diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_1226.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_1226.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-26_ta_all_1226.json.gz.jsonl" @@ -0,0 +1,385 @@ +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A15592", "date_download": "2019-06-25T14:29:22Z", "digest": "sha1:XHNQILKVTULWECNJYMWQLT7FIADJ4EZF", "length": 2290, "nlines": 54, "source_domain": "aavanaham.org", "title": "வல்வை முத்துமாரி அம்மன் கோவில் ஓவியம் 6 | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nவல்வை முத்துமாரி அம்மன் கோவில் ஓவியம் 6\nவல்வை முத்துமாரி அம்மன் கோவில் ஓவியம் 6\nவல்வை முத்துமாரி அம்மன் கோவிலில் உள்ள ஓவியம்\nவல்வை முத்துமாரி அம்மன் கோவில் ஓவியம் 6\nகோவில் ஓவியம்--அம்மன் கோவில்வல்வை முத்துமாரி அம்மன் கோவில், கோவில் ஓவியம்--அம்மன் கோவில்--வல்வெட்டித்துறை--2017--வல்வை முத்துமாரி அம்மன் கோவில்\nவல்வை முத்துமாரி அம்மன் கோவிலில் உள்ள ஓவியம்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/bayangaramana-aalu-movie-review/", "date_download": "2019-06-25T14:49:56Z", "digest": "sha1:DUIFBEHAYATTXO74ACVBUDUH6UMXITMB", "length": 9600, "nlines": 141, "source_domain": "ithutamil.com", "title": "பயங்கரமான ஆளு விமர்சனம் | இது தமிழ் பயங்கரமான ஆளு விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா பயங்கரமான ஆளு விமர்சனம்\nகதை, திரைக்கதை, வசனம் எழுதி, இரட்டை வேடங்களில் நடித்துப் படத்தையும் இயக்கியுள்ளார் அரசர் ராஜா.\nசிவா ஒரு பத்திரிகையாளன், எசக்கி ஒரு குடிகாரன். பார்ப்பதற்கு இருவரும் ஒன்று போல் இருப்பார்கள். திடீரென சிவா காணாமல் போகிறான்; எசக்கியோ இறந்துவிடுகிறான். காணாமல் போன சிவா வேறொரு ஆளாக மீண்டு வருகிறான். சிவா எப்படி ஏன் பயங்கரமான ஆளாக மாறுகிறான் என்பதும், அவனை எப்படிக் கட்டுக்குள் கொண்டு வருகின்றனர் என்பதும்தான் படத்தின் கதை.\nபடத்தின் படத்தொகுப்பை, சஸ்பென்ஸ் த்ரில்லருக்கு ஏற்ற வகையில் இன்னும் க்ரிஸ்ப்பாகக் கொடுத்திருக்கலாம். இப்பொழுது தொலைக்காட்சித் தொடர்களிலேயே போட்டி போட்டுக் கொண்டு மொத்த வித்தையையும் இறக்கும் காலமிது. நாயகனின் முக பாவனைகளில் ஏனோ தானோ எனக் கடமைக்கு உள்ளது. உளமொன்றி அவர் இன்னும் திறம்பட நடித்திருக்கலாம்.\nநகைச்சுவைக்காக கஞ்சா கருப்புவும், போண்டா மணியும் திணிக்கப்பட்டுள்ளதால் கதையோடு ஒட்டாமல் தனித்துத் தெரிகின்றனர். எனினும், க்ளைமேக்ஸ்க்கு முன் அவர்களைக் கதைக்கு உதவுபவர்களாக இயக்குநர் அரசர் ராஜா திரைக்கதை அமைத்திருப்பது ரசிக்க வைக்கிறது.\nபடத்தில் ரிஷா, சாரா என இரண்டு கதாநாயகிகள். காதல் காட்சிகளுக்கும், நாயகனுக்கும் அதிக தொலைவு எனினும், அது குறையாகத் தனித்துத் தெரியாத அளவு முழுப்படமும் உள்ளது. கூடு விட்டுக் கூடு பாயும் வித்தையை, நாயகனுக்கு ஒரு யோகி சொல்லிக் கொடுக்கிறார். தவம் போல் பலநாள் முயற்சியில் அடைய வேண்டிய ஒரு கலையை, ஜஸ்ட் லைக் தட் நாயகன் கற்றுக் கொள்வதை ஏற்க இயலவில்லை. அந்தக் கலையை உபயோகித்து, அவர் தன் உடலில் இருந்து ஆத்மாவைப் பிரித்து, நாயகி குளிப்பதைப் பார்ப்பது அதை விடக் கொடுமை. காட்சிகளில் இப்படிச் சீரியஸ்னஸ் இல்லாததால் படம் கொஞ்சம் தொய்வாகப் பயணிக்கிறது.\nPrevious Post‘பேட்ட’ திரைப்படத்தின் சர்வதேச உரிமை Next Postஇளைஞர்களால் இளைஞர்களுக்கான படம் - கோகோ மாக்கோ\nரீவைண்ட் – தேஜ் இயக்கி நடிக்கும் த்ரில்லர் படம்\nஃப்ரெஞ்சுக் கோட்டையில் படமாக்கப்பட்ட பயங்கரமான ஆளு\nடாக்டர் பட்டம் பெற்ற நார்வே தமிழ்ப் பாடகர்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nடாய் ஸ்டோரி 4 விமர்சனம்\nபார்த்திபனின் அனைவருக்குமான ஒத்த செருப்பு\nபிவிஆர் ப்ளே ஹவுஸ் – சென்னையில் குழந்தைகளுக்கான முதல் திரையரங்கம்\nகண்டுபிடி: இசை ஆல்பத்திலிருந்து சினிமாவிற்கு\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரைத் துளி\nகண்டுபிடி: இசை ஆல்பத்திலிருந்து சினிமாவிற்கு\nஇசையமைப்பாளர் எம்.சி. ரிக்கோ இசையில் இயக்கத்தில் உருவாகியுள்ள...\nமழை சாரல் – இசை ஆல்பம்\nபோதை ஏறி புத்தி மாறி – டீசர்\nஆதி 2: ‘ஆத்மா ராமா’ பாடல் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/national/national_85720.html", "date_download": "2019-06-25T14:38:03Z", "digest": "sha1:55MAGMRIQMXMLEO6WL46JJ7WMK3LEDZ4", "length": 15463, "nlines": 119, "source_domain": "jayanewslive.com", "title": "மத்தியப்பிரதேச முதலமைச்சராகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் - ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்‍க உரிமை கோரினார்", "raw_content": "\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nசென்னையில் மனநோய்க்கான சிகிச்சை முறைகள் குறித்த தேசிய கருத்தரங்கம் : மனநோய் அறிகுறிகள் - அதற்குரிய சிகிச்சை முறைகள்\nதூத்துக்குடியில் தண்ணீர் பஞ்சம் : ஒரு குடம் குடிநீர் 10 ரூபாய்க்கு வாங்கும் அவலம்\nதிருச்சி வடக்கு மாவட்டக் கழகம் சார்பில் கழக நிர்���ாகிகள் ஆலோசனை கூட்டம் : இடைத்தேர்தலில் வெற்றிக்கு உழைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து தெரியாது எனக்‍ கூறிய ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் - நெறியாளரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் மழுப்பல்\nமத்தியப்பிரதேச முதலமைச்சராகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் - ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்‍க உரிமை கோரினார்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nமத்தியப் பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள காங்கிரஸ் மூத்தத் தலைவர் திரு. கமல்நாத், அம்மாநில ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்‍க உரிமை கோரினார்.\nமத்திப் பிரதேச சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 230 இடங்களில், காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றிபெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆட்சியமைக்‍க 2 இடங்கள் மட்டுமே தேவைப்படும் நிலையில், 2 உறுப்பினர்களைக்‍ கொண்ட பகுஜன் சமாஜ் கட்சியும், ஒரு இடத்தில் வெற்றிபெற்ற சமாஜ்வாதி கட்சியும் காங்கிரசுக்‍கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆட்சி அமைக்‍குமாறு காங்கிரஸ் கட்சிக்‍கு, அம்மாநில ஆளுநர் திருமதி ஆனந்தி பென் அழைப்பு விடுத்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு. கமல்நாத், முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்‍க உரிமைகோரினார்.\nராஜஸ்தானில் முதலமைச்சராக யார் தேர்வு செய்யப்படுவார் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முடிவு செய்வார் என புதிதாக தேர்வான எம்.எல்.ஏ.க்‍கள் தெரிவித்தனர்.\nசர்வதேச யோகா தினம் கொண்டாட்டம் - ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு\nஹிமாச்சலப்பிரதேசத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து - பலி எண்ணிக்‍கை 43-ஆக உயர்வு - 35 பேர் காயம்\n'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் தொடர்பாக ஆலோசனைகளை வழங்க குழு அமைப்பு - எதிர்க்‍கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி பிரதமர் நரேந்திர மோடி முடிவு\nஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் ஜனநாயகத்திற்கும், கூட்டாட்சிக்‍கும் எதிரானது என மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் கருத்து - நாட்டை பலவீனப்படுத்த பாரதிய ஜனதா முயற்சிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் குற்றச்சாட்டு\nபீகாரில் மூளைக்‍காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128-ஆக உயர்வு - காய்ச்சல் அறிகுறியுடன் 130 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை\nபிரதமர் மோடி தலைமையில், டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் - பகுஜன், தெலுங்கு தேசம் உள்ளிட்ட 8 எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு\nகர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டியை கலைக்‍க உத்தரவு - அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஆந்திராவில் காவலர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்படும் - முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு\nமக்‍களவை சபாநாயகராக, பா.ஜ.க. எம்.பி. ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு - பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\nநல்ல உடல் நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் : ராகுலுக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து\nராஜராஜ சோழன் குறித்து சர்ச்சை பேச்சு - இயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்ய விதிக்‍கப்பட்ட தடையை நீட்டிக்‍க நீதிமன்றம் மறுப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nசென்னையில் மனநோய்க்கான சிகிச்சை முறைகள் குறித்த தேசிய கருத்தரங்கம் : மனநோய் அறிகுறிகள் - அதற்குரிய சிகிச்சை முறைகள்\nசர்வதேச யோகா தினம் கொண்டாட்டம் - ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு\nகாஞ்சிபுரத்தில் திருநங்கைகள் கடத்தல் : 5 திருநங்கைகள் உட்பட 9 பேர் கைது\nதூத்துக்குடியில் தண்ணீர் பஞ்சம் : ஒரு குடம் குடிநீர் 10 ரூபாய்க்கு வாங்கும் அவலம்\nதிருச்சி வடக்கு மாவட்டக் கழகம் சார்பில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் : இடைத்தேர்தலில் வெற்றிக்கு உழைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து தெரியாது எனக்‍ கூறிய ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் - நெறியாளரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் மழுப்பல்\nசென்னை நுங்கம்பாக்கத்தில் காவலரிடம் இளைஞர்கள் வாக்குவாதம் : லத்தியை பறித்து சண்டையிட்டதால் பரபரப்பு\nதிருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டையில் குடிநீர் வறட்சி : போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு துண்டிப்பு\nராஜராஜ சோழன் குறித்து சர்ச்சை பேச்சு - இயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்ய விதிக்‍கப்பட்ட தடையை ....\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு ....\nசென்னையில் மனநோய்க்கான சிகிச்சை முறைகள் குறித்த தேசிய கருத்தரங்கம் : மனநோய் அறிகுறிகள் - அதற ....\nசர்வதேச யோகா தினம் கொண்டாட்டம் - ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு ....\nகாஞ்சிபுரத்தில் திருநங்கைகள் கடத்தல் : 5 திருநங்கைகள் உட்பட 9 பேர் கைது ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\n302 ஆசனங்களை 6 நிமிடம் 51 வினாடிகளில் செய்துகாட்டி பள்ளி மாணவர் சாதனை ....\nசாதனை புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சி மாணவர்கள் ....\nதிருச்சியில் ஆணி படுக்கையில் ஒரு மணி நேரம் பத்மாசனத்தில் அமர்ந்தபடி பள்ளி மாணவி புதிய சாதனை ....\nபாக் ஜலசந்தி கடற்பகுதியை 10.30 மணி நேரத்தில் கடந்து சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5617&id1=84&issue=20190501", "date_download": "2019-06-25T13:28:04Z", "digest": "sha1:MBIG2AQEAVCVA47DZOZNFI6E3CDJ55UJ", "length": 8461, "nlines": 39, "source_domain": "kungumam.co.in", "title": "ஒரு மாத இடைவெளியில் இரண்டு பிரசவம்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஒரு மாத இடைவெளியில் இரண்டு பிரசவம்\nதலைப்பை பார்த்தவுடன், உங்களது பதில் இல்லை என்று இருந்தால், சாரி... தயவு செய்து திருத்திக் கொள்ளுங்கள். உலகத்தில் இதுவும் நடக்கும் என்பதுபோல், வங்கதேச இளம்பெண் ஒருவரால் அது நிரூபணம் ஆகி உள்ளது.வங்கதேசத்தை சேர்ந்த இளம்பெண் ஆரிபா சுல்தானா. சமீபத்தில்தான் இவருக்கு திருமணமானது. வளைக்காப்பு வைபவம் எல்லாம் நல்லபடியாக முடிந்த நிலையில், கடந்த பிப்ரவரியில் திடீரென பனிக்குடம் உடைந்து, வலியால் துடித்தார் ஆரிபா. அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தபோது, அவருக்கு குறை பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. குடும்பமே ஆரிபாவை கொண்டாடியது. குடும்ப வாரிசை பெற்றுத்தந்த ஆரிபாவுக்கு தினம் விருந்து, உபசாரம்தான்.\nஎல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருந்தது. திடீரென மார்ச் மாத மத்தியில் வயிற்று வலியால் துடிக்க ஆரம்பித்தார் ஆரிபா. குடும்பத்தினர் அலறியடித்துக் கொண்டு அவரை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nஅங்கு அவரை பரிசோதித்த டாக்டர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம், ஆரிபா துடித்தது பிரசவ வலியால். அவரது வயிற்றில் இரட்டை குழந்தைகள் வேறு இருந்தன. ஒரு ஆண், ஒரு பெண் சிசுக்கள். இரு குழந்தைகளும் வளர்ச்சி குறைவாக இருந்தன. முதல் பிரசவத்தின்போதே டாக்டர்கள், அவரை முழுமையாக சோதனை செய்யவில்லை என்பதும் தெரியவந்தது.\nஉடனடியாக ஆரிபாவுக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து, அவரது குழந்தைகளை வெளியே எடுத்தனர். குழந்தைகளின் வளர்ச்சியை சீர் செய்வதற்காக, அவர்களை இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளித்தனர்.ஆரிபாவுக்கு ஒரு மாத இடைவெளியில் 2 பிரசவம் நடந்து, தற்போது 2 ஆண் ஒரு பெண் என மூன்று குழந்தைகள் உள்ளனர். தாயும், சேய்களும் நலமாக உள்ளனர்.\nஇது எப்படி சாத்தியம் என்று ஆரிபாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் ஷீலா போதரிடம் கேட்டபோது, ‘‘ஆரிபாவின் நிலையை மருத்துவ உலகில் ‘யூடெரஸ் டைடெல்பிஸ்’ (கருப்பை குறைபாடு) என்று அழைக்கப்படும். மிக அரிய வகையைச் சேர்ந்த குறைபாடு இது. சாதாரணமாக கருப்பையில் இருந்து 2 குழாய்கள் பிரிந்து ஒரு வெற்றிடத்தில் இணையும்.\nஆனால், இக்குறைபாடு கொண்ட பெண்களுக்கு, குழாய்கள் ஒன்றிணையாமல், சிக்கலாக இருக்கும். அதுபோன்றவர்களுக்கு, இரு கருப்பை செயல்பாடு இருக்கும். அதில்தான் இதுபோன்ற குழந்தைகள் வளர்கின்றன’’ என்றார்.ஒரு மாதத்தில் குடும்பத்தின் உறுப்பினர்கள் 5 ஆக உயர்ந்துவிட்ட நிலையில், பெரிய வீட்டுக்கு மாற திட்டமிட்டுக் கொண்டிருக்கிறாராம் ஆரிபாவின் கணவர்.\nசமையலறை பொருட்களுக்காக ஒரு அருங்காட்சியகம்\nநித்தம் நித்தம் பழைய சோறு... மணக்கும் தேங்காய் துவையல்\nபெண்களிடையே மவுசு அதிகரிக்கும் பி.ஆர்க்\nகண்ட கனவுகளும் நிஜமாகியவையும்...தொழில்முனைவோர் சுந்தரி சரிதா\nசமையலறை பொருட்களுக்காக ஒரு அருங்காட்சியகம்\nநித்தம் நித்தம் பழைய சோறு... மணக்கும் தேங்காய் துவையல்\nபெண்களிடையே மவுசு அதிகரிக்கும் பி.ஆர்க்\nகண்ட கனவுகளும் நிஜமாகியவையும்...தொழில்முனைவோர் சுந்தரி சரிதா\nதெருக்கட பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் பெண்கள்\nபெண்ணை முதன்மைப்படுத்திய நாயகி சி.ஆர்.விஜயகுமாரி\nஉருவம்தான் வேறுபாடு, உழைப்பில் இல்லை மாறுபாடுஆட்டோ டிரைவர் ஜெயந்தி01 May 2019\nதடாகத்தில் மிளிரும் நீச்சல் தாரகை\nதி மோஸ்ட் வான்டட் லீடர்...டி.ஜே.வாக இருந்து பிரதமராகிய ஜெசிண்டா ஆர்டர்ன் 01 May 2019\nஅறிவுத்திறன் போட்டி - 5 முடிவுகள்01 May 2019\nநில் கவனி வெயில்01 May 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/is-this-keerthi-suresh-fans-get-shocked-119061200025_1.html", "date_download": "2019-06-25T14:32:35Z", "digest": "sha1:SAR35B5OCJ6AGNJVRPLPM6YNATLT3SY7", "length": 13848, "nlines": 152, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆத்தாடி கீர்த்தி சுரேஷா இது? சீக்கு வந்த கோழி போல் ஆகிட்டியேம்மா- புலம்பும் ரசிகர்கள்! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 25 ஜூன் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆத்தாடி கீர்த்தி சுரேஷா இது சீக்கு வந்த கோழி போல் ஆகிட்டியேம்மா- புலம்பும் ரசிகர்கள்\nநடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பெரியவர்கள் முதல் சிரியவர்களுக்கும் மிகவும் பிடித்தமான நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக 'நடிகையர் திலகம்' படத்தின் வெற்றிக்கு பிறகு இவரை புக் பண்ண பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு வருகிறார்கள் .\nவிஜய், விக்ரம், சூர்யா,தனுஷ் என்று முன்னணி தென்னிந்திய நடிகர்கள் அனைவருடனும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் பக்கம் தாவிவிட்டார். முதன் முதலாக இந்தியில் அறிமுகமாகும் முதல் படத்திலேயே பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடிக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்க உள்ள இந்தப் படத்தை ‘பதாய் ஹோ’ படத்தின் இயக்குனர் அமித் ஷர்மா இயக்க உள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்தது.\nபாலிவுட்டில் கால் பதித்தும் அக்கட தேசத்தில் உள்ள நடிகைகளை போன்றே கீர்த்தியும் தன்னை மெருகேற்றி வருகிறார். பாலிவுட் நடிகைகள் என்றாலே ஒல்லி பெல்லி இடுப்பழகை கொண்டு ஸ்லிம் பியூட்டியாக வலம் வருவார்கள். அப்படிப்பட்ட நடிகைகளுக்கு அக்கட தேசத்தில் வேற லெவல் வரவேற்பு கிடைக்கும். தற்போது இந்த சூத்திரத்தை கருத்தில் கொண்டு நடிகை கீர்த்தி சுரேஷ் தனது உடலை குறைத்து ஒல்லியாக மாறுகிறேன்னு சபதம் எடுத்து கொடுமையாக மாறியிருக்கிறார்.\nமணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவிட்டு கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு ஒல்லியாக மாறுகிறேன்னு உடல் எடையை குறைத்து அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் \"என்னம்மா கீர்த்தி இப்படி பண்றீங்களேம்மா..உங்களுக்கு அழகே அந்த பப்லி லுக் தான். அதை கெடுத்திட்டு இப்படி ஆள் அடையாளம் தெரியாமல் ஆகிவிட்டீர்களே என புலம்பி தள்ளியுள்ளார்.\nமேலும், மீண்டும் தமிழ் படங்களில் நடிக்கும் போது தயவுகூர்ந்து உடல் எடையை கூட்டி சகஜ நிலைக்கு திரும்புங்கள் எனவும் ரெக்யூஸ்ட் செய்துள்ளனர்.\nமீண்டும் கட்டித்தழுவி ஆபாச நடனம் காட்டுத்தீயாக பரவும் ஹாட் வீடியோ\n ஜிவி பிரகாஷுக்கு இவ்வளவு அழகான தங்கை இருக்கிறாரா\nஅரைநிர்வாண ஆடையில் ஹாட் போஸ் கொடுத்த ஷாலினி பாண்டே\nரசிகர்களை கிறங்கடிக்கும் கொலைகாரன் பட கதாநாயகி ஆஷிமா நார்வல்\nநடிகர் சசிகுமாரை கைது செய்த மும்பை போலீசார்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1121880.html", "date_download": "2019-06-25T14:06:38Z", "digest": "sha1:QQWFNWKLUOHL63E4OZNYR565YXOEUTBY", "length": 14126, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "வெளிநாட்டில் தனது மகனை தேடும் இலங்கை தந்தை…!! – Athirady News ;", "raw_content": "\nவெளிநாட்டில் தனது மகனை தேடும் இலங்கை தந்தை…\nவெளிநாட்டில் தனது மகனை தேடும் இலங்கை தந்தை…\n17 வருடங்களின் பின்னர் வெளிநாடொன்றில் தனது மகனை தேடும் இலங்கையை சேர்ந்த தந்தை தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.