்களும் ஊடகவியலாளர்களைய...\nமாநிலங்கள் அவைத் தேர்தல் தமிழகத்தில் நடக்காது\nதமிழத்தில் 6மாநிலங்களவை உறுப்பினர்களைதேர்வுசெய்வதற்கான தேர்தல் நடைபெருவததற்கு வாய்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. அதிமுகவிலிருந்தும் ,த...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து அம்பாறை பலதும் பத்தும் வலைப்பதிவுகள் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் மலையகம் காணொளி கவிதை அறிவித்தல் கனடா சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்த��வம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/prams-cradells/baby-walker-cti-bmr019-price-p83zbs.html", "date_download": "2019-07-16T12:32:13Z", "digest": "sha1:DKEMOR6HIR5EXUMQGSQOBQCHDWGVCEOA", "length": 14728, "nlines": 314, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபேபி வாள்கெர் சிட்டி பம்ற௦௧௯ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nவாள்கெர் பிரேம்ஸ் & சிர்டேல்ல்ஸ்\nபேபி வாள்கெர் சிட்டி பம்ற௦௧௯\nபேபி வாள்கெர் சிட்டி பம்ற௦௧௯\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபேபி வாள்கெர் சிட்டி பம்ற௦௧௯\nபேபி வாள்கெர் சிட்டி பம்ற௦௧௯ விலைIndiaஇல் பட்டியல்\nபேபி வாள்கெர் சிட்டி பம்ற௦௧௯ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபேபி வாள்கெர் சிட்டி பம்ற௦௧௯ சமீபத்திய விலை Jul 13, 2019அன்று பெற்று வந்தது\nபேபி வாள்கெர் சிட்டி பம்ற௦௧௯ஷோபிளஸ் கிடைக்கிறது.\nபேபி வாள்கெர் சிட்டி பம்ற௦௧௯ குறைந்த விலையாகும் உடன் இது ஷோபிளஸ் ( 669))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபேபி வாள்கெர் சிட்டி பம்ற௦௧௯ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பேபி வாள்கெர் சிட்டி பம்ற௦௧௯ சமீபத்திய விலை கண்டுப���டிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபேபி வாள்கெர் சிட்டி பம்ற௦௧௯ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nபேபி வாள்கெர் சிட்டி பம்ற௦௧௯\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-08/sunday-reflection-ordinary-time-20-190818.html", "date_download": "2019-07-16T12:28:42Z", "digest": "sha1:MUKYJPJMVSKTXG44NLCEVPGTVC7H44SR", "length": 33869, "nlines": 235, "source_domain": "www.vaticannews.va", "title": "பொதுக்காலம் - 20ம் ஞாயிறு - நீதி ஞாயிறு : ஞாயிறு சிந்தனை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (15/07/2019 16:49)\nஇந்தியாவில் பெண்களுக்கு எதிராக நிகழும் கொடுமைகளை எதிர்த்து நீதிப் போராட்டம் (AFP or licensors)\nபொதுக்காலம் - 20ம் ஞாயிறு - நீதி ஞாயிறு : ஞாயிறு சிந்தனை\nநீதி இவ்வுலகில் நிலைபெற வேண்டுமெனில், நாம் வாழும் இன்றைய சமுதாயத்தில், அடிப்படை மாற்றங்கள் நிகழவேண்டும். இதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.\nஜெரோம் லூயிஸ் : வத்திக்கான்\n\"நண்பர்களே, காலையில் நீங்கள் படுக்கையைவிட்டு எழும்போது, 'நான் இன்று என் கால்களை எடுத்துப் பொருத்திக்கொண்டால் என்ன பொருத்தாவிட்டால்தான் என்ன' என்ற உணர்வு உங்களுக்கு எழுந்ததுண்டா\" (“Do you ever have one of those mornings, when you just can't be bothered to put your legs on\nஇந்தக் கேள்வியை நம் முன் வைப்பவர், மனித நேயமும், சமுதாயச் சிந்தனையும் கொண்ட ஜைல்ஸ் டூலி (Giles Duley) என்ற புகைப்படக் கலைஞர். இவர் 2011ம் ஆண்டு முதல், இரு செயற்கைக் கால்களுடன் வாழ்பவர். இவரைப்பற்றி இந்த ஞாயிறு சிந்தனையில் பகிர்ந்துகொள்வதற்குக் காரணம் உண்டு. ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படும் இந்திய சுதந்திர நாளைத் தொடர்ந்துவரும் ஞாயிறை, நீதி ஞாயிறென, இந்தியத் திருஅவை சிறப்பிக்கிறது. இவ்வாண்டு ஆகஸ்ட் 19, கொண்டாடப்படும் நீதி ஞாயிறன்று, ஜைல்ஸ் டூலி அவர்களைப்பற்றி பேசுவது பொருத்தமாகத் தெரிகிறது. Ted.com என்ற இணையத்தளத்தில் இவர் வழங்கிய ஓர் உரை, ந���தி ஞாயிறுக்குரிய மறையுரையைப் போல ஒலிக்கிறது.\nதன் 20வது வயதில், விளம்பர உலகில், புகைப்படக் கலைஞராக, தொழிலைத் துவங்கியவர், ஜைல்ஸ். இசை உலகில் சிறந்து விளங்கிய பல புகழ்பெற்ற பாடகர்களையும், பாடகர் குழுக்களையும் படம் பிடித்து, புகழ்பெற்ற இதழ்களில் வெளியிட்டு, பரிசுகள் பல பெற்றார். பத்தாண்டுகளாக இவர் தினமும் கண்டுவந்த அந்த செயற்கையான, பளபளப்பான உலகம், இவருக்கு, சலிப்பைத் தந்தது. அந்த உலகிற்கே உரிய ஆணவம் கொண்ட நட்சத்திரங்களுடன், பலநாட்கள் மோத வேண்டியிருந்ததால், இவரது சலிப்பு, கசப்பாக மாறிவந்தது.\nஒரு நாள் இரவு, இத்தகையதொரு மோதலுக்குப் பின் வீட்டுக்கு வந்தவர், தான் வைத்திருந்த விலையுயர்ந்த ‘காமிரா’வை கோபத்துடன் கட்டிலில் எறிந்தார். ‘ஸ்ப்ரிங்’ கம்பிகளால் ஆன அந்தக் கட்டில் சன்னலுக்கருகே இருந்தது. இவர் கோபத்தில் எறிந்த காமிரா, ‘ஸ்ப்ரிங்’ கட்டிலில் விழுந்து, துள்ளி, அவர் தங்கியிருந்த பல மாடிக் கட்டிடத்தின் சன்னல் வழியே அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டது. அத்தருணத்தில், தன் வாழ்வில் முக்கியமான ஒரு மாற்றம் ஏற்பட்டது என்று, ஜைல்ஸ் அவர்கள் கூறுகிறார்.\nஅந்த இரவுவரை, செயற்கைத்தனம் நிறைந்த ஊடக உலகை, தன் காமிராக் கண்களால் கண்டுவந்த அவர், அடுத்தநாள் முதல், இயற்கையான, உண்மை உலகை தன் சொந்தக் கண்களால் காண ஆரம்பித்தார். அந்த இயற்கை உலகில் அவர் கண்ட உண்மைகளை, புகைப்படங்களாய் பதிவுசெய்தார். உலகின் கவனத்தை ஈர்க்கும் வாய்ப்பே இல்லாமல் துன்புற்றவர்களை, படங்களில் பதிவுசெய்ய ஆரம்பித்தார்.\nஇந்த முயற்சி, அவரை, ஆப்கானிஸ்தானுக்கு இட்டுச்சென்றது. அங்கு, அவர் வாழ்வில், மீண்டும், ஒரு மிகப்பெரும் மாற்றம் நிகழ்ந்தது. பல ஆண்டுகள் யுத்த பூமியாக இருந்துவரும் அந்நாட்டில், போரின் தாக்கங்களால் துன்புறும் மக்களின் கதையைப் படம் எடுத்துக் கொண்டிருந்தார் ஜைல்ஸ். அப்போது ஒரு நாள், பாதையில் கிடந்த நாட்டு வெடிகுண்டை இவர் மிதித்ததால், இரு கால்களையும், இடது கையையும் பாதி இழந்தார். இது நடந்தது, 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம். மருத்துவமனையில் இருந்தபோது, இருமுறை இவர் மரணத்தின் வாயில்வரை சென்று திரும்பினார். இப்போது, கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக, தன் சொந்த அனுபவங்களை மேடையேறி பேசிவருகிறார் ஜைல்ஸ். இவர் Ted.com என்ற இணையத்தள��்தில் வழங்கிய உரையின் ஒரு பகுதி, நீதி ஞாயிறுக்கேற்ற மறையுரைபோல் ஒலிக்கிறது. அந்த உரையில் அவர் பகிர்ந்துகொண்ட எண்ணங்கள் இதோ:\n“விளம்பர உலகில் இருந்தவரை மற்றவர்களையே நான் படங்களாகப் பதிவு செய்து அவர்கள் கதைகளைச் சொல்லிவந்தேன். ஆப்கானிஸ்தானில் அன்று நிகழ்ந்த விபத்துக்குப் பின், நானே ஒரு கதையானேன். போரினால் மனிதர்களுக்கு என்ன இழப்பு நேரிடுகிறது என்பதைக் காட்ட, என் உடல், ஒரு காட்சிப் பொருளாகிவிட்டது. என் கதையை இப்போது நானே சொல்லிவருகிறேன். இந்த விபத்தால் நான் கற்றுக்கொண்ட உண்மைகளை, என் கதையில் சொல்கிறேன்.”\nஜைல்ஸ் டூலி அவர்கள் கற்றுக்கொண்ட உண்மைகள் எவை\n“உடல் உறுப்புக்களை இழந்தாலும், நீங்கள் வாழ்வை இழக்கவில்லை.\nஅங்கக் குறையுள்ளவர் என்று உலகம் உங்களைச் சொல்லலாம். ஆனால், அகக் குறையுள்ளவர் அல்ல, நீங்கள்.\nஎந்த நிலையில் நீங்கள் இருந்தாலும், சாதிக்கவேண்டும் என்று நீங்கள் நினைத்துவிட்டால், எதையும் உங்களால் செய்யமுடியும்.\nஇந்த விபத்துக்குப்பின், என் வாழ்வை பின்னோக்கிப் பார்த்தால், புதிரான ஓர் உண்மை புலப்படுகிறது. முழு உடலுடன் நான் வாழ்ந்தபோது அடையாத பல நல்லவற்றை இப்போது நான் அடைந்துள்ளேன்.”\nஇவ்வளவு உயர்வான எண்ணங்களைப் பேசும் ஜைல்ஸ் அவர்கள், மனச் சோர்வுறும் நேரங்களைப் பற்றியும் பேசியிருக்கிறார். எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடிக்கும், செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் போராடவேண்டியிருக்கும் அவருக்கு, சிலநாட்களில், காலை விடியும்போது, தன் செயற்கைக் கால்களை மாட்டிக்கொண்டு, படுக்கையைவிட்டு இறங்கவேண்டுமா என்ற கேள்வி எழாமல் இல்லை. 'நான் இன்று என் கால்களை எடுத்துப் பொருத்திக்கொண்டால் என்ன பொருத்தாவிட்டால்தான் என்ன' என்ற உணர்வுடன் போராடியிருக்கிறார்.\nஇத்தனை போராட்டங்கள் மத்தியிலும், ஜைல்ஸ் அவர்கள், செல்லுமிடங்களில் எல்லாம் சொல்லிவரும் ஒரு முக்கிய கருத்து இதுதான்: \"நாம் எல்லாருமே மனதுவைத்தால், இந்த உலகை மாற்றமுடியும். உலகில் நிகழும் அவலங்களை ஊடகங்கள் காட்டும்போது, அவற்றைப் பார்த்து, விரக்தியுற்று, செயலிழந்து போகாமல், அந்த அவலங்களைப்பற்றி கருத்துக்களைப் பரிமாறுவோம். மாற்றங்களைக் கொணரும் வழிகள் பிறக்கும். சிறு, சிறு காரியங்களில் மாற்றங்களை உருவாக்கினால், பெரும் மாற்றங்களும் உருவாகும் என்று நம்புவோம்\" என்பதே, அவர் மீண்டும், மீண்டும் எடுத்துச்சொல்லும் முக்கியப் பாடம்.\nஊடகங்கள் காட்ட மறந்த, அல்லது, காட்ட மறுக்கும் மனிதர்களை, ஜைல்ஸ் அவர்கள், தன் புகைப்படங்கள் வழியே மக்களின் நினைவுகளில் பதிக்கிறார். அதிலும் குறிப்பாக, போரினால் தங்கள் உறுப்புக்களை இழந்தாலும், நம்பிக்கை இழக்காமல் வாழ்வைத் தொடரும் பலரின் புகைப்படங்கள், மற்றும் கதைகளை \"Legacy of War\" என்ற வலைத்தளம் வழியே, நமக்கு வாழ்க்கைப் பாடங்களாக்குகிறார்.\n\"நாம் எல்லாருமே மனதுவைத்தால், இந்த உலகை மாற்றமுடியும்... சிறு, சிறு காரியங்களில் மாற்றங்களை உருவாக்கினால், பெரும் மாற்றங்களும் உருவாகும் என்று நம்புவோம்\" என்று ஜைல்ஸ் அவர்கள் கூறும் பாடத்தை, நீதி ஞாயிறின் மையப் பொருளாக நாம் எண்ணிப்பார்க்கலாம். நீதி ஞாயிறு என்றதும், கொடிபிடித்து, கோஷம் எழுப்பி, ஊர்வலம் சென்று, உரிமைகளைப் பெறுவது என்ற கோணத்தில் நம் எண்ணங்கள் ஓடலாம். இவை அனைத்தும் தேவைதான். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால், வெளிப்படையான இம்முயற்சிகளுடன், நமது கடமை முடிந்துவிட்டால், பயனில்லை. நமது சொற்களால் நீதியைப்பற்றி முழக்கமிட்டுவிட்டு, நமது வாழ்விலும், செயல்களிலும் நீதியை செயல்படுத்தவில்லையெனில், நமக்கும், அரசியல் தலைவர்களுக்கும் வேறுபாடுகள் இருக்காது. அவர்களும் நீதியைப்பற்றி, வறியோரைப்பற்றி, வாய் நிறைய... சில நேரங்களில், வாய் கிழியப் பேசுகின்றனர். இதுவே நமது பாணியாகவும் இருந்தால் பயனில்லையே\nநீதி இவ்வுலகில் நிலைபெற வேண்டுமெனில், நாம் வாழும் இன்றைய சமுதாயத்தில், அடிப்படை மாற்றங்கள் நிகழவேண்டும். இதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஆனால், இந்த மாற்றம் எங்கிருந்து ஆரம்பமாக வேண்டும் உள்ளிருந்தா என்பதில் கருத்து வேறுபாடுகள் பல உள்ளன. வெளியிலிருந்து மாற்றங்கள் வரவேண்டும்... பணம் படைத்தவர்கள் மாறவேண்டும்; அரசின் செயல்பாடுகளில் மாற்றம் வேண்டும்; அவர் மாறவேண்டும்; இவர் மாறவேண்டும்; அது மாறவேண்டும்; இது மாறவேண்டும் என்று நீளமான பட்டியல் ஒன்றை தயாரித்துக் காத்திருப்பவர்கள், நம்மில் அதிகம் பேர் உள்ளனர். உள்ளார்ந்த மாற்றங்கள் இன்றி, வெளி மாற்றங்கள் நிகழ்ந்தால், அது வெளிப்பூச்சாக மாறும் ஆபத்து உண்டு.\nவெளி உலகில் நாம் காணும் குழப்பங்கள��, அக்கிரமம், அநீதி இவை அனைத்துமே மனித மனங்களில் உருவாகும் எண்ணங்கள்தானே. உள்ளத்திலிருந்து கிளம்பும் இந்தக் குழப்பங்களைத் தீர்க்காமல், மாற்றங்களைக் கொணர்வதற்கு, கட்சிகள் சேர்ப்பதையும், குண்டுகள் வீசுவதையும், நம்பி வாழ்வது, புரையோடிப் போயிருக்கும் புண்ணுக்கு, ஒப்புக்காக மருந்திட்டு, கட்டு போடுவதற்குச் சமம். சமுதாயப் புண்களுக்கு, போராட்டம், உண்ணாவிரதம், மாநாடு என்று, அரசியல் தலைவர்கள் சொல்லித்தரும் மேலோட்டமான மருந்துகள் இடுவது எளிது. ஆனால், புரையோடிப் போயிருக்கும் அந்தப் புண்களைத் திறந்து, வேர்வரைச் சென்று குணமாக்குவது, கடினமானது, கசப்பானது. இப்படிப்பட்ட ஒரு கடினமான, கசப்பான உண்மையைத்தான் இயேசு இன்றைய நற்செய்தியில் சொல்லித்தருகிறார்.\n5000த்திற்கும் அதிகமான மக்களுக்கு இயேசு உணவளித்தபோது, வயிறார உண்டவர்கள், இயேசுவை மீண்டும் தேடி வந்தனர். ஏன் அனைவரும் சமமாக அமர்ந்து உண்ட அந்த அனுபவம், அவர்களுக்கு இனிமையாக இருந்தது. அத்தகைய சமபந்தியை, இயேசு, மீண்டும், மீண்டும், அவர்களுக்கு உருவாக்கித் தரவேண்டும் என்ற ஆவலில், அவர்கள் இயேசுவைத் தேடிவந்தனர். சமதர்ம சமுதாயம் என்ற மாற்றத்தை, மிக எளிதாக உருவாக்கும் ஒரு மந்திரவாதியாக அவர்கள் இயேசுவைக் கண்டனர். அவர்களது பார்வை சரியானது அல்ல என்று இயேசு அவர்களிடம் எச்சரிக்கை கொடுத்தார். “அப்பங்களை வயிறார உண்டதால்தான் நீங்கள் என்னைத் தேடுகிறீர்கள், மற்றபடி, என் சொற்களோ செயல்களோ உங்களை என்னிடம் அழைத்து வரவில்லை” என்ற எச்சரிக்கையை இரு வாரங்களுக்கு முன் மக்களுக்குக் கொடுத்தார். அதேபோல், அவர்கள் தேடும் உணவு, அவர்கள் தேடும் எளிதான வாழ்வு, ஆபத்தானது என்பதையும், வேறொரு வகையான உணவு, வேறொரு வகையான வாழ்வு உண்டு என்பதையும் சென்ற வாரமும், இந்த வாரமும் இயேசு நற்செய்தியில் எடுத்துரைக்கிறார். இடித்துரைக்கிறார்.\nஅவர்கள் தேடிவந்த அப்பங்களுக்குப் பதில், தன் சதையையும், இரத்தத்தையும் தருவதாகக் கூறுகிறார் இயேசு. சதை, இரத்தம், என்று இயேசு கூறிய சொற்கள், அம்மக்களை நிலைகுலையச் செய்கின்றன. அப்பத்தால் எங்கள் பசியைப் போக்கும் என்று இயேசுவைத் தேடிவந்தால், தன் சதையையும், இரத்தத்தையும் தருவதாக இவர் கூறுகிறாரே... என்று அவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். இருந்தாலும், இயே���ு, \"என் சதையை உண்டு, இரத்தத்தைப் பருகினால் நிலைவாழ்வு பெறுவீர்கள்\" என்ற அந்தக் கசப்பான உண்மையை மீண்டும் மீண்டும் சொல்கிறார்:\nவாழ்வின் பிரச்சனைகளுக்கு மேலோட்டமான, எளிதான தீர்வுகளைத் தேடிவந்த அந்த மக்களிடம் \"உலக மீட்புக்காக, சமுதாய மாற்றத்திற்காக நான் என்னையே உங்கள் உணவாக்குகிறேன். என் சதையை உண்டு, இரத்தத்தைப் பருகி, என் தியாக வாழ்வில் நீங்களும் பங்கேற்றால், நீங்கள் எதிர்பார்க்கும் சமபந்தி ஒவ்வொரு நாளும் நடக்கும், வாழ்வு நிறைவாகும்\" என்ற உண்மையை, இயேசு, சென்ற ஞாயிறன்றும், இந்த ஞாயிறன்றும், சொல்லித்தருகிறார்.\nசமுதாய மாற்றங்களை, நீதி நிறைந்த சமுதாயத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நம்மிடமும், இயேசு, இதையொத்த எண்ணங்களையேச் சொல்கிறார். மாற்றங்கள் உன்னிடமிருந்து ஆரம்பமாகட்டும், இந்த மாற்றங்கள் வெறும் வார்த்தைகளாக அல்ல, உன் சதையாக, இரத்தமாக மாறட்டும். இந்த மாற்றங்களை உருவாக்க, உன் சதையை, இரத்தத்தை நீ இழக்க வேண்டியிருக்கலாம்... என்ற சவால்களை இயேசு இன்று, இந்த நீதி ஞாயிறன்று நம்முன் வைக்கிறார். நமது பதில் என்ன\n2018ம் ஆண்டு நீதி ஞாயிறுக்கென இந்திய ஆயர் பேரவை வெளியிட்டுள்ள மேய்ப்புப்பணி மடலின் சுருக்கம்:\n\"உன்னை (உங்களை) நான் மதிக்கிறேன்\" (I Respect You) என்ற மையக்கருத்தை, 2018ம் ஆண்டு சிறப்பிக்கப்படும் நீதி ஞாயிறுக்கென, இந்திய ஆயர் பேரவை தேர்ந்தெடுத்துள்ளது. இந்த ஞாயிறுக்கென வெளியிடப்பட்டுள்ள மேய்ப்புப்பணி மடலில், இவ்வாண்டு சனவரி மாதம், அசீபா பானு என்ற சிறுமிக்கு நிகழ்ந்த கொடுமை ஆரம்பத்தில் நினைவுகூரப்பட்டுள்ளது. இந்தக் கொடுமைக்கு எதிராகக் குரல் எழுப்பியவர்கள் \"உன்னை (உங்களை) நான் மதிக்கிறேன்\" (I Respect You) என்ற சொற்களை, தங்கள் போராட்டங்களின் மையக்கருத்தாகக் கொண்டிருந்தனர் என்பதை, இம்மடல் கூறியுள்ளது. நாம் அளிக்கும் மதிப்பு, அல்லது, மரியாதை, நான்கு நிலைகளில் வெளியாக வேண்டும் என்று, இந்திய ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.\nஉண்மைக் கடவுளைப் புறந்தள்ளி, ஏனைய 'கடவுள்களை' உருவாக்கிவரும் இன்றைய உலகில், உண்மைக் கடவுளுக்கு முதலிடமும், மதிப்பும் தருவது, முதல் நிலை.\nவேறுபாடுகள் நிறைந்த இவ்வுலகில், அடுத்தவரை மனமார மதிப்பது, 2வது நிலை. பாலின அடிப்படையில் நிகழும் குற்றங்களைக் களைவதற்கு, பெண்கள் மீது உ���்மையான மதிப்பை இந்திய சமுதாயம் வளர்த்துக்கொள்ளவேண்டும் என்று இம்மடலில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.\nவெற்றியை நோக்கி வேகமாகச் செல்லும்படி உந்தித்தள்ளும் இவ்வுலகில், இந்த வேகத்தினால் சோர்ந்துபோய் ஒவ்வொருவரும் தங்களையே இழக்கின்றனர். எனவே, ஒவ்வொருவரும், நம்மை நாமே மதிப்பது மிகவும் முக்கியம் என்பது 3வது நிலை.\n4வதாக, படைப்பு அனைத்தையும் மதிப்பதற்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?cat=6", "date_download": "2019-07-16T12:42:22Z", "digest": "sha1:72B724VWMDPDGFBBBZABGLD4TSGHFUJ3", "length": 5391, "nlines": 57, "source_domain": "maalaisudar.com", "title": "TOP-5 | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nஅரசு பஸ் மோதி 2 பெண்கள் உயிரிழப்பு\nசென்னை, ஜூலை 16: சென்னை நந்தனம் அருகே இன்று காலை சென்றுக்கொண்டிருந்த பைக் […]\nசென்னை, ஜூலை 15: தமிழில் அஞ்சலகத் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் இன்று […]\nபச்சை பட்டு அணிந்து அருள்தரும் அத்திவரதர்\nJuly 13, 2019 kirubaLeave a Comment on பச்சை பட்டு அணிந்து அருள்தரும் அத்திவரதர்\nகாஞ்சிபுரம், ஜூலை 13: காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் எழுந்தருளி உள்ள அத்திவரதர் இன்று […]\nசபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் ஆணை\nJuly 12, 2019 kirubaLeave a Comment on சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் ஆணை\nபுதுடெல்லி, ஜூலை 12: கர்நாடகத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள் பிரச்சனையில் தற்போதுள்ள நிலையே நீடிக்க […]\nடூட்டி சந்த் வரலாற்று சாதனை\nநபோலி, ஜூலை 11: சர்வதேச தடகளப் போட்டிகளில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் […]\nவைகோ உள்பட 6 பேர் போட்டியின்றி தேர்வு\nJuly 10, 2019 kirubaLeave a Comment on வைகோ உள்பட 6 பேர் போட்டியின்றி தேர்வு\nசென்னை, ஜூலை 10: திமுக வேட்பாளர் என்.ஆர்.இளங்கோ தனது மனுவை விலக்கிக் கொண்டதை […]\nராஜகோபால் உடனே சரணடைய உச்சநீதிமன்றம் கண்டிப்பு\nJuly 9, 2019 MS TEAMLeave a Comment on ராஜகோபால் உடனே சரணடைய உச்சநீதிமன்றம் கண்டிப்பு\nபுதுடெல்லி, ஜூலை 9: ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் […]\nபிரதமர் மோடி 23-ம் தேதி காஞ்சிபுரம் வருகிறார்\nJuly 8, 2019 kirubaLeave a Comment on பிரதமர் மோடி 23-ம் தேதி காஞ்சிபுரம் வருகிறார்\nகாஞ்சிபுரம், ஜூலை 8: அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக வரும் 23-ம்தேதி பிரதமர் நரேந்திர […]\nமும்பை விமான நிலையம் தற்காலிக ��ூடல்\nமும்பை, ஜூலை 8: தொடர் மழை காரணமாக மும்பை விமான நிலையம் தற்காலிகமாக […]\nஎனது யோசனைப்படியே ஸ்டாலின் நடவடிக்கை: வைகோ\nJuly 8, 2019 MS TEAMLeave a Comment on எனது யோசனைப்படியே ஸ்டாலின் நடவடிக்கை: வைகோ\nசென்னை, ஜூலை 8: மாநிலங்களவை தேர்தலில் வைகோ மனு நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதால், […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=50766", "date_download": "2019-07-16T13:19:32Z", "digest": "sha1:RYHI6JB5LMBVSQK2KEU74M7OGYMW6OYS", "length": 3910, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "மேற்குவங்கத்தில் துப்பாக்கிச்சூடு: பிஜேபியினர் காயம் | | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nமேற்குவங்கத்தில் துப்பாக்கிச்சூடு: பிஜேபியினர் காயம்\nTOP-3 இந்தியா முக்கிய செய்தி\nMay 12, 2019 MS TEAMLeave a Comment on மேற்குவங்கத்தில் துப்பாக்கிச்சூடு: பிஜேபியினர் காயம்\nகொல்கத்தா, மே 12: மேற்குவங்கத்தில் 2 பிஜேபி தொண்டர்கள் துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nநாடாளுமன்ற மக்களவைக்கான 6வது கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. மேற்குவங்கத்தில் பிஜேபி, திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடுமையான போட்டி ஏற்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில், மேற்கு வங்கத்தின் ஜக்ராம் நகரில் கோபிபல்லபூர் என்ற பகுதியில் பிஜேபி தொண்டர் ஒருவர் நேற்றிரவு இறந்து கிடந்துள்ளார். மர்ம மரணம் அடைந்த அவர் ராமன் சிங் என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.\nஇந்நிலையில், 2 பிஜேபி தொண்டர்கள் நேற்றிரவு துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்துள்ளனர். கிழக்கு மேதினிப்பூர் பகுதியில் பகாபன்பூர் என்ற இடத்தில் சுடப்பட்டு கிடந்த அனந்த குச்சைட் மற்றும் ரஞ்சித் மைத்தி ஆகிய இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nபெண்ணிடம் 13 சவரன் சங்கிலி பறிப்பு\nகூவத்தில் வீசப்பட்ட காதலனின் செல்போன்\nதுணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்னை வந்தார்\nஅமமுகவுக்கு குக்கர் சின்னம் வழங்க முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=273446", "date_download": "2019-07-16T13:28:40Z", "digest": "sha1:4UWYA5Y3KB2LYBWFMITD3AH2DELYBWX6", "length": 7753, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பெண்களை ஆபாச வீடியோ எடுத்து பலாத்காரம், பாலக்கோடு பைனான்சியருக்கு 4 ஆ��ுள் தண்டனை : தர்மபுரி கோர்ட் தீர்ப்பு | Forcibly taking girls porn video, Palakkodu financier sentenced to 4 life: Dharmapuri Court - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nபெண்களை ஆபாச வீடியோ எடுத்து பலாத்காரம், பாலக்கோடு பைனான்சியருக்கு 4 ஆயுள் தண்டனை : தர்மபுரி கோர்ட் தீர்ப்பு\nதர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்தவர் பைனான்ஸ் அதிபர் சிவராஜ்(44). இவர், கடந்த 2014ம் ஆண்டு, தன்னிடம் வட்டிக்கு பணம் வாங்கிய பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து, அதை தனது செல்போனில் ஆபாச வீடியோ எடுத்துள்ளார். மொத்தம் 68 பெண்கள் இவரால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், சிவராஜ் தனது செல்போனில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய பாலக்கோட்டில் உள்ள முன்னா என்பவரிடம் கொடுத்தபோது, அவரது லீலைகள் அம்பலமானது. அந்த ஆபாச வீடியோக்களை, முன்னா இன்டர்நெட்டில் பரவ விட்டார்.\nஇதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில், சிவராஜை கைது செய்த பாலக்கோடு போலீசார், சேலம் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு, தர்மபுரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதுதொடர்பாக 4 பெண்கள் சாட்சியம் அளித்தனர். இதையடுத்து மகளிர் நீதிமன்ற நீதிபதி மீராசுமதி, பைனான்ஸ் அதிபர் சிவராஜுக்கு 4 ஆயுள் தண்டனையும், ₹2.44 லட்சம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இதேபோல் செல்போன் கடைக்காரர் முன்னாவுக்கு 5 ஆண்டு சிறையும், ₹61 ஆயிரம் அபராதமும் விதித்தார். இதையடுத்து சிவராஜ் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.\nஆபாச வீடியோ ஆயுள் தண்டனை தர்மபுரி கோர்ட்\nசென்னை தாம்பரம் அருகே பெட்ரோல் பங்க் வன்முறையில் ஈடுபட்ட 8 பேர் நீதிமன்றத்தில் சரண்\nமதுரை மாவட்ட ஏடிஎம் மையங்களில் அன்பாய் பேசி பணத்தை அபகரித்த புதுகை பெண்\nகஞ்சா வியாபார போட்டியால் கொலை களமாக மாறிய கீழக்கரை\nவெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக 10 பேரிடம் ரூ.9 லட்சத்து 35 ஆயிரம் பணம் மோசடி\nபொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேருக்கு காவல் நீட்டிப்பு\nகஞ்சா வாங்க படகில் வேதாரண்யம் வந்த இலங்கை ஆசாமி கைது\nநொறுக்குத்தீனிகளுக்குத் தடா... அழுகையும் ஆரோக்கியமே\nமும்பையில் 100 ஆண்டு பழமையான ���ட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்\nஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது\nஉயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்\n16-072019 இன்றைய சிறப்பு படங்கள்\nபிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/66042-pakvssa-world-cup-match-309-runs-target-for-sa.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-16T12:11:46Z", "digest": "sha1:QTEKJVBR4GI3GOTJ3BPHXDYFZNWFI6SE", "length": 10714, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "308 ரன்கள் குவித்த பாகிஸ்தான் அணி : இலக்கை எட்டுமா தென்னாப்பிரிக்கா ? | PAKvsSA World Cup Match : 309 runs Target for SA", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு\nஅறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா\nதனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி\n308 ரன்கள் குவித்த பாகிஸ்தான் அணி : இலக்கை எட்டுமா தென்னாப்பிரிக்கா \nதென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி 308 ரன்கள் குவித்துள்ளது.\nஉலகக் கோப்பை தொடரின் 30வது லீக் போட்டி பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்களான இமாம் உல் அக் மற்றும் ஃபாகர் ஜமான் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் இமாம் 44 (58) மற்றும் ஜமான் 44 (50) ரன்கள் எடுத்து இருவருமே அரை சதத்தை எட்டாமல் வெளியேறினர்.\nபின்னர், வந்த பாபர் அஸா��் தனது பாணியில் பேட்டிங்கை வெளிப்படுத்தினார். ஆனால் முகமது ஹஃபீஸ் 20 (33) ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார். இதையடுத்து வந்த ஹாரிஸ் சொஹைல் யாரும் எதிர்பாராத விதமாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பாபர் 69 (80) ரன்களில் அவுட் ஆக, மறுபுறம் ஹாரிஸ் அணியின் ரன்களை உயர்த்தினார். அவரது அதிரடியால் பாகிஸ்தான் அணி 300 ரன்களை கடந்தது.\nஇறுதி ஓவர் வரை பேட்டிங் செய்த அவர் 49.5வது ஓவரில் 89 (59) ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 308 ரன்கள் குவித்துள்ளது. இதற்கிடையே பாகிஸ்தான் அணியின் கேப்டன் சார்ஃப்ராஸ் 8வது இடத்தில் களமிறங்கியது சில கேள்விகளை எழுப்பியுள்ளது. தென்னாப்பிரிக்க அணியில் நிகிடி 3 விக்கெட்டுகளையும், இம்ரான் தஹிர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.\nதந்தை இறப்பிலும் தாய்நாட்டுக்காக விளையாடிய ஹாக்கி வீராங்கனை\nமருத்துவமனைக் காவலர்களான திருநங்கைகள் - புதிய தொடக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஐசிசி இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்து அளித்திருக்க வேண்டும் - நியூ. பயிற்சியாளர்\nஓய்வை அறிவிக்குமாறு தோனியை கட்டாயப்படுத்துகிறதா பிசிசிஐ\nஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா முதலிடம்\nபிரதமர் தெரசா மே-யுடன் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் சந்திப்பு\nபல சாதனைகளுக்கு வழிவகுத்த உலகக்கோப்பை கிரிக்கெட் 2019\nஇந்தியாவுக்கு வான்வழியைத் திறந்தது பாகிஸ்தான்\nவாழ்நாள் முழுவதும் வில்லியம்சனிடம் மன்னிப்பு கேட்பேன் - பென் ஸ்டோக்ஸ்\nஐசிசி வெளியிட்ட உலகக் கோப்பை அணி - ரோகித், பும்ராவுக்கு இடம்\nகுழந்தைகளே கிரிக்கெட்டை உங்கள் விளையாட்டாக தேர்வு செய்யாதீர்கள்: ஜிம்மி நீஷம்\n‘நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது’ : உள்துறை அமைச்சகம்\nதபால் தேர்வு ரத்து: தமிழில் நடைபெறும் என அறிவிப்பு \nநடிகைக்கு ட்விட்டரில் தொடர்ந்து தொல்லை: ’ஃபேக் ஐடி’ இளைஞர் கைது\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியார் படம் - சபாநாயகர்\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து 50 ஆண்டுகள் - ‘அப்போலோ 11’ அதிசயம்\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அ���ிமுக எம்.பி.க்கள் அமளி\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - முதல்வர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதந்தை இறப்பிலும் தாய்நாட்டுக்காக விளையாடிய ஹாக்கி வீராங்கனை\nமருத்துவமனைக் காவலர்களான திருநங்கைகள் - புதிய தொடக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/cinema.vikatan.com/tamil-cinema/67289-nambiar-tamil-movie-review", "date_download": "2019-07-16T12:39:39Z", "digest": "sha1:43UK4BTCAVNHMF6L72TDRMCDSXBGWVDU", "length": 8699, "nlines": 98, "source_domain": "cinema.vikatan.com", "title": "அந்தப் பட்டியலில் இடம் பிடிப்பாரா இந்த நம்பியார்? - நம்பியார் விமர்சனம் | nambiar tamil movie review", "raw_content": "\nஅந்தப் பட்டியலில் இடம் பிடிப்பாரா இந்த நம்பியார்\nஅந்தப் பட்டியலில் இடம் பிடிப்பாரா இந்த நம்பியார்\nஓம் சாந்தி ஓம், சவுக்கார்பேட்டை படங்கள் ஏமாற்றியதால், ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கிறார் ஸ்ரீகாந்த். அவர் நம்பிய படங்களில் முக்கியமானது “நம்பியார்”. எஸ்.எஸ்.ராஜ மெளலி, விக்ரமன் இருவரிடமும் இணை இயக்குநராக பணியாற்றிய கணேசா இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார். நம்பியார் இந்த இருவருக்கும் ஹீரோவா... வில்லனா\nஐ.ஏ.எஸ். தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருக்கிறார் ஸ்ரீகாந்த். ஆனால், வழக்கமான வீட்டுக்கு அடங்காத அதே தமிழ் ஹீரோதான். தற்செயலாக ஸ்ரீகாந்தைச் சந்திக்கும் சுனைனா டூயட் பாடுவதற்காகவே காதலில் விழுகிறார். ஸ்ரீகாந்தின் மனசாட்சியாக வருகிறார் சந்தானம். அவர் ஸ்ரீகாந்திற்கு கெட்ட எண்ணங்களை ஏற்படுத்த அதனால் ஏற்படும் பிரச்னைகளும், விளைவுகளுமாக காமெடியாக.. அதிரி புதிரி.. ரகளையாக.. அட்டகாசமாக.. ஹலோ வெய்ட் பண்ணுங்க.. அப்படியெல்லாம் வந்திருக்க வேண்டிய படம்... ஹ்ம்..\nஸ்ரீகாந்துக்கும் அவரின் மனசாட்சி சந்தானத்துக்கும் ஒரே காஸ்ட்யூம். ஆனால் ஸ்ரீகாந்த் டீஷர்டில் Together சந்தானம் டிஷர்டில் To Get Her, Now Here - No Where என க்ரியேட்டிவாக யோசித்த இயக்குநர் கதையையும் கொஞ்சம் யோசித்திருக்கலாம். அதுவும் குறை சொல்லிக்கொண்டேயிருக்கும் மனசாட்சி என்றதும் சந்தானம் டைப் கவுன்ட்டர்கள் நிறைந்திருக்க வேண்டும். ம்ஹ்ம். “ஈஸியா உஷாரான பொண்ணும், இன்டர்வல்ல வாங்குன கோன் ஐஸூம் உடனே யூஸ் பண்ணனும்��� போன்ற காதைத் தொட்டால் ரத்தம் பிசுபிசுக்கிற வசனங்களாகவே பேசி ஓய்கிறார். சந்தானமே சுனைனாவை காதலிக்க வைக்கிறார். பிறகு சண்டைபோடவும் வைக்கிறார். ஜாக்குவார் வேகமெல்லாம் வேண்டாமென்றாலும்.. ஜட்கா வண்டி ’வேகத்தில்’ படம் நகர்வது.. முடில பாஸ்\nம்யூட்டில் வைத்தாவது படம் பார்க்கலாம். அவ்வ்வ்வளவு அழகு சுனைனா. நட்புக்காக, ஆர்யா ஒரு காட்சியில் வந்துபோவது காமெடி கலகல. சுனைனாவின் தந்தையாக டெல்லி கணேஷூம், ஸ்ரீகாந்தின் தந்தையாக ஜெயப்பிரகாஷூம் வழக்கமாகத்தான் என்றாலும் சிற்ற்ற்றப்பு.\n’நான் ஹீரோவாயிட்டேனே மம்மி’ மோடிலேயே இருப்பதாலோ என்னமோ, ‘பாட்டெல்லாம் இவ்ளதான் பாஸ்’ என்கிறார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. எடிட்டிங் விவேக் ஹர்ஷன், ஒளிப்பதிவு எம்.எஸ்.பிரபு என்று அவரவர் வேலையை செய்திருக்கிறார்கள்\nஹீரோவும், கெட்டகுணம் கொண்ட மனசாட்சியும் என்ற சுவாரஸ்ய ஒன்லைன். ஆனால், திரைக்கதையில் அந்த சுவாரஸ்யம் இல்லையே..\nசமீபமாக சில வருடங்களுக்கு முன் வெளியாகவேண்டிய படங்கள் தாமதமாக வெளியாகின்றன. அந்தப் படங்களின் ‘ரிசல்ட்’ பட்டியலில் “நம்பியார்” இடம் பிடிக்காமலிருக்குமா..\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tamil-new-year-nayanthara-vignesh-shivan/", "date_download": "2019-07-16T12:40:24Z", "digest": "sha1:RZW643T77B7DC32JHJXED4GPJRAGLRC2", "length": 7523, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "காதலருடன் குதுகலமாக தமிழ் புத்தாண்டை கொண்டாடிய நயன்தாரா.! வைரலாகும் புகைப்படம் - Cinemapettai", "raw_content": "\nகாதலருடன் குதுகலமாக தமிழ் புத்தாண்டை கொண்டாடிய நயன்தாரா.\nகாதலருடன் குதுகலமாக தமிழ் புத்தாண்டை கொண்டாடிய நயன்தாரா.\nதமிழ் சினிமாவில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் காதலித்து வருவது ஊரறிந்த உண்மை, அதேபோல் இவர்கள் காதலை உறுதிப்படுத்தும் வகையில் பல இடங்களுக்கு ஒன்றாக சென்று புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்கள்.\nஅந்த புகைப்படங்களையும் ரசிகர்கள் trend செய்துள்ளார்கள், அதேபோல் ரசிகர்களுக்கு பிடித்த சினிமா காதல் ஜோடி லிஸ்டில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா, இந்த நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டை நயன்தாரா, விக்னேஷ் சிவன் குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார்.\nஅதை விக்னேஷ் சிவன் செல்பி எடுத்து தனது இன்ஸ்டாகிராம் புத்தாண்ட�� வாழ்த்துகளுடன் பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்து வருகிறது, மேலும் புகைப் படத்தில் நயன்தாரா விக்னேஷ் சிவன் அம்மாவின் கையை கெட்டியாக பிடித்து உள்ளார் இதோ அந்த புகைப்படம்.\nRelated Topics:nayanthara, நயன்தாரா, விக்னேஷ் சிவன்\nயுவன் ராஜாவுடன் இணையும் திவ்யதர்ஷினி.\nநீச்சல் உடையில் உல்லாசமாக போஸ் கொடுத்த நாகினி.\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nஅட்லியை திட்டி தீர்த்த ரசிகர்கள். என்ன தவறு செய்தார்\nஇதுவரை பார்த்திராத சினேகா.. அச்சி அசலாக இப்ப இருப்பது போலவே இருக்கிறார்\nசஞ்சய் இயக்கிய குறும்படத்தைப் பற்றி விஜய்யிடம் கேட்ட ஷோபி. அதற்கு விஜய் என்ன கூறினார்.\nபிக்பாஸ் 3 முதல் எலிமினேட் ஆக போவது யார் லீக் ஆனதால் விஜய் டிவி அதிர்ச்சி\nஎல்லா ட்ரசையும் கழட்டிட்டா நம்ம உடம்பு தான் உண்மையான பர்த்டே டிரஸ். வெளியானது அமலாபாலின் (காமினியின்) “ஆடை” ட்ரைலர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/534", "date_download": "2019-07-16T12:45:34Z", "digest": "sha1:WOEDR3I47WMZJX3TLYDOTAWH4V47OUE6", "length": 26172, "nlines": 317, "source_domain": "www.jeyamohan.in", "title": "மலையாள சினிமா ஒரு பட்டியல்", "raw_content": "\nமலையாள சினிமா ஒரு பட்டியல்\nமலையாள சினிமாவைப்பற்றிய கட்டுரைக்கு எதிர்வினையாக வந்த கடிதங்களில் ஏராளமானவரக்ள் நல்ல மலையாள படங்களின் பட்டியலைக் கேட்டு எழுதியிருந்தார்கள். இப்போது மோசர் பேயர் மற்றும் ஷைனா வீடியோஸ் [சென்னை] போன்ற நிறுவனங்கள் மலையாளப் படங்களை எல்லாமே குறுவட்டில் கொண்டு வந்திருப்பதனால் படங்களை வாங்குவதும் பார்ப்பதும் எளிது. ஆகவே என் சொந்த ரசனையின்படி ஒரு பட்டியலை அளிக்கிறேன். தரமான பொழுதுப்போக்குத்தன்மை, சமூக விமரிசனத்தன்மை உணர்ச்சிகரத்தன்மை ஆகியவற்றை நான் அளவுகோலாகக் கொண்டிருக்கிறேன்.\nஇவற்றை திரும்பிப் பார்க்கும்போது மலையாளப்படங்களில் முக்கியமான திரைக்கதை எழுத்தாளர்களின் பங்களிப்பு பிரமிக்கச் செய்வதாக இருப்பதைக் காண்கிறேன். முக்கியமாக எம்.டி.வாசுதேவன் நாயர். மலையால திரையுலகின் முதல் நாயகன் அவரே. அரை நூற்றாண்டுக்காலமாக அவர் மலையாளத்தில் மிக வலுவான க��ைகளை உருவாக்கிக் கொண்டே இருந்திருக்கிறார். அவை காலம்கடந்தும் ரசனையில் வாழ்கின்றன. மலையாள திரை ரசனையையே அவர் வடிவமைத்தார் என்று சொல்லலாம்\nமலையாள சினிமா என்பது கேரள இடதுசாரி இயக்கத்தின் உருவாக்கம் என்று தயங்காமல் சொல்லலாம். கம்யூனிஸ்டுகள் சினிமாவை கையில் எடுத்துக் கொண்டதனாலேயே திரை ரசனை வளர்ந்தது. இயக்குநர்கள் பி.பாஸ்கரன், எழுத்தாளர் தகழி, பஷீ£ர், தோப்பில் பாஸி, ஷெரீ·ப், உறூப், டி தாமோதரன்,இசையமைப்பாளர் எம்.பி.ஸ்ரீனிவாசன், தேவராஜன்,பாபுராஜ், பாடலாசிரியர்கள் வயலார் ராமவர்மா போன்ற ஆரம்பகால திரைப் படைப்பாளிகள் அனைவருமே இடதுசாரிகள்தான். எம்.டி.வாசுதேவன் நாயரும் இடதுசாரி இயக்கத்திலிருந்து வந்தவரே.\nஇடதுசாரி இயக்கம் ஐம்பதுகளில் கிராமங்களிலேயே ரசனையையும் வாசிப்பையும் உருவாக்கியது. கிராமப்புற நூலகங்கள் பல்லாயிரக்கணக்கில் தொடங்கபப்ட்டன. அங்கே கலைக்குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டன. அவை பயில்முறை நாடகங்களை உருவாக்கின. அந்நாடகங்களில் பெரிய படைப்பாளிகள் பங்கு கொண்டார்கள். டி.தாமோதரன்,ஷெரீ·ப், உறூப்,பி.பாஸ்கரன், வயலார், தேவராஜன் எல்லாமே அங்கிருந்து சினிமாவுக்கு வந்தவர்களே. இவ்வாரு கேரள மக்களின் ரசனையில் ஏற்பட்ட ஒரு பெரும் மாற்ரமே எழுபதுகளில் சினிமாவில் வளர்ச்சிகொண்டது.\nமலையாள சினிமாவின் தொடக்கம் முதல் உறூப், தகழி, பஷீர் போன்ற எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆனால்தொண்ணூறுகளுக்குப் பின் திரையில் சாதனை படைத்த எழுத்தாளர்கள் எவரும் இல்லை. இலக்கியம் அறிந்த திரை எழுத்தாளர் என்ற இடம் ஸ்ரீனிவாசன், லோகித் தாஸ¤க்குப் பின்னர் காலியாகவே இருக்கிறது.\nஎந்நு ஸ்வந்தம் ஜானகிக்குட்டி எம்.டி.வாசுதேவன்நாயர்]\nகரும்பின் பூவின் அக்கரே [பி.பத்மராஜன்]\nஇடவழியிலே பூச்ச மிண்டாபூச்ச [எம்.டி.வாசுதேவன்நாயர்]\nஒரு மின்னாமினுங்ஙின்றே நுறுங்ஙு வெட்டம் [ ஜான் போல்]\nநமுக்கு பார்க்கான் முந்திரி தோப்புகள்\nசாலினி என்றெ கூட்டுகாரி [பி.பத்மராஜன்]\nசியாம [ஜான் போல்]கௌரவர் [லோகித் தாஸ்]\nஸ்ரீதரன்றே ஒநாம் திருமுறிவு [ஸ்ரீனிவாசன்]\nமணியன்பிள்ள அதவா மணியன் பிள்ள\nசுவரில் முட்டி நிற்கும் மலையாள சினிமா.\nசுவரில் முட்டி நிற்கும் மலையாள சினிமா.\nஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்: ரஸஞானி\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்��ால் என்ன செய்வது\nதிருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு\nபி. ராமன் எழுதிய மலையாளக் கவிதைகள்\nஎம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்\nஅவதார் – ஒரு வாக்குமூலம்\nTags: திரைப்படம், மலையாளம், விமரிசகனின் பரிந்து\n[…] பற்றிய உங்கள் பட்டியலில்[ மலையாள சினிமா ஒரு பட்டியல் ]ஜான் ஆபிரஹாமின் எந்தப்படமும் […]\n[…] மலையாள சினிமா ஒரு பட்டியல் […]\n[…] மலையாள சினிமா ஒரு பட்டியல் […]\n[…] மலையாள சினிமா ஒரு பட்டியல் […]\n[…] மலையாள சினிமா ஒரு பட்டியல் […]\nஉரையாடும் காந்தி - ஓர் உரையாடல் - வேலூர்\nபேய்களும் பாரதியும் – கடலூர் சீனு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-16\nபின்தொடரும் நிழலின் குரல் – நாவலனுபவம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-15\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முத���ான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/every-dog-has-its-day", "date_download": "2019-07-16T12:04:43Z", "digest": "sha1:ENXHYL6JV7JZT2ZCNDLCRQ46NBR5ZTOF", "length": 13164, "nlines": 171, "source_domain": "www.maybemaynot.com", "title": "விரும்பும் வாழ்க்கையை வாழும் அமெரிக்க நாய்", "raw_content": "\n#Rajini quiz : நீங்க வெறித்தனமான ரஜினி இரசிகரா. எங்க இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம். எங்க இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.\n அணு அணுவா செதுக்கிருக்காங்கயா : இப்படி வியந்து போனவங்களா நீங்க. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம் அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்\n#Spiritual Quiz: சிலிர்ப்பூட்டும் சிவபெருமான் - இந்த சிம்பிள் சவாலுக்கு நீங்க ரெடியா. வேண்டும் உங்கள் பதில்.\n#Watch: என்னா பெர்ஃபார்மன்ஸ் டா சாமி ராக்கெட் வேகத்தில் ட்ரெண்டாகும் டிக்டாக் பாட்டி ராக்கெட் வேகத்தில் ட்ரெண்டாகும் டிக்டாக் பாட்டி\n#Glowing Skin: சரும அழகை மெருகேற்றும் வைட்டமின் E\"\n#Intercity express: கோவை to சென்னை இரயிலில் கொந்தளித்த பயணி - புகார் அளித்த 25 நிமிடத்தில் இரயில்வே அமைச்சரே மேற்கொண்ட நடவடிக்கை.\n#Samantha தனது நீண்டநாள் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா அதிர்ச்சியில் ரசிகர்கள்\n#ActorSuriya அரசுப் பள்ளிகளின் அவல நிலை புதிய கல்வித்திட்டதால் நடிகர் சூர்யா கவலை புதிய கல்வித்திட்டதால் நடிகர் சூர்யா கவலை\n#Things to pack: வெளிநாட்டிற்கு படிக்க செல்லும் மாணவர்களே இத மட்டும் வாங்க மறந்துடாதீங்க இத மட்டும் வாங்க மறந்துடாதீங்க\n#Navodaya: 2365 காலி பணியிடங்கள் - மத்திய அரசின் மனித வளத்துறையின் கீழ் பணியாற்றும் அருமையான வாய்ப்பு.\n#CALLFORCODE: இயற்கை பேரிடர்களைச் சமாளிக்கும் TECHNOLOGY IDEA உங்ககிட்ட இருக்கா IBM உங்களைத்தான் தேடிட்டு இருக்கு IBM உங்களைத்தான் தேடிட்டு இருக்கு\n#Food: Naan, Kulcha இரண்டிற்கும் உள்ள உண்மையான difference தெரியுமா\n#HIV: உள்ளே போனதும் 40 குரல்களில் காதில் கேட்ட 'அப்பா' - கண்ணீர் ததும்பும் மனித நேயம் என்றால் இதுதான்: ஹாட்ஸ் ஆப்\n#SOLARBATTERY: மலிவாக இருந்தாலும், சூரிய வெப்பத்திலிருந்து மின்சாரம் தயாரிப்பதிலுள்ள குறை என்ன தெரியுமா\n#TECHNOLOGY: இனி பாடமெல்லாம் கஷ்டப்பட்டுப் படிக்க வேண்டாம் அப்படியே BRAIN-ல நேரடியா UPLOAD பண்ணிக்கலாம் அப்படியே BRAIN-ல நேரடியா UPLOAD பண்ணிக்கலாம்\n#BiggBoss : லாஷ்லியா வருங்கால தமிழ் சினிமா ஹீரோயின் என்று புகழ்���்த பிரபலம் \n#CWC2019 உலகக்கோப்பை வென்றும், யாரும் மதிக்கவில்லை இங்கிலாந்து அணியின் சோகநிலை\n#BiggBoss : வைரலாகும் தர்ஷன் மீரா குறும்படம் \n#Deadly Combo: 19 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் மெகா கூட்டணி\n#YELLOWBIRD: மஞ்சக் கலர்ல ஒரு பறவை PHOENIX பறவைன்னு பார்த்தா – கடைசியில PHOENIX பறவைன்னு பார்த்தா – கடைசியில\n#LITCHITOXIN: பீகாரில் உயிரிழந்த குழந்தைகளுக்குப் பின்னால் உள்ள பழம் அமிர்தமே விஷமான கொடூரம்\n#ARaja புறநானுறு vs திருக்குறள் - மக்களவையில் நடந்த தமிழ் போராட்டம்\n#NirmalaSitharaman 35 ஆயிரம் கோடிக்கு பல்பா நிர்மலாவால் நிலவும் குழப்பம்\n#IllegalAffair கள்ளகாதலிக்காக மனைவி ஆடையைத் திருடிய கணவர் அது என்ன ஆடை தெரியுமா அது என்ன ஆடை தெரியுமா\n#Wrong Gifts: தப்பி தவறி கூட இத வாங்கி கொடுத்துடாதீங்க அப்றோம் நெளிஞ்ச சொம்புல தான் தண்ணி குடிக்கணும் அப்றோம் நெளிஞ்ச சொம்புல தான் தண்ணி குடிக்கணும்\n#Warning: சுய இன்பம் காணும் பொழுது ஆண்கள் செய்யக்கூடாத 5 தவறுகள்\n#Fatherinlaw: பெண்கள் மாமியாரை விட மாமனாரை அதிகம் மதிப்பது உண்மையா. புதுசா கிளம்பியிருக்கும் பீதி.\n#Raatchasi movie: டாப்பு டக்கரு ஜோதிகா ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ஒரு சொடுக்கில் எல்லாம் பஸ்பம். ஒரு சொடுக்கில் எல்லாம் பஸ்பம்.\n#SOFTWHEEL: PUNCTURE ஆகாத, எந்த மேடு பள்ளத்தையும் சொகுசாகத் தாண்டக் கூடிய CYCLE மற்றும் WHEEL CHAIR TYRE-கள்\n#Missing இங்கிருந்த ரோட்ட காணோம் சாமி புலம்பும் ராமநாதபுர கிராம மக்கள் புலம்பும் ராமநாதபுர கிராம மக்கள்\n#TikTokApp கடற்கரையில் பெண் காவல் அதிகாரிகள் குத்து டான்ஸ் சமூகவலைத்தளங்களில் வைரல்\nவிரும்பும் வாழ்க்கையை வாழும் அமெரிக்க நாய்\nநமக்கு மனசுக்கு பிடிக்குதோ இல்லையோ, பெரும்பாலும் நாம கிடைச்ச வேலை செய்ஞ்சுட்டு தான் இருக்குறோம். சிலர் மட்டும் தான் தனக்கு பிடிச்ச வாழ்கை வாழறாங்க. இந்த நாய் போல.\nCIA உளவு துறை பற்றி தெரியாத ஆள்களே ரொம்ப குறைவு தான். அமெரிக்காவில், சில தினங்களுக்கு முன் CIA உளவு துறையின் பாம் கண்டுபிடிக்கும் பிரிவில் சேர்ந்தது இந்த லூலூ லாப்ரடார் வகை நாய்.\nபாம் தேடும் பயிற்சிகள் லூலூகு கொடுக்கப்பட்டது. ஆனால், வெடி மருந்துகளின் வாசம் சிறிதுதும் லூலூ வுக்கு பிடிக்கவில்லை. அதிகாரிகளும் லூலூ வுக்கு உணவு விளையாட்டு காட்டினாலும் , லூலூ வுக்கு அந்த வேலையில் ஈடுபாடு இல்லை.\nஇறுதியாக, CIA உளவு துறை , லூலூ வெடி மருந்துகளின் வாசத்தில் இருப்பதை விட , வீட்டில் ஓடியாடி விளையாடட்டும் என்று முடிவு செய்தது. லூலூ வை ஒரு குடும்பம் தத்துஎடுத்து , அதற்கு பிடித்த வாழ்க்கையை கொடுத்துள்ளார்கள்.\nதனக்கு பிடித்த சிவிலியன் வாழ்க்கைக்கு திரும்பி விட்டது லூலூ.\nமனதை உற்சாகமாக வைத்திருங்கள். மகிழ்ச்சியான நிலையில் தான் பணியில் முழுத்திறனை வெளிப்படுத்த முடியும்.\n#Scuba Diving: பாண்டிச்சேரி சரக்குக்கு மட்டும் இல்ல\n#PAADAM2PADAM: அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற ஒரு முயற்சி XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO\n#Fatherinlaw: பெண்கள் மாமியாரை விட மாமனாரை அதிகம் மதிப்பது உண்மையா.\n#Raatchasi movie: டாப்பு டக்கரு ஜோதிகா ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ஒரு சொடுக்கில் எல்லாம் பஸ்பம்.\n#IllegalAffair கள்ளகாதலிக்காக மனைவி ஆடையைத் திருடிய கணவர் அது என்ன ஆடை தெரியுமா\n#Fun Meme: மானம் போச்சு மருவாதி போச்சு யாரு பாத்த வேல இது.\n#BiggBoos : 17 வது போட்டியாளர் இவர் என்றால் மீராவின் கதி அதோகதி தான் \n#BiggBoss : லாஷ்லியாவிற்கு சினிமாவில் வாய்ப்பு\n#Deadly Combo: 19 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் மெகா கூட்டணி\n#Glowing Skin: சரும அழகை மெருகேற்றும் வைட்டமின் E\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/116710", "date_download": "2019-07-16T13:07:27Z", "digest": "sha1:Z5Y3DGJHV5WZH4OFPDVTUBONYN2HMIFV", "length": 4716, "nlines": 66, "source_domain": "www.ntamilnews.com", "title": "இளைய சகோதரரைக் கொலை செய்த நபர் கைது. - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை இளைய சகோதரரைக் கொலை செய்த நபர் கைது.\nஇளைய சகோதரரைக் கொலை செய்த நபர் கைது.\nஇளைய சகோதரரைக் கொலை செய்த நபர் பொத்துவில் – அருகம்பை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.\n4.1.2919 இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 39 வயதான சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்தத் தாக்குதல் சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட குடும்பத்தகராறு வலுப்பெற்றதை அடுத்து, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்தநேரம் போத்தல் ஒன்றினால் இளைய சகோதரர் தாக்கப்பட்டதுடன், பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\n24 வயதான இளைஞரே சகோதரரால் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை, சந்தேகநபர் 5.1.2019 பொத்துவில் நீதவான் முன��னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.\nPrevious articleஇந்த ஆண்டின் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க எதிர்பார்ப்பு.\nபயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை\nபயங்கரவாதிகள் தொடர்பில் நுவரெலியாவில் சிக்கிய முக்கிய தகவல்கள்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/14744", "date_download": "2019-07-16T12:29:31Z", "digest": "sha1:LJDP5C5JQC3IXWUNNFS234P3EQ7AY7ER", "length": 13267, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "புசல்லாவையில் தீ விபத்து : 5 வீடுகளை கொண்ட குடியிருப்பு தொகுதி தீக்கரை ! (படங்கள் இணைப்பு) | Virakesari.lk", "raw_content": "\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\nவெற்றி கிண்ணத்துடன் இங்கிலாந்து பிரதமரை சந்தித்த கிரிக்கெட் வீரர்கள்\nஐ.சி.சி. பட்டியலில் இங்கிலாந்து முதலிடம் ; இலங்கை எட்டாமிடம்\n3 வருடத்தில் அரசியல் தீர்வு என்பது அரசு கூறும் அரசியல் வாக்குறுதியே ; டக்ளஸ்\n\"ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி\"\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nதேசிய தௌஹீத் ஜமாஅத்தின் கொழும்பு மாவட்ட தலைவருக்கு பிணை\nபுசல்லாவையில் தீ விபத்து : 5 வீடுகளை கொண்ட குடியிருப்பு தொகுதி தீக்கரை \nபுசல்லாவையில் தீ விபத்து : 5 வீடுகளை கொண்ட குடியிருப்பு தொகுதி தீக்கரை \nகலஹா பொலிஸ் தொலுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புபுரஸ்ஸ கிராம சேவகர் பிரிவு டெல்டா வடக்கு (டேசன் தோட்டம்) 7ம் நம்பர் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தினால் 5 வீடுகளை கொண்ட குடியிருப்பு தொகுதி ஒன்று முற்றாக சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.\nஇன்று காலை 11 மணியளவில் இந்த தீ வீடொன்றில் இருந்து பரவியுள்ளது.\nதீக்கான காரணம் மின்சார கசிவாக இருக்கலாம் என சந்தேகபடும் அதே வேலையில் ஊர் மக்களின் உதவியால் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.\nஇருந்தும் குறிப்பிட்ட சில வீடுகளில் சில பொருட்கள் பொது மக்களின் உதவியால் காப்பாற்றப்பட்ட போதும் பெரும் அளவிலான பொருட்களும் வீட்டு தொகுதியும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.\nஸ்தலத்திற்கு விரைந்த மின்சார சபையினர் மின்னினைப்புக்களை துண்டித்துள்ளனர். தோட்ட நிர்வாகம், ஊர் மக்கள் பாதிக்கப்பட்ட சிறியோர் உட்பட பெரியோர் அடங்களான 28 பேரை தோட்டத்தின் சனசமுக நிலையத்தில் தற்காலிகமாக குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.\nஇவர்களுடன் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் இ.தொ. கா. உப தலைவர்களின் ஒருவரான எம்.எஸ்.எஸ் செல்லமுத்து, தொழிலாளர் தேசிய சங்க அமைப்பாளர் கே.சன்முகராஜ், மலையக மக்கள் முன்னனி அமைப்பாளர் எஸ்.ஸ்ரீதரன், ஊர் மக்கள், கலஹா பொலிஸாரும் இணைந்து இவ் நிவாரண வேலைகளை முன்னெடுத்து வருகின்றனர். தொலுவ பிரதேச செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும் இந்த மக்களின் மீள் குடியேற்றத்திற்கும் தற்காலிக நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். பாதிப்புக்குள்ளான மக்களின் குடியிருப்புகளை உடனடியாக அமைத்து கொடுப்பதற்கு மலைநாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது. மேலதிக விசாரனைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\n‍சூதாட்டக்காரர்கள் மேற்கொண்ட தாக்குதலில் இரு பொலிஸார் காயமடைந்துள்ளனர்.\n2019-07-16 17:49:52 சூதாட்டம் களுத்துறை பொலிஸார்\n3 வருடத்தில் அரசியல் தீர்வு என்பது அரசு கூறும் அரசியல் வாக்குறுதியே ; டக்ளஸ்\nமூன்று வருடத்தில் அரசியல் தீர்வு கிடைக்கும் என்று தென்னிலங்கை அரசு கூறும் அரசியல் வாக்குறுதியானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தலுக்கான வாக்கறுதியேயாகும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\n2019-07-16 17:08:10 3 வருடம் அரசியல் தீர்வு என்பது\n\"ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி\"\nநாட்டில் ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர பரீட��சையில் சித்திப்பெறும் அனைத்து இன மாணவர்களுக்கும் இராணுவ பயிற்சியினை வழங்கி இலங்கையின் வரலாற்றை அவர்களுக்கு ஆழமாக கற்றுக்கொடுக்க வேண்டும்.\n2019-07-16 16:25:39 அத்துரலிய ரத்ன தேரர் அனுராதபுரம் இராணுவ பயிற்சி\nதன்னாட்சி கேட்போர் தடம் மாறி நடந்து கொள்வதை இனியாவது தவிர்க்க வேண்டும்.- விக்கி\nதன்னாட்சி கேட்போர் தடம் மாறி நடந்து கொள்வதை இனியாவது தவிர்க்க வேண்டும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் ஓய்வு நிலை உச்ச நீதிமன்ற நீதியரசருமாகிய க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\n2019-07-16 16:17:40 தன்னாட்சி கேட்போர் தடம் மாறி\n\"இனவேறுபாடின்றி பொதுஜன பெரமுனவுக்கு மக்களின் ஆதரவு நிச்சயம் கிட்டும்\"\nஉத்தேசிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலில் நிச்சயம் பொதுஜன பெரமுன அனைத்து இன மக்களின் வாக்குகளையும் பெற்று வெற்றிப் பெறும்.\n2019-07-16 16:21:49 பொதுஜன பெரமுன சி.பி.ரத்நாயக்க c b rathnayake\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\nஐ.சி.சி. பட்டியலில் இங்கிலாந்து முதலிடம் ; இலங்கை எட்டாமிடம்\n\"ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி\"\nஹெரோயின், வோக்கி டாக்கி, பணத்துடன் ஐவர் கைது\nநான்கு மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/29171", "date_download": "2019-07-16T12:44:21Z", "digest": "sha1:AWE4XAMXXGQ4FYDE7GQUENUKJXMOYDCX", "length": 12118, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "முன்­னைய ஊழல் மோச­டிகள் குறித்து எவரும் பேசு­வ­தில்லை | Virakesari.lk", "raw_content": "\nமேஜர்.ஜெனரல் ருவன் வனிகசூரியவை சந்தித்த வடக்கு ஆளுநர்\nகோத்தபாய நாடு திரும்பியதும் முக்கிய தீர்மானங்கள் - செஹான்\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\nவெற்றி கிண்ணத்துடன் இங்கிலாந்து பிரதமரை சந்தித்த கிரிக்கெட் வீரர்கள்\nஐ.சி.சி. பட்டியலில் இங்கிலாந்து முதலிடம் ; இலங்கை எட்டாமிடம்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nதேசிய தௌஹீத் ஜமாஅத்தின் கொழும்பு மாவட்ட தலைவருக்கு பிணை\nமுன்­னைய ஊழல் மோச­டிகள் குறித்து எவரும் பேசு­வ­தில்லை\nமுன்­��ைய ஊழல் மோச­டிகள் குறித்து எவரும் பேசு­வ­தில்லை\nமத்­திய வங்கி பிணைமுறி விவ­காரம் குறித்து தற்­போது அனை­வரும் பேசு­கின்­றனர். ஆனால், அதற்கு முன்னர் நடை­பெற்ற ஊழல் மோச­டிகள் குறித்து எவரும் பேசு­வ­தில்லை. அந்த விட­யங்கள் குறித் தும் உரிய விசா­ரணை நடத்­தப்­படும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.\nஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலை­வர்­களை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று ஜனா­தி­பதி செய­ல­கத்தில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினார்.\nஇந்த சந்­திப்­பின்­போது கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறி­யுள்ளார்.\nஇங்கு மேலும் கருத்து தெரி­வித்த ஜனா­தி­பதி உள்­ளூ­ராட்சி தேர்­தலில் தாம் ஒன்­றி­ணைந்து வெற்­றியை பெற­வேண்டும். அதற்­கான செயற்­பா­டு­களில் அனை­வரும் ஈடு­ப­ட­வேண்டும். தற்­போது மத்­திய வங்கி பிண­முறி விவ­காரம் தொடர்­பி­லேயே பொது எதி­ர­ணி­யினர் உட்­பட அனை­வரும் பேசு­கின்­றனர். கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் பல்­வேறு ஊழல் மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ளன. அவை தொடர்­பான அறிக்­கையும் என்­னிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. அந்த விடயம் குறித்தும் உரிய விசா­ரணை இடம்­பெறும் என்று கூறி­யுள்ளார்.\nஇந்த சந்­திப்பில் இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ் சார்பில் தலைவர் முத்து சிவ­லிங்கம், ஜன­நா­யக தொழி­லாளர் சார்பில் அதன் தலைவர் பிரபா கணேசன், சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப. உதயராசா, மற்றும் ஈ.பி.டி.பி. கட்சி பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.\nமத்திய வங்கி பிணைமுறி விவகாரம் ஊழல் மோசடி ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன\nமேஜர்.ஜெனரல் ருவன் வனிகசூரியவை சந்தித்த வடக்கு ஆளுநர்\nயாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளைத் தளபதி மேஜர்.ஜெனரல் ருவன் வனிகசூரிய வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவனை இன்று ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்தார்.\n2019-07-16 18:13:32 ருவன் வனிகசூரிய சுரேன் ராகவன் சந்திப்பு\nகோத்தபாய நாடு திரும்பியதும் முக்கிய தீர்மானங்கள் - செஹான்\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்த பொதுஜன பெரமுன முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்.\n2019-07-16 18:00:37 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்த பொதுஜன பெரமுன முழுமையான ஒத்த���ழைப்பு வழங்கும்\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\n‍சூதாட்டக்காரர்கள் மேற்கொண்ட தாக்குதலில் இரு பொலிஸார் காயமடைந்துள்ளனர்.\n2019-07-16 17:49:52 சூதாட்டம் களுத்துறை பொலிஸார்\n3 வருடத்தில் அரசியல் தீர்வு என்பது அரசு கூறும் அரசியல் வாக்குறுதியே ; டக்ளஸ்\nமூன்று வருடத்தில் அரசியல் தீர்வு கிடைக்கும் என்று தென்னிலங்கை அரசு கூறும் அரசியல் வாக்குறுதியானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தலுக்கான வாக்கறுதியேயாகும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\n2019-07-16 17:08:10 3 வருடம் அரசியல் தீர்வு என்பது\n\"ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி\"\nநாட்டில் ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர பரீட்சையில் சித்திப்பெறும் அனைத்து இன மாணவர்களுக்கும் இராணுவ பயிற்சியினை வழங்கி இலங்கையின் வரலாற்றை அவர்களுக்கு ஆழமாக கற்றுக்கொடுக்க வேண்டும்.\n2019-07-16 16:25:39 அத்துரலிய ரத்ன தேரர் அனுராதபுரம் இராணுவ பயிற்சி\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\nஐ.சி.சி. பட்டியலில் இங்கிலாந்து முதலிடம் ; இலங்கை எட்டாமிடம்\n\"ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி\"\nஹெரோயின், வோக்கி டாக்கி, பணத்துடன் ஐவர் கைது\nநான்கு மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/32069", "date_download": "2019-07-16T12:38:05Z", "digest": "sha1:MVZXIUK256ZRIAR7QVATM7S3EM3MCJYU", "length": 10911, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "பஸ்ஸில் தீ விபத்து : உடல் கருகி 20 பேர் பலி!!! | Virakesari.lk", "raw_content": "\nகோத்தபாய நாடு திரும்பியதும் முக்கிய தீர்மானங்கள் - செஹான்\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\nவெற்றி கிண்ணத்துடன் இங்கிலாந்து பிரதமரை சந்தித்த கிரிக்கெட் வீரர்கள்\nஐ.சி.சி. பட்டியலில் இங்கிலாந்து முதலிடம் ; இலங்கை எட்டாமிடம்\n3 வருடத்தில் அரசியல் தீர்வு என்பது அரசு கூறும் அரசியல் வாக்குறுதியே ; டக்ளஸ்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nதேசிய தௌஹீத் ஜமாஅத்தின் கொழும்பு மாவட்ட தலைவருக்கு பிணை\nபஸ்ஸில் தீ விபத்து : உடல் கருகி 20 பேர் பலி\nபஸ்ஸில் தீ விபத்து : உடல் கருகி 20 பேர் பலி\nதாய்லாந்தில் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு வேலையாட்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸில் தீ விபத்து ஏற்பட்டு 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nதாய்லாந்தின் பாங்காக் நகரில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பஸ் ஒன்று அந் நிறுவனத்தின் 50 ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்த போது யாரும் எதிர்பாராத விதமாக பஸ்ஸின் நடுப்பகுதியில் தீ பிடிக்க தொடங்கியுள்ளது.\nபஸ்ஸிலிருந்த தொழிலாளர்கள் பலர் பஸ்ஸின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக் கொண்டு வெளியேறியுள்ளனர். மீத முள்ளவர்கள் தப்பிக்க முயற்சித்த போது பஸ் முழுவதும் தீ பரவியுள்ளது.\nசம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை மீட்டு சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.\nஇருந்த போதிலும் இந்த விபத்தில் 20 தொழிலாளர்கள் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர். பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகுறித்த தீ விபத்து தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை நடாத்தி வருகின்றனர்.\nதாய்லாந்து தனியார் நிறுவனம் தீ விபத்து பஸ் தீயணைப்புத் துறையினர் வைத்தியசாலை பொலிஸார் விசாரணை\nநான்கு மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் இருவர் பலி\nமும்பை, டோங்கிரி பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 40 முதல் 50 பேர் வரை அக் கட்டடத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n2019-07-16 14:45:24 மும்பை டோங்கிரி கட்டடம்\nவாகனத்தைத் திருடி 900 கிலோமீற்றர் ஓட்டிச் சென்ற சிறார்கள்: அதிரவைத்த திருட்டிற்கான காரணம்\nஅவுஸ்திரேலியாவில் நான்கு சிறுவர்கள் செய்த காரியம் பரவலாக அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.\n2019-07-16 14:24:22 அவுஸ்திரேலியா சிறுவர்கள் திருட்டு\nஇந்திய விமானங்களுக்கு அனுமதியளித்த பாகிஸ்தான்\nvதனது நாட்டு வான் பரப்பு வழியாக இந்திய பயணிகள் விமானம் பறப்பதற்கு பாகிஸ்தான் அனுமதி வாழங்கியுள்ளது.\n2019-07-16 12:19:07 இந்தியா பாகிஸ்தான் புல்வமா\nஆலங்கட்டி மழை, வெள்ளத்தில் சிக்கி 23 பேர் பலி ; பாகிஸ்தானில் சம்பவம்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பெய்த திடீர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 23 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n2019-07-15 20:27:36 பாகிஸ்தான் ஆலங்கட்டி மழை வெள்ளம்\nஹொங்ககொங் அரசின் தலைவரை பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்\nஹொங்ககொங் அரசின் தலைவர் கேரி லாம் பதவி விலக வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2019-07-15 18:30:50 ஹொங்ககொங் அரசின் தலைவர் பதவி\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\nஐ.சி.சி. பட்டியலில் இங்கிலாந்து முதலிடம் ; இலங்கை எட்டாமிடம்\n\"ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி\"\nஹெரோயின், வோக்கி டாக்கி, பணத்துடன் ஐவர் கைது\nநான்கு மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/33455", "date_download": "2019-07-16T12:31:00Z", "digest": "sha1:SFJSINUPMO3NM36RZYLTAEISUD6QPULO", "length": 10338, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "வீட்டிலிருந்து மீட்கப்பட்ட யுவதியின் சடலம்..! | Virakesari.lk", "raw_content": "\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\nவெற்றி கிண்ணத்துடன் இங்கிலாந்து பிரதமரை சந்தித்த கிரிக்கெட் வீரர்கள்\nஐ.சி.சி. பட்டியலில் இங்கிலாந்து முதலிடம் ; இலங்கை எட்டாமிடம்\n3 வருடத்தில் அரசியல் தீர்வு என்பது அரசு கூறும் அரசியல் வாக்குறுதியே ; டக்ளஸ்\n\"ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி\"\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nதேசிய தௌஹீத் ஜமாஅத்தின் கொழும்பு மாவட்ட தலைவருக்கு பிணை\nவீட்டிலிருந்து மீட்கப்பட்ட யுவதியின் சடலம்..\nவீட்டிலிருந்து மீட்கப்பட்ட யுவதியின் சடலம்..\nகாத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா பிரதேச கிராமமொன்றிலுள்ள தகரக் கொட்டிலில் இருந்து திங்கட்கிழமை (14.05.2018) யுவதி ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.\nஇவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சகாயநாதன் விதுசனா (வயது 17) என பொலிஸாரால் இனங்காணப்பட்டுள்ளார்.\nகுறித்த யுவதி கடந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.\nகடைசியாக இன்று காலை 8:30 மணி வரையில் தனது நண்பர்களுக்கு தனது கைப்பேசியில் இருந்து குறுந் தகவல்களை அனுப்பிக் கொண்டே இருந்துள்ளார் என்பதும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nகாத்தான்குடி திங்கட்கிழமை யுவதி சடலம்\nகோத்தபாய நாடு திரும்பியதும் முக்கிய தீர்மானங்கள் - செஹான்\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்த பொதுஜன பெரமுன முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்.\n2019-07-16 18:00:37 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்த பொதுஜன பெரமுன முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\n‍சூதாட்டக்காரர்கள் மேற்கொண்ட தாக்குதலில் இரு பொலிஸார் காயமடைந்துள்ளனர்.\n2019-07-16 17:49:52 சூதாட்டம் களுத்துறை பொலிஸார்\n3 வருடத்தில் அரசியல் தீர்வு என்பது அரசு கூறும் அரசியல் வாக்குறுதியே ; டக்ளஸ்\nமூன்று வருடத்தில் அரசியல் தீர்வு கிடைக்கும் என்று தென்னிலங்கை அரசு கூறும் அரசியல் வாக்குறுதியானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தலுக்கான வாக்கறுதியேயாகும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\n2019-07-16 17:08:10 3 வருடம் அரசியல் தீர்வு என்பது\n\"ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி\"\nநாட்டில் ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர பரீட்சையில் சித்திப்பெறும் அனைத்து இன மாணவர்களுக்கும் இராணுவ பயிற்சியினை வழங்கி இலங்கையின் வரலாற்றை அவர்களுக்கு ஆழமாக கற்றுக்கொடுக்க வேண்டும்.\n2019-07-16 16:25:39 அத்துரலிய ரத்ன தேரர் அனுராதபுரம் இராணுவ பயிற்சி\nதன்னாட்சி கேட்போர் தடம் மாறி நடந்து கொள்வதை இனியாவது தவிர்க்க வேண்டும்.- விக்கி\nதன்னாட்சி கேட்போர் தடம் மாறி நடந்து கொள்வதை இனியாவது தவிர்க்க வேண்டும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் ஓய்வு நிலை உச்ச நீதிமன்ற நீதியரசருமாகிய க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்த��ர்.\n2019-07-16 16:17:40 தன்னாட்சி கேட்போர் தடம் மாறி\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\nஐ.சி.சி. பட்டியலில் இங்கிலாந்து முதலிடம் ; இலங்கை எட்டாமிடம்\n\"ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி\"\nஹெரோயின், வோக்கி டாக்கி, பணத்துடன் ஐவர் கைது\nநான்கு மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/story/suyamariyathai.html", "date_download": "2019-07-16T12:30:03Z", "digest": "sha1:244NLVXNHO6ZULZDJ2XZMWDLJDJHC7UC", "length": 48058, "nlines": 162, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Suyamariyathaikkum Oru Vilai", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | புரவலர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 301\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி 2019 : கௌதம் பதிப்பகம் - அரங்கு எண் 131 (ஜூலை 5 முதல் 14 வரை)\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோல��்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\nதமிழ் திரை உலக செய்திகள்\nநாடக ஆசிரியர், நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்\nபொய்த்தேவு - 1-15 | சத்திய சோதனை - 4 - 47 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மாறி மாறிப் பின்னும் - 8 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nதானா அப்படி எல்லாம் வளைந்து கொடுத்து அங்கே வந்து அடங்கித் தங்கியிருக்கிறோம் என்று மறுபடி நினைத்த போது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. தன்னை அந்தப் பெரிய மாளிகைக்குள் சிறை வைத்து விட்டார்களோ என்று பயமாகவும் இருந்தது. எரிச்சலாகவும் இருந்தது.\nகூண்டிற்குள் எலியைப் பிடிப்பதற்காக மாட்டி வைக்கும் வடைத் துண்டு போல் தான் தனக்கும் அதில் ஆசை காட்டப்பட்டு விட்டதோ என்று அவனுக்குத் தோன்றியது. வறுமையின் கொடுமை தன்னையும் அதற்குத் துணியச் செய்து விட்டதோ என்று தன் மேலேயே கோபமாகவும் கழிவிரக்கமாகவும் இருந்தது அவனுக்கு.\nசுகமான ஏர்க்கண்டிஷன் அறையின் குளுமை, கட்டிலில் புரளுவதற்கு இதமாக இருந்த டன்லப் பில்லோ மெத்தை எதுவும் அவன் மனத்தை மகிழ்விக்கவில்லை. உடம்பைச் சுகப்படுத்தவில்லை, உணர்வைக் குளிர வைக்கவில்லை.\n\"காபி, ஓவல் எதினாச்சும் வேணுமா\nஎன்று சமையற்காரன் வந்து கேட்ட போது அவனுடைய அந்தக் கேள்வியைப் பொருட்படுத்திப் பதில் சொல்வதே கேவலம் என்பது போல் பேசாமல் இருந்தான் இவன். வறுமையையும் மீறி இவனுடைய அறிவுத் திமிர் இருந்தது தான் காரணம்.\nஎழுத்தாளன் சங்கர் வறுமையில் வாடலாம். பெரிய குடும்பத்தை வைத்துக் கொண்டு பணத்துக்குச் சிரமப்படலாம். ஆனால் தன்னையே விலைக்கு விற்கலாமா\nஇந்தக் கேள்வி திரும்பத் திரும்ப அவன் மனத்துள் சுழன்றது; கலக்கியது; குடைந்தது.\nமடியில் வெண் பஞ்சுப் பொம்மை போன்ற பொமரேனியன் நாய்க்குட்டியை வைத்துக் கொண்டு ஒயிலாக சோபாவில் சாய்ந்தபடி தன்னிடம் நடிகை ஜெயசரோஜா தெலுங்கின் ஒலிச் சாயலுடன் கூடிய மழலைத் தமிழில் கால��யில் செல்லமாகப் போட்ட உத்தரவு அவனுக்கு இப்போது நினைவுக்கு வந்தது. அவனைத் தான் விலைக்கோ வாடகைக்கோ வாங்கியிருக்கிறோம் என்ற தொனி அவளது அந்த உத்தரவில் இருந்தது.\nவெறும் ஐந்து நாள் வாடகைக்கோ கூலிக்கோ தன்னை விற்றுக் கொள்ளும் அளவுக்கு அவன் வறுமைப் பட்டுத்தான் போயிருந்தான். வறுமை வேறு, சுயமரியாதை வேறு என்பதும் அவனுக்குப் புரிந்துதான் இருந்தது. 'வறுமைக்காக நேர்மையை விற்கலாமா வறுமைக்காகச் சுயமரியாதையை விற்கலாமா' என்பதெல்லாம் வறுமை என்னவென்று தெரியாதவர்கள் மேடைகளிலும் தலையங்கங்களிலும் கேட்கக் கூடிய நாசூக்கான கேள்விகள். வறுமை என்னவென்று அறிந்து உணர்ந்து அனுபவிப்பவனுக்குக் கேள்விகள் கேட்கவும் ஆராயவும் கூடத் திராணி இராது. வறுமையே அவனைக் கொன்றுவிடப் போதுமானதாக இருக்கும்.\nஇங்கே ஏழ்மையையும் வறுமையையும் பற்றி உருகிப் போய் உரத்த குரலில் பேசுவதற்குக் கூட ஓரளவு வசதி வேண்டும். வசதியில்லாத வெங்கம் பயல் ஏழ்மையையும் வறுமையையும், பசியையும், பட்டினியையும் பற்றிப் பேசினால் கூட அதை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள். வறுமையைப் பற்றிப் பேசப் போதுமான வசதியும், வசதியை விமர்சித்துப் பேசப் போதுமான வறுமையும் வேண்டுமென்று இந்நாட்டு அரசியல் கட்சிகள் தான் ஒரு நிலையான மாமூலை இங்கே ஏற்படுத்தி வைத்திருக்கின்றனவே\nசங்கர் அரசியல் கட்சிகள் எதிலுமே இல்லை. ஆனாலோ அல்லது அதனாலோ வறுமை அவனிடம் நீக்கமற நிறைந்திருந்தது. வறுமை மட்டுமில்லை, வறுமையும் திறமையும் சேர்ந்தே நிறைந்திருந்தன.\n'பூங்கொத்து' பத்திரிகை ஆசிரியரை அவன் சந்திக்கப் போயிருந்தபோது தான் முதன் முதலாக இந்த நூதன யோசனையை அவர் அவனிடம் தெரிவித்திருந்தார்.\nசங்கரன் அந்த வாரத்து வீட்டுச் செலவுக்குப் பணம் வேண்டுமே என்ற வேதனையில் ஓர் அருமையான குறு நாவலுடன் பூங்கொத்து ஆசிரியரைச் சந்திக்கப் போயிருந்தான்.\nபூங்கொத்து ஆசிரியர் சினிமா உலகில் உதவி டைரக்டராகப் பலகாலம் இருந்து சலித்துப் போய்ப் பத்திரிகைத் துறைக்கு வந்திருந்தவர். பத்திரிகைத் துறைக்கு சினிமாவும் பயன்பட வேண்டுமென்பதை விடச் சினிமாத் துறைக்குப் பத்திரிகையை அதிகமாகப் பயன்படுத்தினால் பாமரர்கள் ஏமாறுவார்கள் என்று நம்புபவர். எதை விற்றும் எப்படி விற்றும் பணம் பண்ணுவது பாவமில்லை என்ற�� எண்ணிச் செயல்படுபவர்.\n குறுநாவல் தொடர்கதை அது இதுன்னு நீங்களே எழுதிச் சிரமப்படறதை விட இன்னும் சுலபமா ஒரே வாரத்திலே நாலாயிரம் ஐயாயிரம் சம்பாதிக்க வழிபாருங்க... எத்தினி நாள் தான் இப்பிடிக் கஷ்டப்பட்டுக்கிட்டுத் தெருத் தெருவா அலையப் போறீங்க...\n\"இப்ப நீங்க சொல்றது புரியலே சார்\n\"அறிவுள்ளவங்களா யிருக்கிறவங்க பிரபலமாறதை விட ஏதோ காரணத்தாலே ஏற்கெனவே பிரபலமாகி இருக்கிறவங்களையே அறிவுள்ளவங்கன்னு ஜனங்களை நாம நம்ப வச்சா ஒரு 'த்ரில்' இருக்கும்.\"\n\"நீங்க என்ன சொல்றீங்கன்னு இன்னும் எனக்குப் புரியலே சார்\n\"புரியும் படியாச் சொல்றேன் கேளுங்க... கோடிக்கணக்கான சினிமா விசிறிங்களை எங்க பத்திரிகைப் பக்கம் கவனத்தைத் திருப்பறதுக்காக ஒரு திட்டம் போட்டிருக்கோம் பிரபல நடிகைங்களைத் தொடர்கதை எழுத வைக்கறதுன்னு முடிவு பண்ணியிருக்கேன்...\"\n இங்கே முக்கால்வாசி ஸ்டார்ஸுங்களுக்குத் தமிழே தெரியாதே ... தெலுங்கோ, கன்னடமோ, மலையாளமோ தானே அவங்க தாய் மொழி ... தெலுங்கோ, கன்னடமோ, மலையாளமோ தானே அவங்க தாய் மொழி\n\"தமிழ்லே எழுதறதுக்குத் தமிழ் தெரிஞ்சாகணும்னு உமக்கு எந்தக் கபோதி சொன்னான்\n\"இதெல்லாம் தெரியறத்துக்குக்கூட ஒருத்தர் வந்து சொல்லிக் கொடுக்கணுமா என்ன\n\"வீண் வாதம் வேணாம்... இப்ப ஃபீல்டிலே இருக்கறதிலேயே டாப் ஹீரோயினான 'குமாரி ஜெய சரோஜா' நம்ம மேகஸின்லே ஒரு தொடர்கதை எழுதறதா ஒப்புத்துக்கிட்டிருக்காங்க...\"\n என் காதிலே சரியா விழலே...\nஇதைக் கேட்டு பூங்கொத்து ஆசிரியர் சிரித்துக் கொண்டார்.\n இந்தக் குத்தல் கிண்டல் எல்லாம் வேணாம். அப்பர் கூனூர்லே அவுங்களுக்கு அருமையான பங்களா இருக்கு. அவுங்க கூடப்போயி நாலு நாளு அங்கே தங்கி அவுங்க பேரிலே அந்த நாவலை எழுதிக் குடுத்தா நாலாயிரமோ ஐயாயிரமோ கிடைக்கும். நாய் வித்த காசு ஒண்ணும் குரைக்கப் போறதில்லே...\n\"அதாவது பச்சையாகச் சொல்லணும்னா உடம்பை வித்த காசை அறிவை வித்து வாங்கணுமாக்கும்...\n\"இந்த விதண்டாவாதம்லாம் வேண்டாம். உமக்குப் பெரிய குடும்பம். மனைவி நிரந்தர நோயாளி, ஏழெட்டுக் குழந்தைகள், ஐந்து பெண், ரெண்டு பையன்கள், செலவும், சிரமங்களும் நிறைய இருக்கும். உம்ம கஷ்டத்துக்குப் பணம் நிறையத் தேவை. அது எப்படி வந்தால் என்ன\n\"ஒரு சத்தியவாதிக்குப் புகழும், பணமும் வர வேண்டும் தான். ஆனால் அவை வருகின்��ன என்பதை விட எப்படி எங்கிருந்து வருகின்றன என்பதுதான் மிக மிக முக்கியம்.\"\n\"நீர் உருப்படப் போறதில்லே. வாதப் பிரதிவாதங்களிலேயே சாகப்போகிறீர்...\"\n\"வாதப் பிரதிவாதங்கள்தான் அறிவு வளர்ச்சிக்கு உரம்...\"\n\"இப்ப நான் பொருளாதார வளர்ச்சியைப் பற்றிப் பேசுகிறேன்.\"\n\"அறிவுக்கும் பொருளுக்கும் சம்பந்தமேயில்லை என்கிறீர்களா\n\"நான் எதுவும் சொல்லப் போறதில்லே. உங்க இஷ்டம்... பணம் அவசியம்னு தோணித்துன்னா மறுபடி என்னை வந்து பாரும்...\"\nசாகக் கிடக்கும் மனைவி, தாங்க முடியாத வைத்தியச் செலவுகள், குழந்தைகளின் காலேஜ் ஃபீஸ், பள்ளிக்கூடச் சம்பளங்கள், வீட்டுச் சாமான்களின் செலவுகள், எல்லாமாகக் கிடுக்குப்பிடி போட்டு இறுக்கியதால் இரண்டு நாள் கழித்துச் சங்கரே ஒரு விரக்தியில் மனம் மாறி மறுபடி பூங்கொத்து ஆசிரியரைப் போய்ப் பார்த்துத் தெலுங்கு நடிகை ஜெய சரோஜாவின் பெயரில் தமிழ்ப் பத்திரிகை 'பூங்கொத்தில்' தொடர் கதை எழுத ஒப்புக் கொண்டு விட நேர்ந்தது. ஆனால் சங்கர் கூனூர் போகமட்டும் இசையவில்லை. சென்னையிலேயே அடையாறில் இருந்த அந்த நடிகையின் பங்களாவில் ஓர் ஏ.சி. அறையில் தங்கி அதை எழுத ஒப்புக் கொண்டிருந்தான். நோயாளி மனைவியையும் அன்றாடம் காய்ச்சிக் குடும்பத்தையும் விட்டுவிட்டுக் கூனூர் போக அவன் விரும்பவில்லை.\nஅங்கே அவனுக்கு ராஜோபசாரம் நடந்தது. நடிகை பெயரில் அவன் எழுதிய நாவலின் பெயர் 'கசங்காத ரோஜா'.\nஏறக்குறைய நாவல் எழுதி முடிக்கப்பட்டு விட்டது. 'ஃபினிஷிங் டச்' கொடுக்க வேண்டியதுதான் பாக்கி.\nநாளை எல்லாம் முடித்துக் கொடுத்துவிட்டுப் பணத்தை வாங்கிக்கொண்டு புறப்பட்டு விடலாம். அதற்குள் எழுத்தாளன் சங்கருக்கு ஓர் ஆசை எழுந்தது. தனது எழுத்துக்களை எல்லாம் வழக்கமாக அச்சுக்கு அனுப்பு முன் படித்துப் பார்த்து அபிப்பிராயம் சொல்லும் ஓர் ஆத்ம சிநேகிதனிடம் இதையும் படித்துப் பார்க்கச் சொல்லி அபிப்பிராயம் கேட்கலாமா என்று தோன்றியது. 'யார் பேரிலோ வெளிவரப்போகிற ஓர் எழுத்தைப் பற்றி இத்தனை அக்கறை தேவைதானா' - என்றும் தயக்கமாகவும் இருந்தது. முடிவில் ஆசை தான் வென்றது.\nஅன்றாட வழக்கம் போல் மாலையில் நடிகையின் பங்களாவிலிருந்து வெளியேறி, வீட்டுக்குப் போய் மனைவியை டாக்டரிடம் அழைத்துச் சென்று காட்டிவிட்டுத் திரும்பக் கொண்டு போய் வீட்டில் விட்டுவிட்டுத் திருவல்லிக்கேணி பெரிய தெருவில் ஒரு மாடியில் தனிக்கட்டை வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்த தனது அந்த நண்பனிடம் தன் புதிய கையெழுத்துப் பிரதியோடு போனான் சங்கர்.\nசங்கர் நண்பனின் அறைக்குப் போனபோது மாலை ஏழு மணி. நண்பன் சங்கரின் புதிய நாவலைப் படித்து முடித்த போது இரவு பதினொன்றரை. நண்பன் உணர்ச்சிவசப்பட்டு சங்கரைப் பாராட்டினான்:-\n\"இத உன் 'மாஸ்டர் பீஸ்' என்று நான் துணிந்து சொல்வேன். நாவல் பிரமாதமாக வந்திருக்கிறது. இந்த நாவலிலிருந்து தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றிலேயே ஒரு பொற்காலம் ஆரம்பமாகும். இது வெளிவந்தால் பரிசும், பாராட்டும், புகழும் உன்னைத் தேடி வரும்\" - அது எதற்காக யார் பெயரில் வெளியிடுவதற்காக எழுதப்பட்டது என்பதை நண்பனிடம் வெளியிடத் தயக்கமாக இருந்தது சங்கருக்கு. யோசித்தான்; தயங்கினான். மனம் குழம்பினான். தெளிவு பிறக்கச் சிறிது நேரம் பிடித்தது. பின்பு நிதானமாக நண்பனைக் கேட்டான். இப்போது சங்கரின் குரலில் குழப்பமில்லை.\n\"ரூம் செர்வீஸ், உணவு வசதி இவற்றோடு ஒரு முதல் தர ஹோட்டல்ல ஏ.ஸி. ரூமுக்கு ஐந்து நாளைக்கு என்ன சார்ஜ் செய்வார்கள் சொல்ல முடியுமா\n அதற்கு இப்போது என்ன அவசியம் வந்தது\n உடனே அது எனக்குத் தெரிந்தாக வேண்டும்.\"\nசங்கரிடம் சில விவரங்களை விசாரித்த பின் ஏதோ ஒரு கணக்குப் போட்டு ஐந்து நாளைக்கு ரூ. 525 செலவாகும் என்று தெரிவித்தான் நண்பன்.\n\"உன்னிடம் இப்போது அவ்வளவு பணம் இருக்குமா\n\"ரொக்கமாக இல்லை. பேங்கில் இருக்கிறது. காலையில் எடுக்கலாம்.\"\n\"உடனே நடிகை ஜெயசரோஜா பெயருக்கு ரூ. 525-க்கு ஒரு செக் எழுது.\"\nநண்பன் செக் புத்தகத்தை எடுத்து எழுதிச் செக் லீஃபைக் கிழித்துச் சங்கரிடம் நீட்டினான்.\nஐந்து நாட்களாக நான் எழுத இடம் கொடுத்து, உணவு உறையுள் அளித்ததற்கு நன்றி. அதற்கான செலவுகளை ஈடு செய்வதற்காக இதனுடன் உங்கள் பெயருக்கு ஒரு செக் இணைத்துள்ளேன். செக்கைப் பெற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.\"\nஎன்று பொருள்பட ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்துடன் அந்த செக்கையும் இணைத்து நண்பனிடம் ஒரு தபால் கவரும் ஸ்டாம்பும் வாங்கி உடனே ஒட்டிப் போஸ்ட் செய்து விட்டான் சங்கர்.\nஇருவருமாக நடந்தே போய் மவுண்ட் ரோட் போஸ்ட் ஆபீஸில் அதைச் சேர்த்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த போது ஸ்டார் டாக்கீஸிலும் பாரகனிலும் இரவு இரண்டாவது ஆட்டம் சினிமா விட்டுவிட்டார்கள்.\nதெரு தற்காலிகமாகக் குரல்களாலும், ஜனங்களாலும் கலகலப்படைந்திருந்தது. நண்பன் சங்கரைக் கேட்டான்:-\n\"பின்னால் எல்லாம் விவரமாகச் சொல்கிறேன். இப்போது நான் சொல்வது புரிந்தாலும் புரியாவிட்டாலும் கேட்டுக் கொள்.\"\n\"இந்த ஐநூத்தி இருபத்தஞ்சு ரூபாயைப் பற்றி உன் டைரியிலே எழுதறப்போ... 'நண்பன் சங்கரின் சுயமரியாதை அவசர அவசரமாக விலைபோக இருந்தபோது தக்க சமயத்தில் அதைத் தடுக்கக் கொடுத்து உதவிய கடன்' என்று மட்டும் சுருக்கமாக எழுதிக் கொள். பின்னால் முடிகிற போது நான் உனக்கு இதைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்... உனக்கு ஆட்சேபணை இல்லேன்னா இன்னொரு நானூறு ரூபாய்க்கு என் பெயருக்கு ஒரு செக் கடனாகக் கொடு. அதையும் முடிகிற போது திருப்பித் தந்து விடுகிறேன். என்னைப் போல் ஒரு அறிவாளி கடனாளியாயிருக்கலாம். ஆனால் ஏமாளியகவோ கோமாளியாகவோ ஆகிவிடக் கூடாது. அப்படி ஆகாமல் தக்க சமயத்தில் நீதான் என்னைத் தடுத்தாய். உனக்கு நன்றி.\"\nதனக்காக தன் நண்பன் சங்கரால் மனம் திறந்து கூறப்பட்ட நன்றியின் காரணம் அவ்வளவு தெளிவாகவும் உடனடியாகவும் விளங்கவில்லை என்றாலும், மேலும் நானூறு ரூபாய்க்குச் செக் தர அவன் உடனே இணங்கினான்.\nதெருக்களில் தியேட்டர்கள் வெளித்தள்ளிய ஜனக் கூட்டம், அதன் குரல்கள்; சலசலப்புக்கள் எல்லாம் குறைந்து மௌனமும் சலனமற்ற சந்தடியற்ற - நடமாட்டமற்ற நள்ளிரவின் சுகமான அமைதியும் மீண்டும் திரும்பி வந்திருந்தன.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கன��், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி���ெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/13388-two-variants-of-new-rs-500-note-surface-rbi-says-printing-defect-due-to-rush.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-07-16T12:15:17Z", "digest": "sha1:5DBUWO3MXCX3MNLEGHTKFG4SHOXJAT4Z", "length": 10974, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய 500 ரூபாய் நோட்டை அவசரமா அடிச்சதாலதான் இவ்வளவு கண்பியூசன்.. ரிசர்வ் வங்கியே ஒப்புக்கொள்கிறது | Two variants of new Rs 500 note surface, RBI says printing defect due to rush", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு\nஅறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா\nதனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி\nபுதிய 500 ரூபாய் நோட்டை அவசரமா அடிச்சதாலதான் இவ்வளவு கண்பியூசன்.. ரிசர்வ் வங்கியே ஒப்புக்கொள்கிறது\nமக்களிடையே புழக்கத்திற்கு வந்துள்ள புதிய 500 ரூபாய் நோட்டுகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் குழப்பத்திற்கு உள்ளாகியுள்ளனர்.\nநாடு முழுவதிலும் உள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் மக்கள் புழக்கத்திற்கு வந்துள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை 2000 ரூபாய் நோட்டுகள் பரவலாக கிடைத்தாலும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் ஒருசில இடங்களில் மட்டுமே கிடைக்கிறது.\nஆனால், புதிய 500 ரூபாய் நோட்டுகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டு இருப்பதால் மக்கள் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர். ஒரு 500 ரூபாயில் இடம்பெற்றிருக்கும் அம்சங்களுக்கு நேர் எதிராக, மற்றொரு 500 ரூபாய் நோட்டை காணமுடிகிறது. அதாவது, காந்தியின் முகத்திற்கு அருகே நிழல் அதிகளவிற்கு இருக்கிறது. அதேபோல், தேசியச் சின்னம், பாதுகாப்பு அம்சம் நிறைந்த கோடு, காந்தியின் காது அருகே பொறிக்கப்பட்டிருக்கும் 500 ரூபாய் என்ற எழுத்து போன்றவற்றில் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.\nஇதனிடையே புதிய 500 ரூபாய் நோட்டுகள் அவசரம் அவசரமாக அச்சிடப்பட்டதால் தான் இந்த தவறு நேர்ந்திருப்பதாக ரிசர்வ் வங்கியின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.\nஇரண்டு விதமான நோட்டுகள் இருப்பதால், மக்களிடையே குழப்பம் ஏற்படுவதோடு மட்டுமின்றி, கள்ள நோட்டு புழக்கத்திற்கும் வழிவகுத்துவிடும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.\n4 நாடுகள் ஹாக்கித் தொடர்.... இந்திய அணிக்கு முதல் வெற்றி\nஆண் குழந்தைக்கு 4500, பெண் குழந்தைக்கு 1500 அமெரிக்க டாலர்..போலீஸ் வலையில் சிக்கிய மருத்துவமனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னையில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகரிப்பு\nபுதிய 500 ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடு... பிரிண்டிங் செய்யும் பணி நிறுத்தம்\n14 டன் புதிய 500 ரூபாய் நோட்டுகள் சென்னை வருகை\nசென்னையில் புழக்கத்திற்கு வந்த புதிய 500 ரூபாய் நோட்டுகள்\nதமிழகத்தில் மக்கள் புழக்கதிற்கு வந்தன புதிய 500 ரூபாய் நோட்டுகள்.. \nபுதிய 500 ரூபாய் நோட்டுகள் எப்போது வரும்.. ரிசர்வ் வங்கி பதில்\nபணத்திற்காக விடிய விடிய ஏடிஎம்-கள் முன் காத்திருந்த மக்கள்\nசென்னையில் கனமழை... ஏஎடிஎம்-கள் முன் மக்கள் அவதி\nபணத்திற்காக ஏடிஎம்-கள் முன் நீண்ட நேரம் காத்திருக்கும் மக்கள்\n‘நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது’ : உள்துறை அமைச்சகம்\nதபால் தேர்வு ரத்து: தமிழில் நடைபெறும் என அறிவிப்பு \nநடிகைக்கு ட்விட்டரில் தொடர்ந்து தொல்லை: ’ஃபே���் ஐடி’ இளைஞர் கைது\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியார் படம் - சபாநாயகர்\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து 50 ஆண்டுகள் - ‘அப்போலோ 11’ அதிசயம்\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - முதல்வர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n4 நாடுகள் ஹாக்கித் தொடர்.... இந்திய அணிக்கு முதல் வெற்றி\nஆண் குழந்தைக்கு 4500, பெண் குழந்தைக்கு 1500 அமெரிக்க டாலர்..போலீஸ் வலையில் சிக்கிய மருத்துவமனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/33036-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81?s=2bdce14a1929dc1b5807627f7d735620&p=582454", "date_download": "2019-07-16T12:28:28Z", "digest": "sha1:HRFG5Z2SP6U4CGFUOQIBN4SB52N7TPG7", "length": 7875, "nlines": 161, "source_domain": "www.tamilmantram.com", "title": "முதல் நுாறு", "raw_content": "\nஎதிலுமே முதல் என்பது விஷேஷமானது என்பதை எப்படி மறுக்க முடியும்\n10 வருடங்கள் தொடர்ந்து பன்னாட்டு கிரிக்கெட் விளையாடி வருகின்ற இந்திய பன்முக ஆட்டக்காரரான ரவீந்திரா ஜடேஜாவுக்கு, ஒரு நுாறுக்கான காலம் இப்பொழுதுதான் கனிந்திருக்கின்றது. மே.இந்திய அணிக்கு எதிராக தனது முதலாவது டெஸ்ட் மோதலில், இந்தியா ஆடிக் குவித்த 600க்கு மேற்பட்ட ஓட்டங்களில் தன் பங்கிற்கு ஒரு சதத்தையும் அடித்துள்ளார் ஜடேஜா முன்பொரு தடவை ஓவல் மைதானத்தில் 86 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோது, இந்த வாய்ப்பு அவரிடமிருந்து கைநழுவிப் போயிற்று.\nஇந்த வருடம் இவருக்கு இந்திய அணியில் அதிகம் விளையாட வாய்ப்பளிக்கப்படவில்லை. பாண்டியா காயப்பட்டதால், அவசரம் அவசரமாக , ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாட அழைக்கப்பட்டார். அங்கு கணிசமாக தன் பங்களிப்பை வழங்கிய ஜடேஜா இப்பொழுது தன் நீண்ட நாள் ஆசையையும் நிறைவேற்றி இருக்கிறார்.\nஇன்னொரு சதத்தை விளாசித் தள்ளியுள்ள கோலி, தொடர்ந்து 3வது வருடமாக, 1000 ஓட்டங்கள் என்ற இலக்கை தாண்டி அசத்தியிருக்கிறார்.\nஇரண்டாம் நாள் ஆட் ட முடிவில், மே.இந்திய அணி படுதோல்வியைத் தழுவப் போகின்றது (இன்னிங்ஸ் தோல்வி)என்பதில் சந்தேகமே இல்லை. இந்த டெஸ��ட் மோதல் 3 நாட்களில் அதாவது இன்றுடன் நிறைவுபெற்றால் அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. கோலியாத் டேவிட்டுன் மோதும் நிலைதான் இங்கே\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/suriya-marriage-yashika-anand/19881/", "date_download": "2019-07-16T12:56:01Z", "digest": "sha1:FGQAC2GEZR6KGCBHWS5HWIMC5PO3LNF6", "length": 5882, "nlines": 125, "source_domain": "kalakkalcinema.com", "title": "Suriya Marriage : சூர்யாவுடன் இரண்டாவது திருமணம்", "raw_content": "\nHome Latest News சூர்யாவுடன் இரண்டாவது திருமணம் பிரபல நடிகையை திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்.\nசூர்யாவுடன் இரண்டாவது திருமணம் பிரபல நடிகையை திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்.\nSuriya Marriage : நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொள்வதாக கூறிய நடிகையை ரசிகர்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.\nதமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.\nவசூலில் விஸ்வாசம் படைத்த சாதனை – அதிர வைக்கும் அதிகாரபூர்வ அறிவிப்பு .\nஇந்த படத்திற்கு பிறகு கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானவர்.\nஇவர் சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார். அப்போது சூர்யா ரசிகர் ஒருவர் சூர்யாவை பிடிக்குமா என கேட்டு உள்ளார்.\nகாதலுடன் நடிகையின் உல்லாசம் – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய வீடியோ.\nஇந்தக் கேள்விக்கு யாஷிகா ஆனந்த் சூர்யாவை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாக பதிலளிக்க நெட்டிசன்கள் பலரும் அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது அவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்வீர்களா என விமர்சனம் செய்து வருகின்றனர்.\nNext articleசூர்யாவின் அடுத்த படம் – டைட்டிலுடன் வெளியான தகவல்.\nசூர்யாவின் பேச்சுக்கு பிரபல அரசியல் தலைவர் ஆதரவு, கதி கலங்கும் அரசியல் வட்டாரம் – வீடியோவுடன் இதோ.\nஅஜித் விஜய் பேன்ஸ் மட்டுமல்ல நாங்களும் சூர்யாவுக்கு ஆதரவு – களத்தில் இறங்கி சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்.\nசூர்யாவுக்காக ஒன்று சேர்ந்த தல தளபதி ரசிகர்கள் – ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த ஹேஸ்டேக்.\nமீரா நீ கில்லாடி தான்.. தர்ஷனிடன் காதலை சொன்னதுக்கு பின்னாடி இப்படியொரு மேட்டர் இருக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-07-16T12:52:23Z", "digest": "sha1:YD7SFLHF6LGQBFCHRWJZSFGFJF2TB6G2", "length": 7534, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி நடத்தப் பெற்று வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருவையாறு ஆகிய இடங்களில் இசைக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. திருவையாறு எனும் ஊரிலுள்ள இசைக் கல்லூரியில் மட்டும் கலையியல் இளையர் (B.Music), முதுகலை (M.Music) இசைப் பட்டப்படிப்புகள் அளிக்கப்படுகின்றன. இசையியல் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பும் அளிக்கப்படுகிறது. பிற ஊர்களில் உள்ள இசைக் கல்லூரிகளில் இசை குறித்த பட்டயப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.\nகுரலிசை, வயலின், வீணை, மிருதங்கம், புல்லாங்குழல், நாதசுரம், தவில் கடம், கஞ்சிரா, மோர்சிங், கிராமியக் கலை, பரதநாட்டியம் எனும் தலைப்பில் மூன்று ஆண்டுகள் பட்டயப் படிப்புகளும், மேல்நிலை இசைக் கலைமணி, நட்டுவாங்கக் கலைமணி எனும் தலைப்புகளில் இரண்டாண்டு பட்டயப் படிப்புகளும், இசை ஆசிரியர் பயிற்சி எனும் ஓராண்டு பட்டயப் படிப்பும் நடத்தப் பெற்று வருகின்றன.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஏப்ரல் 2017, 05:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-16T12:42:35Z", "digest": "sha1:PUVL3GWKVFZPLLVWJ7EHPKLG2C36DBUQ", "length": 5908, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தாய்லாந்து அரசியல் கட்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் தாய்லாந்து அரசியல் கட்சிகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► தாய்லாந்து அரசியல் கட்சிகளின் நிற வார்ப்புருக்கள்‎ (1 பக்.)\n\"தாய்லாந்து அரசியல் கட்சிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nநாடு வாரியாக அரசியல் கட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மார்ச் 2019, 07:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amma.oorodi.com/kolam/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-07-16T12:55:38Z", "digest": "sha1:2S2355PTGBVZY7MUWSXMG24V4E6BAN2C", "length": 3013, "nlines": 50, "source_domain": "amma.oorodi.com", "title": "பூக்கோலம் - அம்மா !", "raw_content": "\nஅம்மா » கோலம் » பூக்கோலம்\n11-07-15 10:24 0 கருத்து உங்கள் கருத்து\n21 புள்ளி 1 இல் நிறுத்தவும்.\nபுத்தாண்டு வரவேற்பு கோலம் தேர்க்கோலம்\nஉங்களது 0 கருத்துக்கள் பின்னூட்டமிட\nபின்னூட்டம் (தயவுசெய்து பதிவுக்கு பொருத்தமான ஒரு பின்னூட்டத்தை இடுங்கள்.)\nஅடையப்பட்ட கறி மிளகாய்க் கறி 04-03 10:36\nஅழகிய சிகை அலங்காரம் 02-26 14:54\nதலைமுடி கொட்டாது இருக்கவும், கருமுடி பெறவும் பொன்னாங்கண்ணி கீரைத் தைலம் 02-11 08:24\nசெம்படை முடி கறுக்க தைலம் 02-10 12:12\nகத்தரிக்காய் சாப்ஸ் 08-16 13:20\nபலாச்சுழை அப்பளம் 08-01 13:18\nஉருளைக்கிழங்கு அப்பளம் 07-31 13:09\nபண்டிகைக் கோலங்கள் 07-09 15:03\nதலைமுடி கொட்டாது இருக்கவும், கருமுடி பெறவும் பொன்னாங்கண்ணி கீரைத் தைலம் 02-11 08:24\nபலாச்சுழை அப்பளம் 08-01 13:18\nதீபாவளி கோலங்கள் நான்கு 07-15 10:42\nநீலகிரி குருமா 07-09 12:27\nஉருளைக்கிழங்கு அப்பளம் 07-31 13:09\n பற்றி | உங்கள் கேள்விகள் | உங்கள் கருத்துக்கள் | பங்களிக்க\nகாப்புரிமை © 2011 - 2012 அம்மா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arunachaleswarartemple.tnhrce.in/gallerytamil18.html", "date_download": "2019-07-16T13:05:27Z", "digest": "sha1:IPHCG6YWHSO273RKT463IB5U4YZSFJAH", "length": 7092, "nlines": 67, "source_domain": "arunachaleswarartemple.tnhrce.in", "title": " அதிகாரப்பூர்வ வலைத்தளம் அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில், திருவண்ணாமலை.", "raw_content": "\nகார்த்திகை தீபம் நாள்-9 இரவு புகைப்படங்கள்\nகார்த்திகை தீபம் நாள்-9 புகைப்படங்கள்\nகார்த்திகை தீபம் நாள்-8 இரவு - புகைப்படங்கள்\nகார்த்திகை தீபம் நாள்-8 காலை - புகைப்படங்கள்\nகார்த்திகை தீபம் நாள்-7 புகைப்படங்கள்\nகார்த்திகை தீபம் நாள்-6 இரவு - புகைப்படங்கள்\nகார்த்திகை தீபம் நாள்-6 காலை - புகைப்படங்கள்\nகார்த்திகை தீபம் நாள்-5 இரவு - புகைப்படங்கள்\nகார்த்திகை தீபம் நாள்-5 காலை - புகைப்படங்கள்\nகார்த்திகை தீபம் நாள்-4 இரவு - புகைப்படங்கள்\nகார்த்திகை தீபம் நாள்-4 காலை - புகைப்படங்கள்\nகார்த்திகை தீபம் நாள்-3 இரவு - புகைப்படங்கள்\nகார்த்திகை தீபம் நாள்-3 காலை - புகைப்படங்கள்\nகார்த்திகை தீபம் நாள்-2 இரவு - புகைப்படங்கள்\nகார்த்திகை தீபம் நாள்-2 காலை - புகைப்படங்கள்\nகார்த்திகை தீபம் நாள்-1 இரவு - புகைப்படங்கள்\nகார்த்திகை தீபம் நாள்-1 காலை - புகைப்படங்கள்\nபிடாரி அம்மன் உற்சவம் 2018\nதிருவண்ணாமலை காா்த்திகை தீபம் திருவிழா கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் திருக்கோயில் இணைஆணையர் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\n11.11.2018(துர்கை உற்சவம்) தொடங்கி 27.11.2018 வரை நடைபெறவுள்ள திருக்கார்த்திகை பிரமோற்சவத்திற்கான பந்தக்கால் நடும் விழா இன்று காலை நடைபெற்றது. திருக்கோயில் மூன்றாம் பிரகாரம் சம்பந்த விநாயகர் சன்னதியில் பந்தகாலுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாரதனை நடைபெற்றது. மகாரதங்களுக்கு சிறப்பு தீபாரதனைகளுக்கு பின் இராஜகோபுரம்முன் பந்தக்கால் நடப்பட்டது.\nசுதந்திர தின கொண்டாட்டம் 2018\nஅருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் இறைவன் (சந்திரசேகரர்) சுந்தரருக்கு காட்சி அளித்தல் அருள்மிகு சந்திரேசேகரர் திட்டி வாசல் எழுந்தருளி சுந்தரருக்கு காட்சி அளித்தார். இராஜ கோபுரம் அருகே வாணவேடிக்கை. சுவாமி புறப்பாடு\nகௌரவ ஆளுநரின் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோயில் வருகை புகைப்படங்கள் - 15.3.2018\nமனித நேய பயிற்சி 21/02/2018\nதிருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவூடல், மறுவூடல் உற்சவம்\nதைதிங்கள் அருள்மிகு சந்திர���ேகரர் தாமரைக்குளக்கரை எழுந்தருள தீர்த்தவாரி நடைபெற்றது\nமார்கழி 9 நாள் மாணிக்கவாசகர் உற்சவம் ஆரம்பம்.ஞாயிறு தொடங்கி பத்தாம் நாள் மார்கழி 18ஆம்நாள் 2.1.2018 நடைபெறும் திருக்கோயில் 2ஆம் பிரகாரத்தில் உள்ள அருள்மிகு சிவகாமசுந்தரி உடனுறை அருள்மிகு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாரதனை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-07-16T12:58:57Z", "digest": "sha1:NTT5XQDGNTCNWZDBH54SKHJLKTTS73A5", "length": 13869, "nlines": 208, "source_domain": "globaltamilnews.net", "title": "உயிரிழந்த – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகஞ்சன்ஜங்கா சிகரத்தில் ஏறி உயிரிழந்த 2 இந்தியர்களின் உடல்கள் மீட்பு :\nகஞ்சன்ஜங்கா சிகரத்தில் ஏறி உயிரிழந்த இந்தியாவைச் சேர்ந்த...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nநீட்தேர்வின் போது உயிரிழந்த மாணவியின் தந்தை தமிழக அரசிடம இழப்பீடு கோரியுள்ளார்.\nநீட்தேர்வின் போது உயிரிழந்த மாணவியின் தந்தை தமிழக அரசிடம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுண்டுத்தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு யாழ்.ஆயர் இல்லத்தில் அஞ்சலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிரிழந்த பொது மக்களுக்கு கிளிநொச்சியில் அஞ்சலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇறுதி யுத்தத்தில் உயிரிழந்த சத்தியமூர்த்தியின் நூல் வெளியீடு\nஇறுதி யுத்தத்தில் உயிரிழந்த சத்தியமூர்த்தியின் நூல்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nபாகிஸ்தான் தேர்தல் பிரசார தாக்குதல் சம்பவத்தின் பிரதான செயற்பாட்டாளர் கொலை :\nபாகிஸ்தானில் தேர்தல் பிரசாரத்தின் போது நிகழ்ந்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமல்லாகத்தில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலம் உறவினரிடம் ஒப்படைப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nரோந்து சென்றபோது தவறி கடலில் விழுந்து உயிரிழந்த கடற்படை வீரரின் உடல் கரை ஒதுங்கியுள்ளது\nரோந்து சென்றபோது எதிர்பாராதவிதமாக தவறி கடலில் விழுந்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்களை தியாகம் செய்த 28,589 படையினரின் தியாகங்களை குறுகிய நோக்கங்களுக்காக பயன்படுத்தக்கூடாது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிரிழந்த தமிழ் ஊடகவியலாளர்களின் நினைவாக மட்டக்களப்பில் நினைவுத்தூபி\nஉயிரிழந்த தமிழ் ஊடகவியலாளர்களின் நினைவாக மட்டக்களப்பு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅச்செழுவில் உயிரிழந்த 6 பிள்ளைகளின் தாயாரின் மரணம் தொடர்பில் அவரது கணவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடற்படை பவள் மோதி மாணவி உயிரிழந்த வழக்கில் , சாரதியையும் , மாணவியின் மாமனாரையும் ஒன்றாக இணைந்த காவல்துறையினர்\nயாழ்.புங்குடுதீவு பகுதியில் கடற்படையினரின் பவள் கவச...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉத்தரபிரதேசத்தில் 70 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 6 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு\nஉத்தரபிரதேசத்தில் 70 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சுலக்சனின் குடும்பத்தினருக்கான வீட்டுக்காக அடிக்கல் நாட்டபட்டது.\nஇங்கிலாந்தின் டெவன் பகுதியில் விபத்தில் உயிரிழந்த இருவரும் இரட்டையர்கள்\nயாழ்ப்பாணத்தில் உயிரிழந்த காவல்துறை உத்தியோகத்தருக்கு பதவி உயர்வு\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமண்சரிவில் உயிரிழந்த 5 பேரின் சடலங்;கள், இறுதிக் கிரியைகளும் சவப்பெட்டிகளும் இன்றி புதைக்கப்பட்டன\nமண்சரிவில் உயிரிழந்த 5 பேரின் சடலங்கள் இறுதிக் கிரியைகளோ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிரிழந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் – அரசாங்கம்\nகன்னியா மரபுரிமை காக்கும் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது\nதிருமலைப் போராட்ட களத்தில், பாதுகாப்பு தரப்பினர் குவிக்கப்பட்டனர்… July 16, 2019\nமுஸ்லிம் அமைச்சர்கள் இவ்வாரம் பதவிகளை பொறுப்பேற்க மாட்டார்கள்…. July 16, 2019\nஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, இராணுவத் தளபதியை சந்தித்தார்…. July 16, 2019\nதன்மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் நடவடிக்கையிலிருந்து ஓரங்கட்டுவதற்கான இலக்கு July 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு ���ோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\nLogeswaran on காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தை கணக்கெடுக்காத தமிழரசு\nLogeswaran on இலங்கைத் தமிழரசுக் கட்சி 16ஆவது தேசிய மாநாட்டின் தீர்மானங்கள்\nLogeswaran on முஸ்லீம்களுடன், புரிந்துணர்விற்கான விட்டுக் கொடுப்புக்களை, தமிழர்கள் மாத்திரம் செய்து கொண்டிருக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2015-08-18-17-47-31/", "date_download": "2019-07-16T12:44:06Z", "digest": "sha1:UR6I2TFLNHSMHXAJC7OL4OGYVLFXFZ7P", "length": 7727, "nlines": 93, "source_domain": "tamilthamarai.com", "title": "ரணில் விக்ரம சிங்கேவிற்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து |", "raw_content": "\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இல்லை\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” பிரதமர் மோடி\nரணில் விக்ரம சிங்கேவிற்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து\nஇலங்கை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று, மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க உள்ள ரணில் விக்ரம சிங்கேவிற்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக டிவிட்டரில் பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற ஐக்கிய தேசிய கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.\nமீண்டும் இலங்கை பிரதமராகும் விக்கிரம சிங்கேவின் தலைமையின் கீழ், இந்திய, இலங்கையின் உறவு மேலும் வளர்ச்சிஅடையும் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாக மோடி குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையில் தேர்தல் அமைதியான முறையில் நடந்துமுடிந்துள்ள நிலையில், அந்நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.\nபிரதமர் மோடியுடன் ரணில் விக்ரமசிங்கே சந்திப்பு\nபிரதமர் மோடி மற்றும் இலங்கை பிரதமர் ரணில்…\nஅற்புதமான தெய்வீகம் நிறைந்த ராமநவமி வாழ்த்து\nவாக்கின் ஆற்றல் மிக உயர்ந்தது\nஅமிதாப்பச்சனின் 75-வது பிறந்த நாளையொட்டி ஜனாதிபதி…\nதமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி பிரதமர் வாழ்த்து\nபிரதமர் மோடியுடன் ரணில் விக்ரமசிங்கே � ...\nசுதந்திரம் பெற்ற பின் காங்கிரஸார் அல்லாத இருவர் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களாக, மத்திய மந்திரிகளாகப் பொறுப்பேற்றனர். அவர்களில் ஒருவர் அகில பாரதிய ஹிந்து மஹா சபா ...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் பாதிப்பு இ� ...\nதாமரை இந்தியாவின் தேசியமலர் இல்லை\n23-ம் தேதி “அத்திவரதரை தரிசிக்கிறார் ” ப� ...\nமாற்றுத்திறனாளி உதவியாளர்களுக்கு மாத� ...\nகர்நாடக அரசியல் குழப்பத்துக்கு ராகுல� ...\n‘எலும்பு வங்கி’ என்றால் என்ன\nஉடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone ...\nகுப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் ...\nசெம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/51726-rajinikanth-resumes-shoot-for-karthik-subbaraj-s-petta-in-lucknow.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-07-16T12:32:54Z", "digest": "sha1:HJBZI2QSQJS7GHVNHROBZUWU5NYRJPEQ", "length": 8050, "nlines": 78, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "லக்னோவில் விஜய்சேதுபதியுடன் சண்டை போடும் ரஜினி | Rajinikanth resumes shoot for Karthik Subbaraj's 'Petta' in Lucknow", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு\nஅறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா\nதனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி\nலக்னோவில் விஜய்சேதுபதியுடன் சண்டை போடும் ரஜினி\nரஜினியின் ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு தற்போது லக்னோவில் நடைபெற்று வருகிறது.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு லக்னோவில் நடைபெற்று வருகிறது. அந்தப் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் பங்கேற்று நடித்து வருகிறார். அதனையடுத்து காசி உள்ளிட்ட வட இந்தியாவில் மேலும் சில இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்��ுள்ளது. மொத்தம் 45 நாட்கள் இந்தப் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.\nவிஜய்சேதுபதிக்கும் ரஜினிக்குமான சண்டைக்காட்சிகள் படமாக்கப்படு வருவதாக தெரிய வந்துள்ளது. காசியில் எடுக்கவுள்ள காட்சிகளில் த்ரிஷா பங்கேற்ற இருக்கிறார். இங்கே இருவருக்குமான காட்சிகளை மட்டும் எடுக்க திட்டமிடுள்ளார் இயக்குநர். அநேகமாக இந்தக் காட்சிகள் படத்தின் ப்ளாஷ் பேக்கில் பயன்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.\nஇதற்கிடையில் 5 நாட்கள் மட்டும் சென்னை வரும் ரஜினி மன்ற பணிகளில் ஈடுபட உள்ளார். இந்நிலையில் ‘பேட்ட’ படத்தை வரும் ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.\nசென்னை குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நீர் திறப்பு\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n‘நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது’ : உள்துறை அமைச்சகம்\nதபால் தேர்வு ரத்து: தமிழில் நடைபெறும் என அறிவிப்பு \nநடிகைக்கு ட்விட்டரில் தொடர்ந்து தொல்லை: ’ஃபேக் ஐடி’ இளைஞர் கைது\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியார் படம் - சபாநாயகர்\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து 50 ஆண்டுகள் - ‘அப்போலோ 11’ அதிசயம்\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - முதல்வர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னை குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நீர் திறப்பு\nஅடுத்த பந்தில் விக்கெட்; இது தோனி மேஜிக் - சிலிர்க்கும் ரசிகர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/LK+Advani?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-07-16T12:39:32Z", "digest": "sha1:YSCVJT7PWH5WBRDFZAOCOOCKARWYMRPA", "length": 9228, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | LK Advani", "raw_content": "\nதமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக���க இன்று மாலை ஒப்பந்தம் கையெழுத்தாகிறது டெல்லி தனியார் ஓட்டலில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி வழங்குகிறார் அமைச்சர் தர்மேந்திர பிரதான்\nதமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு\nஅறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா\nதனியார் மருத்துவமனைக்கு ராஜகோபாலை மாற்ற நீதிமன்றம் அனுமதி\nசச்சின் தேர்வு செய்த அணியில் தோனிக்கு இடமில்லை\nசச்சின் சாதனையை முறியடிக்க தவறிய ரோகித், வார்னர்\nதோனியின் ஓய்வு முடிவில் யாரும் தலையிடக் கூடாது சச்சின் டெண்டுல்கர் கருத்து\n’காரில் இருந்து வெளியே இழுத்து...’, கொல்கத்தாவில் நடிகைக்கு நேர்ந்த கொடுமை\n\"தோனி சச்சினுக்கு கொடுத்த பரிசை கோலியால் கொடுக்க முடியவில்லை\" வருந்தும் ரசிகர்கள்\nஎப்போதும் தோனியையே நம்பிக் கொண்டிருக்க முடியுமா\nமுழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து விட்டார் சி.வி.சண்முகம் - ஸ்டாலின்\nமம்தா கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறார் பிரசாந்த் கிஷோர்\nமம்தா கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறார் பிரசாந்த் கிஷோர்\nஇசை ஆல்பத்தை மோடிக்கு அர்ப்பணித்த நாட்டுப்புற பாடகி\nதர்மபுரிக்கு 3 எம்.பிக்கள்: திமுக எம்.பி மகிழ்ச்சி\nதனுஷ் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு 11 ஆம் தேதி ஆரம்பம்\nமுதல் வீரராக 600 ரன்களை கடந்த ஷகிப் - சச்சின், ஹைடன் சாதனையில் இடம்பிடித்தார்\nமுதல் வீரராக 600 ரன்களை கடந்த ஷகிப் - சச்சின், ஹைடன் சாதனையில் இடம்பிடித்தார்\nஅன்று சச்சின் கணித்தது.. இன்று அப்படியே நடந்துவிட்டது\nசச்சின் தேர்வு செய்த அணியில் தோனிக்கு இடமில்லை\nசச்சின் சாதனையை முறியடிக்க தவறிய ரோகித், வார்னர்\nதோனியின் ஓய்வு முடிவில் யாரும் தலையிடக் கூடாது சச்சின் டெண்டுல்கர் கருத்து\n’காரில் இருந்து வெளியே இழுத்து...’, கொல்கத்தாவில் நடிகைக்கு நேர்ந்த கொடுமை\n\"தோனி சச்சினுக்கு கொடுத்த பரிசை கோலியால் கொடுக்க முடியவில்லை\" வருந்தும் ரசிகர்கள்\nஎப்போதும் தோனியையே நம்பிக் கொண்டிருக்க முடியுமா\nமுழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து விட்டார் சி.வி.சண்முகம் - ஸ்டாலின்\nமம்தா கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறார் பிரசாந்த் கிஷோர்\nமம்தா கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறார் பிரசாந்த் கிஷோர���\nஇசை ஆல்பத்தை மோடிக்கு அர்ப்பணித்த நாட்டுப்புற பாடகி\nதர்மபுரிக்கு 3 எம்.பிக்கள்: திமுக எம்.பி மகிழ்ச்சி\nதனுஷ் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு 11 ஆம் தேதி ஆரம்பம்\nமுதல் வீரராக 600 ரன்களை கடந்த ஷகிப் - சச்சின், ஹைடன் சாதனையில் இடம்பிடித்தார்\nமுதல் வீரராக 600 ரன்களை கடந்த ஷகிப் - சச்சின், ஹைடன் சாதனையில் இடம்பிடித்தார்\nஅன்று சச்சின் கணித்தது.. இன்று அப்படியே நடந்துவிட்டது\nநீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்து 50 ஆண்டுகள் - ‘அப்போலோ 11’ அதிசயம்\nதபால் தேர்வில் தமிழ் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அமளி\n“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்\nசபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து\nகைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - முதல்வர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2017/04/blog-post_19.html", "date_download": "2019-07-16T12:15:12Z", "digest": "sha1:R7J4V3A7PUZZI45HYEFDJQS3ZW53F4FL", "length": 35218, "nlines": 437, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: பிரான்ஸ் - யாருக்கு வாக்களிப்பது ?", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\n26வது வாசிப்பு மனநிலை விவாதம்-பாரீஸ்\nவடமாகாணசபை: அதிருப்திகளும் எதிர்ப்பு நடவடிக்கைகளும...\nலண்டனில் கக்கூஸ்(90 Minutes)’ஆவணப்படம் திரையிடல்\nமே தின பேரணி- மட்டக்களப்பு\nகவனத்தையீர்க்கும் படைப்பாளியாக எழும் அனோஜன் பாலகி...\n.சர்வ மத குழுவினர் பட்டதாரிகளின் போராட்டத்துக்கு த...\nபிரான்ஸ் - யாருக்கு வாக்களிப்பது \nமட்டக்களப்பில் உள்ள அரசியல்வாதிகள் முதுகெலும்பு இல...\nமூத்த எழுத்தாளர் நவம் ஐயாவுக்கு அஞ்சலிகள்\nமட்டக்களப்பில் சத்தியாகிரகம் இருக்கும் பட்டதாரிகளை...\nகொழும்பு அருகே குப்பை மேடு சரிந்தது: பலி எண்ணிக்கை...\nவெருகல் படுகொலை- பதின் மூன்று ஆண்டுகள்\nவெருகல் படுகொலை மாவீரர்களின் பதின் மூன்றாவது நினைவ...\nஒரு சர்வதேச ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இருக்கையி...\nநாளை சித்திரை 10ம் திகதி -வெருகல் படுகொலை -பதின் ம...\nஏன் மதுபான உற்பத்தித் தொழிற்சாலை மட்டக்களப்பு கல்க...\nமதுபான தொழிற்சாலையை நிறுத்துமாறு கோரும் கவனயீர்ப...\nஒரு வலயக் கல்விப் பணிப்பாளரையே நியமிக்க வக்கில்லாத...\nரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் மெட்ரோ ரயில் நி...\nபிரான்ஸ் - யாருக்கு வாக்களிப்பது \nஉலகமும் மானிடமும் தனது வரலாற்றுத் திருப்புமுனையில் தடுமாற்றத்துடன் வந்து நிற்கிறது. நமக்கும், நாளைய சந்ததிக்குமான சரியான தீர்மானங்களை எடுக்காவிடத்து, நாம் மாத்திரமல்லாது நமக்குப் பின்னால் வரவிருப்பவர்களையும் நடுக்கடலில் தள்ளிவிட்ட பொறுப்புக்கு உள்ளாகுவோம்.\nஉலகை ஒரே குடையின் கீழ் ஆட்சி செய்து மானிடத்தை அடிமைப்படுத்தும் திட்டம் நீண்ட காலமாவே ஒரு சில குழுக்களின் தலைமையில் உருவாக்கப்பட்டது. அத்திட்டத்தின் முன்னேறிய பகுதியே உலகமயமாக்கலாகும். ஐரோப்பியக் கட்டமைப்பும் உலகமயமாக்கலின் ஒரு பகுதியே என்பதை பலரும் இப்போது புரிந்துகொண்டுவிட்டார்கள்.\nஉலகமயமாக்குதலால் ஐரோப்பியர்களுக்குச் சாதகமான பொருளாதார விளைவுகளே ஏற்படும் என்ற கோசத்தை பெருநிதியங்களின் ஊடகங்கள் தாராளமாகவே ஊட்டிவிட்டன. ஆனால், அதன் பாதகமான விளைவுகளை ஐரோப்பியர்கள் தாராளமாகவே இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஐரோப்பியக் கட்டமைப்பும், ஈரோ நாணய உருவாக்கமும் பெருநிதியங்களுக்கு மட்டுமே பலாபலன்களைக் கொடுத்துள்ளன. ஐரோப்பிய மக்கள் பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். விளைவாகப் பாசிசப் போக்குகள் வலுத்துக்கொண்டேயிருக்கின்றன. தற்போதைய ஐரோப்பியக் கட்டமைப்பு இன்னமும் எத்தனை காலத்திற்கு நீடிக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.\nஐரோப்பியக் கட்டமைப்பின் மூலக்கற்களில் ஒன்றாகிய பிரான்ஸ் நாட்டில் நடைபெற இருக்கும் குடியரசுத் தலைமைக்கான தேர்தல் இந்தப் பின்னணியில் அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது.\nபதினொருவர் வேட்பாளர்களாகப் போட்டியிடும் இத்தேர்தலில் நான்கு கட்சிகள் நெருக்கமான இடைவெளிகளுடன் செல்வாக்குச் செலுத்துவதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. மரின் லூ-பென், எம்மானுவெல் மக்ரோண், பிரான்சுவா பிய்யோன் மற்றும் ஜோன்-லுயிக் மெலோன்ஷோன் ஆகிய நான்கு வேட்பாளர்களும் முன்னணியில் நிற்கின்றனர்.\nயாருக்கெல்லாம் வாக்களிக்கக் கூடாது என்பதை ஆய்வு செய்வதன் மூலம் யாருக்கு வாக்களிக்கலாம் அல்லது வாக்களிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை எட்டுவது இன்றை சூழ்நிலைக்குப் பொருத்தமானதாக இருக்கும் எனும் உந்ததல் என்னுள் எழுகிறது.\nபச்சையாக இனவாதத்தை உமிழ்ந்து உருவாகி, பொருளாதார நெருக்கடிகள் மற்றும் பாதுகாப்புக்கரிசனைகளை ஊதிப்பெருக்கி வளர்ச்சி பெற்ற கட்சி லூ-பென் குடும்பத்தின் தேசிய முன்னணிக் கட்சியாகும். அப்பாவின் கட்சிக்கு மகளும், பேத்தியும் வெள்ளையடித்து துலக்கித் தேர்தலுக்கு வெளிக்கிட்டுள்ளார்கள். ஆபத்தான வகையில் பாரிய வளர்ச்சியும் அடைந்துள்ளார்கள்.\nமரின் லூ-பென் வெற்றிபெற்றால், வெள்ளைப் பணக்காரர்களுக்கும், இனவாதிகளுக்கும் கிடைத்த வெற்றியாக அது அமையும். பிரான்சில் அரசியல் ஸ்திர நிலை குலைந்து நாடு பிளவுண்டு தடுமாறும். பெண்களின் பல உரிமைகள் பறிபோகும். தொழிலாளர் உரிமைகள் பறிபோகும். சிறுபான்மையினர் ஒடுக்கப்படுவார்கள். வெளிநாட்டுக்காரர்கள் மோசமான முறையில் பாதிக்கப்படுவார்கள். பிரஞ்சுத் தேசிய உரிமைபெற்ற வெளிநாட்டவர்களும் இவர்களுள் அடங்குவார்கள். இறுதியில், உள்நாட்டு யுத்தம் ஒன்று உருவாகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இராணுவச் செலவுகளை பல மடங்காக அதிகரிப்பதாக மரின் அறிவித்திருப்பது ஒரு நல்ல அறிகுறியல்ல.\nமரின் லூ-பென் க்கு வாக்களிப்பது என்பது தற்கொலைக்குச் சமமானதாகும்.\nயார் இந்த எம்மானுவல் மக்றோன் பிரஞ்சு அரசியற் பரப்பில் பின்கதவால் பெருநிதியக் காரர்களால் கொண்டுவரப்பட்டவர்தான் இந்த மக்றோன். அரசாங்கத்திற்கும் பெருநிதியக் கும்பல்களுக்கும் இடையில் உள்ள \"கள்ள உறவு\" இப்போதெல்லாம் ஒரு இரகசியமான விடயமேயல்ல. சனநாயகம் என்பது பெருநிதியங்களின் விளையாட்டுப் பொருளேயன்றி வேறில்லை. நவீன ஐரோப்பாவில் யார் ஆட்சியைக் கைப்பற்றுவது என்பது பற்றிய தீர்மானத்தை முதலில் பெருநிதியங்களே தீர்மானிக்கின்றன. அதையடுத்து அவர்களின் சேவை நாய்களான மீடியாக்கள் தீர்மானத்தை நிறைவு செய்யும் வண்ணம் குடிமக்களின் கருத்தை வடிவமைக்கின்றன.\nபேச்சு வன்மையுடனான புத்திஜீவிதம், இளமைத்துடிதுடிப்பு மற்றும் தோற்றம் போன்ற விடயங்கள் பெருநிதியக் கும்பல் மக்றோனைத் தெரிவு செய்யும் முக்கிய காரணிகளாகின. ஏற்கெனவே றோச்ஷீல்ட் வங்கியில் பணிபுரிந்து உயர்மட்ட நிதியர்களுடன் மக்றோன் தொடர்புகளை ஏற்படுத்தி அங்கு தன் செல்வாக்கை வளர்த்துக்கொண்டது மட்டுமல்லாது அவர்களுக்கு ஏற்ற விதத்தில் செயற்பட்டு பல மில்லியன���களை உழைத்துக் கொண்ட விடயம் பிரஞ்சுக்காரர்களுக்கு இரகசியமாக விடயமொன்றல்ல.\nசோசலிஸ்ட் என்ற போர்வையில் ஆட்சியைக் கைப்பற்றிய தற்போதைய பிரான்சுவா ஹொலண்ட் பெருநிதியங்களால் தெரிவு செய்யப்பட்டவர். அவர் நடாத்திய ஆட்சியும் லிபரல் தன்மையானதாகும். தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் சட்டங்களும் இவர் தலைமையில் நிறைவேற்றப்பட்டன. இவையனைத்திற்கும் இதே அரசாங்கத்தில் அமைச்சராவிருந்து மக்றோன் முண்டு கொடுத்தவர். தற்போது பிரான்சுவா ஹொலண்ட் ன் செல்வாக்கு மக்களிடத்தில் பாரிய அளவில் சரிந்து போனதையடுத்து மக்றோன் தூசிதட்டப்பட்டு மீடியாக்களால் அரசியல் அரங்கில் தூக்கிப் பிடிக்கப்படுபவர்.\nமக்றோன் உலகமயமாதலின் கைக்கூலி. இவர் ஆட்சியைக் கைப்பற்றினால் தொழிலாளர் உரிமைகள் மேலும் சரிவடையும், ஒய்வூதியத் திட்டமும், சுகாதாரப் பாதுகாப்பும் சிறிது சிறிதாக தனியார் மயமாக்கப்படும். பெருநிதியங்களும், பெருந்தொழிலாளர்களும் நன்மை பெறுவார்கள். சம்பளம் குறைக்கப்பட்டு வேலை நேரம் அதிகமாக்கப்படும். தொழிலாளர் போரட்டங்கள் வெடிக்கும். சமூக அமைதி சீரளியும். பொருளாதாரம் மந்த கதியடையும். ஆக மொதத்தில் பிரான்ஸ் மேலும் சீரளிவை நோக்கி நகரும்.\nபிரான்சுவா பிய்யோன் ஒரு பிற்போக்குவாதி. பொருளாதாரக் கொள்ளையில் இவரும் ஒரு லிபரல் போக்குடையவர். மத்திய மற்றும் கீழ்மட்டத்தினருக்கு இவர் ஆட்சியைப் பிடித்தால் எவ்வித நன்மையும் கிடைக்கப்போவதில்லை என்பதற்கப்பால் அவர்களின் நிலை மேலும் மோசமடையும் வாய்ப்புகளே மிக அதிகம்.\nசார்க்கோஸி குடியரசுத் தலைவராக இருந்த வேளையில், அவரின் முதலமைச்சாராக இருந்து நாட்டின் பொருளாதாரத்தைக் குட்டிச் சுவராக்கியவர்களில் இவரும் ஒருவர். இனிவருங்காலங்களில் இவரால் உருப்படியாக நாட்டுக்கு ஏதும் செய்யமுடியுமா என்பது மாபெருங்கேள்வி மாத்திமல்ல அதுவே மாபெரும் சந்தேகமுமாகும். வழமையான \"சிஸ்ரத்தின்\" எடுபிடியே இவரும் என்பது இவரது கடந்த கால அரசியலை அறிந்தவர்கள் அறிவார்கள். பாரிய ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுத்துக்கொண்டிருக்கும் இவரைச் சுற்றியிருப்பவர்களும் ஏற்கெனவே ஆட்சியிருந்து சுயலாபங்களைப் பெற்றுக்கொண்டவர்கள். ஐரோப்பிய ஒன்றியத்தை தற்போதுள்ள நிலையிலே பலப்படுத்த வேண்டும் என்பதும் இவரது நிலைப்பாடு. தற்போதைய ஐரோப்பியக் கட்டமைப்பு நிச்சமாக உலமயமாக்கல் சூத்திரதாரிகளின் நன்மை கருதிச் செய்யப்பட்டதே தவிர ஐரோப்பியக் குடிமக்களின் நன்மை கருதி உருவாக்கப்பட்டதல்ல.\nபிய்யோனுக்கு வாக்களிப்பதால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதிலை. நிலைமை இன்னமும் சீரளியவே செய்யும்.\nகடந்த 30 வருடங்களுக்கு மேலாக அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் மெலோண்ஷோண் எல்லாவற்றிற்கும் முதலில் ஒரு நேர்மையான மனிதன். அரசியலில் தான் கடந்த காலத்தில் இழைத்த தவறுகளை தவறுகள் என்று பகிரங்கமாக ஒத்துக்கொண்டவர்.\nஒரு த்ரொட்சிய வாதியாக அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தபோதும், கம்யூனிஸ்டாக இருந்தபோதும் மற்றயவர்கள்போல் ஒரு கோட்பாட்டைக் கட்டிப்பிடித்துக்கொண்டு கதறாமல் மக்கள் சேவைக்காக தொடர்ந்து குரலெழுப்பி வந்தவர்.\nஇவர் பிரான்சுக்கு முன்வைக்கும் திட்டங்கள் பாரிய, மனிதத்தை முன்னிறுத்திய ஒரு பாய்ச்சலுக்கானவை என்பதை அவரது எதிரிகளும் ஏற்றுக்கொள்கிறார்கள். குறிப்பாக தற்போதுள்ள ஐந்தாவது குடியரசு அரசியலமைப்பு சீரமைக்கப்படவேண்டும் என்பதும், மனிதரையும் வாழ்க்கையயும் மையப்படுத்தி உற்பத்தி முறையில் மாசுபடல் பற்றிய அக்கறையை எவ்வாறு முதன்மைப்படுத்தப்பட வேண்டும் என்பதையும் தனது திட்டமாகக் கொண்டுள்ளார்.\nஇயற்கைக்கு மனிதர்களால் திருப்பித்தரமுடியாததை இயற்கையிடமிருந்து எடுக்கக்கூடாது என்பதை பொருளாதாரக் கொள்கையில் நுழைக்கவேண்டும் என்பது அவரின் கொள்கைகளில் ஒன்றாகும்.\nஅநீதியான, பெருநிதியங்களின் நன்மை கருதி மாத்திரமே உருவாக்கப்பட்ட ஐரோப்பியக் கட்டுமானம் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனத் தெளிவான ஒரு பார்வையையும் அவர் முன்வைக்கிறார்.\nஅடிப்படைச் சம்பளத்தை அதிகரித்தல், அரச ஊழியத்திற்கு பாரிய அளவில் ஆட்களைச் சேகரித்தல், பொதுச் சேவையை மேன்மைப்படுத்தல், சூழலை மாசுபடுத்தாத சக்தி உற்பத்திக்கான களங்களைத் திறத்தல், படிப்படியாக நியூக்கிளியர் நிலையங்களை மூடுதல் என்பன இவரின் திட்டங்களில் முக்கியமானவையாகும்.\nஇவற்றை நிறைவேற்றும் செலவுகளை ஈடுசெய்யும் பொருட்டு பெருநியங்களுக்கு எதிராகப் பாரிய அளவில் வரிச்சட்டம் கொண்டுவருதல், வரி ஏய்ப்புச் செய்யும் உள்நாட்டு வெளிநாட்டுக் ��ம்பனிகளை நெருக்கி வரியிறுக்கவைத்தல் போன்ற தீர்வுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில், பாரிய அளவில் நிதியையும், செல்வங்களையும் குவித்து வைத்திருப்பவர்களிடமிருந்தும், நிறுவனங்களிடமிருந்தும் நியாயமாகச் செலுத்த வேண்டிய வரியை அறவிட்டு பொருளாதாரப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணல் இவரின் பாரதையாகும். \"பொதுமையான எதிர்காலம்\" எனத் தொகுக்கப்பட்ட இவரின் தேர்தல் விஞ்ஞாபனம் வரவு-செலவு விபரங்கள் அடங்கிய முழுமையான திட்டமாகத் தொகுக்கப்பட்டுள்ளது.\nமிகப்பெரும்பான்மையான மீடியாக்கள் பெருநிதியங்களின் கைகளில் உள்ளதால் இவரின் திட்ங்கள் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன அல்லது நடைமுறைக்குச் சாத்தியப்படாதவையாக வர்ணிக்கப் படுகின்றன. எது எவ்வாறிருப்பினும், திரு மெலோன்ஷோண் அவர்கள் குடியரசுத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டால், நிச்சயமாக அது ஐரோப்பாவிற்கு ஒரு சிறந்து உதாரணமாக இருக்கும் என்பது மறுக்க முடியாததாகும்.\nநன்றி முகநூல் *வாசுதேவன் (பிரான்ஸ் )\n26வது வாசிப்பு மனநிலை விவாதம்-பாரீஸ்\nவடமாகாணசபை: அதிருப்திகளும் எதிர்ப்பு நடவடிக்கைகளும...\nலண்டனில் கக்கூஸ்(90 Minutes)’ஆவணப்படம் திரையிடல்\nமே தின பேரணி- மட்டக்களப்பு\nகவனத்தையீர்க்கும் படைப்பாளியாக எழும் அனோஜன் பாலகி...\n.சர்வ மத குழுவினர் பட்டதாரிகளின் போராட்டத்துக்கு த...\nபிரான்ஸ் - யாருக்கு வாக்களிப்பது \nமட்டக்களப்பில் உள்ள அரசியல்வாதிகள் முதுகெலும்பு இல...\nமூத்த எழுத்தாளர் நவம் ஐயாவுக்கு அஞ்சலிகள்\nமட்டக்களப்பில் சத்தியாகிரகம் இருக்கும் பட்டதாரிகளை...\nகொழும்பு அருகே குப்பை மேடு சரிந்தது: பலி எண்ணிக்கை...\nவெருகல் படுகொலை- பதின் மூன்று ஆண்டுகள்\nவெருகல் படுகொலை மாவீரர்களின் பதின் மூன்றாவது நினைவ...\nஒரு சர்வதேச ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இருக்கையி...\nநாளை சித்திரை 10ம் திகதி -வெருகல் படுகொலை -பதின் ம...\nஏன் மதுபான உற்பத்தித் தொழிற்சாலை மட்டக்களப்பு கல்க...\nமதுபான தொழிற்சாலையை நிறுத்துமாறு கோரும் கவனயீர்ப...\nஒரு வலயக் கல்விப் பணிப்பாளரையே நியமிக்க வக்கில்லாத...\nரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் மெட்ரோ ரயில் நி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/05/08033255/The-Vice-President-of-the-Commission-for-National.vpf", "date_download": "2019-07-16T13:13:46Z", "digest": "sha1:6EHB5WALLI3HC2P67ZFWZB44EVFL7DGY", "length": 13012, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Vice President of the Commission for National Adhidravidam review the affected areas || கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய ஆதிதிராவிட ஆணைய துணை தலைவர் ஆய்வு: போலீசார் மீது சரமாரி புகார்", "raw_content": "Sections செய்திகள் பட்ஜெட் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய ஆதிதிராவிட ஆணைய துணை தலைவர் ஆய்வு: போலீசார் மீது சரமாரி புகார் + \"||\" + The Vice President of the Commission for National Adhidravidam review the affected areas\nகலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய ஆதிதிராவிட ஆணைய துணை தலைவர் ஆய்வு: போலீசார் மீது சரமாரி புகார்\nகலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய ஆதிதிராவிட ஆணைய துணை தலைவர் ஆய்வு செய்தார். போலீசார் மீது கிராம மக்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.\nதேவதானப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி இந்திரா காலனியை சேர்ந்தவர் வன்னியம்மாள். இவர், கடந்த 23-ந்தேதி இறந்து விட்டார். அவருடைய உடலை தகனம் செய்வதற்காக, மாற்றுப்பாதை வழியாக எடுத்து சென்றனர். அப்போது, இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.\nஇந்த சம்பவம் எதிரொலியாக, கடந்த 5-ந்தேதி கலவரம் வெடித்தது. இருதரப்பினரும் நேருக்குநேர் மோதினர். இதில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் நொறுக்கப்பட்டன. 10 கடைகள் சூறையாடப்பட்டன. கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. இந்த கலவரத்தில் இருதரப்பையும் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 20 பேரை கைது செய்தனர்.\nஇந்தநிலையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை, தேசிய ஆதிதிராவிட ஆணைய துணைத்தலைவர் முருகன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் இந்திரா காலனியை சேர்ந்த மக்களிடம் கலவரம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து கேட்டறிந்தார். அப்போது அவர்கள், போலீசார் மீது சரமாரியாக குற்றம் சாட்டினர்.\nவன்னியம்மாள் உடலை எடுத்து சென்றபோது ஏற்பட்ட மோதலில் போலீசார் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், போலீசாரின் அலட்சியம் தான் கலவரம் ஏற்பட்டதற்கு காரணம் என்றும், அவர்கள் ஒரு தலைபட்சமாக செயல்பட்டதாகவும் பொதுமக்கள் புகார் கூறினர். தங்களது பகுதியில் துண்டிக்கப்பட்ட மின்சாரம், குடிநீர் ஆகியவற்றை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.\nஇதனையடுத்து தேசிய ஆதிதிராவிட ஆணைய துணைத்தலைவர் முருகன் கூறும்போது, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரம், குடிநீர் உடனடியாக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். சேதம் அடைந்த வீடுகள், கடைகளுக்கு நிவாரணம் விரைவில் வழங்கப்படும். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றார்.