\nவென்னப்புவ பிரதேசத்தை சேர்ந்த 55 வயதான அசித பெர்னாண்டோ என்பவரே, ஜப்பானில் தனது மகனை தேடி வருகிறார்.\nஅசித பெர்னாண்டோ, ஜப்பானில் உணவகம் ஒன்றை நடத்தி வந்த நிலையில், மர்மநபர்கள் சிலரினால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.\nஇந்தத் தாக்குதல் காரணமாக அவர் உயிரிழந்து விட்டதாக போலியான மரண சான்றிதழ் ஒன்று சமர்ப்பித்து கோடிக் கணக்கில் பணம��� பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.\n1990ஆம் ஆண்டுகளில் ஜப்பானுக்கு சென்ற அசித அங்குள்ள பெண் ஒருவருடன் காதல் கொண்டுள்ளார். இதனையடுத்து 1996ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்து குறித்த ஜப்பானிய பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.\nபின்னர் ஜப்பான் நகோயா நகரில் தனது மனைவியின் உதவியுடன் அவர் உணவகம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.\nஎனினும் அவரது வீட்டிற்கு வரும் இலங்கை நண்பருக்கும் மனைவிக்கும் இடையில் காதல் தொடர்பு ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் அசித என்பவரின் குடும்ப வாழ்க்கை பாதியில் முடிந்துள்ளது.\nஇந்நிலையில் உணவகத்தை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அசிதவின் மோட்டார் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇதன்போது, அவரது இலங்கை நண்பர் உட்பட மூவர் இணைந்து அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலினால் கோமா நிலைக்கு சென்றவர் 4 மாதங்களாக ஜப்பான் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.\nபின்னர் அசிதவின் தந்தை அவரை இலங்கைக்கு அழைத்து வந்து ஆயுர்வேத சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் அவர் தற்போது குணமடைந்துள்ளார்.\nஅசிதவின் ஜப்பான் சொத்துக்கள் மற்றும் அவருக்கு கிடைக்க வேண்டிய இழப்பீடுகளை பெறுவதற்கு உறவினர்கள் நடவடிக்கை மேற்கொண்ட போதிலும் அவரது மனைவி, பொலிஸ் அதிகாரியின் உதவியுடன் திருமணம் செய்து கொண்டுள்ளமையினால் அதனை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇருப்பினும் அசித – ஜப்பானிய பெண்ணுக்கு பிறந்த 17 வயதுடைய மகனை தேடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதற்காக அவர் மீண்டும் ஜப்பான் சென்று வந்துள்ளார்.\nஇது தொடர்பில் பல இடங்களில் முறைப்பாடு செய்து தனது மகனை கண்டுபிடித்து தருமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகரும்பு லோடு ஏற்றி வந்த டிராக்டருடன் கார் மோதி விபத்து- 5 பேர் உயிரிழப்பு..\nஎஸ் பி திஸாநாயக்கவின் இல்லத்தில் கலந்துரையாடல்கள்…\nமனம் மாறினார் மாயாவதி – இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப் போட்டி என…\nகிழக்கு ஆளுநர் மீதான கேள்விகள் \nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு..\nஅடுத்தடுத்து வெற்றி பெறும் இந்திய விஞ்ஞானிகள்\nஅமெரிக்காவின் இலங்கை மீதான பயண ஆலோசனை நீக்கம் \nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பல��\nதிருமங்கலம் அருகே நள்ளிரவில் வீடுபுகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு..\nபோதையற்ற தேசமாக ஒன்றிணைந்த வடமாகாணம்\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள்\nமனம் மாறினார் மாயாவதி – இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப்…\nகிழக்கு ஆளுநர் மீதான கேள்விகள் \nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறக்க மேலாண்மை…\nஅடுத்தடுத்து வெற்றி பெறும் இந்திய விஞ்ஞானிகள்\nஅமெரிக்காவின் இலங்கை மீதான பயண ஆலோசனை நீக்கம் \nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nதிருமங்கலம் அருகே நள்ளிரவில் வீடுபுகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு..\nபோதையற்ற தேசமாக ஒன்றிணைந்த வடமாகாணம்\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள்\nயாழ். இந்திய உதவி உயர்ஸ்தானிகர் – தொண்டமான் சந்திப்பு\nவலி கிழக்கில் போதைக்கு எதிரான செயற்றிட்டம்\nகிளிநொச்சியில் புகையிரத விபத்தில் ஐந்து இராணுவத்தினர் பலி\nவவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இணைந்த சேவைகள்\nவவுனியாவிலிருந்து போதைப்பொருள் ஒழிப்பிற்காக வாகனப் பேரணி\nமனம் மாறினார் மாயாவதி – இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப்…\nகிழக்கு ஆளுநர் மீதான கேள்விகள் \nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறக்க மேலாண்மை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1179498.html", "date_download": "2019-06-25T13:34:05Z", "digest": "sha1:OQWROT3SHYHKTI5JSQVVWGB7E23JDWLF", "length": 12446, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "ஈராக்கில் மன்னராட்சி முடிவுக்கு வந்த நாள்: 14-7-1958..!! – Athirady News ;", "raw_content": "\nஈராக்கில் மன்னராட்சி முடிவுக்கு வந்த நாள்: 14-7-1958..\nஈராக்கில் மன்னராட்சி முடிவுக்கு வந்த நாள்: 14-7-1958..\nஈராக்கில் 1921 முதல் 1958 வரை மன்னராட்சி நடைபெற்றது. அதற்கு எதிரான நடந்த புரட்சியில் 14-7-1958-ல் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. அதன்பிறகு அப்துல் கரீம் காசிம் ஈராக்கின் புதிய தலைவரானார்.\n1921 முதல் 1933 வரை ஹசிம் குடும்பத்தைச் சேர்ந்த பைஷல் I மன்னராக இருந்தார். இவரது முழுப்பெயர் அலி அல்-ஹாசிமி. 1933 முதல் 1939 வரை காஜி I மன்னராக இருந்தார். அதன்பின் 3-வது மன்னராக 1939 முதல் 1958 வரை பைஷல் II மன்னராக இருந்தார். இவர் காஜியின் மகன் ஆவார்.\nஇதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்\n* 1933- ஜெர்மனியில் நாசிக் கட்சி தவிர்த்து அனைத்து அரசியற் கட்சிகளும் தடை செய்யப்பட்டன.\n* 1948 – இத்தாலியின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பல்மீரோ டொக்ளியாட்டி பாராளுமன்றத்துக்கு முன் வைத்து சுடப்பட்டார்.\n* 1966 – குவாத்தமாலா நகரில் மனநோய் வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 225 பேர் பரிதாபமாக இறந்தனர்.\n* 1967 – நாசாவின் ‘சேர்வெயர் 4’ என்ற ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது. * 1989 – பிரெஞ்சுப் புரட்சியின் 200-வது ஆண்டு நிறைவை பிரான்ஸ் கொண்டாடியது.\n* 1995- MP3 பெயரிடப்பட்டது.\n* 1995 – இலங்கையின் புக்காரா ரக விமானம் ஒன்றை விடுதலைப்புலிகள் சுட்டு வீழ்த்தினர்.\n* 2002 – பாஸ்டில் நாள் நிகழ்வுகளில் கலந்து கொண்ட பிரெஞ்சு அதிபர் ஜாக் சிராக் கொலை முயற்சி ஒன்றில் இருந்து உயிர் தப்பினார்.\n* 2007 – ஐரோப்பாவில் மரபுவழி இராணுவப் படைகள் குறித்த உடன்பாட்டில் இருந்து ரஷ்யா விலகியது.\nதிருமண நாளன்று மணமகனுக்கு பேரதிர்ச்சி கொடுத்த மணப்பெண்\nதஞ்சையில், 21-ந்தேதி தொடர் முழக்க போராட்டம் தா.பாண்டியன், பழ.நெடுமாறன் பங்கேற்பு..\nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு..\nஅடுத்தடுத்து வெற்றி பெறும் இந்திய விஞ்ஞானிகள்\nஅமெரிக்காவின் இலங்கை மீதான பயண ஆலோசனை நீக்கம் \nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nதிருமங்கலம் அருகே நள்ளிரவில் வீடுபுகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு..\nபோதையற்ற தேசமாக ஒன்றிணைந்த வடமாகாணம்\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள்\nயாழ். இந்திய உதவி உயர்ஸ்தானிகர் – தொண்டமான் சந்திப்பு\nவலி கிழக்கில் போதைக்கு எதிரான செயற்றிட்டம்\nகிளிநொச்சியில் புகையிரத விபத்தில் ஐந்து இராணுவத்தினர் பலி\nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறக்க மேலாண்மை…\nஅடுத்தடுத்து வெற்றி பெறும் இந்திய விஞ்ஞானிகள்\nஅமெரிக்காவின் இலங்கை மீதான பயண ஆலோசனை நீக்கம் \nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nதிருமங்கலம் அருகே நள்ளிரவில் வீடுபுகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு..\nபோதையற்ற தேசமாக ஒன்றிணைந்த வடமாகாணம்\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள்\nயாழ். இந்திய உதவி உயர்ஸ்தானிகர் – தொண்டமான் சந்திப்பு\nவலி கிழக்கில் போதைக்கு எதிரான செயற்றிட்டம்\nகிளிநொச்சியில் புகையிரத விபத்தில் ஐந்து இராணுவத்தினர் பலி\nவவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இணைந்த சேவைகள்\nவ��ுனியாவிலிருந்து போதைப்பொருள் ஒழிப்பிற்காக வாகனப் பேரணி\nகிளிநொச்சியில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்வு\nசேலம் அருகே மனைவி கழுத்தை அறுத்து கொன்ற தொழிலாளி..\nசமாதானத்தை விரும்புவதாக புளுகும் அமெரிக்கா – ஈரான் அதிபர்…\nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறக்க மேலாண்மை…\nஅடுத்தடுத்து வெற்றி பெறும் இந்திய விஞ்ஞானிகள்\nஅமெரிக்காவின் இலங்கை மீதான பயண ஆலோசனை நீக்கம் \nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4681", "date_download": "2019-06-25T13:44:00Z", "digest": "sha1:B5IU5665RERQCKAW2T3VDMRXHLMXJNUH", "length": 6644, "nlines": 89, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 25, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமகிந்தவே எதிர்க்கட்சித் தலைவர் சபாநாயகர் அறிவிப்பு\nதிங்கள் 07 ஜனவரி 2019 12:29:10\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சேவை ஏற்றுக் கொண்ட தனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று சபாநாயகர் கரு ஜெயசூரியா தெரிவித்துள்ளார். நேற்று நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் கரு ஜெயசூரியா இதனைத் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் மனோ கணேசனும் ரவூப் ஹக்கீமும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகிப்பதற்கான மகிந்த ராஜபக்சேவின் நிலை தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தனர்.\nஎதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சே நாடாளுமன்ற வசதிகளைப் பயன்படுத்த முடியுமா என்பது குறித்து யாரேனும் விரும்பினால் நீதிமன்றத்தை நாட முடியும் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார். அப்போது இந்த விவகாரத்தை சபாநாயகர் தீர்க்க முடியும் என்றும், அதற்கான அதிகாரம் சபாநாயகருக்கு இருப்பதாகவும் மனோ கணேசனும், ரவூப் ஹக்கீமும் சுட்டிக் காட்டினர்.\nநாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காத கட்சி ஒன்றுக்கு தாவிய மகிந்த ராஜபக்சே எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிக்க முடியாது. இது தொடர்பாக தேர்வுக் குழுவொன்றை நியமிக்குமாறு சபாநாயகரிடம் மனோ கணேசனும் ஹக்கீமும் கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும் அந்தக் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்து விட்டார்.\nஇலங்கை தாக்குதலுக்கு காரணம் ராஜபக்சே தான்- அமைச்சர் பரபரப்பு பேச்சு\nஇந்த தாக்குதல்களுக்கு கரணம் ராஜபக்சே சகோதரர்க��்\nஇலங்கையில் 4 ஆயிரம் பெண்களுக்கு கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை\nஇலங்கையில் தீவிரவாதம் தலை தூக்குவது தடுக்கப்படும்\nதீவிரவாத கும்பலின் நடவடிக்கை முறியடிப்பு\nஇரண்டு நாடுகளும் பேச்சு வார்த்தைகளை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2019-06-25T14:26:53Z", "digest": "sha1:DKT7M4MQTPI3YYCGJTNNFVTCLWOREPDW", "length": 17132, "nlines": 118, "source_domain": "www.sooddram.com", "title": "மரண வியாபாரிகளின் அறக்கொட்டியான் அரசியல். – Sooddram", "raw_content": "\nமரண வியாபாரிகளின் அறக்கொட்டியான் அரசியல்.\n1970 பதுகளில் அறக்கொட்டியான் எனும் பூச்சி பரவலாக நெல் பயிரை தாக்கியது. இந்த பூச்சித் தாக்கத்துக்கு உள்ளான பயிர்களை பார்த்தால் ஏதோ மாடுகள் தான் வயலுள் புகுந்து பயிரை மேய்ந்து விட்டனவோ என எண்ணத் தோன்றும். அந்தளவு தூரம் அதன் தாக்கம் இருக்கும். அந்த தாக்கத்தில் இருந்து தம் விளைந்த பயிர்களை காக்க சிறீமா காலத்தில் பரவலாக செயல்பட்ட, விவசாய விஸ்தரிப்பு நிலையங்களில் மானிய கடன் அடிப்படையில் பூச்சி கொல்லி மருந்தை வாங்கி பாவித்ததால் பயிர்கள் தப்பிப் பிழைத்தன.\nஆனால் 2005 தில் ஆரம்பித்த கட்டாய ஆட்சேர்ப்பின் போது, பாடசாலைப் பிள்ளைகளை காவுகொடுக்க புலி கிங்கரர்கள் வந்தபோது, மனிதாபிமான அடிப்படையில் கூட சிந்தியாது தனது பாடசாலையில் உள்ள திடகார்த்தமான மாணவர் பற்றி தகவல் சொல்லி, மரண வியாபாரியாய் செயல்பட்டு இன்று தேசியம் பேசி அரசியல் செய்பவர், தமிழினி என்கின்ற சிவகாமி மரணவீட்டில் பேசிய பேச்சு தமிழருக்கு அழிவு வேற்று இனத்தால் அல்ல, நெல் பயிர் அழிவுப் பூச்சி அறக்கொட்டியான் போன்ற அரசியல் வாதிகளால் என்பது தெளிவாகிற்று.\nமரணங்கள் கௌரவிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் எனக்கு இல்லை. ஆனால் யாருக்கு, எவரால் என்ற கேள்வியும் என்னுள் எழாமல் இல்லை. அழைப்பு கிடைத்து போவது விழாக்கள். கூக்குரல் கேட்டதும் செல்து அவல நிகழ்வுகள். இன்று மரணத்தை விதைத்தவரும் பலருக்கு மரணத்தை கொடுத்தவரும் ஒன்று கூடி அனுதாபத்தை தேடுவதும் வழமையாகி விட்டது . ஒருவரின் இறப்பில் கூட அரசியல் லாபம் கிடைக்கும் என நினைப்பவர் மத்தியில், நாம் வாழும் கேவலமான சூழ்நிலை.\nதனது 19 வயதில் சிவகாமி என்ற இளம் பெண் தமிழினி என களம் புகுந்தாள். 43 வயதில் காலனுடன் சென்றுவிட்டாள். அவள் விடுதலையை நேசித்தே களம் புகுந்திருப்பாள் என்பதை எண்ணும் போது மனம் கலங்குகிறது, விழிகளில் நீர் கசிகிறது. காரைநகர் களத்தில் பலியான முதல் பெண் போராளி சோபாவின் இழப்பில் கதறிய உறவுகள் நினைவு வருகிறது. இன்று சிவகாமி மறைவால் கதறும் உறவுகள் கதறலையும் அதே மன நிலையில் என்னால் பார்க்க முடியவில்லை. காரணம் போராட்ட காலத்தில் தனது தலைமை சென்ற தவறான பாதையில் தானும் தொடர்ந்ததே.\n2009 பேரழிவின் பின் நலன்புரி முகாமில் தலைவிரி கோலமாக சாதாரண பெண் போல் இருந்த அவரை, அவர் புலிகளின் சீருடையில் இருந்த போது செய்த செயல்தான் காட்டிக் கொடுத்தது. அவரால் யுத்தத்துக்கு என கட்டாயமாக இணைக்கப்பட்டு பலி கொடுக்கப்பட்டவரின் உறவுகளே அவரை பழி வாங்கினர். விதைத்த வினை அவரை எதிரியின் கையில் சிக்கவைத்தது. கிடைத்த புனர்வாழ்வு அவர் மனத்தை மாற்றி இருக்க வேண்டும். அதனால் தான் அவர் மரண வியாபாரிகளின் வாக்கு அரசியலுக்குள் பிள்ளையான், கருணா போல் கால் பதிக்கவில்லை.\nஅந்த வகையில் அவர் போராளியாக முடிவெடுத்த செயலையும், பின் புனர்வாழ்வு பெற்றபின் அனந்தி போல் ஆட்டம் போடாமல், அமைதியாய் குடும்ப நிம்மதிக்காய் கிட்டாதாயின் வெட்டென மற, என வாழ்ந்த வாழ்க்கைக்காய் தலை வணங்கி, அவர் குடும்பத்தினர் துயரில் என் மனம் பங்குகொள்கிறது. புலியாய் புறப்பட்டவள் அமைதிப் புறாவாக வாழ்ந்து மறைந்தாள் என்பது பொறுக்காத அரசியல் பருந்துகள், இப்போது அவள் மரண வீட்டை தம் சுயநல காரியத்துக்காக வலம் வருகின்றன.\nகடந்த ஒரு வருட காலமாக புற்றுநோய் வந்து அவர் பாதிக்கப்பட்டதோ, மகரகமை வைத்திய சாலையில் அவர் சிகிச்சை பெற்றதோ இந்த வாக்குப் பிணம் தின்னி அரசியல் கழுகுகளுக்கு தெரியாதா. தங்கள் வாக்கு அரசியலுக்கு பயன்படமாட்டார் என்றதும் அவரை கை கழுவியவர்கள், இன்று மரண வீட்டில் விளம்பரம் தேடுகின்றனர். அங்கு பிலாக்கணம் பாடிய அறக்கொட்டியான் அரசியல்வாதி, முன்பு அழித்தது போதாதென்று இன்னமும் அழிவுக்கு களம் தேட புலம் பெயர் புலிப் பினாமிகளுக்காக இணையத்தின் மூலம் தேசியம் பேசுகிறார்.\nதம்மை போராளிகளாக மாற்ற துணிந்த எத்தனை சிவகாமிகளை, தங்கள் தவறான பாதையில் கூட்டிச் சென்று தமிழினி யாழினி எனப் பெயர் மாற்றிய புலிகளின் புகழ் பாடித்தான், தம் அரசியல் இருப்பை தக்க வைக்க முடியும் என்ற வாக்கு வங்குரோத்து அரசியல்வாதிகள் அறிவாரா, இதுவரை வாழ்ந்த தனது வழி மாறிய போராட்ட வாழ்க்கை போதும் இனி என்று சிவகாமியாய் வாழ நினைத்த தமிழினி, தன் போராட்ட வாழ்வில் தவிர்க்க இயலாமல் செய்த தவறுகளினால் தானா, என்னை புற்றுநோய் பீடித்தது என தன்னுள் புலம்பியது\nவிடுதலையை நேசித்த அந்தப் பெண் நீங்கள் செய்யும் மக்களை ஏமாற்றும் கேவல பதவி அரசியலை செய்ய விரும்பாமல் தானே, தன் குடும்ப நிழலில் ஒதுங்கினாள். அவளது மரணத்தை சாட்டி அங்கு பிரசன்னமான அரசியல்வாதிகள் எவரும் அவளின் மரண செய்தி வரும் வரை அவளையோ, அல்லது அவளைப் போல போராடச் சென்று சமூகத்தில் அநாதரவாக நிற்கும் பெண்களின் இருப்பு நிலை என்ன என்று தேடிச்சென்று உதவினார்களா. புலி ஆதரவு வாக்குகள் பெறுவதற்கு இவர்களுக்கு தமிழினி மரணம் பயன்படும் என்பதால் தான் இந்த பிரசன்னம்.\n 19 வயதில் விடுதலைக்காய் சபதமேற்றாய். வழி தவறிய போராட்டத்தில் நீ பலிக்கடா ஆனாய். அதனால் பழி சுமந்த உன் உயிர் நீர்த்த உடலை வைத்து அரசியல் பிழைப்பு நடத்த முயலும் இவர்கள், உன்போல் நல்ல மேய்ப்பன் கிடைக்காது வழி தவறிய போராளி பெண்களின் மரண வீட்டிலும் தம் பிலாக்கணத்தை தொடர்வர். 43 வயதில் விடுதலைப் போராளி என்ற புகழ் சுமந்த உன் உடல் தீக்கு இரையாகும் போது நீ செய்ததாக கூறப்படும் தீமைகளும் எரிந்து போகும். முடியுமானால் நீ எரியும் தீச் சுவாலை கொண்டு இந்த வாக்கு அரசியல் வல்லூறுகளின் சிறகுகளை பொசுக்கிவிடு.\n– மாதவன் சஞ்சயன் –\nPrevious Previous post: நீதி மறுக்கப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் படுகொலை – இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவு\nNext Next post: கனடா நாட்டில் ராதிகா உட்பட ஐவர் தோல்வி….\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/3753", "date_download": "2019-06-25T14:43:02Z", "digest": "sha1:HEENNGZEM7MAWIVHAC4PQR2L3VWMKVYV", "length": 19353, "nlines": 122, "source_domain": "www.tamilvoice.dk", "title": "தமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் – பழ. கருப்பையா", "raw_content": "\nதமிழைக் காக்க அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள் – பழ. கருப்பையா\nகணினிப் பயன்பாட்டில் தமிழ் மொழியின் எழுத்துக்களை ஒரே மாதிரியாகப் பயன்படுத்த “TAMIL ALL CHARACTER ENCODING 16″ மென்பொருளில் ஜ, ஷ, க்ஷ, ஸ, ஹ என்னும் (வடமொழி) கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துவதை முதலில் கவனிக்காமல் இருந்துவிட்டு, அப்புறம் ஏன் இப்போது பின்வாங்குகிறார் முதல்வர்\nகருணாநிதி” என்று கேட்கிறது ஒரு குரல்\n முதல்வர் காலம் க்டந்தாவது தமிழ் குறித்து நல்லறிவு பெற்று, எதிர்க்கவேண்டிய வட மொழி எழுத்துகளை எதிர்திருக்கிறாரே என்று களிப்பேருவகை அடைந்தோம்\nகருணாநிதி மத்திய அரசுக்கு எழுதிய மடல் ஏகெனவே தமிழ் ஒருங்குறியில் உள்ள, ஜ, ஷ, க்ஷ, ஸ, ஹ என்னும் ஐந்து எழுத்துகள் குறித்தவை அல்லவாம். இவைபோல் இன்னும் 26 கிரந்த எழுத்துக்களைத் தமிழ் ஒருங்குறியில் சேர்க்கவேண்டும் என்கிறார்களாம் டெல்லியில். அது குறித்துத்தான் கருணாநிதி, அதுவும் “யோசித்து முடிவெடுக்கலாம்” என்று தயவாகத்தான் எழுதி இருக்கிறாராம்\nஜ, ஷ போன்ற ஏந்து கிரந்த எழுத்துகள் ஏற்கெனவே இருந்து வருபவை என்பதால், கருணாநிதியும் அவர் வைத்திருக்கிற தாள வாத்தியத் தமிழறிஞர்களும் அதை எதிர்க்காமல் மறந்திருப்பார்கள் போல.