\nஅதன்பின்னர் அவர், கலவரத்தில் படுகாயம் அடைந்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிற கலைச்செல்வனை சந்தித்து ஆறுதல் கூறினார். ஆய்வின்போது கலெக்டர் பல்லவி பல்தேவ், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.\n1. மீத்தேன், ஷேல் வாயு திட்டம் எதுவும் தமிழகத்தில் செயல்படுத்தப்படவில்லை - மத்திய அரசு விளக்கம்\n2. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n3. இந்திய கிரிக்கெட் அணியில் பிளவு ; கேப்டன் பொறுப்புகளை பிரித்து கொடுக்க முடிவு\n4. பிரச்சினையை உண்டாக்கி அதில் குளிர் காயவேண்டும் என்பதே திமுகவின் திட்டம் - அமைச்சர் சி.வி. சண்முகம்\n5. அரசின் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் வெற்றி பெறுவோம் - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி\n1. தாம்பரத்தில் பட்டப்பகலில் பயங்கரம் நடுரோட்டில் 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை தப்பி ஓடிய\n2. திருமணம் ஆனதை மறைத்து 3 மனைவிகளுடன் குடும்பம் நடத்திய அழகு கலை நிபுணர் தற்கொலை\n3. ஜோலார்பேட்டை அருகே 2 சிறுவர்களை கொன்ற கொடூரம் ரெயிலில் அடிபட்டு இறந்ததுபோல் நாடகமாடிய 2 பேர் கைது\n4. டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில், வாலிபர் குத்திக்கொலை - 5 பேருக்கு அரிவாள் வெட்டு -தப்பி ஓடிய கும்பல் குறித்து போலீசார் விசாரணை\n5. திருவொற்றியூரில் ராட்சத அலையில் சிக்கி வாலிபர் சாவு மற்றொருவர் மாயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fastlanka.lk/2015/10/blog-post_45.html", "date_download": "2019-07-16T12:20:30Z", "digest": "sha1:EXHG6FDATIDO6HWSRUM5XO6JUALPNILG", "length": 5947, "nlines": 50, "source_domain": "www.fastlanka.lk", "title": "அட்டாளைச்சேனை மாடு அறுக்கும் இடத்தை மாற்ற நடவடிக்கை | sign FastLanka News", "raw_content": "\nmain-news , top-news , top-slider , ஆரோக்கியம் » அட்டாளைச்சேனை மாடு அறுக்கும் இடத்தை மாற்ற நடவடிக்கை\nஅட்டாளைச்சேனை மா��ு அறுக்கும் இடத்தை மாற்ற நடவடிக்கை\nஅம்பாறை-அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட மாடு அறுக்கும் இடத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.கலீலுல் றகுமான் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,\nஅட்டாளைச்சேனை 16ஆம் பிரிவில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பராமரிப்பிலுள்ள மாடு அறுக்கம் இடத்துக்கு அருகாமையில் மாட்டின் கழிவுகள் சீரான முறையில் அகற்றப்படாமையினால் துர்நாற்றம் வீசுவதோடு நாய்த்தொல்லையும் அதிகரித்துக் காணப்படுகின்றது.மேலும்,அருகில் உள்ள ஆறும் மாசடைகின்றது.\nஇதனால் பல்வேறு அசைளகரியங்களுக்குள்ளாகுவதாக இப்பகுதி மக்கள் எமக்கு முறைப்பாடு செய்துள்ளனர். இதையடுத்து,மாடு அறுக்கும் இடத்தினை வேறொரு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த இடம் கிடைத்ததும் மாடு அறுக்கம் இடம் விரைவாக மாற்றப்படும் என்றார்.\nஇதேவேளை பல வருடமாக இந்த மாடறுக்கும் இடத்தினால் மக்கள் மிகக் கஷ்டத்தை எதிர்நோக்கியதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ‘நரி’ ஆக அச்சடித்த இஸ்லாமிய வினாத்தாள்-வடக்கில்\nமுல்லைத்தீவு, மன்னார் வலயக்கல்வி அலுவலகத்துக்கு உட்பபட்ட பாடசாலைகளில் தற்பொழுது இறுதிப்பரீட்சை நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இறுதிப்பரீட்...\nவயல் வேலைக்கு வந்தவர் திடீர் மரணம் - பொத்துவில் பகுதியில் சம்பவம்\nதிருக்கோவிலைச் சேர்ந்த 56 வயதுடைய டீ.வரதராஜன் என்பவர் இன்று வேலை நிமித்தம் பொத்துவிலுக்கு வயல் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த வேலை திடீரெ...\nமாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் கிரகிப்பும் பிரயோகிப்பும் மிக முக்கியமானதாகும்\nதனியார் துறை கல்வி நிறுவனங்களில் முக்கியமாக கற்பித்தலின் தரத்திற்கும் மாணவர்களின் ஒழுக்கத்திற்கும் முகியத்துவம் கொடுக்கப்படும் தனியார் து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/11/TMK-Party.html", "date_download": "2019-07-16T13:13:13Z", "digest": "sha1:A5B5Z4AVU2D5SKHUSG5RFQ25WRLLRDIM", "length": 7902, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "விக்கினேஸ்வரன் அணி நாளை அவசரமாகக்கூடுகிறது - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / விக்கினே���்வரன் அணி நாளை அவசரமாகக்கூடுகிறது\nவிக்கினேஸ்வரன் அணி நாளை அவசரமாகக்கூடுகிறது\nநிலா நிலான் November 11, 2018 யாழ்ப்பாணம்\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக நாளை அவசரமாகக் கூடி ஆராயவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nநாளை யாழ்ப்பாணத்தில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக, வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\nகடந்த மாதம் 24ஆம் நாள், தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை உருவாக்குவதாக, விக்னேஸ்வரன் அறிவித்திருந்தார்.\nஇந்தக் கட்சியின் கட்டமைப்புகள் இன்னமும் உருவாக்கப்படாத நிலையில், நாடாளுமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்று நாளை கூட்டத்தில் விரிவாக ஆராயப்படும் என்றும், அரசியல் கட்சிகளை இணைத்துப் போட்டியிடுவது பற்றி முடிவெடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\n சசிகலா புஷ்பாவை களமிறக்கியது பாஜக\nஇந்திய மாநிலங்களவைக்கு போட்டியின்றி எம்.பி.யாக தேர்வாகவுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தொடர் முட்டுக்கட்டைகளை பாஜக அரசு மேற்கொண்டு ...\nஎதிர்ப்புக்களையும் மீறி ஆபிரிக்கருடன் திருமணம் நடந்தது\nபிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகாவிற்கும், வெளிநாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கல் மர்பிக்கும் வைணவ முறைப்படி சென...\n வைரமுத்துவின் கயமைத்தனம் - கானா பிரபா\nகே.பாலசந்தர் நினைவு உரையில் தற்பெருமை பேச மாட்டேன் என்ற முன்னுரையுடன் வைரமுத்து அடித்த சுய தம்பட்ட நினைவஞ்சலி () உரையைக் கேட்ட போது ஒன்று...\nமீண்டும் உடல் நடுக்கத்தில் ஜேர்மன் அதிபர்\nஜேர்மன் அதிபர் அஞ்சலா மேர்க்கெல் கடந்த சில வாரங்களுக்குள் மூன்றாவது தடவையாக நடுங்கி உடல் குலுங்கியதை நேரில் பார்த்த மக்களும் ஊடகவியலாளர்களைய...\nமாநிலங்கள் அவைத் தேர்தல் தமிழகத்தில் நடக்காது\nதமிழத்தில் 6மாநிலங்களவை உறுப்பினர்களைதேர்வுசெய்வதற்கான தேர்தல் நடைபெருவததற்கு வாய்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. அதிமுகவிலிருந்தும் ,த...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுர��� பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து அம்பாறை பலதும் பத்தும் வலைப்பதிவுகள் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் மலையகம் காணொளி கவிதை அறிவித்தல் கனடா சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/kumaraswamy-siddaramaiah-karnataka-cabinet-karnataka/", "date_download": "2019-07-16T12:39:39Z", "digest": "sha1:AEVKDUMKITFZYQMN2GT2362VX267GRZW", "length": 10757, "nlines": 167, "source_domain": "www.sathiyam.tv", "title": "கர்நாடகா அமைச்சரவை வரும் 22ஆம் தேதி விரிவாக்கம் - Sathiyam TV", "raw_content": "\nமீண்டும் மருத்துவ மாணவியாக மாறிய நயன்தாரா\nதமிழுக்கு வெற்றி – தமிழக எம்.பி.க்களின் குரலுக்கு கிடைத்தது பலன்\n“பொன்மகள் வந்தாள்” “குரு சிஷ்யர்களுடன்” களமிறங்கும் ஜோ\nஏலியன் ஏன்ட் நோய் பற்றி தெரியுமா.. சொல் பேச்சை கை கேட்காது\nபட்ஜெட் 2019-20 – ஒரே நாடு ஒரே மின்கட்டமைப்பு என்றால் என்ன..\nஒரு டிஎம்சி என்றால் என்ன \n வாசகர்கள் பொழிந்த கவிதை மழை..\nராகவா லாரன்சை நம்பி சென்னை வந்த லட்சுமி ரயில் நிலையத்தில் தூங்கும் சோகம்\nதேனோடு இந்த பொருளை சாப்பிட்டால் விஷமா.. எந்தெந்த உணவுகளுடன் எதை சேர்க்கக்கூடாது.. எந்தெந்த உணவுகளுடன் எதை சேர்க்கக்கூடாது..\nநீட் தேர்வு பற்றி நடிகர் சூர்யா ஆவேச பேச்சு\nமீண்டும் மருத்துவ மாணவியாக மாறிய நயன்தாரா\n“பொன்மகள் வந்தாள்” “குரு சிஷ்யர்களுடன்” களமிறங்கும் ஜோ\nநேர்கொண்ட பார்வையின் செம அப்டேட் படக்குழுவால் உச்சபட்ச சந்தோசத்தில் ரசிகர்கள்\nதமிழுக்கு வெற்றி – தமிழக எம்.பி.க்களின் குரலுக்கு கிடைத்தது பலன்\nசென்ட்ரலில் கடத்தப்பட்ட சிறுவன் திருப்போரூரில் மீட்பு\nஅவரின் சீருடையை நான்…இறந்த விமானியின் மனைவி உருக்கம்\nHome Tamil News India கர்நாடகா அமைச்சரவை வரும் 22ஆம் தேதி விரிவாக்கம்\nகர்நாடகா அமைச்சரவை வரும் 22ஆம் தேதி விரிவாக்கம்\nகர்நாடகா அமைச்சரவை வரும் 22ஆம் தேதி விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் சி்த்தராமையா தெரிவித்துள்ளார்.\nகர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ், மதச் சார்பற்ற ஜனத தள கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்���ிலையில் நேற்று கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.\nஇதில் பங்கேற்ற பின்னர் பேசிய சித்தராமையா, அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nசட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு முன்னதாக வரும் 22ஆம் தேதி அமைச்சர் விரிவாக்கம் நடைபெறும் என்று கூறினார்.\nஅமைச்சரவையில் புதியதாக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியில் 2 பேரும், காங்கிரஸ் கட்சியில் 6 பேரும் இடம் பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.\nதமிழுக்கு வெற்றி – தமிழக எம்.பி.க்களின் குரலுக்கு கிடைத்தது பலன்\nசென்ட்ரலில் கடத்தப்பட்ட சிறுவன் திருப்போரூரில் மீட்பு\nசமூக வலைத்தளத்தில் வைரலாகும் #SareeTwitter\nஅவரின் சீருடையை நான்…இறந்த விமானியின் மனைவி உருக்கம்\nமும்பையில் 4 மாடி கட்டடம் இடிந்து கோர விபத்து\nமீண்டும் மருத்துவ மாணவியாக மாறிய நயன்தாரா\nதமிழுக்கு வெற்றி – தமிழக எம்.பி.க்களின் குரலுக்கு கிடைத்தது பலன்\nசென்ட்ரலில் கடத்தப்பட்ட சிறுவன் திருப்போரூரில் மீட்பு\nதமிழுக்கு வெற்றி – தமிழக எம்.பி.க்களின் குரலுக்கு கிடைத்தது பலன்\n“பொன்மகள் வந்தாள்” “குரு சிஷ்யர்களுடன்” களமிறங்கும் ஜோ\nசமூக வலைத்தளத்தில் வைரலாகும் #SareeTwitter\nஅவரின் சீருடையை நான்…இறந்த விமானியின் மனைவி உருக்கம்\nமும்பையில் 4 மாடி கட்டடம் இடிந்து கோர விபத்து\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nமீண்டும் மருத்துவ மாணவியாக மாறிய நயன்தாரா\nதமிழுக்கு வெற்றி – தமிழக எம்.பி.க்களின் குரலுக்கு கிடைத்தது பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2017/06/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE/", "date_download": "2019-07-16T13:30:30Z", "digest": "sha1:VAQMJNGEJIJBDHIZU2KJ7WYWEO7QFPI2", "length": 8139, "nlines": 144, "source_domain": "keelakarai.com", "title": "சாப்பாட்டை இவ்வளவு கேவலமாகவா திருடுறது?… பெண்ணின் முகம் சுழிக்க வைக்கும் செயல்- (வீடியோ) | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\nராமநாதபுர மாவட்டத்தில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள், திருடர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பு\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்\nHome டைம் பாஸ் சுற்றுலாச் செய்திகள் சாப்பாட்டை இவ்வளவு கேவலமாகவா திருடுறது… பெண்ணின் முகம் சுழிக்க வைக்கும் செயல்- (வீடியோ)\nசாப்பாட்டை இவ்வளவு கேவலமாகவா திருடுறது… பெண்ணின் முகம் சுழிக்க வைக்கும் செயல்- (வீடியோ)\nஇன்றைய காலத்தில் வெளியே தனியாக சென்று வருவதற்கு கூட முடியாமல் திருடர்கள், கொலைகாரர்கள் என அனைவருக்கும் பயந்து இருக்க வேண்டியுள்ளது.\nஆனால் வெளியுலகில் மட்டும் இம்மாதிரியான ஆட்கள் இருப்பதில்லை… உங்களது வீடுகளிலும் இருக்கிறார்கள் என்பதை இக்காட்சியின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.\nஆம் சமையல் வேலைக்கு நியமிக்கப்பட்டிருக்கும் பெண் ஒருவர் சமையல் செய்வது மட்டுமின்றி சமைத்த உணவினை எவ்வாறு கேவலமாக திருடுகிறார் என்பதே ஆகும். முகம் சுழிக்கும் இந்த காரியம் தேவையா இந்த பெண்ணிற்கு\nகுல்பூஷண் ஜாதவ் கருணை மனு\n3 லஷ்கர் தீவிரவாதிகள் காஷ்மீரில் சுட்டுக்கொலை\nஆசியாவின் சிறந்த சுற்றுலா இடங்களில் ஒன்றான இலங்கையின் அறுகம்பே தேர்வு\nமாவீரர் தினத்தில் மக்களின் எதிர்ப்புணர்வை இலங்கை அரசிற்கு ஆதரவாக மடைமாற்றும் அரசியல் அபாயம்\nதொட்டால் எரிக்கும்… அமேஸான் காட்டுக்குள் ஓடும் வெந்நீர் நதி\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muramanathan.com/articles/eastasia/dinamani1-2", "date_download": "2019-07-16T12:03:04Z", "digest": "sha1:KOSPSS2TN3HGKDVKBKO5NTNH7RMWT5FG", "length": 18208, "nlines": 36, "source_domain": "www.muramanathan.com", "title": "ஐ நா: இந்தியாவின் அவசியமற்ற போட்டி - Mu Ramanathan | மு இராமனாதன்", "raw_content": "\nArticles‎ > ‎கிழக்காசிய அரசியல்‎ > ‎\nஐ நா: இந்தியாவின் அவசியமற்ற போட்டி\nஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலர் கோஃபி அன்னானின் பதவிக்காலம் இந்த ஆண்டோடு முடிகிறது. அடுத்த பொதுச் செயலராகப் பொறுப்பேற்கப் போகிறார் தென் கொரியாவின் வெளியுறவு அமைச்சர் பான் கி மூன். அக்டோபர் 9 அன்று ஐ.நா.வின் பாதுகாப்பு மன்றம் (Security Council) பான்-ஐத் தேர்���்தெடுத்தது. 191 உறுப்பினர்களைக் கொண்ட பொதுக் குழு இந்தத் தேர்வை வழிமொழிந்தது. பானுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் இந்தியாவின் வேட்பாளர், ஐ.நா.விலேயே பணியாற்றும் சசி தரூர்; வெற்றி பெற வாய்ப்பில்லை என்பதை ஒரு வாரம் முன்பே தெரிந்துகொண்டு போட்டியிலிருந்து விலகிக்கொண்டார்.\nஒரு சர்வதேசத் தேர்தலில் இந்தியா போட்டியிட்டதே பெருமைக்குரியது என்று சிலர் கருதுகின்றனர். வெற்றி வாய்ப்பு குறித்து முறையாகக் கணிக்காமல், போட்டியில் குதித்து, வெளியேற நேர்ந்தது அவமானகரமானது என்று வேறு சிலர் விமர்சிக்கின்றனர். இந்த வாதப் பிரதி வாதங்களுக்கிடையில் ஐ.நா.வின் கட்டமைப்பு குறித்தும் விவாதங்கள் நடைபெறுகின்றன.\n1945-ல் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தபோது வெற்றி ஈட்டிய நேச நாடுகளால் ஐ.நா. உருவாக்கப்பட்டது. இதில் முன்னணியில் இருந்த அமெரிக்கா, ரஷியா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் பாதுகாப்பு மன்றத்தின் நிரந்தர உறுப்பினர்களாயின; \"வீட்டோ' அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டன. இதன் மூலம் எந்தத் தீர்மானத்தையும் தடுத்து நிறுத்தும் அதிகாரத்தைப் பெற்றன. ஒரு முன்வரைவுக்கு எத்தனை உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாலும்சரி, இந்த 5 நாடுகளில் ஏதேனும் ஒரு நாடு அதை எதிர்த்தாலும்கூட அந்த வரைவு அமலுக்கு வராது.\nபாதுகாப்பு மன்றத்தில் நிரந்தர உறுப்பினர்கள் தவிர, தேர்ந்தெடுக்கப்படும் 10 உறுப்பினர்களும் உண்டு. இவர்களின் பதவிக் காலம் 2 ஆண்டுகள். இந்தத் தாற்காலிக உறுப்பினர்களுக்கு வீட்டோ அதிகாரம் கிடையாது. 1945-க்குப் பிறகு உலகம் பல அரசியல், பொருளாதார, சமூகவியல் மாற்றங்களைக் கடந்து வந்திருக்கிறது. எனினும், நிரந்தர உறுப்பினர்களிடம் அதிகாரம் குவிந்திருக்கிற ஐ.நா.வின் கட்டமைப்பில் அடிப்படை மாற்றமேதும் நிகழவில்லை.\nஐ.நா. ஜனநாயகமயமாக வேண்டும்; அதன் பொதுக் குழுவுக்கு கூடுதல் அதிகாரம் வேண்டும் எனும் கோரிக்கைகளை இந்தியா ஆதரித்து வருகிறது. பாதுகாப்பு மன்ற நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அதில் இந்தியாவுக்கு இடமளிக்க வேண்டும் என்பது இன்னொரு கோரிக்கை. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டுக்கு, 110 கோடி மக்களின் தேசத்துக்கு முறையான அந்தஸ்து இல்லாத ஓர் அமைப்பு, தன்னை சர்வதேச அமைப்பு என்று அழைத்துக் கொள்வது எங���ஙனம் ஜப்பான், ஜெர்மனி, பிரேசில் ஆகிய நாடுகளும் நிரந்தர உறுப்பினர் பதவி கோரி வருகின்றன.\nஆனால் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுகிற அதிகாரம் 5 நாடுகளின் கைகளில் புதைந்து கிடக்கிறது.\nபாதுகாப்பு மன்றம், இறுதித் தேர்தலுக்கு முன்னதாக பல அதிகாரபூர்வமற்ற 'முன்னோட்டத் தேர்தல்'களை (Straw Polls) நடத்துகிறது. மன்றத்தின் உறுப்பினர்கள், போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளருக்கும் நேராக \"ஆதரவு', \"எதிர்ப்பு', \"கருத்து இல்லை' எனும் மூன்றில் ஏதேனும் ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டும்.\nஇது ரகசிய வாக்கெடுப்பாதலால் அடுத்தடுத்து வரும் சுற்றுகளில் உறுப்பினர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வாய்ப்பு உண்டு. முன்னோட்டத் தேர்தலைத் தாண்டுவதற்கு, 5 நிரந்தர மற்றும் 10 தாற்காலிக உறுப்பினர்களின் வாக்குகளில், குறைந்தபட்சம் 9 ஆதரவு வாக்குகளைப் பெற வேண்டும். எதிர்ப்பு வாக்குகள் தாற்காலிக உறுப்பினர்களுடையது எனில் பாதகமில்லை. நிரந்தர உறுப்பினர்களின் எதிர்ப்பு வாக்குகள் \"வீட்டோ'வாகக் கருதப்படும்.\nஒரு \"வீட்டோ' பெற்றாலும், அந்த வேட்பாளர் போட்டியிலிருந்து விலக வேண்டும். ஆரம்பச் சுற்றுகளில் நிரந்தர - தாற்காலிக உறுப்பினர்கள் அளிக்கும் வாக்குகளை வேறுபடுத்த முடியாது. கடைசிச் சுற்றில் நிரந்தர உறுப்பினர்களின் வாக்குச் சீட்டின் நிறம் மாறும். அதில் எதிர்ப்பு வாக்குகள் இருந்தால் வேட்பாளர் வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை. சசி தரூருக்கு நேர்ந்ததும் அதுதான்.\nஇந்த முறை ஜூலை, செப்டம்பர் மாதங்களில் ஆரம்பச் சுற்றுகள் நடந்தன.\nஎல்லாத் தேர்தல்களிலும் பான் முதலிடத்திலும் தரூர் இரண்டாமிடத்திலும் தொடர்ந்தனர். இவர்களைத் தவிர இலங்கை, தாய்லாந்து, ஆப்கானிஸ்தான், லிதுவேனியா மற்றும் ஜோர்தான் வேட்பாளர்களும் களத்தில் இருந்தனர். அக்டோபர் 2-ம் தேதி நடந்த கடைசிச் சுற்று முன்னோட்டத் தேர்தலில் பான் பெற்ற வாக்குகள்: ஆதரவு-14, எதிர்ப்பு-0, கருத்து இல்லை-1. தரூர் பெற்றவை முறையே 10, 3, 2. இந்தச் சுற்றில் நிரந்தர உறுப்பினர்களின் வாக்குச் சீட்டின் நிறம் மாற்றப்பட்டதால், தரூர் பெற்ற 3 எதிர்ப்பு வாக்குகளில் ஒன்று நிரந்தர உறுப்பினருடையது என்பது தெரிந்தது.\nஅதாவது 'வீட்டோ' எனும் கூரிய வாள் அவர் மீது இறங்கியிருந்தது. தரூர் பின்வாங்கினார். கடந்த மூன்று மாதங்கள��க்கு மேலாக அவர் செய்து வந்த பிரசாரம் முடிவுக்கு வந்தது. ஜூன் 15-ம் தேதி இந்தியா தனது வேட்பாளராகத் தரூரை அறிவித்தது. அப்போது ஊடகங்களிலும் அறிவுஜீவிகளிடத்திலும் ஒரு பரவச உணர்வு பரவியது. இந்தப் பதவி இந்தியாவுக்குப் பெருமை தரும் என்று பலர் கருதினர். இதற்கு முன்பு பொதுச் செயலர்களாக இருந்தவர்கள் தங்கள் தேசங்களுக்குப் பெருமை சேர்த்தார்களா பர்மா, பெரு, எகிப்து, கானா முதலான நாடுகளின் பிரதிநிதிகள் ஐ.நா.வுக்குத் தலைமை தாங்கியிருக்கின்றனர். அவர்கள் வகித்த பதவியால் அந்தத் தேசங்களுக்குச் சொல்லிக் கொள்ளும்படியான பெருமை ஒன்றும் இல்லை என்பதே உண்மை.\nபொதுச் செயலரால், தான் சார்ந்த நாட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க முடியாது. தென் ஆப்பிரிக்காவின் அதிபர் தபோ எம்பெகி சமீபத்தில் நடந்த அணிசாரா நாடுகளின் மாநாட்டில் பேசும்போது, \"ஐ.நா.வில் எங்களுக்கு முறையான பிரதிநிதித்துவம் இல்லை. ஆதலால் எங்களுக்கான தீர்மானங்களை எடுக்க ஐ.நா.வுக்கு உரிமை இல்லை'' என்று குறிப்பிட்டார். ஆப்பிரிக்கரான அன்னான் ஐ.நா. அமைப்பின் தலைவராக இருந்ததால் ஆப்பிரிக்காவுக்கு பலன் ஏதுமில்லை. ஆகவே தரூர் செயலராகி இருந்தாலும் அவரால் இந்தியாவுக்கு அனுசரணையாக நடக்க முடியாது. அப்படி எதிர்பார்ப்பதும் முறையல்ல.\nஇப்படி ஒரு முக்கியமான பதவிக்குப் போட்டியிடுவது குறித்து இந்தியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் கணிப்புகளும், விவாதங்களும் நடந்திருக்க வேண்டும். நிரந்தர உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் 'வீட்டோ'வைக் கையிலெடுத்தாலும் வெற்றி பெற முடியாது. இது அநீதியாக இருக்கலாம். ஆனால் இந்த ஆட்டத்துக்கு இதுதான் விதி. நிரந்தர உறுப்பினர்களை முன்னதாகவே கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். நாடாளுமன்றத்திலும் ஊடகங்களிலும் விவாதங்கள் நடந்திருக்க வேண்டும்.\nஇந்தியாவின் அவசரக் கோலத்துக்கு நேர் எதிராக இருந்தது தென் கொரியாவின் கவனமான அடிவைப்புகள். ஓர் எதிர்ப்பு வாக்கைக்கூட அது பெறவில்லை என்பதிலிருந்தே இது புரியும்.\nதென் கொரியா நீண்ட காலமாகவே அமெரிக்காவின் நட்பு நாடு. ரஷியாவோடும் இணக்கமாக இருந்து வந்திருக்கிறது. ஆனால், சீனாவின் நம்பிக்கையையும் பெற்றதில்தான் அதன் ராஜதந்திரம் வெற்றி பெறுகிறது. பான் கி மூனுக்கு முன்புள்ள சவால்கள் அதிகம். அவர் ��ெயலராக நியமிக்கப்பட்ட அதே தினம் அவரது அண்டை நாடான வட கொரியா அணு ஆயுதச் சோதனை நடத்தியிருக்கிறது. சூடானிலும் லெபனானிலும் காங்கோவிலும் பிரச்சினைகள் முளைத்து வருகின்றன. தன்னால் இவற்றை எதிர்கொள்ள முடியும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் பான்.\nபானுக்கு இந்தியா வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறது. இந்தத் தேர்தலில் இந்தியா போட்டியிட்டிருக்க வேண்டியதில்லை. முறையான முன் தயாரிப்புகள் இல்லை. ஆலோசனைகளும் விவாதங்களும் இல்லை. யானைக்கும் அடி சறுக்கும். ஆனால் சறுக்கலிலிருந்து பாடம் கற்க வேண்டும்.\n(கட்டுரையாளர்: ஹாங்காங்கில் பணியாற்றும் பொறியாளர்).\n-தினமணி, 17 அக்டோபர் 2006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2018/09/blog-post_27.html", "date_download": "2019-07-16T12:23:36Z", "digest": "sha1:OZKZB2JKHOJEL5SEOXXP5EKCHUVNCU3I", "length": 21193, "nlines": 230, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: எடை குறைக்கும்… அழகூட்டும்… ஜில்ஜில் மோர்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஎடை குறைக்கும்… அழகூட்டும்… ஜில்ஜில் மோர்\nதயிரோடு ஒப்பிடும்போது மோர் அமுதம். `இந்திரனுக்குக்கூடக் கிடைக்காத அற்புதம்' என மோரின் மேன்மையை வர்ணிக்கிறது ஆயுர்வேதம். கிராமத்து வயல்வெளிகளில் கூலிவேலைக்குச் செல்பவர்கள், பழைய சாதத்துடன் மோர் ஊற்றிக் கரைத்து சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், மோர் மிளகாய் வகையறாக்களுடன் மதிய சாப்பாடு எடுத்துச் செல்வார்கள். உழைத்துக்களைத்து உச்சி வெயிலில், வயல்வரப்புகளில் அமர்ந்தபடி இந்த உணவை ரசித்து ருசித்து உண்பார்கள்.\nஎந்தவொரு கல்யாணப் பந்தியும் மோர் இல்லாமல் முடிவதில்லை. சாம்பார், காரக்குழம்பு அல்லது வத்தக்குழம்பு, ரசம், மோர் என்ற வரிசையில் சாப்பிடுவது நம்மூரில் எழுதப்படாத ஒரு விதியாகவே இருக்கிறது. கோயில் திருவிழாவில் நீர்மோர் பந்தல், கோடைகாலம் வந்தால் நீர்மோர் பந்தல் என நம் வாழ்வியலில் தவிர்க்கமுடியாத இடம் மோருக்கு உண்டு. மோரில் அப்படி என்ன மகோன்னதம் என்கிறீர்களா\nபால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் உள்ள லாக்டோஸ் சர்க்கரையை சிலரது உடலால் ஜீரணிக்க முடியாது. இந்தப் பிரச்னை லாக்டோஸ் இன்டோலரன்ஸ் (Lactose intolerance) எனப்படுகிறது. இத்தகைய பிரச்னை உள்ளவர்களுக்கு கால்சியம் குறைபாடு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே, இவர்கள் மோர் குடிப்பதன்மூலம் உடலுக்குத் தேவையான கால்சியத்தைப் பெற முடியும். ஒரு கப் மோரில் 350 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. ஆனால், பாலில் 300 மில்லி கிராம் கால்சியம்தான் இருக்கிறது.\nகாரமான உணவுகளை அதிகளவு சாப்பிட்டால் வயிற்றெரிச்சல் பிரச்னை வரும். அப்படிப்பட்ட சூழலில் மோர் குடிப்பதால் அதிலுள்ள புரதம் காரத்தின் ஆற்றலைக் குறைத்துவிடும். இதனால் வயிறு எரிவது குறையும். அத்துடன் நெஞ்செரிச்சலுக்கும் இது நல்ல மருந்தாகும்.\nதயிருடன் தண்ணீர், உப்பு கலந்த மோர்க்கலவையைக் குடித்தால் உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படாது.\nதயிரில் செரிமானத்துக்கு உதவும் புரோபயோடிக்ஸ் (Probiotics) பாக்டீரியாக்கள் உள்ளன. தயிரை மோராக மாற்றும்போதும் இதே நன்மைகள் கிடைக்கின்றன. அதிகளவில் ஏப்பம் விட்டுக்கொண்டே இருக்கும் பிரச்னைக்கும் மோர் தீர்வு தருகிறது.\nமோரில் உள்ள புரதச்சத்து உடலில் சேரும் கொழுப்பின் அளவைக் குறைக்கும். இதை தினமும் குடித்துவந்தால் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.\nஇதில் வைட்டமின் பி-2 உள்ளது. இது நாம் உண்ணும் உணவை சக்தியாக மாற்ற உதவுகிறது. வைட்டமின் பி-2 செல்களிலுள்ள என்சைம்களின் செயல்பாட்டை ஆரம்பித்துவைக்கும். இது சக்தியாக மாற்றப்படும். இது கல்லீரல் நன்றாக செயல்பட உதவும். உடலில் உள்ள நச்சுப்பொருட்களையும் வெளியேற்றும்.\nஉணவுப்பழக்கத்தை முறையாகப் பின்பற்றாததாலும், நார்ச்சத்துள்ள பொருட்களைச் சாப்பிடாததாலும் மலச்சிக்கல் ஏற்படுகிறது. மோரை தொடர்ந்து குடித்துவர இந்தப் பிரச்னை முடிவுக்கு வரும்.\nகுறைவான உணவைச் சாப்பிட்டு எடையைக் குறைக்க முயலும்போது நீரிழப்பு, சோர்வு போன்றவை ஏற்படும். ஆனால் மோர் குடிக்கும்போது இந்தப் பிரச்னைகள் ஏற்படாது. மோர் எளிதில் பசியைத் தணிக்கக்கூடிய உணவு. அதேநேரத்தில் இதில் புரதம், மினரல், வைட்டமின், கால்சியம், மக்னீசியம் போன்ற உடலுக்குத் தேவையான சத்துகளும் உள்ளன. பால், தயிரைவிட இதில் கொழுப்பும் குறைவு.\nஇது உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றுவதால் முகம் அழகாக மாறும். இதைப் பயன்படுத்தி ஃபேஷியல் செய்யலாம். இது சருமத்தைப் பிரகாசமாக்குவதோடு, மென்மையாகவும் மாற்றக்கூடியது. முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையவும் இது உதவும். குறைந்த வயதில் வயதான தோற்றம் அடையும் பிரச்னைக்கு இது தீர்வு தரும். இதில் லாக்டிக் அமிலம் இருப்பதால், இதை தொடர்ந்து பயன்படுத்திவர முகத்தில் உள்ள புள்ளிகள் மறையும்.\nவயிறு சம்பந்தமான எல்லாப் பிரச்னைகளுக்கும் மோர் தீர்வு தரும். இதை தொடர்ந்து குடித்துவர வயிற்றுப்புண் நீங்கும்.\nதினமும் இரண்டு அல்லது மூன்று கப் மோர் குடிக்க வாய்ப்புண் குணமாகும். மோரை விழுங்குவதற்கு முன்பாக சில நொடிகள் வாயிலேயே வைத்திருந்து பிறகு விழுங்குவது விரைவான பலன் தரும்.\nசாப்பாட்டுடன் மோர் மற்றும் வாழைப்பழத்தைக் கலந்துகொள்ள வேண்டும். இதனை தினமும் இரண்டுவேளை சாப்பிட்டுவர மூலநோயின் தீவிரம் குறையும்.\nமோரில் சிறிதளவு இஞ்சி மற்றும் பூண்டு அரைத்துச் சேர்க்க வேண்டும். இதை சில வேளைகள் குடித்துவர வெகு விரைவில் சளி, ஜலதோஷம் நீங்கும்.\nசாப்பாட்டின் இறுதியாக மோர் குடிப்பதால் அது வயிற்றைக் குளுகுளுவென மாற்றுவதோடு, செரிமானத்தையும் எளிதாக்குகிறது. ஆனால் இதன் பயன் தெரியாமலே நாம் தொடர்ந்து பின்பற்றி வந்திருக்கிறோம். இவ்வளவு பயன்கள் உள்ள மோரை தொடர்ந்து பயன்படுத்தினால் நாம் என்றென்றும் உடல் நலம் குன்றாமல் வாழ்வது உறுதி என்பதில் மாற்றுக்கருத்தில்லை.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nஅடம்பிடிக்கும் குழந்தைகளைச் சமாளிப்பது எப்படி\nஎடை குறைக்கும்… அழகூட்டும்… ஜில்ஜில் மோர்\nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாம...\nஇந்த 4 தவறுகளைத் திருத்தினால், நம் நாள் நன்றாக அமை...\nஅதிக டோஸ் மருந்து, மாத்திரை என்ன செய்யும்\nமாத்திரை, #மருந்துகள் உட்கொள்ளும்போது தவிர்க்கவேண்...\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nமார்க்கத்தில் எது சில்லரை விடயம்\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nமுடி வளர்ச்சிக்கு மூலிகைத் தைலம்\nஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வு என்பது தலையாயப் பிரச்னையாக இருக்கிறது. எத்தனையோ இறக்குமதி தைலங்களைத் தேய்த்தாலும் உற...\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- \" மனிதனின் பதிவேட்டில் ...\nஉல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்\n'' எப்போ லீவு வரும்... டூர் போகலாம் ' என்று ஏங்கும் குட்டீஸ்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது பெற்றோர்களுக்கும் குஷித...\n வெங்காயம்யத்தில் சின்ன வெங்காயம் , பெரிய வெங்காயம் ( B வெங்காயம்) என இருவகையாக சந்தையில் கிடைக்கின்றன...\nவீட்டை காற்றோட்டமாக வைத்திருக்கும் வழிமுறைகள்\nவீட்டை அழகாக வடிவமைத்து கட்டினாலும் அவை காற்றோட்ட சூழலுடன் அமைந்திருக்க வேண்டும். அப்போது தான் வீட்டுக்குள் வெப்பத்தின் தாக்கம் எட்ட...\nஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்\nஓசோன் மண்டலத்தில் ஓட்டை ஏற்பட்டுவிட்டதால் , நாளுக்கு நாள் சூரியக்கதிர்களின் தாக்கம் அதிகரித்து , அனைவரையும் வாட்டி வதைக்கிறது. அதிலும் ...\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள்\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள் உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு உயர் அழுத்த நிலை , என்ற பெருவாரி...\nInternet Banking பாஸ்வேர்டு பாதுகாப்பது எப்படி\nகணினி தொழில்நுட்பம் வளர வளர நமக்கு பல நன்மை கிடைகிறது. இதில் நமக்கு பல பயன்பாடுகள் கிடைகிறது. (நேரம் மிச்சம் ஆகிறது , வேலை பளு குறைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/9-mukhi-rudraksha-benefits-tamil/", "date_download": "2019-07-16T12:33:42Z", "digest": "sha1:XS66UTSNWK3IDRG7LERUTG64BLNTIUQ5", "length": 15507, "nlines": 122, "source_domain": "dheivegam.com", "title": "9 முக ருத்ராட்சம் பலன்கள் | 9 mukhi rudraksha benefits in Tamil", "raw_content": "\nHome ஆரோக்கியம் 9 முக ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் பலன்கள் என்ன தெரியுமா\n9 முக ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் பலன்கள் என்ன தெரியுமா\nருட்ராட்சம் சிவனின் அம்சம் கொண்ட ஒரு தெய்வீக பொருளாகும். சிவனின் பெயரால் தீட்சை பெற்று துறவறம் ஏற்பவர்கள் அணிய வேண்டிய ஒரு தெய்வீக அணிகலனாக ருட்ராட்சம் இருக்கிறது. ருட்ரட்சத்தில் பல வகைகள் உள்ளன அதில் “9 முக ருத்ராட்சம்” அணிவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளாலாம்.\n9 முக ருத்ர���ட்சம் பலன்கள்\n9 முக ருத்ராட்சம் சிவனின் பாதியான சக்தி தேவியின் அம்சம் கொண்டதாகும். இந்த ருத்ராட்சம் அணிபவர்களுக்கு அவர்கள் மேற்கொள்கின்ற முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படாமல் காரிய வெற்றி உண்டாகும். எல்லா வகையான கேடுகளிலிருந்தும் அணிபவரை பாதுகாக்கும். சக்தி தேவியின் பூரண அருளை பெற்று தரும்.\nஒரு மனிதனின் உடலில் ரத்தம், நோய் எதிர்ப்பு சக்தி, வீரம், போர்திறன் ஆகியவற்றிற்கு செவ்வாய் பகவான் காரகன் ஆகிறார். இந்த செவ்வாய் ஒருவரின் ஜாதகத்தில் பாதகமான நிலையில் இருக்க அவருக்கு செவ்வாய் தோஷம் ஏற்படுகிறது. செவ்வாய் தோஷம் நீங்கவும், செவ்வாய் பகவானின் நன்மையான பலன்களை பெறவும் 9 முக ருத்ராட்சம் அணிந்து கொள்வது நல்லது.\nகால சர்ப்ப தோஷம் என்பது சிலரின் ஜாதகத்தில் ஏற்படுகின்ற ஒரு தோஷமாக இருக்கிறது. இந்த தோஷம் ஏற்பட்ட நபர்கள் திருமண தடை, புத்திர தடை, பாம்புகள் போன்ற விஷ ஜந்துகளால் ஆபத்து போன்றவற்றை அனுபவிக்க நேரிடுகிறது. 9 முக ருத்ராட்சம் அணிபவர்களுக்கு கால சர்ப்ப தோஷத்தால் ஏற்படும் பாதகமான பலன்களை குறைக்கிறது.\nஇன்றைய காலங்களில் உலகெங்கும் பெண்களுக்கு பல வகையான ஆபத்துகள் ஏற்படுகின்றது. மேலும் வெளியில் சென்று வீடு திரும்பும் வரை பல பிரச்சனைகளை பெண்கள் சந்திக்க நேரிடுகிறது. மாதவிடாய் காலங்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் பெண்கள் இந்த 9 முக ருத்ராட்சம் அணிந்து கொள்வதால் அவர்களை அனைத்து வித ஆபத்துகளிலிருந்தும் காக்கும் கேடயமாக இந்த ருத்ராட்சம் செயல்படும்.\nசமுதாயத்தில் நாம் சிறந்த நிலையை அடைய தைரியம், திட நம்பிக்கை, விட முயற்சி போன்றவை நம்மிடம் இருக்க வேண்டியது அவசியம். 9 முக ருத்ராட்சம் அணிந்து கொள்பவர்களுக்கு அவர்களிடமுள்ள எதிர்மறையான குணங்கள் நீங்கி, மேற்கூறிய சிறந்த குணங்கள் உண்டாக்கி வாழ்வில் அனைத்து நன்மைகளையும் பெற செய்யும்.\nபயம் என்கிற உணர்வு அனைத்து உயிரினங்களிலும் உண்டு. மனிதர்களிடமும் இந்த பய உணர்வு இருக்கிறது. ஆனால் இந்த பய உணர்வு சமயங்களில் எல்லை மீறி எதெற்கெடுத்தாலும் பயம் கொள்கிற பயந்த சுபாவத்தை அம்மனிதர்களிடம் உருவாக்குகிறது. இந்த குறைபாடு நீங்க 9 முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் இப்பிரச்சனையிலிருந்து மீளலாம்.\nஉடலில் ரத்தத்தை பல்வேறு பகுதிகளுக்கு கொண்ட��� செல்வதும், தலையில் இருக்கும் மூளை உடலின் பிற உறுப்புகளுடன் தொடர்பு கொள்ளும் ஒரு உறுப்பாக நரம்புகள் இருக்கிறது. இந்த நரம்புகள் வலுவோடு இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். நரம்பு தளர்ச்சி, மூளை சம்பந்தமான பாதிப்புகள் கொண்டவர்கள் 9 முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் சிறப்பான பலன்களை பெறலாம்.\nஉலகில் வாழ்வதற்கு அனைவரும் நியாயமான முறையில் பொருள் ஈட்டுவது அவசியம் ஆகும். சிவபெருமானின் அம்சம் கொண்டவை ருத்திராட்சங்கள் ஆகும். அதிலும் நேர்மறை சக்திகளை அதிகம் கொண்ட 9 முக ருத்திராட்சம் அணிந்து கொள்ளும் தொழில், வியாபாரங்கள் செய்யும் மனிதர்களின் செல்வ நிலை உயர தொடங்கும். அதிக செல்வம் மற்றும் புகழ் போன்றவை உங்களுக்கு கிடைக்கும்.\nமனிதனுக்கு உடல் நலம் எந்தளவிற்கு நன்றாக இருக்க வேண்டுமோ, அதே அளவிற்கு மன நலமும் நன்றாக இருக்க வேண்டியது அவசியம். 9 முக ருத்ராட்சத்தை கழுத்தில் அணிந்து கொள்வதால், அதிலிருந்து வெளிப்படும் சக்திகள் உடலுக்குள் சென்று பதட்ட நிலையை கட்டுப்படுத்தி மன அழுத்தங்கள் மற்றும் கோளாறுகளை சரி செய்து மன அமைதியை ஏற்படுத்துகிறது.\nசிலருக்கு பதட்டம் ஏற்படும் போது இதயத்தில் ரத்த ஓட்டம் அதிகரிப்பது இயல்பானது. ஆனால் இதயம் சம்பந்தமான நோய்கள் கொண்டவர்கள், பிறவியிலேயே பலவீனமான இதயம் கொண்டவர்கள் எதற்கு பதட்டப்படாமல் இருக்க வேண்டியது அவசியமாகும். இத்தகையவர்கள் 9 முக ருத்ராட்சம் அணிந்து கொள்வதால் இதய படபடப்பு ஏற்படுவது குறைந்து இதயம் நலம் காக்கப்படுகிறது.\n8 முக ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் நன்மைகள்\nஇது போன்று மேலும் பல ஆரோக்கியம் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\n9 முக ருத்ராட்சம் நன்மைகள்\nமக்காச்சோளம் அதிகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா\nகலப்பு திருமணம் செய்வதால் உண்டாகும் நன்மைகள் இதோ\nதினமும் இளநீர் அருந்துவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/twitter-war-between-ajith-vijay-fans.html", "date_download": "2019-07-16T12:47:34Z", "digest": "sha1:LYEG3BJOFSX467YH7ONHLTB3VBU764IS", "length": 16711, "nlines": 269, "source_domain": "tamil.gizbot.com", "title": "Twitter war between Ajith and Vijay fans - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆபாச இணையதளத்தை விளம்பரப்படுத்த கிரிக்கெட் மைதானத்தில் ஓடிய பெண்: கைது.\n52 min ago வியக்கவைக்கும் விலையில் டிசிஎல் 55-இன்ச் 4கே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\n1 hr ago குறைந்த கட்டணத்தில் மின்னல் வேகத்தில் செல்லும் ஹைப்பர் லூப்.\n2 hrs ago இஸ்ரோவுக்கு பெருமை சேர்க்கும் தமிழ் மண். சேலத்தில் அதிசயம்: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\n4 hrs ago 149 ஆண்டுகளுக்கு பின் நாளை வரும் அபூர்வ சந்திர கிரகணம்.\nNews உ.பி. பாஜக தலைவராக சுதந்திரதேவ் சிங் நியமனம்- ஓபிசி வாக்குகளை தக்க வைக்க வியூகம்\nAutomobiles சகோதரிக்கு நடிகை டாப்ஸி சர்ப்ரைஸாக வழங்கிய பரிசு இதுதான்... சமூக வலை தளங்களில் வைரலாகும் வீடியோ\nLifestyle பண்டைய கால மருத்துவ நூலான சரகா சம்ஹிதாவில் கூறியுள்ள வெங்காயத்தின் அற்புத பலன்கள் என்ன தெரியுமா\nMovies நீ லூசா இல்ல லூஸ் மாதிரி நடிக்கிறீயா\nSports ஓவர் த்ரோ ரன்னா இருக்கட்டுமே.. இப்போ நாங்க தான் சாம்பியன்ஸ்... ஆணவத்தில் இங்கிலாந்து\nFinance SBI ATM இயந்திரங்களில் கள்ள நோட்டுக்கள் SBI ATM கொடுத்த கள்ள நோட்டுக்களை மாற்ற தயங்கும் SBI வங்கி\nTravel கலெஸர் வனவிலங்கு சரணாலயம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் மெயின் தேர்விற்கான அட்டவணை வெளியீடு\nதல-தளபதி வெறியர்கள், டன்டனக்கா டனுக்குனக்கா..\nரசிகனாக இருந்த பலரும் இன்று வெறியனாகி விட்டார்கள். அஜித் வெறியன், விஜய் வெறியன் என்று \"மாறி மாறி மாறி மாறி\" அடித்து, காலாய்த்து, ஓட்டி தள்ளுவது என்பதில் உலக சாதனை செய்யும் அளவிற்கு ஒரு கூட்டம் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது.\nஅந்த கூட்டம் இப்போது உச்சத்தை தொட்டு, எல்லையை மீறி சென்று கொண்டு இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். \"ஹே.. எங்க தல தான்டா மாஸ்..\", \"போடா.. டே.. போடா எங்க தளபதி தான்டா கெத்து\" என்ற தல-தளபதி பிரச்சனை பெரிய பிரச்சனை, எது ஒஞ்சாலும் ஓயும் போல, இது ஒஞ்ச பாடில்லை..\nமுன்னாடிலாம் நேர்ல பாத்துக்கும் போதுதான் அடிச்சுகிட்டாய்ங்க, இப்போதான் தொழில்நுட்பம் வளந்துருச்சே, ஆக ஃபேஸ் புக், ட்விட்டர்னு ஒன்னுத்தையும் விடுறது இல்ல.. எல்லாத்துலயும் வச்சி செய்றாய்ங்க..\nமுக்கியமா ட்விட்டர்ல, அப்படியாக விஜய் வெறியர்கள் அஜித்தை��ும், அஜித் வெறியர்கள் விஜயையும் காலாய்த்து, கடித்துக் கொதறிய ட்வீட்ஸ்களைத் தான் இப்போது நாம் பார்க்க இருக்கின்றோம். இதுக்கு எங்க சங்கம் பொறுப்பு ஏற்காது சொல்லிப்புட்டேன்..\nஹெல்மட்ட பத்தி அண்ணன் அப்போவே உஷாரா கருத்து பதிவு பண்ணிட்டாரு\nஓஹோ இதைத்தான் உலக மகா ஃபேமஸ்னு சொல்றதா..\nவிட்டா ட்விட்டர் யுத்தம்னு ஒன்னு ஆரம்பிச்சு 'நடத்துவாங்க' போல..\nஎவன் காதுலலாம் ரத்தம் வருதோ..\nபெரிய சினிமா விமர்சகரா இருப்பாரோ \nதிரும்ப திரும்ப பேசுற நீ..\nதம்பி ரொம்ப தெளிவா பேசுறாப்புல.\nபடத்தை தயாரிச்சவன் கூட இப்படிலாம் யோசிக்க மாட்டான்டா சாமி \nசரி இருக்கட்டும்.. தம்பி எந்த ஸ்கூல்லப்பா இங்கிலீஷ் படிச்ச..\nப்ளஸ் டூ ரிசல்ட்டுக்கு வெயிட் பண்ணி பண்ணி தலைவருக்கு பல வருஷம் பழக்கமோ..\nசிம்பு சொல்றத கொஞ்சம் கேளுங்க..\nவியக்கவைக்கும் விலையில் டிசிஎல் 55-இன்ச் 4கே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\n108ஆம்புலன்ஸ்க்கு தானாக மாறும் க்ரீன் சிக்னல்:மாஸ் காட்டும் தமிழ்நாடு\nகுறைந்த கட்டணத்தில் மின்னல் வேகத்தில் செல்லும் ஹைப்பர் லூப்.\nபுதிய மாறுபாடுகளுடன் ஒப்போ எப்11 ப்ரோ அறிமுகம்.\nஇஸ்ரோவுக்கு பெருமை சேர்க்கும் தமிழ் மண். சேலத்தில் அதிசயம்: விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nரூ.96க்கு180நாள்அன்லிமிடெட் வாய்ஸ்கால் எஸ்எம்எஸ் சலுகை வழங்கும் பிஎஸ்என்எல்\n149 ஆண்டுகளுக்கு பின் நாளை வரும் அபூர்வ சந்திர கிரகணம்.\nவிண்கல்லில் விண்கலத்தை தரையிறக்கிய ஜப்பான்\nஇன்று: ரூ.15,000 பட்ஜெட்டில் களமிறங்கும் விவோ இசெட்1 ப்ரோ.\nமீண்டும் புத்துணர்ச்சியுடன் திரும்பும் மோட்டோரோலா நிறுவனம்.\nவீடியோ எடுக்க முயன்ற இளம்பெண்: பண்ணை குளத்தில் பலி கொலையா\nஆபாச இணையதளத்தை விளம்பரப்படுத்த கிரிக்கெட் மைதானத்தில் ஓடிய பெண்: கைது.\nஒப்போ ரெனோ 10x ஜூம்\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nகூகுள் பிக்சல் 3A XL\nசாம்சங் கேலக்ஸி S10 பிளஸ்\nநுபியா சிவப்பு மேஜிக் 3\nரெட்மி நோட் 7 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி A9 (2018)\nஅசுஸ் ரோக் போன் 2\nஇன்டெக்ஸ் Eco 105 பிளஸ்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nMi A3 மற்றும் Mi A3 லைட் முழு விபரம் பட்ஜெட் விலையில் அடுத்த புதிய ஆண்ட்ராய்டு ஒன் போன்\nஜீலை 15: ரூ.11,999-விலையில் விற்பனைக்கு வரும் 10.ஆர் ஜி2 ஸ்மார்ட்போன்.\nஇந்தியா: இந்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போன்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1725_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-07-16T12:58:18Z", "digest": "sha1:K6XP2BR3YVJOF2ITZDC6P7W4DY3WFSRB", "length": 6365, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1725 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1725 பிறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1725 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1725 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஆகத்து 2013, 13:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/category/videos/page/91/", "date_download": "2019-07-16T12:01:21Z", "digest": "sha1:SQKNOY5Q77K56DG4SO5KSVMDCBF457JF", "length": 11277, "nlines": 117, "source_domain": "www.cinemapettai.com", "title": "Tamil Cinema Videos, Trailer, Teaser Videos, Tamil Movie வீடியோக்கள்", "raw_content": "\n‘சொடக்கு மேல சொடக்கு போடுது’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் வீடியோ பாடல்.\nBy விஜய் வைத்தியலிங்கம்January 18, 2018\nசமீபத்தில் வெளியாகி சக்க போடு போட்டு கொண்டு இருக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இந்த படத்தின் வீடியோ பாடல் வெளியாகி ...\nதானா சேர்ந்த கூட்டம் பாடல் வீடியோ ‘ஒரு பட்டாம்பூச்சியா உட்டா பாருடா எட்டாத தூரத்திலா’\nBy விஜய் வைத்தியலிங்கம்January 18, 2018\nபிரமாண்டமான வடிவத்தில் ‘பத்மாவத்’ ட்ரெய்லர்\nBy விஜய் வைத்தியலிங்கம்January 18, 2018\nதனுஷ் வெளியிட்ட கவுதம் மேனனின் “கூவை” பாடல் வீடியோ – இண்டிபெண்டன்ட் மியூசிக் \nகௌதம் மேனன் சினிமாவில் தனக்கென ஒரு பாணியை வைத்திருப்பவர். தற்போது இவர் தனுஷை வைத்து எனை நோக்கி பாயும் தோட்டா, விக்ரமுடன் துருவ...\nஅஜித்- விஜய் ஹீரோவாக, அருண் விஜய் வில்லனாக : போலீஸ் 2 மேஷ் அப் வீடியோ உள்ளே.\nஜி வி மீடியா ஒர்க்ஸ் – கோகுல் வெங்கட். இவர் ஏற்கனவே அஜித், விஜய், மாதவன், விஜய் சேதுபதி என நால்வரையும்...\nமிரட்டல் அதிரடியில் இரவுக்கு ஆயிரம் கண்கள் ட்ரைலர்.\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தில் அருள்நிதி நடி���்துள்ளர் . இந்த திரைப்படத்தை மு.மாறன் இயக்குகிறார், மு.மாறன் என்பவர் கே.வி.ஆனந்த் – அறிவழகன்...\nஸ்கெட்ச் படத்தின் மாஸான ப்ரோமோ வீடியோ.\nவிக்ரம் நடிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரித்திருக்கும் படம் ஸ்கெட்ச். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்,...\nவேலைக்காரன் படத்தில் இருந்து எழு வேலைக்காரா வீடியோ சாங்.\nஅசத்தலான மியூசிக்கில் உதயநிதியின் நிமிர் ட்ரைலர்.\nஇடுப்ப கிள்ளுனா ஓ..ன்னு அழுற அந்த ராதான்னு நெனச்சியா ரஜினி ராதாடா. விக்ரம் பிரபுவின் பக்கா ட்ரைலர்.\nஅனுஷ்காவின் தாறுமாறான மிரட்டலில் பாகமதி படத்தின் ட்ரைலர்.\nஎதிரி எல்லாம் நல்லா கதரட்டும் தானா சேர்ந்த கூட்டம் தெரிக்கவிடும் டைட்டில் சாங்.\nஅதிக பட்ஜெட்டில் நடிக்கும் விஜய் சேதுபதியின் ஜூங்கா படத்தின் டீசர்.\nதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி மீண்டும் இயக்குனர் கோகுலுடன் இணையும் படம் ஜூங்கா. படத்தின் கதை பிடித்து...\nவெளியானது டிக் டிக் டிக் படத்தின் பாடல்கள்.\nஸ்கெட்ச் படத்தின் அட்டகாசமான தாடிக்காரா பாடல்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து பார்ட்டி சாங்.\nFB லைவ்வில் பாடி அசத்தும் விஜய் அம்மா மற்றும் தளபதி மாமா பொண்ணு.\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் புதிய டீசர்.\nஹார்ட்டுக்குள்ள பச்சகுத்தும் குலேபகாவலி இரண்டு நிமிட வீடியோ சாங்.\n இல்லா வரக்கூடாதுன்னு நெனச்சியா ஸ்கெடச் ப்ரோமோ வீடியோ.\nநீச்சல் உடையில் உல்லாசமாக போஸ் கொடுத்த நாகினி.\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஅட்லியை திட்டி தீர்த்த ரசிகர்கள். என்ன தவறு செய்தார்\nஇதுவரை பார்த்திராத சினேகா.. அச்சி அசலாக இப்ப இருப்பது போலவே இருக்கிறார்\nபிக்பாஸ் 3 முதல் எலிமினேட் ஆக போவது யார் லீக் ஆனதால் விஜய் டிவி அதிர்ச்சி\nசோஷியல் மீடியாக்களில் வைரலாகுது சிம்புவின் புதிய கெட் – அப் போட்டோ. தலைவன் கலக்குறானே …\nதர்பார் படத்தில் இணைந்த மூன்று கொடூர வில்லன்கள்.. ஒருவர் ஒரு காலத்தி��் பெரிய ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fastlanka.lk/2016/10/blog-post_65.html", "date_download": "2019-07-16T11:58:56Z", "digest": "sha1:KD7QAWUN2UQ5JVXA24ROZUYT3HXHRRID", "length": 9259, "nlines": 50, "source_domain": "www.fastlanka.lk", "title": "பொத்துவில் மஸ்ஜிதுல் மபாஷா பள்ளிவாயல் மீட்பு நிதியத்துக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஒரு மில்லியன் நிதி உதவி | sign FastLanka News", "raw_content": "\nmain-news , NEWS , top-news , top-slider , இலங்கை , உள்நாட்டு செய்திகள் , கிழக்கு , பொத்துவில் » பொத்துவில் மஸ்ஜிதுல் மபாஷா பள்ளிவாயல் மீட்பு நிதியத்துக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஒரு மில்லியன் நிதி உதவி\nபொத்துவில் மஸ்ஜிதுல் மபாஷா பள்ளிவாயல் மீட்பு நிதியத்துக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஒரு மில்லியன் நிதி உதவி\nபொத்துவில் சின்ன உல்லையில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் மபாஷா பள்ளிவாயல் மீட்பு நிதியத்துக்கு ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஒரு மில்லியன் ரூபா நிதி உதவி வழங்கியுள்ளார்.\nசுமார் 13 வருடங்களாக இயங்கி வருகின்ற குறித்த பள்ளிவாயல் அமையப்பெற்றுள்ள காணி தனக்குச் சொந்தமானது என பொத்துவில் மாவட்ட நீதிமன்றத்தில் கொழும்பை சேர்ந்த ஒருவரினால் வழக்குத் தொடரப்பட்டது. இதன் தீர்ப்புக்கமைய பள்ளிவாயல் காணி நிர்வாகத்திடமிருந்து பறிபோனது. பின்னர், அத்தீர்ப்புக்கு எதிராக கல்முனை மேல் நீதிமன்றத்தில் பள்ளிவசாயல் நிர்வாகம் மீண்டும் வழக்குத் தாக்கல் செய்தது. இங்கும் இவ்வழக்கு தோல்வி கண்டு பள்ளிவாயல் பறிபோனது.\nஇதனால், நீதிமன்ற கட்டளைப்படி சுமார் ஒருவருடகாலமாக பள்ளிவாயல் இழுத்து மூடப்பட்டு சமய கடமைகள் இடைநிறுத்தப்பட்டது. இந்நிலையில், பொத்துவில் மாவட்ட நீதிமன்றத்தில் குடியியல் சட்டக்கோவை பிரிவு 328இன் கீழான விண்ணப்பமொன்றை 2015.6.16ஆம் திகதி குழுவொன்றினால் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கான தீர்ப்பு சுமார் ஒருவருடத்துக்கு பின்னர் கடந்த ஜுன் 16ஆம் திகதி வழங்கப்பட்டு பள்ளிவாயல் மீண்டும் திறக்கப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து கடந்த ஜுலை 28ஆம் திகதி வாதி பிரதிவாதிகளுக்கிடையில் ஏற்படுத்தப்பட்ட சமரசப் முயற்சி காரணமாக சுமார் 6 மாதத்திற்கிடையில் குறித்த பள்ளிவாயல் அமையப் பெற்றுள்ள காணி உரிமையாளருக்கு 24 இலட்சம் ரூபா பணத்தை கொட��க்க உடன்பட்டுள்ளனர்.\nஇத்தொகையை அறவிட்டுக் கொள்ள முடியாத நிலையில் பள்ளிவாயல் நிர்வாகம், ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை இன்று புதன்கிழமை அவரது அமைச்சின் காரியாலயத்தில் சந்தித்து நிலைமையை தெளிவுபடுத்தினர்.\nஇதன் போது, இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஒரு மில்லியன் ரூபாவினை பள்ளிவாயல் மீட்பு நிதியத்திடம் கையளித்தார். இக்கலந்துரையாடலில் பொத்துவில் ஜும்மா பள்ளிவாயல் தலைவரும், மீட்பு நிதியத்தின் தலைவருமான எஸ்.எம்.சுபைர், செயலாளர் எம்.ஏ.எம். ஜௌபர் ஆசிரியர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ‘நரி’ ஆக அச்சடித்த இஸ்லாமிய வினாத்தாள்-வடக்கில்\nமுல்லைத்தீவு, மன்னார் வலயக்கல்வி அலுவலகத்துக்கு உட்பபட்ட பாடசாலைகளில் தற்பொழுது இறுதிப்பரீட்சை நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இறுதிப்பரீட்...\nவயல் வேலைக்கு வந்தவர் திடீர் மரணம் - பொத்துவில் பகுதியில் சம்பவம்\nதிருக்கோவிலைச் சேர்ந்த 56 வயதுடைய டீ.வரதராஜன் என்பவர் இன்று வேலை நிமித்தம் பொத்துவிலுக்கு வயல் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த வேலை திடீரெ...\nமாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் கிரகிப்பும் பிரயோகிப்பும் மிக முக்கியமானதாகும்\nதனியார் துறை கல்வி நிறுவனங்களில் முக்கியமாக கற்பித்தலின் தரத்திற்கும் மாணவர்களின் ஒழுக்கத்திற்கும் முகியத்துவம் கொடுக்கப்படும் தனியார் து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/mourning-will-be-performed-in-srilanka/", "date_download": "2019-07-16T12:25:10Z", "digest": "sha1:L7FJ2TGSWWMFPWAJ5YMZVHD7HJN3JYO5", "length": 11124, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "இலங்கையில் நாளை தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும். - மைத்ரிபாலா சிறிசேனா - Sathiyam TV", "raw_content": "\nமீண்டும் மருத்துவ மாணவியாக மாறிய நயன்தாரா\nதமிழுக்கு வெற்றி – தமிழக எம்.பி.க்களின் குரலுக்கு கிடைத்தது பலன்\n“பொன்மகள் வந்தாள்” “குரு சிஷ்யர்களுடன்” களமிறங்கும் ஜோ\nஏலியன் ஏன்ட் நோய் பற்றி தெரியுமா.. சொல் பேச்சை கை கேட்காது\nபட்ஜெட் 2019-20 – ஒரே நாடு ஒரே மின்கட்டமைப்பு என்றால் என்ன..\nஒரு டிஎம்சி என்றால் என்ன \n வாசகர்கள் பொழிந்த கவிதை மழை..\nராகவா லாரன்சை நம்பி ச��ன்னை வந்த லட்சுமி ரயில் நிலையத்தில் தூங்கும் சோகம்\nதேனோடு இந்த பொருளை சாப்பிட்டால் விஷமா.. எந்தெந்த உணவுகளுடன் எதை சேர்க்கக்கூடாது.. எந்தெந்த உணவுகளுடன் எதை சேர்க்கக்கூடாது..\nநீட் தேர்வு பற்றி நடிகர் சூர்யா ஆவேச பேச்சு\nமீண்டும் மருத்துவ மாணவியாக மாறிய நயன்தாரா\n“பொன்மகள் வந்தாள்” “குரு சிஷ்யர்களுடன்” களமிறங்கும் ஜோ\nநேர்கொண்ட பார்வையின் செம அப்டேட் படக்குழுவால் உச்சபட்ச சந்தோசத்தில் ரசிகர்கள்\nதமிழுக்கு வெற்றி – தமிழக எம்.பி.க்களின் குரலுக்கு கிடைத்தது பலன்\nசென்ட்ரலில் கடத்தப்பட்ட சிறுவன் திருப்போரூரில் மீட்பு\nஅவரின் சீருடையை நான்…இறந்த விமானியின் மனைவி உருக்கம்\nHome Tamil News World இலங்கையில் நாளை தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும். – மைத்ரிபாலா சிறிசேனா\nஇலங்கையில் நாளை தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும். – மைத்ரிபாலா சிறிசேனா\nஇலங்கையில் 200கும் மேற்பட்ட உயிர்களை பறித்த 8 தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் நீதிபதி தலைமையிலான விசாரணை குழுவை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா அமைத்துள்ளார்.\nஅதிபர் மைத்திரிபாலா சிறிசேனா தலைமையில் இன்று முற்பகல் தேசிய பாதுகாப்பு சபைகூடியபோது நேற்றைய குண்டுவெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்காக நாளை தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.\nநேற்று பிற்பகல் நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டது. இந்நிலையில், இன்றிரவு 8 மணியில் இருந்து நாளை (23-ம் தேதி) அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக இலங்கை அரசின் இணையதளத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nகடலில் அழகாக துள்ளி தாவி சென்ற டால்பின்கள்\nபிரதமர் தெரசா மே-யுடன் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்\nஇந்தியாவுக்கான வான்வழி பயணத்தை திறந்தது பாகிஸ்தான்\nகாரை திருடி 900 கிலோ மீட்டர் பயணம் செய்த சிறுமி-சிறுவர்கள்\nஓட்டலுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் – 8 போலீசார் பலி\n பொம்மைத் துப்பாக்கியால் சிறுமிக்கு நேர்ந்த சோகம்\nமீண்டும் மருத்துவ மாணவியாக மாறிய நயன்தாரா\nதமிழுக்கு வெற்றி – தமிழக எம்.பி.க்களின் குரலுக்கு கிடைத்தது பலன்\nசென்ட்ரலில் கடத்தப்பட்ட சிறுவன் திருப்போரூரில் மீட்பு\n���மிழுக்கு வெற்றி – தமிழக எம்.பி.க்களின் குரலுக்கு கிடைத்தது பலன்\n“பொன்மகள் வந்தாள்” “குரு சிஷ்யர்களுடன்” களமிறங்கும் ஜோ\nசமூக வலைத்தளத்தில் வைரலாகும் #SareeTwitter\nஅவரின் சீருடையை நான்…இறந்த விமானியின் மனைவி உருக்கம்\nமும்பையில் 4 மாடி கட்டடம் இடிந்து கோர விபத்து\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nமீண்டும் மருத்துவ மாணவியாக மாறிய நயன்தாரா\nதமிழுக்கு வெற்றி – தமிழக எம்.பி.க்களின் குரலுக்கு கிடைத்தது பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/Rajangan-Stausees.html", "date_download": "2019-07-16T12:17:28Z", "digest": "sha1:GLN65RS74SS6NWLO47H6YSR6HMHJ4XGN", "length": 11121, "nlines": 97, "source_domain": "www.tamilarul.net", "title": "ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு\nராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு\nராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 8 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை காரணமாக கலாஓயாவின் நீர் மட்டம் அதிகரிக்க கூடும் என நீர்பாசன பொறியியலார்கள் தெரிவித்துள்ளனர்.\nவனாதவில்லு பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட மக்கள் அவதானமாக இருக்குமாறு மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.\nமேலும் தெதுறு ஓயா மற்றும் தப்போவ நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதேவேளை மத்திய மலை நாட்டில் அதிக மழை வீழ்ச்சி இடம்பெறுவதனால் விக்டோரிய நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெ��ுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21241", "date_download": "2019-07-16T13:09:56Z", "digest": "sha1:Z6LB3HWPMBPYU6DQZDD3ZYQ6PX35UIKT", "length": 20025, "nlines": 217, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 16 ஜுலை 2019 | துல்கைதா 13, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 18:21\nமறைவு 18:41 மறைவு 05:25\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nவியாழன், ஐனவரி 10, 2019\nகாவாலங்கா செயற்குழு உறுப்பினரின் மாமனார் காலமானார் இன்று 13.00 மணிக்கு நல்லடக்கம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1264 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇலங்கை காயல் நல மன்றம் – காவாலங்கா அமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஓ.எல்.எம்.ஆரிஃப் உடைய மாமனார், காயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சேர்ந்த எம்.ஏ.முஹம்மத் யாஸீன் என்ற யாஸீன் மாமா, நேற்று 21.10 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 79. அன்னார்,\nமர்ஹூம் ஹாஃபிழ் அ.க.முஹம்மத் அலீ ஸாஹிப் அவர்களது மகனும்,\nஹாஃபிழ் பீ.கிதுரு முஹம்மத் அவர்களது மருமகனாரும்,\nநாவலர் எல்.எஸ்.இப்றாஹீம் அவர்களது சகலையும்,\nஎம்.ஒய்.முஹம்மத் அலீ ஸாஹிப், ஹாஃபிழ் எம்.ஒய்.செய்யித் இஸ்மாஈல் ஆகியோரின் தந்தையும்,\nமர்ஹூம் கே.பிள்ளை லெப்பை & சகோதரர்களது மச்சானும்,\nகாவாலங்கா அமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஓ.எல்.எம்.ஆரிஃப், எம்.என்.அப்துர் ராஸிக் ஆகியோரின் மாமனாரும்,\nஹாஃபிழ் எம்.ஏ.உமர் அலீ இஷ்தியாக், எம்.ஏ.முஹம்மத் யாஸீன் இம்தியாஸ், எம்.ஏ.இஹ்திஸாம் ஆகியோரது தாயாரின் தந்தையும்,\nஎம்.ஏ.முஹம்மத் யாஸீன், எம்.ஏ.ஆதில், எஸ்.ஐ.அஹ்மத் யாஸீன், எஸ்.ஐ.யூனுஸ் ஆகியோரது தந்தையரின் தந்தையும்,\nஅன்னாரின் ஜனாஸா, இன்று 13.00 மணிக்��ு, காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\n மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும். ஆதாரம் :- புகாரி -7377 எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம். May Allah make his/her barzakh life smooth for him/her, forgive his/her sins, enter him/her into Jannatul Firdous and grant sabr for the family. Aameen\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 18-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/1/2019) [Views - 162; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 17-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/1/2019) [Views - 157; Comments - 0]\nமஹ்ழரா திருக்குர்ஆன் மக்தப் மாணவர்களுக்குப் பரிசளிப்பு\nநாளிதழ்களில் இன்று: 15-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/1/2019) [Views - 321; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 14-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/1/2019) [Views - 179; Comments - 0]\nஇக்ராஃ செயற்குழு முன்னாள் உறுப்பினரின் தந்தை காலமானார்\nநாளிதழ்களில் இன்று: 13-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/1/2019) [Views - 249; Comments - 0]\nகோமான் மொட்டையார் பள்ளி முன்னாள் முஅத்தின் காலமானார் இன்று மஃரிப் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று மஃரிப் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 12-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/1/2019) [Views - 214; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 11-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/1/2019) [Views - 189; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 10-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/1/2019) [Views - 234; Comments - 0]\nகத்தர் கா.ந.மன்றம் சார்பில் இக்ராஃ கல்விச் சங்க ஒருங்கிணைப்பில் - ஜன. 10இல் – நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி காயல்பட்டினத்தின் 7 பள்ளிக்கூடங்கள் கலந்துகொள்கின்றன காயல்பட்டினத்தின் 7 பள்ளிக்கூடங்கள் கலந்துகொள்கின்றன\nஇக்ர��ஃ கல்விச் சங்கம் சார்பில் “சந்தியுங்கள் காயலின் முதன்மாணவர்களை – 2018” பரிசளிப்பு விழா KSC மைதானத்தில் இன்று நடைபெறுகிறது KSC மைதானத்தில் இன்று நடைபெறுகிறது\nநாளிதழ்களில் இன்று: 09-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/1/2019) [Views - 188; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 08-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/1/2019) [Views - 195; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 07-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/1/2019) [Views - 178; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 06-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (6/1/2019) [Views - 214; Comments - 0]\nஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 116 - வது செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிகழ்வுகள் \nஜாவியாவில் இன்றும், நாளையும் நடைபெறும் முப்பெரும் விழாக்கள் இணையத்தில் நேரலை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/03/blog-post_5768.html?showComment=1236506400000", "date_download": "2019-07-16T12:33:20Z", "digest": "sha1:VEWRQKKAK5SAZCRGEO3VEO3ZBR2ESXNS", "length": 24355, "nlines": 346, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கொழும்பு பூபாலசிங்கம் புத்தகக் கடை உரிமையாளர் கைது", "raw_content": "\nஜூலை 17, சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்திற்கு அணி திரள்வோம் | தோழர் தியாகு\nநூல் இருபத்திரண்டு – தீயின் எடை – 16\nநூல் விமர்சனங்கள் Index of book reviews\nதுறுதுறுவென்று ஒல்லியாக உயரமாக, பல் வெள்ளையாக இருந்து, சிரிக்கத் தெரிந்தால் சும்மா சிரிக்கணும் என்றில்லையே\nபாதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி – பகீர் பயங்கர உண்மைகள் : திருதிரு அஸ்தமனசூரியன் ஐஏஎஸ், கொல்லியல் துரை, தமிழக அரசு\nராஜன் குறையும் உதயநிதியும்: வாரிசு அரசியல் ஏற்றுக் கொள்ளத் தக்கதா\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nமோடியை தேர்தலில் தோற்கடிக���கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகொழும்பு பூபாலசிங்கம் புத்தகக் கடை உரிமையாளர் கைது\nநேற்று படித்த ஒரு செய்தி அதிர்ச்சியைத் தந்தது.\nஇலங்கையில் விகடன் விற்பனையாளர் கைது\nகொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் தமிழ்ப் புத்தகக் கடை நடத்தி வருபவர் ஸ்ரீதர் சிங். தமிழ்ப் பதிப்பாளர்கள் பலருக்கும் இவரைத் தெரியும். நான் இவரைச் சந்தித்திருக்கிறேன். என் தோழன் சத்யா கடைசியாக (இரண்டு வருடங்கள் முன்) கொழும்பு சென்றிருந்தபோது இவருடன் நிறையப் பேசியிருக்கிறான். கொழும்பில் தமிழ்ப் புத்தகக் கடை நடத்துவதன் பயங்கள், அநிச்சயமான நிலை, எப்போது வேண்டுமானாலும் காவல்துறையினர் வந்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை ஆகியவை பற்றி பேசியுள்ளனர்.\nஆனந்தவிகடன் இதழ்களை இலங்கையில் காசு கொடுத்து வாங்கும் சில நூறு (ஆயிரம்) பேர்களுக்கு விநியோகம் செய்கிறார் ஸ்ரீதர் சிங். அதில் கடைசி இதழில் கொழும்பு நகரின்மீது சமீபத்தில் நடந்த வான் தாக்குதல் படங்களும் செய்தியும் இருந்த காரணத்தால் ஸ்ரீதர் சிங் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்.\nஅது ஒருவிதத்தில் தடை செய்யப்படவேண்டும் என்றால் இலங்கைக் காவல், அனைத்துப் பிரதிகளையும் பறிமுதல் செய்துவிட்டுப் போய்விடலாம். இதில் ஸ்ரீதர் சிங் தெரிந்து எந்தத் தவறையும் செய்யவில்லை. ஆனால் இலங்கை போன்ற இடத்தில் இருக்கும் சீரழிந்த மனித உரிமை நிலையில், அவரை ராணுவம் சுட்டுக் கொல்லாமல் ஏதோ இடத்தில் அடைத்து வைத்திருக்கிறார்கள் என்ற அளவில் அதுவே பெரிய விஷயம் என்று தோன்றுகிறது. வரும் சில நாள்களுக்குள் அவர் விடுவிக்கப்படுபாறு வேண்டுவோம்.\nகாட்டாட்சிகள் ஒரு நாள் அழிவுபடும்.\n//அவரை ராணுவம் சுட்டுக் கொல்லாமல் ஏதோ இடத்தில் அடைத்து வைத்திருக்கிறார்கள் என்ற அளவில் அதுவே பெரிய விஷயம் என்று தோன்றுகிறது//\nஇது போன்ற செய்திகள் தமிழ் நாட்டில் உள்ள தமிழ் இனத்தலைவர், தமிழ்குடிதாங்கி போன்றோர்களுக்கு தெரியுமா\nஆனந்தவிகடன் சென்னை வழக்கறிஞர்-போலீஸ் மோதல் குறித்து எழுதியிருப்பதை பாருங்கள். எல்லோருக்கும் தெரிந்த விஷயம் சுசாமி சாதி சொல்லி திட்டியதாக வக்கீல்கள் சொன்னது பின்னால் உருவாக்கப்பட்டதாக இருக்கவே வாய்ப்பு என்று. சுசாமி சாதியை சொல்லி திட்டப்பட்டது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஆனந்தவிகடன் வெளியிட்டிருக்கும் ரிப்போர்ட்டை பாருங்கள். பத்ரி, தமிழ்நாட்டில் பிராமண எதிர்ப்பு என்பது நாசிகள் ஜெர்மனியின் யூதவெறுப்பை ஒத்ததாக இருக்கிறது. \"யூத நாய்கள்\" குறித்து கோஷமிடும் நாசி ஸ்ட்ராம் ட்ரூப்பர் குண்டர்களுக்கும் திராவிட இயக்க ரவுடிகளுக்கும் வித்தியாசம் இல்லை. இந்நிலையில் பிராம்மணர்களை குறித்து தவறான தகவல்களை பரப்பிவரும் ஆனந்தவிகடனுக்கும் மூன்றாந்தர நாசி பிரச்சார இதழான Der Strummer க்கும் வித்தியாசம் அதிகமில்லை. நியாயப்படி மானுடதுவேஷத்தை பரப்புவதாக ஆக்ஷன் எடுக்கப்பட வேண்டிய பத்திரிகை ஆனந்தவிகடன். ஒரு இனத்துவேஷி மற்றொரு பேரினவாதியிடம் அடிவாங்குகிறது.\n//வரும் சில நாள்களுக்குள் அவர் விடுவிக்கப்படுபாறு வேண்டுவோம்.//\nஅதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாது...\n//காட்டாட்சிகள் ஒரு நாள் அழிவுபடும்.//\nஇந்த காட்டாட்சிகளுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் போலி ஜனநாயகங்களும் சேர்த்து...\nஒரு இனத்துவேஷி மற்றொரு பேரினவாதியிடம் அடிவாங்குகிறது.//\nவிகடன் இனத்துவேஷியாகவே இருக்கட்டும். பேரினவாதியிடம் அடிவாங்குவது விகடனா இந்த பதிவு ஒரு புத்தகக் கடைக்காரர் இலங்கைக் காட்டாட்சியாளர்களால் கைது செய்யப்பட்டிருப்பதைப் பேசுகிறது. அதைக் கண்டிக்க வக்கில்லாத அரவிந்தன் இப்படி திசை திருப்பி அதை நியாயப்படுத்தவும் செய்கிறார். மதவெறி அமைப்புகளின் இணையப் பிரச்சாரகருக்கு மனிதாபிமானத்தோடு சிந்திக்கமுடியாது என்று இன்னொரு முறை நிரூபித்திருக்கிறார்.\nசென்னை புத்தக சந்தையில் உங்களின் வெளியீடான விடுதலைப்புலிகள் புத்தகம் தடை செய்யப்பட்டது ஏன் /எவ்வாறு/யாரால் என இன்னமும் நீங்கள் தெளிவு படுத்தவில்லை.\nஆனந்த விகடன் கூட தமது முகவர் சிறைப்பிடிக்கப்பட்டது பற்றி வாய் திறக்கவில்லை. இனிமேல் அவர்கள் ஈழம் பற்றியோ புலிகள் பற்றியோ எச்செய்தியும் வெளியிட மாட்டார்கள்\nநகுநந்தன்: இதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை. புத்தகங்களை விற்பனை செய்யக்கூடாது எனச் சொன்னது கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தின் Assistant Police Commissioner. வாய்மொழி உத்தரவுதான், எழுத்துமூலம் அளிக்க மாட்டோம் என்று தெளிவாகச் சொல்லிவிட்டனர். அதனை நாங்கள் எளிதாக மீறியிருக்கலாம். ���னால் அவ்வாறு மீற பபாஸி அனுமதிக்கவில்லை. காவலர்களைவிட அதிகக் கடுமையுடன் புத்தகங்களை எடுக்கச் சொன்னார்கள். அந்த நிகழ்வை நடத்துவது பபாஸிதான் என்பதால் அவர்களது கட்டளையைப் பின்பற்றி நடந்தோம்.\nஇதைப்பற்றி நான் பத்திரிகைப் பேட்டிகளில் தெளிவாகச் சொல்லியிருக்கிறேனே. பதிவிலும் எழுதியுள்ளேன்.\nஇன்றும்கூட ஆங்காங்கே எதாவது ஒரு கடையில், “இந்தப் புஸ்தகமெல்லாம் வெச்சு விக்கக் கூடாதுங்க” என்று சில அரை பிட் கான்ஸ்டபிள்கள் முதல் சில “வக்கீல்கள்” (ஆம்) விற்பனையாளர்களிடம் பேசுகின்றனர். ஆனால் யாரும் கண்டுகொள்வதில்லை.\nஅமெரிக்காவில் கல்விகற்ற நீங்கள் வெறும் வாய்மொழி உத்தரவுக்கு கட்டுப்பட்டது ஆச்சரியம் அளிப்பதாகவே உள்ளது. சென்னை தெருக்களில் ஆட்டோ ஓட்டுவோர் பொலிசின் கட்டலைகளை மீறமுடியாது தவிப்பது போன்ரது இது. ஆனாலும் பத்திரிகைத்தொழிலில் உள்ல நீங்கள் இதற்குக்கட்டுப்பட்டது அதிர்ச்சி தான் அத்துடன் ப்பாஸி எவ்வாறு இம்முடிவை எடுத்தது என கேள்வி எழுப்ப முடியாதா அத்துடன் ப்பாஸி எவ்வாறு இம்முடிவை எடுத்தது என கேள்வி எழுப்ப முடியாதா பபாஸி பத்திரிகை சுதந்ண்டிரத்தை மதிக்கிறதா இல்லையா பபாஸி பத்திரிகை சுதந்ண்டிரத்தை மதிக்கிறதா இல்லையா இந்திய நடுவண் அரசின் சட்ட திட்டங்களை மதிக்கிரதா இல்லையா இந்திய நடுவண் அரசின் சட்ட திட்டங்களை மதிக்கிரதா இல்லையா எல்லாவ்ற்றுக்கும் மேலாக வருடாவருடம் பத்திரிகைத்தொழிலில் உள்லவர்கள் இச்சுதந்திரத்துக்காக நூற்றுக்கனக்கில் உயிர் விடுகிறார்கள். அண்மைய உதாரணம் கொல்லப்பட்ட லசந்த விக்கிரமதுங்கா, சிறையில் இருக்கும் வித்தியாதரன், திசைநாயகம் போன்றோர். இவ்வாறு உங்களுக்கு கிடைத்த சுதந்திரத்தை பொலிஸின் வாய்ன்மொழி உத்தரவுக்கும் பபாசியின் உத்தரவுக்கும் தாரைவார்க்கலாமா\nஅமெரிகாவில் வாஷிங்ரன் டி.சி யில் வெள்ளைமாளிகை முன் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடந்த பேரணியில் புலிகளின் கொடிகள் தாராளமாகப் பறந்தன. இத்தனைக்கும் புலிகள் அமெரிகாவில் தடை செய்யப்பட்ட அமைப்பு\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் - அ.கி.வெங்கட சுப்ரமண...\nராமச்சந்திர குஹாவின் 97 லட்ச ���ூபாய் டீல்\nகலக்கும் கம்ப்யூட்டர் கேடிகள் - குங்குமம்\nதிருவல்லிக்கேணி கிழக்கு புத்தகக் கண்காட்சி\nவருண் காந்தியும் தேர்தல் கமிஷனும்\nNHM புத்தகங்கள் - விமர்சனத்துக்கு ரெடி (3)\nகாவல்துறை அதிகாரிகள் பணி இடைநீக்கம்\nதி.நகர் கிழக்கு புத்தகக் கண்காட்சி நீட்டிப்பு\nவேலூரில் கிழக்கு பிரத்யேக ஷோரூம்\nகிழக்கு தி.நகர் புத்தகக் கண்காட்சி\nசர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு\nநேருக்கு நேர் - நிகழ்ச்சி அறிவிப்பு\nகொழும்பு பூபாலசிங்கம் புத்தகக் கடை உரிமையாளர் கைது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/jayalalithaa-gets-bail-from-supreme-court/", "date_download": "2019-07-16T12:02:33Z", "digest": "sha1:66DACXBRRFEYG63IVMMRP6XDGO3JCTG5", "length": 14539, "nlines": 122, "source_domain": "www.envazhi.com", "title": "நிபந்தனை ஜாமினில் ஜெயலலிதா விடுதலை! | என்வழி", "raw_content": "\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nHome election நிபந்தனை ஜாமினில் ஜெயலலிதா விடுதலை\nநிபந்தனை ஜாமினில் ஜெயலலிதா விடுதலை\nநிபந்தனை ஜாமினில் ஜெயலலிதா விடுதலை\nடெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்கள் ஆரம்பித்தன.\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. இதையடுத்து, அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.\nகர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, ஜெயலலிதா தரப்பில் உச்ச நீத���மன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்நிலையில், இன்று ஜெயலலிதா ஜாமின் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. தலைமை நீதிபதி தத்து, நீதிபதிகள் மதன் பி.லோகூர், ஏ.கே.சிக்ரி ஆகியோர் கொண்ட அமர்வு இந்த மனுவை விசாரித்து வருகிறது.\nஜெயலலிதா சார்பில் வழக்கறிஞர் ஃபாலி நரிமன் உச்சநீதிமன்றத்தில் வாதாடினார்.\nஜாமினில் விடப்பட்டால் ஜெயலலிதா எங்கும் செல்ல மாட்டார் என்றும், சட்டத்தை பெரிதும் மதிப்பார் என்றும் நாரிமன் உறுதி கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்பிரமணிய சாமி கூறிய கருத்துகளை நீதிபதிகள் ஏற்கவில்லை.\nஆரம்பத்தில் ஜெயலலிதாவுக்கு ஜாமின் வழங்குவதில் நீதிபதிகள் தயக்கம் காட்டினர். ஆனால் வழக்கறிஞர் பாலி நாரிமன் எடுத்து வைத்த வாதம் மற்றும் உறுதியைத் தொடர்ந்து, ஜெயலலிதாவை ஜாமினில் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையையும் நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.\n21 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின்னர் ஜெயலலிதா ஜாமினில் விடுதலை செய்யப்பட்டதையடுத்து அ.தி.மு.க.வினர் உற்சாகமடைந்தனர்.\nபோயஸ் கார்டன் மற்றும் கட்சி தலைமை அலுவலகத்தில் ஏராளமான அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர்.\nஇதையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் ஜாமின் மனுக்களையும் பரிசீலித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அவர்களுக்கு ஜாமின் வழங்க உத்தரவிட்டனர்.\nTAGbail jayalalithaa wealth case சொத்துக்குவிப்பு வழக்கு ஜெயலலிதா விடுதலை\nPrevious Postசாதித்தார் நாரிமன் 'அண்ணாச்சி' - கதிர் சிறப்புக் கட்டுரை Next Postரசிகர்களுக்கு இசைஞானி இளையராஜா வைக்கும் போட்டி\nமூத்த அரசியல் விமர்சகர், துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி மரணம்\nமுதல்வர் ஜெயலலிதா காலமானார்… அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅ���ைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/01/blog-post_02.html", "date_download": "2019-07-16T12:45:00Z", "digest": "sha1:ICDYQDLJF3CPHLB7KK4WQS3DGFDWQEHB", "length": 17667, "nlines": 228, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: காதலிக்கு ஓர் கடிதம்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nநீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என்ற\nமுடிவுக்கு வந்தேன். ‘அலுவலகத்தில் இருக்கிறேன் , நீல்கிரிஸில் சாயங் காலம் சந்திக்கலாம்’ என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என இறுமாந்திருந்தேன். சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்தமர்ந்�� உனது அப்பனைப் பார்த்த போது ‘எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது’ என்ற பழைய கவிதைதான் நினைவிற்கு வந்தது.\nமான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிக பட்சம்தான் என்றாலும் எருமை மாடு என்பது உனது அப்பனுக்கு மிகக் குறைந்த பட்சம்தான். அந்தக் கடையில் பில் போடுவதற்காக இருந்த கம்ப்யூட்டரைத் தவிர மீதம் இருந்த அனைத்தையும் தீன்று தீர்த்துவிடும் வெறி அவரது கண்களில் மின்னியதை நான் கவனிக்கத் தவறிவிட்டேன்.\nசரி எதையாவது சாப்பிட்டுவிட்டு பேச்சைத் துவங்கலாம் என சர்வரை அழைத்தேன். அதற்குப் பின் உனது அப்பனின் கைங்கர்யத்தால் சமையல் கட்டிற்கும் டேபிளிற்கும் இடையே சுமார் ஐம்பது ஓட்டங்கள் எடுத்தான் சர்வர். ராயப்பாஸிலும், தலப்பாகட்டிலும் நீ புஃல் கட்டு கட்டுவது ஒரு ஜெனடிக் பிரச்சனை என்பதைக் கண்டுகொண்டேன்.\nவேழ முகம்தான் இல்லையே தவிர பேழை வயிறு இருக்கிறது உன் பரம்பரைக்கே…அவரது வேட்டையை முடிவுக்கு கொண்டு வர இயலாதவனாக கையறு நிலையில் இருந்தபோது ‘ தம்பி இப்பல்லாம் முன்ன மாதிரி சாப்பிட முடியறதில்லபா…வயசாச்சில்ல…’ என தன் திருவாய் மலர்ந்தார். திடப்பொருட்களிலிருந்து ரோஸ்மில்க் போன்ற திரவப் பொருட்களுக்கு மாறினார். அப்பாடா, முடித்து விட்டார் என்ற ஆசுவாசத்தை ‘ ஒரு கஸாடா’ என்ற வார்த்தையில் உடைத்தார்.\nகஸாட்டாவும், ஜர்தா பீடாவும் சாப்பிடுவதில்லை என்பதைத் தவிர திருச்செந்தூர் கோவிலில் உண்டைக்கட்டிக்கு காத்திருக்கும் கோவில்\nயானைக்கும் உனது அப்பனுக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட இல்லை. ‘தம்பி எப்ப சாப்பிட்டாலும் கடைசியா ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிடுறது நல்லதுப்பா’ என்ற அவரது கூற்றில் இருந்த கடைசியா எனும் வார்த்தைதான் எனக்கு வாழ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது.\n‘சார், நான் உங்க பொண்ணை விரும்புறேன். அவளையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். அது விஷயமாப் பேசத்தான் உங்களுக்கு போன் பண்ணினேன்’ என்று மெல்ல பேச்சைத் துவங்கினேன். ‘ அப்ப போனவாரம் இதே விஷயமாப் பேச ‘ஆனந்த பவனுக்கு’ வந்தது நீங்க இல்லையா தம்பி’ என ஆச்சர்யமாக அவர் கேட்டபோதுதான், மொத்தக்குடும்பமும் இரை எடுப்பதற்கென்றே எவனையாவது இரையாக்குவதை புரொபஷனல் டச்சோடு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன். ”\n“தம்பி இது பெரிய விஷயம், ஒரு நாளில் பேசித் தீர்த்துவிட முடியாது. நீங்க\nஒன்னு பண்ணுங்க… நாளக்கி சாயங்காலம் அன்னபூர்ணா வந்துடுங்க… அப்ப\nபேசிக்கலாம்” என்ற உனது தகப்பனைக் கொலை செய்ய அந்த நேரம் என்னிடம்\nதுப்பாக்கி இல்லாமல் போனது துர்பாக்கியமே.\nஇரை தேடும் குடும்பத்திற்கு இரையாகிவிடாமல்\nகுழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு வந்தால்\nகுழந்தையை நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும்\nஇயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை பானங்களை பரு...\nமகிழ்ச்சியான ரகசியங்கள் ஹெல்த் ஸ்பெஷல்\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\nஅனைத்து மொபைல்களுக்கான GPRS settings களும் ஒரே இடத...\nதாய்ப்பால் கொடுக்கும் சரியான முறை.\nஉங்கள் லட்சியங்கள் நிறைவேற பயனுள்ள 20 டிப்ஸ்\nவாடகை வீடு... A to Z கைடு\nஉங்கள் மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைனில் புகார...\nமொபைல் போனை எப்படி யூஸ் பண்ணலாம்\nதடை செய்யப்பட்ட எமன்களின் நாடு\nஉங்களின் பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்பட்டால் சுலபம...\nபெண்களிடம் ஆண்கள் – ஆண்களிடம் பெண்கள் விரும்பாத வி...\nஒசாமா பின்லேடன் கொலையில் தொடரும் மர்மங்கள்\nஆபீசில் பொழுதை கழிக்க அட்டகாசமான வழிகள்\nஇன்டர்வியூ-வில் கேட்கப்படும் கேள்விகள் – ஒரு அலசல்...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nமுடி வளர்ச்சிக்கு மூலிகைத் தைலம்\nஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வு என்பது தலையாயப் பிரச்னையாக இருக்கிறது. எத்தனையோ இறக்குமதி தைலங்களைத் தேய்த்தாலும் உற...\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- \" மனிதனின் பதிவேட்டில் ...\nஉல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்\n'' எப்போ லீவு வரும்... டூர் போகலாம் ' என்று ஏங்கும் குட்டீஸ்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது பெற்றோர்களுக்கும் குஷித...\n வெங்காயம்யத்தில் சின்ன வெங்காயம் , பெரிய வெங்காயம் ( B வெங்காயம்) என இருவகையாக சந்தையில் கிடைக்கின்றன...\nவீட்டை காற்றோட்டமாக வைத்திருக்கும் வழிமுறைகள்\nவீட்டை அழகாக வடிவமைத்து கட்டினாலும் அவை காற்றோட்ட சூழலுடன் அமைந்திருக்க வேண்டும். அப்போது தான் வீட்டுக்குள் வெப்பத்தின் தாக்கம் எட்ட...\nஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்\nஓசோன் மண்டலத்தில் ஓட்டை ஏற்பட்டுவிட்டதால் , நாளுக்கு நாள் சூரியக்கதிர்களின் தாக்கம் அதிகரித்து , அனைவரையும் வாட்டி வதைக்கிறது. அதிலும் ...\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள்\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள் உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு உயர் அழுத்த நிலை , என்ற பெருவாரி...\nInternet Banking பாஸ்வேர்டு பாதுகாப்பது எப்படி\nகணினி தொழில்நுட்பம் வளர வளர நமக்கு பல நன்மை கிடைகிறது. இதில் நமக்கு பல பயன்பாடுகள் கிடைகிறது. (நேரம் மிச்சம் ஆகிறது , வேலை பளு குறைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2016/12/31/63299.html", "date_download": "2019-07-16T13:28:14Z", "digest": "sha1:7TBG5DTPYK4M5QZC6TUN6EXODGKMTH7M", "length": 27861, "nlines": 198, "source_domain": "www.thinaboomi.com", "title": "வங்கிகளில் விவசாயிகள் ஊடுபயிருக்கும் தேவையான பயிர்க்கடனை பெற்றுக்கொள்ளலாம்.கலெக்டர்தகவல்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஆக்கிரமிப்பு காஷ்மீரில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 28 பேர் பலி\nஈரானில் ஹிஜாப் சட்டத்திற்கு பெண்கள் கடும் எதிர்ப்பு\nமாநிலங்களவை எம்.பி. நீரஜ் சேகரின் ராஜினாமா ஏற்பு\nவங்கிகளில் விவசாயிகள் ஊடுபயிருக்கும் தேவையான பயிர்க்கடனை பெற்றுக்கொள்ளலாம்.கலெக்டர்தகவல்\nசனிக்கிழமை, 31 டிசம்பர் 2016 ஈரோடு\nஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி ஆர்.சதீஸ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். அப்போது கூறியதாவது-\nபருவமழை பொய்த்து போனதால் பவானிசாகர் அணையில் நடப்பு ஆண்டில் 6 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. இதன்காரணமாக ஈரோடு மாவட்டத்தில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. எனவே ஈரோட்டை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி பவானி ஆற்றில் இருந்து கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு குடிநீருக்காக தண்ணீர் எடுக்கப்படுகிறது. சிறுவானி அணையில் தண்ணீர் இல்லாததால் பில்லூர் அணையில் இருந்து கோவைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துவிட்டது.\nதிருப்பூரில் நாட்டு மாடுகளை விற்பனை செய்ய தனியாக மாட்டுச்சந்தை செயல்படுவது போல் ஈரோட்டிலும் நாட்டு மாட்டுச்சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய நிலங்களில் பிரதான பயிருடன் ஊடுபயிர் சாகுபடி செய்யும்போது வங்கிகளில் பிரதான பயிருக்கு மட்டுமே பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. பிரதான பயிருடன் சேர்த்து ஊடுபயிர் சாகுபடிக்கும் பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மஞ்சள் விற்பனையை கணினி மயமாக்குதல், தரம் சோதித்தல் ஆகியவற்றில் விவசாயிகளுக்கு உள்ள குழப்பங்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகீழ்பவானி வாய்க்கால் பாசனத்தில் உள்ள 37 கசிவுநீர் திட்டங்களும் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. காஞ்சிக்கோவில் பகுதியில் உள்ள ஒரு கசிவுநீர் திட்டத்தை தூர்வார சமூக அமைப்பு ஒன்று தயாராக உள்ளது. எனவே கசிவுநீர் திட்டங்களை விவசாயிகள் நிதி பங்களிப்புடன் சீரமைக்க அனுமதி வழங்க வேண்டும்.\nபணத்தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் பயிர்க்கடன் செலுத்துவதற்கு சிரமம் ஏற்பட்டு உள்ளது. இதனால் 2 மாதங்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டது. இந்தநிலையில் கூடுதலாக 30 நாட்கள் மத்திய அரசு காலஅவகாசம் வழங்கி உள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கையை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். நடப்பு நிதி ஆண்டில் விவசாயிகளுக்கு தேவையான எந்திரங்களை பொறியியல் துறை சார்பில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்க்கரை ஆலையில் இருந்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.\nதேசிய நீர்வழி மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்து உள்ளது. அதன்படி 106 ஆறுகள் இணைக்கப்பட்டு நீர்வழி போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. இதில் 6 நதிகள் தமிழ்நாட்டில் இணைக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் பவானி ஆறும், காவிரி ஆறும் தேர்வு ���ெய்யப்பட்டு உள்ளன. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் மாவட்ட நிர்வாகத்திடம் கருத்து கேட்கப்பட உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்க வேண்டும்.\nசித்தோடு-சத்தியமங்கலம் 4 வழிச்சாலை அமைக்கும் பணி கடந்த 3 ஆண்டுகளாக தொடங்கப்படாமல் உள்ளது. இந்த திட்டத்தின்படி சிற்றூர்களில் 110 அடி, பேரூராட்சிகளில் 100 அடி, நகராட்சிகளில் 90 அடி அகலத்தில் நிலம் கையகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது நகராட்சி பகுதியில் 65 அடி என மாற்றி அமைக்கப்பட்டது. ஏராளமான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ள நிலையில் நகராட்சி பகுதியில் மட்டும் ஏன் குறைவான நிலம் கையகப்படுத்தப்படுகிறது.\nகடந்த ஆண்டை போலவே கரும்பு டன்னுக்கு ரூ.2 ஆயிரத்து 850 அறிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது ஏற்பட்டு உள்ள வறட்சி மற்றும் சாகுபடிக்கான கூடுதல் செலவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு கரும்புக்கான விலையை அதிகரித்து நிர்ணயம் செய்ய வேண்டும். சாய, சலவை தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது. இதை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீருக்கு தட்டுப்பாடு அதிகமாக உள்ளதால் வாய்க்கால்களில் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும்.\nஇவ்வாறு விவசாயிகள் கூறினார்கள். முன்னதாக விவசாயிகள் பலரும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை கொடுத்தனர்.\nகூட்டத்தில் மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் மற்றும் அதிகாரிகள் பதில் அளித்து பேசும்போது கூறியதாவது- ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுத்து டேங்கர் லாரி, டிராக்டர்களில் விற்பனை செய்வதாக புகார் வந்து உள்ளது. இதுதொடர்பாக உள்ளாட்சித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. ஊடுபயிர் சாகுபடிக்கும் பயிர்க்கடன் வழங்க வேண்டும் என்கிற அரசாணை உள்ளது. எனவே வங்கிகளில் விவசாயிகள் ஊடுபயிருக்கும் தேவையான பயிர்க்கடனை பெற்றுக்கொள்ளலாம்.\nமஞ்சள் விற்பனையை கணினி மயமாக்குதல் குறித்து தமிழகத்தில் முதல் கட்டமாக ஈரோடு மாவட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக கணினி வல்லுனர்கள் கலந்து கொண்ட ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுவான மென்பொருள் உர��வாக்கவும், மஞ்சள் மட்டுமின்றி கொப்பரை தேங்காய், சோளம் போன்ற அனைத்து விளைபொருட்களையும் தரம் பிரித்து ஆய்வுக்கூடம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது மஞ்சளை தரம் பிரித்து பார்க்க ஆய்வு செய்வது கட்டாயமாக்கப்படவில்லை. இந்த வாய்ப்பை தேவைப்படும் விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.\nவிவசாயிகளுக்கு தேவைப்படும் எந்திரங்கள் குறித்து மனுவாக எழுதி கொடுத்தால் பொறியியல் துறை சார்பில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பான கருத்து கேட்பு கூட்டம் ஈரோடு வேளாண்மை பொறியியல் துறையின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 5-ந் தேதி (வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும். இதில் விவசாயிகள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான எந்திரங்கள் குறித்து தெரிவிக்கலாம். கடந்த செப்டம்பர் 30-ந் தேதி வரை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ள தொகையை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. சித்தோடு-சத்தியமங்கலம் இடையே 4 வழிச்சாலை அமைக்க அதிக அளவிலான மரங்கள் இடையூறாக உள்ளன. இதில் உயிரோட்டம் உள்ள மரங்களை இடமாற்றி வைக்கவும், மரங்களை வெட்டுவது தொடர்பாகவும் நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த பணிகள் முடிந்ததும் 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கும். பவானி ஆறு, காவிரி ஆறு இணைக்கும் திட்டம் தொடர்பான கடிதம் தமிழக அரசிடம் இருந்து இன்னும் வரவில்லை. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nமகராஷ்டிரா மாநில பா.ஜ.க. தலைவர் திடீர் ராஜினாமா\nபீகாரில் வெள்ளத்திற்கு 25 பேர் பலி, 25 லட்சம் பேர் பாதிப்பு: முதல்வர்\nவிமானப்படையில் சேரும் விமான விபத்தில் பலியான வீரரின் மனைவி\nவீடியோ : கூர்கா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : கொரில்லா படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : வெண்ணிலா கபடிக்க���ழு-2 படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : அய்யா வைகுண்டபதி திருவிழாவில் கொதிக்கின்ற எண்ணெய் சட்டியில் கைவிட்டு அப்பம் எடுக்கும் வழிபாடு\nநெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம்\nதிருப்பதியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சாமி தரிசனம்\nவீடியோ : மத சுதந்திர உரிமைகள்\nவீடியோ : பூமி லாபம் மற்றும் விவசாயம் பெருக வழிபட வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : இந்தி திணிப்பை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - துரைமுருகன் பேட்டி\nநேபாளத்தில் கனமழையால் நிகழ்ந்த சம்பவங்களில் 78 பேர் உயிரிழப்பு\nஹபீஸ் சயீதுக்கு இடைக்கால ஜாமீன்\nபேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலி: அறிமுகம் செய்யும் கூகுள்\nஉலகக் கோப்பையை வெல்ல இங்கிலாந்து தகுதியான அணி - நியூசி. கேப்டன்\nஉலக கோப்பையை வென்றதன் மூலம் இங்கிலாந்தின் 44 ஆண்டு கால கனவு நனவானது\nபவுண்டரி எண்ணிக்கை விதி குறித்து ஐ.சி.சி. மீது கவுதம் காம்பீர் சாடல்\nஎஸ்.பி.ஐ. வங்கியில் ஆன்லைன் பணப்பரிமாற்ற கட்டணங்கள் ரத்து\nசென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 504 அதிகரிப்பு\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nபாலி தீவில் நிலநடுக்கம் 5.7 ரிக்டராக பதிவு\nமாஸ்கோ : இந்தோனேசியாவின் பாலி தீவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்களில் ...\nஇன்ஸ்டாகிராம் தளத்திற்கு போலி கணக்குகள் மூலம் பல கோடி நஷ்டம்\nவாஷிங்டன் : இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் சுமார் ஒரு கோடி போலி கணக்குகள் மூலம் பல கோடி ரூபாய்க்கு நஷ்டம் ...\nபேஸ்புக், டுவிட்டருக்கு போட்டியாக புதிய செயலி: அறிமுகம் செய்யும் கூகுள்\nநியூயார்க் : பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்கள் போலவே, கூகுள் நிறுவனமும் புதியதாக ஷோலேஷ் என்ற சமூக வலைதளத்தை ...\nதிருப்பதியில் தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணை தாக்கிய கரடி\nதிருப்பதி : திருப்பதி வனப்பகுதியில் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்ணை கரடி தாக்கியதில் அவருக்கு இடது கையில் எலும்பு ...\nநேபாளத்தில் கனமழை: உயிரிழப்பு 65 ஆக உயர்வு\nகாத்மாண்டு : நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 65 பேர் ...\nவீடியோ : மத சுதந்திர உரிமைகள்\nவீடியோ : பூமி லாபம் மற்றும் விவசாயம் பெருக வழிபட வேண்டிய ஸ்தலம்\nவீடியோ : இந்தி திணிப்பை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - துரைமுருகன் பேட்டி\nவீடியோ : மரங்களை வேரோடு தோண்டி எடுத்து மாற்று இடத்தில் நடும் காட்சி\nவீடியோ : அய்யா வைகுண்டபதி திருவிழாவில் கொதிக்கின்ற எண்ணெய் சட்டியில் கைவிட்டு அப்பம் எடுக்கும் வழிபாடு\nசெவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2019\nவியாச பூஜை, பெளர்ணமி பூஜை\n1கடலில் கலக்கும் வெள்ள உபரி நீரை சேமிக்க காவிரி ஆற்றின் குறுக்கே 5 தடுப்பணை...\n2கேரள ஓட்டலில் உணவு சப்ளை செய்யும் பெண் ரோபோக்கள்\n3வெப்ப சலனத்தால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வான...\n4டோனி அவுட் ஆனதால் அழுத புகைப்பட கலைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil/2T096-UPSC-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-07-16T12:11:34Z", "digest": "sha1:FIKJBBXGK7EMYF2B4CL7AIBK6U6B7Y7F", "length": 16709, "nlines": 99, "source_domain": "getvokal.com", "title": "UPSC தேர்விற்கு எத்தனை மாதங்கள் முன்பு உள்ள நடப்பு நிகழ்வுகளை பயில வேண்டும்? » UPSC Tervirku Etthanai Mathankal Munbu Ulla Natappu Nikazhvukalai Payila Ventum | Vokal™", "raw_content": "\nUPSC தேர்விற்கு எத்தனை மாதங்கள் முன்பு உள்ள நடப்பு நிகழ்வுகளை பயில வேண்டும்\nஎச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.\nஒரு எடுத்துக்காட்டுக்கு 2020ல் அவன் பின்னாடி இருக்க கூடிய அந்த அதைக்கண்ட என்ன விஷயம் நடந்தது அந்த விஷயங்களை வந்தான்\nஒரு எடுத்துக்காட்டுக்கு 2020ல் அவன் பின்னாடி இருக்க கூடிய அந்த அதைக்கண்ட என்ன விஷயம் நடந்தது அந்த விஷயங்களை வந்தான்Oru Etutthukkattukku L Avan Pinnati Irukka Kutiya Anda Athaikkanta Enna Vishayam Natandathu Anda Vishayankalai Vandan\nUPSC மெயின்ஸ் தேர்விற்கான விருப்பப் பாடங்கள் யாவை\nupsc mains examination வந்து மொத்தம் ஒன்பது பேர்களும் optional subject அதுல வந்து இரண்டு வந்து லாங்குவேஜ் 77 வந்து சைக்காலஜி பாலிடிக்ஸ் history geography நிறையச் objections and suggestions so அதுல வந்பதிலை படியுங்கள்\nUPSC தேர்வுமுறை பற்றி கூறுங்கள்\nயுபிஎஸ்சி தேர்வு முறையில் வந்து preliminary மீம்ஸ் அப்புறம் இன்டர்வியூ 3 கேட்டகிரி கிழக்கு பருவமழை எக்ஸாம் வந்து கிளியர் பண்ண மட்டும்தான் வந்து அடுத்து நெஞ்சில் பந்து அடைத்தது சிஸ்டம் சரி அதே மாதிரி அபதிலை படியுங்கள்\nUPSC - Civil Service தேர்விற்கு எவ்வாறு தயார் செய்வது\nupsc exams பிரதர் பண்றதுக்கு ஒரு சில வழிகள் இருக்கும் போது பேசியதால் வந்த எக்ஸாம் objective type questions you இந்த 3 marks கேட்ட மாதிரி போஸ்ட் மற்றும் பிபிஎஸ் நடமாட்டம் இல்லாமல் சென்று நியூஸ் பேப்பர்பதிலை படியுங்கள்\nதினமும் 8AM-6PM வரை பணியாற்றும் ஒருவர் UPSC தேர்வில் எவ்வாறு தேர்ச்சி பெறுவது\nவணக்கம் தினமும் காலை முதல் மாலை வரை 10 மணி நேரம் பணியாற்றும் ஒருவர் cbse பெயரில் எவ்வாறு தேர்ச்சி பெறுவது கேள்வி எதிர்மறையானது போல இருந்தாலும் இது சாத்தியமான ஒன்றுதான் 10 மணி நேரம் வேலை பார்க்கும் அவரபதிலை படியுங்கள்\nUPSC தேர்விற்கான கணித பாடத்திற்கு நான் எவ்வாறு தயார் செய்ய வேண்டும். எந்தப் பகுதியிலிருந்து நான் ஆரம்பிக்க வேண்டும்\nஅடிப்படையான ஒரு எக்ஸ்போர்ட் இருக்கு கொஞ்சம் பெரிதாக ஒன்றும் கிடையாது ரஜினிகாந்த் வீடியோஸ்பதிலை படியுங்கள்\nUPSC தேர்விற்கு தயார் செய்ய எனக்கு ஒரு வருடம் உள்ளது. எப்படி அட்டவணை போட்டு தேர்விற்கு தயார் செய்ய வேண்டும்\nஎன் கல்லூரி கல்வியை முடிக்க இன்னும் இரண்டு ஆண்டு காலம் உள்ளன; யுபிஎஸ்சி தேர்விற்கு தயார் செய்ய விரும்புகிறேன். தேர்விற்கான தயாரிப்பு பணிகளை நான் எவ்வாறு தொடங்க வேண்டும்\nபேப்பர் கொண்டு வந்து அவங்க கொஞ்சம் வீட்டுக்கு வந்து பார்க்கும்போது இலவசமாக அப்டேட் பண்ணிட்டே இருக்கணும் பெரிய பிளவு அமைப்பைக் கொண்ட கற்பக விருஷம் மாதிரிபதிலை படியுங்கள்\nவீட்டிலேயே இருந்து, யுபிஎஸ்சி பரீட்சைகளுக்கு நான் எவ்வாறு தயார் செய்ய முடியும்\nகொண்டு வீட்டிலிருந்து வச்சிடுங்க வந்து அவரிடம் இருந்து ஐந்து ஆண்டுகள் ஆகும்பதிலை படியுங்கள்\nயுபிஎஸ்சி தேர்விற்கான கட்டுரை மற்றும் நெறிமுறைகளுக்கான மாதிரி தேர்வுகளை எழுதிப்பார்க்க, உதவும் ஆன்லைன் இணையதளம் எது இதில் நான் சேர்ந்து பயிற்சிக்கலாம்\nகண்டிப்பா நிறைய free website இருக்குது போல நிறைய இருக்கு போலிருக்கு நிறைய இருக்குங்க பிரியா கிடைக்கிறதை அவ்வளவு தண்ணி பார்த்துக்கலாம் ஆனால் என்னுடைய பத்மபிரியா விழா எடுக்கும் போது நீங்க யூஸ் பண்றது நமபதிலை படியுங்கள்\nதமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவர்களுக்கான UPSC தேர்வு குறிப்புகள் சிலவற்றை கூறுங���கள்\nயுபிஎஸ்சி தேர்வு வந்து அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எல்லா மொழிகளுக்கும் வந்து எழுதலாம் ஆயுதம் upsc exam வந்து ரொம்பவே முக்கியமான இரண்டு பாயிண்ட் என்னன்னா first paper presentation இரண்டாம் வந்து அழைபதிலை படியுங்கள்\nUPSC முதன்மைத் தேர்விற்கு எவ்வாறு எழுதி பழக வேண்டும்\nபடிக்கறதுக்கு புக்ஸ் இருக்கு குரூப்புக்கு அடுத்து பேப்பர் பண்ணா போதும் அதை பண்ணிட்டியா எதுக்கு மாப்ளை பண்ணி எழுந்தபோது இருக்கும்பதிலை படியுங்கள்\nUPSC தேர்விற்கு பதில்களை எழுத இவ்வாறு பயிற்சி செய்ய வேண்டும்\nUPSC 2019-க்கு புதிதாக அடிப்படையில் இருந்து, தயாரிப்பை எப்படி தொடங்க வேண்டும்\nதிண்டுக்கல் தலப்பாக் நம்ம பயிர்களை 75 கிலோமீட்டர்பதிலை படியுங்கள்\nUPSC-ற்கு தயார் செய்ய புத்தக கேள்விகளை தவிர, வேறு சில முக்கியமான கேள்விகளை நான் எவ்வாறு பெற இயலும்\nஎன்ன நா upsc படிக்கிறவங்க எல்லாருக்குமே பாட புட்டுதான் சாப்பிடனும் 6லிருந்து 12 வரை இருக்கக்கூடிய புகைப்படங்கள் இல்லாமல் வேறு எதில் இருந்து வந்த இந்து பேப்பர் படிக்க அதுதான் வீட்டிலிருந்து வரைக்கும் வபதிலை படியுங்கள்\n2018 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறைகள் யுபிஎஸ்சி தேர்வில் தோற்றுவிட்டேன்; கடந்த 2 முறை வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், யு.பி.எஸ்.சி 2019 தேர்வில் ஒரு தகுந்த இடத்தைப் பெறுவதற்கு உதவும் பயனுள்ள உத்தி என்ன என்பதை கூற முடியுமா இந்த முறை நான் ஜெயிக்க உதவும் குறிப்புகளை கூறுங்கள்.\nபி.டெக் இரண்டாம் ஆண்டில், யுபிஎஸ்சி தேர்விற்கான தயாரிப்பு நடவடிக்கைகளை நான் எவ்வாறு தொடங்க வேண்டும்\nசெகண்ட் இயர் படிக்கும்போது டெய்லி ஹிந்து பேப்பர் பரிகாரம் செய்யலாம் பேப்பர் படிக்க ஆரம்பித்தார் டவுன்லோட் மானியம் அளிக்கக்கூடிய நிறைய இருக்கிறது இந்த மாதிரியான புக் சொன்னா எட்டிலிருந்து பத்து இருக்குலபதிலை படியுங்கள்\nUPSC தயாரிப்பிற்கான தினசரி நடப்பு விவகாரங்களுக்கு எந்த இணைய தளம் சிறந்தது\nupsc exam காகவே ஹிந்து ஹிந்து நடித்துள்ள எனக்குள் பேப்பர் படிக்க வேண்டிய அவசியமே இல்லை அந்த குண்டு போட்ட வந்து பார்த்து விட்டு டைட்டிலை இருக்கும் அதை அவங்க பார்த்தாலே போதும் youtube ஓட்டல் அவங்க ஒன்னுபதிலை படியுங்கள்\nயுபிஎஸ்சி பரீட்சைகளுக்கு தயார் செய்வதற்கு உதவும் சிறந்த புத்தகம் எது\nupsc examination பொருத்தவரை மூன்று ���ிதமான நிலையில் வந்துருங்க புத்தகங்கள் வந்து தேர்வு செய்து வாங்குவது மிக முக்கிய வந்து வந்து விழுந்தது ஆரம்ப நிலையில் இருக்கும் போது இப்ப தமிழ்நாடு பங்கீடு புக்ஸ் எலபதிலை படியுங்கள்\nUPSC தேர்வை எழுத அதிக பணம் தேவைப்படுமா\nயுபிஎஸ்சி தேர்வில் இது அதிக பணம் தேவை என்கிறது வந்து கொண்டிருக்கிறது ஒரு நூறு ரூபாய்க்கு மேல கூட இருக்காது பண்டித காசு யுபிஎஸ்ஸில் கருத்துக்கு பணம் வேணும் அப்படின்னா எதுவுமே இல்லைங்கபதிலை படியுங்கள்\nஎச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.\ncurrent affairs பொறுத்தவரைக்கும் அது மட்டும்தான் கேக்கனும்னு கிடையாது அது மட்டுமே வித்தியாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/brexit/", "date_download": "2019-07-16T12:04:33Z", "digest": "sha1:PPPQFY3SIIAMPRDFGOXXAANZZHGTXT37", "length": 11763, "nlines": 174, "source_domain": "tamil.news18.com", "title": "brexitNews, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\nஇங்கிலாந்தின் அடுத்த பிரதமராகிறார் போரிஸ் ஜான்சன்\nபிரெக்சிட் விவகாரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தெரேசா மே அறிவித்துள்ளார்.\nஇங்கிலாந்தில் டிரம்ப்... பிரெக்சிட்-க்கு பிறகான வர்த்தக நல்லுறவு குறித்து பேச்சுவார்த்தை\nஇங்கிலாந்துக்கு டிரம்ப் வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்காணோர் ஒன்று கூடி முழக்கமிட்டனர்.\nஜூன் 7-ம் தேதி பதவி விலகுகிறார் தெரேசா மே\nபிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதமராக தெரேசா மே இனியும் நீடிக்கப்போவதில்லை என அறிவித்துள்ளார்.\nதெரசா மே கொண்டுவந்த பிரெக்சிட் வாக்கெடுப்பு 3-வது முறையாக தோல்வி\nநாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு முன்னதாக பேசிய தெரசா மே, நாட்டின் நலனை கருத்தில் கொள்ளுமாறு உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.\nBREXIT தீர்மானம் மூன்றாவது முறையாக தோல்வி\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான தீர்மானம், மூன்றாவது முறையாக தோல்வியடைந்தது.\n2021-ம் ஆண்டு வரையில் ப்ரெக்ஸிட்-க்கு வழி இல்லை\nசமீபத்தில் நடந்து முடிந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தெரேசா மே வெற்றி பெற்றதால், அவரது பதவிக்கு ஆபத்து இல்லை.\nஉள்நாட்டுக் கலவர பீதியால் லண்டனைவிட்டு வெளியேறும் ராணி\nபாதுகாப்புக் காரணங்களுக்காக அரச குடும்பத்தினரின் இருப்பிடம் ரகசியமாக வைத்திருக்கப்படும் என்றும் உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.\nபிரெக்சிட் ஒப்பந்தத்துக்கான மாற்றுத் திட்டம் - பிரிட்டன் பிரதமர் தெரசா மே அறிவிப்பு\nமார்ச் 30-க்குப் பிறகும், பிரிட்டனில் தங்கியிருக்க விரும்பும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு விண்ணப்பக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.\n பிரிட்டன் பிரதமராகத் தொடர்கிறார் தெரசா மே\nபிரிட்டன் நாடாளுமன்ற கீழ் சபையில் பிரெக்ஸிட் மீதான வாக்கெடுப்பில் 432 எதிர்ப்புத் தெரிவித்து வாக்களித்துள்ளனர். வெறும் 202 பேர் மட்டும் தான் ஆதரவளித்தனர்.\nதப்பித்த தெரேசா மே... சிக்கலில் ப்ரெக்ஸிட்\nதெரேசா மே-வின் பதவிக்கு ஆபத்தில்லை என்றாலும் ப்ரெக்ஸிட் நிலை சிக்கலில் தான் உள்ளது.\nநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி - தெராசா மே பதவி தப்பியது\nTheresa May | எதிர்க்கட்சிகளால் நெருக்கடி வந்தாலும் 2022-ம் ஆண்டு நடைபெறும் தேர்தல் வரை பதவி விலகும் எண்ணமில்லை என தெரசா மே திட்டவட்டமாக தெரிவித்தார்.\nமறுவாக்கெடுப்பு இல்லை... டீலா, நோ டீலா- கொதித்த தெரெசா மே\nபிரெக்ஸிட் மீதான நாடாளுமன்ற வாக்கெடுப்பு வருகிற டிசமப்ர் 11-ம் தேதி உறுதியாக நடக்குமென பிரிட்டன் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.\nமும்பையில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது - 50 பேரின் கதி என்ன\n16-ம் நாளான இன்று ரோஸ் நிற பட்டு உடுத்தி ஏலக்காய் மாலையுடன் காட்சியளிக்கும் அத்திவரதர்\nPhotos: இந்தோனேசியாவை விடாமல் துரத்தும் நிலநடுக்கம்.. சேதமடையும் கோயில்கள், கட்டடங்கள்\nசென்னையில் பேருந்தின் மீது விழுந்த பைக் - சக்கரம் ஏறியதில் 2 பெண்கள் உயிரிழப்பு : சிசிடிவி காட்சிகள்\nவிஜய்க்கு நிறைய குழந்தைகள் பிறக்கட்டும்... நானும் புது உறவில் இருக்கிறேன் - அமலாபால்\nஇயற்கைக்கு பாதிப்பில்லாத அழகு சாதனக் கருவிகள் - சன்னி லியோனின் புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டுகள்\nமேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் ரோஹித் கேப்டன்... கோலி ஓய்வு... தோனி சந்தேகம்\nஜி.பி.எஃப் வட்டி விகிதத்தை குறைத்தது மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/nivetha-pethuraj-in-dubai-car-photo/", "date_download": "2019-07-16T13:06:52Z", "digest": "sha1:N2BBRFAB7J5FWCYPPHFRIH55RXPSQBYG", "length": 7465, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "Fast & Furious ப��� நாயகிகளை மிஞ்சும் அளவுக்கு, துபாயில் கெத்தாக காரில் அமர்ந்த படி போஸ் கொடுக்கும் நிவேதா பெத்துராஜ். - Cinemapettai", "raw_content": "\nFast & Furious பட நாயகிகளை மிஞ்சும் அளவுக்கு, துபாயில் கெத்தாக காரில் அமர்ந்த படி போஸ் கொடுக்கும் நிவேதா பெத்துராஜ்.\nFast & Furious பட நாயகிகளை மிஞ்சும் அளவுக்கு, துபாயில் கெத்தாக காரில் அமர்ந்த படி போஸ் கொடுக்கும் நிவேதா பெத்துராஜ்.\nஒரு நாள் கூத்து திரைப்படம் வாயிலாக தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனவர். துபாய் வாழ் மதுரை தமிழ் பெண் ஆன இவருக்கு இவருக்கு கோலிவுட் சிகப்பு கம்பள வரவேற்பு அளித்தது.\nசினிமா கால்ஷீட் பொறுத்தவரை கொஞ்சம் பிரீ தான் நிவேதா பெத்துராஜ். வெங்கட் பிரபுவின் பார்ட்டி ரிலீசுக்கு ரெடியாக உள்ளது தற்பொழுது விஷ்ணு விஷாலின் ஜகஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோ அப்லோட் செய்துள்ளார். ரிப்பட் ஜீன்ஸ், ஹூட் அணிந்த காரின் பானெட் மீது அமர்ந்துள்ள இந்த போட்டோ தான் அது.\nநம் நெட்டிசன்கள் கமெண்டுகளை தெளித்து வருகின்றனர்.\nRelated Topics:nivetha pethuraj, நடிகைகள், நிவேதா பெத்துராஜ்\nயுவன் ராஜாவுடன் இணையும் திவ்யதர்ஷினி.\nநீச்சல் உடையில் உல்லாசமாக போஸ் கொடுத்த நாகினி.\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nஅட்லியை திட்டி தீர்த்த ரசிகர்கள். என்ன தவறு செய்தார்\nஇதுவரை பார்த்திராத சினேகா.. அச்சி அசலாக இப்ப இருப்பது போலவே இருக்கிறார்\nசஞ்சய் இயக்கிய குறும்படத்தைப் பற்றி விஜய்யிடம் கேட்ட ஷோபி. அதற்கு விஜய் என்ன கூறினார்.\nபிக்பாஸ் 3 முதல் எலிமினேட் ஆக போவது யார் லீக் ஆனதால் விஜய் டிவி அதிர்ச்சி\nஎல்லா ட்ரசையும் கழட்டிட்டா நம்ம உடம்பு தான் உண்மையான பர்த்டே டிரஸ். வெளியானது அமலாபாலின் (காமினியின்) “ஆடை” ட்ரைலர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/pon-radhakrishnan-political-river-plan/", "date_download": "2019-07-16T12:38:14Z", "digest": "sha1:G7G6WQCT52RYOM2SECYT7J3RPZ3RKNKN", "length": 9403, "nlines": 96, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரஜினிக்கு பொன் ராதாகிருஷ்ணன் பதில்.. தலைவர் பேச்சிக்கு இப்போ அர்த்தம் புரிகிறது - Cinemapettai", "raw_content": "\nரஜினிக்கு பொன் ராதாகிருஷ்ணன் பதில்.. தலைவர் பேச்சிக்கு இப்போ அர்த்தம் புரிகிறது\nரஜினிக்கு பொன் ராதாகிருஷ்ணன் பதில்.. தலைவர் பேச்சிக்கு இப்போ அர்த்தம் புரிகிறது\nரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டன நீங்கள் கமலஹாசனுக்கு ஆதரவு தெரிவிப்பீர்களா என கேட்டதற்கு அதைப்பற்றி எல்லாம் கேட்க வேண்டாம் எனக் கூறினார்.\nPon Radhakrishnan: தமிழ்நாடு முழுவதும் தற்போது பரபரப்பாக இருப்பது தேர்தல் பிரச்சாரம் தான் பல கட்சியினரும் அவர்களது வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.\nரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டன நீங்கள் கமலஹாசனுக்கு ஆதரவு தெரிவிப்பீர்களா என கேட்டதற்கு அதைப்பற்றி எல்லாம் கேட்க வேண்டாம் எனக் கூறினார்.\nமேலும் நாட்டில் நதிகள் இணைத்தால் நாட்டில் வறுமை குறையும் பல மக்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும். மேலும் விவசாயம் பெருகும் என தெரிவித்தார். மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என கூறினார்.\nஆனால் தற்போது கன்னியாகுமரி தொகுதியில் பாஜக கட்சி வேட்பாளராக பொன் ராதாகிருஷ்ணன் அந்த தொகுதியில் வாக்குகளை சேகரித்து கொண்டிருக்கும்போது அவரிடம் ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது பல கேள்விகளுக்கு பதிலளித்த பொன்ராதாகிருஷ்ணன் ரஜினியை பற்றியும் பேசினார்.\nஅப்போது பொன்ராதாகிருஷ்ணன் நாங்கள் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே நதிகளை இணைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். இதனை ரஜினிகாந்த் கூறியது தனக்கு பெருமையாக இருப்பதாகவும் மேலும் பாஜக இதனை நிறைவேற்றும் என கூறினார்.\nஆனால் யார் சொல்வதை நம்பாமல் நேர்மையாகவும் உங்கள் வாக்கை அளிக்க வேண்டுமே தவிர தேர்தல் பிரச்சாரத்தில் கூறும் பொய்களை நம்பி வாக்களிக்காதீர்கள் என சமூகவலைதளங்களில் அறிவுறுத்தி வருகின்றனர்.\nRelated Topics:rajini, கமல்ஹாசன், தேர்தல் 2019, பாஜக, பொன் ராதாகிருஷ்ணன், ரஜினிகாந்த்\nநீச்சல் உடையில் உல்லாசமாக போஸ் கொடுத்த நாகினி.\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஅட்லியை திட்டி தீர்த்த ரசிகர்கள். என்ன தவறு செய்தார்\nஇதுவரை பார்த்திராத சினேகா.. அச்சி அசலாக இப்ப இருப்பது போலவே இருக்கிறார்\nபிக்பாஸ் 3 முதல் எலிமினேட் ஆக போவது யார் லீக் ஆனதால் விஜய் டிவி அதிர்ச்சி\nசோஷியல் மீடியாக்களில் வைரலாகுது சிம்புவின் புதிய கெட் – அப் போட்டோ. தலைவன் கலக்குறானே …\nஇந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=7&cid=2993", "date_download": "2019-07-16T12:36:49Z", "digest": "sha1:IJYMZC6S6PABUXXXO2WPEN3JOLAAXMHR", "length": 14674, "nlines": 51, "source_domain": "www.kalaththil.com", "title": "அம்பாறை மாவட்டத்தில் கொடிய வறட்சி - மக்கள் பயபீதியுடன் காலத்தைக் கடத்துகின்றனர் | Deadly-drought-in-Ampara-District---People-are-terrified களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nஅம்பாறை மாவட்டத்தில் கொடிய வறட்சி - மக்கள் பயபீதியுடன் காலத்தைக் கடத்துகின்றனர்\nஅம்பாறை மாவட்டத்தில் கொடிய வறட்சி - மக்கள் பயபீதியுடன் காலத்தைக் கடத்துகின்றனர்\nஅம்பாறை மாவட்டத்தில் கொடிய வறட்சி நீடித்து வருவதால் விவசாயம்வெகுவாகப் பாதிக்கப்படும் ஆபத்து உருவாகியுள்ளதோடு குடிநீரைப் பெற்றுக் கொள்வதிலும் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.\nபெரும்பாலான வயல்நிலங்களில் பயிர்கள் தண்ணீரின்றி வாடி வருகின்றன. வாய்க்கால்கள் நீரின்றி வரண்டு காணப்படுகின்றன.குளம் குட்டைகள் வற்றியுள்ளன. கால்நடைகள் தீவனங்களுக்காக அங்குமிங்கும் அலைகின்றன. நெல்பயிர்கள் ஒரு மாத ஒன்றரை மாத பயிராகவுள்ளன. இந்நிலையில் இந்த வரட்சி ஏற்பட்டிருப்பது நல்லதல்ல. நிச்சயம் இலங்கையில் மொத்த நெல்உற்பத்தியில் கணிசமான பாதிப்பை இந்த வரட்சி ஏற்படுத்துமென அஞ்சப்படுகிறது.நாவிதன்வெளியில் வீரச்சோலை பிரதேசம் தண்ணீரின்றி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நாவிதன்வெளிப் பகுதியிலுள்ள வாய்க்கால்கள் தண்ணீரின்றி வரண்டுள்ளன.\nபார்க்குமிடமெல்லாம் பச்சைப்பசேலென்று காணப்படும் பிரதேசங்கள் தற்��ோது மஞ்சள் நிறமாகி வரண்டு காணப்படுகின்றன. பகலில் தாங்க முடியாத வெப்பம் நிலவுகின்றது. குழந்தைகள் முதல் வயோதிபர் வரை காய்ச்சல், தடிமன் என பலவகை நோய்களால் பீடிக்கப்பட்டுள்ளனர்.\nவீதிகளில் தாகம் தீர்க்கும் பழவகைகளின் அங்காடிக் கடைகள் அதிகரித்து வருகின்றன.\nஇதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் 11381 குடும்பங்களைச் சேர்ந்த 39421 பேர் இதுவரை வறட்சியால் பாதிப்புற்றுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிடுகின்றது.\nநெல் உற்பத்தியில் பிரதான பங்களிப்பை செலுத்தி வரும் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nஅம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேசத்தில் 2649 குடும்பங்களைச் சேர்ந்த 8329 பேரும், திருக்கோவில் பிரதேசத்தில் 306 குடும்பங்களைச் சேர்ந்த 1110 பேரும், பொத்துவில் பிரதேசத்தில் 195 குடும்பங்களைச் சேர்ந்த 3738 பேரும், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 1078 குடும்பங்களைச் சேர்ந்த 3577 பேரும், அக்கரைப்பற்று பிரதேசத்தில் 62 குடும்பங்களைச் சேர்ந்த 204 பேரும், மஹாஓயா பிரதேசத்தில் 1574 குடும்பங்களைச் சேர்ந்த 5994 பேரும், அம்பாறை பிரதேசத்தில் 96 குடும்பங்களைச் சேர்ந்த 356 பேரும்,பதியத்தலாவ பிரதேசத்தில் 3168 குடும்பங்களைச் சேர்ந்த 11282 பேரும், தமன பிரதேசத்தில் 531 குடும்பங்களைச் சேர்ந்த 2124 பேரும், உஹன பிரதேச செயலாளர் பிரிவில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 145 நபர்களும்,தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் 690 குடும்பங்களைச் சேர்ந்த 2570 பேரும் அம்பாறை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கான குடிநீரை பிரதேச செயலகங்களும் பிரதேச சபைகளும் இணைந்து நீர்த்தாங்கிகள் மூலம் பெற்றுக் கொடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இருந்த போதும் மேலதிக தேவைகளுக்கான நீரை பெற்றுக் கொள்வதில் பொதுமக்கள் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.\nஅம்பாறை மேற்குப் பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. வீதியெங்கும் தண்ணீர் கொள்ளும் பெரிய பாத்திரங்கள் காணப்படுகின்றன. அதேபோன்று நாவிதன்வெளி, திருக்கோவில் பிரதேசங்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.அம்பாறை மாவட்டத்தில் தொடரும் வரட்சியால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட ஆரம்பித்துள்ளது. தொடர்ந்து மழை பொய்த்தால் மிகவும் ஆபத்தான நிலையை எதிர்நோக்க வேண்டி வரலாம்.\nகுடிநீர்ப் பிரச்சினை ஒருபுறம் தமது பிரதான தொழிலான விவசாயத்தை கைவிடும் நிலை மறுபுறம்… இத்தனைக்கு மத்தியில் மக்கள் பயபீதியுடன் காலத்தைக் கடத்துகின்றனர்.\nமாவட்டத்திலுள்ள பெரிய, சிறிய குளங்கள், கால்வாய்கள் வற்றி விட்டன.\nஅம்பாறை மாவட்ட விவசாயத்திற்கு நீரை வழங்கும் பிரதான நீர்வழங்கு மையமாகத் திகழும் சேனநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது.\nமொத்தமாக 7இலட்சத்து 70ஆயிரம் ஏக்கர்அடி நீர் கொள்ளளவு கொண்டது இச்சமுத்திரம். ஆனால் அம்மட்டம் இன்று குறைந்து வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நீர் குறைந்த வேளாண்மைச் செய்கைக்காகவும் குடிநீருக்காகவும் மீன்வளர்ப்பிற்காகவும் மாத்திரமே போதுமானதாகும்.தற்போது சிறுபோக நெற்செய்கை ஒரு ஒன்றரை மாதகால பயிராகவுள்ளது. எனினுமும் பல பிரதேசங்களில் நீரின்றிஅவை மஞ்சள் நிறமாக மாறி வருகின்றன.\nவறட்சி தொடர்ந்தால் நீர்த் தட்டுப்பாடு ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுக்கும் சாத்தியமுள்ளது. இன்றைய வரட்சிநிலை நீடித்தால் சிறுபோக நெற்செய்கைக்கு அனுமதி வழங்க முடியாத துர்ப்பாக்கிய நிலை தோன்றும் என நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நி��ழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/04/blog-post_856.html", "date_download": "2019-07-16T13:11:05Z", "digest": "sha1:HSJ5H6LHRUGV5SLKL5DUUUKX7XHVC6PO", "length": 9145, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "காணாமல் போனோர் பணியக உறுப்பினர்களை வேண்டா வெறுப்பாக நியமித்த சிறிலங்கா அதிபர் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / காணாமல் போனோர் பணியக உறுப்பினர்களை வேண்டா வெறுப்பாக நியமித்த சிறிலங்கா அதிபர்\nகாணாமல் போனோர் பணியக உறுப்பினர்களை வேண்டா வெறுப்பாக நியமித்த சிறிலங்கா அதிபர்\nஜெ.டிஷாந்த் (காவியா) April 26, 2018 இலங்கை\nகாணாமல் போனோர் பணியகத்தின் உறுப்பினர்கள் சிலரை வேண்டா வெறுப்பாகவே சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார் என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர், ”காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளர் பதவிக்கு அரசியலமைப்பு சபையினால் பரிந்துரைக்கப்பட்ட சிலரை நியமிப்பதில், சிறிலங்கா அதிபருக்கு உடன்பாடு இருக்கவில்லை. 19ஆவது திருத்தச்சட்டத்தினால் சிறிலங்கா அதிபரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு விட்டதால், அரசியலமைப்பு சபையினால் பரிந்துரைக்கப்பட்டவர்களை நியமிப்பதை விட அவருக்கு வேறு வழி இல்லை. அரசியலமைப்பு சபையின் பரிந்துரைக்கு அமைய, காணாமல் போனோர் பணியகத்தின் உறுப்பினர் நியமனத்தை இரண்டு வாரங்கள் மாத்திரமே அவரால் தள்ளிப் போட முடிந்தது. தனது நிலைப்பாட்டை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சிறிலங்கா அதிபர் தெளிவுபடுத்தியுள்ளார்” என்றும் அவர் கூறினார். எனினும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளர்களாக நியமிக்க விரும்பாதவர்களின் பெயர்களை அமைச்சர் மகிந்த சமரசிங்க வெளியிட மறுத்து விட்டார்.\n சசிகலா புஷ்பாவை களமிறக்கியது பாஜக\nஇந்திய மாநிலங்களவைக்கு போட்டியின்றி எம்.பி.யாக தேர்வாகவுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தொடர் முட்டுக்கட்டைகளை பாஜக அரசு மேற்கொண்டு ...\nஎதிர்ப்புக்களையும் மீறி ஆபிரிக்கருடன் திருமணம் நடந்தது\nபிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகாவிற்கும், வெளிநாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கல் மர்பிக்���ும் வைணவ முறைப்படி சென...\n வைரமுத்துவின் கயமைத்தனம் - கானா பிரபா\nகே.பாலசந்தர் நினைவு உரையில் தற்பெருமை பேச மாட்டேன் என்ற முன்னுரையுடன் வைரமுத்து அடித்த சுய தம்பட்ட நினைவஞ்சலி () உரையைக் கேட்ட போது ஒன்று...\nமீண்டும் உடல் நடுக்கத்தில் ஜேர்மன் அதிபர்\nஜேர்மன் அதிபர் அஞ்சலா மேர்க்கெல் கடந்த சில வாரங்களுக்குள் மூன்றாவது தடவையாக நடுங்கி உடல் குலுங்கியதை நேரில் பார்த்த மக்களும் ஊடகவியலாளர்களைய...\nமாநிலங்கள் அவைத் தேர்தல் தமிழகத்தில் நடக்காது\nதமிழத்தில் 6மாநிலங்களவை உறுப்பினர்களைதேர்வுசெய்வதற்கான தேர்தல் நடைபெருவததற்கு வாய்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. அதிமுகவிலிருந்தும் ,த...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து அம்பாறை பலதும் பத்தும் வலைப்பதிவுகள் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் மலையகம் காணொளி கவிதை அறிவித்தல் கனடா சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/09/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-07-16T13:34:03Z", "digest": "sha1:4NLOENNSUL6XR7JM5UDZSQZI5FMGEZCU", "length": 12538, "nlines": 150, "source_domain": "keelakarai.com", "title": "பாலியல் பலாத்கார புகாருக்கு ஆளான பிஷப்: முன் ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\nராமநாதபுர மாவட்டத்தில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள், திருடர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பு\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போ��னை. 43 அறிவுரைகள்\nHome இந்திய செய்திகள் பாலியல் பலாத்கார புகாருக்கு ஆளான பிஷப்: முன் ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்\nபாலியல் பலாத்கார புகாருக்கு ஆளான பிஷப்: முன் ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்\nகன்னியாஸ்திரி பாலியல் பலாத்கார புகார் கூறி பிஷப் பிராங்கோ கைது செய்யப்படக் கூடும் என்ற அச்சம் காரணமாக முன் ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nபஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட பிஷப் ஆக பணியாற்றி வந்தவர் பிராங்கோ முலக்கல். இவர் மீது கேரளாவின் கோட்ட யத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த ஜூலை மாதம் பாலியல் பலாத்கார புகார் அளித்தார். கடந்த 2014 முதல் 2016 வரை பிராங்கோ தன்னைப் 13 முறை பலாத்காரம் செய்ததாக அவர் தனது புகாரில் கூறியுள்ளார்.\nஇப்புகார் மீது கோட்டயம் டிஎஸ்பி ஹரிசங்கர், வைக்கம் டிஎஸ்பி கே.சுபாஷ் ஆகியோர் தலைமையில் புலனாய்வுக்குழு விசாரணை மேற்கொண்டுள்ளது. எனினும் பிஷப்புக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் தாமதம் செய்யப்படுவதாக கேரளாவில் போராட்டம் வெடித்தது.\nமாநில அரசு மற்றும் போலீஸார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக கூறி கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து பேராயர் பிராங்கோ மூலக்கல்லுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.\nஅதில் நாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து விசாரணைக்கு ஏதுவாக பிஷப் பதவி விலகியுள்ளார். தனது பொறுப்புகளை வேறு ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார். பிராங்கோ நாளை போலீஸார் முன்னிலையில் ஆஜராக உள்ள நிலையில் போலீஸார் கைது செய்யக்கூடும் என அச்சம் எழுந்துள்ளது. இதனால், முன் ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.\nஅதில் அவர் கூறுகைகயில் ‘‘கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி திட்டமிட்டே என் மீது புகார் கூறப்படுகிறது. கன்னியாஸ்திரி கூறிய தகவல் அனைத்தும் புனையப்பட்ட கதை மட்டுமே. தவறான புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திட்டமிட்டு என்னை சிக்க வைக்க சதி நடப்பதால் எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில் ‘‘நேரில் ஆஜராக கோரி பிஷப் பிராங்கோவுக்கு ஏற்கெனவே சம்மன் அனுப்பி விட்டோம். அவர் ஆஜராவார் என எதிர்பார்க்கிறோம். கைது செய்வது குறித்து விசாரணைக்கு பிறகே தெரிய வரும்’’ என தெரிவித்துள்ளனர்.\n‘மோடியின் அரசை ஆர்எஸ்எஸ் அமைப்பு இயக்கவில்லை’: மோகன் பாகவத் அதிரடிப் பேச்சு\nவிலை மலிவு என்றால் கூடுதல் விமானம் வாங்க வேண்டியது தானே- ரபேல் விவகாரத்தில் நிர்மலா சீதாராமனை மடக்கிய அந்தோணி\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-07-16T12:04:33Z", "digest": "sha1:GTFPW3QLJCH3ATGZG5K73KJMIFY24WMC", "length": 58532, "nlines": 152, "source_domain": "siragu.com", "title": "சி.என். அண்ணாதுரை விளக்கும் “ஆரியமாயை” « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "சூலை 13, 2019 இதழ்\nசி.என். அண்ணாதுரை விளக்கும் “ஆரியமாயை”\nசி.என். அண்ணாதுரை எழுதிய நூல்களுள் மிகவும் சர்ச்சைக்குரிய நூலாகவும், தடைசெய்யப்பட்ட நூலாகவும், அதையும்விட அவருக்கு ஆறு மாதங்கள் சிறைதண்டனையும், 700 ரூபாய் அபராதத்தையும் சென்னை மாநில அரசு விதிப்பதற்குக் காரணமாக இருந்த நூல் “ஆரியமாயை”. சுமார் அறுபது பக்கங்களைக் கொண்ட மிகச் சிறிய நூல் இது. இந்நூலில் ஆரியர்களாகிய பிராமணர்களை அண்ணாதுரை மிகக் கடுமையாகச் சாடுவதாகவும், ஆரிய இனச்சேர்க்கை, திரைமறைவுகளை உருவகப்படுத்தும் விதமாக எழுதப்பட்டிருப்பதாகவும் விமர்சனம் வைக்கப்பட்டதாக அறிய முடிகிறது. நூல் முழுவதும் அவர் அக்கால (1940 களில்) எதிரணியில் இருந்த ஆரியச் சார்பு கொண்டிருந்த அரசியல்வாதிகள் பலரைக் குறிப்பிட்டு அவர்களுக்கு மறுமொழி அளிக்கும் விதத்திலும், தமிழர்களை நோக்கி எழுதியிருப்பதையும் காணலாம். அவ்வாறே, நூலின் சில பகுதிகளில் மாணவர்களை நோக்கியும், சில பகுதிகளில் தமிழறிஞர்களை நோக்கியும் எழுதியிருப்பதையும் காணமுடிகிறது.\nமக்களிடையே கிளர்ச்சி செய்கின்ற நூல் என்ற காரணத்திற்காக வழக்கு தொடரப்பட்டு அவர் பலமுறை நீதிமன்றத்திற்கு இழுத்தடிக்கப்பட்டதை, “ஆரிய மாயை வழக்குக்காகப் பலமுறை முக்கியமான அலுவல்களையெல்லாம் விட்டு விட்டு திருச்சிக்குச் சென்று வருகிறேன். அடிக்கடி வாயிதா போடுகிறார்கள். கம்பராமாயண சீலர் கலாரசிகர் தோழர் பாஸ்கரத் தொண்டைமானைத் தான் இந்த வழக்கை விசாரிப்பதற்காக ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆரியமாயைக்கு அவர் தடை விதித்து என்னைச் சிறையில் தள்ளினால் மறுநாளே ஆயிரக்கணக்கான துண்டு பிரசுரங்கள் மூலம் ஆரிய மாயை அச்சாகி எங்கும் பறக்குமே சர்க்கார் இப்போது ஆரியமாயை, இலட்சிய வரலாறு, இராவணகாவியம் போன்ற நல்ல நூல்களைப் படித்து வருவது பற்றி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அண்ணாதுரை உள்ளதைத்தான் எழுதினான் என்று அவர்களுக்கு நன்று தெரிந்ததே. சர்க்கார் நூல்களின் மீது தடைவிதிப்பதை விட்டுவிட்டு முக்கியமாகச் செய்யவேண்டிய காரியங்களில் ஈடுபடுவது நல்லது” என்று அவர் வாயிலாகவே அவரது மேடைப்பேச்சு ஒன்றின் மூலம் அறியவும் முடிகிறது.\nஇந்த நூல், விடுதலைக்கு முற்பட்ட இந்தியாவில், 1941ல் அண்ணாதுரையால் எழுதப்பட்டு 3 பதிப்புகள் வெளியான பின் 1943ல் இந்த நூல் தடை செய்யப்பட்டது. முன்னுரையில் அவர், “இச்சிறு நூல், நான் பல சமயங்களிலே எழுதிய கட்டுரைகளைத் தொகுத்தும், இன எழுச்சிக்குப் பாடுபடும் ஆற்றலறிஞர்களின் ஆராய்ச்சியுரைகளைத் திரட்டியும் வெளியிடப்படுகிறது. மேற்கோள்கள் பல தரப்பட்டுள்ளன” என்று குறிப்பிடுகிறார். ஆபி டியூபா, சர். ஜான் மார்ஷல், ஹாவல், பி. டி. சீனிவாச ஐயங்கார், பாஸ்கி, இத்தாலி ஆசிரியர் செர்ஜி, டாக்டர் ஹாடன், டி.ஏ. இராமலிங்கம் செட்டியார், எம். எஸ். இராமசாமி ஐயங்கார், அறிஞர் கால்டுவெல், டாக்டர் கில்பர்ட் ஸ்லேட்டர், பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை, பி. வி. கிருஷ்ணாராவ், ஏ. கெ. சாண்டர்ஸ், பேராசிரியர் சோமசுந்தர பாரதியார் (இவ்வரிசைப்படுத்துதல், நூலில் இடம்பெறும் கருத்து வரிசையை ஒட்டி அமைகிறது) என்று அண்ணாதுரை மேற்கோள் காட்டும் ஆய்வாளர்கள் பட்டியலும் மிக நீளம்; அவர்கள் கூறியதாக அண்ணாதுரை சுட்டும் கருத்துகளும் பன்முகத் தன்மை வாய்ந்தவையாக ஆரியர் குறித்தும், ஆரியமாயை குறித்தும் பலகோணங்களை நம்முன்வைக்கிறது.\nஆரிய மாயை போற்றி பாடல்:\nசிண்டு முடிந் திடுவாய் போற்றி\nஉயர் அந்தி உணர்வோய் போற்றி\nஎம் இனம் கெடுத்தோய் போற்றி\nகேடுபயக்கும் குணமுடையோரைப் போற்றுவது மடமையன்றோ என்போருக்கு, “ஆரிய மாயையில்” வீழ்ந்துள்ள திராவிடர் சிலர் (சற்சூத்திரர்கள்) அவர்களைப் போற்றுவது வழக்கம்தானே. அது போல எழுதப்பட்டது இந்தப் போற்றிபாடல். அவர்கள் போற்றிடும் “‘பூசுரரின்’ திருக்கலியாண குணங்கள்” இவையென நான் சொல்லவில்லை. “ஆபி டியூபா/ஆபே டூபே (Abbe J. A. Dubois, 1765-1848)” எனும் அறிஞர் தம் நூலில் கூறியது. நான் செய்தது ஆரிய மாயையின் பிடியில் இருப்போர் கூறிக்கொண்டிருக்கும் போற்றிபாடல் போல அதை எழுதியது மட்டுமே, என்று கூறும் அண்ணாதுரை, “நான் ஆரியரைப் போற்றவுமில்லை, போற்றிடக் கூறவுமில்லை என்போருக்கு, “ஆரிய மாயையில்” வீழ்ந்துள்ள திராவிடர் சிலர் (சற்சூத்திரர்கள்) அவர்களைப் போற்றுவது வழக்கம்தானே. அது போல எழுதப்பட்டது இந்தப் போற்றிபாடல். அவர்கள் போற்றிடும் “‘பூசுரரின்’ திருக்கலியாண குணங்கள்” இவையென நான் சொல்லவில்லை. “ஆபி டியூபா/ஆபே டூபே (Abbe J. A. Dubois, 1765-1848)” எனும் அறிஞர் தம் நூலில் கூறியது. நான் செய்தது ஆரிய மாயையின் பிடியில் இருப்போர் கூறிக்கொண்டிருக்கும் போற்றிபாடல் போல அதை எழுதியது மட்டுமே, என்று கூறும் அண்ணாதுரை, “நான் ஆரியரைப் போற்றவுமில்லை, போற்றிடக் கூறவுமில்லை அதுபோலவே நான் அவர்களை ஏசவுமில்லை; ஏசிடும்படி உங்களை ஏவிடவும் இல்லை. பிறர் கூறிய ஏசலை எடுத்துக் கூறுகிறேன்” என்ற விளக்கத்துடன் நூலைத் தொடங்குகிறார்.\nAvarice, Ambition, Cunning, Wily, Double Tongued Servile, Insinuating, Injustice, Fraud, Dishonest, Oppression, Intrigue போன்ற சொற்களைக் கொண்டு ஆபி டியூபா தமது நூலில் (Hindu Manners Customs And Ceremonies, by Abbe J. A. Dubois*) பார்ப்பனர்களின் இயல்பை விவரிப்பதை எடுத்துக் காட்டுகிறார் அண்ணாதுரை. நூலில் “தந்திரம், நயவஞ்சகம், இரட்டை நாக்கு, பல்லிளித்து நிற்பது முதலியன அவர்களிடம் இயற்கையாகவே இருக்கின்றன. எப்படியாவது அரசர்களை அண்டிப் பதவிபெறுவதே அவர்கள் நோக்கம் என்று ஆபி எழுதுகிறார்.” (“Naturally cunning, wily, double-tongued, and servile, they turn these most undesirable qualities to account by insinuating themselves everywhere; their main object, upon which they expend the greatest ingenuity, being to gain access to the courts of princes or other people of high rank.”) என்று ஆபி டியூபா பார்ப்பனர்களை தம் நூலில் விவரித்துள்ளார். பிரெஞ்சுப் பாதிரியாரான ஆபி டியூபா இந்தியாவில் 30 ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்து, பயணங்கள் செய்து, இந்திய மக்களின் வாழ்வு முறையை ஆய்வு செய்து தனது முடிவுகளை 1806 இல் வெளியிட்ட நூல் இது.\n“இவ்வித இயல்புடைய இனத்தைத்தான், இன்றும் தமிழரிற் பலர் தொழுது வருகின்றனர்; உயர் சாதி என்று உரைக்கின்றனர். ‘சாமி’ என்று சாற்றுகின்றனர். என்னே அவர் தம் நிலை.” என்று கழிவிரக்கம் கொள்கிறார் அண்ணாதுரை. இந்த நூலுக்கு மதிப்புரை வழங்கிய “இந்து” நாளிதழும், இன்றும் பாதிரியார் கண்ட நிலையில்தான் மக்கள் இங்கு உள்ளனர் என்றும் குறிப்பிடுவதால், இது குறுகிய மனப்பான்மை கொண்ட பாதிரியாரின் விவரிப்பு எனவும் கொள்ள வழியில்லை. இதையேதான் வரலாறும் நமக்குக் காட்டுகிறது, இன்றும் அரசு உயர்பதவிகளில் இருப்பவர் பார்ப்பனரே என்று சுட்டிக் காட்டுகிறார் அண்ணாதுரை. பார்ப்பனர்கள் திறமைசாலிகள் என்பதற்காக மட்டும் அரசர்கள் அவர்களுக்குப் பதவிகள் அளிக்கவில்லை, அவர்களிடம் மற்றவர் பணிந்து போகும் இயல்பைக் கொண்டிருப்பதும் அதற்குக் காரணம் என்றும், இந்த அமைப்பு அரசர்களுக்கு தொல்லைகளைக் குறைத்தது என்பதை அந்நூல் குறிப்பிடுவதைக் காட்டுகிறார்.