\n2500 ஆண்டுகளுக்கு முன்னர் வடமொழி எதிர்ப்பு இயக்கத்துக்குத் தலைமை ஏற்றவன் தொல்காப்பியன்\nஇந்த எழுத்துகள் எந்தக் காலத்திலும் தமிழால் ஏற்கப்படவில்லை. பல்லுக்குள் மாட்டிக்கொண்டுவிட்ட தேவையற்ற சக்கைகளை நாக்குத் துழாவி வெளியே தள்ளிவிடுவது போல, தமிழ் இந்த வட மொழி வல்லோசைகளைக் காலங்காலமாக வெளியே தள்ளிக்கொண்டுதான் இருக்கிறது ஆன��ல், வடமொழி வழக்கிழந்து 2000 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், அதனுடைய ஆக்கிரமிப்பு முயற்சி மட்டும் ஓயவில்லை\nஜ, ஷ, க்ஷ், ஸ, ஹ போன்ற ஓசைகள் அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு வருபவை அப்படி அடிவயிற்றில் இருந்து மூச்சைப் பிடித்துக்கொண்டு பேசுவதற்குத் தமிழன் உடன்படவில்லை.\nமூச்சை இழுப்பதும் விடுவதும் எப்படி எந்த முயற்சியுமின்றி இயல்பாக நடக்கிறதோ, அப்படியே பேசுவதற்கும் எந்தப் பாடும் கூடாது என்று கருதியே மொழியை வடிவமைத்தான் தமிழன்\nஜ, க்ஷ என்பன போன்ற எழுத்துகளின் மீது நமக்கு உள்ள பகைக்குக் காரணமே, அந்த ஓசைகளோடு நம்முடைய மொழிக்கு உள்ள பொருந்தாமைதான். அந்த ஓசை தமிழின் அடிப்படைக்கு மாறானது என்னும்போது, அந்த எழுத்துகள் தமிழுக்கு எதற்கு\nஒருவேளை தவிர்க்க இயலாமல் வட சொற்கள் தமிழுக்குள் நுழையும் நிலை ஏற்பட்டால், செருப்பைக் கோயிலுக்கு வெளியே விட்டுவிட்டு வருவதுபோல, வடமொழி தனக்குரிய ஓசையை களைந்துவிட்டுத் தமிழோசையை ஏற்றுக்கொண்டுதான் தமிழுக்குள் நுழையவேண்டும் என்று கட்டளை விதித்தான் தொல்காப்பியன் “வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ” என்பது அவனுடைய கட்டளை நூற்பா\nகம்பன் கையைக் கட்டிக்கொண்டு தொல்காப்பியனுக்கு கட்டுப்பட்டானே விபீஷணனை வீடணன் என்றும் லக்ஷ்மணனை இலக்குவன் என்றும் மாற்றிவிட்டானே\nஎன்னுடைய தாயார் “ஜனங்கள்” என்று சொல்ல மாட்டார்கள்…”சனங்கள்” என்றுதான் சொல்லுவார்கள். “பஸ் ஸ்டாண்டு” என்று சொல்ல வராது; “காரடி” என்பார்கள்.\nஒரு நாள் தாயாரிடம் கேட்டேன்: “ஏன் ஆத்தா காரடியை எப்படி கண்டுபிடித்தாய்” “தேர் நிற்கிற இடம் தேரடி என்றால், கார் நிற்கிற இடம் காரடிதானே” என்றார். அவர் 78 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். ஒரு நாள் ஒரு பொழுதுகூட ஜ, க்ஷ, ஷ-வை எல்லாம் அவர்களின் நாக்கு உச்சரித்தது இல்லை. எல்லாத் தாய்மார்களும் இப்படித்தான்” என்றார். அவர் 78 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். ஒரு நாள் ஒரு பொழுதுகூட ஜ, க்ஷ, ஷ-வை எல்லாம் அவர்களின் நாக்கு உச்சரித்தது இல்லை. எல்லாத் தாய்மார்களும் இப்படித்தான் அப்படியானால், யாரின் தேவையை நிறைவு செய்ய இந்த ஐந்து கிரந்த எழுத்துகளையும் எதிர்க்காமல் முதல்வர் கருணாநிதி விட்டுவிட்டார் அப்படியானால், யாரின் தேவையை நிறைவு செய்ய இந்த ஐந்து கிரந்த எழுத்துகளையும் எதிர்க்காமல் முதல்வர் கருணாநிதி விட்டுவிட்டார் “அவை பழகிவிட்டன; முன்பே உள்ளன” என்கிறார்.\nதஞ்சை தமிழ்ப்பல்கலை கழகத் துணை வேந்தர் இராசேந்திரன் யாருக்கு பழகிவிட்டது வீதியிலே கீரை விற்றுக்கொண்டு போகிறாளே முனியம்மா… அவளுக்கா\n“தொல்காப்பியப் பூங்கா” என்னும் நூலைக் கருணாநிதிதானே எழுதினார் தமிழுக்கு அவன் போட்ட சட்டங்கள் கருணாநிதிக்குப் பிடிபடாதவையா\nஜ, க்ஷ போன்ற ஐந்து கிரந்த எழுத்துகளையே வெளியே தள்ளு என்றால், மேற்கொண்டு 26 கிரந்த எழுத்துகளைச் சேர்க்க வேண்டும் என்கிறதே ஒரு கூட்டம் இது எவ்வளவு பெரிய சதி\nதமிழுக்கே உரித்தான எ, ஒ, ழ, ற, ன ஆகிய எழுத்துக்கள் வேறு எந்த மொழிக்கும் இல்லாத காரணத்தால், இந்த எழுத்துகளை மட்டும் கிரந்தத்தில் அப்படியே சேர்த்துக்கொண்டு, மீதி தமிழை ஒழித்துவிடலாம் என்று கருதுகிறார்கள்\nதமிழ் உட்பட இந்திய மொழிகள் அனைத்தையும், தேவநாகரி எழுத்தில் எழுதினால் என்ன என்று கேட்டவர்களை எதிர்கொள்ள என்று அண்ணா இருந்தார் அந்த முயற்சி தோற்றுவிட்டது. இன்று தெய்வத் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்தையும் கிரந்த எழுத்துக்களில் எழுத, அடுத்த சதி தொடங்கிவிட்டது அந்த முயற்சி தோற்றுவிட்டது. இன்று தெய்வத் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகள் அனைத்தையும் கிரந்த எழுத்துக்களில் எழுத, அடுத்த சதி தொடங்கிவிட்டது சமக்கிருதம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய செம்மொழிகள் அனைத்தும் செத்துவிட்டன…தமிழ் மட்டும் வாழ்வதா என்று பொறாமைக்காரர்கள் நினைக்கிறார்கள் சமக்கிருதம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய செம்மொழிகள் அனைத்தும் செத்துவிட்டன…தமிழ் மட்டும் வாழ்வதா என்று பொறாமைக்காரர்கள் நினைக்கிறார்கள் ஐந்து கிரந்த எழுத்துகளான ஜ, க்ஷ உள்ளிட்டவற்றை முதலில் ஒழிக்கவேண்டும். அடிப்படையைத் தகர்த்துவிட்டால், அதற்கு மேல் முயற்சி எடுக்க மாட்டார்கள் அல்லவா\nதொடக்கப் பள்ளி தொடங்கி ஒருங்குறி மென்பொருள் வரை அனைத்திலும் தொல்காப்பியம் சுட்டாத எழுத்துகளைச் சுட்டுவிட வேண்டும்.\n குடும்பத்துக்கு வேண்டியதைச் சேர்த்து, பல தலைமுறைக்குப் பாதுகாப்பு உண்டாக்க மட்டும்தானா\nபிரபாகரன் மறைவாக இருக்கிறார்; விரைவில் வெளியில் வருவார்:வைகோ\nசென்னை தியாகராய நகரில் நேற்று இரவு தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த���ம் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சென்னை தியாகராய நகரில் நேற்று இரவு தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ‘’வெள்ளமென திரண்டு வந்துள்ள இளைஞர் கூட்டத்தை பார்க்கும் போது 2003ல் நான் […]\nபெங்களூரில் இருக்கும் அனைத்து கல்லூரிகளிலும் கொலைகளம்\nபெங்களூரை சேர்ந்த தமிழர்கள் இவர்கள் ராஜேஷ் மற்றும் பத்மநாபன் இலங்கையில் நடந்த இனபடுகொலை செய்தியை கல்லூரி மாணவர்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற எண்ணத்தில் முதல் கட்டமாக புனித ஜோசப் கல்லூரியில் இலங்கையின் கொலைக் களம் காணொளியை மாணவர்களுக்கு காட்டினார்கள் . இதன் மூலம் பல மாணவர்கள் முதல் முறையாக இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலைகளை பற்றி தெரிந்து கொண்டனர் . இவர்கள் மேலும் பல கல்லோரிகளுக்கு இத காணொளியை காட்ட இருந்கின்றனர். அவர்கள் சொன்னது “பெங்களூரில் […]\nமுல்லை பெரியாறு விவகாரம் :மதிமுக நாளை ஆலோசனை\nஈரோடு மாவட்ட மதிமுக செயலாளரும், ஈரோடு எம்.பி.யுமான கணேசமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை: ஈரோடு மாவட்ட மதிமுக ஒன்றிய, நகர செயல்வீரர்கள் கூட்டம் 11ம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட அலுவலகமான அண்ணா அறிவகத்தில் மாவட்ட அவைத்தலைவர் குழந்தைவேல் தலைமையில் நடக்கிறது. இதில், முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பாக கேரள அரசின் பொய் பிரசாரத்தை கண்டிக்கும் வகையில் வரும் 21ம் தேதி நடைபெற உள்ள சாலை மறியல் போராட்டம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மாவட்ட, நகர, […]\nகிரந்தம் வடிவில் வரும் எமன்: தமிழ்ப் பகைவர் விழித்திருக்க… தமிழர்கள் தூங்கலாமா\nயாழில் நீண்டு கொண்டு செல்லும் அதிசய வாழைக்குலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.teccuk.com/archives/263", "date_download": "2019-06-25T14:47:03Z", "digest": "sha1:VXGEORMIK5FURBU3BA2F7CTSJFLV3FB3", "length": 9090, "nlines": 95, "source_domain": "www.teccuk.com", "title": "டென்மார்க்கில் கரும்புலிகள் ஞாபகார்த்தமாக நடைபெற்ற உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி! | TECCUK", "raw_content": "\nHome தமிழர் விளையாட்டுக்கள் டென்மார்க்கில் கரும்புலிகள் ஞாபகார்த்தமாக நடைபெற்ற உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி\nடென்மார்க்கில் கரும்புலிகள் ஞாபகார்த்தமாக நடைபெற்ற உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி\nதமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 5 ஆம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கி வைக்கப்பட்டது .\nநெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினர் மீது மில்லர் கரும்புலி தாக்குதல் நடத்தி 30 ஆண்டுகள் கடந்து விட்டன.\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒவ்வொரு திருப்பு முனைகளிலும் கரும்புலிகளின் வீரவரலாறு உள்ளது.அவர்களின் ஒரே மூச்சு, சுதந்திரமான தமிழீழ தேசம். அதற்காக இவர்கள் வெடிகள் சுமந்து சென்று வீரவரலாறு படைத்தார்கள். கரும்புலிகளின் தியாகங்கள் சொல்லில் அடங்காதவை.\nஅவர்களின் நினைவாக உதைபந்தாட்டப் போட்டி Vejle நகரில் 26.08.17 அன்று நடைபெற்றது . நிகழ்வின் முதல் நிகழ்வாக தேசியக்கொடி ஏற்றப்பட்டது. அதன் பின்பு மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு,மலர்வணக்கம் செலுத்தப்பட்டு அகவணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமானது.\nஉதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் பல விளையாட்டு கழகங்கள் பங்குபற்றின.இளம் விளையாட்டு வீரர்கள் மிகவும் ஆர்வத்துடன் விளையாட்டில் பங்கு பற்றியதை காணக்கூடியதாக இருந்தது. போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து வீரர்களுக்கும் வெற்றி கிண்ணங்கள் வழங்கப்பட்டன. உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியானது ” தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்” என்ற தாரகமந்திரத்துடன் நிறைவு பெற்றது.\nஉதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களின் விபரம்\nமுதலாம் இடம் Drammen நோர்வே\nசிறந்த விளையாட்டு வீரன் அஜந்தன் Drammen நோர்வே\nசிறந்த பந்து காப்பாளர் சாருசன் Drammen நோர்வே\nபிரித்தானியாவில் சிறப்பாக நடந்து முடிந்த கேணல் கோபித் ஞாபகார்த்த கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி\nஉயிருக்கு போராடிய லண்டன் மாணவி கல்வித்துறையில் சாதனை\nஈழத்தை பூர்வீகமாக கொண்ட வித்தியா அல்போன்ஸ் என்ற மாணவி கார்டிவ் பல்கலைக்கழகத்தின் கண் சிகிச்சை மருத்துவத்து துறையின் பட்டதாரியாகியுள்ளார். இதில் என்ன சாதனை என்று பலர் சிந்திக்கலாம். ஆனால் இலங்கை மாணவியான வித்தியா லண்டன்Walthamstow...\nமாவீரர் நாள் – உலகத்தமிழினத்தின் அடையாளம்\nமாவீரர் தினத்தை வடகிழக்கில் கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது இத��� குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்று இலங்கை அரசின் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கேள்வி எழுப்பினார் ஒரு செய்தியாளர். அதற்குப் பதில்...\nடென்மார்க்கில் கரும்புலிகள் ஞாபகார்த்தமாக நடைபெற்ற உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி\nதமிழர் விளையாட்டுக்கள் admin - October 23, 2017\nதமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 5 ஆம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கி வைக்கப்பட்டது . நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://apps.mgov.gov.in/descp.do?appid=1335&action=0", "date_download": "2019-06-25T13:39:56Z", "digest": "sha1:DQULHHBO6LU5BGQ3QUJQIBJDN36CQPTA", "length": 4440, "nlines": 108, "source_domain": "apps.mgov.gov.in", "title": "Ragi Expert System Tamil", "raw_content": "\nஇந்தியாவில் ‘ராகி’ என்றுபொதுவாகஅழைக்கப்படும்இந்ததானியம்தென்இந்தியகிராமப்புறமக்களின்உணவாகப்பயன்படுகிறது. கர்நாடகாவும், தமிழ்நாடும்ராகிசாகுபடிசெய்யும்முதன்மைமாநிலங்களாகும். இதுதவிரஆந்திரப்பிரதேசம், உத்திரப்பிரதேசம்மற்றும்பீஹார்மாநிலங்களிலும்ராகிசாகுபடிசெய்யப்படுகிறது. கேழ்வரகுப்பயிரில், இரண்டுசிற்றினங்கள்உள்ளன. ஒன்றுகாட்டுவகையானஎல்லுாசின்இண்டிகாமற்றொன்றுபயிர்செய்யக்கூடியஎல்லுாசின்கோரகானாஆகும். தானியங்களைஅரைத்து, கூழ், புட்டு, கேக்மற்றும்பான்கேக்வகைஉணவுகள்தயார்செய்யப்படுகிறது. கர்நாடகா, தமிழ்நாடுமற்றும்ஆந்திரமாநிலங்களின்மக்கள்பொதுவானஉணவுப்பொருளான “மட்டி(அ) ராகிசங்கதி” உண்கின்றனர்.\nTNAU கேழ்வரகு மருத்துவர் ஒரு கைபேசி செயலியாகும். இந்த செயலியானது, நாற்றங்கால் நிர்வாகம், சாகுபடி முறைகள், ஊட்டச்சத்து மேலாண்மை, பயிர் பாதுகாப்பு, வேளாண் இயந்திரங்கள், அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள், சந்தை படுத்துதல், நிறுவனங்கள் & திட்டங்கள் மற்றும் தொடர்புடைய இணையதளங்கள் ஆகியவற்றை அடக்கியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/04/16/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-06-25T13:45:45Z", "digest": "sha1:RVMD6PGWIQSP3LF4KDVSZ4AYJ2WVOUHE", "length": 12754, "nlines": 346, "source_domain": "educationtn.com", "title": "உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு\nராயுடு, ரிஷப் பண்ட் அவுட். அணியில் இடம்பிடித்தார் தினேஷ் கார்த்திக்\nஇங்கிலாந்தில் இந்த வருடம் நடக்க இருக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. எம்.எஸ்.கே பிரசாத் (MSK Prasad) தலைமையில் மும்பையில் நடைபெற்ற அணித்தேர்வில் பல சுவாரஸ்ய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் மற்றும் அம்பத்தி ராயுடுவிற்கு வாய்ப்பளிக்கப்பபடவில்லை.\nஅணியில் நான்காவது இடத்தில் ஆடக்கூடிய ரஹானே கடந்த வருடத்தில் இருந்து அணியிலேயே இல்லை. மேலும் ராயுடு கடைசியாக ஆடிய , நியூசிலாந்து தொடரில் சொதப்பவே அவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது.\nஆனால் கீப்பிங்கிற்கு தோனியைத் தவிர மற்றும் ஒரு வீரர் வேண்டும். ராகுல் இருந்தாலும் தினேஷ் கார்த்திக் சமீபகாலமாக நன்றாக விளையாடி வருவதால் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருப்பதாக பிரசாத் தெரிவித்தார்.\nதமிழகத்தைச் சேர்ந்த விஜய் ஷங்கரும் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருக்கிறார். பந்துவீச்சு மற்றும் பேட்டிங் ஆகிய இரண்டிலும் விஜய் சிறப்பாக ஆடியதால் அவருக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது\nமத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கும் திட்டம்.\nதமிழகம் முழுவதும், மீண்டும் அனைத்து அரசு அலுவலகங்களிலும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் முறைப்படுத்தப்பட வேண்டும்’ என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nசமூகத்திற்கு பயன்படும் மனிதனாக பயணிப்பதே மிக முக்கியம் எனக் கருதுகிறேன்.. நெகிழ வைத்த *கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் குறைந்த எண்ணிக்கை கொண்ட அரசு பள்ளி மாணவர்களை வேறு பள்ளிக்கு...\n🧮🎲⚖💵💸🧮📏📐 *தினம் ஒரு கணிதம்.\nஎடை குறைய எளிதான எட்டு வழிகள் .\nபிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் குறைந்த எண்ணிக்கை கொண்ட அரசு பள்ளி மாணவர்களை வேறு பள்ளிக்கு...\n🧮🎲⚖💵💸🧮���📐 *தினம் ஒரு கணிதம்.\nஎடை குறைய எளிதான எட்டு வழிகள் .\nவகுப்பறையில் வானவில் – எளிய அறிவியல் சோதனை,- Video \nவகுப்பறையில் வானவில் - எளிய அறிவியல் சோதனை,- Video\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/379098.html", "date_download": "2019-06-25T13:39:29Z", "digest": "sha1:WTHHYRYKUZ4TRWPM6ZC3C7KTPIQBNGPS", "length": 9400, "nlines": 133, "source_domain": "eluthu.com", "title": "காந்தியும் மார்க்சும் - கட்டுரை", "raw_content": "\nகாந்தி பற்றிய கட்டுரைகளுக்காக படிக்கும் போது அகீல் பில்கிராமி எனும் ஒரு இந்திய தத்துவவியல் அறிஞருடைய காந்தி பற்றிய பேட்டியையும் அவரது ” காந்தி ஒரு தத்துவ அறிஞர் ” என்ற ஆங்கில வெளியீடு ஒன்றையும் படித்தேன்.அவரது பேட்டியிலிருந்து எனது புரிதலை ஒரு சிறிய கட்டுரை வடிவில் தொகுக்க முயற்சி செய்து உள்ளேன். அதன் இணைப்பு\nகாந்தி 150 - காந்தியும் கார்ல் மார்க்சும் - ஒரு புதிய பார்வை - அகீல் பில்கிராமி\nபொதுவாக காந்தி மார்க்ஸ் ஆகியோரிடேயே ஒத்த கருத்துக்கள் இருப்பதாக கூறுவது மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது என சொல்லி நிராகரிப்பதையே காண்கிறோம். ஆனால் முதலாளித்துவத்தின் கேடுகள்,இயற்கை வளங்கள் பயன்பாடு ஆகியவை பற்றி இருவரும் அநேகமாக ஒத்து போகின்றனர் என அகீல் கூறுகிறார்.\nகாந்தி கார்ல் மார்க்ஸ் இடையே சுதந்திரம்,சமத்துவம் ஆகியவை பற்றிய மிக முக்கிய கருத்தாக்கங்கள் பற்றிய பார்வை கூட கிட்டத்தட்ட இருவருக்கும் ஒன்றாக உள்ளது எனவும் அதனை விட மேலான ஒன்றை அவர்கள் வலியுறுத்துவதாக அவர் சொல்கிறார். அதை அவர் unalienated life என்று சொல்கிறார் .\nகாந்தி பற்றிய பல ஆக்கபூர்வமான நேர்மையான கண்ணோட்டத்தை நான் உங்கள் “இன்றைய காந்தி” மூலம் தான் பெற்றுள்ளேன். அகீல் பில் கிராமி அவர்களின் இந்த பார்வை எனக்கு புதியதாக இருந்தது. கார்ல் மார்க்ஸ் அவர்கள் இயற்கையை மனிதன் முழுமையாக தன்னுடைய பயன்பாட்டிற்கு எடுத்து கொள்ளலாம் என கூறி இருப்பதாக படித்த நினைவு. (உங்கள் தளத்தில் என நினைக்கிறேன்). இதனை பற்றி தங்களின் கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளேன்.\nதங்களுக்கு என் மரியாதையும் அன்பும்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : எஸ் சுப்ரமணியம் (13-Jun-19, 4:51 am)\nசேர்த்தது : வேலாயுதம் ஆவுடையப்பன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்க���ும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/02/03/jaya-orders-extension-amma-loan-scheme-three-days-005179.html", "date_download": "2019-06-25T13:37:56Z", "digest": "sha1:TPMFCXEJASHXVMUYEVJLDAX63UTVB7H2", "length": 23639, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அம்மா சிறு வணிக கடன் திட்டம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு: தமிழக அரசு | Jaya orders extension of 'Amma' loan scheme by three days - Tamil Goodreturns", "raw_content": "\n» அம்மா சிறு வணிக கடன் திட்டம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு: தமிழக அரசு\nஅம்மா சிறு வணிக கடன் திட்டம் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு: தமிழக அரசு\nதண்ணீரால் மிதந்த நகரத்தில் தண்ணீர் இல்லயா\n லஞ்சம் ஊழலால் தென்னாப்பிரிக்காவின் 7-வது பணக்காரர் ஆனது எப்படி..\n1 hr ago தண்ணீரால் மிதந்த நகரத்தில் தண்ணீர் இல்லையா என்னய்யா சொல்றீங்க அப்படின்னா Floodல வந்த தண்ணி எங்கே\n3 hrs ago ஐயா ட்ரம்பு தொண்டைல கத்தி வெச்சிட்டு பேசு பேசுன்னா எப்புடி பேச நீங்க வந்து பேசுங்க\n4 hrs ago எங்க ஆட்சில தான் கடன் வாங்கிட்டு திருப்பி கட்டாதவங்க (Defaulters) அதிகம் தெரியுமா\nNews தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது... மக்கள் மகிழ்ச்சி\nSports ஆஸி.