\nஆரியர் திராவிடர் கலாச்சாரங்கள் வேறு வேறு:\nஆரியக் கலாச்சாரம் வேறு; திராவிடர் கலாச்சாரம் வேறு என்பதை ஆய்வுகள் தெளிவாகவே காட்டுகின்றன. முதலில் மாக்ஸ் முல்லர் போன்ற ஆய்வாளர்கள் இந்தியாவை ஆரிய வர்த்தமென்று கூறியும், இந்திய நாகரிகத்தையே ஆரிய நாகரிகம் என்றும் கருதினர். பேராசிரியர் சர். ஜான் மார்ஷல் போன்றோர் திராவிடப் பண்புகளை ஆராய்ந்தறிந்து கூறியபோதுதான், ஆரியர் வருகைக்கு முன்னரே ஓர் இந்திய நாகரிகம் இருந்ததை ஆய்வாளர்கள் பின்னரே உணர்ந்தனர். இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்து, வீரம் போன்ற இயல்புகளுடன், அறிவு சார்ந்தும், அறம் சார்ந்தும் வாழ்ந்த திராவிடரின் கோட்பாடுகள், ஆரியரின் கற்பனைப் புனைவுகள் கொண்ட தொன்மங்கள் சார்ந்த கொள்கைகளால் சீர்குலைந்தது என்பதை ஆய்வாளர்கள் உணர்ந்தனர் என்று குறிப்பிடுகிறார் அண்ணாதுரை.\nஆனால் இந்த வரலாற்று உண்மை நம் மக்களைச் சென்றடையவில்லையே, மாறாக உண்மையை எடுத்துச் ச���ல்வோர்தான், மேதாவி எனத் தங்களை நினைத்துக் கொள்ளும் நம்மவர்களால் நையாண்டி செய்யப்படுகிறார்கள் என வருந்துகிறார். புரோகிதத் தொழிலுக்கு முழுஉரிமை பெற்றுக் கொண்டு மந்திரம் மாயம் என்று மன்னர்களை ஆட்டுவித்ததுடன் மக்களையும் அடிமைப்படுத்தினர், சுரண்டிப் பிழைத்தனர் பார்ப்பனர்கள் என்று “இந்தியாவில் ஆரிய ஆட்சி” என்ற நூலில் ‘ஹாவல்’ எழுதியதை எடுத்துரைக்கிறார் அண்ணாதுரை.\nஆரியர், திராவிடர் வரலாறும் போராட்டமும்:\nவரலாற்று ஆசிரியர் பி. டி. சீனிவாச ஐயங்கார் அவர்களால் எழுதப்பட்டு, 1923 இல் பதிப்பிக்கப்பட்ட “இந்திய சரித்திரம்” என்ற நூலின் முதற் பாகத்தில் கூறப்பட்டுள்ள இந்திய வரலாற்றைச் சுருக்கமாக கொடுத்துதவுகிறார் அண்ணாதுரை. ஆரியர் வருகைக்கு முன்னர் இந்தியா முழுவதும் பரவியிருந்தவர் திராவிட இனமக்கள். வடமேற்குக் கணவாய் வழியாக இந்தியாவிற்கு வந்த அன்னியர் (ஆரியர்) தீயால் கடவுளை வணங்கும் வழக்கம் கொண்டவர். அதை ஏற்காத பூர்வீகக் குடிகளான திராவிடர்களை தஸ்யூக்கள் அல்லது ராட்சதர்கள் என்று அவர்கள் அழைத்தனர். வர்ணாசிரமக் கொள்கையான பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்பது யாகங்களின் பொருட்டு ஏற்படுத்தப்பட்டது. மேலும் தொடர்ந்து சமயம் என்ற கோட்பாடு வாழ்வில் முக்கியப்பங்கு வகிக்கத் தொடங்கியது. வர்ணாசிரமக் கொள்கையின்படி சத்திரியர்கள் சந்நியாசிகள் ஆவதற்கோ, பிராமணராகப் பிறக்காமல் மோட்சமடைவதற்கோ, ஆரிய மதத்தில் இடங்கிடையாது என்பதை உணர்ந்தபொழுது, சத்திரியத் துறவு சமயங்களான சமணமும், பௌத்தமும் எழும்பின. இவர்களும், இவர்கள் பயன்படுத்திய மொழிகள் முறையே அர்த்த மகதி, பாலி ஆகிய மொழிகளும் ஆரியர்களுக்கும் அவர்களின் சமற்கிரத மொழிக்கும் எதிரிகளாகக் கருதப்பட்ட நிலை உருவாகியது. மௌரியர் காலத்தில் வளர்ச்சியடைந்து செல்வாக்கு பெற்று, பெரும் போட்டியாக மாறிய இப்புதுச்சமயங்களை தொடர்ந்து வந்த ஆரிய அரசர்கள் அடியோடு ஒழித்துக் கட்ட முற்பட்டனர்.\nஆனால் தமிழகம் வடவர்கள் ஆதிக்கத்திற்கு உட்படாது, அவர்கள் ஊடுருவல் இன்றி தொடர்ந்து தனித்தே இயங்கியது. யாகங்களை விரும்பிய தமிழக அரசர்களின் வழி பார்ப்பனர் தமிழ அரசுகளிடம் செல்வாக்கு பெற்றனர். மன்னர்களும் தங்களை சந்திர சூரிய குலங்கள் என்றெல்லாம் ஆரியர் அ��ியொட்டி அடையாளப்படுத்திக் கொள்ளத் தலைப்பட்டனர். இருப்பினும் கி.பி.400 வரை தமிழர் ஆரியர் வலையில் விழவில்லை என்பதை அண்ணாதுரை தொகுத்து வழங்குகிறார். “சரிதமும் இலக்கியமும், சான்றோர் சொல்லும் திராவிடம் தனிநாடாக இருந்ததை மெய்ப்பிக்கின்றன. வேத காலம் முதற்கொண்டு வேற்றுநாட்டு மன்னர்கள் படையெடுப்புக் காலம்வரை, திராவிடம் தனிநாடாகவே இருந்தது” என்றும்; ஆரியம் உச்சநிலை அடைந்திருந்த காலம் ‘பொற்காலம்’ என்று புகழ் பெற்ற நேரமும், அந்தப் பொற்காலத்திலும் திராவிடம் தனி நாடாகவே தழைத்திருந்தது என்றும்; வடக்கே இசுலாமியர் ஆட்சிக் காலத்திலும் திராவிடம் அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் அடங்காது திராவிடம் தனித்து நடைபோட்டது என்றும்; திராவிடம் தனி நாடாகவே இருந்து வந்தது என்பதை வரலாறு மற்றும் இலக்கிய ஆதாரங்களைக் கொண்டு அண்ணாதுரை சுட்டிக்காட்டுவதுடன்; மேற்கொண்டு ஆரிய திராவிட வரலாறுகளை அறிந்துகொள்ளப் படிக்க வேண்டிய நூல்கள் என ஒரு நூற்பட்டியலையும் தருகிறார் (கட்டுரையின் இறுதியில் காண்க) அண்ணாதுரை.\nஅத்துடன், ஆரியர் இந்தியா மீது படையெடுத்து வெற்றி பெற்று நாடெங்கும் ஆதிக்கம் செலுத்தினார்கள் என்ற கற்பனையைப் பகுத்தறிவு வாயிலாக ஆராய்ச்சி செய்தல் வேண்டும் என்றும்; ஆரியர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்பது குறித்து மொழியியல், மானுடவியல் அடிப்படையில் பாஸ்கி, இத்தாலி ஆசிரியர் செர்ஜி, டாக்டர் ஹாடன் போன்றோர் ஆய்வுகளைக் குறிப்பிட்டும்; இந்து சமூகத்தில் உயர்ந்த சாதிகள் எனப்படுவோர் தங்களுக்குப் பெருமை தருமென்று கருதி தங்களை ஆரியர் என்று கூறிக் கொள்கிறார்களா என்றும் வியக்கிறார்.\nஆரியர் – திராவிடர்கள் வேற்றுமை என்பது உண்மையே:\nஆரியர் திராவிடர் பிரிவுகள் வெறும் கற்பனை என்போருக்குப் பதில் அளிக்கும் விதத்தில் எவ்வாறு நான்கு வருணங்களைக் கற்பிக்கும் சாஸ்திரங்களே மக்கள் வாழ்வுக்கு உரிய சட்டமாகக் கருதப்படுகிறது என்றும்; ஸ்மிருதியில் கண்டதே சட்டமாகக் கருதும் நிலை ஏற்பட்டதால் அந்தச் சட்டம், ஸ்மிருதி அடிப்படையில் ஆளுக்கொரு நீதி வழங்கும் நிலையை உருவாக்கியுள்ளது என்றும், அதன் அடிப்படையில் பொருத்தமற்ற வகையில் நீதி வழங்கப்படுகிறது என்றும் சான்றுகள் பல தரும் டி.ஏ. இராமலிங்கம் செட்டியார் உரை ஒன்றிலிருந்தும் மேற்கோள்களுடன் காட்டுகிறார் அண்ணாதுரை.\n“இனியேனும் திராவிடர்கள், உண்மையை உணருவார்களா ஆரியர் – திராவிடர்கள் வேற்றுமை சாத்திரத்தில் இருக்கிறது. ஆரியர் – திராவிடர் வேற்றுமை, புராணங்களில், வேத ஸ்மிருதிகளில் இருக்கிறது. ஆரியர் – திராவிடர் வேற்றுமை நமது நாட்டுப் பழக்க வழக்கங்களிலிருக்கிறது. சட்டத்திலும் நிலைத்திருக்கிறது. இதை யார் இல்லை என்று மறுக்க முடியும் ஆரியர் – திராவிடர்கள் வேற்றுமை சாத்திரத்தில் இருக்கிறது. ஆரியர் – திராவிடர் வேற்றுமை, புராணங்களில், வேத ஸ்மிருதிகளில் இருக்கிறது. ஆரியர் – திராவிடர் வேற்றுமை நமது நாட்டுப் பழக்க வழக்கங்களிலிருக்கிறது. சட்டத்திலும் நிலைத்திருக்கிறது. இதை யார் இல்லை என்று மறுக்க முடியும் இவ்வளவுமிருந்தும், ஆரியர் – திராவிடர் வேற்றுமைக் கூச்சல் பெரியாரால் கிளப்பிவிடப் படுவது என்றால், அதை எந்த அறிவுள்ள திராவிடராவது நம்ப முடியுமா இவ்வளவுமிருந்தும், ஆரியர் – திராவிடர் வேற்றுமைக் கூச்சல் பெரியாரால் கிளப்பிவிடப் படுவது என்றால், அதை எந்த அறிவுள்ள திராவிடராவது நம்ப முடியுமா” என்பது இங்கு இவரால் வைக்கப்படும் மிக முக்கியமான கேள்வி. சிந்தனைக்குரிய ஒரு கேள்வியும் கூட.\nதங்கள் பெருமை மறந்த தமிழர்:\nகட்டுக்கதைகள் கூறும் சமயக் கருத்துக்களை, தன்மதிப்பை அழிக்கும் வழிபாட்டுச் செயல்களை, உழைப்பின்றி அடுத்தவரைச் சுரண்ட உருவாக்கப்பட்ட ஆரியச்சடங்குகளை ஏன் தொடர்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினால் முன்னோர்கள் செய்ததைத் தொடர்வதாகக் கூறுகிறார்கள் நம் தமிழ் மக்கள். ஆனால் நம் தமிழ் மூதாதையர் இத்தகைய செயல்களைச் செய்ததில்லை. அவர்களிடம் சாதிபேதங்கள் இருந்ததில்லை, அவர்களிடம் சமத்துவமும் சகோதரத்துவமும் இருந்தது என்று கூறும் அண்ணாதுரை தனது கூற்றுக்குச் சான்றாக வரலாற்று ஆசிரியர் எம். எஸ். இராமசாமி ஐயங்கார் எழுதியுள்ள மதுரை ஜில்லா பூவருணனை நூலில் கூறியுள்ள பின்வரும் கருத்துக்களையும் மேற்கோளாகக் காட்டுகிறார்.\n“ஆதி காலத்திலே திராவிடர்கள் சாதி பேதமின்றி ஒற்றுமையாக வாழ்ந்துவந்தார்கள். பின்பு ஆரியர் திராவிட நாட்டில் வந்து குடியேறித் திராவிட மன்னர்களின் தயவைப் பெற்றார்கள். ஆரியரில் சிலர் அந்த மன்னர்களுக்குக் குருவானார்கள். அதன் பின்னர்���ான் தமிழ்நாட்டில் ஆரிய “நாகரிகம்” பரவத் தொடங்கிற்று. ஆரிய மதமும் தெய்வங்களும் ஆசாரங்களும் சாதி வித்தியாசங்களும் தமிழ்நாட்டில் வேரூன்றி விட்டன” எனவும், சங்க இலக்கியங்கள் வழி இக்கருத்துகள் புலப்படுவதாகவும், அக்காலத்தில் தமிழகத்தில் பெளத்த சமண மதங்கள் தமிழரிடம் பரவியிருந்ததாகவும் கூறும் எம். எஸ். இராமசாமி ஐயங்கார், மேலும், “தற்காலத்தில் குடும்பத்திலிருக்கும் ஒருவன் ஒரு மதத்தை விட்டு வேறு மதத்தைத் தழுவினால், அவனைச் சாதியில் சேர்த்துக்கொள்வது வழக்கமில்லை. சங்க காலத்தில் அப்படியில்லை. ஒவ்வொருவரும் தம் மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் எந்த மதத்தை வேண்டுமானாலும் அனுசரிக்கலாம். அதனால், அவனுக்கு, யாதொரு குற்றமும் ஏற்படாது. குடும்பத்தார் அவனை நீக்குவதும் இல்லை. இது (அக்காலத்) தமிழர்களுடைய விரிந்த மனப்பான்மையையும், நாகரிக உயர்வையும் காட்டுகிறது” என்றும் கூறுகிறார்.\nதமிழ்மொழியின் இலக்கண இலக்கியங்களிலும் ஆரிய ஊடுருவல்:\n“இலக்கியங்களிலே பற்பல மூடநம்பிக்கைகள் புகுந்து பொய்ம்மை மலிந்து, மக்கள் கருத்தைப் பாழாக்குகிறது என்பது ஒருபுறமிருக்க, புலவர் பெருமக்கட்கே உரிய இலக்கணங்களின் நிலைதான் என்ன” என்று வினவும் அண்ணாதுரை, இலக்கண நூல்களிலும் ஆரிய வர்ணாசிரமபேதம் நுழைந்துள்ளதைக் காட்டுகிறார். “பாட்டியலில், பன்னீருயிரும் முதலாறு மெய்யும் பார்ப்பன வருணம் என்றும், அடுத்த ஆறுமெய்கள் அரச வருணம் என்றும், நான்கு மெய்கள் வைசிய வருணம் என்றும், பிற இரண்டும் சூத்திர வருணம் என்றும் கூறப்படுகிறது” என்ற குறிப்பை எடுத்துக்காட்டி, “‘ல, வ, ற, ன”என்ற நான்கும் வைசிய எழுத்துகளாம். ‘ழ, ள’ என்பன சூத்திர எழுத்துகளாம். இதிலும் ஓர் உண்மை விளங்குகின்றது,” என்று கூறும் அண்ணாதுரை, தமிழ் மொழிக்கே சிறப்பாகவுள்ள ஆனால் வடமொழியில் இல்லாத எழுத்துக்கள் சூத்திர எழுத்து எனக் கூறப்படுவதன் பொருளென்ன” என்று வினவும் அண்ணாதுரை, இலக்கண நூல்களிலும் ஆரிய வர்ணாசிரமபேதம் நுழைந்துள்ளதைக் காட்டுகிறார். “பாட்டியலில், பன்னீருயிரும் முதலாறு மெய்யும் பார்ப்பன வருணம் என்றும், அடுத்த ஆறுமெய்கள் அரச வருணம் என்றும், நான்கு மெய்கள் வைசிய வருணம் என்றும், பிற இரண்டும் சூத்திர வருணம் என்றும் கூறப்படுகிறது” என்ற குறிப்பை எடு��்துக்காட்டி, “‘ல, வ, ற, ன”என்ற நான்கும் வைசிய எழுத்துகளாம். ‘ழ, ள’ என்பன சூத்திர எழுத்துகளாம். இதிலும் ஓர் உண்மை விளங்குகின்றது,” என்று கூறும் அண்ணாதுரை, தமிழ் மொழிக்கே சிறப்பாகவுள்ள ஆனால் வடமொழியில் இல்லாத எழுத்துக்கள் சூத்திர எழுத்து எனக் கூறப்படுவதன் பொருளென்ன\nபார்ப்பனரை வெண்பாவாலும், அரசரை ஆசிரியப்பாவாலும், வணிகரைக் கலிப்பாவாலும், சூத்திரரை வஞ்சிப்பாவாலும் பாட வேண்டும் என்று (இலக்கியத்தில் வழக்கற்று இருக்கும் ஒரு முறை இது) இலக்கணத்தில் விதியாகப் புகுத்தப்பட்டுள்ளதையும்; கலம்பகத்தில் “தேவருக்கு 100 செய்யுளும், பார்ப்பனருக்கு 95-உம், அரசருக்கு 90-உம், அமைச்சருக்கு70-உம், வணிகர்க்கு 50-உம், மற்றவருக்கு 30 செய்யுளும் பாடவேண்டுமென்பது” பாட்டியல் விதிகளாகக் கூறப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டும் அண்ணாதுரை “தமிழ்ப்பா இயற்றுமிடத்திலும், ஆரியத்துக்கு முதல் தாம்பூலமா” என்றும், “மனுநீதியைவிடப் பாட்டியல் எவ்வகையில் மாறுபட்டிருக்கின்றது” என்றும், “மனுநீதியைவிடப் பாட்டியல் எவ்வகையில் மாறுபட்டிருக்கின்றது” என்றும் வினா எழுப்புகிறார்.\nஆரியர் பண்பாடும் தமிழர் பண்பாடும்:\nஆரியம் கலக்கா பழந்தமிழர் காலம் எது என்று அறிய விரும்பினால், சோமசுந்தர பாரதியார் மொழியாய்வின் வழி கூறும், “ஆரியர் ஆதிக்கத்தைத் தமிழரிடத்துச் சுமத்தமுடியாத காலம் கி.பி. 2, 3-ஆம் நூற்றாண்டு. அதாவது ஆரியர் வருகையால் தமிழிலுள்ள சில பதங்கள் ஆரியத்திலும், ஆரியப் பதங்கள் சில தமிழிலும் ஏறத் தொடங்கிய காலம். அன்று தமிழ்நாட்டில் ஆரிய ஆதிக்கம் இல்லை. அதன் பின்னர் 3-ஆம் நூற்றாண்டில்தான், தமிழில் சில ஆரியப் பதங்கள் கலக்க நேரிட்டது. அதாவது சிலப்பதிகாரத்திற்கு முந்திய காலம். ஏன் என்று அறிய விரும்பினால், சோமசுந்தர பாரதியார் மொழியாய்வின் வழி கூறும், “ஆரியர் ஆதிக்கத்தைத் தமிழரிடத்துச் சுமத்தமுடியாத காலம் கி.பி. 2, 3-ஆம் நூற்றாண்டு. அதாவது ஆரியர் வருகையால் தமிழிலுள்ள சில பதங்கள் ஆரியத்திலும், ஆரியப் பதங்கள் சில தமிழிலும் ஏறத் தொடங்கிய காலம். அன்று தமிழ்நாட்டில் ஆரிய ஆதிக்கம் இல்லை. அதன் பின்னர் 3-ஆம் நூற்றாண்டில்தான், தமிழில் சில ஆரியப் பதங்கள் கலக்க நேரிட்டது. அதாவது சிலப்பதிகாரத்திற்கு முந்திய காலம். ஏன் சிலப்பதிகாரத்திலேயே ஆ��ியம் கலந்த முறை வந்துவிட்டது” என்றும் கருத்தை அண்ணாதுரை நம் கவனத்திற்குக் கொண்டு வருகிறார்.\nஆரியம் கலக்கும் முன் தமிழர் வாழ்வின் சடங்குகள் எவ்வாறு ஆரியரிடம் இருந்து வேறுபட்டிருந்தன என்பதையும்பழந்தமிழர் வாழ்ந்த தற்சார்புகொண்ட, காதல், இல்லறவாழ்வு, வாழ்வியல் முறைகளையும்; அடிப்படையில் ஆரியர் குடும்ப அமைப்பும் கொள்கைகளும் தமிழரிடம் இருந்து வேறுபட்டிருந்ததையும் அதற்கான காரணத்தையும் குறிப்பிடும் சோமசுந்தர பாரதியார், “எவ்வழி நோக்கினும், ஆரிய நாகரிகமும் தமிழர் நாகரிகமும் ஒன்றிற்கொன்று மாறுபட்டது” என்று காட்டும் கருத்துகள் தமிழர் தம் கருத்தில் இருத்த வேண்டியவை.\n“கல்வி கேள்விகளிற் சிறந்தவர்களும், ஆராய்ச்சி வசதி நிறைந்தவர்களுமாவது, இந்தத் துறைகளிலே சற்று உழைப்பார்களானால், திராவிட இனம் உய்ய வழி உண்டு. இல்லையேல் உலகிலே பல இனங்கள் பாழ்பட்டு மறைந்துபோனது போல, ஒரு காலத்திலே உலகப் புகழ் வாய்ந்த திராவிட இனமும் அழிந்தேதான் போகும் எந்த இனம் தனது பண்பை இழந்து, பண்டைய பெருமையை மறந்து எதிரியிடம் அடைக்கலம் புகுந்துவிடுகிறதோ அந்த இனம் அழிவுக் குழிக்கு அவசர அவசரமாக நடக்கிறது என்றுதான் பொருள்” என்று விழ்ப்புணர்வு வர அறிவுரையும் கூறி எச்சரிக்கையும் விடுக்கிறார் அண்ணாதுரை. புரட்சிக் கவி பாரதிதாசனின் ஆரிய அடிவருடியாக இருக்க மாட்டேன் என்று முழங்கும் பாடல் வரிகளைக் கொடுத்து எழுச்சியூட்டுகிறார். “ஆரியத்தைக் குறித்து இங்குத் திரட்டித் தொகுத்துத் தரப்பட்டுள்ள விசயங்களைச் சற்றே பொறுமையுடன், அக்கறையுடன் சிந்தித்து ஒரு முடிவிற்கு வாருங்கள். ஆரியம் ஒரு மாயை என்பதை விளக்க அறிஞர்கள் தந்துள்ள அரிய உண்மைகளைக் காண்மின் எந்த இனம் தனது பண்பை இழந்து, பண்டைய பெருமையை மறந்து எதிரியிடம் அடைக்கலம் புகுந்துவிடுகிறதோ அந்த இனம் அழிவுக் குழிக்கு அவசர அவசரமாக நடக்கிறது என்றுதான் பொருள்” என்று விழ்ப்புணர்வு வர அறிவுரையும் கூறி எச்சரிக்கையும் விடுக்கிறார் அண்ணாதுரை. புரட்சிக் கவி பாரதிதாசனின் ஆரிய அடிவருடியாக இருக்க மாட்டேன் என்று முழங்கும் பாடல் வரிகளைக் கொடுத்து எழுச்சியூட்டுகிறார். “ஆரியத்தைக் குறித்து இங்குத் திரட்டித் தொகுத்துத் தரப்பட்டுள்ள விசயங்களைச் சற்றே பொறுமையுடன், அக்க��ையுடன் சிந்தித்து ஒரு முடிவிற்கு வாருங்கள். ஆரியம் ஒரு மாயை என்பதை விளக்க அறிஞர்கள் தந்துள்ள அரிய உண்மைகளைக் காண்மின் பிறருக்குக் கூறுமின் ” என்ற வேண்டுகோளையும் வைக்கிறார் அண்ணாதுரை.\nகாதலுக்குத் தகுதியற்ற ஒரு அழகியிடம் மயங்கி, நண்பனின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாது காதல் வலையில் சிக்கிக் கட்டுண்டு, உடல் நலம் சீரழிந்த பின்னர் நண்பனிடம் புலம்பும் ஒருவராக ஆரியமாயையில் வீழ்ந்து அழிவுற்ற தமிழரையும்,அவருக்கு நல்லுரை கூறும் நண்பராகக் கழக இயக்கத்தினரை ஒப்பிட்டு உருவகப்படுத்தி அண்ணாதுரை எழுதியுள்ள பகுதி இலக்கியச்சுவை மிக்கதும் கூட.\nநர்மதை ஆற்றுக்கு மேலேதான், வடநாட்டில் ஆரியர் நிறுவிய எந்த வல்லரசும் விந்தியத்திற்குக் கீழே வந்ததில்லை போன்ற குறிப்புகள் மூலம் அண்ணாதுரை வடக்கு தெற்கு என்று திசைகள் குறிப்பதற்குப் பதிலாக, வரைபடங்களில் காணுவதைப் போல மேல் கீழ் எனத் திசையைக் குறிப்பிடும் வழக்கமுள்ளவர் என்ற தகவல் வியப்பளிக்கிறது. தனது கருத்துகள் சராசரி மக்களையும் சென்றடையச் செய்யும் நோக்கத்தினால் இது போன்ற சொற்பயன்பாடுகள் கொண்டதா அவரது முயற்சி எனத் தெரியவில்லை.\nதிராவிட நாட்டுப் பிரிவினை, இந்து – முஸ்லீம் ஒற்றுமை போன்ற அக்கால திராவிட இயக்கக் கொள்கைக் கருத்துகளின் தாக்கமும் நூலில் ஆங்காங்கே விரவப்பட்டுள்ளது. “மிக்க தந்திரத்தோடு, ஆரியர் காங்கிரசின் துணையை நாடியோ, இந்து மகாசபையின் துணைகொண்டோ, வெள்ளையரின் துணை கொண்டோ, திராவிட மறுமலர்ச்சியைத் தடுக்க முயன்றால் “தாமதம்”, ஏற்படக் கூடுமே தவிர, ”தடை” யேற்படாது. முடிவு பிரிவினைதான்” என்று குறிப்பிடும் வரிகளின் மூலமும்; “பாகிஸ்தானம் எப்படி வெறுங்கனவோ, அப்படியே திராவிட ஸ்தானமும் கனவுதான்” என்று கூறி, மனச்சாந்தி பெறுகிறார் சாஸ்திரியார்” என்று குறிப்பிடும் வரிகளின் மூலமும், இந்த நூல் எழுதப்பட்ட காலம், இந்தியா விடுதலைப் பெறாத காலம் என்பது தெளிவானாலும், அண்ணாதுரை நூலுக்காகத் தண்டனை பெற்றது விடுதலைப் பெற்ற இந்தியாவில் எனப் பிற குறிப்புகள் சுட்டுகின்றன.\nநூலைப் படித்த பின்னர் எஞ்சியிருப்பது, மனதில் நிழலாடுவது… தனது மக்களுக்கு விழிப்புணர்ச்சி வர, யாரையும் ஏசாத, ஆய்வாளர்கள் கண்ட உண்மைகளை மேற்கோள்களுடன் கொடுத்த ஒரு சிறு ���ூலுக்கு சிறைத் தண்டனையும் அபராதமும் சரியா என்ற கேள்வி மட்டுமே. இக்காலத்தில் யூடியூப் காணொளிகள் வழி, சமூக வலைத்தளங்கள் வழி தரக்குறைவான எத்தனை எத்தனையோ பொய் புரட்டுக் கருத்துகளை, காது கூசும் வசைகளைத் தினசரி எதிர்கொள்வது வாழ்க்கையாகிவிட்டது. அவ்வாறு மக்களிடையே கலகம் கிளப்புவதற்குச் சான்று காட்ட எச். ராஜா என்பவர் மட்டுமே போதும்.\nஅண்ணாதுரை எதிரியையும் மதித்துப் பேசும் பண்பாளர் என்பதும் கூட அவரை நன்கு அறிந்த பலர் முன்வைக்கும் தகவல். யாரையும் அவமதிக்காதவாறு பிறரின் ஆய்வு முடிவுகளைத் தொகுத்து, தமிழக மக்கள் அறிய வேண்டிய வரலாற்று “உண்மைகளை” மக்கள் முன் வைத்த ஒரு நூலுக்காகச் சிறைத் தண்டனை என்பது என்றென்றும் நீதிக்கு உறுத்தல் தரக்கூடிய ஒரு தீர்ப்பு என்பதில் ஐயமில்லை. அத்துடன் இந்த நூலைத் தடை செய்வதற்கான முறையில் நூலில் எதுவும் எழுதப்படவுமில்லை. மாறாக இது பரிசு கொடுத்துப் பாராட்டப்பட்டிருக்க வேண்டிய ஒரு நூல் என்பதே சான்றோர் முடிவாக இருந்திருக்க வேண்டும்.\nசென்னையில் உள்ள கன்னிமாரா நூலகத்தில் புத்தகங்களை எடுத்துப் படிப்பதில் முதன்மையானவராக இருந்தவராம் அண்ணாதுரை. உடல்நலம் குன்றிய நிலையில், அறுவைச்கிச்சைக்கு குறிப்பிட்டிருந்த நேரத்தை மாற்றினால் அதற்குள் படிக்கும் நூலை முடித்துவிடலாம் என்று கருதி மருத்துவரிடம் வேண்டுகோள் விடுத்தவர் அண்ணாதுரை என்பது தமிழகம் அறிந்த செய்தி. அத்தகைய நூலார்வலரான அண்ணாதுரை சிறைத்தண்டனையை இடையூறின்றி நூல்களைப்படிக்க, தாம் நினைத்ததை எழுதக் கிடைத்த ஒரு வாய்ப்பாக மட்டுமே மாற்றிக் கொண்டிருந்திருப்பார் என்பது திண்ணம். ஆம், சிறையில் ஆரியமாயை எதிர்க்கும் தமது வாளை அண்ணா இடையூறின்றி கூராகப் பட்டை தீட்டிட அவரது எதிர்ப்பாளர்களே உதவி செய்துள்ளார்கள் என்பதை எவராலுமே ஊகிக்க முடியும்.\nஆரிய மாயை, அறிஞர் அண்ணா அறக்கட்டளை\nசிறுகதை வரலாற்றில் அண்ணாவின் பங்களிப்பை நிராகரிக்க முடியாது\nஆரிய மாயை – விக்கிப்பீடியா\nஆரிய திராவிட வரலாறுகளை அறிந்துகொள்ளப் படிக்க வேண்டிய நூல்கள் என அண்ணாதுரை குறிப்பிடும் நூல்கள்:\nராமேஸ் சந்திர தத் எழுதிய “புராண இந்தியா”\nராமேஸ் சந்திர மசும்தார், எழுதிய “பூர்வீக இந்திய சரித்திரமும், நாகரிகமும்.”\nசுவாமி விவேகானந்தர��, “இராமாயணம்” என்னும் தலைப்பில் பேசிய பேச்சு.\n1922 கேம்பிரிட்ஜ் பிரசுரித்த, “பழைய இந்தியாவின் சரித்திரம்.”\nராதா குமுத முகர்ஜி எழுதிய “இந்து நாகரிகம், ரிக்கு வேதம்.”\nஜேம்ஸ் மர்ரே எழுதிய “அகராதி”\nடாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார் எழுதிய “தென் இந்தியாவும் இந்தியக் கலையும்.”\nP.T. சீனிவாசய்யங்கார் எழுதிய “இந்திய சரித்திரம்”\nஜெகதீச சந்தடட் எழுதிய “இந்தியா – அன்றும் இன்றும்”\nA.C. தாஸ் எழுதிய “வேதகாலம்”\nC.S. சீனிவாச்சாரியார் எழுதிய “இந்தியச் சரித்திரம்”, “இந்து இந்தியா”\nH.G.வெல்ஸ் எழுதிய “உலக சரித்திரம்.”\nசகலகலா பொக்கிஷம் என்னும் “நியூ ஏஜ் என்சைக்ளோபீடியா”\nC.G. வர்க்கி (மாஜி மந்திரி) எழுதிய “இந்திய சரித்திரப் பாகுபாடு”\nஹென்றி பெரிஜ் எழுதிய விரிவான இந்திய சரித்திரம்”\nஇ.பி. ஹாவெல் எழுதிய “இந்தியாவில் ஆரிய ஆட்சி”\nG.H. ராலின்சன் எழுதிய “இந்தியா”\nநாகேந்திரநாத்கோஷ் எழுதிய “ஆரியரின் இலக்கியமும் கலையும்”\nவின்சென்ட் ஏ ஸ்மித் எழுதிய “ஆக்ஸ்போர்ட் இந்திய சரித்திரம்”\nசர். வில்லியம் வில்சன் ஹண்டர் எழுதிய “இந்திய மக்களின் சரித்திரம்.”\nராகோசின் எழுதிய “வேதகால இந்தியா”\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “சி.என். அண்ணாதுரை விளக்கும் “ஆரியமாயை””\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2012/01/blog-post_12.html", "date_download": "2019-07-16T12:08:29Z", "digest": "sha1:HQNR7YZRSS5MXRKMCBPAW5HIBW2P54OP", "length": 16562, "nlines": 232, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: மொபைல் போனை எப்படி யூஸ் பண்ணலாம்! கண்டிப்பாக தெரிஞ்சுக்கங்க!!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nமொபைல் போனை எப்படி யூஸ் பண்ணலாம்\n· சார்… உங்க மொபைல் ரிங் டோன் சத்தம் உங்களுக்கு கேட்டால் மட்டுமே போதும். சும்மா ஊரையே கூப்பாடு போடற மாதிரி வைக்க வேண்டாம்.\nதேவையிலாத இடத்துல லவுடு ஸ்பீக்கர் போடாதிங்க.. அது உங்களுக்கும் இடைஞ்சல். உங்கள சுத்���ி இருக்கறவங்களுக்கு இம்சை. அதோடு உங்களுக்கு பிரச்சனையும் வர வாய்ப்பு உள்ளது.\nஅடுத்தவங்க மொபைல் போனை தேவையில்லாம யூஸ் பண்ணாதிங்க. அப்படி யூஸ் பண்ற நெலமை வந்துச்சுன்னா அந்த மொபைல் போனை நோன்டாதிங்க. அதுல இருக்கற எஸ் எம் எஸ் பாக்கிறது, பிக்சர்ஸ் பாக்கிறது, போன்ற விசயங்களை தவிர்த்துருங்க.\n· அப்புறமா கான்பிரன்ஸ் கால் ஒருவருக்கு தெரியாம போடாதிங்க. எல்லோருக்கும் இன்பார்ம் பண்ணிட்டு கான்பிரன்ஸ் போடுங்க. அது உங்களுக்கும் நல்லது எதிர் தரப்புக்கும் நல்லது.\n· ஸ்க்ரீன் சேவர் படங்கள் வச்சிருப்பிங்க. அதுல என்ன வச்சிருக்க கூடாது என்ற விசயத்தில் கவனமா இருங்க. நடிகர், நடிகைகள், சாமியார்கள் போன்றோர்களின் படங்களை வைத்து நீங்கள் இப்படித்தான் என மற்றவர்கள் நினைக்கும் படி வைக்காதிங்க.\n· ஆபீஸ் லீவு, இறப்பு அறிவிப்பு, விபத்து போன்ற சில விசயங்களை எஸ் எம் எஸ் மூலமா அனுப்பாதிங்க. கால் பண்ணி பேசிருங்க. அது தான் நல்லது.\n· ஒருத்தருக்கு கால் பண்றதுக்கு முன்னாடி நாம் பேச வேண்டிய விஷயத்தை தெளிவா சுருக்கமா செய்தியோட முக்கியத்துவத்தை தெரிஞ்சு வச்சிட்டு பேசணும்.\n· தேவையான விசயத்த மட்டும் பேசுங்க… தேவையில்லாத அரட்டையை கொறச்சுக்கங்க. தேவையில்லாத அரட்டையினால மொபைல் பேலன்ஸ் கொறஞ்சும், டைமும் வேஸ்டா போயிரும்.\n· ஆபீசில் உங்கள் மேல் அதிகாரிக்கு தெரிவிக்கும் அன்றாட விசயங்களை தினமும் போன் செய்து இன்பார்ம் செய்யாமல் அவர் அனுமதி வாங்கி எஸ் எம் எஸ் அனுப்பிருங்க. அவரு முக்கியமான மீட்டிங்கில் இருந்தாலும் தொந்தரவு இல்லாம சொல்ல வேண்டிய செய்தியை சொல்லிரலாம்.\n· போன் பேசும் போது தேவையிலாத சத்தங்களை கொறச்சு வச்சிருங்க. டி வி, ரேடியோ போன்றவைகளின் சத்தத்தை கொறைங்க. அதனால் எதிர் தரப்பில் பேசுபவர்க்கு தேவையில்லாத தொந்தரவை தவிர்க்கும்.\n· வெரி லோ பேலன்ஸ், லோ பேட்டரியில் சுவிட்ச் ஆப் போன்ற நிலைகளை தவிர்க்க பாருங்க. இதனால சில முக்கிய கால்கள் பேச முடியாமல் போயிரும்.\nஆபீஸ்ல உங்க மொபைல் பில்லை கட்டினாலும் நீங்க வரைமுறை தாண்டாம அளவா யூஸ் பண்ணுங்க. தேவையில்லாம யூஸ் பண்ணாதிங்க. கரெக்டா யூஸ் பண்ணினா உங்களை பத்தி ஆபீசுல நல்ல நேம் கிடைக்கும்.\nகுழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு வந்தால்\nகுழந்தையை நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும்\nஇயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை பானங்களை பரு...\nமகிழ்ச்சியான ரகசியங்கள் ஹெல்த் ஸ்பெஷல்\nபெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...\nஅனைத்து மொபைல்களுக்கான GPRS settings களும் ஒரே இடத...\nதாய்ப்பால் கொடுக்கும் சரியான முறை.\nஉங்கள் லட்சியங்கள் நிறைவேற பயனுள்ள 20 டிப்ஸ்\nவாடகை வீடு... A to Z கைடு\nஉங்கள் மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைனில் புகார...\nமொபைல் போனை எப்படி யூஸ் பண்ணலாம்\nதடை செய்யப்பட்ட எமன்களின் நாடு\nஉங்களின் பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்பட்டால் சுலபம...\nபெண்களிடம் ஆண்கள் – ஆண்களிடம் பெண்கள் விரும்பாத வி...\nஒசாமா பின்லேடன் கொலையில் தொடரும் மர்மங்கள்\nஆபீசில் பொழுதை கழிக்க அட்டகாசமான வழிகள்\nஇன்டர்வியூ-வில் கேட்கப்படும் கேள்விகள் – ஒரு அலசல்...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nமுடி வளர்ச்சிக்கு மூலிகைத் தைலம்\nஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வு என்பது தலையாயப் பிரச்னையாக இருக்கிறது. எத்தனையோ இறக்குமதி தைலங்களைத் தேய்த்தாலும் உற...\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- \" மனிதனின் பதிவேட்டில் ...\nஉல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்\n'' எப்போ லீவு வரும்... டூர் போகலாம் ' என்று ஏங்கும் குட்டீஸ்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது பெற்றோர்களுக்கும் குஷித...\n வெங்காயம்யத்தில் சின்ன வெங்காயம் , பெரிய வெங்காயம் ( B வெங்காயம்) என இருவகையாக சந்தையில் கிடைக்கின்றன...\nவீட்டை காற்றோட்டமாக வைத்திருக்கும் வழிமுறைகள்\nவீட்டை அழகாக வடிவமைத்து கட்டினாலும் அவை காற்றோட்ட சூழலுடன் அமைந்திருக்க வேண்டும். அப்போது தான் வீட்டுக்குள் வெப்பத்தின் தாக்கம் எட்ட...\nஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்\nஓசோன் மண்டலத்தில் ஓட்டை ஏற்பட்டுவிட்டதால் , நாளுக்கு நாள் சூரியக்கதிர்களின் தாக்கம் அதிகரித்து , அனைவரையும் வாட்டி வதைக்கிறது. அதிலும் ...\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள்\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள் உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு உயர் அழுத்த நிலை , என்ற பெருவாரி...\nInternet Banking பாஸ்வேர்டு பாதுகாப்பது எப்படி\nகணினி தொழில்நுட்பம் வளர வளர நமக்கு பல நன்மை கிடைகிறது. இதில் நமக்கு பல பயன்பாடுகள் கிடைகிறது. (நேரம் மிச்சம் ஆகிறது , வேலை பளு குறைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/album/actresses/cinema.vikatan.com/news/law-and-order/11199-", "date_download": "2019-07-16T12:45:56Z", "digest": "sha1:JIBVPHY43MEN5ZAT7G2PGWXWWGE7AZQH", "length": 6979, "nlines": 100, "source_domain": "cinema.vikatan.com", "title": "தீபாவளி: தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு! | Diwali, 1 Lakh police force in protection", "raw_content": "\nதீபாவளி: தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு\nதீபாவளி: தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு\nசென்னை: தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில்,தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nநாடு முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்திலும் தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.\nதமிழகத்தின் பல்வேறு ஊர்களில் உள்ளவர்களும்,அண்டை மாநிலங்களில் உள்ள தமிழர்களும் அவரவர் சொந்த ஊர்களில் தீபாவளியை கொண்டாட படையெடுத்துள்ளனர்.மக்களின் உற்சாக வெள்ளம் ஒருபுறம் இருக்க, விபத்து இல்லாமல் மக்கள் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாட, தீயணைப்பு துறையும், போலீஸ் துறையும் இணைந்து பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளன.\n1 லட்சம் போலீசார் பாதுகாப்பு\nவிபத்து இல்லாத தீபாவளியை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்திடுமாறு,அந்தந்த மாவட்ட காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதனால் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்கள் அதிகமாக கூடும் கோவில்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nசென்னையிலும் நேற்று இரவில் இருந்தே பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. பட்ட��சு தீ விபத்தினால் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க தீயணைப்பு படையினருடன், அதிரடிப்படை போலீசாரும், ஆங்காங்கே ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.மக்கள் தங்கள் உதவிக்கு 100 மற்றும் 101 டெலிபோன் எண்ணில் பேசினால், போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் மின்னல் வேகத்தில் பாய்ந்து வருவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉரிய விதிமுறைகளுக்குட்பட்டு, பட்டாசை வெடித்து, மக்கள் மகிழ்ச்சியோடு தீபாவளியை கொண்டாடுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/02/20/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-07-16T12:22:36Z", "digest": "sha1:4S3ENIX5LE6T7YE3E5SRPFCQDEMSZ3O3", "length": 10975, "nlines": 343, "source_domain": "educationtn.com", "title": "இனி எட்டாம் வகுப்புக்கும் இலவச 'லேப்டாப்'!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Student's Zone இனி எட்டாம் வகுப்புக்கும் இலவச ‘லேப்டாப்’\nஇனி எட்டாம் வகுப்புக்கும் இலவச ‘லேப்டாப்’\nஇனி எட்டாம் வகுப்புக்கும் இலவச ‘லேப்டாப்’\n‘இதுவரை, பிளஸ் 1, மாணவர்களுக்கு, இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வந்தது. இனி, எட்டு, ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும், லேப்டாப் வழங்க, மத்திய அரசின் உதவி கோரியுள்ளோம்,” என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.\nPrevious articleவிளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பில் 3 சதவீத இட ஒதுக்கீடு: அமைச்சர் செங்கோட்டையன்\n9 ம் வகுப்பு மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு – ஜூலை 15 முதல் விண்ணப்பம்.\nமாணவர்கள் ஏன் அரசுப்பள்ளியில் படிக்க வேண்டும்\nமாணவர்கள் விமானத்தில் கல்விச்சுற்றுலா அசத்தும் அரசுப்பள்ளி.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nFlash News:காவல் துறை வாகனத்தில் தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தைக்கு ஜாக்டோ – ஜியோ மாநில...\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்பை விரைவில் எரிக்கும் உணவுகள் .\nFlash News:காவல் துறை வாகனத்தில் தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தைக்கு ஜாக்டோ – ஜியோ மாநில...\nஉடலி���் உள்ள கெட்ட கொழுப்பை விரைவில் எரிக்கும் உணவுகள் .\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வுச் சுற்றுலா\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வுச் சுற்றுலா தமிழக சுற்றுலாத்துறை சார்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலாப் பயணத்தை காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புதன்கிழமை தொடங்கி வைத்தார். தமிழக சுற்றுலாத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2018/jun/22/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2944647.html", "date_download": "2019-07-16T12:14:31Z", "digest": "sha1:RAU5KEDUDGDZ6F74E2ERPLXXG7NRUHHV", "length": 6468, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம்- Dinamani", "raw_content": "\n15 ஜூலை 2019 திங்கள்கிழமை 10:19:32 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம்\nBy DIN | Published on : 22nd June 2018 07:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.\nகூட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் நடேச. தமிழார்வன் தலைமை வகித்தார். நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம். செல்வராஜ், மாவட்டச் செயலாளர் வை. சிவபுண்ணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைச் செயலாளர் திருப்பூர் சுப்பராயன் சிறப்புரையாற்றினார்.\nஇதில், கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். மாற்றுக்கட்சியினர் பலரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு செந்துண்டு அணிவிக்கப்பட்டது. துணைச் செயலாளர் மணிவண்ணன் வரவேற்றார். நகரச் செயலாளர் கே. ஆனந்த் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகுடிநீர் விநியோக பணியை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nடாப் 25 பிரியாணி ரகங்கள்... (படங்களுடன்)\nபோதை ஏறி புத்தி மாறி படத்தின் டிரைலர்\nதீம் பாடலின் லிரிக்ஸ் வீடியோ\nதோழர் வெங்கடேசன் படத்தின் டிரைலர்\nமை வெள்ளக்காரி வீடியோ பாடல்\nசுனில் கவாஸ்கர் பிறந்த நாள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nationlankanews.com/2019/05/blog-post_341.html", "date_download": "2019-07-16T12:20:59Z", "digest": "sha1:OIREFBA4BMLNED2OVFMLI2AJY7QYXXJN", "length": 8400, "nlines": 71, "source_domain": "www.nationlankanews.com", "title": "அரபு மத்ரசாக்கள் தொடர்பில் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் - Nation Lanka News", "raw_content": "\nஅரபு மத்ரசாக்கள் தொடர்பில் சட்டம் உருவாக்கப்பட வேண்டும்\nஅரபு மத்ரசாக்கள் தொடர்பில் ஒரு ஒழுங்குமுறை உருவாக்கப்பட வேண்டும் என்றும் அதற்காக சட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், மத்ரசாக்களின் பாடவிதானங்கள், கற்பிப்பவர்கள் மற்றும் மத்ரசாக்களுக்கு பணம் கிடைக்கின் வழிமுறைகள் தொடர்பில் ஒரு ஒழுங்குமுறை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.\nஇன்று பகல் கொழும்பு மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.\nஇந்த ஊடக சந்திப்பில் முஸ்லிம் பிரதிநிதிகளான அமைச்சர் கபீர் ஹாசிம், முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாகிர் மாகார், பேரியல் அஷ்ரப் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.\nஅரசாங்கத்தால் பெண்கள் முகத்தை மறைப்பதற்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னர் முஸ்லிம் மக்கள் அதனை செயற்படுத்தியுள்ளதாகவும், அதேபோன்று முஸ்லிம் சமூகத்தால் முடியுமான அனைத்தையும் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஅதேபோன்று எதிர்காலத்தில் முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.\nதுரதிஷ்டவசமாக ஒரு சிலர் அடிப்படைவாதிகளாக மாறியதால் தாம் சமூகம் மற்றும் இனம் என்ற அடிப்படையில் இணைந்து அதனை தோற்கடிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.\nவிபரம் | விண்ணப்ப படிவம்\nமுகாமைத்துவ உதவியாளர் தரம் III திறந்த போட்டி பரீட்சை 2018 - வட மாகணம்\nPDF வடிவில் பெற இந்த link ஐ கிலிக் செய்யவும் https://drive.google.com/open\nஅதியுயர் விருதுக்கு முத்தையா முரளிதரனின் பெயர் சிபாரிசு\nஇலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் பெயர் ஐசிசி கோல் ஒவ் பேம் (ICC Hall of Fame) விருதிற்காக சிபாரிசு...\nகாத்தான்குடியின் பொதுமகன் என்றவகையிலும் இப்பிரதேச முஸ்லிம் மக்கள் சார்பிலும் இக்கடிதத்தினை நான் உங்களுக்கு எழுதுகின்றேன். கடந்த 21ம் ...\nகிராம அபிவிருத்தி திணைக்களத்தின் இணைந்த உத்தியோத்தர் - திரந்த போட்டி பரீட்சை 2019 - கிழக்கு மாகாண பொதுச் வேசை\nஇப்படிச் செய்தால் முஸ்லிம்களுக்கு ஒரு அடிகூட, படவிட மாட்டோம் - விமல் வீரவன்ச\nஎதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் அரசாங்கம் எந்த முஸ்லிம் பிரஜைக்கும் பாதிப்பு ஏற்பட இடமளிக்காது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் தெரிவித்துள்ளா...\nமுஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம் பிரச்சினைக்கு தீர்வு\nகிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளில் இருந்து முஸ்லிம் ஆசிரியர்களை மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், முஸ்லிம் பாடசாலைகளுக்கு மாற்றியிருந்ததை அடுத்து...\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள்\nஆசிரியர். பி. அம்பிகைபாகனின் புலமைப் பரிசில் பரீட்சை முன்னோடி வினாத்தாள்கள் முன்னோடி வினாத்தாள் 1: Model paper 01 download முன்னோடி...\nபாடசாலைகளின் பாதுகாப்பை அறிய மஹிந்த நேரில் விஜயம்\nஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் நாடளாவிய ரீதியில் உள்ளபாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maybemaynot.com/blog/real-scenario-behind-2g-verdict", "date_download": "2019-07-16T11:59:21Z", "digest": "sha1:S3SM2QC7ZDMB7OKQUZAZMAZL6PCCSPWW", "length": 29335, "nlines": 183, "source_domain": "www.maybemaynot.com", "title": "2G தீர்ப்பு ஏன் தள்ளிப் போய்கிட்டே இருக்கு???", "raw_content": "\n இந்த 10 கேள்விக்கு பதில் சொன்னா உங்க மனசு எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம்.\n#Tamilnadu Quiz : தமிழ்நாடுனா உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா. இதுக்கு பதில் சொன்னா நீங்க பலே கில்லாடி. இதுக்கு பதில் சொன்னா நீங்க பலே கில்லாடி.\n அணு அணுவா செதுக்கிருக்காங்கயா : இப்படி வியந்து போனவங்களா நீங்க. அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம் அப்போ இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்\n#Rajini quiz : நீங்க வெறித்தனமான ரஜினி இரசிகரா. எங்க இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம். எங்க இதுக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.\n#Samantha தனது நீண்டநாள் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா அதிர்ச்சியில் ரசிகர்கள்\n#TEETHWHITENING: பளிச்சிடும் பற்களுக்கு இனி தேவை பத்து நிமிஷம்தான் புதிய SNOW TEETH WHITENING SYSTEM\n#SKINWHITENER: உங்கள் முகத்தை இயற்கையாகச் சுத்தப்படுத்தி, சருமத்தை வெண்மையாக்கச் சுலபமான வீட்டு வழிமுறை\n#Intercity express: கோவை to சென்னை இரயிலில் கொந்தளித்த பயணி - புகார் அளித்த 25 நிமிடத்தில் இரயில்வே அமைச்சரே மேற்கொண்ட நடவடிக்கை.\n#CALLFORCODE: இயற்கை பேரிடர்களைச் சமாளிக்கும் TECHNOLOGY IDEA உங்ககிட்ட இருக்கா IBM உங்களைத்தான் தேடிட்டு இருக்கு IBM உங்களைத்தான் தேடிட்டு இருக்கு\n#Things to pack: வெளிநாட்டிற்கு படிக்க செல்லும் மாணவர்களே இத மட்டும் வாங்க மறந்துடாதீங்க இத மட்டும் வாங்க மறந்துடாதீங்க\n#Navodaya: 2365 காலி பணியிடங்கள் - மத்திய அரசின் மனித வளத்துறையின் கீழ் பணியாற்றும் அருமையான வாய்ப்பு.\n#ActorSuriya அரசுப் பள்ளிகளின் அவல நிலை புதிய கல்வித்திட்டதால் நடிகர் சூர்யா கவலை புதிய கல்வித்திட்டதால் நடிகர் சூர்யா கவலை\n#SOLARBATTERY: மலிவாக இருந்தாலும், சூரிய வெப்பத்திலிருந்து மின்சாரம் தயாரிப்பதிலுள்ள குறை என்ன தெரியுமா\n#HIV: உள்ளே போனதும் 40 குரல்களில் காதில் கேட்ட 'அப்பா' - கண்ணீர் ததும்பும் மனித நேயம் என்றால் இதுதான்: ஹாட்ஸ் ஆப்\n#Shoelace : பேஸ்புக் என்ன பேஸ்புக் - அடுத்து என்ன நடக்க போகுது பாருங்க : அதிரடியாக கூகுள் களமிறக்கிய Shoelace.\n#Scuba Diving: பாண்டிச்சேரி சரக்குக்கு மட்டும் இல்ல இதுக்கும் ஃபேமஸ் தான்\n#BiggBoss : வைரலாகும் தர்ஷன் மீரா குறும்படம் \n#BiggBoss : கோபப்பட்ட கவினின் நண்பர்கள் ஏன் தெரியுமா \n#BiggBoss : மக்கள் தீர்ப்பை மதித்த பிக் பாஸ் குவியும் பாராட்டுக்கள் \n#CWC2019 உலகக்கோப்பை வென்றும், யாரும் மதிக்கவில்லை இங்கிலாந்து அணியின் சோகநிலை\n#SURVIVAL: அப்படின்னா என்னன்னு தெரியுமா 40,000 வருஷமானாலும் மறுபடி பிழைத்து வருவது 40,000 வருஷமானாலும் மறுபடி பிழைத்து வருவது\n#NirmalaSitharaman 35 ஆயிரம் கோடிக்கு பல்பா நிர்மலாவால் நிலவும் குழப்பம்\n#LITCHITOXIN: பீகாரில் உயிரிழந்த குழந்தைகளுக்குப் பின்னால் உள்ள பழம் அமிர்தமே விஷமான கொடூரம்\n#Indian Economy: போட்ரா தம்பி பிரேக்க சைக்கிள் ஓட்டுனா இந்திய பொருளாதாரம் சரிவடையுமா சைக்கிள் ஓட்டுனா இந்திய பொருளாதாரம் சரிவடையுமா\n#EXTREMELOVE: 26 வயது MODEL-ன் காதலரைப் பார்த்தால் நிச்சயம் முரட்டு சிங்கிள்ஸ் காண்டாவாங்க\n#PARENTING: குழந்தைகள் OVER-ஆக விரல் சூப்புகிறார்களா காரணமும், தீர்வும்\n#SexFestival2019 செக்ஸ் திருவிழாவில் ஏற்பட்ட பரபரப்பு... 52 வயது பாட்டிக்கு நடந்த கொடூ��� சம்பவம்\n#RelationshipGoal அடிக்கடி I Love You சொல்லணும்னு அவசியம் இல்ல, இந்தச் சின்ன விஷயத்த செஞ்சா போதும்\n#Missing இங்கிருந்த ரோட்ட காணோம் சாமி புலம்பும் ராமநாதபுர கிராம மக்கள் புலம்பும் ராமநாதபுர கிராம மக்கள்\n#TikTokApp கடற்கரையில் பெண் காவல் அதிகாரிகள் குத்து டான்ஸ் சமூகவலைத்தளங்களில் வைரல்\n#VitalyZdorovetskiy இறுதிப்போட்டியில் அரைகுறை ஆடையுடன் ஓடி, அதிர்ச்சி ஏற்படுத்திய தாய் இதன் பின்னணி என்ன\n#SoftDrinks அடிக்கும் வெயிலில் குளுகுளுனு குளிர்பானம் குடித்தால் புற்றுநோய் வருமாம் - ஆய்வில் புதுத் தகவல்\n2G தீர்ப்பு ஏன் தள்ளிப் போய்கிட்டே இருக்கு\n2G வழக்கு ஒரு மிக வித்தியாசமான வழக்கு. அதாவது வழக்கமான நடைமுறைக்கும், மாறுபட்ட கண்ணோட்டத்திற்கும் இடையே நடக்கும் சண்டைதான் இது. அதைப் பற்றி விரிவா பார்க்கிறதுக்கு முன்னாடி CAG – Comptroller and Auditor General of India 2G அலைக்கற்றை பற்றி என்ன சொன்னதென்று முதல்ல தெரிந்து கொள்ளலாம் “2G என்பது அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு – Loss of Remuneration” என்பதுதான். அதைப் பற்றித் தெரியாமல் வெறும் சொல்லப்பட்ட தொகையை மட்டும் வைத்துக் கொண்டு சுவாமி, சோனியா, கபில் சிபல், ஜெயலலிதா, மோடி, அருண் ஜெட்லி என்று வரிசையாக அரசியல் பிரபலங்கள் அதனை ஊழல் என்று இன்னமும் நினைத்துக் கொண்டு, மக்களையும் நினைக்க வைத்துக் கொண்டிருப்பதுதான் உச்சக்கட்ட பரிதாபம். தெரியாமல் கேட்கிறேன் – வருவாய் இழப்பென்றால் என்ன நான் மாதம் சம்பாதிப்பது 25,000 என்று வைத்துக் கொள்ளுங்கள். மூன்று மாதமாக வேலைக்குப் போகவில்லை என்று சொன்னால் அதற்குப் பெயர் வருவாய் இழப்பு. நான் இழந்த வருவாய் ரூபாய் 75,000. இதன்படி நான் ஊழல் செய்திருக்கிறேனா இல்லையா\nஇந்தியாவைப் பொறுத்தவரை வெகு சில கார்ப்பரேட் நிறுவனங்களே தொலைத் தொடர்புத் துறையைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். நம் அனைவருக்கும் அறிமுகமான நிறுவனங்கள். ரிலையன்ஸ், ஐடியா, ஏர்டெல், வோடபோன் போன்றவை. வழக்கமாக இவை மட்டும்தான் ஏலத்தில் பங்கேற்கும், ஏலம் எடுக்கும். 2008-ல் 2G அலைக்கற்றை ஏலத்தில் கொண்டு வரப்பட்ட போது ராஜா மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் மூன்று. ஒன்று அறிவிப்பு வரும் போதே சில நிறுவனங்கள் பணத்தை வரைவு காசோலையாக தயாராக வைத்திருந்தனர், அவர்கள் இராஜாவின் ஆட்கள் அல்லது லஞ்சம் கொடுத்தவர்கள். இரண்டு, ஏல முறைப்���டி நடத்துமாறு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இருந்து வந்த கடிதத்தை மதிக்கவில்லை, மூன்றாவது 2001 விலையில் 2008-ல் அலைக்கற்றை விற்றது. அவ்வளவுதான். இதன் பின்னணியில் ஊழல் இருக்கலாம் என்ற சந்தேகம்.\nஒவ்வொன்றாய் பதில் சொல்கிறேன். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை, அதாவது யார் வேண்டுமானாலும் நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்தி அலைக்கற்றை பெற்றுக் கொள்ளலாம் என்பது. உண்மையில் அந்த ஒரு காரணத்தால்தான் இன்று அழைப்புகளும், இணையமும் இலவசமாகக் கிடைக்குமளவுக்கு நிலை மாறியிருக்கிறது. 2008ல் செல்போன் பயன்படுத்தியவர்களுக்கு கட்டண விபரங்கள் புரியும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற இடத்தில் இரகசியம் ஏது கேட்கும் தகவல்கள், கட்ட வேண்டிய தொகை இவையனைத்தையும் ஏல முறை போலல்லாமல் வெளிப்படையாக இருக்கும் போது வரைவு காசோலைகளாக இருந்ததன் குற்றமென்ன கேட்கும் தகவல்கள், கட்ட வேண்டிய தொகை இவையனைத்தையும் ஏல முறை போலல்லாமல் வெளிப்படையாக இருக்கும் போது வரைவு காசோலைகளாக இருந்ததன் குற்றமென்ன சரி, பிரதமர் அவசரமாகத் தலையிட்டு மாற்றச் சொல்ல வேண்டிய தேவைதான் என்ன சரி, பிரதமர் அவசரமாகத் தலையிட்டு மாற்றச் சொல்ல வேண்டிய தேவைதான் என்ன இதில் கிடைத்த கமிஷன் பணத்தைக் கணக்கு காட்டி நீரா ராடியா என்ற பெண் வருமான வரி கூடக் கட்டியிருக்கறாள். திருட்டுக் காசில் வருமான வரி எப்படி இதில் கிடைத்த கமிஷன் பணத்தைக் கணக்கு காட்டி நீரா ராடியா என்ற பெண் வருமான வரி கூடக் கட்டியிருக்கறாள். திருட்டுக் காசில் வருமான வரி எப்படி இப்பொழுது புரிந்திருக்கும் மேலே குறிப்பிட்ட விஷயங்கள் செல்லாது என்று. சரி, இனி அந்த 1,76,000 கோடிக்கு வருவோம்.\nஉண்மையிலேயே 2Gயில் ராஜா ஈட்டிய தொகை எவ்வளவு தெரியுமா 1,40,000 கோடி. தற்போது நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட வாதத்தில் “வருட அடிப்படையில் பார்த்தால் 20 வருடங்களில் 1,20,000 யிலிருந்து 1,40,000 கோடி லாபம் வந்திருக்கும். உங்கள் கணக்குப்படி பார்த்தால், நீங்கள் அதே 20 வருடங்களுக்கு விற்பனை செய்தது 1,10,000 கோடிக்குத்தான்…” என்று சொல்லியிருக்கிறார். உண்மையிலேயே தொலைபேசி அழைப்பு கட்டணங்கள் குறையத் துவங்கியது அந்தக் காலகட்டத்தில்தான். செல் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அப்பொழுதுதான் பெரிய அளவில் உயர்ந்தது. மொத்தமாகத��� தொலைத் தொடர்புத் துறையைக் கையில் வைத்திருந்த அனைவரும் விழித்துக் கொள்ள, (புதிய தொழில் போட்டிகள் அதிகரித்த காரணத்தால்) அந்த நேரம் CAG இந்த வருவாய் இழப்பைப் பற்றிச் சொல்ல, வருவாய் இழப்பு ஒரே நாளில் ஊழலாக மாறிப்போனது… CAG பல கணக்குகளைச் சொல்லி ராஜா ட்ராய் பரிந்துரைத்த விலையில் விற்றிருந்தால் 3,05,000 கோடிக்கு விற்றிருக்க முடியும் ஆனால் விற்ற தொகை குறைவு. இதனால் அரசுக்கு 1,76,000 கோடி நஷ்டம் என்றுதான் குறிப்பிட்டிருந்தது. சரி, 122 லைசென்ஸ்கள் கேன்சல் செய்யப்பட்டு மீண்டும் 2010, 2012 இரண்டிலும் வாங்க ஆளில்லாமல் மீண்டும் 2012ல் இவர்கள் அதே அலைக்கற்றையை ஏல முறைப்படி விற்ற தொகை என்ன தெரியுமா 1,40,000 கோடி. தற்போது நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட வாதத்தில் “வருட அடிப்படையில் பார்த்தால் 20 வருடங்களில் 1,20,000 யிலிருந்து 1,40,000 கோடி லாபம் வந்திருக்கும். உங்கள் கணக்குப்படி பார்த்தால், நீங்கள் அதே 20 வருடங்களுக்கு விற்பனை செய்தது 1,10,000 கோடிக்குத்தான்…” என்று சொல்லியிருக்கிறார். உண்மையிலேயே தொலைபேசி அழைப்பு கட்டணங்கள் குறையத் துவங்கியது அந்தக் காலகட்டத்தில்தான். செல் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அப்பொழுதுதான் பெரிய அளவில் உயர்ந்தது. மொத்தமாகத் தொலைத் தொடர்புத் துறையைக் கையில் வைத்திருந்த அனைவரும் விழித்துக் கொள்ள, (புதிய தொழில் போட்டிகள் அதிகரித்த காரணத்தால்) அந்த நேரம் CAG இந்த வருவாய் இழப்பைப் பற்றிச் சொல்ல, வருவாய் இழப்பு ஒரே நாளில் ஊழலாக மாறிப்போனது… CAG பல கணக்குகளைச் சொல்லி ராஜா ட்ராய் பரிந்துரைத்த விலையில் விற்றிருந்தால் 3,05,000 கோடிக்கு விற்றிருக்க முடியும் ஆனால் விற்ற தொகை குறைவு. இதனால் அரசுக்கு 1,76,000 கோடி நஷ்டம் என்றுதான் குறிப்பிட்டிருந்தது. சரி, 122 லைசென்ஸ்கள் கேன்சல் செய்யப்பட்டு மீண்டும் 2010, 2012 இரண்டிலும் வாங்க ஆளில்லாமல் மீண்டும் 2012ல் இவர்கள் அதே அலைக்கற்றையை ஏல முறைப்படி விற்ற தொகை என்ன தெரியுமா 61,162 கோடி. CAG 2010ல் நடந்த 3G & 4G அலைக்கற்றை ஏலத்தைத் தான் உதாரணம் காட்டுகிறது. அப்படி விற்கப்பட்ட 3G & 4G மதிப்பு 1,06,200 கோடி என்று சொல்லப்பட்டாலும், அதில் பிராட் பான்ட் சேவைகளுக்காகக் கழிக்கப்பட வேண்டிய தொகை 38,500. ஆகவே, அது கூட விற்கப்பட்டது வெறும் 67,700 கோடிதான். அதிலும் BSNL, MTNL ஆகிய இரு அரசுத்துறை நிறுவனங்களின் பங்கு 16,750.58 கோடி என வெறும் 50,968.37 கோடிக்குத்தான் 3G விற்கப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் எத்தனை வருடத்திற்கான தொகை தெரியுமா 61,162 கோடி. CAG 2010ல் நடந்த 3G & 4G அலைக்கற்றை ஏலத்தைத் தான் உதாரணம் காட்டுகிறது. அப்படி விற்கப்பட்ட 3G & 4G மதிப்பு 1,06,200 கோடி என்று சொல்லப்பட்டாலும், அதில் பிராட் பான்ட் சேவைகளுக்காகக் கழிக்கப்பட வேண்டிய தொகை 38,500. ஆகவே, அது கூட விற்கப்பட்டது வெறும் 67,700 கோடிதான். அதிலும் BSNL, MTNL ஆகிய இரு அரசுத்துறை நிறுவனங்களின் பங்கு 16,750.58 கோடி என வெறும் 50,968.37 கோடிக்குத்தான் 3G விற்கப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் எத்தனை வருடத்திற்கான தொகை தெரியுமா\n 2016 ல் 4G-க்கு நிர்ணயிக்கப்பட்ட மதிப்பு என்ன தெரியும் 5.63.000 கோடி. விற்கப்பட்டது எவ்வளவு என்று தெரியுமா 5.63.000 கோடி. விற்கப்பட்டது எவ்வளவு என்று தெரியுமா 65,789 கோடி. உண்மையிலேயே உங்களுக்குக் கணக்குப் போடத் தெரிந்தால் வருவாய் இழப்பு யாரால் நிகழ்த்தப்பட்டது என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். வருவாய் இழப்பு என்பது ஊழலல்ல என்பது புரியாமல் முதலில் காங்கிரஸ் அதில் எவ்வளவு தேறும் என்று எதிர்பார்த்து ஏமாந்தது. அதனால் வழக்கு மந்தமானது. அடுத்து வந்த தேர்தலில் அம்மாவும் அதை நம்பி தலைக்கு ஒரு லட்சம் என்று பிரச்சாரம் செய்து ஜெயித்த பின், அவருக்கும் விஷயம் புரிந்து இதைப் பற்றிப் பேசுவதை விட்டுவிட்டார். அடுத்து நமது மாண்புமிகு பாரதப் பிரதமர், தமிழ்நாட்டில் ஒரு அமைச்சரே இவ்வளவு பணம் வைத்திருக்கிறான் என்றால் எல்லாரிடமும் எவ்வளவு இருக்கும் என்று மனக்கணக்குப் போட்டு ஒவ்வொரு வங்கிக் கணக்கிற்கும் 15 லட்சம் என்று சொல்லி, இப்பொழுது அவருக்கும் புரிந்து விட்டது இது ஊழலல்ல, வருவாய் இழப்பு என்று. பழைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூடச் சென்ற வருடம் இதே நேரத்தில் 2G Scam என்று முகப்புத்தகத்தில் பதிவிட்டிருந்தார். அவ்வளவு அக்கறை வேலை மேல…\nஇதில்லாமல் இன்னொரு சிக்கலும் உண்டு. எவ்வளவு பெரிய நிதிக் குற்றத்திற்கும் (Financial Crime) அதிகப்படியாக இரண்டு ஆண்டுகள் தண்டனைதான். அதை ஏற்கெனவே ராஜா, கனிமொழி இருவரும் அனுபவித்து விட்டார்கள். இப்பொழுது தண்டனை அறிவித்து அதைப் பழைய சிறைவாசத்துடன் கழித்து வெளியில் விட்டாலும், ஏதேனும் சாக்கு சொல்லி சிறைவாசத்தை அதிகப்படுத்தினாலும் தண்டனை அறிவித்து விட்டால் ஜாமீன் பெற்று ராஜா வெளியில் வந்தாலும், சட்டத்தைப் பற்றி மக்கள் முணுமுணுக்கத் துவங்கி விடுவார்கள். நாளைக்கே தீர்ப்பு சொல்லிவிட முடியும்தான். ஆனால் தீர்ப்பில் வருவாய் இழப்பு என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டு வெளி வரும், ஏனெனில் கோர்ட்டுகளில் அனைத்தும் ஆவணப்படுத்தப்படும். நாளை அரசு மாறினால் பதில் சொல்லியாக வேண்டும். அப்பொழுது அனைத்து மக்களுக்கும் தாங்கள் மிகவும் நம்பிய, பின்னால் சென்ற அரசியல் தலைவர் எப்படி வருவாய் இழப்பை ஊழல் என்று தங்களிடம் பொய்யான தகவலைப் பரப்பினார் என்ற கேள்வி கட்டாயம் வரும். இந்த நிலை ஊடகங்களையும் விடாது. அவர்களின் நம்பகத்தண்மையும் கேள்விக்குள்ளாகும்.\nஆக, மொத்தம், பத்து கார்ப்பரேட் கம்பெனிகள் புதிதாய் யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தைச் செம்மையாக நிறைவேற்றிக் கொண்டு விட்டார்கள். இல்லாத பணத்தைத் தேடி ஓடிய கதை வெளிப்பட்டால், மக்கள் முன் எப்படி முகம் காட்டுவது என்ற ஒரு கேள்வியினாலே, இன்று அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து தீர்ப்பை ஒத்தி வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். திமுக மற்றும் இராஜா கவலையில்லாமல் இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம். ஏனெனில், நஷ்டக் கணக்கையும், ஊழல் என்ற போர்வையும் காட்டி ராஜாவை உள்ளே தள்ள முடியாது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். வேறு விதமாகத் திரித்து தண்டனை அளித்தால், மக்கள் பணம் எங்கே என்று கேள்வி எழுப்புவார்கள்… சாயம் வெளுக்கும்… மக்களின் முட்டாள்தனம் மக்களுக்கே புரியும் நேரத்தில் எப்படி எதிர்கொள்வது என்று அவர்கள் தெரிந்து கொண்டால் அன்று நிச்சயம் தீர்ப்பு வரும். புரியாமல் போனால் நாளை என் பேரன் கூட தலையங்கமாகப் படிப்பான் – “2G வழக்கில் இன்று தீர்ப்பு…”\n#Scuba Diving: பாண்டிச்சேரி சரக்குக்கு மட்டும் இல்ல\n#PAADAM2PADAM: அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற ஒரு முயற்சி XI பாடங்களைப் பட வடிவில் தயாரிக்கும் NGO\n#Fatherinlaw: பெண்கள் மாமியாரை விட மாமனாரை அதிகம் மதிப்பது உண்மையா.\n#Raatchasi movie: டாப்பு டக்கரு ஜோதிகா ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ராட்சசி படத்துல இத்தனை தப்பு இருக்கா. ஒரு சொடுக்கில் எல்லாம் பஸ்பம்.\n#IllegalAffair கள்ளகாதலிக்காக மனைவி ஆடையைத் திருடிய கணவர் அது என்ன ஆடை தெரியுமா\n#Fun Meme: மானம் போச்சு மருவாதி போச்சு யாரு பாத்த வேல இது.\n#BiggBoos : 17 வது போட்டியாளர் இவர் என்றால் மீராவின் கதி அதோகதி தான் \n#BiggBoss : லாஷ்லியாவிற்கு சினிமாவில் வாய்ப்பு\n#Deadly Combo: 19 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் மெகா கூட்டணி\n#Glowing Skin: சரும அழகை மெருகேற்றும் வைட்டமின் E\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_54.html", "date_download": "2019-07-16T13:07:07Z", "digest": "sha1:L56TC6TBGRVSW26YJFPRVORT6XDK66LA", "length": 8270, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "திரும்பினார் வடக்கு முதலமைச்சர்: தயாராகிறார் நினைவேந்தலிற்கு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / திரும்பினார் வடக்கு முதலமைச்சர்: தயாராகிறார் நினைவேந்தலிற்கு\nதிரும்பினார் வடக்கு முதலமைச்சர்: தயாராகிறார் நினைவேந்தலிற்கு\nடாம்போ May 02, 2018 இலங்கை\nவடமாகாண முதலமைச்சர் நீண்ட விடுப்பின் பின்னர் இன்று தனது கடமைகளிற்கு திரும்பியுள்ளார்.தன்னை சந்திக்க வந்திருந்த பொதுமக்களினை சந்தித்த அவர் ஜநா மனிதநேய உதவி அமைப்பின் பிரதிநிதிகளையும் சந்தித்துப்பேச்சுக்களினை நடத்தியிருந்தார்.\nதனது அரசியல் அடுத்து கட்ட அரசியல் நகர்வு பற்றிய ஊடக அறிக்கையொன்றை வெளியிட்ட பின்னர் அவர் இந்தியாவிற்கான ஆன்மீக விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.\nபின்னர் கொழும்பு திரும்பியிருந்த அவர் மருத்துவ சிகிச்சைகளின் பின்னர் யாழ்ப்பாணம் திரும்பியுள்ளார்.\nஇதனிடையே எதிர்வரும் 7ம் திகதி திங்கட்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பான ஏற்பாட்டு கூட்டமொன்றிற்கு அவர் அழைப்புவிடுத்துள்ளார்.\nவடமாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளிற்கு நினைவேந்தல் கூட்ட ஏற்பாடுகள் பற்றி ஆராய முதலமைச்சர் அழைப்புவிடுத்துள்ளார்.\n சசிகலா புஷ்பாவை களமிறக்கியது பாஜக\nஇந்திய மாநிலங்களவைக்கு போட்டியின்றி எம்.பி.யாக தேர்வாகவுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தொடர் முட்டுக்கட்டைகளை பாஜக அரசு மேற்கொண்டு ...\nஎதிர்ப்புக்களையும் மீறி ஆபிரிக்கருடன் திருமணம் நடந்தது\nபிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகாவிற்கும், வெளிநாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கல் மர்பிக்கும் வைணவ முறைப்படி சென...\n வைரமுத்துவின் கயமைத்தனம் - கானா பிரபா\nகே.பாலசந்தர் நினைவு உரையில் தற்பெருமை பேச மாட்டேன் என்ற முன்னுரையுடன் வைரமுத்து அடித்த சுய தம்பட்ட நினைவஞ்சலி () உரையைக் கேட்ட போது ஒன்று...\nமீண்டும் உடல் நடுக்கத்தில��� ஜேர்மன் அதிபர்\nஜேர்மன் அதிபர் அஞ்சலா மேர்க்கெல் கடந்த சில வாரங்களுக்குள் மூன்றாவது தடவையாக நடுங்கி உடல் குலுங்கியதை நேரில் பார்த்த மக்களும் ஊடகவியலாளர்களைய...\nமாநிலங்கள் அவைத் தேர்தல் தமிழகத்தில் நடக்காது\nதமிழத்தில் 6மாநிலங்களவை உறுப்பினர்களைதேர்வுசெய்வதற்கான தேர்தல் நடைபெருவததற்கு வாய்புகள் இல்லை என்று கூறப்படுகிறது. அதிமுகவிலிருந்தும் ,த...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை திருகோணமலை பிரான்ஸ் வரலாறு யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து அம்பாறை பலதும் பத்தும் வலைப்பதிவுகள் விளையாட்டு முள்ளியவளை தொழில்நுட்பம் மலையகம் காணொளி கவிதை அறிவித்தல் கனடா சினிமா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மலேசியா இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/04/15095312/1032142/tamilnadu-election2019-LokSabhaelection2019-Puducherry.vpf", "date_download": "2019-07-16T13:03:50Z", "digest": "sha1:CKUFDFXMMH5MZ4R63OOHRCZR7USJWXVF", "length": 9122, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழகம், புதுவையில் நாளையுடன் ஓய்கிறது பிரசாரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழகம், புதுவையில் நாளையுடன் ஓய்கிறது பிரசாரம்\nதமிழகம் மற்றும் புதுவையில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் நாளை மாலை 6 மணியுடன் ஓய்கிறது.\nவரும்18ஆம் தேதி நடக்கும் தேர்தலை ஒட்டி கட்சி தலைவர்கள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். வாக்குப்பதிவு முடிவடைவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு பிரசாரம் முடிவடையும். அதன்படி தமிழகத்தில் நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில���, 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாயமான ஒரிசா தம்பதியின் ஆண் குழந்தை காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் பேருந்து நிலையத்தில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகும்பகோணம் தீ விபத்து நினைவு தினம் - பெற்றோர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி\nகும்பகோணம் பள்ளி தீ விபத்து 15ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பெற்றோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.\nகுடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்று ஹிந்தி, மாநில மொழிகளை அலுவல் மொழியாக பயன்படுத்தலாம் - மத்திய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய்\nகுடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று மாநில உயர்நீதிமன்றங்களில் ஹிந்தி அல்லது மற்ற மாநில மொழிகளை அலுவல் மொழியாக பயன்படுத்தலாம் என மத்திய உள்துறை இணையமைச்சர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.\nபுதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்தில் தவறில்லை - அன்புமணி ராமதாஸ்\nபுதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யா கருத்து தெரிவித்ததில் தவறில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nகடந்த 14ம் தேதி நடைபெற்ற தபால்துறை தேர்வு ரத்து - ரவிசங்கர் பிரசாத்\nதபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.\nஊர் மக்கள் ஒன்று கூடி மழை நீரை சேகரிக்க செய்த செயல்...\nவேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஆழ்துளை கிணறுகளில் மழை நீரை சேமிக்க ஊர்மக்கள் ஒன்று கூடி புதிய செயலை செய்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூல���் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/06/24100302/1041126/Minister-Jayakumar-criticises-DMKs-Protest-against.vpf", "date_download": "2019-07-16T12:17:40Z", "digest": "sha1:HXDHD6RCRJMVELXZJWFMKKVOSZRZGK5W", "length": 9937, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "தி.மு.க போராட்டம் மக்கள் இடையே எடுபடாது - அமைச்சர் ஜெயக்குமார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதி.மு.க போராட்டம் மக்கள் இடையே எடுபடாது - அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, தி.மு.க போராட்டம் நடத்துவதாகவும், அது மக்களிடையே எடுபடாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.\nதண்ணீர் பற்றாக்குறை விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு, தி.மு.க போராட்டம் நடத்துவதாகவும், அது மக்களிடையே எடுபடாது எனவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். தியாகராயநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜோலர்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வர மறுப்பு தெரிவிக்கும் துரைமுருகன் சென்னை மக்களுக்கு துரோக்கம் இழைக்கிறார் என விமர்சித்தார்.\nஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வருவதில் எந்த பாதிப்பும் இல்லை - எஸ்.பி வேலுமணி\nசென்னையில் 210 குளங்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதாகவும் இதனால் ஒரு டி.எம்.சி. அளவுக்கு நீர் தேக்கும் வாய்ப்பு உருவாகும் என்றும் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்தார்.\nதேனி : மழை வேண்டி விவசாயிகள் சிறப்பு யாகம்\nதேனி மாவட்டம் சின்னமனூரில் மழை வேண்டி விவசாயிகள் சிறப்பு யாகம் நடத்தினர்.\nமுதலமைச்சர் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது\n\"ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் புரட்சி வெடிக்கும்\" - எதிர்ப்புக் குழுவினர்\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் புரட்சி வெடிக்கும் என்று எதிர்ப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nமாணவர்களை ஒரின சேர்க்கைக்கு பயன்படுத்துகிறார் : உதவி பேராசிரியர் மீது மனைவி பரபரப்பு புகார்\nசென்னை பச்சையப்பன் கல்லூரி உதவி பேராசிரியர் மீது அவரது மனைவி காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளனர்.\nகும்பகோணம் தீ விபத்து நினைவு தினம் - பெற்றோர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி\nகும்பகோணம் பள்ளி தீ விபத்து 15ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பெற்றோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.\nகொடைக்கானலில், மாவோயிஸ்டுகள் 7 பேர் கைது : திண்டுக்கல் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்\nகொடைக்கானல் மலைப் பகுதியில் ஆயுதப் பயிற்சி மேற்கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 7 மாவோயிஸ்டுகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.\nதபால்துறை தேர்வு ரத்து : தமிழக எம்.பிக்கள் நன்றி\nதபால்துறை தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக, நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.\nஇன்று சந்திர கிரகணம்... திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் பூஜைநேரங்கள் மாற்றம்...\nசந்திர கிரகணத்தையொட்டி, திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில், பூஜை நேரங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.\nபட்ஜெட்டில் புதுச்சேரிக்கு ரூ.1,545 கோடி ஒதுக்கீடு : உள்துறை இணை அமைச்சர் கிஷண்ரெட்டி தகவல்\nமத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி மாநிலத்துக்கு ஆயிரத்து 545 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக உள்துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி கூறினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/06/16195902/1039914/Koyambedu-Vegetable-Market-Chennai.vpf", "date_download": "2019-07-16T12:16:40Z", "digest": "sha1:JWISQUYYHIOORSRPTOJXBYG4YBLD6CMO", "length": 3901, "nlines": 48, "source_domain": "www.thanthitv.com", "title": "வறட்சி காரணமாக காய்கறிகளின் விலை உயர்வு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவறட்சி காரணமாக காய்கறிகளின் விலை உயர்வு\nசென்னை கோயம்பேடு காய்கறி வணிக வளாகத்தில் காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.\nசென்னை கோயம்பேடு காய்கறி வணிக வளாகத்தில் காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. வறட்சி காரணமாக காய்கறிகளின் வரத்து 60 சதவீதத்திற்கு மேல் குறைந்துள்ளதால், வழக்கத்தை விட மும் மடங்கு அதிக விலைக்கு காய்கறிகளை விற்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=31160", "date_download": "2019-07-16T12:11:38Z", "digest": "sha1:5TNW2SPDRWSRJGX7YUNHZ5CVPLAVG5ED", "length": 11582, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "கனடா - சுட்டெரிக்கும் வெ�", "raw_content": "\nகனடா - சுட்டெரிக்கும் வெயிலுக்கு 6 பேர் பலி\nகனடாவில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக மாண்ட்ரியல் நகரில் 6 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கனடாவில் கடும் வெப்ப நிலை நீடித்து வருகிறது. இதனால் நாட்டின் மேற்குக் கடலோரப் பகுதி முழுவதும் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது.\nஅப்பகுதி மக்கள் கடும் வெப்பத்தாலும், புழுக்கத்தாலும் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். காட்டுத் தீயும் அங்கு கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது.\nமத்திய கனடாவில் அமைந்துள்ள மாண்ட்ரியல் நகரில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த வெயிலுக்கு இதுவரை 6 பேர் பலியாகி உள்ளனர்.\nதேவையில்லாமல் யாரும் வெளியில் வரவேண்டாம். மேலும், வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க நீச்சல் குளங்களை நீண்ட நேரம் திறந்து வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.\nசொல்லிவிட்டா என்னை நீக்கினார்கள் – தோனி...\nகடந்த சில நாட்களாக இந்திய கிரிக்கெட் வீரரும் முன்னாள் கேப்டனுமான......Read More\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசியாக வந்து இணைந்து கொண்ட மீராமிதுன்,......Read More\nமஹிந்த ராஜபக்ஷவிற்கும் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் தமிழ் மக்களின்......Read More\nமகா சங்கத்தினரை அவமதித்தவர்கள் மன்னிப்பு...\nமகா சங்கத்தினரை அவமதித்தவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்க்......Read More\nசாய்ந்தமருதில் வீடு தீக்கிரை : உடமைகள்...\nசாய்ந்தமருதில் வீடு தீக்கிரை : உடமைகள் எரிந்து நாசம் \nநேட்டோ அமைப்பின் செயலாளர் நாயகம் கனடா...\nகனடாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்ட நேட்டோ அமைப்பின்......Read More\nசாய்ந்தமருதில் வீடு தீக்கிரை :...\nசாய்ந்தமருதில் வீடு தீக்கிரை : உடமைகள் எரிந்து நாசம் \nமூன்று வருடத்தில் அரசியல் தீர்வு...\nமூன்று வருடத்தில் அரசியல் தீர்வு கிடைக்கும் என்று தென்னிலங்கை அரசு......Read More\nதிருகோணமலை கன்னியாவில் இன்று நடைபெறும் போராட்டத்துக்கு யாழ்ப்பாணம்......Read More\n30 ஆயிரம் ஏக்கர் நிலம் பறிமுதல் -...\nமன்னார் மாவட்டத்தில் படையினரிற்கு அப்பால் வனஜீவராசிகள் திணைக்களம்......Read More\nவவுனியா ஓமந்தை இராணுவச் சோதனை நிலையத்திற்கும் விடுதலைப்புலிகளின்......Read More\n290 டெட்டனேட்டர்கள் மீட்பு நால்வர்...\nபிலியந்தலை- ஹெடிகம பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த......Read More\nசுற்றுலா வந்த வாகனத்தில் கஞ்சா:...\nவடதமிழீழம்: வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலாவுக்கு வந்த......Read More\nபோலி ஆவணங்கள் சமர்ப்பித்து 41 பேர்...\nவடக்கு மாகாணப் பாடசாலைகளில் பணியாற்றியதாக கூறி நிரந்தர நியமனம் பெற்ற......Read More\nயாழ். சுன்னாகம் தபால் நிலைய புதிய...\nயாழ். சுன்னாகம் தபால் நிலைய புதிய கட்டிடத்திற்கான அத்திரபாரக் கல்......Read More\nமுல்லைத்தீவு கடலில் அதிகரித்து செல்லும் சட்டவிரோ கடற்தொழில்......Read More\nமுல்லைத்தீவு செல்வபுரம், பிரான்ஸ், இந்தியா\nயாழ். உரும்பிராய், நவாலி, திருநெல்வேல��, லண்டன்\nதிருமதி விமலநாதன் ஜெசிந்தா மேரி (மஞ்சு)\nஐ.நா. தீர்மானத்திற்கு இலங்கை ஏன் இணை...\nஐ.நா. மனித உரிமை ஆணைகுழு, முன்னாள் ஐ.நா. பொதுச்செயலாளர் கோபி அணனானில்......Read More\nதமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கச்......Read More\nசசீந்திரன் முத்துவேல்: பப்புவா நியூ...\nபப்புவா நியூ கினியின் மத்திய அரசுத்துறை நிறுவனங்களின் அமைச்சராக......Read More\nஎல்லாப் புகழும் இறைவனுக்கே- உயரிய விருதான ஒஸ்காரைப் பெற்றபோது......Read More\nநாகம் விஷமானது : உணர்வுகளை மதித்து...\nகல்முனை வடக்கு உப – பிரதேச செயலகம் முழுமையான பிரதேச செயலகமாக......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2011/11/subahanallah.html", "date_download": "2019-07-16T12:22:52Z", "digest": "sha1:U6XCM426D2MNECJXYRFRMZIEOUNVXQLS", "length": 12893, "nlines": 298, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: Subahanallah!!!!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nதேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\nதொழுகையை விடுவது மிகப்பெரிய பாவமாகும்\nநவீன முஃப்திகளும் நூதன ஃபத்வாக்களும்\nபகைவரும் உற்ற நன்பர் போல் ஆகவேண்டுமா\nபன்றியின் மாமிசம் சாப்பிடுவது குறித்து அல்-குர்ஆன்...\nவெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை\nஉங்கள் குழந்தையை அன்பாகவும், அக்கறையுடனும் வளர்க்க...\nஇதை நான் சொல்லலை, டாக்டரம்மா சொல்றாங்க\nஇணைய தளம் சிறப்பாக அமைத்திட\nஅம்மாவா.. சும்மாவா... முடிவு உங்கள் கையில்..:)\nகுழந்தை வளர்ப்புக்கு சில யோசனைகள்\nஉங்கள் செல்பேசி தண்ணீரில் விழுந்து விட்டதா\nகணவன் - மனைவி ஜோக்ஸ்\nகோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு\nடாஸ்மாக்கால் அழியும் குடும்பங்கள் - உண்மைக்கதை\nநான் படித்த கடிகள். உங்களுக்��ாக...\nபுது ம‌னை புகுவிழா ந‌கைச்சுவை சிறுக‌தை\nமனை (ப்ளாட்)வாங்க ஆலோசனை தேவை\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nமுடி வளர்ச்சிக்கு மூலிகைத் தைலம்\nஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வு என்பது தலையாயப் பிரச்னையாக இருக்கிறது. எத்தனையோ இறக்குமதி தைலங்களைத் தேய்த்தாலும் உற...\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- \" மனிதனின் பதிவேட்டில் ...\nஉல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்\n'' எப்போ லீவு வரும்... டூர் போகலாம் ' என்று ஏங்கும் குட்டீஸ்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது பெற்றோர்களுக்கும் குஷித...\n வெங்காயம்யத்தில் சின்ன வெங்காயம் , பெரிய வெங்காயம் ( B வெங்காயம்) என இருவகையாக சந்தையில் கிடைக்கின்றன...\nவீட்டை காற்றோட்டமாக வைத்திருக்கும் வழிமுறைகள்\nவீட்டை அழகாக வடிவமைத்து கட்டினாலும் அவை காற்றோட்ட சூழலுடன் அமைந்திருக்க வேண்டும். அப்போது தான் வீட்டுக்குள் வெப்பத்தின் தாக்கம் எட்ட...\nஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்\nஓசோன் மண்டலத்தில் ஓட்டை ஏற்பட்டுவிட்டதால் , நாளுக்கு நாள் சூரியக்கதிர்களின் தாக்கம் அதிகரித்து , அனைவரையும் வாட்டி வதைக்கிறது. அதிலும் ...\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள்\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள் உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு உயர் அழுத்த நிலை , என்ற பெருவாரி...\nInternet Banking பாஸ்வேர்டு பாதுகாப்பது எப்படி\nகணினி தொழில்நுட்பம் வளர வளர நமக்கு பல நன்மை கிடைகிறது. இதில் நமக்கு பல பயன்பாடுகள் கிடைகிறது. (நேரம் மிச்சம் ஆகிறது , வேலை பளு குறைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2011/12/blog-post_01.html", "date_download": "2019-07-16T13:15:41Z", "digest": "sha1:FU74FLY6GG3OCOCFQAJ5QP2P6CMVLCIR", "length": 23336, "nlines": 233, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: திருட்டை ஒழிக்க சிறந்த வழி!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nதிருட்டை ஒழிக்க சிறந்த வழி\nஅல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.\n’27 மூறை திருடியவன்’ மீண்டும் திருட்டுக் குற்றத்தில் கைது\nவங்கிக் கொள்ளையில் ‘பிரபல திருடன்’ கைது\n‘ஒரு சவரன் நகையை திருடுவதற்காக’ மூதாட்டி கழுத்தை அறுத்துக் கொலை\nஇத்தகையை செய்திகளை நாம் சர்வசாதரணமாக இன்றைய காலக்கட்டத்தில் தினசரிகளின் வாயிலாக படிக்கின்றோம். படித்து விட்டு யாரோ யாருடைய பொருளையோ திருடிவிட்டான் அதனால் நமக்கென்ன என்று நமது அன்றாட வேலையில் மும்முரமாக இருந்து விடுகிறோம். ஆனால் அந்த திருட்டினால் பாதிக்கப்பட்டவர்களோ மிகுந்த மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் உள்ளாகின்றனர். சில வேளைகளில் அவர்களது வாழ்வே நசிந்து நிர்கதிக்குள்ளாகின்றார்கள். அதன் மூலம் சிலர் தற்கொலை கூட செய்து கொள்கின்றனர்.\n‘மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகை மற்றும் பணம் திருட்டுப் போனதால் பெற்றோர் தற்கொலை’\nஇத்தகைய செய்திகள் கூட தினசரி நாளிதழ்களில் நாம் அன்றாடம் படிக்கும் செய்தியாக இருக்கிறது.\nஎனவே நாம் இத்தகைய செய்திகளை பத்தோடு பதினொன்றாக படித்துவிட்டுப் போகாமல் பறிகொடுத்தவர்களின் மன நிலையில் இருந்து யோசிக்கவேண்டும். ஏனென்றால் இத்தகைய திருடுகளினால் சாதி, சமயம் வேறுபாடில்லாமல் அனைத்து சமுதாய மக்களுமே பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே ஒரு சவரன் நகையை திருவதற்காக கொலை கூட செய்யத் துணிந்து விட்ட அளவிற்கு திருட்டுக் குற்றங்கள் மலிந்து விட்டன. ஒரு முறை திருடியவனே மீண்டும் மீண்டும் திருடுகின்றான் என்றால் நாம் அதைப்பற்றி சற்று கூட யோசிப்பதில்லை. முதல் முறை அவன் திருடியபோதே கடுமையான தண்டணையைக் கொடுத்திருந்தால் அவன் அவ்வாறு மீண்டும் திருடுவதற்கு கூட யோசிப்பானா அதனால் ‘ஒரு சவரன் நகைக்கான கொலையோ அல்லது மகளின் திருமணத்திற்காக சேமித்து வைத்திருந்தவைகள் திருடு போனதற்காக நிகழ்ந்த தற்கொலைகளோ நடைபெறுமா அதனால் ‘ஒரு சவரன் நகைக்கான கொலையோ அல்லது மகளின் திருமணத்திற்காக சேமித்து வைத்திருந்தவைகள் திருடு போனதற்காக நிகழ்ந்த தற்கொலைகளோ நடைபெற���மா நடுநிலையில் உள்ள சீர்திருத்த வாதிகள் ஆராய்து சிந்தித்து திருட்டைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும். திருட்டுக் குற்றத்திற்கான தண்டணையை கடுமையாக்காதவரை திருட்டுக் குற்றங்கள் ஓயப்போவதில்லை நடுநிலையில் உள்ள சீர்திருத்த வாதிகள் ஆராய்து சிந்தித்து திருட்டைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும். திருட்டுக் குற்றத்திற்கான தண்டணையை கடுமையாக்காதவரை திருட்டுக் குற்றங்கள் ஓயப்போவதில்லை திருட்டுக் குற்றங்களுக்காண தண்டணையை மிகக் கடுமையாக ஆக்கியிருக்கும் இஸ்லாமிய நாடுகளைப் பார்தோமேயானால் இது புரியும்.\nஇஸ்லாம் இத்தகைய திருட்டுக் குற்றங்களை குறைப்பதற்காக கடுமையான தண்டனையை விதிக்கிறது. பிறர் பொருளை திருடுபவன் அவர் தம் வாழ்நாள் முழுக்க மிகவும் சிரமப்பட்டு சம்பாதித்த பொருள்களாயிற்றே என்ற ஈவிரக்கமின்றி திருடி அவருடைய வாழ்வையே சிதைப்பதைப் போலவே அந்த திருடன் மீதும் ஈவிரக்கம் காட்டாமல் அவனுக்கு கடுமையான தண்டனையை விதித்து அவன் மீண்டும் அத்தகைய தொழிலில் ஈடுபட அவனைத் தடுக்கிறது. மேலும் இது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்து எவரும் இத்தகைய இழிசெயலில் ஈடுபட தடைசெய்கிறது.\nமனிதர்களைப் படைத்ததோடு அவர்கள் மனம்போன போக்கில் வாழ்ந்து தாமும் நெறிகெட்டு மற்றவர்களையும் சீரழிந்து போகவிடாமல் தடுப்பதற்காக, அவர்கள் சீரிய, நேரிய வாழ்வை வாழ்வதற்காக ஏக இறைவனாகிய அல்லாஹ் அருளிய இறுதி வேதமாகிய அல்-குர்ஆனில் கூறுகின்றான்:\n‘திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்’ (அல்குர்ஆன் 5:38)\nஅப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்கள்:\n“நபி (ஸல்) அவர்கள் மூன்று திர்ஹங்கள் (வெள்ளிக் காசுகள்) விலை மதிப்புள்ள தோல் கேடயத்திற்காக (அதைத் திருடியவரின் கரத்தை)த் துண்டித்தார்கள்” (ஆதாரம் : புகாரி)\nமேலும் திருடியவன் அந்தஸ்துள்ளவனா அல்லது பணபலம் அல்லது அரசியல் செல்வாக்கு உள்ளவனா என்றெல்லாம் இஸ்லாம் பார்ப்பதில்லை. திருடியவர் யாராக இருந்தாலும் தண்டனை வழங்க வேண்டும் என்று ஆணையிடுகிறது.\n‘மக்ஸூமி’ குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடிவிட்டாள் என்ற செய்தி குறைஷ��யருக்குக் கவலையளித்தது. அப்போது அவர்கள் ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களின் செல்லப் பிள்ளையான உசாமாவைத் தவிர வேறு யார் துணிந்து (அந்தப் பெண்ணுக்காகப் பரிந்து) பேச முடியும்’ என்றார்கள். அவ்வாறே உசாமா(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒன்றின் விஷயத்திலா (அதை நிறைவேற்றாமல்விட்டுவிடுமாறு) நீ பரிந்துரைக்கிறாய்’ என்றார்கள். அவ்வாறே உசாமா(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒன்றின் விஷயத்திலா (அதை நிறைவேற்றாமல்விட்டுவிடுமாறு) நீ பரிந்துரைக்கிறாய்’ என்று கேட்டுவிட்டுப் பிறகு எழுந்து நின்று (பின்வருமாறு) உரையாற்றினார்கள்:\n உங்களுக்கு முன்னால் வாழ்ந்த (பனீ இஸ்ராயீல்) மக்கள் வழிகெட்டுப் போனதற்குக் காரணமே, (அவர்களிடையே உள்ள) உயர் குலத்தார் திருடிவிட்டால் அவர்கள் அவரை (தண்டிக்காமல்)விட்டு விடுவார்கள். அவர்களிலுள்ள பலவீனர்கள் திருடிவிட்டால் அவர்களின் மீது தண்டனையை நடைமுறைப்படுத்துவார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக (இந்த) முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும் முஹம்மத் அவரின் கையைத் துண்டித்தே இருப்பார்’ (ஆதாரம் : புகாரி)\nமேலும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்:\n“கால் தீனார்(பொற் காசு), அல்லது அதற்கு மேல் திருடியதற்காகக் கை வெட்டப்படும்” அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), ஆதாரம் : புகாரி\n“கால் தீனார் மதிப்புள்ள பொருளை திருடியவனின் கையை வெட்டுங்கள். அதற்கு குறைந்த மதிப்புள்ளதைத் திருடினால் வெட்டாதீர்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : அஹ்மத்)\nஒவ்வொரு பிரண்டும் தேவை மச்சான்\nவாழ்க்கைக்கு தேவையான முத்தான மொக்கைதத்துவங்கள் ......\nயூதர்கள் தங்களின் திட்டங்களை செயல்படுத்தும் விதம்\nஅதிகளவில் இஸ்லாத்தை தழுவும் பெண்கள்...\nஅமெரிக்க முஸ்லிம்கள் - ஆய்வு தகவல்கள்\nஈரல் சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பலன்கள் ( H...\nஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள்…\nமாதவிலக்கு - ஓர் இஸ்லாமியப்பார்வை\nகரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்\nதங்கம் - ஹால்மார்க்: முத்திரையை மட்டும் பார்க்காதீ...\nResume - கவனிக்க வேண்டிய மிக முக்கிய குறிப்புகள்\nஅல்லாஹ்வை திக்ரு செய்யும் ஒழுங்கு முறைகள்\nஇமெயில் வதந்திகள் – ஓர் இஸ்லாமியப் பார்வை\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள் (Horoscopes)\nகூலிக்கு ஆட்களை அமர்த்தி குர்ஆன் ஓதலாமா\nசுவனத்திற்கு செல்லும் எளிய வழிகள்\nதிருட்டை ஒழிக்க சிறந்த வழி\nதேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nமுடி வளர்ச்சிக்கு மூலிகைத் தைலம்\nஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வு என்பது தலையாயப் பிரச்னையாக இருக்கிறது. எத்தனையோ இறக்குமதி தைலங்களைத் தேய்த்தாலும் உற...\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- \" மனிதனின் பதிவேட்டில் ...\nஉல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்\n'' எப்போ லீவு வரும்... டூர் போகலாம் ' என்று ஏங்கும் குட்டீஸ்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது பெற்றோர்களுக்கும் குஷித...\n வெங்காயம்யத்தில் சின்ன வெங்காயம் , பெரிய வெங்காயம் ( B வெங்காயம்) என இருவகையாக சந்தையில் கிடைக்கின்றன...\nவீட்டை காற்றோட்டமாக வைத்திருக்கும் வழிமுறைகள்\nவீட்டை அழகாக வடிவமைத்து கட்டினாலும் அவை காற்றோட்ட சூழலுடன் அமைந்திருக்க வேண்டும். அப்போது தான் வீட்டுக்குள் வெப்பத்தின் தாக்கம் எட்ட...\nஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்\nஓசோன் மண்டலத்தில் ஓட்டை ஏற்பட்டுவிட்டதால் , நாளுக்கு நாள் சூரியக்கதிர்களின் தாக்கம் அதிகரித்து , அனைவரையும் வாட்டி வதைக்கிறது. அதிலும் ...\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள்\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள் உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு உயர் அழுத்த நிலை , என்ற பெருவாரி...\nInternet Banking பாஸ்வேர்டு பாதுகாப்பது எப்படி\nகணினி தொழில்நுட்பம் வளர வளர நமக்கு பல நன்மை கிடைகிறது. இதில் நமக்கு பல பயன்பாடுகள் கிடைகிறது. (நேரம் மிச்சம் ஆகிறது , வேலை பளு குறைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF/2428-acer", "date_download": "2019-07-16T13:11:01Z", "digest": "sha1:LY6DKOJTGXCCFKZHX3IVPY4J7GKEAAZ6", "length": 38969, "nlines": 394, "source_domain": "www.topelearn.com", "title": "Acer நிறுவனத்தின் புத்தம் புதிய மடிக்கணனி", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nAcer நிறுவனத்தின் புத்தம் புதிய மடிக்கணனி\nAcer நிறுவனம் தனது புத்தம் புதிய மடிக்கணனியான Chromebook 13 Tegra K1 இனை உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.\n13 அங்குல அளவு, 1366 x 768 Pixel Resolution உடைய திரையினைக் கொண்டுள்ள இம் மடிக்கணனியானது பிரதான நினைவகமாக 2GB RAM மற்றும் 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.\nதொடர்ச்சியாக 11 மணித்தியாலங்கள் மின்னை வழங்கக்கூடிய மின்கலத்தினை கொண்டுள்ளது.\nமேலும் 2 x USB 3.0 Ports, Bluetooth 4.0, HDMI Port, SD Card Slot ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ள இக்கணனியின் விலையானது 279 டொலர்கள் ஆகும்.\nகூகுள் மேப் பயன்படுத்துபவரா நீங்கள் இப் புதிய வசதி பற்றி அவசியம் தெரிந்துகொள்ளு\nசில மாதங்களுக்கு முன்னர் கூகுள் மேப்பில் பயனர்கள்\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்க பிரகாஷ்ராஜ் தீர்மானம்\nபுதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக, நடிகர் பிரக\nதுஷ்பிரயோகங்கள் தொடர்பில் தெரிவிப்பதற்கு புதிய இணையதளத்தை ஆரம்பிக்கும் கூகுள்\nசில மாதங்களுக்கு முன்னர் உலகளவில் உள்ள பிரபலங்கள்\nஜிமெயிலின் Smart Compose இல் மற்றுமொரு புதிய வசதி\nகூகுளின் ஜிமெயில் சேவையில் பயனர்களின் செயற்பாடுகளை\nஅன்ரோயிட் பயனர்களுக்காக கூகுள் போட்டோஸில் புதிய வசதி\nகூகுள் நிறுவனம் வழங்கி வரும் போட்டோ தரவேற்றம் செய்\nஸ்கைப் குழு அழைப்பு புதிய வசதி: பரீட்சிக்கும் மைக்ரோசொப்ட்\nவாட்ஸ் ஆப், வைபர் போன்ற வீடியோ சட்டிங் அப்பிளிக்கே\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் புதிய வசதி அறிமுகம்\nவிண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன் ஹுவாய் நிறுவனத்தின் புதிய போன் அறிமுகம்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அ\nபயனர்களுக்கு புதிய வசதி: பரீட்சிக்கும் டுவிட்டர்\nசமூகவலைத்தள பாவன�� நாளுக்கு நாள் அதிகரிதது வரும் அத\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் புதிய தேசிய சாதனை நிலைநாட்டியுள்ளார் ஹிமாஷ எஷான்\n100 மீற்றர் ஓட்ட போட்டியில் ஹிமாஷ எஷான் தேசிய சாதன\nஅன்ரோயிட் பயனர்களுக்கான புதிய ஜிமெயில் வடிவமைப்பு அறிமுகம்\nகணினிகளில் மின்னஞ்சல் பாவனை செய்த காலம் போய் தற்போ\nஇலங்கை கிரிக்கட்டின் புதிய தலைவராக சம்மி சில்வா தெரிவு\n2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவரா\n3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்\nபிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் 3 புதிய\nசாம்சுங் நிறுவனம் தனது புதிய கைப்பேசிகளின் விற்பனையை அதிகரிக்க அதிரடி திட்டம்\nஅடுத்த வாரமளவில் சாம்சுங் நிறுவனமானது தனது புத்தம்\nLG நிறுவனத்தினால் அட்டகாசமான புத்தம் புதிய கைப்பேசி அறிமுகம்\nதென்கொரியாவில் LG நிறுவனமானது புதிய ஸ்மார்ட் கைப்ப\nபேஸ்புக் நிறுவனம் பயனர்களுக்கு உதவி செய்ய புதிய முயற்சி\nகடந்த வெள்ளிக்கிமை GrokStyle எனும் நிறுவனத்தினை பே\nவிரைவில் Mozilla Firefox உலாவியில் புதிய அம்சம் அறிமுகம்\nகூகுளின் குரோம் உலாவிக்கு அடுத்தபடியாக உலகில் அதிக\nசாம்சுங் அறிமுகம் செய்யும் MicroLED எனும் புதிய தொழில்நுட்பம்\nதொலைக்காட்சி மற்றும் கணினி திரைகளில் பல்வேறு நவீன\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி\nபுதிய வகை கீபோர்ட்டினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nகடந்த வருடம் ஆப்பிள் நிறுவனமாது தனது மக் புக் கணின\nசாம்சங் நிறுவனத்தின் Galaxy S10 Series: லீக்கான தகவல்கள்\nபிரபல நிறுவனமான சாம்சங்கின் Galaxy S10 Series குறி\nஅட்டகாசமான புதிய கைப்பேசியை அறிமுகம் செய்யும் LG நிறுவனம்\nமுன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான L\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான வாட்ஸ் ஆப்பில் புதிய வரப்பிரசாதங்கள்\nஇந்த வருடத்தில் வாட்ஸ் ஆப் ஆனது தனது பயனர்களுக்காக\nபுதிய மைல்கல்லை எட்டியது வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் அப்பிளிக்கேஷன்\nவாட்ஸ் அப் செயலியின் அசுர வளர்ச்சியானது வியாபாரிகள\nபேஸ்புக் மெசஞ்சரின் புதிய பதிப்பு அறிமுகம்\nபேஸ்புக் நிறுவனமானது தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனை\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்று அதிகாரியாக ஷஷாங்க் மனோகர் தெரிவு\nசர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய நிறைவேற்��ு அதிக\nடெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஹைபிரிட் லேப்டொப்\nஉலகின் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனமான டெல்\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி: பரீட்சிக்கும் பேஸ்புக்\nபல மில்லியன் கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்பட்டுவ\nவிரைவில் அறிமுகமாகின்றது ஹுவாவியின் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nசீனாவை தளமாகக் கொண்ட பிரபல கைப்பேசி வடிவமைப்பு நிற\nபுதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை\nபுகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்\nவீட்டில் காற்று மாசை சுத்தப்படுத்தும் புதிய தாவரத்\nஆப்பிளினால் உடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனம் அறிமுகம்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nஒரே நிமிடத்தில் அனைத்து வகையான புற்றுநோய்களையும் கண்டுபிடிக்க புதிய பரிசோதனை\nமனிதர்களில் ஏற்படக்கூடிய அனைத்து வகையான புற்றுநோய்\nஉடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nரஷ்யாவின் மிக்பெரிய இணைய தேடற்பொறியாக திகழ்வது Yan\nபக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இலகுவாக தொடர்பாடலை மேற்கொள்ள புதிய தொழில்நுட\nபக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் பாகங\nஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களில் இன்டெல் நிறுவனத்தின் 5G மொடெம்\nஆப்பிள் நிறுவனம் இன்னும் இரு வருடங்களில் 5G வலையமை\nவிரைவில் கூகுள் குரோம் பயனர்களுக்கு மிகப் பெரிய நன்மை தரும் புதிய வசதி\nஇன்று உலகளவில் அதிக பயனர்களால் பன்படுத்தப்பட்டுவரு\nபேஸ்புக் மெசஞ்சர் பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு தனிய\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nமொபைல் சாதனங்களுக்கான ஜிமெயில் அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி\nகூகுள் நிறுவனமானது மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்\nயூடியூப் அறிமுகம் செய்துள்ள புத்தம் புதிய வசதி\nபல மில்லியன் கணக்கான வீ���ியோக்களை தன்னகத்தே கொண்டு\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப் பொறுப்பாளர் பியல் நந்தன திஸாநாயக்க கைது\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிதிப்பொறுப்பாளரான\nமைக்ரோசொப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் மரணம்\nகணினி உலகின் ஜாம்பவானாக திகழும் மைக்ரோசொப்ட் நிறுவ\nகூகுளின் புதிய திட்டத்தினால் கைப்பேசி பாவனையாளர்கள் அதிர்ச்சியில்\nகடந்த ஜுலை மாதம் கூகுள் நிறுவனம் சுமார் 5 பில்லியன\n1TB சேமிப்பு வசதியுடன் அறிமுகமாகும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசி நிறுவனங்கள் ஏட்டிக்குப் போட்டியா\nபர்ஹாம் சாலிஹ் ஈராக்கின் புதிய ஜனாதிபதியாக தெரிவு\nஈராக்கின் ஜனாதிபதியாக பர்ஹாம் சாலிஹ் (Barham Salih\nமல்டிமீடியா சாட் செய்ய முக்கியத்துவம் வாய்ந்த செயல\nஇந்தியாவில் 'சாம்சங் கேலக்ஸி டேப் ஏ' புதிய பரிமாணத்துடன் அறிமுகம்\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் ஏ 2018 அறிமுகம்\nசோனி நிறுவனத்தின் 48 மெகாபிக்சல்கள் உடைய கமெராவினை உடைய ஸ்மார்ட் கைப்பேசி\nஸ்மார்ட் கைப்பேசிகளை கொள்வனவு செய்பவர்கள் தற்போது\nயூடியூப் நிறுவனத்தின் புதிய வசதி; வீடியோக்களை இனி திருட முடியாது\nயூடியூப் வீடியோக்களை தரவேற்றம் செய்தவர்கள் அவ் வீட\nஸ்மார்ட் கைபபேசிகளை பாதுகாக்க வருகிறது புதிய கேட்ஜட்\nஸ்மார்ட் கைபபேசிகள் தரையில் விழும்போது ஏற்படும் பா\nவாட்ஸ் ஆப் குழுக்களுக்கு வருகிறது புதிய வரைமுறை\nவாட்ஸ் ஆப் மெசஞ்சர் செயலியில் வீடியோ அழைப்பு, குரல\nபோட்டோ ஷொப் செய்யப்பட்ட படங்களை கண்டுபிடிக்க புதிய வசதி அறிமுகம்\nஇல்லாத ஒரு காட்சியினை போட்டோ ஷொப் செய்து நிஜமாகவ\nAndroid Message சேவையில் புதிய வசதி\nஇணைய உலாவியின் ஊடாக குறுஞ்செய்தி அனுப்பும் வசதியின\nபுதிய உலக சாதனையை நிலைநாட்டிய இங்கிலாந்து அணி\nஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அத\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறுப்பினர்கள்\nஇலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தெரிவுக்குழு உறு\nவாட்ஸ் ஆப் பதிப்பில் புதிய வசதிகள்\nவாட்ஸ் ஆப் செயலியின் புதிய பதிப்பு ஒன்று அன்ரோயிட்\nவளிமண்டலத்தில் ஏற்படும் புதிய பாதிப்பு\nஉலகளவில் வளிமண்டலத்தில் காபனீரொட்சைட் வாயுவின் ச\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு 04 பேர் வேட்பு மனு தாக்கல்\nஇம்மாதம் 31 ஆம் திகதி ந��ைபெற உள்ள இலங்கை கிரிக்க\nGmail வாடிக்கையாளர்களுக்கு சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சம்\nGmail தளத்தில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதி\n100 மீட்டர் ஓட்டப் டே்டியில் புதிய சாதனை\nகொழும்பில் இடம்பெறுகின்ற மூன்றாவது தெற்காசிய கணி\nஐபிஎல் 2018 - டக் அவுட் ஆவதில் மும்பை அணி புதிய சாதனை\nஐபிஎல் தொடரின் 31-வது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்\nஇன்ஸ்டாகிராமில் புதிய வசதிகள் விரைவில் அறிமுகம்\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்கோப்பு\nஅடர்ந்த கருப்பு நிறத்தில் புதிய கிரகம் கண்டு பிடிப்பு\nஇங்கிலாந்து பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள்\nவாட்ஸ் ஆப் பாவனைக்கு புதிய கட்டுப்பாடு\nஉலகளவில் அதிகளவான பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வ\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான இன்ஸ்டாகிராமில் புதிய மாற்றம்\nஅன்ரோயிட் சாதனங்களுக்கான இன்ஸ்டாகிராம் அப்பிளிக்\nFact Checking எனும் புதிய தொழில்நுட்பத்தை பரிசோதனை செய்ய பேஸ்புக் திட்டம்\nஏறத்தாழ இரண்டு பில்லியன் பயனர்களை கொண்ட பேஸ்புக்\nInstagramல் உள்ள புகைப்படங்கள், வீடியோக்களை தரவிறக்கம் செய்ய புதிய அப்பிளிக்கேஷன\nபேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் முன்னணி\nWhatsApp‍ல் அறிமுகமான புதிய வசதி என்னவென்று தெரியுமா\nஆண்டிராய்டு செல்போன்களில் வாட்ஸ் ஆப்பில் வரும் மீட\nகூகுள் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு\nகூகுள் நிறுவனம் யுஆர்எல் ஷார்ட்னர் (URL shortene\nகுவாண்டாஸ் நிறுவனத்தின் விமானம் சாதனை படைத்துள்ளது.\nஆஸ்திரேலியாவில் இருந்து இங்கிலாந்துக்கு தொடர்ந்த\nவாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் மக்கள் பாவிக்கப்படும் ஆப்ஸ்களில்\nசர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ள புதிய ரோபோ\nவிண்வெளியில் காணப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தி\nகைப்பேசிகளின் அளவினை மேலும் குறைக்க வருகிறது புதிய சிம் கார்ட் தொழில்நுட்பம்\nஸ்மார்ட் கைப்பேசிகளின் வருகையின் பின்னர் சிம் கார்\nவியாழன் துணை கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியும்: புதிய தகவல்\nவியாழன் கிரகத்தின் துணை கிரகமான யூரோப்பாவில் உயிரி\nஉலகின் மிகப் பெரிய மரத்திலால் ஆன‌ கட்டடம்: ஜப்பானின் புதிய திட்டம்\n2041ஆம் ஆண்டில் தனது 350-ஆவது ஆண்டு தினத்தை கொண்டா\nசூரிய மண்டலத்துக்கு வெளியே பூமியின் அளவில் 100 புதி�� கிரகங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், சூரிய மண்\nபயனர்களைக் கவர டுவிட்டரின் புதிய முயற்சி\nபேஸ்புக் வலைத்தளத்தினைப் போன்று பிரபல்யம் பெற்ற மற\nதென்னாப்பிரிக்காவின் புதிய ஜனாதிபதியாக‌ \"சிரில் ராமபோசா\" தெரிவானார்.\nஊழல் குற்றச்சாட்டுகளால் கடும் அழுத்தத்துக்கு ஆளானப\nசூரியனைப் போல் கடும் வெப்பத்துடன் கூடிய புதிய கோள் கண்டுபிடிப்பு\nசூரியனைப் போன்று கடுமையான வெப்பத்துடன் கூடிய புதிய\nபோலி கணக்குகளுக்கு ஆப்பு வைக்கும் முயற்சியில் ஃபேஸ்புக் அசத்தும் புதிய வசதி\nசமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் கணக்கு தொடங்க ஒரு மொபை\nமைக்ரோசொப்ட் விண்டோஸ் 10 பாவனை தொடர்பில் வெளியான புதிய தகவல்\nமைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் இறுதியாக வெளியிடப்பட்ட\nஇனிமேல் நினைத்தாலே போதும்...பேஸ்புக்கின் புதிய முயற்சி\nபேஸ்புக் நிறுவனம் உலகெங்கும் பரந்து வாழும் நண்பர்க\nவாட்ஸ் அப்பில் புதிய வசதி\nஉலகளவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வாட்ஸ் அப\nHuawei நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு போட்டியாக\nபுகைப்படத்தில் Emoji-யை வைப்பதற்கான புதிய ஆப் அறிமுகம்\nஸ்மார்ட் போன் பயனாளர்களுக்கான புதிய ஆப் Facetune.\nஅதி வேகம் கொண்ட இணைய இணைப்பை தரும் Li-Fi இன் புதிய தொழில்நுட்பம்\nLi-Fi எனப்படுவது ஒளியினை அடிப்படையாகக் கொண்டு இணை\nவாகனப்புகை மூளையை பாதிக்கும்: புதிய ஆய்வு எச்சரிக்கை\nநகரங்களின் நுண்ணிய வாகன மாசுத்துகள்கள், மூளைக்குள்\nவாட்ஸ் அப்பில் Tag செய்யும் புதிய வசதி அறிமுகம்\nவாட்ஸ் அப்பில் மிக நீண்டகாலமாக இருந்துவந்த குறைபாட\nGoogle Play ஸ்டோரில் புதிய தொழிநுட்பம் அறிமுகம்\nகூகுள் பிளே ஸ்டோரில் (Google Play store) பதிவேற்றப\nவரலாறு படைத்த ரொனால்டோவுக்கு புதிய கெளரவம்\nயூரோ கிண்ண கால்பந்து தொடரில் போர்த்துக்கல் அணிக்கு\nபாம்புக் கடியிலிருந்து நாய்களை பாதுகாக ஒர் புதிய கண்டு பிடிப்பு\nஆஸியில் விசப்பாம்புக் கடிக்கு உள்ளாகும் ஆயிரக் கணக\nஇதய நோய்களை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை\nநோய்த்தடுப்பு சிகிச்சையானது கீல்வாத நோயாளர்களில் இ\niPhone 7 தொடர்பாக வெளியாகிய புதிய தகவல்\nஇன்னும் இரு மாதங்களில் அப்பிள் நிறுவனத்தின் புதிய\nஅற்புதமான வசதியுடன் அறிமுகமாகின்றது ஸ்கைப்ப���ன் புதிய பதிப்பு\nவீடியோ அழைப்புக்கள் முதல் குரல்வழி அழைப்பு, கோப்பு\nஉமிழ்நீரில் மனித நோய்களுடன் தொடர்பான புதிய உயிரினம் கண்டுபிடிப்பு\nலண்டனை சேர்ந்த விஞ்ஞானிகள் மனித உமிழ்நீரில் ஒரு பு\nமின்பொறிமுறை இதய இணைப்பு: விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு\nதற்போது விஞ்ஞானிகள் இதய முடுக்கி போன்று செயற்படக்க\nகூகுள் தயாரிப்பில் உருவாகும் புதிய ஸ்மார்ட் போன்\nகூகுள் நிறுவனம் புதிய ஸ்மார்ட் போனை இந்த ஆண்டு தயா\nஒலிம்பிக் போட்டியினை குறிவைத்து களமிறங்கும் Samsung Galaxy S7 Edge புதிய பதிப்பு\nஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் உச்சத்தில் இருக்கும\nமடிக்கணணிகளை வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள் 5 minutes ago\nமுட்டை சாப்பிட்டால் மார்பகப்புற்றுநோய் வராதாம் 7 minutes ago\nடெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஹைபிரிட் லேப்டொப் 8 minutes ago\nஞாபக சக்தி,கண்களைப் பாதுகாக்க உதவும் முருங்கை பூ 8 minutes ago\nடெஸ்ட் வெற்றி; ட்விட்டரில் மஹேல கருத்து 8 minutes ago\nகொள்ளு அல்லது காணத்தின் பயன்கள் 10 minutes ago\nஏன், எப்போது முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nWorld Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள்...\nபேஸ்புக் மீதான 5 பில்லியன் டொலர்கள் அபராதம்\nWorld Cup 2019: இறுதிப்போட்டியில் இங்கிலாந்து நுழைந்த கதை...\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ourjaffna.com/organizations/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2019-07-16T13:12:11Z", "digest": "sha1:RMT4DO7V4DH6DLL6MAFDNDTU53J42W5L", "length": 17278, "nlines": 166, "source_domain": "ourjaffna.com", "title": "சுதுமலை சிந்மயபாரதி வித்தியாலயம் | Jaffna | யாழ்ப்பாணம் | Jaffna | யாழ்ப்பாணம்", "raw_content": "\nCategory அண்ணமார் கோவில்அன்றாட பொருட்கள்அம்மன் ஆலயங்கள்அரச சார்பற்ற நிறுவனங்கள்அறிஞர்கள்ஆஞ்சநேயர் கோயில்ஆபரண வகைகள்ஆயுத வகைகள்ஆலயங்கள்இசைக்கலைஞர்கள்இந்து ஆலயங்கள்இலக்கியம், நூல்கள்இஸ்லாம் ஆலயங்கள்உபாத்தியார்எழில்மிகு யாழ்எழுத்தாளர்கள்ஐயனார் ஆலயங்கள்ஓதுவார்ஓவியர்கள்கலையம்சமுள்ள கட்டடங்கள���கவிஞர்கள்காளி ஆலயங்கள்கிறிஸ்தவ தேவாலயங்கள்குருக்கள்குளங்கள்கைவினைப் பொருள்சட்டத்தரணிகள்சனசமூக நிலையம்சமூக சேவகர்சமூக சேவை மையம்சித்தர்கள்சிற்பிகள்சிவன் ஆலயங்கள்தமிழர் நிகழ்வுகள்தம்பிரான் ஆலயங்கள்தவயோகிகள்நாச்சியார் ஆலயங்கள்நாடக கலைஞர்கள்நிறுவனங்கள்நீதிமன்றங்கள்நூல் நிலையங்கள்பண்டிதர்கள்பாடசாலைகள்பாரம்பரிய கட்டமைப்புகள்பாரம்பரிய விளையாட்டுகள்பாரம்பரியம்பிரசித்தமானவைபிரதேச சபைகள்பிரதேச செயலகங்கள்பிரதேச வரலாறுகள்பிரபலமானவர்கள்புலவர்கள்பேராசிரியர்கள்பௌத்த ஆலயங்கள்மருத்துவர்கள்முகப்பு பக்கம்முனீஸ்வரன்முருகன் ஆலயங்கள்மேலதிகமானவையாழ்ப்பாண மன்னர்கள்யாழ்ப்பாணம் அன்றுவகைப்படுத்தப்படாததுவிநாயகர் ஆலயங்கள்விளையாட்டுக் கழகங்கள்விஷ்ணு ஆலயங்கள்வைத்தியசாலைகள்வைரவர் ஆலயங்கள்\nசுதுமலைக் கிராமத்திலே சைவச் சிறார்கள் கல்வி கற்கவேண்டும் என்ற நோக்குடன் திரு. நா. ஆறுமுகபிள்ளை சிந்நயபிள்ளை அவர்கள் சின்னையா பள்ளிக்கூடம் என்ற பெயரில் 1885 யூன் 15ம் திகதி சுதுமலை சிந்மயபாரதி வித்தியாலயம் பாடசாலையை ஆரம்பித்தார். ஏறத்தாழ 40 ஆண்டுகள் தமது சேவையை இப் பாடசாலைக்கு ஆற்றியுள்ளார். இவரது காலத்தில் ஆரம்பப் பிரிவுப் பகுதியே ஆரம்பிக்கப்பட்டது. ‘தண்ணீர்க் குண்டடி‘ எனும் இடத்தில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை பல்வேறு காரணங்களால் சுதுமலை மத்தியில் மாற்றப்பட்டது.\n1905 ம் ஆண்டு சுதுமலை சிந்மயபாரதி வித்தியாலயம் நன்கொடை பெறும் பாடசாலையாக மாற்றப்பட்டது. திரு. ஆ. சிந்நயபிள்ளையின் சேவையை அடுத்து உடுப்பிட்டி முருகேசு, உடுவிலைச் சேர்ந்த திரு.லோரன்ஸ், தெல்லிப்பளையைச் சேர்ந்த திரு. குமாரகுரு ஆகியோர் தலைமை ஆசிரியர்களாகச் சேவை ஆற்றினார்கள். அடுத்து நுணாவிலைச் சேர்ந்த தம்பாப்பிள்ளை அவர்கள் சேவையாற்றினார். இக் காலத்தில் ஆரம்ப கனிஷ்ட நிலை, இடைநிலை ஆகிய பிரிவுகள் காணப்பட்டன. பரீட்சைகளும் நடாத்தப்பட்டன. திரு.தம்பாப்பிள்ளை அவர்கள் இளைப்பாறிய பின்பு தாவடியைச் சேர்ந்த திரு.இராமலிங்கம் அவர்கள் தலைமை ஆசிரியராகப் பதவியேற்றார். இக் காலப்பகுதியில் ஸ்தாபகரின் மருமகனின் காணி விளையாட்டு மைதானமாக பயன்படுத்தப்பட்டது.\nதிரு. இராசதுரை அவர்களை அடுத்து ஏழாழை திரு.செல்லத்துரை அவர்கள் ��திபராக நியமிக்கப்பட்டார். இக் காலத்தில் பாடசாலையின் 6ம், 7ம் தரங்கள் ஆரம்பிக்கப்பட்டன.\nஅதன் பின்பு 03.05.1981 கட்டுடையைச் சேர்ந்த திருமதி. ஜெயதேவி கிருஸ்ணசாமி அதிபராகக் கடைமையைப் பொறுப்பேற்றார். இவரது இப் பாடசாலைக் காலம் ஒரு பொற்காலம். 7ம் தரம் வரை இருந்த வகுப்புக்கள் 11 ம் தரம் வரை உயர்த்தப்பட்டன. ஒவ்வொரு வகுப்பும் இருபிரிவைக் கொண்டிருந்தது. இக் காலப் பகுதியில் மாணவர்கள் மாவட்ட ரீதிவரை மெய்வல்லுனர்ப் போட்டி, உடற்பயிற்சிப் போட்டி, தமிழ்த்தினப் போட்டி, பண்ணிசைப் போட்டி என்பவற்றில் பங்குபற்றி முதலாம், இரண்டாம் இடங்களைத் தட்டிக் கொண்டனர். முதன் முதலாக 1985 ஆண்டு கா.பொ.த பரீட்சையில் 5 மாணவர்கள் தோற்றி சித்தியடைந்தனர். 1980 ம் ஆண்டு இடப்பட்ட புதிய கட்டிடத்திற்கான அத்திவாரம் இவரது காலத்தில் அடுக்குமாடிக்கட்டிடமாக முழுமை பெற்று புதிய அதிபர் காரியாலயமும் அமைக்கப்பட்டது.\n04.06.1993 வரை சேவையாற்றி திருமதி. கிருஸ்ணசாமி ஓய்வு பெற திருமதி. சூரியகுமாரி ஜெயவீரசிங்கம் அதிபராக நியமிக்கப்பட்டார். இவரை அடுத்து 1995 இல் மாவிட்டபுரத்தைச் சேர்ந்த திரு. குபேரநாதன் அவர்கள் கடைமையாற்றினார். அவரது காலத்திலும் பாடசாலை கல்வி வளர்ச்சியிலும் பௌதீக வளர்ச்சியிலும் அபிவிருத்தியடைந்து புதிய விஞ்ஞான ஆய்வுகூடம் நிறுவப்பட்டது. புதிய விளையாட்டுமைதானம் கொள்வனவு செய்யப்பட்டது. 22.02.2002 வரை இவர் பணியாற்றினார். இவரையடுத்து இணுவிலைச் சேர்ந்த திரு. தர்மசோதி அவர்கள் அதிபராகக் கடைமையேற்றார்.\nஅவரது காலத்தில் செல்வி. கௌதமி யோகநாதன் என்பவர் கணணி மென்பொருள் போட்டியில் பங்குபற்றி மாகாணமட்டத்தில் முதலிடம் பெற்றமையால் வலிகாம வலயத்தின் மூலம் 10 கணணிகள் பாடசாலைக்கு வழங்கப்பட்டது.\nவாழிய சுதுமலை சிந்மய பாரதி\nசிந்மய நன்நய சாஸ்திரியார் ம\nனச் செம்மையில் உதித்த கல்லூரி\nபன்னருங் கலை பல வளர்த்து நூற்றாண்டுகள்\nபேணி வாழிய வாழிய நன்றே\nகல்வியும் ஞானமும் கண்களாய் கொண்டென்றும்\nநல்லவர் வல்லவர் பலர் தமை\nநாட்டிற்கு நல்கியே வளரும் கல்லூரி\nபணிபுரி எந்தாய் வாழிய என்றும்\nவிந்தை மிகுந்திடு விஞ்ஞானம் ஓங்கியே\nமேலதிக விபரங்களுக்கு – http://chinmaya.suthumalai.com/ இணையம்.\nAdd your review மறுமொழியை நிராகரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rcpp19.ru/smuttymoms/smuttymoms/peruthamulaiakktiusupethumadnikal/", "date_download": "2019-07-16T12:08:13Z", "digest": "sha1:MK6TYPVKOLHRBGOW6JT7DYIV3IOYEJVK", "length": 10287, "nlines": 86, "source_domain": "rcpp19.ru", "title": "பெருத்த முலை காட்டி சூடேத்தும் ஆண்டிகள்! - - Tamil Sex Stories - Tamil Kamakathaikal -Tamil Sex Story | rcpp19.ru", "raw_content": "\nபெருத்த முலை காட்டி சூடேத்தும் ஆண்டிகள்\nPrevious articleபெண்கள் பாலியல் தொடர்பான டாக்டர் சொல்லும் சில செய்திகள்\nNext articleஅன்பு காதலி அனுப்பிய முழு நிர்வாண படங்கள்\n18 வயது அழகிய தமிழ் பெண்களின் நிர்வாண படங்கள்\n18 வயது நிர்வாண முலைப்படங்கள்\nசித்தியை குனிய வச்சு சூத்தடிக்கும் வீடியோ\nகட்டிலில் ஓல் போட்டு உருளும் வீடியோ\nலைவ் இல் முலை பிசையும் காமமோகினி வீடியோ\nமுன்னாள் காதலி க்கொத்தி தடவும் வீடியோ\nகுண்டியில் அழுந்தி உள்ள விட்டு நல்லா இடிடா\nபெண்களுடன் அதிகமாக ஒட்டல்,உரசல் இடிசல் இவைகளெல்லாம் பெரும்பாலும் கூட்டம் நிறைந்த பேருந்தின் பயணத்தின் போதே கிடைக்கும்.அந்த சிறிது நேர தற்காலிக உரசலின் சுகமே தனிதாங்க.நான் சுமார ஒரு வருட காலம் பள்ளி/கல்லூரி மாணவர்கள்,பணிக்கு...\nசேலை தூக்கி தலையை உள்ளே விட்டு\nநான் அப்போது ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தேன் பெரும்பாலும் வெளியில் தான் வேலை வீடு மற்றும் அலுவலகம் செல்ல வேண்டி இருக்கும் அங்கு இருக்கும் ஒவ்வொரு ஆண்டிகளையும் பிகர்களையும் பார்க்கும்...\nபானு அத்தை உன் புண்டைய நக்கட்டா\nபானு அத்தை...20 வருடங்களுக்கு முன் தன் 18ஆவது வயதில் திருமணம் முடித்து தன் கணவன் வீட்டுக்கு வந்தாள்..சமையல் கூட செய்யத்தெரியாது...தனிக்குடித்தனம்..பக்கத்துவீட்டு மாலா அக்கா தான் சமையல் செய்து கற்றுக்கொடுத்தார்..திருமணம் ஆன புதிதில் தினமும்...\nஅமுக்கினா பால் வருமா ஆண்டி\nப்ச்\" தனது ஜாக்கெட்டோடு சேர்த்து அவளின் முலையை பிடித்து இருந்த என் கையை தட்டிவிட்டாள் அர்ச்சனா ஆண்டி.\"பையனை நல்லா புடிச்சிக்கடா, சோப்பு வழுக்குது\" என்றாள். ஆனால் ஈரமான ஜாக்கெட்டிற்குள் பிதுங்கிக் கொண்டிருந்த அவளின்...\nசுகம் தந்தாள் சுகன்யா அக்கா\nஎனக்கு ஒரு சுகன்யா என்ற ஒரு அக்காள். இவள் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடுகிறாள்…நான் கல்லூரியில் படிக்கும் மாணவன்… கொஞ்சம் பெரிய முலைகள்… பெரிய குண்டிகள். பேரழகி… பார்த்தது எவனுக்கும் விடைக்கும்… வேறு எவனாவது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/2019-hyundai-creta-sport-compact-suv-with-new-looks-detailed-image-gallery-37289.html", "date_download": "2019-07-16T12:06:23Z", "digest": "sha1:BLZVDOKHOYR2ENJZ4YTOBYKBQR5H5JJC", "length": 7778, "nlines": 148, "source_domain": "tamil.news18.com", "title": "2019 Hyundai Creta Sport Compact SUV with New Looks - Detailed Image Gallery– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » ஆட்டோமொபைல்\nபுதிய ஹூண்டாய் கிரேட்டா ஸ்போர்ட் (புகைப்படத் தொகுப்பு)\nபுதிய கிரேட்டா ஸ்போர்ட் மாடல் கார், வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் சில மாற்றங்களுடன் வெளிவந்துள்ளது. வெளியில் கருப்பு கிரில் மற்றும் கருப்பு ரியர் வியூவ் மிரர்களும் புதிதாக இடம்பெற்றுள்ளன.\nபுதிய கிரேட்டா ஸ்போர்ட்ஸின் கருப்பு வண்ண 17 இன்ச் வீல்கள்.\nபுதிய கிரேட்டா ஸ்போர்ட்ஸின் பின் புறத்தில் உள்ள ஸ்போர்டியான ஸ்பாய்லர் மற்றும் கருப்பு வண்ண ஷார்க் ஃபின் ஆண்டனா.\nபுதிய கிரேட்டா ஸ்போர்ட்ஸின் கருப்பு வண்ண லெதர் ஸீட்கள்.\nபுதிய கிரேட்டா ஸ்போர்ட்ஸின் டிஜிட்டல் டிவி, ஆண்டிராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆகியவை கொண்ட புளூ மீடியா இன்ஃபோடெய்மெண்ட் சிஸ்டம்.\nபிரேசிலில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த புதிய ஹூண்டாய் கிரேட்டா விரைவில் இந்திய சந்தையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n4 ஆண்டுகளுக்கான வாரண்டி உடன் 6.99 லட்சம் ரூபாய்க்கு வெளியானது ஸ்கோடா ரேபிட் ரைடர்..\nவிஜய்க்கு நிறைய குழந்தைகள் பிறக்கட்டும்... நானும் புது உறவில் இருக்கிறேன் - அமலாபால்\nஇயற்கைக்கு பாதிப்பில்லாத அழகு சாதனக் கருவிகள் - சன்னி லியோனின் புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டுகள்\nமேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் ரோஹித் கேப்டன்... கோலி ஓய்வு... தோனி சந்தேகம்\n4 ஆண்டுகளுக்கான வாரண்டி உடன் 6.99 லட்சம் ரூபாய்க்கு வெளியானது ஸ்கோடா ரேபிட் ரைடர்..\nசென்னையில் பேருந்தின் மீது விழுந்த பைக் - சக்கரம் ஏறியதில் 2 பெண்கள் உயிரிழப்பு : சிசிடிவி காட்சிகள்\nவிஜய்க்கு நிறைய குழந்தைகள் பிறக்கட்டும்... நானும் புது உறவில் இருக்கிறேன் - அமலாபால்\nஇயற்கைக்கு பாதிப்பில்லாத அழகு சாதனக் கருவிகள் - சன்னி லியோனின் புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டுகள்\nமேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் ரோஹித் கேப்டன்... கோலி ஓய்வு... தோனி சந்தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-48632501", "date_download": "2019-07-16T12:39:08Z", "digest": "sha1:7YSYSICUSMYDW4IISAINZGB4KJWNTNK6", "length": 14343, "nlines": 130, "source_domain": "www.bbc.com", "title": "கீழடி 5-ம் கட்ட அகழாய்வுப் பணி தொடக்கம் - இதுவரை கிடைத்தது என்ன? - BBC News தமிழ்", "raw_content": "\nகீழடி 5-ம் கட்ட அகழாய்வுப் பணி தொடக்கம் - இதுவரை கிடைத்தது என்ன\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதினமணி - கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடக்கம்\nதமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 5-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றுள்ளது.\nதமிழ் ஆட்சி மொழி, கலை பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் அகழாய்வுப் பணிகளை தொடக்கி வைத்திருக்கிறார்.\n''2014 -2017 வரையிலான மூன்று கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது.அதில் உறைகிணறுகள் , செங்கல் கட்டடங்கள், பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், தந்தத்தால் ஆன பொருள்கள் உள்பட 7818 தொல் பொருள்கள் கிடைத்துள்ளன.\n2018-ம் ஆண்டில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் பாசி, மணிகள், தங்கத்தால் ஆன பொருள்கள், மான்கொம்பு, இரும்புக் கருவிகள் உள்ளிட்ட 5280 தொல்பொருள்கள் கிடைத்தன.\nகீழடி அகழாய்வில் மேலும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பொருட்கள் கண்டெடுப்பு\nஅடிமைதனத்திற்கும் அதிமுகவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது: மாஃபா பாண்டியராஜன்\nஇந்நிலையில் ஏழு ஏக்கர் பரப்பளவில் 47 லட்சம் மதிப்பீட்டில் ஐந்தாவது கட்ட அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.\nகீழடி ஆற்றங்கரை மற்றும் நகர்ப்புற நாகரிகம் கொண்ட இடம்.\nஇதில் கிடைக்கும் தொல்பொருள்கள் மற்றும் ஏற்கனவே கிடைத்தவை கீழடியில் இரண்டு ஏக்கர் 10 சென்ட் பரப்பளவில் அமையவுள்ள அகழ் வைப்பகத்தில் விரைவில் காட்சிப்படுத்தப்படும்.\nசிகாகோவில் நடைபெற உள்ள உலக தமிழ் மாநாட்டுக்கு 'கீழடி என் தாய் மடி'எனப் பெயர் வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அத்தககைய சிறப்பு வாய்ந்த கீழடி அகழாய்வுப் பணி எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படாது'' என பாண்டியராஜன் பேசியுள்ளார்.\nதினத்தந்தி - வாக்குச் சீட்டு மூலம் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் - பொதுநல மனு\nமக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமில்��ை. எனவே வாக்குச் சீட்டுகளை பயன்படுத்தி புதிதாக நாடாளுமன்ற தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இந்த மனுவை அவசர வழக்காக விடுமுறைகால அமர்வில் விசாரிக்க வேண்டும் என இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞர் மனோகர்லால் சர்மா பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்\nதி இந்தியன் எக்ஸ்பிரஸ் - ''பாஜக இன்னும் அதன் உயரங்களை எட்டவில்லை'' : அமித் ஷா\nமக்களவை தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் அக்கட்சியின் தலைவர் அமித் ஷா பாஜக இன்னும் அதன் உயரங்களை எட்டவில்லை என கூறியுள்ளார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nபாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், பாஜக எப்போது கேரளா, மேற்குவங்கம் மற்றும் சில மாநிலங்களில் ஆட்சி அமைகிறதோ அப்போதுதான் பாஜக வெற்றியின் உயரத்தை எட்டியதாக அர்த்தம். ஆகையால் அதற்கேற்ப வேலைகளை முடுக்கிவிட அறிவுறுத்தியுள்ளார்.\nகடந்த 2014 மக்களவை தேர்தலில் 282 இடங்களை வென்றிருந்த பாஜக 2019 மக்களவை தேர்தலில் 303 தேர்தலில் வென்றுள்ளது.\nதினகரன் - ''அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவையில்லை''\n''அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்பது தேவையில்லாத பிரச்சனை. ஒரு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அவரது கருத்தை சொன்னார். அதிமுக கூட்டத்தில் கூட ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி எந்த பிரச்சனையும் வரவில்லை.\nசென்னையில் நேற்று முன்தினம் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்துக்கு சில அமைச்சர்கள் வரவில்லை என செய்தி வந்தது. அது தவறான கருத்து. சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் , ஜவுளித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் இருவரது உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காரணத்தால் வர முடியவில்லை எனக்கூறி தலைமை கழகத்துக்கு முறையாக தகவல் அனுப்பி இருந்தனர்.\nசட்டமன்ற உறுப்பினர் குன்னம் ராமச்சந்திரனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது போன்று வராதவர்கள் அதற்கான காரணத்தை தெரிவித்து விட்டார்கள்'' என தமிழக அமைச்சர் ஜெயக்குமார் நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசினார்.\nநியூசிலாந்து மசூதி தாக்குதல் - குற்றங்களை ஒப்புக்கொள்ளாத சந்தேக நபர்\nசந்திரயான் 2 திட்டம் சாதிக்கப்போவது என்ன\nஇந்தியா vs நியூசிலாந்து போட்டி நடைபெறுவது சாத்தியமா\nஇந்திய அணியை கேலி செய்து பாகிஸ்தான் வெளியிட்ட தொலைக்காட்சி விளம்பரம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/msk-prasads-press-meet-about-team-selection/", "date_download": "2019-07-16T11:59:03Z", "digest": "sha1:P2QE3KZB2HEL43WEQDNRA4QMYQ7E7P55", "length": 10943, "nlines": 103, "source_domain": "www.cinemapettai.com", "title": "உலகக்கோப்பை டீம்மில் விஜய் ஷங்கர், தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டதன் காரணம் இது தான் - தலைமை தேர்வாளர் MSK பிரசாத். - Cinemapettai", "raw_content": "\nஉலகக்கோப்பை டீம்மில் விஜய் ஷங்கர், தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டதன் காரணம் இது தான் – தலைமை தேர்வாளர் MSK பிரசாத்.\nஉலகக்கோப்பை டீம்மில் விஜய் ஷங்கர், தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டதன் காரணம் இது தான் – தலைமை தேர்வாளர் MSK பிரசாத்.\nவருகின்ற மே மாதம் 30ம் தேதி தொடங்கி ஜூன் 14 வரை உலகக்கோப்பை போட்டிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற இருக்கின்றன.\nஅணைத்து நாடுகளும் தங்களின் டீம்களின் லிஸ்ட் அறிவித்து வந்த நிலையில், விராத் கோலி தலைமையில் 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று மதியம் அறிவித்துள்ளது.\nகிட்டத்தட்ட முன்பே மெஜாரிட்டி வீரர்கள் முடிவான நிலையில் சில இடங்களுக்கு தான் போட்டி இருந்தது. யார் உள்ளே யார் வெளியே செல்வார்கள் என்று பேச்சு பல நாட்களாக நடந்து வந்தது.\nஇந்நிலையில் கட்டாயம் என்று சொல்லப்பட்ட அம்பதி ராயுடு, மற்றும் ஸ்டார் பிளேயர் ஆனா ரிஷப் பண்ட் இருவருக்கும் இடம் கிடைக்கவில்லை.\nமேலும் கே எல் ராகுல், தினேஷ் கார்த்திக் மற்றும் விஜய் ஷங்கர் சேர்க்கப்பட்டுள்ளனர் டீம்மில். ரவீந்திர ஜடேஜா மூன்றாவது ஸ்பின்னர் ரோலில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nதேர்வாளர் பிரசாத் பிரஸ் இடம் கூறியதன் தொகுப்பு ..\nபண்ட் மற்றும் கார்த்திக் டீம்மில் ஆடும் சூழல் தோனிக்கு காயம் ஏற்படும் சமயத்தில் தான் நிகழும். முக்கியமான போட்டி சமயத்தில் விக்கெட் கீப்பிங்கும் முக்கியம் தான். அந்த மாதிரி சூழலில் அ��ுத்தத்தை தாங்க சிறந்த வீரர் தினேஷ் என்று முடிவெடுத்தோம். பண்ட் திறமை மிக்கவர், அவர் வசம் நேரம் அதிகம் உள்ளது.\nநம்பர் நான்கில் ஆட நிர்வாகம் ராயுடு, பண்ட், கார்த்திக், விஜய் ஷங்கர் மற்றும் முன்பு மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர் என பலரை முயற்சித்தனர். மேலும் தோனி, ராகுல், ஜாதவ் கூட ஆடலாம் என பேசப்பட்டதாம்.\nவிஜய் ஷங்கர் முப்பரிமாணம் உள்ள வீரர் என்பதால் ராயுடுவுக்கு பதில் அவருக்கு வாய்ப்பு சென்றுள்ளது. அருமையான பீல்டர், நல்ல பேட்ஸ்மான் அதுமட்டுமன்றி பந்துவீச்சும் பிளஸ். குறிப்பாக மேக மூட்டம், மழை போன்ற சமயங்களில் நல்ல உதவிகரமாக இருக்கும். தோனி, ஜாதவ், கார்த்திக் என்று இருந்தாலும் தொடர் ஆரம்பத்தில் விஜய் ஷங்கர் நான்கில் ஆடும் வாய்ப்பே அதிகம்.\nவெறும் மூன்று வேகப்பந்துவீச்சாளர் தான், ஜடேஜா இரண்டாம் பாதி, சமயத்தில் குறிப்பாக ட்ரய் பிட்சுக்களுக்கு தேவை படுவார் என்றும் சொல்லியுள்ளார்.\nRelated Topics:bcci, dinesh karthik, vijay shankar, இந்தியா, கிரிக்கெட், தினேஷ் கார்த்திக், தோனி, விஜய் ஷங்கர்\nநீச்சல் உடையில் உல்லாசமாக போஸ் கொடுத்த நாகினி.\nஆளே மாறி பெருத்து போன சுருதிஹாசன்.\nமீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு வரும் ஓவியா. கூடவே வருபவர் யார் தெரியுமா\nமனம் கொத்திப் பறவை படம் நடிகை இப்பொழுது எப்படி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் புகைப்படம்\nஅட்லியை திட்டி தீர்த்த ரசிகர்கள். என்ன தவறு செய்தார்\nநடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி\nஇதுவரை பார்த்திராத சினேகா.. அச்சி அசலாக இப்ப இருப்பது போலவே இருக்கிறார்\nபிக்பாஸ் 3 முதல் எலிமினேட் ஆக போவது யார் லீக் ஆனதால் விஜய் டிவி அதிர்ச்சி\nசோஷியல் மீடியாக்களில் வைரலாகுது சிம்புவின் புதிய கெட் – அப் போட்டோ. தலைவன் கலக்குறானே …\nதர்பார் படத்தில் இணைந்த மூன்று கொடூர வில்லன்கள்.. ஒருவர் ஒரு காலத்தில் பெரிய ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/31228", "date_download": "2019-07-16T12:32:58Z", "digest": "sha1:26N655H5DJHPANH3NLN7DDVAD4IXXMTJ", "length": 14901, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "பிரதமருடன் ரவூப் ஹக்கீம் நாளை அம்பாறை விஜயம் | Virakesari.lk", "raw_content": "\nகோத்தபாய நாடு திரும்பியதும் முக்கிய தீர்மானங்கள் - செஹான்\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\nவெற்றி கிண்��த்துடன் இங்கிலாந்து பிரதமரை சந்தித்த கிரிக்கெட் வீரர்கள்\nஐ.சி.சி. பட்டியலில் இங்கிலாந்து முதலிடம் ; இலங்கை எட்டாமிடம்\n3 வருடத்தில் அரசியல் தீர்வு என்பது அரசு கூறும் அரசியல் வாக்குறுதியே ; டக்ளஸ்\nதபால் ஊழியர்கள் 48 மணித்தியால வேலை நிறுத்த போராட்டம்\nவீடொன்றிலிருந்து ஒரு தொகை டெட்டனேட்டர்கள் மீட்பு ; நால்வர் கைது\nஇரு நாட்களுக்கு ஒரு பனிஸ் : குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 4 பிள்ளைகளின் தாய் - வெளியானது அதிர்ச்சித் தகவல்\nதேசிய தௌஹீத் ஜமாஅத்தின் கொழும்பு மாவட்ட தலைவருக்கு பிணை\nபிரதமருடன் ரவூப் ஹக்கீம் நாளை அம்பாறை விஜயம்\nபிரதமருடன் ரவூப் ஹக்கீம் நாளை அம்பாறை விஜயம்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நாளை ஞாயிற்றுக்கிழமை அம்பாறை செல்லவுள்ளார்.\nஅலரி மாளிகையில் இன்று மாலை நடைபெற்ற சந்திப்பின் பின்னரே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிஷாத் பதியுதீன், கபீர் ஹாஷிம், பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர்‌ ரஹ்மான், முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நிசாம் காரியப்பர் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.\nஅம்பாறையில் இனவாதிகளால் தாக்கப்பட்ட பள்ளிவாசல் மற்றும் வர்த்தக நிலையங்களை நேரில் பார்வையிட்ட பின், மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇவ்விஜயத்தின்போது பள்ளிவாசல் நிர்வாகிகள், தாக்குதலுக்குள்ளான வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள், தாக்குதலில் காயமடைந்தவர்கள் என பலரையும் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஇனவாத தாக்குதலில் ஈடுபட்ட சூத்திரதாரிகளை உடனடியாக கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களுக்கு உடந்தையாக செயற்பட்ட பொலிஸார் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டது.\nதனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே இந்த கலவரம் உருவானதாக கூறும் பொலிஸாரின் கூற்றை முற்றாக மறுத்த முஸ்லிம் அரசியல்வாதிகள், இது திட்டமிடப்பட்ட இனவாத தாக்குதல் என்பதை பிரதமருக்கு தெளிவுபடுத்தினர்.\nஅம்பாறை கலவரம் தொடர்பான பொலிஸ் குழுவின் அறிக்கை கையளிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை சம்பவ இடத்துக்கு சென்று நேரில் பார்வையிட்ட பின்னர், சட்டம் ஒழுங்கு அமைச்சர் என்ற வகையில் நீதியான முறையில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் இதன்போது உறுதியளித்தார். அத்துடன் இனவாத தாக்குதலில் ஈடுபட்டோரை கைதுசெய்வதிலுள்ள சட்ட நுணுக்கங்கள் பற்றியும் இதன்போது ஆராயப்பட்டது.\nஇதேவேளை, இன்று மட்டக்களப்பு சென்றிருந்த ஜனாதிபதி அங்கிருந்தவாறே அமைச்சர் ரவூப் ஹக்கீமை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, அம்பாறை கலவரம் தொடர்பில் கேட்டறிந்தார்.\nஇச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்‌களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் வகையில், தாக்குதலில் ஈடுபட்டோர் மீது பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார்.\nஇதேவேளை, அம்பாறை இனவாத தாக்குதல் தொடர்பில் திங்கட்கிழமை சட்டமா அதிபருடன் விசேட சந்திப்பொன்றில் கலந்துகொள்ளவுள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இந்தச் சந்திப்பின்போது, தாக்குதல் சூத்திரதாரிகளை கைதுசெய்வதிலுள்ள சட்ட நுணுக்கங்கள் பற்றி ஆராயப்படுவதுடன், மேலதிக சட்ட ஆலோசனையும் பெறப்படவுள்ளது.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க அம்பாறை விஜயம் பள்ளிவாசல் தாக்குதல்\nகோத்தபாய நாடு திரும்பியதும் முக்கிய தீர்மானங்கள் - செஹான்\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்த பொதுஜன பெரமுன முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்.\n2019-07-16 18:00:37 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்த பொதுஜன பெரமுன முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\n‍சூதாட்டக்காரர்கள் மேற்கொண்ட தாக்குதலில் இரு பொலிஸார் காயமடைந்துள்ளனர்.\n2019-07-16 17:49:52 சூதாட்டம் களுத்துறை பொலிஸார்\n3 வருடத்தில் அரசியல் தீர்வு என்பது அரசு கூறும் அரசியல் வாக்குறுதியே ; டக்ளஸ்\nமூன்று வருடத்தில் அரசியல் தீர்வு கிடைக்கும் என்று தென்னிலங்கை அரசு கூறும் அரசியல் வாக்குறுதியானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தலுக்கான வாக்கறுதியேயாகும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\n2019-07-16 17:08:10 3 வருடம் அரசியல் தீர்வு என்பது\n\"ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி\"\nநாட்டில் ஒரே ��னத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர பரீட்சையில் சித்திப்பெறும் அனைத்து இன மாணவர்களுக்கும் இராணுவ பயிற்சியினை வழங்கி இலங்கையின் வரலாற்றை அவர்களுக்கு ஆழமாக கற்றுக்கொடுக்க வேண்டும்.\n2019-07-16 16:25:39 அத்துரலிய ரத்ன தேரர் அனுராதபுரம் இராணுவ பயிற்சி\nதன்னாட்சி கேட்போர் தடம் மாறி நடந்து கொள்வதை இனியாவது தவிர்க்க வேண்டும்.- விக்கி\nதன்னாட்சி கேட்போர் தடம் மாறி நடந்து கொள்வதை இனியாவது தவிர்க்க வேண்டும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் ஓய்வு நிலை உச்ச நீதிமன்ற நீதியரசருமாகிய க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\n2019-07-16 16:17:40 தன்னாட்சி கேட்போர் தடம் மாறி\nசூதாட்ட நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல்\nஐ.சி.சி. பட்டியலில் இங்கிலாந்து முதலிடம் ; இலங்கை எட்டாமிடம்\n\"ஒரே இனத்தை உருவாக்க வேண்டுமாயின் உயர்தர மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி\"\nஹெரோயின், வோக்கி டாக்கி, பணத்துடன் ஐவர் கைது\nநான்கு மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் இருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/06/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-07-16T13:04:55Z", "digest": "sha1:DGKVIUKZPODDPZKAVILHN23EZXFS2KTI", "length": 19123, "nlines": 163, "source_domain": "chittarkottai.com", "title": "பிஞ்சு உள்ளங்களில் நஞ்சு விதைக்கும்.. « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமருத்துவகுணம் நிறைந்த கொய்யாப் பழம்\nசாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது \nஎலும்பில் ஏற்படும் வலிகளும் அறிகுறிகளும்\nஆண்மை விருத்திக்கு உதவும் வெங்காயம்\nடெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி\nஆறு வகையான “ஹார்ட் அட்டாக்கும் ஸ்டென்ட் சிகிச்சையும்\nதோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுய���ொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 951 முறை படிக்கப்பட்டுள்ளது\nபிஞ்சு உள்ளங்களில் நஞ்சு விதைக்கும்..