க்கு எதிரான முக்கிய மேட்ச்.. பட்லரின் அந்த செயல்... கடுப்பில் இங்கிலாந்து ரசிகர்கள்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nTechnology அடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்\nAutomobiles குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே கிடைத்த வாய்ப்பு.. புதிய செல்டோஸ் எஸ்யூவி காரின் புக்கிங் தொடக்கம்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: அம்மா சிறு வண��க கடன் திட்டத்தின் கீழ் இதுவரை 42,618 சிறு வணிகர்களுக்கு ரூ.21 கோடியே 30 லட்சத்து 90 ஆயிரம் கடன் தொகை, அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கடன் முகாம்கள் மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக நேற்று வெளி யிடப்பட்ட அரசு செய்திக்குறிப்பு:\nமிகச்சிறிய முதலீட்டில் அன் றாடம் பூக்கள், பழங்கள், காய்கறிகள் போன்ற பொருட் களை வாங்கி விற்கும் தெருவோர சிறு வணிகர்கள், பெட்டிக்கடை நடத்துவோர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, முதலீட்டை இழந்து தனியாரிடம் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதைத் தவிர்க்க, ‘அம்மா' சிறு வணிக கடனுதவி திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா கடந்த 22-ம் தேதி தொடங்கி வைத்தார்.\nஇத்திட்டத்தின் கீழ், வெள் ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம், கடலூர், விழுப்புரம், தூத்துக்குடி மற்றும் இதர மாவட்டங்களைச் சேர்ந்த தெரு வியாபாரிகள், நடைபாதை மற்றும் பெட்டிக்கடை வைத் துள்ளவர்களுக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு, நகர கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியின்றி ரூ.5 ஆயிரம் கடன் வழங்கப்படுகிறது.\nவியாபாரம் செய்யும் இடங் களுக்கு அருகிலேயே கடந்த 22-ம் தேதி முதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பிப்ரவரி 1-ம் தேதி வரை 9 நாட்களில் 4,470 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதில், 2 லட்சத்து 29 ஆயிரத்து 854 விண்ணப்பங்களை சிறு வணிகர்கள் பெற்றுள்ளனர். இன்றும் (நேற்று) சிறப்பு முகாம்கள் நடக்கிறது.\nஇத்திட்டம் சிறு வியாபாரிகள், பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்றுள்ளது. எனவே, அனைத்து வியாபாரிகளும் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம்களை சில நாட்கள் நீட்டிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கைகள் வந்தன. இதன் அடிப்படையில் ‘அம்மா சிறு வணிக கடன் திட்ட' சிறப்பு முகாம்கள், மேலும் 3 நாட்களுக்கு அதாவது 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிண்ணப்பம் வழங்கிய வர்களில் நேற்று முன்தினம் வரை 42,618 சிறு வணிகர்களுக்கு ரூ.21 கோடியே 30 லட்சத்து 90 ஆயிரம் கடன் தொகை, அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்க��டன் படிக்க\nஜெயலலிதா வங்கி கணக்கில் வெறும் 9000 ரூபாய்.. வெளியான அதிர்ச்சி தகவல்..\nசென்னை மெட்ரோ உடன் போட்டிப்போடும் ஹைதராபாத் மெட்ரோ.. எது பெஸ்ட்..\nஅப்பல்லோ மருத்துவமனை பங்குகள் சரிவு..\nஜெயலலிதா முதல் முகமது அலி ஜின்னா வரை.. ஒரு ரூபாய் கதை..\nகூடங்குளம் அணுமின் நிலையம்: முதலீடும்.. உற்பத்தியும்..\n2016-17 தமிழ்நாடு பட்ஜெட்.. நீங்கள் கவனிக்க வேண்டியவை..\nதமிழ்நாட்டில் ரூ.550 கோடி முதலீட்டில் ஆம்வே தொழிற்சாலை..\nசென்னை மழை வெள்ளத்தால் ரூ.15,000 கோடி நஷ்டம்.. அதிர்ச்சி ரிப்போர்ட்..\nதமிழக முதல்வரை சந்தித்த உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம்\nதமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ13,000 கோடி ஒதுக்கீடு\nசென்னையில் \"ஆட்டோ சிட்டி\" - ஜெ. திட்டம்\nதமிழகத்தில் ரூ.5,000 கோடி அன்னிய முதலீட்டிற்கு ஒப்புதல்\nஅல்வாவும் கிண்ட ஆரம்பிச்சாச்சு.. பட்ஜெட்டும் வந்தாச்சு.. அடுத்து என்ன நடக்க போகிறதோ\nDominos-ன் புதிய இரும்புப் பீட்ஸா.. ரூ. 25,000 நஷ்ட ஈடு வாங்கிய சென்னை காரர்..\nஇந்தியாவில் கடை விரிக்க லஞ்சம் கொடுத்த வால்மார்ட் - ரூ.1964 கோடி அபராதம்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/teacher-day-special-story-329065.html", "date_download": "2019-06-25T13:43:34Z", "digest": "sha1:PNJ2TS3PKTLCOB7KJXY2BVXDPAIORIXA", "length": 19155, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "சேலை கட்டிய தேவதைகள்.. சாக்பீஸ் பிடித்த வளைக்கரங்கள்.. சல்யூட்! | Teacher day special story - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n11 min ago சொத்தை மீட்க நிதி திரட்டி தர முடியாது.. பிரேமலதாவுக்கு மா.செ.க்கள் செம ‘நோஸ்கட்’\n15 min ago பிடிக்காட்டி கட்சியை விட்டு நீக்குங்க.. இப்படி சின்னத்தனமா செஞ்சா எப்படி..தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\n18 min ago இலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபாயவை ஆகஸ்ட்டில் வேட்பாளராக அறிவிக்கும் ராஜபக்சே\n23 min ago குரு பெயர்ச்சி 2019: தனுசு ராசியில் அமரும் குருவால் ராஜயோகம் அனுபவிக்கப் போகும் ராசிக்காரர்கள்\nFinance எங்களயா பகச்சுகிறீங்க.. அடிச்சு தூள் கிளப்பிடுவோம்.. இது அமெரிக்காடா.. எச்சரிக்கும் Trump\nMovies ஆடை படத்தின் நிர்வாணக் காட்சிகள்.. வைராகும் மீம்ஸ்.. அமலா பாலிடம் இயக்குநர் கூறியது என்ன\n.. அவர் எப்படி அங்கே பவுலிங் போடலாம்.. மகன் செய்த காரியத்தால் சர்ச்சையில் சச்சின்\nTechnology இலவசமாக 20ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் ஆப்பர்.\nLifestyle இந்த ராசிக்காரங்களுக்கு எப்பவுமே செவ்வாய் வெறும் வாய் தான்...\nAutomobiles பிஎம்டபிள்யூ விரைவில் களமிறக்கபோகும் புதிய எஸ்யூவி மாடல் இதுதான்... எப்போது தெரியுமா...\nEducation அண்ணா பல்கலை: பொறியியல் கல்லூரிகளில் குறைக்கப்பட்ட இடங்களின் விபரம் வெளியீடு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசேலை கட்டிய தேவதைகள்.. சாக்பீஸ் பிடித்த வளைக்கரங்கள்.. சல்யூட்\nசென்னை: பள்ளிக்கு செல்லும் பருவம் கடந்தாச்சு. ஆனாலும் செப்டம்பர் 5 என்றதும் ஆசிரியர் தினம் என்பது மட்டும் நினைவுக்கு வந்து போகாமல் இருப்பதில்லை. அது மட்டுமா கூடவே அழகான சுகமான நினைவுகளும் அல்லவா வந்து ஒட்டிக்கொள்கிறது.\nபள்ளித்திடல் நினைவுக்கு வந்து போகிறது. மாணவனாய் சீருடையோடு சுற்றியது நினைவுக்கு வருகிறது. அங்கு எங்களோடு சுற்றிய தேவதைகள் நினைவுக்கு வருகிறார்கள். ஆம் சேலை கட்டி கொண்டு மைதானத்தில் சுற்றிய தேவதைகள் அவர்கள். ல்.கே.ஜி முதல் 12 ஆம் வகுப்பு வரை எத்தனையோ ஆசிரியர்களை கடந்து வந்திருப்போம் நாம் ஒவ்வொருவரும். ஆனால் செப்டம்பர் 5 என்றதும் நினைவுக்கு வருவது ஒரு சில ஆரியர்களின் பிம்பங்கள் மட்டுமே. ஆம் நம் மனதில் பதிந்துபோன உருவங்கள் அவை.\nஆசிரியர்கள் பிடித்துப் போன பின்பு பிடிக்காத பாடங்கள் கூட பிடித்துப்போன மாயங்கள் உங்களுக்கும் எனக்கும் நிகழ்ந்திருக்கும் கட்டாயம். அறியாத வயதில் ஆசிரியரின் ஆடைக்கு, கம்மல் அசைவுக்கு, சாக்பிஸ் பிடித்த கையோடு அசையும் வளையல் என நிச்சயம் ரசித்து இருப்போம். அவர் காட்டிய அன்பில் அந்தப் பேச்சில் நம் அம்மாவை அவர் முகத்தில் கண்டிருப்போம். அவர் அக்கறையில் ஒரு தந்தையையும் கண்டிருப்போம். ஏன் ஆசிரியரின் பேச்சுக்கு மயங்கி போன காலங்களும் உண்டு. (சில ஆசிரியர்களின் பேச்சு அப்படியே தூங்க வைக்கும் அது வேற கதை:))\nஅறிவியலை அதிசயித்து பார்க்க வைத்த அறிவ��யல் ஆசிரியர் டப்பாவுக்குள் பூச்சியோடும் கையில் பூவோடும் வகுப்புல நுழைந்த ட்ரைனிங் டீச்சர், கணக்கு கடினம் அல்ல எளிது தான் என்று அன்போடு படிப்படியாக சொல்லிகொடுத்த கணித ஆசிரியர் சுஷீலா மிஸ், ஆங்கிலம் அந்நிய பாடம் என்றாலும் அவ்வளவு தூரம் இல்லை நமக்கு என்று எளிய எளிய வார்த்தைகளை டிக்டேட் பண்ணி எழுத வைக்கும் ஆசிரியை தெரசா மிஸ், ஆங்கிலம் பேசுவது எப்படி என்று விழுங்கி விழுங்கி பேசிய பருவத்தில் ஆங்கிலம் எல்லாம் அம்புட்டு தான் பேச பேச வந்துடும் பாஸ் என்று வகுப்பில் இரண்டு இரண்டு பேராக எழுப்பி விட்டு எதாவது பேசுங்க என்று சிரித்தபடி கைகட்டி நின்று எங்களை பேச வாய்த்த கல்லூரி ஆசிரியர் செல்லப்பா சார், வரலாறை ரசித்து படிக்க எங்களை கடந்த காலத்துக்கு கூட்டிப்போன வரலாறு ஆசிரியர், வேண்டாம் வேண்டாம் என்று ஒதுங்கி நின்றாலும் நீ உயரமாய் இருக்கே நல்லா பண்ணுவே என்று கூடைப்பந்தில் சேர்த்து உற்சாகப்படுத்திய உடற்பயிற்சி ஆசிரியை , அறநானூறு புறநானூறு காதல் கதைகளை எல்லாம் சொல் நயத்தோடும் முகபாவதோடும் சொல்லித் தந்த தமிழ் அம்பிகா மிஸ் என்று இதயத்தை தொட்டுப் போன முகங்கள் இன்று பசுமையாக நினைவுக்கு வந்து போகிறது .\nஇந்த ஆசிரியர்களின் பெயர்கள் உங்கள் வாழ்வில் மாறி இருக்க கூடும் அனால் கண்டிப்பாக இது போன்ற முகங்கள் உங்கள் மனதில் எப்போதும் இருக்கும். நமது மனசில் இருக்கும் அந்த முகங்கள் மேல் நமக்கு இருக்கும் பேரன்புக்கும் மரியாதைக்கும் இந்த படைப்பு சமர்ப்பணம். நிச்சயம் இது போன்ற அற்புதமான மனிதர்களை கடந்து அவர்கள் காட்டிய படிகளில் ஏறியே நாம் இன்று இருக்கும் உயரத்தை அடைந்திருப்போம். கடமைக்காக வாங்குகின்ற சம்பளத்துக்காக பனி செய்து ஏதோவென்று கல்வி கற்று தராமல் ஒரு நல் ஆசானை போல ஆசையோடும் அன்போடும் அழகாய் சொல்லித்தந்த உயர்ந்த உள்ளங்களுக்கு வணக்கங்களோடு ஆரியர் தின வாழ்த்துக்கள்.