\nபிஞ்சு உள்ளங்களில் நஞ்சு விதைக்கும் நவீன தொழில்நுட்பம்\nபெரியவர்களைப் பார்த்துத் தான் சிறுவர்கள் நல்லவற்றையும் கெட்டவற்றையும் பழகுகின்றனர். தற்போதைய நவீன உலகில் இளம் பிஞ்சு உள்ளங்களில் தீயவைதான் அதிகம் விதைக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு உள்ளது. தொலைக்காட்சி, தொலைபேசி, இணையத்தளம் என நவீன தொழில்நுபங்கள் திரைப்படங்கள், பெரியவர்களின் நடத்தைகள் சிறுவர்களின் வெள்ளை\nபிஞ்சு உள்ளங்களில், இன்று வன்முறை எண்ணங்கள் மிக வேகமாக பரவி வருகின்றன. இது பல்வேறு வழிகளில் இடம்பெறுகின்றது. இதன் தாக்கம் எதிர்காலத்தில் மிக மோசமானதாக இருக்கலாம். இவ்விடயம் பெற்றோருக்கும் மற்றோருக்கும் ஏன் சிறுவர்களுக்கே தெரிந்தும் தெரியாமலும் அவர்களுக்குள் புகுந்து விடுகின்றன.\nஇன்று பெரும்பாலான வீடுகளில் தொலைக்காட்சி இருக்கிறது. சில வீடுகளில் கணனியும் இருக்கிறது. சிறுவர்கள் இயல்பாகவே தொலைக்காட்சி மற்றும் திரப்படங்களைப் பார்ப்பது டி.வி. கேம்களை விளையாடுவதை விரும்புகிறவர்கள் விசேடமாக கார்டூன்களை பார்கின்றனர்.\nஇப்போது வரும் திரைப்படங்கள் பெரும்பாலும் வன்முறையையும் அதனை சார்ந்த தன்மையையும் கொண்டதாகவே இருக்கின்றன. அதுவும் வன்முறைத் தன்மையை மிகைப்படுத்தியே காட்டுகின்றது.\nதலை, கை, கால் என மனித உறுப்புகளை கொடூரமாக வெட்டுதல், துப்பாக்கிச் சூடு, குண்டு வெடிப்பு, வாகனங்களை மோதவிடுவது, கட்டிடங்களை இடித்து தரைமட்டமாக்குதல், கொலை, கொள்ளை, கற்பழிப்பு என இவ் வன்முறைச் சம்பவங்களை நீட்டிக்கொண்டே இருக்கலாம். ஹீரோயிசம் தலைவிரித்தாடுகிறது.\nமனிதனுடைய கோரமான உணர்வுகளையே பெரும்பாலான திரைப்படங்கள் காட்டுகின்றன. சிறுவர்களுக்கெனவே பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் திரைப்படங்���ளும் கார்ட்டூன்களும் டி.வி. கேம்களும் இந்த நிலையில் தான் இருக்கின்றன. அங்கே மனிதர்கள், இங்கே பொம்மைகள் வித்தியாசம் அவ்வளவே தான். இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று விட்டது ரெஸ்லின்.\nஇவ்வாறு வன்முறைகளை மிக அழகாக உருவாக்கி அதில் ஹீரோயிசத்தை கலந்து தயாரிக்கப்படும் திரைப்படங்கள், கார்ட்டூன்கள், டி.வி. கேம்கள் என்பவற்றைப் பார்த்து அதில் ஈர்ப்புறும் சிறுவர்களின் மனதில் தானும் ஒரு ஹீரோ என்றடிப்படையில் அவர்களுக்குள் வன்முறை எண்ணங்கள் மிக எளிதாகவே பரவுகின்றன.\nடிவி கேம்கள் கூட ஆட்களை கொல்பவையாகவும் தாக்கி மகிழ்வனவாகவும் உள்ளன. எனவே அதற்கேற்றாற்போல் தாம் விளையாடும் விளையாட்டுப் பொருட்களும் அமைந்து விடுகின்றன.\nதுப்பாக்கி, யுத்த விமானங்கள், யுத்த டாங்கிகள், இராணு பொம்மைகள் என்பவற்றையே இன்று அதிகளவான சிறுவர்கள் விரும்புகின்றார்கள். இது ஒன்றே அவர்களின் மனதில் எந்தளவு வன்முறை எண்ணங்கள் பரவியுள்ளன என்பதற்கு மோசமான சான்றாகும்.\nமனித உணவுகளுக்கு மதிப்பளிக்கும் விடயங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அதனை உணர்த்தும் திரைப்படங்களையும், கார்ட்டூன்களையும் அவர்கள் பார்ப்பதற்கு வழி செய்து கொடுக்கலாம்.\nஅல்லது குறித்த திரைப்படம், கார்ட்டூன் தொடர்பாக அவர்களுக்கு விளங்கும் வகையில் தெளிவான விமர்சனங்களை சொல்லலாம் சிறந்த சிறுவர் பத்திரிகைகளை அவர்களுக்கு வாசிக்க கொடுக்கலாம். ¡லைக்காட்சியில் இருந்து பிள்ளைகளை தூரமாக்கி வேறு விளையாட்டுக்கள் பொழுது போக்களின் பக்கம் அவர்களின் கவனத்தை திருப்ப முயலுங்கள்.\nஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா\n« சூழ்நிலைக் கைதியாக வேண்டாம்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்\nஇரு கைகளையும் இழந்த தன்னம்பிக்’கை’ வாலிபரின் சாதனை\nநபி வழியில் நம் பெருநாள்\nஅடுத்த தலைமுறை ஜி.பி.எஸ். சாதனங்கள்\nமுஹர்ரம் – ஆஷூரா – அனாச்சாரங்கள்\nசரித்திரம் படைத்த சாதனைத் தமிழன்\nமரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள்\nசிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் சந்திக்கும் ஆபத்துக்கள்\nகரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்\nகாந்த சக்தி மூலம் மூளையின் உள்காட்சிகள்\nநீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி\nசூப்பர் நோவாவும் நோபல் விஞ்ஞானிகளும்\nஉமர் (ரலி) இஸ்லாத்தை தழுவிய விதம்\nதிருமறை நபிமொழி தமிழாக்கப் பணி\nபுது வருடமும் புனித பணிகளும்\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=21244", "date_download": "2019-07-16T12:05:59Z", "digest": "sha1:CKLRQJXUNTID37VPCGP45WF2BVVPSGEL", "length": 19846, "nlines": 224, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 16 ஜுலை 2019 | துல்கைதா 13, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:06 உதயம் 18:21\nமறைவு 18:41 மறைவு 05:25\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசனி, ஐனவரி 12, 2019\nகோமான் மொட்டையார் பள்ளி முன்னாள் முஅத்தின் காலமானார் இன்று மஃரிப் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 1393 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nகாயல்பட்டினம் கோமான் மொட்டையார் பள்ளியின் முன்னாள் முஅத்தின் – சதுக்கைத் தெருவைச் சேர்ந்த அம்பலம் எஸ்.எச்.எம்.செய்யித் முஹம்மத் ஸாலிஹ், இன்று 05.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 55. அன்னார்,\nமர்ஹூம் அம்பலம் செய்யித் ஹுஸைன் மரைக்கார் ஸாஹிப் அவர்களது மகனும்,\nமர்ஹூம் கத்தீபு முஹம்மத் அப்துல் காதிர் என்ற லெப்பைக் குட்டி அவர்களது மருமகனாரும்,\nஅம்பலம் எஸ்.எச்.எம்.அஹ்மத் நெய்னா, அம்பலம் எஸ்.எச்.எம்.ஜாஃபர் ஸாதிக் ஆகியோரின் சகோதரரும்,\nகத்தீபு எம்.ஏ.செய்யித் அபூதாஹிர், கத்தீபு எம்.ஏ.பாதுல் அஸ்ஹப், மர்ஹூம் கத்தீபு எம்.ஏ.ஸாஹிப் தம்பி, கத்தீபு எம்.ஏ.செய்யித் முஹம்மத் புகாரீ, எம்.பி.ஏ.ஜமால் அப்துந் நாஸிர் ஆகியோரின் மச்சானும்,\nஏ.ஏ.எம்.செய்யித் ஹுஸைன் என்பவரது சிறிய தந்தையும்,\nஜெ.ஏ.எம்.அஸ்ஹாப் முனவ்வர் என்பவரது தாய்மாமாவுமாவார்.\nஇன்று மஃரிப் தொழுகைக்குப் பின், அன்னாரின் ஜனாஸா தொழுகை காயல்பட்டினம் இரட்டைக் குளத்துப் பள்ளியில் நடத்தப்பட்டு, பின்னர் பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\n‘பெத்தப்பா’ சுல்தான் & K.M.N.உமர் அப்துல் காதிர்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.\nமேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.\nஇந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா\n[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]\nமுதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவரது கணவரின் தாய்மாமா அமெரிக்காவில் காலமானார் இன்று ஜும்ஆ தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று ஜும்ஆ தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\nஅபூதபீ காயல் நல மன்ற துணைத் தலைவரின் தாயார் காலமானார்\nகாயல்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ஃபாஸி அவர்களது தந்தை காலமானார் இன்று 21.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 21.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 18-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (18/1/2019) [Views - 162; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 17-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (17/1/2019) [Views - 157; Comments - 0]\nமஹ்ழரா திருக்குர்ஆன் மக்தப் மாணவர்களுக்குப் பரிசளிப்பு\nநாளிதழ்களில் இன்று: 15-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (15/1/2019) [Views - 321; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 14-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (14/1/2019) [Views - 179; Comments - 0]\nஇக்ராஃ செயற்குழு முன்னாள் உறுப்பினரின் தந்தை காலமானார்\nநாளிதழ்களில் இன்று: 13-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/1/2019) [Views - 249; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 12-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/1/2019) [Views - 214; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 11-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/1/2019) [Views - 189; Comments - 0]\nகாவாலங்கா செயற்குழு உறுப்பினரின் மாமனார் காலமானார் இன்று 13.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 13.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 10-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/1/2019) [Views - 234; Comments - 0]\nகத்தர் கா.ந.மன்றம் சார்பில் இக்ராஃ கல்விச் சங்க ஒருங்கிணைப்பில் - ஜன. 10இல் – நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி காயல்பட்டினத்தின் 7 பள்ளிக்கூடங்கள் கலந்துகொள்கின்றன காயல்பட்டினத்தின் 7 பள்ளிக்கூடங்கள் கலந்துகொள்கின்றன\nஇக்ராஃ கல்விச் சங்கம் சார்பில் “சந்தியுங்கள் காயலின் முதன்மாணவர்களை – 2018” பரிசளிப்பு விழா KSC மைதானத்தில் இன்று நடைபெறுகிறது KSC மைதானத்தில் இன்று நடைபெறுகிறது\nநாளிதழ்களில் இன்று: 09-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/1/2019) [Views - 188; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 08-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (8/1/2019) [Views - 195; Comments - 0]\nநாளிதழ்களில் இன்று: 07-01-2019 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (7/1/2019) [Views - 178; Comments - 0]\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/10/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2019-07-16T13:27:04Z", "digest": "sha1:GBOUSIDVGFWROFIGDQW2J3PDBDFBQXKJ", "length": 10907, "nlines": 149, "source_domain": "keelakarai.com", "title": "மனைவி கொலை வழக்கு: டிவி தொடர் தயாரிப்பாளரும் ஆயுள் தண்டனைக் ���ைதியுமான சுஹைப் இலியாஸி விடுதலை | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\nராமநாதபுர மாவட்டத்தில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்கள், திருடர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பு\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்\nHome இந்திய செய்திகள் மனைவி கொலை வழக்கு: டிவி தொடர் தயாரிப்பாளரும் ஆயுள் தண்டனைக் கைதியுமான சுஹைப் இலியாஸி விடுதலை\nமனைவி கொலை வழக்கு: டிவி தொடர் தயாரிப்பாளரும் ஆயுள் தண்டனைக் கைதியுமான சுஹைப் இலியாஸி விடுதலை\nமனைவியைக் கொலை செய்ததாகக் கூறி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளரான சுஹைப் இலியாஸி டெல்லி உயர் நீதிமன்றத்தால் வெள்ளிக்கிழமை அன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nநீதிபதிகள் எஸ்.முரளிதர் மற்றும் வினோத் கோயல் அடங்கிய அமர்வு, இலியாஸியின் மேல் முறையீட்டை அனுமதித்து, தண்டனையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.\nசுஹைப் இலியாஸி தொலைக்காட்சி கிரைம் ஷோ-வான India’s Most Wanted தொடர் மூலம் பிரபலமானார். இவர் 2000-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி மனைவி அஞ்சு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார்.\nமனைவியை வரதட்சணைக் கொடுமை செய்ததாக அஞ்சுவின் தாயார் மற்றும் சகோதரி ஆகியோர் குற்றம்சாட்டியிருந்தனர். இலியாஸி மீது தொடுக்கப்பட்ட வழக்கில் 2017-ல் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஅத்துடன் இலியாஸிக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கொலையுண்ட மனைவி அஞ்சுவின் பெற்றோருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில் தற்போது மேல்முறையீட்டு வழக்கில், டெல்லி உயர் நீதிமன்றம் அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்துள்ளது.\nதீர்ப்பின்போது அங்கிருந்த இலியாஸியின் மகள் ஆலியா, மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். தீர்ப்பு வெளியான பிறகு பேசிய அவர், ”நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். என்னுடைய உணர்வுகளை இப்போது வெளிப்படுத்த முடியவில்லை.\nதீர்ப்பு வருவதற்காக இத்தனை நாட்களாகக் காத்திருந்தோம். இதனால் நாங்கள் நிறைய பாதிக்கப்பட்டிருக்கிறோம். நான் என்னுடைய தந்தையை முழுமையாக நம்புகிறேன்” என்றார்.\nகேரளாவில் மீண்டும் கனமழை அபாயம்: 11 அணைகள் திறப்பு; 2 மாவட்டங்களில் 210 மிமீ மழை பெய்யும் என எச்சரிக்கை\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nதொடர் மின்வெட்டில் தத்தளிக்கும் ராமநாதபுர மாவட்டம்\nதற்பெருமை முசீபத்துகளை கொடுக்கும், சொர்க்கத்தை தடுக்கும்\nராமநாதபுரத்தில் கடல் சார்ந்த சிறுதொழில் தொடங்க ரூ.22 கோடியில் உணவுப் பூங்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/siddarth/", "date_download": "2019-07-16T13:02:51Z", "digest": "sha1:UEBGWNKXLY2AX4MCF5GV2UQRZY3ADS7A", "length": 7758, "nlines": 79, "source_domain": "www.inandoutcinema.com", "title": "siddarth Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nசித்தார்த் இணைந்ததால் பொறுப்புகள் அதிகமாகியது – இயக்குனர் சாய் சேகர்\nஅறிமுக இயக்குனர் சாய் சேகர் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் அருவம் ஆகும். இந்த படத்தில் சித்தார்த், கேத்ரின் தெரசா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க கபிர் துகன் சிங், மதுசூதன ராவ், ஸ்டண்ட் சில்வா மற்றும் போஸ்டர் நந்தகுமார் ஆகியோர் வில்லன்களாக நடித்துள்ளனர். சதீஷ், ஆடுகளம் நரேன், குமரவேல், மயில்சாமி உட்பட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு எஸ்.எஸ். தமன் இசையமைக்க, பிரபல ஒளிப்பதிவாளர் என்.கே. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருது வென்ற பிரவீன் KL எடிட்டிங் செய்ய, […]\nபிரபல நடிகரின் சமூக வலைத்தளத்தை முடக்கிய மர்ம நபர்கள். கலக்கத்தில் நடிகர்கள்\nசமூக வலைத்தளங்களில் பிரபலங்களை அவர்களது ரசிகர்கள் பின்தொடர்வது வழக்கம் ஆகும். திரை பிரபலம் முதல் அரசியல் பிரபலம் வரை அனைவரையும் லட்சக்கணக்கான ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பின் தொடர்கிறார்கள். ரசிகர்களுடன் நடிகர்–நடிகைகள் வலைத்தளத்திலேயே கேள்விகளுக்கு பதில் அளித்து கலந்துரையாடுவதும் உண்டு. இந்த கணக்குகளில் ஆசாமிகள் ���டுருவி முடக்குவதும் அடிக்கடி நடக்கின்றன. அந்த வகையில் இப்போது நடிகர்கள் ஜெயம்ரவி மற்றும் சித்தார்த் ஆகியோரின் டுவிட்டர் கணக்குகளை முடக்கி உள்ளனர். இது ரசிகர்கள் மத்தியிலும், பட உலகிலும் பரபரப்பை ஏற்படுத்தி […]\nடிவிட்டர்லையே இல்லாத ஈரானை திட்டி பதிவிட்ட டிரம்ப் – அவரையே கலாய்த்த இந்திய நடிகர்\nசென்னை: இன்றைய இன்டெர்நெட் உலகத்தில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் பகிறப்பட்டு வருகின்றன. யாரை வேண்டுமானாலும் கேள்வி கேட்டும் உரிமையை, சமூக வலைத்தளங்கள் வழங்கியுள்ளது, பொது மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதனால் சில சுவாரசியங்களும் அவ்வபோது நடக்கும். இதில், நேற்று அமெரிக்க அதிபரை, நம்ம ஊர் நடிகர் ஒருவர் கலாய்த்துள்ளார். இது தற்போது டிவிட்டரில் டிர்ண்டாகி வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சர்ச்சை கருத்துகளுக்கு பெயர் பெற்றவர். இதனாலேயே, அந்நாட்டில் இவரை எதிர்ப்பவர்களும், டிரம்பின் கருத்தை […]\nஇவங்கெல்லாம் நடிக்க வந்து சாவடிக்கிறாங்க. மேடையில் வெளிப்படையாக பேசிய சித்தார்த். காணொளி உள்ளே\nகற்றது தமிழ் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் இயக்குனர் ராம் ஆகும். இந்த படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெற தவறினாலும் மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. பின்னர் நான்கு வருடம் இடைவெளிவிட்டு அவரது நடிப்பில் அவரே இயக்கி வெளிவந்த திரைப்படம்தான் தங்கமீன்கள் ஆகும். இந்த படம் 3 தேசிய விருதுகள் உட்பட பல்வேறு விருதுகள் வாங்கி குவித்தது. திரும்பவும் நான்கு வருட இடைவெளிவிட்டு நடிகை ஆண்ட்ரியாவை வைத்து தரமணி படத்தை இயக்கி கடந்த […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/07/page/2", "date_download": "2019-07-16T13:07:37Z", "digest": "sha1:OYBJHNBT7MUPNF7SFGANBTQGRZCZFUCT", "length": 13454, "nlines": 123, "source_domain": "www.puthinappalakai.net", "title": "July | 2018 | புதினப்பலகை | Page 2", "raw_content": "அறி – தெளி – துணி\nமகிந்தவிடம் ஆதரவு கோரினேன் – இரா.சம்பந்தன்\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளுக்கு சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் தாம் ஆதரவு கோரியதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jul 29, 2018 | 3:27 // திருக்கோணமலைச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமத்தல விவகா���த்தில் இந்தியாவின் குழப்பம் – அடுத்தவாரம் பதிலளிக்குமாம் சிறிலங்கா\nமத்தல விமான நிலைய விவகாரத்தில் இந்தியாவின் அணுகுமுறை தொடர்பாக எழுந்துள்ள குழப்பங்கள் குறித்து இந்தவாரம் சிறிலங்கா அரசாங்கம் விளக்கமளிக்கும் என்று, போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jul 29, 2018 | 3:08 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஎதிர்கால வெளிவிவகாரக் கொள்கை மீது மகிந்த கவனம் – முன்னாள் தூதுவர்களுடன் ஆலோசனை\nஎதிர்காலத்தில் தாம் அமைக்கப்போகும் அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பான பரிந்துரைகளைச் சமர்ப்பிக்குமாறு, முன்னைய ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட இராஜதந்திரிகளிடம், சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.\nவிரிவு Jul 29, 2018 | 2:55 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசுமந்திரனைக் கொல்லச் சதி – பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நாளை குற்றப்பத்திரம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய, இரண்டு தடவைகள் முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நாளை குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.\nவிரிவு Jul 29, 2018 | 2:37 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமன்னார் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை அமெரிக்காவுக்கு அனுப்ப நடவடிக்கை\nமன்னார் நகர நுழைவாயிலில் உள்ள சதொச கட்டட வளாகத்தில் உள்ள மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டு எச்சங்கள், அமெரிக்காவுக்கு அனுப்பப்படவுள்ளன.\nவிரிவு Jul 29, 2018 | 2:16 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஉயர்தரத் தேர்வின் போது இலத்திரனியல் கருவிகளை முடக்க சிறிலங்கா இராணுவம் உதவி\nசிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் 6ஆம் நாள் ஆரம்பமாகவுள்ள கபொத உயர்தரத் தேர்வின் போது, தேர்வு மண்டபத்தில் மாணவர்கள் தொலைபேசி மற்றும் நவீன இலத்திரனியல் தொடர்புக் கருவிகளைப் பயன்படுத்துவதை தடுக்க சிறிலங்கா இராணுவத்தின் உதவி கோரப்பட்டுள்ளது.\nவிரிவு Jul 29, 2018 | 1:57 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமத்தலவினால் தேவையற்ற மோதலுக்குள் சிறிலங்கா சிக்கிக் கொள்ளும் – மகிந்த எச்சரிக்கை\nமத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கை, பிராந்திய சக்திகளின் ஆட்டத்துக்குள் தேவையின்றி இலங்கைத் தீவைச் சிக்கவைக்கும் என்று எச்சரித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.\nவிரிவு Jul 28, 2018 | 2:21 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nசீன சந்தைக்குச் செல்லும் சிறிலங்காவின் வாழைப்பழங்கள்\nசீனச் சந்தைக்கு, சிறிலங்காவின் வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கான உடன்பாடு ஒன்றில் சீனா அரசாங்கத்துடன் சிறிலங்காவின் விவசாய அமைச்சு கையெழுத்திடவுள்ளது.\nவிரிவு Jul 28, 2018 | 2:12 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\n – அவிழ்த்து விடும் கோத்தா\nஅரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் தொடர்பாகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன், பிரதானமாக கலந்துரையாடியதாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவிரிவு Jul 28, 2018 | 1:44 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஎனது பெயர்களை அழிக்கிறார்கள் – மகிந்த ஆதங்கம்\nகட்டுமானங்களுக்குச் சூட்டப்பட்ட தனது பெயர்களை அழிப்பதில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.\nவிரிவு Jul 28, 2018 | 1:23 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் -5\t1 Comment\nகட்டுரைகள் பகுப்பாய்வுத் திறன் வலுப்படுமா\nகட்டுரைகள் கோத்தாவும் அமெரிக்காவும்\t0 Comments\nஆய்வு கட்டுரைகள் மதம் பிடித்த பிராந்தியங்கள் – 4\t0 Comments\nகட்டுரைகள் ரஷ்ய ஆயுதங்களை தடுக்கும் அமெரிக்கா – சுபத்ரா\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\n��ட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2011/12/blog-post_8404.html", "date_download": "2019-07-16T12:47:18Z", "digest": "sha1:YUCU5PHMSPWYRRIP2SI5WUVIHZ6M4FYB", "length": 16922, "nlines": 254, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: ஒவ்வொரு பிரண்டும் தேவை மச்சான்!", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nஒவ்வொரு பிரண்டும் தேவை மச்சான்\n# மிருகக்காட்சி சாலையில் ஒரு புலி ஒருத்தர சாவடிச்சிடுச்சி.\nபக்கத்து கூண்டிலிருந்த குரங்கு ஏன் அவர அநியாயமா சாவடிச்சே\nஅதுக்கு புலி சொல்லிச்சி: அந்த லூசு 3 மணி நேரமா என்ன உத்து பார்த்துட்டு சொல்றான்\n# சுவாமி...இந்த பூமி ஏன் சுற்றுகிறது\nமகனே கேள்..ஓரு குவார்ட்டர் தண்ணி அடிச்ச நீயே\nதலைகிழா நடக்கும் போது...3 குவார்ட்டர் தண்ணியை தன்னகத்தே\nகொண்டுள்ள இந்த பூமி தினமும் சுற்றுவதில் என்ன அதிசயம் மகனே\n# ஏதாவது கல்யாணத்துக்கு போனா என் பாட்டிங்க, அத்தைங் யெல்லாம் கிண்டல் பண்ணுவாங்க \"அடுத்து உனக்குதான்\" அப்படின்னு. பயங்கரமா கேலி பண்ணுவாங்க. ஆனால் ஒரு நாள் அப்படி செய்யறது நிறுத்திட்டாங்க. ஏன்னா நானும் அதையே அவங்ககிட்ட திருப்பி சொன்னேன்,,,,,\n# லவ் லட்டருக்கும், எக்ஸாம்'க்கும் என்ன வித்தியாசம்\nலவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது...\nஎக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்... எப்பூடி\n\"வணக்கம்தான் சொல்லிட்டேனே எத்தனை தடவை சொல்றது\n\"சரி நீங்க எங்க இருந்து பேசறீங்க\n\"சரி என்ன பாட்டு வேணும்\n\"சரி எந்த படத்துல இருந்து\n# நம்ம பய :மச்சான் நான் ரொம்ப \"upset\"la இருக்கேன் டா...\nபயலோட பிரண்டு :எதுக்குடா மச்சான் வாத்தியார் ஹோம் வொர்க் குடுத்துருகான்களா ..\nநம்ம பய:இல்லடா மச்சான்....நேற்று \"slate\"வாங்க \"shop\"போயிருந்தேன்...அங்க ஒரு செம \"figure\"ரூ சுமார் ஒன்ற வயசு இருக்கும்...அவங்க அம்மா மடியில படுத்துட்டு வாயில வெரல வச்சுட்டு என்ன பார்த்து ஒரு லுக்கு விட்டா பாரு....ஐய்யோ \"\nபயலோட பிரண்டு :அப்புறம் என்ன ஆச்சு டா மாப்பிள ...\nநம்ம பய :அப்புறம் என்ன ...��ங்க அப்பன் அத பார்த்துட்டு பொறாமைல என் தலைல நறுக்குன்னு ஒரு கொட்டு வச்சான்..கோபத்துல ரெண்டு நாளா \"ceralak\"கூட சாப்டலடா ...\n# புன்னகை என்பது எதிரியை\nகூட நண்பனாக்கும்...ஆனால் brush பண்ணாம\nசிரிச்சால் நண்பனைக் கூட எதிரியாக்கிவிடும்\n# அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.\nஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.\nபிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.\nஎன் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை.\nஎன் கவலை இங்கு யாருக்கு புரிகிறது\n# எல்லா பிகர்'யும் பாக்க நினைப்பது பாய்ஸ் மென்டாலிட்டி.. ஆனா எல்லா பாய்ஸ்'ம் தன்ன மட்டுமே பாக்கனும்னு நினைப்பது கேர்ள்'ஸ் மென்டாலிட்டி.. So, Boys are Gentleman.... Girls are Selfish.... (Sorry Just funny)\nஒவ்வொரு பிரண்டும் தேவை மச்சான்\nவாழ்க்கைக்கு தேவையான முத்தான மொக்கைதத்துவங்கள் ......\nயூதர்கள் தங்களின் திட்டங்களை செயல்படுத்தும் விதம்\nஅதிகளவில் இஸ்லாத்தை தழுவும் பெண்கள்...\nஅமெரிக்க முஸ்லிம்கள் - ஆய்வு தகவல்கள்\nஈரல் சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பலன்கள் ( H...\nஒரு காதலன் காதலியிடம் கேட்க நினைக்கும் கேள்விகள்…\nமாதவிலக்கு - ஓர் இஸ்லாமியப்பார்வை\nகரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்\nதங்கம் - ஹால்மார்க்: முத்திரையை மட்டும் பார்க்காதீ...\nResume - கவனிக்க வேண்டிய மிக முக்கிய குறிப்புகள்\nஅல்லாஹ்வை திக்ரு செய்யும் ஒழுங்கு முறைகள்\nஇமெயில் வதந்திகள் – ஓர் இஸ்லாமியப் பார்வை\nஇஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் ராசி பலன்கள் (Horoscopes)\nகூலிக்கு ஆட்களை அமர்த்தி குர்ஆன் ஓதலாமா\nசுவனத்திற்கு செல்லும் எளிய வழிகள்\nதிருட்டை ஒழிக்க சிறந்த வழி\nதேவையற்ற பொருட்களை வாங்கிக் குவிக்கும் விபரீத ஆசை\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nமுடி வளர்ச்சிக்கு மூலிகைத் தைலம்\nஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வு என்பது தலையாயப் பிரச்னையாக இருக்கிறது. எத்தனையோ இறக���குமதி தைலங்களைத் தேய்த்தாலும் உற...\nஉலகத்தை விடச் சிறந்தது ‘ஒரு தஸ்பீஹ்’\nஷைய்க் ஜுனைத் காஸிமி மதனீ அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- \" மனிதனின் பதிவேட்டில் ...\nஉல்லாசப் பயணம்... உடல்நலம் பத்திரம்\n'' எப்போ லீவு வரும்... டூர் போகலாம் ' என்று ஏங்கும் குட்டீஸ்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வது பெற்றோர்களுக்கும் குஷித...\n வெங்காயம்யத்தில் சின்ன வெங்காயம் , பெரிய வெங்காயம் ( B வெங்காயம்) என இருவகையாக சந்தையில் கிடைக்கின்றன...\nவீட்டை காற்றோட்டமாக வைத்திருக்கும் வழிமுறைகள்\nவீட்டை அழகாக வடிவமைத்து கட்டினாலும் அவை காற்றோட்ட சூழலுடன் அமைந்திருக்க வேண்டும். அப்போது தான் வீட்டுக்குள் வெப்பத்தின் தாக்கம் எட்ட...\nஏசியிலேயே இருப்பதால் சந்திக்கக்கூடிய பிரச்சனைகள்\nஓசோன் மண்டலத்தில் ஓட்டை ஏற்பட்டுவிட்டதால் , நாளுக்கு நாள் சூரியக்கதிர்களின் தாக்கம் அதிகரித்து , அனைவரையும் வாட்டி வதைக்கிறது. அதிலும் ...\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள்\nஉயர் இரத்த அழுத்தத்திற்கான 10 வகையான இயற்கை தீர்வுகள் உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு உயர் அழுத்த நிலை , என்ற பெருவாரி...\nInternet Banking பாஸ்வேர்டு பாதுகாப்பது எப்படி\nகணினி தொழில்நுட்பம் வளர வளர நமக்கு பல நன்மை கிடைகிறது. இதில் நமக்கு பல பயன்பாடுகள் கிடைகிறது. (நேரம் மிச்சம் ஆகிறது , வேலை பளு குறைக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thewayofsalvation.org/2006/05/", "date_download": "2019-07-16T13:04:00Z", "digest": "sha1:PPCG5KXD234PZDRFNNHUOB4T7HN2PQUW", "length": 115333, "nlines": 952, "source_domain": "www.thewayofsalvation.org", "title": "இரட்சிப்பின் வழி: May 2006", "raw_content": "\nஅமைதியும் சமாதானமும் நிறைந்த சூழ்நிலையில் சலமற்றிருப்பது எளிது தான்.ஆனால் கொந்தளிக்கும் புயலின் நடுவேயும் அமைதியாக அமர்ந்திருப்பது தான் பரிபூரண சமாதானம்.\nசமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.\nஇன்று, டான் பிரொவுனின் \"டாவின்சி கோட்\" கதை புத்தகமும்,சினிமாவும் யாவரும் அறிந்ததே.எதிர்பார்க்கப்பட்டபடி பணவசூலும் கொட்டிக் கொண்டிருக்கிறது.controversy = big bucks இதுதானே ச���ன்பாடு.ஏனோ சில கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் தேவையில்லாமல்.கிபி.1498-ல் லியோனர்டோ டாவின்சி என்ற மாபெரும் ஓவியர்,முதலாம் நூற்றாண்டில் நடந்த ஒரு சம்பவத்தை படமாக வரைந்திருக்கிறார்-\"யேசுவின் கடைசி இரவு\nஉணவு\" என.ஏறக்குறைய 1400 ஆண்டுகால இடைவெளியை கவனிக்கவும்.அந்த படத்தில் அநேக ரகசியங்கள் புதைந்து கிடப்பதாகவும் சிலர் அதை டீகோட் (decode) செய்து யேசுவுக்கு கல்யாணம் ஆகி குழந்தையும் இருந்தது என்ற முடிவுக்கு வருகிறார்கள்.இப்படியாக அந்த கதை இன்டரஸ்டிங்காக செல்கிறது.மீதமுள்ள லியோனர்டோ டாவின்சியின் மற்ற ஓவியங்களையும் டீகோட் செய்து இன்னும் இன்டரஸ்டிங்கான கதைகள் திரையில் வந்தால் இன்னும் பணம் கொட்டும்.\nயேசுவுக்கு திருமணமாகிவிட்டது என்பதை விட திருமண நிச்சயமாகிவிட்டது என்றிருந்தால் அந்த கதை கட்டுக்கதை இல்லாமல் உண்மையென்றே இருந்திருக்கும்.\nமணப்பெண்ணாகிய திருச்சபையை மணமகனாகிய யேசு \"திருமண நிச்சயம்\" செய்தது தான் அந்த \"The last supper\" நிகழ்வு.அங்கே ஒரு திருமண உடன்படிக்கை நடந்தது.இஸ்ரேலிய வழக்கப்படி திராட்சரசமானது எதிர்கால கணவன் மனைவியிடையே பங்கிடப்பட்டு “This cup is a covenant between you and me.\" என உறுதி அளிக்கப்பட்டது அங்கே.இன்னும் இஸ்ரேலிய வழக்கப்படி மணவாளன் தனது இரத்தத்தை மணப்பெண்ணுக்கு தட்சணையாக தந்திருக்கிறார்.இஸ்ரேலிய வழக்கப்படி மணவாளன் ஒரு வீட்டை தயார் செய்த பின் மணவாளன் வந்து மணவாட்டியை திருமணம் செய்து கூட்டி செல்வார்.அது தான் யேசுவின் இரண்டாம் வருகை.\nஆக ஒரு சின்ன மாற்றம். திருமணம் அல்ல.அது ஒரு திருமண நிச்சயம்.\nவெளி 19:7 நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய (யேசுவின்)கலியாணம் வந்தது, அவருடைய மனைவி(திருச்சபை) தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன்.\nஅவர்கள் போஜனம் பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார்.\n27. பின்பு, பாத்திரத்தையும் எடுத்து ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்;\n28. இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.\n29. இது முதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடேகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம் பண்ணும் நாள் வரைக்கும் இதைப் பானம் பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்\nபுருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,\nயோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.\nபின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின்(யேசுவின்) கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்\nநான்(யேசு) போய் உங்களுக்காக(மணப்பெண்ணாகிய திருசபைக்காக) ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.\nஜெருசலம் கிறிஸ்தவர்களின்,யூதர்களின் புனித நகரம்.முகமதியரும் இதை புனித நகரமாக கருதுகிறார்கள்.யூதர்களின் பைபிளில் இப்பெயர் 669 முறையும் கிறிஸ்தவர்களின் பைபிளில் இப்பெயர் 154 முறையும் குறிப்பிடப்பட்டுள்ளது.முகமதியரின் புனித குரானில் இப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவில்லை.பரிசுத்த நகரமாகிய இது கடல் மட்டத்திலிருந்து 2600 அடி உயரத்தில் மலைப்பகுதியில் அமைந்துள்ளது.இயேசு இதை மகாராஜாவின் நகரம் என்று கூறினார்.எருசலேமில் தான் உலக புகழ் பெற்ற எபிரேய பல்கலைக்கழகம் உள்ளது.இயேசு உலக இரட்சிப்புக்காக மரித்து உயிர்த்தது இந்நகரில் தான்.எருசலேம் என்பதற்கு சமாதானத்தின் நகரம் (Heritage of Peace) என்று பொருள்.ஆனால் கடந்த 3000 ஆண்டுகளில் 20 முறை முற்றுகை யிடப்பட்டும்,இடிக்கப்பட்டும்,திரும்பவும் கட்டப்பட்டும் இருக்கிறது.எனினும் கர்த்தர் இதனை தலைநகராக கொண்டுதான் உலகை ஆளுவார் என வேதம் கூறுகிறது.தலைநகரமாகிய எருசலேம் தான் இஸ்ரேலிலுள்ள மகாபெரிய நகரமாகும்.தற்போதைய மக்கள்தொகை 704,900 ஆகும்.72 சதவீதம் யூதர்கள் இங்குண்டு.\nபூமியின் பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது தேவனுடைய பாதபடி; எருசலேமின் பேரிலும் சத்தியம்பண்ணவே��்டாம், அது மகாராஜாவின் நகரம்.\nஇஸ்ரவேல் புத்திரர் சுத்தமான பாத்திரத்தில் காணிக்கையைக் கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவருகிறதுபோல,..., சகல ஜாதிகளிடத்திலுமிருந்து எருசலேமிலுள்ள கர்த்தருக்குக் காணிக்கையாக என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவருவார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.\nஅவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது.\nபட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்.\nகாற்றுக்கு கனம் உண்டு என்று கிபி 1630-ல் தான் கலிலியோ கண்டறிந்தார்.ஆனால் பைபிளில் கிமு 1500-லேயே யோபு:28:25-ல் இந்த உண்மை மிக அழகாக எடுத்து கூறப்பட்டுள்ளது.\nயோபு 28 :25அவர் காற்றுக்கு அதின் நிறையை நியமித்து, ஜலத்துக்கு அதின் அளவைப் பிரமாணித்து,\nமனம் தளரும் போது- பாடுங்கள்\nசோகம் வரும் போது- சிரியுங்கள்\nதாழ்வு எண்ணம் வந்தால்- பழைய வெற்றிகளை நினையுங்கள்\nசோர்வாக இருக்கும் போது- இரட்டிப்பாக உழையுங்கள்\nஅச்சம் வரும்போது- முன்னே பாயுங்கள்\nதலைக்கணம் ஏற்ப்படும் போது- பழைய தோல்விகளை நினையுங்கள்\nவிருந்து உண்ணும் போது- பட்டினியை நினையுங்கள்\nசோம்பல் வரும்போது- போட்டிக்காரர்களை நினையுங்கள்\n உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.\nஅப்படி நான் என்ன தவறாய் எழுதிவிட்டேனோ தெரியவில்லை.எனக்கு தெரிந்தபடி,அறிந்தபடி\"உலகில் பிறந்தோர் எல்லாரும் ஒரு நாள் செத்துத்தான்\nபோனார்கள்.யேசுவை தவிர\" இதுதான் அந்த பதிவின் சாரம்சம்.இதில் நான் யாரை மோசமாய் பேசினேன்.யாரை தவறாய் சொன்னேன்.எனக்கு தெரிந்த உண்மையை\nசொன்னேன்.வேறு யாராவது மரணத்துக்கு தப்பியிருந்தால் நீங்கள் சொல்லலாமே.\nஉலக வரலாறும், இன்று திறந்த நிலையிலிருக்கும் யேசுவின் கல்லறையும் யேசு உயிர்த்தார் என உலகிற்கு சொல்கிறது.நானும் நம்புகிறேன்.என் நம்பிக்கையை எழுத்தாய் எழுதுவதில் என்ன தவறு.\"உலகில் பிறந்தோர் எல்லாரும் ஒரு நாள் செத்துப் போனார்கள்.யேசுவை தவிர\" இதை தானே எழுதினேன்.இதில் எந்த மதத்தை குறை சொன்னேன்.\nமனிதனின் வாழ்க்கையும் ஒரு மிருகம் போலவே மரணத்தோடு முடிந்துவிடுகிறது என்றும் மனிதனுக்கும் மிருகத்துக்கும் பெரிதாய் வித்தியாசமில்லை என்றும் நீங்கள் நினைப்பவரானால் என் நம்பிக்கை உங்களுக்கு வீணே.உலகியல் செழிப்புக்கு கடவுள் எதற்கு சொல்லுங்கள்.வாலிபத்தில் கடவுள் நம்பிக்கையின்றிகூட கோடி கோடியாய் சம்பாதித்தவர்கள் தன் இறுதி காலத்தில் கோயிலையும் கடவுளையும் தேடுவதேன்.அடுத்து என்ன என்ற நிச்சயமின்மை தானே\nஉலக வரலாறும், இன்று திறந்த நிலையிலிருக்கும் யேசுவின் கல்லறையும் யேசு உயிர்த்தார் என உலகிற்கு சொல்கிறது.நானும் நம்புகிறேன்.\nமனிதனின் வாழ்க்கையும் ஒரு மிருகம் போலவே மரணத்தோடு முடிந்துவிடுகிறது என்றும் மனிதனுக்கும் மிருகத்துக்கும் பெரிதாய் வித்தியாசமில்லை என்றும் நீங்கள் நினைப்பவரானால் என் நம்பிக்கை உங்களுக்கு வீணே.உலகியல் செழிப்புக்கு (I mean living standard) கடவுள் எதற்கு சொல்லுங்கள்.வாலிபத்தில் கடவுள் நம்பிக்கையின்றிகூட கோடி கோடியாய் சம்பாதித்தவர்கள் தன் இறுதி காலத்தில் கோயிலையும் கடவுளையும் தேடுவதேன்.அடுத்து என்ன என்ற நிச்சயமின்மை தானே\nநந்தன்,நிதானமான உங்கள் அணுகுமுறை மகிழ்சியை தருகிறது.சிறப்புகள் மேலும் மேலும் பெற உங்களுக்கு வாழ்த்துக்கள்.Thanks for your comment.\nI did.I mentioned as \"- ஜ்வாலா மாலினியின் மனஸ்\"\nஎன் கருத்தை என் நம்பிக்கையை தானே நான் கூற முடியும்.\n\" என்ற என் முந்தைய பதிவில் வந்த கேள்விகளுக்கு விடையளிக்கும் முன்பாக நண்பர்களுக்கு முக்கியமான ஒரு விடயம் ஒன்றை தெரிவிக்க வேண்டும்.\"மரணத்தை வென்றார் உண்டோ\"என்ற பதிவின் முழு அடக்கமும் (except bible verses) என் எழுத்து அல்ல.ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு முன்பாக தமிழகத்தின் புகழ் பெற்ற தினமலர் நாளிதழின் வார இணைப்பான வாரமலரில் ஜ்வாலா மாலினி என்ற எழுத்தாளர் மனஸ் என்ற தொடர்கதை எழதும் போது அதில் வந்த ஒரு பகுதி தான் நான் பதிப்பித்தது.அதாவது கணவனை இழந்த பெண்ணொருவள் அவ்வாறாக \"மரணத்தை வென்றார் உண்டோ\"என்ற பதிவின் முழு அடக்கமும் (except bible verses) என் எழுத்து அல்ல.ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு முன்பாக தமிழகத்தின் புகழ் பெற்ற தினமலர் நாளிதழின் வார இணைப்பான வாரமலரில் ஜ்வாலா மாலினி என்ற எழுத்தாளர் மனஸ் என்ற தொடர்கதை எழதும் போது அதில் வந்த ஒரு பகுதி தான் நான் பதிப்பித்தது.அதாவது கணவனை இழந்த பெண்ணொருவள் அவ்வாறாக \"மரணத்தை வென்றார் உண்டோ\nமனதிற்குள் நினைத்து தன்னை தானே தேற்றிக்கொள்வதாக வரும்.பைபிள் வசனம் மட்டும் நான் கூட்டி இருந்தேன்.அவ்வாறு அந்த எழுத்தாளர் (அவர் கிறிஸ்தவரா,இந்துவா முகமதியரா என..நான் அறியேன்)அன்று எழுதியதற்காக எத்தனை பேர் அவரிடம் கேள்வி கேட்டார்கள்,திட்டினார்கள் நான் அறியேன்.இப்போது எனக்கு வந்த கேள்விகளும் அதன்\nபதில்:நண்பரே நான் ஏற்கனவே சொன்னபடி அந்த பதிவு முழுவது என் கருத்து அல்ல.ஆனால் அதன் content முழு உண்மை அல்லவா.அந்த content-ல் எதாவது தவறு இருந்தால் சொல்லுங்கள்.I respect other religions.I did not blame any religions.Did I.That writer`s those lines are the facts.எனக்கு உங்கள் கமென்றை வெளியிடுவதில் என்ன தயக்கம் சொல்லுங்கள்.\nபதில்:ரொம்ப டென்ஷன் ஆகிவிட்டீர்கள் போலிருக்கிறது. :) உங்களை hurt பண்ணுவது என் நோக்கமில்லை நண்பரே.அப்படி பண்ணியிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.\nபதில்:உங்கள் கருத்து மிகவும் சரியே.மரணமே அனைத்தின் முடிவு என நினைப்பவர்களுக்கு இவ்விவாதம் தேவைப்படாதிருக்கலாம்.\nயோவான்:14:2. என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு;அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன்.3. நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.\nபதில்:நீங்கள் சொல்லியிருக்கிற செய்தி எனக்கு புதிது. நன்றி அய்யா.\nகேள்வி://அதாவது அன்றைய கத்தோலிக்க குருமார்கள் அண்டவெளியின் நடு மையம் பூமியே என நம்பினார்கள்.\nஇதற்கான ஆதாரம் இல்லவே இல்லை.அது மனிதனால் கணிக்கப்பட்டது.//தவறாக எண்ண வேண்டாம், ஆமா பைபில் என்ன என்சைகிலோபீடியா அஃப் எவெரிதிங்-ஆ. அது என்னங்க தொட்டத்திற்கெல்லாம் அதுல போயி தேடினா விடை எப்படிங்க கிடைக்கும், அதனை கம்போஸ் பண்ணினவரும் ஒரு மனிதர் தானே.அந்த காலக் கட்டத்தில் நடந்த நிகழ்வுகளையும், சாந்தியங்களையும் அவருக்கு எட்டின வரைக்கும் மனத்தில் க���ண்டு எழுதப் பட்டதுதானே. அதுல போயி அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகளுக்கு விடை தேடுறது எப்படிங்க சாத்தியமாகும் (வேண கருக்கலைப்பு சரிய தவறான்னு ஒரு நபர் அதில தேடி விடை காண முடியும்...அவ்ளொவே), இன்னொரு உலகப் போருக்கு வேண வழிவகுக்கலாம். இது தாங்க பிரச்சினை ஒரு புக்க கையில வச்சுகிட்டு அதுப்படிதான் நடக்கணும் அப்படின்னு தொங்கின ஒசமா மாதிரி எங்கப் பார்தாலுக் ஒசமா தான், தோன்றுவாங்க.கடவுள் எங்கே இருக்கிறார், உள்ள இடத்தை விட்டுவிட்டு நாம் எங்கெல்லாமோ அடித்து பிடித்து அவரை பிடித்து கீழே நான் ஏறி, அவர் என்னை பிடித்து கீழே தள்ளி அவர் ஏரி... என்னமோ நாம் எல்லாம் பண்றோம், உண்மையை விட்டுப் புட்டு எதுக்கோ திரியறமாதிரி எனக்குத் தோணுது.-TheKa.\nபதில்:பைபிள் ஒரு என்சைளோபீடியா இல்லை என்பது உண்மை.காண்பவையெல்லாம் அதில் அட்டவணைபடுத்தப்படவில்லை என்பதும் உண்மை தான்.ஆனால் அதில் கண்ட சில நல்ல விசயங்களை எடுத்துரைத்து மகிழ்வது தவறில்லை என நினைக்கிறேன்.\nநதி நீர் ஆவியாகி நீராவியாக மேலே சென்று மேகமாகி அது மீண்டும் குளிர்ந்து மழையாக பெய்வதனை கிபி 1630-ல் தான் கலிலியோ கண்டுபிடித்தார்.\nஆனால் பைபிளில் பிரசங்கி:1:6,7-ல் கிமு 9-ம் நூற்றாண்டுக்கு முன்பே இது பற்றி தெளிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.\nபிரசங்கி:1:6. காற்று தெற்கே போய், வடக்கேயுஞ்சுற்றி சுழன்று சுழன்று அடித்து, தான் சுற்றின இடத்துக்கே திரும்பவும் வரும்.\n7. எல்லா நதிகளும் சமுத்திரத்திலே ஓடி விழுந்தும் சமுத்திரம் நிரம்பாது; தாங்கள் உற்பத்தியான இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும்.\n 100 வயது. அதிகம் போனால் சில ரஷ்ய கிழங்கள்,ஜப்பானிய முதுமைகளும் கின்னஸில் இடம் பெற 120 வருடம் வாழலாம்.தசர சக்கரவர்த்தி 10000 ஆண்டுகள் பரிபாலனம் செய்திருக்கலாம்.பத்தாயிரத்தொன்றில் அவரும் செத்துத்தான் போனார்.பிறந்தவன் செத்தே தீரவேண்டும்.\nகாலா வாடா, உன்னைக் காலால் உதைக்கிறேன் என்று பாடிய கவிச்சிங்கத்தை 39 வயதில் காலன் தன் காலின் கீழ் கொன்று விட்டான்.\n 12 சீர்திருத்தவாதிகளின் முகவரிகள் எங்கே போஸ்களும்,ஒளவையார்களும்,சங்கரர்களும்,ராம கிருஷ்ணர்களும்,விவேகானந்தர்களும்,பட்டிணத்தார்களும்,எங்கே\n- ஜ்வாலா மாலினியின் மனஸ்\nஆனால் இங்கே ஒரு அற்புதம்.யேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்தார்.\nமா��்கு 16:6 அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார், அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம்.\n - இயற்கை நேசிக்கு என் பதில்\nகேள்வி://ஒருவேளை நாம் கேட்டுக்கொண்டிருந்தால் நாமும் இறுதியில் உலகம் உருண்டையில்லை தட்டையே என்ற முடிவுக்கு வருவோம்.//\nஅதெப்படி நன்கு பேசத் தெரிந்து தர்கத்திவிட்டால் இருக்கும் fact இல்லையென்று ஆகிவிட முடியுமா\nஅது போல தெரிந்த pre-determined hypostheses-களுடன் எதற்கு ஒரு ஆராய்ச்சியை தொடங்க வேண்டும். எப்படி ஆராய்ச்சின் இருதியில் நடந்ததிற்காண அல்லது நிகழாமல் போனதிற்காண சான்றுகளை ஊர்ஜிதப் படுத்தாமல் டாக்டரேட் வாங்கிவிட முடியும்\nபதில்: இயற்கை நேசி அவர்களே உங்கள் பெயர் மிகவும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளது.உங்கள் பதிவுகள் தமிழ் வலையுலக அபூர்வங்களில் ஒன்று.உங்கள் பின்னூட்டம் மற்றும் கேள்விகளுக்கு மிகவும் நன்றி.\npre-determined hypostheses என்று ஒன்றில்லை என்கிறேன்.நாம் பார்ப்பதெல்லாம் determine-பண்ணியிருப்பதெல்லாம் எப்படி மெய்யாகவே இருக்க முடியும்.நம் கண் பெரும்பாலும் பொய் தானே சொல்கிறது.(For example colors).\nஉங்களின் அறிவியல் ஆராய்ச்சி பெருமைக்குரியது.ஆனால்\nவரலாறென்று வரும் போது கருத்து திணிப்புகள்,உத்தேச கணக்குகள்,சொந்த அபிப்ராயங்கள் பேசப்படுகின்றன.ஏனெனில் நீங்கள் கூறும் சான்றுகள் வரலாற்று ஆராய்ச்சிகளில் மிகவும் குறைவு.இல்லை மறைக்க அல்லது அழிக்கப்படுகின்றது.\nகாங்கிரஸ் ஆட்சியில் ஒரு வரலாறும் பிஜேபி ஆட்சியில் ஒரு வரலாறும் பாடபுத்தகங்களில் வருவதை நாம் கேள்விப் பட்டதில்லையா\nமற்றபடி religion பற்றிய உங்கள் கருத்துக்களை நான் மிகவும் மதிக்கிறேன்.நன்றி.\nபூமியின் வடிவம் உருண்டை என விஞ்ஞானிகள் கிபி 1475-ல் தான் கண்டுபிடித்தார்கள்.ஆனால் கிமு 700-லேயே பைபிள் ஏசாயா:40:22-ல் பூமியின் வடிவம் உருண்டை என்று கூறியுள்ளது.\nஏசாயா:40 :22. அவர் பூமி உண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்;\nMuse-ன் கேள்வி:அப்புறம் எதற்குத் தலைவரே கலிலியோ போன்றவர்களைக் கொன்றார்கள்\nபதில்:Muse-க்கு வாழ்த்துக்கள்.உங்கள் கேள்விக்கு மிகவும் நன்றி.நல்ல கூர்மையான கேள்வி.ஒரு விடயம் நினைவிருக்கட்டும்.கலிலியோ கொல்லப்பட்ட விவகாரம் வேறு .அதாவது அன்றைய கத்தோலிக்க குருமார்கள் அண்டவெளியின�� நடு மையம் பூமியே என நம்பினார்கள்.பைபிளில் இதற்கான ஆதாரம் இல்லவே இல்லை.அது மனிதனால் கணிக்கப்பட்டது.கலிலியோ அதை மறுத்தார்.அதன் விளைவே பின் நிகழ்வு.(The Catholic church insisted the Earth was the center of the universe, and Galileo was killed for showing them otherwise. But of course, there is nothing in the bible about Earth being the center. This is just man-made doctrine.)\nBIBLE என்பதின் விரிவாக்கம் Behold I Bring Life Eternal எனலாம்.\nகிறிஸ்தவர்களின் புனிதப் புத்தகமாகிய The Holy Bible-பரிசுத்த வேதாகமம்-விவிலியம்-புனித வேதம்-ன் Old testament-பழைய ஏற்பாடு எனும் பகுதி யூதர்களின் வாழ்க்கை வரலாற்றையும் யூத மதத்தையும் பற்றி கூறுகிறது.இதிலுள்ள New testament-புதிய ஏற்பாடு எனும் பகுதி யேசுவின் வாழ்க்கையையும் அவரது சீடர்களை பற்றியும் கூறுகிறது.\nபைபிளின் Old testment யூதர்களின் புனிதநூலாகும்.\"டால்மட்\"எனும் நூலும் யூதர்களின் புனித நூல்.\nமுதன்முதலில் 1785-ல் ஸீகன்பர்க் என்பவர் தமிழில் பரிசுத்த வேதாகமத்தை மொழிபெயர்த்தார்.\nதற்போதைய ரோமன் கத்தோலிக்க தமிழ் பைபிள் 1857-ல் மொழிபெயர்க்கப்பட்டது.\nநாம் இப்போது பயன்படுத்தும் தமிழ் பரிசுத்த வேதாகமம் 1871-ல் போவர் என்பவர் மொழிபெயர்த்தது.\nமுதன் முதலில் உலோக எழுத்துக்கள் (Metal types) மூலம் அச்சிடப்பட்ட நூல் பரிசுத்த வேதாகமமாகும்.அப்பொழுது காகிதத்திலல்ல,ஆட்டுத்தோலிலேயே அச்சிட்டனர்.ஜெர்மனியில் 1456-ல் பிரசுரமான இவ்வேதாகமம் பக்கத்துக்கு 42 வரிகள் வீதம் 1282 பக்கங்களைக் கொண்டிருந்தது.அச்சிடப்பட்ட மொத்த பிரதிகள் 300.பிரதியொன்றுக்கு சுமார் 300 ஆடுகளின் தோல் தேவையாயிருந்தது.\nதமிழ்மொழிக்கு முதன்முதலில் அச்சு எழுத்துக்கள் 1577-ல் ஹென்ரிக் பாதிரியாரால் உருவாக்கப்பட்டது.\nதருமியின் கேள்விகளுக்கான எனது பதில்கள்.\nகேள்வி: \"...மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; \"//\nமெஸையா (messiah) என்றுதான் சொல்லிக் கேட்டிருக்கிறேன். கொஞ்சம் உச்சரிப்பை மாற்றினால் நம்க்கு வசதி என்று மாற்றக்கூடாதல்லவா\n பெயர் திரிபு என்பது ஒரு பொதுவான நிகழ்வு என நினைக்கிறேன்.உதாரணமாக ஆங்கிலத்தில் David எனப்படுபவர்,தமிழில் டேவிட் அல்லது டாவிட் அல்லது தாவீது அல்லது தாவூத் எனப்படலாம்.இது பெயர் திரிபுதானே. எல்லாமே ஒன்றைத்தானே குறிக்கிறது.இல்லையா\nஇதற்கு ஆயிரம் எடுத்துக்காட்டு கூறலாம் என நினைக்கிறேன்..\nபதில்:ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை.I respect their belief.இன்னும் சான்றுகளோடு கூறினால் ஒருவேளை பிறரும் நம்புவார��கள் அல்லவா\nஇது இன்னொரு மெகா மகா பொய்.\nநீங்கள் நம்புவது உங்கள் உரிமை.\nபதில்:வாதங்கள் எதிர் வாதங்கள் உலகில் சகஜமே.இன்றும் உலகம் உருண்டையில்லை தட்டையானது என கூறுபவர் இல்லையா.அவர்கள் வாதிட்டு சொல்வதை ஒருவேளை நாம் கேட்டுக்கொண்டிருந்தால் நாமும் இறுதியில் உலகம் உருண்டையில்லை தட்டையே என்ற முடிவுக்கு வருவோம்.எந்த டாபிக்கை கொடுத்தாலும் இன்று நம்மால் பக்கம் பக்கமாய் பேச முடியும்.அதுவும் வரலாறென்றால் அவரவர் யூகங்களே.டாக்டரேட் பண்ண ஒரு ஸ்டிரேஞ் டாபிக் கிடைத்தால் சும்மா பண்ணலாம் ஆர்வமாக.\nஆரியர் வந்தார்கள் எனவும் ப்ரூவ் செய்து டாக்டரேட் வாங்கலாம்.ஆரியர் வரவேயில்லை எனவும் ப்ரூவ் செய்து டாக்டரேட் வாங்கலாம்.அதுவும் ஒரே நபர்.அவரவர் நம்பிக்கையே இறுதி முடிவு.\nதருமி அவர்களே உங்கள் ஆர்வத்துக்கு மிகவும் நன்றி\nபைபிளை அழிக்க நினைத்தவர் கதை\n1788-ல் வியன்னா தலைவர் வால்டேர் பரிசுத்த வேதாகமத்தை அழிக்க உறுதிபூண்டார்.\"100 ஆண்டுகளுக்குள் வேதாகமத்தின் ஒரு தாள் கூட பூமியில் இல்லாமல் அழித்துப் போடுவேன்.அப்போஸ்தலர் கரங்களினால் எழுதப்பட்ட எழுத்துக்களை அழிக்க என் கரங்களே போதும்\"என்றார்.அவர் முயற்சி தோல்வியில் முடிந்தது.இப்போது அவர் இருந்த வீட்டில் வேதாகம சங்க கிளை ஒன்று உள்ளது.\n1984-ல் 1110 மொழிகளில் முழு பரிசுத்த வேதாகமமும் 132 மொழிகளில் திருக்குறளும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.பரிசுத்த வேதாகமம் 162 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\nஉலகிலேயே மிக அதிக மக்கள் பின்பற்றுவது கிறிஸ்தவ சமயமாகும்.இன்றைய நிலையில் பைபிள் 1400 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.\nலூக்கா 21:33 வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ (பைபிள்) ஒழிந்து போவதில்லை.\nஇன்று புத்தரின் 2550-வது பிறந்தநாள்.நேபாளத்தின் லும்பினி நகரில் பிறந்த இவர் பீகார் மாநிலத்தின் கயா நகரில் முக்தி அடைந்தார்.\nகொளதம புத்தர் (கிமு563-483) தமது திக்க நிக்யா (The Dhigha Nikya) என்னும் நூலில் தமக்குப் பின் உலகில் மேற்றியா (Metteyya) என்பவர் தோன்றி ஜனங்களுக்கு வழிகாட்டுவார் என்று எழுதியிருக்கிறார்.-Mrs.Rhys David.,Buddhism Page 180,243\nயோவான் 1:41 அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்.\nகுளோரோபாம் கண்டுபிடித்த சர்.ஜேம்ஸ் சிம்ஸன்(1811-1870)சொல்கிறார்\n\"என்னுடைய மிகப்பெரிய கண்டுபிடிப்பு 1861 டிசம்பர் 25-ம் தியதி கண்டுபிடிக்கப்பட்டது.அது என்னவென்றால் நான் ஒரு பாவியாக இருந்தேன் என்பதும்,இயேசு கிறிஸ்து என்னை இரட்சித்தார் என்பதுமேயாகும்\"\nஅப்போஸ்தலர் 4:12 அவராலேயன்றி (இயேசு) வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய (இயேசு) நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.\n\"தன்னைத் தந்து என்னைத் தடுத்தாட் கொண்ட நின் கருணைக்கு\nஎன்னைத் தந்து என்ன பயன் -எந்தாய் பராபரமே\"\n-தாயுமானவர் (கிபி 1706 - 1744)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை (யேசுவை)விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் (யேசுவை) தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.\n\"மாசு மிகுந்த மனித இருள் போக்க வந்த\nஇயேசு உனை மறவேன் இன்று\"\n\" உன் குருதி மூழ்கினேன் உய்ந்தேன் திருக்குமரா\"\n\"சிலுவையில் சிந்தை வைத்தால் தீமையெல்லாம் அகலும்\"\n\"கிறிஸ்துவின் இரத்தம் பெரு மருந்து.கேடில் இன்பம் தரு விருந்து\"\n\"தெய்வக் குமர குருபரனே சீவரைத் தாங்கும் செங்கரனே\"\n\"கிறிஸ்துவினிடத்தில் எனக்கு அன்பு உண்டு.ஆனால் மதம் மாற என் மனம் ஒருப்படவில்லை\" என்றார்.இவர் உலகிலுள்ள சமயங்களின் சாரமெல்லாம் கிறிஸ்து பெருமானின் மலைப்பொழிவில் திகழ்வதாக நம்பினார்.அதனால் தான் தன் மணவிழாவின் போது கிறிஸ்தவ ஜெபத்திற்கும் இடம் கொடுத்தார்.\"கிறிஸ்துவின் அருள் வேட்டல்\" எனும் நூலை எழுதினார்.\nI யோவான் 1:7 அவர் (யேசு) ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்\nசமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.\nஇன்று உலக சிரிப்பு தினமாம்.மனிதன் மகிழும் போது சிரிக்கின்றான்.Laughter is the best\nmedicine என்பார்கள்.அது போல மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம் என்கிறது வேதம்.\nசிரிக்கையில் நுரையீரலிலிருந்து அதிக அளவு கார்பன்டை ஆக்ஸைடு வாயு வெளியேறுவதால் கண்களுக்கு கூர்மையும் பிரகாசமும் கிடைக்கிறதாம்.\nநீதிமொழிகள் 17:22 மனமகிழ்ச்சி நல்ல ஒளஷதம்\nமனிதர்களை விட பறவைகளுக்கு பார்க்கும் சக்தி 10 மடங்கு அதிகம்.2 மைல்களுக்கு அப்பால் திரியும் 46 சென்டிமீட்டர் நீளமுள்ள ஒரு முயலை ஒரு கழுகு எளிதில் பார்த்துவிடும்.பைபிள் பறவைகளின் பார்க்கும் சக்தி பற்றி இவ்வாறு கூறுகிறது.\nஒரு வழியுண்டு, அது ஒரு பட்சிக்கும் தெரியாது; வல்லூறின் கண்ணும் அதைக் கண்டதில்லை.யோபு:28:7. அதாவது பட்சிகளின்,வல்லூறின் கண்கள் அத்தனை சக்தி வாய்ந்ததாம்.\nநான் எந்தப் பாதை வழி சென்றாலும் என் நேசர் எனக்கு முன்னதாக அப்பாதையில் சென்றிருக்கிறார்.அவர் அனுபவித்திராத வேதனையையோ அவர் பட்டிராத கஷ்டத்தையோ புதிதாக நான் ஒன்றும் அனுபவித்து விடப் போவதில்லை - எமி\nமாய அன்பினில் மாய்ந்திடாதே(-அவை பனிப்பாறைகள்)\nமனித அன்பினில் மயங்கிடாதே(-அவை பனிப்பாறைகள்)\nமகிபன் யேசுவின் மாசற்ற அன்பை\nஇந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.சங்கீதம்:48:14\nஒலிவ (Olive) இலையானது சமாதானத்தின் சின்னமாகக் கருதப்படுகின்றது.இதற்கான காரணம் நோவாகால வெள்ளப்பெருக்கின் போது ஒரு புறா ஆலிவ் இலை ஒன்றை சுமந்து சென்றதை நோவா கண்டார்.உடனே அவர் கடவுளின் கோபம் தணிந்து விட்டது என்பதை அறிந்தார்.இதனால் ஒலிவ இலை சமாதானத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது.அதாவது கடவுளின் கோபம் தணிந்து மழை நின்றிருந்தபடியால் தான் புறாவால் ஒரு ஆலிவ் இலையை கொத்தி பறந்து செல்ல முடிந்தது.\nஆதியாகமம்:8:11. அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்தில் வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவ மரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதினாலே நோவா பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்று என்று அறிந்தான்.\nபழைய ஏற்ப்பாட்டு சம்பவங்கள் - கால வரிசைப்படி\n· நோவா கால பெருவெள்ளம்.............................ஏறத்தாழ கிமு 2400.\n· எகிப்திலிருந்து இஸ்ரேல் ஜனங்கள் விடுவிக்கப்படல்............................ஏறத்தாழ கிமு 1400.\n· சாலோமோன் ராஜா காலம்...............................ஏறத்தாழ கிமு 973.\n· இஸ்ரேல் நாடு பிரிக்கப்பட்டது (1 இராஜாக்கள் 12)...ஏறத்தாழ கிமு 933.\n· கலிலேயா சிறைபிடிக்கப்பட்டது.....................ஏறத்தாழ கிமு 734.\n· இஸ்ரேல் நாடு சிறைபிடிக்கப்பட்டது...................ஏ���த்தாழ கிமு 721.\n· யூதேயா பாபிலோனிய அரசின் கீழ் வந்தது............ஏறத்தாழ கிமு 606.\n. யோயாக்கீன் ராஜா சிறைபிடிக்கப்பட்டது................ஏறத்தாழ கிமு 597.\n· எருசலேம் அழிக்கப்பட்டது.................ஏறத்தாழ கிமு 586.\n· சிறையிருப்பிலிருந்து திரும்புதல்.................ஏறத்தாழ கிமு 536 .\n· தேவாலயம் மீண்டும் கட்டப்பட்டது........................ஏறத்தாழ கிமு 520.\n· எஸ்தர் பெர்ஸியாவின் ராணி ஆன காலம்........ஏறத்தாழ கிமு 478.\n· எஸ்றா எருசலேம் சென்றது................ஏறத்தாழ கிமு 457.\n· நெகேமியா அரண் கட்டியது............ஏறத்தாழ கிமு 444.\nபைபிளில் உள்ள மொத்த புஸ்தகங்கள் - 66\nமுன் கணிப்புகள்-8,000 க்கும் அதிகம்.\nநிறைவேறிய முன்னறிவிப்புகள் (தீர்க்கதரிசனங்கள்)-3,268 வசனங்கள்\nஇன்னும் நிறைவேறாத முன்னறிவிப்புகள் (தீர்க்கதரிசனங்கள்)-3,140\nசிறிய வசனம்-யோவான்:11:35 (இயேசு கண்ணீர் விட்டார்.)\nநடுவான புஸ்தகம்-மீகா மற்றும் நாகூம்\nநடுவான வசனம்-சங்கீதம் 118:8 \"மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.\"\nபெரிய அதிகாரம்-சங்கீதம் 119 (176 வசனங்கள்)\nபெரிய புஸ்தகம்-சங்கீதம் (மொத்தம் 150 அதிகாரங்கள்)\nமொழிபெயர்க்கப்பட்டுள்ள மொழிகள்-1,200 க்கும் மேல்\nபழைய ஏற்பாடு உண்மைகள்: மொத்த புஸ்தகங்கள்: 39\nநடுவான அதிகாரம்: யோபு 20\nநடுவான வசனம்: 2 நாளாகமம் 20:17,18\nசிறிய வசனம்: 1 நாளாகமம் 1:25\nபெரிய அதிகாரம்: சங்கீதம் 119\nநடுவான புஸ்தகம்: 2 தெசலோனிக்கேயர்\nநடுவான அதிகாரம்: ரோமர் 8, 9\nநடுவான வசனம்: அப்போஸ்தலரின் நடபடிகள் 27:17\nசிறிய புஸ்தகம்: 3 யோவான்\nசிறிய வசனம்: யோவான் 11:35\nநீளமான வசனம்: வெளிப்படுத்தின விஷேசம் 20:4\nபெரிய அதிகாரம்: லூக்கா 1\nபைபிள் கார்டினல் ஹூகோ டி எஸ்.கேரோ (Cardinal Hugo de S. Caro) என்பவரால் கி.பி 1238-ல் அதிகாரங்களாக பிரிக்கப்பட்டது.\nபைபிள் ராபெர்ட்டஸ் ஸ்டீபெனஸ் (Robertus Stephanus) என்பவரால் கி.பி 1551-ல் வசனங்களாக பிரிக்கப்பட்டது.\nகாட்டிங்கம் பல்கலை கழகத்திலுள்ள (University of Gottingen) ஒரு பைபிளானது 2,470 பனை ஓலைகளில் எழதப்பட்டுள்ளது.\nபொதுவாக பைபிளை 70 மணிநேரத்தில் ஒருவர் படித்து முடிக்கலாம்.\nபைபிளில் 8,674 வித்தியாசமான எபிரேயு வார்த்தைகளும் 5,624 வித்தியாசமான கிரேக்க வார்த்தைகளும் உள்ளன.\nபழையஏற்பாட்டில் 17 வரலாற்று புஸ்தகங்களும், 5 கவிநடை புஸ்தகங்களும், 17 தீர்க்கதரிசன புஸ்தகங்களும் உள்ளன.\nபுதிய ஏற்பாட்டில் 4 சுவிசேச புஸ்தகங்களும், 1 நடபடிகள், 21 நிரூபங்கள் மற்றும் ஒரு வெளிப���படுத்தல் புஸ்தகமும் உள்ளன.\nஇஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்\nகோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்\n”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு\nஇஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்\nகாணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்\n666- அந்திக் கிறிஸ்து யார்\nபாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்\nபாதி இரும்பும் பாதி களிமண்ணும்\nமிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி\nஅந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message\n666 SixSixSix Mark வலதுகை முத்திரை\nஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்\nஇஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை\nஇஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்\nகீதை படி இல்லாவிட்டால் வெளியேறு - கர்நாடக அமைச்சர் பேச்சு\nஉலகெங்கும் சிதற அடிக்கப்பட்டவர்கள் பற்றி திரு அன்பழகன்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில இந்திய மொழிகள்\nமகரவிளக்கு செயற்கையே..சபரிமலை தந்திரி விளக்கம்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில தமிழக மொழிகள்\nஅமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow\nதமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்\nபாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்\nமனம் மாறிய மந்திரவாதி நேசன்\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\n”வேதாகமமும் நிகழ்வுகளும்” Pdf புத்தகம் டவுன்லோட்\nகிறிஸ்தவத்தின் ஆதாரச்சான்றுகள் - நோவா கால வெள்ளம்\nதேவனே, நான் உமதண்டையில் பாடல்\nGive Thanks -நன்றி உள்ளம் நிறைவுடன் பாடல்\nI'm desperate for you - நான் உமக்காய் ஏங்குகிறேன் பாடல்\nRev.பால்தங்கையா வீடியோ பாடல்கள் தொகுப்பு\nஅதிகாலையில் உம் திருமுகம் தேடி பாடல்\nஅனுதினம் ஜெபிப்பதால் நீ சாத்தானின் எதிராளி பாடல்\nஆதாரம் நீர் தான் ஐயா பாடல்\nஆராதனை தேவனே Rev. Paul Thangiah பாடல்\nஆராதனைக்குள் வாசம் செய்யும் Rev. Paul Thangiah Song\nஆழக்கடலிலே FMPB வீடியோ பாடல்\nஆவியானவரே உம் வல்லமை கூறவே பாடல்\nஇத்ரதோளம் யேகோவா சகாயுச்சு பாடல்\nஇயேசு ராஜா வந்திருக்கிறார் பாடல்\nஇயேசுவே உன்னை காணாமல் பாடல்\nஇயேவின் நாமம் இனிதான நாமம் பாடல்\nஇரு VBS சிறுவர் பாடல்கள்\nஉங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது பாடல்\nஉங்க முகத்தை பார்க்கணுமே யேசையா பாடல்\nஉந்தனுக்காகவே உயிர்வாழ துடிக்கிறேன் பாடல்\nஉம்ம அப்பானு கூப்பிடதான் ஆசை பாடல்\n���ம்மை நினைக்கும் போதெல்லாம் பாடல்\nஉம்மையே நான் நேசிப்பேன் பாடல்\nஉம்மோடு செலவிடும் ஒவ்வோரு நிமிடமும் பாடல்\nஎஜமானனே என் இயேசு ராஜனே\nஎண்ணி எண்ணி துதிசெய்வாய் வீடியோ பாடல்\nஎதை நினைத்தும் நீ கலங்காதே மகனே பாடல்\nஎந்தன் இயேசைய்யா Mohan C Lazarus Ministry பாடல்\nஎந்தன் உள்ளம் புது கவியாலே-பாடல்\nஎந்தன் ஜெப வேளை உமைதேடி வந்தேன் பாடல்\nஎந்தன் வாழ்விலே யேசுவே பாடல்\nஎன் கிருபை உனக்கு போதும் Fr.Berchmans Song\nஎன் ஜனமே மனம் திரும்பு பாடல்\nஎன்ன என் ஆனந்தம் பாடல்\nஎன்னை நடத்தும் இயேசு நாதா உமக்கு நன்றி ஐயா - Father S. J. Berchmans\nஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வீடியோ பாடல்\nகண்ணுநீர் என்னு மாறுமோ வேதனைகள் என்னு தீருமோ பாடல்\nகருணையின் நாதா Rev. Paul Thangiah பாடல்\nகர்த்தர் தாமே நம்முன்னே பாடல்\nகாத்திடும் காத்திடும் Rev. Paul Thangiah பாடல்\nகானா பேட்டை கானா பாடல்\nகுயவனே குயவனே படைப்பின் காரணரே பாடல்\nசகோ.பால் ஷேக்கின் நாதஸ்வர நாதங்கள்\nஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா பாடல்\nதளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் பாடல்\nதிக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ பாடல்\nதிருக்கரத்தால் தாங்கி என்னை பாடல்\nதுக்கத்தின்றே பானபாத்ரம் வீடியோ பாடல்\nதேனினிமையிலும் யேசுவின் நாமம் பாடல்\nதேவனே, நான் உமதண்டையில் பாடல்\nதேவா சரணம் கர்த்தா சரணம் Rev. Paul Thangiah பாடல்\nதொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் DGS தினகரன் பாடல்\nநான் நிற்பதும் நிர்மூலமாகாததும் தேவ கிருபையே பாடல்\nநீர் சொன்னால் போதும் செய்வேன் பாடல்\nபூரண அழகுள்ளவரே என் யேசுவே பாடல்\nமகிழ்ந்து களிகூருங்கள் FMBP Song\nமனுகுல தேவன் யேசு பாடல்\nமல்ப்ரியனே என்னேசு நாயகனே வீடியோ பாடல்\nயெகோவா யீரே தந்தையாம் தெய்வம் பாடல்\nயேசு என்னோடு இருப்பதை நினைச்சிட்டா பாடல்\nயேசு என்ற திரு நாமத்திற்கு பாடல்\nயேசுவின் பிள்ளைகள் நாங்கள் Father Berhmans Song\nயேசுவே தேவன் Rev. Paul Thangaiah பாடல்\nயேசுவே ரட்சகா நின்னே நான் சிநேகிக்கும் பாடல்\nலேசான காரியம் உமக்கது லேசான காரியம்\nவாசல்களே உங்கள் தலைகளை பாடல்\nஇராபட்டு கால்டுவல் ஐயர் வாழ்க்கை சரிதை வீடியோ\nஉலகத்தின் வெளிச்சம் - கிறிஸ்தவத்தின் கதை\nஇயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு வீடியோ\nபுனித பூமி இஸ்ரேல் பயணம் வீடியோ\nஇந்தியாவில் புனிததோமா ஒரு ஆவணபடம்\n\"இறைவாக்கினர் எரேமியா\" Tamil Movie\nவில்லியம் கேரியின் வாழ்க்கை சரிதை வீடிய��\nஅன்னாள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nஆயத்தமாவோம் - தந்தை S.J.பெர்க்மான்ஸ் செய்தி\nஇயேசுவின் நாமம் தரும் அற்புத பலன் - சகோ.தினகரன் வீடியோ செய்தி\n வீடியோ செய்தி இரண்டாம் பகுதி\n வீடியோ செய்தி மூன்றாம் பகுதி\nஇஸ்ரவேலும் இறுதிகாலமும் வீடியோ செய்தி\nஉபயோகமாய் இருங்கள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி2\n- சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி1\nஒரு முன்னாள் நடிகையின் சாட்சி-நக்மா\n - சகோ.R.ஸ்டான்லி வீடியோ செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nசகோ.M.C.செரியன் வழங்கிய தேவ செய்தி\nசமாதானம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nசிலுவையில் இயேசு -சாது செல்லப்பா செய்தி\nசெயல்படும் காலம் -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nஜீவனுள்ள தேவன் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nதாழ்மையின் தாற்பரியம்- சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nநமது நம்பிக்கை - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nநரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும்-சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nநீயும் போய் செய் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nபத்து கொம்புகள் - Bro.M.D.JEGAN\nபயம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nபரிசுத்த வேதாகமம் - வீடியோ செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nராஜாவும் மணவாட்டியும் - சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார் வீடியோ செய்தி\n - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nவிலைக்கிரயம் செலுத்த வா -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\n\"வருகிறவர்\" பற்றிய சாக்ரடீஸ்-அல்சிபியாடெஸ் உரையாடல்\nஇராஜாராம் மோகன் ராயும் கிறிஸ்துவும்\nகண்ணதாசனின் இயேசு காவியம் ஒலி வடிவில்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\nகிறிஸ்து பற்றி கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nகிறிஸ்து பற்றி சுப்பிரமணிய பாரதியார்\nகிறிஸ்துவும் கேஷப சந்திர சென்னும்\nகிறிஸ்துவும் சத்யேந்திர நாத் தத்தாவும்\nகிறிஸ்துவும் டாக்டர் ராதா கிருஷ்ணனும்\nகிறிஸ்துவும் நாராயண் வாமன் திலகரும்\nசகோதரி நசீலா பீவியின் சாட்சி - மலையாளம்\nசிந்திக்க - நாராயண் சுந்தர வர்க்கர்\nசுத்தானந்த பாரதி ஏசு நாதரைப் பற்றி பாடியது\nநடிகர் ஏ.வி.எம் ராஜனின் கதை\nநடிகை நக்மா வீடியோ சாட்சி\nமந்திரவாதி தொட்டணா வீடியோ சாட்சி\nஹமாஸிலிருந்து கிறிஸ்துவிடம் வந்தவர் கதை\nகிறிஸ்தவத்தின் ஆதாரச்சான்றுகள் - நோவா கால வெள்ளம்\nகண்டுபிடிக்கப்பட்ட பைபிள் கால மேரிபா\nயாராவது சூரியனை நிரூபிக்க முடியுமா\nஇங்கர்சாலின் நண்பர் லூவாலஸின் கதை\nஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்\nசவக்கடலாக மாறிய சோதோம் கொமாரா\nஇந்தியா ஒரு தோமா வழி திராவிட கிறித்தவ நாடே எவ்வாறு\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nதமிழ் வேதாகமம் Pdf புத்தகம் டவுன்லோட்\nவேதாகம கால பூகோள வரைபடங்கள்\n”திருநீரா சிலுவையா” Pdf புத்தகம்\n”தேவ‌ வார்த்தை ஜீவ‌ வார்த்தை” Pdf புத்தகம்\n”பாவ‌ம் செய்யாதே” Pdf புத்தகம்\n”ப‌ரிசுத்த‌ராய் இருங்க‌ள்” Pdf புத்தகம் டவுன்லோட்\n”விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் ஓர் ஒப்பாய்வு” Pdf புத்தகம்\n”வேதாகமமும் நிகழ்வுகளும்” Pdf புத்தகம்\n - இயற்கை நேசிக்கு என் ப...\nதருமியின் கேள்விகளுக்கான எனது பதில்கள்.\nபைபிளை அழிக்க நினைத்தவர் கதை\nபழைய ஏற்ப்பாட்டு சம்பவங்கள் - கால வரிசைப்படி\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nFeliz Navidad கிறிஸ்துமஸ் வாழ்த்துப்பாடல்\nJingle Bells கிறிஸ்துமஸ் பாடல்\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nSilent Night கிறிஸ்துமஸ் பாடல்\nஅதிகாலையில் பாலனைத் தேடி பாடல்\nகாரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் பாடல்\nபெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே பாடல்\nராக்காலம் பெத்லெம் மேய்ப்பர்கள் பாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF/5781-2016-06-22-15-39-54", "date_download": "2019-07-16T12:35:03Z", "digest": "sha1:4N73TYJJY24URKBLKMCYBZP2SN6M72UC", "length": 13470, "nlines": 207, "source_domain": "www.topelearn.com", "title": "லிங்ட்இன்னை வாங்கும் மைக்ரோசொப்ட்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nதொழில்முறை வலையமைப்பு இணையத்தளமான லிங்ட்இன்னை, வெறும் 26 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலருக்கு சற்று அதிகமான தொகைக்கு பணமாக மென்பொருள் ஜாம்பவானான மைக்ரோசொப்ட் வாங்குகின்றது.\nஅதன்படி, பங்கொன்றுக்காக, 196 ஐக்கிய அமெரிக்க டொலர்களையே மைக்ரோசொப்ட் செலுத்தவுள்ளது. மைக்ரோ செலுத்தவுள்ள பங்கொன்றுக்கான குறித்த தொகையானது, கடந்த வெள்ளிக்கிழமை (10) பங்குச்சந்தையின்படி, பங்கொன்றின் 50 சதவீதமே ஆகும்.\nலிங்ட்இன்னை வாங்குவதன் மூலமாக, தனது, வணிக, மின்னஞ்சல் மென்பொருள் விற்பனையை அதிகரிக்க, இது உதவும் என மைக்ரோசொப்ட் எதிர்பார்க்கின்றது.\nஇதேவேளை, லிங்ட்இன்னானது, அதன் முற்றாக மாறுபாட்ட வர்த்தகப் பெயர், கலாசாரம், சுதந்திரத்தை தொடர்ந்தும் கொண்டிக்கும் என மைக்ரோசொப்ட் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், லிங்ட்இன்னை வாங்குவதன் மூலம், 430 மில்லியனுக்கு மேற்பட்ட அங்கத்தவர்களை உலகளாவிய ரீதியில் கொண்டு, உலகின் மிகப்பெரிய தொழில்முறை சமூக வலைத்தளமான லிங்ட்இன்னை கையாளும் வாய்ப்பு மைக்ரோசொப்ட்டுக்கு கிடைப்பது, அந்நிறுவனத்துக்கு பாரிய அனுகூலமாகவே கருதப்படுகிறது.\nமறுகணத்தில், லிங்ட்இன்னின் பங்குகள் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும், தற்போதைய கடினமான காலத்திலும், மைக்ரோசொப்ட்டுடன் மிகப் பெரிய ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டமை, லிங்ட்இன்னுக்கான வெற்றியாகவே கருதப்படுகிறது. ஒப்பந்தத்தின்படி, இயங்கு நிலையிலுள்ள ஒவ்வொரு லிங்ட்இன் பயனர்களுக்கும், 250 ஐக்கிய அமெரிக்க டொலர்களை மைக்ரோசொப்ட் செலுத்துகின்றது.\nஸ்கைப் குழு அழைப்பு புதிய வசதி: பரீட்சிக்கும் மைக்ரோசொப்ட்\nவாட்ஸ் ஆப், வைபர் போன்ற வீடியோ சட்டிங் அப்பிளிக்கே\nவேகமாக செயற்படக்கூடிய மைக்ரோசொப்ட் Edge Chromium இணைய உலாவி அறிமுகமாகின்றது\nமைக்ரோசொப்ட் நிறுவனம் சில வருடங்களுக்கு முன்னர் வர\nமைக்ரோசொப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் மரணம்\nகணினி உலகின் ஜாம்பவானாக திகழும் மைக்ரோசொப்ட் நிறுவ\nமைக்ரோசொப்ட் விண்டோஸ் 10 பாவனை தொடர்பில் வெளியான புதிய தகவல்\nமைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் இறுதியாக வெளியிடப்பட்ட\nஇந்தியாவில் களமிறங்கும் மைக்ரோசொப்ட் லூமியா 532\nமைக்ரோசொப்ட் நிறுவனம் கடந்த ஜனவரி மாத இறுதியில் லூ\nஸ்மார்ட்போன் வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.\nவெறும் பேசுவதற்கு மட்டும் அலைபேசி என்று இருந்த கால\nமடிக்கணணிகளை வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்\nஇன்றைய தொழில்நுட்ப உலகில் மடிக்கணணிகளை பயன்படுத்\nமூன்றுபேரின் மரபணுக்களில் உருவான முதல் குழந்தை\nபுத்தக அறிமுகத் தளம் 12 seconds ago\nவயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள நீங்கள் சாப்பிட வேண்டியவை\nபேஸ்புக் சமூக வலைதளத்தில் 10 கோடி டூப்ளிகேட் கணக்கு 1 minute ago\nஇந்திய வீரர் சர்மா உலக சாதனை 1 minute ago\nபோலந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது போர்த்துக்கல்\nதென்ஆபிரிக்காவுக்கு 134 என்ற இலக்கை நிர்ணயித்த இலங்கை 2 minutes ago\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\nWorld Cup 2019: இறுதிப் போட்டியில் வெற்றிபெற இங்கிலாந்து அணிக்கு 242 ஓட்டங்கள்...\nபேஸ்புக் மீதான 5 பில்லியன் டொலர்கள் அபராதம்\nWorld Cup 2019: இறுதிப்போட்டியில் இங்கிலாந்து நுழைந்த கதை...\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nமுதல் முறையாக சொந்த மண்ணில் உலகக்கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-vijay-sir-fans-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-pa-vijay-open-talk/985/", "date_download": "2019-07-16T12:00:36Z", "digest": "sha1:6UYIOWYKL6GXRM2HUWGRSR5EX3ZDNGXI", "length": 3584, "nlines": 120, "source_domain": "kalakkalcinema.com", "title": "என் பசங்க கூட Vijay Sir Fans தான் - PA.Vijay Open Talk - Kalakkal Cinema", "raw_content": "\nPrevious articleதமிழ் பொண்ணுனு சொன்னா போதாது ஜனனி, ரித்துக்கு எதிராக மாறிய விஜயலக்ஷ்மி – வீடியோவை பாருங்க.\nNext articleImaikkaa Nodigal ட்ரைலர் பார்த்துட்டு Thalapathy Vijay இதை தான் சொன்னாரு – இயக்குனர் அஜய் \nவிஜயின் 2-வது திருமணம் குறித்து வாய் திறந்த அமலா பால் – என்ன சொல்றாரு பாருங்க.\nபிகிலில் இணைந்த பிரபல காமெடியன்.. லிஸ்ட் நீண்டுகிட்டே போகுதே – யார் அவர் தெரியுமா\nபிகில் போஸ்டர் இந்த படத்தின் காப்பியா – ஷாக்கிங் அப்டேட் |\nஎன் வாய்ப்பை பறித்தவ மீரா, அவ ஒரு பிராடு – ஷாலு ஷம்மு அதிர்ச்சி...\n – இது தான் படக்குழுவின் இப்போதைய முடிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/mobile/03/113547?ref=archive-feed", "date_download": "2019-07-16T12:12:45Z", "digest": "sha1:O53FETPPRNIEXIX7MB6TXBSIPRVMOTWY", "length": 7822, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "உலகை மீண்டும் கலக்க வருகிறது புதிய பிளாக்பெரி கைப்பேசி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகை மீண்டும் கலக்க வருகிறது புதிய பிளாக்பெரி கைப்பேசி\nஅதி சிறந்த தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யும் பிளாக்பெரி நிறுவனம் விரைவில் புதிய கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.\nஇந் நிறுவனம் இறுதியாக கடந்த ஜுலை மாதம் BlackBerry DTEK50 மற்றும் DTEK60 எனும் இரு கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது.\nஇக் கைப்பேசிகள் முற்றுமுழுதாக ஸ்மார்ட் தொழில்நுட்பத்தினைக் கொண்டிருந்தன. அதாவது பௌதீகவியல் விசைப்பலகையினை கொண்டிருக்கவில்லை.\nஇந் நிலையில் QWERTY விசைப் பலகையினைக் கொண்ட புத்தம் புதிய கைப்பேசி ஒன்றினை வடிவமைக்கும் பணியில் அந் நிறுவனம் மும்முரமாக இறங்கியுள்ளது.\nஇந்த தகவலை பிளாக்பெரி நிறுவனத்தின் தலமை நிறைவேற்று அதிகாரியான ஜோன் சென் உறுதிப்படுத்தியுள்ளார்.\nஇக் கைப்பேசியானது 4.5 அங்குல அளவுடைய தொடுதிரையினையும், 2GHz Octa Core Snapdragon Processor, 3GB RAM மற்றும் 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.\nஇது தவிர 18 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்ளை உடைய வீடியோ அழைப்பினை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் உள்ளடக்கப்படவிருப்பதுடன், Android 7.0 Nougat இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2010/07/06/73-%E0%AE%93-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87/", "date_download": "2019-07-16T12:04:34Z", "digest": "sha1:SQAEYLSB7QNHICRTSPAONIYW4OSMENHC", "length": 16513, "nlines": 245, "source_domain": "vithyasagar.com", "title": "14 ஓ………. உலக தமிழினமே.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 13 ஓ………. உலக தமிழினமே..\n14 ஓ………. உலக தமிழினமே..\nPosted on ஜூலை 6, 2010\tby வித்யாசாகர்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் and tagged ஆனையிறவு, இயக்கச்சி, ஈழக் கவிதைகள், ஈழம், கவிதை, கவிதைகள், தமிழர் விடுதலை, தாமரை குளம், விடுதலை கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள். Bookmark the permalink.\n← 13 ஓ………. உலக தமிழினமே..\nஓ………. உலக தமிழினமே தனிமனிதன் வித்தியாசாகரின் எண்ணம்\nவலிகளை பார்ப்பவன் சாமனியன், உணர்ந்ந்து வலித்துக் கொள்பவன்; வலிக்கு மருந்து தேடி பிறருக்காகவும் அலைபவனே படைப்பாளி விஜய்\nமிக்க நன்றி சர்மிளா. கவிதையும் ஓவியமும் குறைந்திருந்தே தான் மனதை கொள்ளை கொள்கிறது.. வார்த்தையில் தொக்கி நின்றே மனதில் பதிகிறது.. அதனால் தான் ஒற்றை வார்த்தையில் நின்று கொண்டீர்களோ.. நன்றிமா..\nகளமிறங்க முடியாதவனின் கையில் கிடைத்த எழுதுகோலாவது; எவரையேனும் களமிறக்கும். ஒரு குரலையாவது கொடுக்க வைக்கும் என்ற முயற்சியில் எழுதத் துணிந்தது.\nவிரைவில் இத் தொகுப்புகள் ஒரு தொகுப்பாக வரவுள்ளது. எவர் ஒருவரையேனும் இத்தொகுப்பு மாற்றுமெனில்; உங்களை போன்றோரின் அருமைகளை அவர்களுக்கே சமர்ப்பிக்கிறேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜூன் ஆக »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தா��் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/diwali-festival-2018/9018-diwali-buses-crowd.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category", "date_download": "2019-07-16T12:44:06Z", "digest": "sha1:J632URQ2VCXSXMOR6GCNRYASIPETBUEG", "length": 14879, "nlines": 113, "source_domain": "www.kamadenu.in", "title": "3-வது நாளாக பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம்: சென்னையில் இருந்து 3,817 பேருந்துகள் இயக்கம் | diwali buses crowd", "raw_content": "\n3-வது நாளாக பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம்: சென்னையில் இருந்து 3,817 பேருந்துகள் இயக்கம்\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.\nதீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து 3-வது நாளாக நேற்றும் பேருந்து, ரயில்களில் மக்கள் புறப்பட்டுச் சென்றனர். குறிப்பாக, வட மாவட்ட மக்கள்நேற்று அதிக அளவில் பயணம் செய்தனர்.\nதீபாவளி பண்டிகை நாளைகொண்டாடப்படவுள்ள நிலையில், சென்னையில் இருந்து கடந்த சில நாட்களாக மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் செல்கின்றனர். இதனால், கோயம்பேடு, தாம்பரம், பெருங்களத்தூர் போன்ற பேருந்து நிலையங்களிலும், ரயில்நிலையங்களிலும், கூட்டம் அதிகமாக இருந்தது. இருப்பினும், கடந்த 2 நாட்களை விட அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஜிஎஸ்டி உள்ளிட்ட முக்கிய சாலைகளில் நேற்று போக்குவரத்து நெரிசல் சற்று குறைவாக இருந்தது.\nஇதற்கிடையே, மக்கள் கூட்டம்வரவர, கோயம்பேடு, தாம்பரம் ரயில் நிலையம், தாம்பரம் சானடோரியம், கே.கே.நகர், மாதவரம்,பூந்தமல்லி பேருந்து நிலையங் களில் இருந்து அரசுப் பேருந்துகள் பிரித்து இயக்கப்பட்டன.மக்கள் கூட்டத்துக்கு ஏற்றவாறு வழக்கமாக இயக்கப்படும் 2,275 பேருந்துகளுடன் கூடுதலாக 1,542 சிறப்பு பேருந்துகளும் நேற்று இயக்கப்பட்டன. சென்ட்ரல் மற்றும்எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் இருந்து வ���க்கமாக செல்லும் விரைவு ரயில்களுடன், 3-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன.\nவிரைவுரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் இடம் பிடிக்க நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.இதுதொடர்பாக போக்குவரத் துக் கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது:தீபாவளியையொட்டி கடந்த சில நாட்களாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதால், மக்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி சீராக சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர்.\nசென்னையில் இருந்து நேற்று மட்டும் 3,817 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. விழுப்புரம், கடலூர், சிதம்பரம், திருவண்ணாமலை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் மக்கள் நேற்று அதிக அளவில் பயணம் செய்தனர்.சென்னையில் இருந்து அரசுப்பேருந்துகளில் மட்டுமே இதுவரையில் மொத்தம் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்த பயணிகள் மூலம் அரசுக்கு ரூ.6 கோடியே 84 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.1,542 சிறப்பு பேருந்துகள்சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று 1,700 சிறப்பு பேருந்துகள் உட்பட 3,975 பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளோம்.\nஇவ்வாறு அவர்கள் கூறினார்.தெற்கு ரயில்வே சார்பில் தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக் கும், கோயம்புத்தூருக்கும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இன்று இயக்கப்படவுள்ளன.போக்குவரத்து மாற்றம்தீபாவளி பண்டிகையை ஒட்டிபோக்குவரத்து மாற்றம், போலீஸாரின் சிறப்பாக பணி காரணமாக ஜி.எஸ்.டி. சாலையில் நெரிசலில் சிக்காமல் வாகனங்கள் சீராகச் சென்றன. பண்டிகை காலங்களில் சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் வசிக்கும் தென், வட மாவட்டங்கள் சொந்த ஊரில் பண்டிகை கொண்டாடச் செல்வது வழக்கம்.\nஇதனால் ஜி.எஸ்.டி. சாலையில் பண்டிகை காலங்களில் கடுமையான நெரிசல் காணப்படும். இதனால் வாகன ஒட்டிகள் விடிய விடிய சாலையில் பயணிக்க வேண்டிய நிலை இருந்தது.தற்போது தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை மாநகரபோலீஸார், காஞ்சிபுரம் மாவட்டகாவல் துறை, மற்றும் போக்குவரத்து துறை இணைந்து ஜி.எஸ்.டி சாலையில் நெரிசல் ஏற்படாத வகையில் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.மேலும், பண்டிகைக்கு முன்பு3 நாட்கள் விடுமுறை இருந்ததால், மக்கள் படிப்படியாக சொந்த ஊருக்குச் சென்றனர். மேலும், 5 இடங்களில் இருந்து தற்காலிக பேருந்து நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டது.\nமேலும், பெருங்களத்தூர், தாம்பரம் பகுதியில் போக்குவரத்து போலீஸாரைக் கொண்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.செங்கல்பட்டு அருகேயுள்ள பரனூர் சுங்கச்சாவடியில் ஆம்னி மற்றும் அரசு பேருந்துக்கு தனி பாதை ஒதுக்கப்பட்டு பேருந்துகள் செல்ல வழிவகை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்களும், வாகனஒட்டிகள் நிம்மதியடைந்தனர்.\nகடும் பாதிப்பில் தேனி லாரி சர்வீஸ் தொழில்: கூரியர், ஆம்னி பேருந்துகள் சரக்குகளை அதிகம் கையாள்வதால் சிக்கல்\nடெல்லி- உ.பி. இடையே அனுமதி இன்றி இயக்கப்பட்ட 72 வாகனங்கள் பறிமுதல்\n- அமைச்சர் விஜயபாஸ்கர் பதில்\nமகாராஷ்டிராவில் பேருந்துகள் மோதியதால் விபத்து; இருவர் பலி; 20 பேர் படுகாயம்\nசென்னை மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 3 வயது குழந்தைக்கு முழு டிக்கெட் வசூலிப்பதா- பயணிகள் கடும் அதிருப்தி; நடத்துநர்களிடம் வாக்குவாதம்\nதொடர் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றவர்கள் திரும்பியதால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்: 1,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\n3-வது நாளாக பேருந்து, ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம்: சென்னையில் இருந்து 3,817 பேருந்துகள் இயக்கம்\nநமது அம்மா பத்திரிகையை கேலி செய்த டிடிவி- மன்னிப்பு கோர வலியுறுத்தும் அதிமுக\n2 கட்சிகளின் தலைவர்கள் ஒரே ஹோட்டலில் தங்கக் கூடாதா\nடிக்கெட் முன்பதிவு, ரசிகர் ஷோ: கேரளாவில் ‘சர்கார்’ மாபெரும் சாதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/06/20152658/1247311/rain-in-chennai.vpf", "date_download": "2019-07-16T13:15:07Z", "digest": "sha1:CGJVWQVF3ZNGLMYYB4MPLQ4VZBSNCXKF", "length": 6312, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: rain in chennai", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை குளிர்வித்த மழை\nகோடை வெப்பம் வாட்டி வதைத்த நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மதியம் மழை பெய்து குளிர்வித்தது.\nசென்னையில் அக்னி நட்சத்திரம் முடிந்த நிலையிலும் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. அவசியமான காரணங்கள் இன்று மதியம் வெளியில் நடமாட வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.\nஇந்நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார ���குதிகளில் இன்று மதியம் முதல் மிதமான மழை பெய்தது. இந்த மழையால் அந்தந்தப் பகுதிகள் குளிர்ந்தன.\nதரமணி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. பல்வேறு பகுதிகளில் மழை பெய்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nசென்னையின் பல இடங்களில் ஆறு மாதங்களுக்கு பிறகு பரவலாக மழை பெய்துவருகிறது; வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழையால் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nரெயில் நிலையத்தில் சிகிச்சைக்கு வழியில்லாமல் தவித்த சிறுவனுக்கு ராகவா லாரன்ஸ் உதவி\nஆந்திரா, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு ஆளுனர் நியமனம்- ஜனாதிபதி உத்தரவு\nசிறுவனுக்கு உதவ காரணமாக இருந்த மாலை மலர் பத்திரிகைக்கு நன்றி- ராகவா லாரன்ஸ்\nஆஸ்திரேலியாவில் காணாமல் போன இந்திய மாணவர் பிணமாக மீட்பு\nமுன்னாள் பிரதமரின் மகன் பாஜகவில் இணைந்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இடியுடன் கூடிய மழை - மக்கள் மகிழ்ச்சி\nசென்னையில் மழை - இந்திய அளவில் டிரெண்டாக்கிய டுவிட்டர்வாசிகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-07-16T13:18:46Z", "digest": "sha1:AINL3AXVOEC5JYNT3B7EIUOJBUSLTJK2", "length": 16936, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கி சூடு News in Tamil - தூத்துக்குடி துப்பாக்கி சூடு Latest news on maalaimalar.com", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு செய்திகள்\nதிருப்பதியில் பிடிபட்ட முகிலனிடம் சென்னையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை\nதிருப்பதியில் பிடிபட்ட முகிலனிடம் சென்னையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை\nதிருப்பதியில் பிடிபட்ட முகிலனை சென்னைக்கு அழைத்து வந்த போலீசார் அவரிடம் இன்று காலை முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமுகிலனிடம் சி.பி.சி.ஐ.டி போலீஸ் அதிகாரிகள் அதிரடி விசாரணை - ஐகோர்ட்டில் நாளை ஆஜர்\nதிருப்பதியில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்ட முகிலனை சிபிசிஐடி போலீஸ் அதிகாரிகள் நாளை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர���.\nசமூக செயற்பாட்டாளர் முகிலன் சிபிசிஐடி காவல்துறை வசம் ஒப்படைப்பு\nசுற்றுச்சூழல் ஆர்வலர், சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல் போன நிலையில் தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டார்.\nமுகிலன் மாயமான வழக்கில் ரகசிய அறிக்கை - ஐகோர்ட்டில் சிபிசிஐடி தாக்கல்\nசுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் மாயமான வழக்கில் ரகசிய அறிக்கையை சி.பி.சி.ஐ.டி. போலீசார், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளனர்.\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஒருநபர் ஆணையத்தின் 12-ம் கட்ட விசாரணை இன்று தொடக்கம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணையத்தின் 12-ம் கட்ட விசாரணை இன்று தொடங்கியது. இதில் 42 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு முடித்து வைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரிய வழக்கை தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடித்து வைத்தது.\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், நீங்காத நினைவுகள்...\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்து ஓராண்டு முடிந்த நிலையில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் நினைவுகள் மக்களை விட்டு இன்னும் அகலவில்லை.\nதுப்பாக்கி சூட்டில் பலியானோருக்கு இன்று நினைவு அஞ்சலி - தூத்துக்குடியில் போலீசார் குவிப்பு\nதூத்துக்குடியில் இன்று ஸ்டெர்லைட் போராட்டத்தில் பலியானோருக்கு நினைவு அஞ்சலி நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதால் பாதுகாப்புக்காக 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி கூட்டம் நடத்த அனுமதி- மதுரை ஐகோர்ட் உத்தரவு\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு நினைவஞ்சலி கூட்டத்தை நடத்த போலீசார் அனுமதி வழங்கலாம் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. #ThoothukudiFiring #MaduraiHCBench\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் - ஒருநபர் ஆணையத்தின் 11ம் கட்ட விசாரணை இன்று தொடக்கம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணையத்தின் 11-ம் கட்ட விசாரணை இன்று தொடங்குகிறது. இதற்காக 73 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. #Thoothukudifiring\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு பிரதமர் உத்தரவிட்டாரா - ஸ்டாலின் மீது தேர்தல் கமிஷனில் ப��ஜக புகார்\nபிரதமர் மோடியின் உத்தரவின் பேரில்தான் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடந்ததாக மு.க. ஸ்டாலின் பேசியது தொடர்பாக தேர்தல் கமிஷனில் பாஜக புகார் அளித்துள்ளது. #BJPyuvaMorcha #BJPcomplaint #TNCEO #MKStalin #Thoothukudifiring\nஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணியை ஆய்வு செய்ய தனிக்குழு அமைக்கும் கோரிக்கையை ஏற்க மறுப்பு - ஐகோர்ட்டு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி தொடரப்பட்ட வழக்கை வருகிற ஜூன் 11-ந்தேதிக்கு தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #ThoothukudiSterlite\nஓய்வு பெறாவிட்டால் டோனி நீக்கம்\nகடலில் குதித்து போதை பொருள் கடத்திய நீர்மூழ்கி கப்பலை நிறுத்திய அமெரிக்க கடற்படை வீரர் : வீடியோ இணைப்பு\nடோனி இல்லை என்றால்.. -ஸ்டீவ் வாக் சொன்னது என்ன\n2016 டி20 உலகக்கோப்பையில் வில்லன், இன்று ஹீரோ: இழந்த பெருமையை மீட்ட பென் ஸ்டோக்ஸ்\nராகவா லாரன்சிடம் உதவி கேட்க வந்து சென்னையில் தவிக்கும் குடும்பம்- ரெயில் நிலையத்தில் தூங்கும் பரிதாபம்\nஜோதிகா படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு\nமுன்னாள் பிரதமரின் மகன் பாஜகவில் இணைந்தார்\nஉபி, பாஜக மாநில தலைவர் மாற்றம்\nவாங்கிய ரூ.1.08 கோடி சம்பளத்தை மந்திரியிடம் திருப்பிக் கொடுத்த முன்னாள் விமானப்படை வீரர் -காரணம்\nதரமான சாலை வேண்டுமானால் சுங்க கட்டணம் அவசியம் செலுத்த வேண்டும்- கட்காரி\nமகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் ராஜினாமா\nதபால் துறை தேர்வுகள் ரத்து, தமிழில் தேர்வு நடைபெறும்- மத்திய மந்திரி அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/news_ippodhu/", "date_download": "2019-07-16T13:16:00Z", "digest": "sha1:VSW6YEB7O7IML7KUINZ6CPFLUCS45OBN", "length": 11322, "nlines": 191, "source_domain": "ippodhu.com", "title": "#NEWS_IPPODHU Archives - Ippodhu", "raw_content": "\nகும்பகோண பள்ளித் தீ விபத்தின் நினைவு தினம்\nகும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 15வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ஆண்டுகள் பல கடந்தும் ஆறாத ரணத்துடன்...\nஇயற்கையான உணவுகளை அதிகம் சாப்பிடும் விலங்குகள் மற்றும் மனிதர்கள் அதிகம் நோய் தாக்குதல்களுக்கு உள்ளவாதில்லை. இத்தகைய நோய்களிலிருந்து நம்மை காத்து கொள்ள சத்து...\nபிளாஸ்டிக் பை உற்பத்தி செய்தால் 5 லட்சம் வரை அபராதம்\nத��ிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை வரும் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி,...\nகேரளாவில் மேலும் 47 பேருக்கு நிபா வைரஸ்\nகேரளாவில் ரத்த பரிசோதனை முடிவுகள் வெளியானதில் மேலும் 47 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. கேரளாவில்...\nநாடு முழுவதும் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு – அகிலேஷ் யாதவ்\nநாடு முழுவதும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு அல்லது பா.ஜனதாவுக்கு ஓட்டுகள் விழுவதுபோல் உள்ளது என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார்.\nவாட்ஸ் அப்பில் அவதூறு: கல் வீச்சு, துப்பாக்கிச்சூடு: 144 தடை உத்தரவு அமல்\nபொன்னமராவதியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்து வாட்ஸ் அப்பில் (கட்செவி அஞ்சல்) அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆயிரக்கணக்கானோர் காவல் நிலையத்தை முற்றுகையிட...\nபுதுக்கோட்டை : பொன்னமராவதி உள்பட 30 கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு\nபுதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காவல் நிலையத்தில் நேற்று ஒரு சமுதாயத்தை...\nவேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் : உயர்நீதிமன்றம்\nவேலூர் மக்களவைத் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nதேர்தலுக்காக 650 சிறப்பு பேருந்துகள்…\nதொடர் விடுமுறையை முன்னிட்டும் தேர்தலுக்காகவும் சென்னையில் இருந்து வெளியூர் செல்ல இன்று 650 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாளை மகாவீர்...\nதொழில்நுட்பக் கோளாறால் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarvadharma.net/", "date_download": "2019-07-16T13:18:29Z", "digest": "sha1:CWW2MJYZGQGSHEEFOWF66GQVKYTZYNBO", "length": 5617, "nlines": 63, "source_domain": "sarvadharma.net", "title": "Sarvadharma -", "raw_content": "\nஇந்து பிராமண ஜாதிகள் செய்ய வேண்டியது..\nஅவரவர் பிரதேச, ஜாதி, சம்பிரதாயங்களை அனுசரித்து கோத்திரம் பார்த்து திருமணம் செய்வதே பிராமண திருமணங்களின் அடிப்படை. பல பிராமண மேட்ரிமோனி இணைய தளங்கள், சேவைகள் கூட இதற்கு இன்றளவும் சான்றாதாரமாக நம் முன் கண்...\nஅரசாங்கம் சிவில் சட்டம் வகுக்கிறேன் என்று வாழ்க்கை வழிமுறைகளில் குறுக்கிடுவது கண்டு ரோஷம் பிறக்க வேண்டாமா\nராஜாங்கத்தால் சாஸ்திர விஷயங்களில் செய்யப்படும் மாறுதல்களைப் பார்த்து குமுறி எழுகிற உணர்ச்சி யாருக்கு இருக்கிறது பிரிட்டிஷ் அரசு திருமண வயது செட் செய்த சம்பவத்தோடு ஒப்பிட்டு அப்படி இன்று செய்ய யார் இருக்கிறார் என...\nதர்க்காஸ்து நிலம் மாதிரி ஹிந்து மதம் இருந்து வருகிறது..\nஹிந்து வாழ்க்கை முறைகளை குலைக்கும் வகையில் சட்டம் போடுவதை சாடும் பரமாச்சாரியார்… Secular State என்று நம் ராஜாங்கத்துக்குப் பேர் சொல்கிறார்கள். ‘மதச்சார்பில்லாதது’ என்று இதற்கு அர்த்தம் சொல்கிறார்கள். அதாவது ஸமூஹ (social) விஷயங்களில்...\nகடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக பொது சிவில் சட்டத்தின் அவசியமின்மை குறித்தும், அரசுக்கு இந்துக்களுக்கு சிவில் சட்டம் வகுக்க உரிமையில்லாதது பற்றியும் ஏற்கனவே வகுத்துவிட்ட இந்து கோட் பில்களை ரத்து செய்யவும் வேண்டி பலரோடு...\nஹிந்து சட்ட மசோதா பற்றிய எச்சரிக்கை…\n(1958 ல் வெளியான கட்டுரை) கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் மக்களவையில் ‘ஹிந்து சட்ட மசோதா’ (Hindu Code Bill) பற்றி விவாதம் நடந்தது என்பதை அனைவரும் அறிவர். மேலே குறிப்பிட்ட சட்டத்தின் சில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZQ2lupy", "date_download": "2019-07-16T12:38:40Z", "digest": "sha1:VQU4O7VC2QRFEGV5P26OODL7CCOHYYCG", "length": 6524, "nlines": 115, "source_domain": "tamildigitallibrary.in", "title": "ஆழ்வார்கள் காலநிலை", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n��ழ்வார்கள் காலநிலை : [முதற்பகுதி]\nஆசிரியர் : இராகவையங்கார், மு. , 1878-1960\nபதிப்பாளர்: சென்னை : லா ஜர்னல் அச்சுக்கூடம் , 1929\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nஇராகவையங்கார், மு. (Irākavaiyaṅkār, Mu.)லா ஜர்னல் அச்சுக்கூடம்.சென்னை,1929.\nஇராகவையங்கார், மு. (Irākavaiyaṅkār, Mu.)(1929).லா ஜர்னல் அச்சுக்கூடம்.சென்னை..\nஇராகவையங்கார், மு. (Irākavaiyaṅkār, Mu.)(1929).லா ஜர்னல் அச்சுக்கூடம்.சென்னை.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://teakadai.forumta.net/", "date_download": "2019-07-16T12:13:40Z", "digest": "sha1:QTARF5XAJ3T3XGNR4Z3C3KWWAZIMHB27", "length": 2119, "nlines": 48, "source_domain": "teakadai.forumta.net", "title": "பட்டிமன்றம் - Portal", "raw_content": "\nஅ முதல் அஃகு வரை விவாதிக்கலாம்.\n» டீசல் - பெட்ரோல்\n» டாக்டர் பட்டம் பெற்ற தமிழ் திரைப்படத் துறையினர்\n» பி.எஸ்.எல்.வி. - ஜி.எஸ்.எல்.வி.\n» பாரத சமுதாயம் வாழ்கவே\nSelect a forum||--ஒப்பீடுகள்| |--அறிவியல்| |--சமூகம்| |--கணினி| |--பஞ்சாயத்து| |--சூடானவைகள்| |--ஜோரானவை| |--வரவேற்பறை| |--அறிமுகப் பெட்டி| |--ரேடியோப் பெட்டி| |--கல்லாப் பெட்டி| |--மாத்தி யோசி |--சினிமா பெஞ்ச் |--டிவிட்டர் பெஞ்ச் |--காமெடி பெஞ்ச் |--கவிதை பெஞ்ச் |--கடைசி பெஞ்ச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/page/22/", "date_download": "2019-07-16T12:04:06Z", "digest": "sha1:F7ZZEVMDZMAAU5MOPC75CKMZ7UVGVRCI", "length": 16560, "nlines": 286, "source_domain": "tnkalvi.in", "title": "tnkalvi.in | அறிவு மேலோங்கி, இவ் வையம் தழைக்க!.. - Part 22", "raw_content": "\nதற்காலிக ஆசிரியர்கள் பாடம் நடத்த உத்தரவு\nதமிழக புதிய பாடத்திட்டத்தில் அமெரிக்க, ஜெர்மனி தொழில்நுட்பக் கல்வி 40000ஆயிரம் கணினி ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் தமிழக அரசு..\nஆசிரியர்களுக்கு எந்த விடுமுறையும் கொடுக்கவேண்டாம் தலைமை ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவு- தினத்தந்தி\nநவோதயா பள்ளிகள் அமைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nபி.எட்., மாணவர்கள் மூலம் அரசு பள்ளிகளில் பாடம் நடத்த அரசு அறிவுறுத்தல்\nநீதிமன்ற ஊழியர்களும் இன்று முதல் ஸ்டிரைக்\nஆசிரியர்கள், ‘ஸ்டிரைக்’ அறிவிப்பு: பாடங்கள் பாக்கி – இன்று தேர்வு துவங்குவதால் மாணவர் அச்சம்\nகட்டண சேவைக்கு மாறப்போகிறது வாட்ஸ்அப்\nRTE : தனியார் பள்ளிகளில் நலிந்த பிரிவினருக்கான 25 சதவீத இட ஒதுக்கீடு: 11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்\nTET தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண்ணை ரத்து செய்ய குழு அமைத்து பரிசீலனை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\n75 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைக்கு வரவில்லை கோர்ட்டு அவமதிப்பு வழக்கு பாயுமா\n‘JACTTO-GEO’ போராட்டம் முடிவுக்கு வருகிறது..\nஜாக்டோ ஜியோ போரட்டத்தால் வெறிச்சோடிய அரசு அலுவலகங்கள்\nகுறைந்தது கல்வி உதவித்தொகை: உயர்ந்தது கட்டணம்\nDGE SSLC SEPTEMBER 2017 SCIENCE PRACTICAL | செப்டம்பர்/அக்டோபர் 2017 பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தனித்தேர்வர்கள் கலந்து கொள்ளுதல் குறித்த அறிவிப்பு.\nNEET தேர்வுக்கு எதிராக அரசு ஆசிரியர் பணியை உதறி DEEO அவர்களுக்கு ஆசிரியை சபரிமாலா எழுதிய ராஜினாமா கடிதம்\nDSE | G.O NO:196 DT 29.08.2017 | UPGRADATION OF 150 MIDDLE TO HIGH SCHOOL ERROR RECTIFICATION G.O | தமிழகத்தில் 150 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தற்போது திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.\nDSE | HSC NR PREPARATION 2017-2018 | உறுதி மொழிப் படிவங்களின் அடிப்படையில், மாணவ/மாணவிகளின் விவரங்களடங்கிய பெயர்ப்பட்டியலை 06.09.2017 முதல் 15.09.2017 வரையிலான நாட்களுக்குள் ஆப்லைனில் (Offline) தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.\nDSE | NAME OF THE STUDENT SHOULD BE WRITTEN IN TAMIL IN TC | பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்களில் தமிழிலும் பெயர் குறிப்பிட்டு வழங்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை..\nDGE | SSLC JUNE 2017 PROVISIONAL CERTIFICATE பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத் தேர்வு, ஜூன்/ஜூலை 2017 அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழினை 08.09.2017 (வெள்ளிக்கிழமை) முதல், தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழுதிய த���ர்வு மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம்.\nDGE | HSE SEPTEMBER 2017 TAKKAL PRESS RELEASE | மேல்நிலை (இரண்டாம் ஆண்டு) துணைத் தேர்வு செப்டம்பர் 2017 தட்கல் திட்டத்தின் கீழ் 08.09.2017 மற்றும் 09.09.2017 ஆகிய இரு நாட்களில் அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு நேரில் சென்று தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.\nDSE | SSLC NR PREPARATION 2017-2018 | உறுதி மொழிப் படிவங்களின் அடிப்படையில், மாணவ/மாணவிகளின் விவரங்களடங்கிய பெயர்ப்பட்டியலை 06.09.2017 முதல் 25.09.2017 வரையிலான நாட்களுக்குள் ஆப்லைனில் (Offline) தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.\nDSE | NAME OF THE STUDENT SHOULD BE WRITTEN TAMIL ALSO IN TC | பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்களில் தமிழிலும் பெயர் குறிப்பிட்டு வழங்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை .\nDSE | SSLC NR PREPARATION 2017-2018 | உறுதி மொழிப் படிவங்களின் அடிப்படையில், மாணவ/மாணவிகளின் விவரங்களடங்கிய பெயர்ப்பட்டியலை 06.09.2017 முதல் 25.09.2017 வரையிலான நாட்களுக்குள் ஆப்லைனில் (Offline) தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.\nJACTTO-GEO அமைப்பினர் வேலைநிறுத்த முடிவை கைவிட வேண்டும் – முதல்வர் வேண்டுகோள்\nDirect Recruitment of Lecturers in Government Polytechnic Colleges 2017 -18 Hall Ticket Download.அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வு நுழைவுச் சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில்பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\nநவம்பர் 17-க்குள் உள்ளாட்சித்தேர்தல் நடத்த வேண்டும் – சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவு\n10க்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் அருகில் உள்ள மற்ற அரசு பள்ளிகளுடன் இணைக்கப்படுகின்றன\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி\nBlue Whale கேம் என்றால் என்ன\nதமிழகத்தில் உள்ள 6029 பள்ளிகளில் கணினி அலுவலர்கள் பணி உருவாக்கப்பட்டு கணினி அறிவியல் படித்தவர்கள் நியமிக்கப்படுவார்கள்.: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\n‘தூய்மை இந்தியா’ திட்டம் பள்ளிகளில் விழிப்புணர்வு\nஅடுத்த வாரம் தாக்கலாகிறது பாடத்திட்ட வரைவு அறிக்கை\nஜாக்டோ – ஜியோ அமைப்புடன் செப். 4ல் அரசு பேச்சு\nORIGINAL DRIVING LICENSE : காவல்துறை புதிய விளக்கம்\nடிஎன்பிஎஸ்சியில் குரூப் 5ஏ பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு \nபத்தாம் வகுப்பு துணைத் தேர்வு, செப்டம்பர் / அக்டோபர் 2017 தனித்தேர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்றல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2014/07/04/", "date_download": "2019-07-16T13:14:25Z", "digest": "sha1:5ASOA5QGZKXWZLYPLN4YE3FSFXPIYE54", "length": 6578, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2014 July 04Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nசிறுநீரை அடக்கினால் வரும் ஆபத்துக்கள். விளக்குகிறார் டாக்டர் பிரியா விசுவாசம்\nஐடிபிஐ வங்கியில் உதவி மேலாளர் பணி\nFriday, July 4, 2014 3:00 pm சிறப்புப் பகுதி, வேலைவாய்ப்பு 0 237\nகண்டிஷன்ஸ் அப்ளை வார்த்தைகளை பயன்படுத்தி ஏமாற்றும் நிறுவனங்கள். ஒரு விழிப்புணர்வு கட்டுரை\nFriday, July 4, 2014 2:55 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் 0 633\nமுதல்முறையாக 400 தியேட்டர்களில் தனுஷ் நடிக்கும் வேலையில்லா பட்டாதாரி ரிலீஸ்\nஈராக்கில் கடத்தப்பட்ட 46 இந்திய நர்ஸ்கள் விடுதலை. நாளை நாடு திரும்புகின்றனர்.\nதிருவனந்தபுரம் ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவில் தல வரலாறு.\nஇந்திய – இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு. அடுத்த வாரம் டெல்லியில் நடக்கிறது.\nரஜினியின் லிங்கா படப்பிடிப்பு திடீர் நிறுத்தம். திரையுலகம் அதிர்ச்சி.\nதுணை சபாநாயகர் பதவிக்கு அதிமுகவின் தம்பித்துரை\nஇந்திய கிரிக்கெட் அணியில் மாபெரும் களையெடுப்பு\nJuly 16, 2019 கிரிக்கெட்\nகுழாய் மூலம் கள்ளச்சாராயம்: கண்டுகொள்ளாத போலீஸ் அடித்து விரட்டிய பொதுமக்கள்\nதமிழில் தபால்துறை தேர்வு: தலைவர்கள் கருத்து\nரஜினி அரசியல்: கே.எஸ்.அழகிரிக்கு பொன்ராதாகிருஷ்ணன் கண்டனம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muramanathan.com/associations/panjali", "date_download": "2019-07-16T12:25:49Z", "digest": "sha1:ZHEHUZ6E3PVMOTB6OA4OHPGLCM2B7O7D", "length": 9577, "nlines": 43, "source_domain": "www.muramanathan.com", "title": "விதியோ ? - Mu Ramanathan | மு இராமனாதன்", "raw_content": "\nதுச்சாதனன் துகிலுரிந்துக் கொண்டிருக்கிறான். பாஞ்சாலி 'ஹரி, ஹரி, ஹரி ' என்று கம்பலையை எழுப்பவில்லை. துச்சாதனனிடமிருந்து விலகி நடக்கிறாள். எதிரே, தலை குனிந்து நின்றிருக்கும் பாண்டவர்களை நோக்கிச் செல்கிறாள். முதலில், தர்மனின் தாடையைப் பிடித்துத் தூக்கிக் கண்ணைப் பார்த்துக் கேட்கிறாள்: 'விதியோ கணவரே '. பிறகு, பீமனின் முன்மயிரைப் பற்றியுயர்த்திக் கேட்கிறாள்: 'விதியோ கணவரே '. பிறகு, பீமனின் முன்மயிரைப் பற்றியுயர்த்திக் கேட்கிறாள்: 'விதியோ கணவரே '. மீண்டும் மீண்டும், அர்ஜுனனிடமும், நகுலனிடமும், சகாதேவனிடமும் அதே கேள்வி கேட்கப் படுகிறது: 'விதியோ கணவரே '. மீண்டும் மீண்டும், அர்ஜுனனிடமும், நகுலனிடமும், சகாதேவனிடமும் அதே கேள்வி கேட்கப் படுகிறது: 'விதியோ கணவரே \nபாரதியின் பாஞ்சாலி சபதம், 'விதியோ கணவரே ' என்ற தலைப்பில் ராமனாதன் இயக்கத்தில் ஹாங்காங் தமிழ்ச்சங்கத்தின் 14 டிசம்பர் 2002 அன்று நிகழ்ந்த பாரதி விழாவில் மேடையேற்றப்பட்டது. சூதாட்டத்தில் துவங்கி, பாஞ்சாலியின் சபதம் வரையிலான கதை சொல்லப்பட்டாலும், 'நம்பி நின்னடி தொழுதேன் - நாணழியாதிங்குக் காத்தருள்வாய் ' எனப் பாஞ்சாலி கண்ணனை வேண்டுவதும், அவனருளால் 'பொன்னிழை பட்டிழையும் - பல புதுப்புதுப் புதுப்புதுப் புதுமைகளாய் ' சேலைகள் வளர்வதும் இல்லை. அர்ஜுனன் மற்றும் பீமனின் சபதங்களும் இல்லை. வெறுப்பும் கோபமும் திமிர்ந்த பாஞ்சாலியின் கேள்விகளே நாடக இறுதியை நிறைத்தன.\nநடித்தவர்களின் தமிழ் ஒலிப்புநேர்த்தி நிறைவாக இருந்தது. ஓரிரு குத்துவிளக்குகளும், அகல்விளக்குகளும் தவிர வெற்றுமேடையே நடிப்புக்களமாகவும், தப்பட்டை போன்ற ஒலியே முக்கிய இசைக் கூறாகவும் அமைந்திருந்தன. கதைசொல்லும் உத்தியில் பாரதி தன்கூற்றாய்க் கூறியவற்றை ஒரு சூத்திரதாரி பாத்திரத்தை உருவாக்கி, அதன்மூலம் சொல்லியிருந்தார்கள். அதுமட்டுமல்லாமல், 'தமிழ் ஜாதிக்குப் புதிய வாழ்வு தரவேண்டுமென்று கங்கணங்கட்டி நிற்கும் பராசக்தி 'யின் தூண்டுதலால், 'எளிய பதங்கள், எளிய நடை ' கொண்டு, 'ஓரிரண்டு வருஷத்து நூற் பழக்கமுள்ள தமிழ் மக்களெல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி ' இருக்கவேண்டிச் செய்த பாஞ்சாலி சபதத்தின் தமிழ் இன்றைக்குச் செந்தமிழாகிவிட்ட நிலையில், இந்த இடைவெளியைக் குறைத்து, பாத்திரங்களை அறிமுகம் செய்யவும், கதையைச் சுருக்கி நேரடியாய்ச் சொல்லவும், சமயங்களில் விளக்கவும், இப்பாத்திரம் பயன்படுத்தப் பட்டது. கதைசொல்லும் சூத்திரதாரிக்கும், கதையை நகர்த்தும் சகுனிக்கும் மட்டும் கூத்தமைவு கொண்ட முகச்சாயங்கள் இருந்தன.\nவிதி என்னும் கோட்பாடு பற்றிய பாரதியின் ஊசலாடுதல் அவரது பல படைப்புகளில் காணக் கிடைக்கிறது. பாஞ்சாலி சபதத்திலும், நல���லவராலும் அல்லவராலும் விதி என்னும் கோட்பாடு அடிக்கடிக் கையாளப்படுகிறது. மிகை நாடி மிக்கக் கொண்டாலும், 'தருமம் மறுபடி வெல்லும் ' என்பதைக் காட்டுவதற்காக, விதியின் செய்கையால்தான் அதர்மம் தலைதூக்குகிறது என்பதான கருத்து நிற்கிறது. ஆயினும், பாஞ்சாலியின் 'விதியோ கணவரே ' என்னும் நிலைப்பாடு, தமது சுவீகாரத்தினால் பெற்ற அதிகாரத்தின் கண்மறைப்பில், பிறரை வைத்து ஆடுபவர்கள் விதியின்பின் ஒளிய இடம்தர மறுக்கிறது. பிணம் தின்னும் சாத்திரங்களின் கேள்விக்குற்படாத தன்மையைச் சாடும் நேரத்தில், புன்மைக்கு எதிராக வெஞ்சினம் கொள்ளாத மெத்தப்படித்தவர்களின் செயலும் வெறுக்கப்படுகிறது. ஆடும்வரை ஆடிவிட்டு, சாதகமான சூழல்களில் விதியை நொந்தபடிச் செயலற்றுப் போகிறவர்களின் முன்மயிரைப்பற்றி நிமிர்த்திக் கேட்கப்படும் கேள்வி அது. இதை முன்னிருத்தியிருந்தது நாடகம்.\nநவீனநாடகப் போக்குகளின் ஒரு கூறாக, முந்தைய காலத்து நாடகப்பிரதிகளும் மறுவாசிப்புக்கு உட்படுத்தப்படுகின்றன. ஹாங்காங்கில் மேடையேறிய பாஞ்சாலி சபதம் இந்த அவசியமான முயற்சியில் ஒரு நிகழ்வு.\nதுரியோதனன் - முரளி நாராயணன்\nதுச்சாதனன் - அப்துல் காதர்\nதிருதராஷ்டிரன் - காசிம் அபிதி\nஉடை மற்றும் ஒப்பனை - வைதேஹி\nஇயக்கம் - மு. இராமனாதன்\nநன்றி: திண்ணை, ஜனவரி 4, 2003\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2016-magazine/157-feb01-15.html", "date_download": "2019-07-16T13:20:25Z", "digest": "sha1:MSULSW6MJRCH65VLI4EZW3L6BTZCFTUI", "length": 4829, "nlines": 69, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2016 இதழ்கள்", "raw_content": "\nபெரியார் சுயமரியாதை இயக்கம் கண்டார் - ஏன்\nதந்தை பெரியார் வழியில் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்\n சிவகாசி பொறியியல் மாணவிகள் சாதனை\nஎழில் பொங்கும் விக்டோரியா நகரம்\nபிள்ளை பிறந்தபின் பெண் செய்ய வேண்டியவை :\nசிறுகதை : பொம்மை விளையாட்டு\nஹிந்து அறநிலையத் துறையின் பணி இதுவா\nபெரியார் விருதுக்கு இணையானது எதுவும் இல்லை திராவிடர் திருநாள் விழாவில் பாடலாசிரியர் யுகபாரதி உரை\nஜாதி, மதத்தில் எனக்கு நம்பிக்கையில்லை\nபால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து\nஉரிமைக்குக் குரல் கொடுத்த உயர்நீதிமன்ற நீதிபதிகள்\nமகா மகத்தை நம்புவது மதிகேடு மக்கள் அங்குச் செல்வது மானக்கேடு\nதாழ்த்தப்பட்டோரை வீழ்த்தத் துடிக்கும் தத்தாத்ரேயாக்கள் - ஸ்மிருதி இரானிகள்\n (48) : யோகத்தால் உடலிலிருந்து உயிரை அகற்ற முடியுமா\nஇயக்க வரலாறான தன் வரலாறு(230) : மலேசிய ‘தமிழ்நேசன்’ நாளேட்டில் கு.சா.பெருமாள் பதிவிட்ட பாராட்டுரை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (40) : பெரியார் ஒரு கடவுளை ஏற்றுக் கொண்டவரா\nகவிதை : சுயமரியாதை எக்காளம்\nசிறுகதை : லைலா - மஜ்னு\nதலையங்கம் : இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் சட்டப்படி தவறானது\nபெரியார் பேசுகிறார் : பகுத்தறிவு\nமுகப்புக் கட்டுரை : ஆண்டு முழுதும் அடுக்கடுக்காய் ஆரிய பார்ப்பன மூடச் சடங்குகள் அவற்றால் கிடைத்த பயன் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/leaked-scenes-of-darbar/", "date_download": "2019-07-16T12:27:14Z", "digest": "sha1:IPFFOBO2B2S45ZEY524PWEKXAPPI473M", "length": 11449, "nlines": 181, "source_domain": "patrikai.com", "title": "அடுத்தடுத்து லீக்காகும் தர்பார் படப்பிடிப்பு புகைப்படங்கள்...! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»ஸ்பெஷல்.காம்»நெட்டிசன்»அடுத்தடுத்து லீக்காகும் தர்பார் படப்பிடிப்பு புகைப்படங்கள்…\nஅடுத்தடுத்து லீக்காகும் தர்பார் படப்பிடிப்பு புகைப்படங்கள்…\nலைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு, கடந்த 10-ம் தேதி மும்பையில் தொடங்கியது . ரஜினி ஜோடியாக நயன்தாரா நடிக்க, மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். 2020-ம் ஆண்டு பொங்கல் விடுமுறைக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், கடந்த சில நாட்களாகத் படப்பிடிப்புக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் கசிந்து வருகின்றன. தற்போது கசிந்துள்ள படத்தில் ரஜினி பேட் பிடித்து கிரிக்கெட் விளையாடுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. அவருக்குப் பின்னால் விக்கெட் கீப்பர் யோகி பாபு நிற்க, அந்தக் காட்சியை நயன்தாரா நின்றுகொண்டு ரசிப்பதுபோல் அமைந்துள்ளன.\nதினமும் புகைப்படங்கள் கசிவதால், ‘தர்பார்’ படக்கு���ு அதிர்ச்சியில் உள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\n‘தர்பார்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு…\nரஜினிக்கு வில்லனாகும் சுனில் ஷெட்டி….\nதர்பார் வெற்றிக்காக அரசியல் அறிவிப்பா 234 தொகுதிகளிலும் ரஜினி போட்டியிடுவார்: சத்தியநாராயணா தகவல்\nMore from Category : சினி பிட்ஸ், நெட்டிசன்\nசந்திராயன் விண்கலம் ஏவப்பட்டதாக தவறான தகவல் அளித்த செய்தி தாள்கள்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅமைச்சர் ஜெயக்குமார் கருத்து கந்தசாமியா, வெறும் காமெடியனா\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஅத்திவரதரை இடம் மாற்ற வாய்ப்பில்லை : இந்துசமய அறநிலையத்துறை ஆணையாளர்\nதொழில்நுட்ப கோளாறு எதிரொலி: சந்திராயன் 2 விண்கலம் கவுண்ட் டவுன் நிறுத்தம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-07-16T12:43:24Z", "digest": "sha1:LIHVG5EKK4MEH7ODVULCVAQ6GYZDL6HR", "length": 6764, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "அர்ஜுன் அப்பாதுரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரொறன்றோவில் உள்ள யார்க் பலகலையில் அர்ஜுன் அப்பாதுரை, (2009)\nஅர்ஜுன் அப்பாதுரை, உலகமயமாக்கல் மற்றும் நவீனம் குறித்து ஆராயும் தற்கால ஆய்வாளர். இவர் 1949இல் பிறந்து, தற்சமயம் நியூ யார்க்கில் வாழ்கிறார்.\nஅர்ஜுன் அப்பாதுரை இந்தியாவிலுள்ள மும்பையில் பிறந்தார். ஐக்கிய அமெரிக்காவிற்கு வரும் முன்னர் ஆரம்ப கால கல்வியை இந்தியாவிலுள்ள மும்பையிலேயே கற்றார்..\nஇவர் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்தார். சில காலத்திற்கு பின் யேல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இவர், தற்போது நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஊடகம், கலாச்சாரம் மற்றும் தொடர்பாடல் துறையில் உறுப்பினராயுள்ளார்.\nஇவர் திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோயிலின் தேரோட்டத்தை மையமாகக் கொண்டு முனைவர் பட்டம் பெற்றார்.\nஇந்த ஐ���ி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 22:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-07-16T13:03:12Z", "digest": "sha1:VNVY7XMGIVSYTBQGMOJV46OI7N7F4BGY", "length": 7950, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மாவட்டங்கள் வாரியாகத் தமிழ்நாட்டினர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 33 துணைப்பகுப்புகளில் பின்வரும் 33 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அரியலூர் மாவட்ட நபர்கள்‎ (14 பக்.)\n► இராமநாதபுரம் மாவட்ட நபர்கள்‎ (44 பக்.)\n► ஈரோடு மாவட்ட நபர்கள்‎ (44 பக்.)\n► கடலூர் மாவட்ட நபர்கள்‎ (71 பக்.)\n► கரூர் மாவட்ட நபர்கள்‎ (10 பக்.)\n► கள்ளக்குறிச்சி மாவட்ட நபர்கள்‎ (1 பக்.)\n► கன்னியாகுமரி மாவட்ட நபர்கள்‎ (125 பக்.)\n► காஞ்சிபுரம் மாவட்ட நபர்கள்‎ (65 பக்.)\n► கிருட்டிணகிரி மாவட்ட நபர்கள்‎ (18 பக்.)\n► கோயம்புத்தூர் மாவட்ட நபர்கள்‎ (1 பகு, 49 பக்.)\n► சிவகங்கை மாவட்ட நபர்கள்‎ (64 பக்.)\n► சென்னை நபர்கள்‎ (2 பகு, 111 பக்.)\n► சேலம் மாவட்ட நபர்கள்‎ (43 பக்.)\n► தஞ்சாவூர் மாவட்ட நபர்கள்‎ (1 பகு, 194 பக்.)\n► தருமபுரி மாவட்ட நபர்கள்‎ (12 பக்.)\n► திண்டுக்கல் மாவட்ட நபர்கள்‎ (28 பக்.)\n► திருச்சி மாவட்ட நபர்கள்‎ (1 பகு, 78 பக்.)\n► திருநெல்வேலி மாவட்ட நபர்கள்‎ (1 பகு, 79 பக்.)\n► திருப்பூர் மாவட்ட நபர்கள்‎ (27 பக்.)\n► திருவண்ணாமலை மாவட்ட நபர்கள்‎ (33 பக்.)\n► திருவள்ளூர் மாவட்ட நபர்கள்‎ (11 பக்.)\n► திருவாரூர் மாவட்ட நபர்கள்‎ (53 பக்.)\n► தூத்துக்குடி மாவட்ட நபர்கள்‎ (57 பக்.)\n► தேனி மாவட்ட நபர்கள்‎ (29 பக்.)\n► நாகப்பட்டினம் மாவட்ட நபர்கள்‎ (61 பக்.)\n► நாமக்கல் மாவட்ட நபர்கள்‎ (20 பக்.)\n► நீலகிரி மாவட்ட நபர்கள்‎ (15 பக்.)\n► புதுக்கோட்டை மாவட்ட நபர்கள்‎ (51 பக்.)\n► பெரம்பலூர் மாவட்ட நபர்கள்‎ (1 பகு, 10 பக்.)\n► மதுரை மாவட்ட நபர்கள்‎ (1 பகு, 25 பக்.)\n► விருதுநகர் மாவட்ட நபர்கள்‎ (45 பக்.)\n► விழுப்புரம் மாவட்ட நபர்கள்‎ (36 பக்.)\n► வேலூர் மாவட்ட மக்கள்‎ (95 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 செப்டம்பர் 2015, 08:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%93%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-07-16T12:35:33Z", "digest": "sha1:5QRMYECPGLOACQDEAG4KDUQTB5U7EJPI", "length": 10978, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெர்யால் ஓசல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபெர்யால் ஓசல் (Feryal Özel) (born May 27, 1975) ஒரு துருக்கிய-அமெரிக்க வானியற்பியலாளர் ஆவார். இவர் துருக்கியில் உள்ள இசுதான்புல்லில் பிறந்தார்.இவர் செறிந்த பொருள்களின் இயற்பியலிலும் உயர் ஆற்றல் வானியற்பியல் நிகழ்வுகளிலும் ஆய்வுகள் மேற்கொண்டார். இவர் நொதுமி விண்மீன்கள், கருந்துளைகள், காந்தமீன்கள் ஆய்வுக்காக பெயர்பெற்றவ்ர் ஆவார்.இவர் டசுக்கனில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகத்தின் வானியல் துறை, சுட்டீவர்டு வான்காணகம் ஆகியவற்றின் பேராசிரியர் ஆவார். இவர் அமெரிக்க இயற்பியல் கழகத்தில் இருந்து வானியற்பியலில் நொதுமி விண்மீன்களின் சிறந்த ஆய்வுப் பங்களிப்புகளுக்காக [2] மரியா கோயெப்பர் விருதினைப் பெற்றார்.\nஇவர் தன் முனைவர் பட்டத்தை ஆர்வார்டு பலகலிக்கழகத்தில் இருந்து பெற்றார். இவர் நியூஜெர்சி, பிரின்சுடன் உயராய்வு நிறுவனத்தில் உறுப்பினராகவும் அபுள் ஆய்வுநல்கை உறுப்பினராகவும் இருந்துவருகிறார்.[1] இவர் ஆர்வார்டு-இராடுகிளிப் நிறுவன ஆய்வுறுப்பினராகவும் at the பெர்க்கேலி கொலராடோ பல்கலைக்கழகத்தின் வருகைதரு பேராசிரியராகவும் உள்ளார் . இவர் பல தொலைக்காட்சி நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். இவற்றில் Big Ideas on PBS, அமெரிக்க வரலாற்றுத் தொடரின் புடவிசார் வரிசை ஆகியவை அடங்கும்.\n1992 – ஊசுகூதர் அமெரிக்க கல்விக்கழகம், இசுதான்புல், துருக்கி\n1996 – இளமறிவியல், இயற்பியலும் பயன்முறைக் கணிதவியலும், கொலம்பியா பல்கலைக்கழகம், நியூயார்க் நகர்\n1997 - மூதறிவியல், இயற்பியல், நீல்சு போர் நிறுவனம், கோப்பனேகன்\n2002 – முனைவர் பட்டம், வானியற்பியல், ஆர்வார்டு பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ், அமெரிக்கா\nமில்லர் கட்டில் வருகைதரு பேராசிரியர் , பெர்க்கேலி கலிபோர்���ியா பல்கலைக்கழகம் 2014\nஅமெரிக்க இயற்பியல் கழக மரியா கோயெப்பெர்ட் மேயர் விருது 2013\nஆய்வுநல்கை, இராட்கிளிப் உயர்நிலை ஆய்வு நிறுவனம் 2012-13\nஆர்வார்டு பல்கலைக்கழக பார்க் ஜே. போக் பரிசு 2010\nசாந்தியாகோ வானியல் கழக உலூகாசு விருது 2010\nதுருக்கி அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி அறக்கட்டளை வருகைதரு அறிஞர் ஆய்வுநல்கை 2007\nஅபுள் முதுமுனைவர் ஆய்வுநல்கை 2002-2005\nதனித்தகவு அறிஞர் விருது, அத்தூர்க் செல்விகள் அறக்கட்டளை 2003\nகெக் ஆய்வுநல்கை, உயர்நிலை ஆய்வு மையம் 2002\nவான் விளாக் ஆய்வுநல்கை, ஆர்வார்டு பல்கலைக்கழகம் 1999\nகோசுடிரப் பரிசு, நீல்சுபோர் நிறுவனம் 1997\nநீல்சுபோர் நிறுவனப் பட்டப்படிப்பு ஆய்வுநல்கை 1996-1997\nபயன்முறைக் கணிதவியல் புல விருது, கொலம்பியா பல்கலைக்கழகம், 1996\nஃபூ அறகட்டளை உதவிநல்கை, கொலம்பியா பல்கலைக்கழகம் 1994-1996\nசெர்ன் (CERN) ஆராய்ச்சி நல்கை 1995\nதுருக்கி உடல்நலக் கல்வி அறக்கட்டளை உதவிநல்கை 1992-1994\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஆகத்து 2018, 23:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88_(%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81)", "date_download": "2019-07-16T12:36:28Z", "digest": "sha1:XOXWIZP2ZPDWHGH235GB4GUNNRIR4AU2", "length": 4754, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:கூட்டமைப்புக் கோப்பை (டென்னிசு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகூட்டமைப்புக் கோப்பை (டென்னிசு) எனத் தலைப்பிடலாம். உருசியம், இசுப்பானியம் உட்பட சில விக்கிகளும் இத்தலைப்பையே பயன்படுத்துகின்றன. ஃ எழுத்து சொல்லின் ஆரம்பத்தில் வராது. பெட் கோப்பை என எழுதினாலும் சரியான உச்சரிப்பைத் தராது.--Kanags \\உரையாடுக 00:25, 15 சூன் 2016 (UTC)\nசரியே --மணியன் (பேச்சு) 01:43, 15 சூன் 2016 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூன் 2016, 01:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2299903", "date_download": "2019-07-16T12:56:57Z", "digest": "sha1:VHALENOP75CHAMASBCRG5NX76SGCBU6Q", "length": 20244, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "| பிளாஸ்டிக் மேட்டருக்கான செய்தி// மற்ற மாவட்டங்களுக்கு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ராமநாதபுரம் மாவட்டம் பொது செய்தி\nபிளாஸ்டிக் மேட்டருக்கான செய்தி// மற்ற மாவட்டங்களுக்கு\nதமிழகத்தை தகர்க்க சதி; டில்லியில் 14 பேர் கைது ஜூலை 16,2019\nபொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு வயது சலுகை அளிக்க திட்டம் ஜூலை 16,2019\nஆயுள் தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வேன்: வைகோ ஜூலை 16,2019\nஅத்திவரதரை இடம் மாற்ற வாய்ப்பில்லை ஜூலை 16,2019\nஅதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் வழக்கு: நாளை தீர்ப்பு ஜூலை 16,2019\nராமநாதபுரம் : கடந்த ஆண்டு இறுதியில் தமிழக அரசு, '2019 ஜனவரி 1 முதல் ஒரு முறை பயன்படுத்திவிட்டு துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக், பாலிதீன் பைகள் தமிழகத்தில் தடை செய்யப்படும்' என்று அறிவித்தது. புத்தாண்டில் இருந்து தடை உத்தரவு அமலுக்கும் வந்தது.துவக்கத்தில் போலீஸ், உள்ளாட்சி, வருவாய்த்துறையினர் அனைத்து மாவட்டங்களிலும் தீவிர சோதனை நடத்தினர்.\nதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த தொழிற்சாலைகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். ஓட்டல், கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்குவதற்காக பதுக்கி வைத்திருந்த பிளாஸ்டிக், பாலிதீன் பபைகளை பறிமுதல் செய்தனர்.மக்களும் மனம் திருந்தி, கடைகளுக்கு செல்லும்போது பாத்திரங்கள், துணிப்பைகளை எடுத்துச் சென்றனர். நல்ல மாற்றம் உருவாகிக் கொண்டு இருந்த வேளையில், லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது.\nஅதிகாரிகளின் தொடர் நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டது. தேர்தல் சமயத்தில் நடவடிக்கை எடுத்தால் ஆளும் கட்சி மீது அதிருப்தி உருவாகும் என்பதால் அரசின் பிடி தளர்ந்தது. விளைவு, தேர்தல் முடிவதற்குள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பாலிதீன் பயன்பாடு தமிழகம் முழுவதுமே தாராளமாகிவிட்டது. பயன்படுத்தப்பட்ட பாலிதீன் பைகள் வீதிகள் தோறும் வீசப்படுகின்றன.நேற்று முதல் அபராத நடவடிக்கையை தீவிரப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. என்றாலும் ராமநாதபுரத்தில் பிளாஸ்டிக் பொருட்கள், பாலிதீன் பைகள் தாராளமாக புழங்கின.\nஅது தொடர்பான படங்கள்தான் நீங்கள் பார்ப்பது (நேற்று மலை 4:00 மணிக்கு எடுக்கப்பட்டவை). அ���சு இன்னும் தீவிரம் காட்டி பிளாஸ்டிக் பொருட்களை அறவே ஒழித்து இந்த மண்ணை காக்க வேண்டும். பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்.\nமேலும் ராமநாதபுரம் மாவட்ட செய்திகள் :\n1.கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேள்விக்குறி\n1. வறட்சியான மாவட்டங்களில் நிலத்தடி நீரின் தன்மையை ஆராய நடவடிக்கை\n2. தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியில் 6,187 மரங்கள் 'காலி'\n3. புதிய வாகனப்பதிவுக்கான ஆவணங்களைஆன்லைனில் பதிவேற்றம் செய்ய ஏற்பாடு\n4. ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்க பயிற்சி\n5. 1000 கி.மீ., பறந்து பரிசு வென்ற புறாக்கள்\n1. ராமேஸ்வரம் கோயில் பார்க்கிங்கில் குடிநீர் 'கட்': பக்தர்கள் அவதி\n2. இருளில் மூழ்கிய வீடுகள்\n3. ஊரணி பராமரிப்பின்றி சேதம் குடிநீருக்காக மக்கள் தவிப்பு\n4. ஆண்டுக்கணக்கில் காவிரி குடிநீர் சப்ளை இல்லை: தொட்டிகளை எரித்த மர்ம நபர்கள்\n1. லேப்டாப் திருடிய 3 பேர் கைது\n2. நடுக்கடலில் நெஞ்சுவலி நாரையூரணி மீனவர் பலி\n3. கடலாடி அரசு கல்லுாரி மாணவர்கள் வாசல் முன்பு அமர்ந்து போராட்டம்\n4. வெடி மருந்து பறிமுதல் 10 பேர் மீது வழக்கு\n5. திருவாடானை அருகே 18 பவுன் நகை திருட்டு\n» ராமநாதபுரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்க��், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/13_37.html", "date_download": "2019-07-16T12:35:00Z", "digest": "sha1:VX2JCSL55XOIIUIGO3FWLBFTL64AK3MO", "length": 10874, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்\nஇலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்\nஅமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதனை அவதானிக்க முடிந்துள்ளது.\nமத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய டொலர் ஒன்றின் விற்பனை விலை 183.84 ரூபாயாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nபுதிய முறி மூலம் 98 மில்லியன் டொலர் வருமானமாக ஈட்ட முடிந்ததாகவும் அதன் மூலம் டொலரின் பெறுமதியுடன் ஒப்பிடும் போது ரூபாயின் பெறுமதி கடந்த வாரத்தை விட சற்று அதிகரித்து காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.\nகடந்த சில காலமாக தொடர் வீழ்ச்சியை சந்தித்த இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று உயர்வடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊட���வியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-30/segments/1563195524548.22/wet/CC-MAIN-20190716115717-20190716141717-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}