\nமேலும் teachers day செய்திகள்\nமெருகூட்டிய ஆசிரியர்கள்.. நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்த ஜெயக்குமார், குஷ்பு\nநீடூழி நீங்கள் வாழ பிரார்த்திக்கிறேன்.. ஒரு அசத்தல் ஆசிரியர் தின வாழ்த்து\nஅளவுகோலால் அடி வாங்கி.. ஆறாத வடு ஒன்று.. மறக்க முடியாத 7B\nவெளிச்சம் தந்த வெள்ளை நிலா.. ஆசிரியைக்கு ஒரு மாணவரின் கவிதைப் புகழஞ்சலி\nவாழ்நாள் முழுவதும் நாம் நன்றிக்கடன் செலுத்த வேண்டிய கடவுள் 'ஆசிரியர்கள் \nஎங்கே போயின அந்த பள்ளி நாட்கள்..\nஎன் பள்ளி நினைவுகளிலிருந்து சில உங்களுடன்\nஎன்னை பிள்ளை போல நடத்திய கோமதியம்மாள் டீச்சர்.. நெகிழும் சக்திவேல்\nஎழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்... பகவான் போன்ற ஆசிரியரை போற்றும் தினம்\nஇப்படி ஒரு வாத்தியார் இனி நமக்கு கிடைப்பாரா\nசர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்தநாள், ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா\nவாசகர்களே.. ஆசிரியர் தினம்.. உங்கள் அனுபவங்களை எங்களுடன் ஷேர் பண்ணலாமே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nteachers day ஆசிரியர் தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/10/blog-post_3936.html", "date_download": "2019-06-25T14:50:17Z", "digest": "sha1:RWH76SLITMHB4WWPME6EPXDJ7NZNPKZL", "length": 15002, "nlines": 184, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION", "raw_content": "\nபுக்கர் விருது பெற்ற பெண் எழுத்தாளர் இலினார் கேத்தன்\nநியூசிலாந்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான, இலினார் கேத்த னுக்கு, இந்த ஆண்டுக்கான, புக்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புக்கர் விருதுக்கான போட்டியில், அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான, ஜூம்பா லாகிரியின், தி லோலேண்ட் என்னும் நாவலும் இடம்பெற்றிருந்தது.\nபுக்கர் விருதுக்கான போட்டியில் கலந்து கொண்ட நாவல்களில் இருந்து, இறுதிச் சுற்றுக்கு, ஆறு நாவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவற்றில், கேத்தன்,28, எழுதிய, தி லுமினரிஜ் என்னும் ஆங்கில நாவல், விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.\nலண்டனில், கில்டுஹாலில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள விருது வழங்கும் விழாவில், பிரிட்டன் இளவரசர் சார்லசின் மனைவி கமீலா பார்க்கர், இந்த விருதினை வழங்குகிறார். இந்த விருது, 49 லட்சம் ரூபாய் ரொக்கபரிசு கொண்டது.\nபுக்கர் விருதை பெற்றவர்களில், மிக இளையவரான கேத்தன் எழுதிய புத்தகம், 832 பக்கங்களைக் கொண்டது. இப்புத்தகத்தை, தனது 25ஆவது வயதில், எழுதத் துவங்கியதாக, கேத்தன் கூறியுள்ளார்.\nவாழ்க்கையில் உயர்வும், தாழ்வும் மாறி மாறி வருவது இயல்பு. வாழ்வில் எல்லோரும் முன்னேற வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பு. உயர்வு வரும் இடத்தில் தோல்விகளும் கூடவே வரும்.\nஉயர்வும், தாழ்வும் நாணயத்தின் இரு பக்கங்களாக கருத வேண்டும். தோல்வியை கண்டு துவளக் கூடாத���. வாழ்வில் ஒரு முறையேனும் தோல்வி ஏற்பட்டால் தான் வெற்றியின் அருமை புரியும். சாதாரணமாக ஒருவர் வெற்றி யடைந்தால் அவருக்கு அது பெரிய விஷயமாக தெரியாது. பல முறை தோல்வி கண்டு, வெற்றி யைத் தழுவும் ஒருவரால் தான் அதை உண்மையில் உணர முடியும். அவன் சந்தோஷத் திற்கு அளவே இருக்காது; வெற்றியைக் கொண்டாடுவான்.\nநமக்கு ஏற்பட்ட நிறைய தோல்விகளும் நம் வெற்றிக்கு காரணமாக அமையும். ஒருவர் பெற்ற வெற்றியை தாங்க முடியாதவர்கள், அவரை ஏதேனும் வகையில் தோற்கடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.\nநாம் வெற்றி பெற்றுக் கொண்டே போகும் போது மற்றவர்களைப் பற்றி அறிய முடியாது. ஆனால், தோல்வி ஏற்படும் போது தான், யார் நல்லவர் கெட்டவர் என்ற சுயரூபம் நமக்குத் தெரியும். பொதுவாக வெற்றி பெறும் போது நமது நண்பர்கள் கூட எதிரிகளாக மாறுவார்கள். ஆனால், தோல்வி அடையும் போது சில நண்பர்களும் நமக்குக் கிடைப் பார்கள்.\nஇதெல்லாம் வாழ்க்கையில் இயல்பாக எடுத்துக் கொண்டு எல்லோரிடமும் நட்புடன் பழக வேண்டும். சில தோல்விகள் தான் வேகமாக வளர வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். தோல்வி வரும் போது அதற்காக துவண்டு போய் சாப்பிடாமல், இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்து யோசிப்பதை விட்டுவிட்டு, இதுவும் வெற்றிக்கான பாடமாக எடுத்துக் கொண்டு நேர்மறையாக நமது எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.\nதோல்வியின் முடிவே உயர்வின் ஆரம்பமாக இருக்கும்.\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\nஇலவசமாக பொறியியல் படிப்பு படிக்க வைத்து, மாதம்தோறு...\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுக்கு தடை விதிக்க முட...\nபுதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக மாண்புமிகு கே.ச...\nபிப்ரவரி 19 இல் பிளஸ் 2 தேர்வு ஆரம்பம்\nவினாத்தாள் பிழையால் தமிழாசிரியர் நியமனத்துக்கு மறு...\nசத்தான உணவை உண்ண முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை\nTRB தேர்வில் பிழையான வினாத்தாள்: மறுதேர்வு உத்தரவு...\nதிருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் EMIS...\nநீங்கள் கணினியில் நீண்ட நேரம் செலவிடுகின்றீர்களா அ...\nRTI -2005 - பி.எஸ்.சி., பி.எட்., முடித்த பின் பி.ஏ...\nபுக்கர் விருது பெற்ற பெண் எழுத்தாளர் இலினார் கேத்த...\nதெரிந்த வினாக்களுக்கு முதலில் விடைகள் எழுதுங்கள்: ...\nஅரசு பள்ளிகளில் தமிழ் வாசிப்புத் திறனை மேம்படுத்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A15593", "date_download": "2019-06-25T13:29:12Z", "digest": "sha1:WE5OJUUQGOYJ25CIJFSJ6RJLT7X4LWXT", "length": 2290, "nlines": 54, "source_domain": "aavanaham.org", "title": "வல்வை முத்துமாரி அம்மன் கோவில் ஓவியம் 7 | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nவல்வை முத்துமாரி அம்மன் கோவில் ஓவியம் 7\nவல்வை முத்துமாரி அம்மன் கோவில் ஓவியம் 7\nவல்வை முத்துமாரி அம்மன் கோவிலில் உள்ள ஓவியம்\nவல்வை முத்துமாரி அம்மன் கோவில் ஓவியம் 7\nகோவில் ஓவியம்--அம்மன் கோவில்வல்வை முத்துமாரி அம்மன் கோவில், கோவில் ஓவியம்--அம்மன் கோவில்--வல்வெட்டித்துறை--2017--வல்வை முத்துமாரி அம்மன் கோவில்\nவல்வை முத்துமாரி அம்மன் கோவிலில் உள்ள ஓவியம்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/reviews/aramm-movie-review.html", "date_download": "2019-06-25T14:10:51Z", "digest": "sha1:6MRJ7LVD6LRUM7P2SBQTOW5VC3PVDYTO", "length": 8792, "nlines": 149, "source_domain": "www.cinebilla.com", "title": "Aramm Movie review Tamil movie review rating story | Cinebilla.com", "raw_content": "\nசில வருடங்களாக நயன்தாரா தனக்கான படங்களை மிகவும் நுணுக்கமாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் ‘அறம்’ படத்தை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் இயக்கியுள்ளார்.\nமாவட்ட கலெக்டரான நயன்தாரா, அதிகாரத்தை மீறியதாக அவர் மீது விசாரணை நடைபெறுகிறது. எதற்காக அதிகாரத்தை மீறினேன் என்பதற்கான விளக்கத்தை நயன்தாரா விளக்குகிறார்.\nபடம் ஃப்ளாஷ் பேக்கிற்கு செல்கிறது....\nஸ்ரீஹரிகோட்டா அருகில் உள்ள கிராமத்தில் தண்ணீருக்கு மிகவும் கஷ்டம். அங்குள்ள மக்கள் தண்ணீருக்கு பல கிலோமீட்டர் செல்ல வேண்டிய நிலை. அப்பகுதியின் மாவட்ட கலெக்டராக இருந்து வரும் நயன்தாரா நேர்மையான, நல்ல உள்ளம் கொண்டவராக இருக்கிறார்.\nஅப்பகுதி மக்களுக்கு தண்ணீர் கொண்டுவருவதற்காக பல முயற்சிகளை எடுக்கிறார். இப்படியாக சூழ்நிலையில் அக்கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியின் குழந்தை ஒன்று அங்குள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்து விடுகின்றது.\nஅதை தொடர்ந்து அந்த குழந்தையை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தார்களா இல்லையா என்பதை மிகவும் படபடப்புடனும் உணர்ச்சி வசத்தோடும் கூறியிருக்கும் படம் தான் இந்த ‘அறம்’.\nநயன்தாரா படத்தின் ‘ஒன் ‘women' ஆர்மியாக’ களம் இறங்கி அடித்திருக்கிறார். மாவட்ட ஆட்சியராக இவரது நடிப்பு மிகவும் யதார்த்தமாகவும் ஏற்றுக்கொள்ளும் கதாபாத்திரமாகவும் அமைந்திருக்கிறது.\nபடம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்திலே இயக்குனர் தனக்கான வசனங்களை சாட்டையாக சுழற்றியடித்திருக்கிறார். அரசியல்வாதிகளால் தான் அரசு ஊழியர்களால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்ற சில உண்மை நிலவரத்தையும் படத்தில் சொல்லாமல் இல்லை.\nசாதாரண தொழிலாளியாக வரும் ராம்ஸ், அவரது மனைவியாக வரும் சுனு லட்சுமி இருவரும் படத்தில் நடித்திருக்கிறார்கள் என்பதை விட வாழ்ந்திருக்கிறார்கள் என்பதே பொருத்தமாக அமையும்.\nபல படங்களில் வில்லனாக தன் பார்வையால் மிரட்டிய ராம்ஸ், ஒரு தகப்பனாக இப்படத்தில் அவர் ஏற்ற கதாபாத்திரம் அனைவரையும் கண்கலங்க வைத்தது. இவரின் மனைவியாக நடித்த சுனு லட்சுமி அல்டிமேட். தனது குழந்தையை காணாமல் தேடும் அந்த தேடலில் ஒரு உண்மையான தாயின் தேடலை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்.\nசமூகத்திற்கான தேவையான கருத்துக்களை கூறி சினிமாவிற்கான இயக்குனராக மட்டுமல்லாமல் மக்களின் இயக்குனராகவும் நிமிர்ந்து நிற்கிறார் இயக்குனர் கோபி நயினார்.\nபடத்தின் அடுத்த பலம் என்று கூறினால் அது இசையமைப்பாளர் என்று கூறினால் அது மிகையாகாது. படத்தின் பாடல்களும் சரி பின்னனி இசையும் சரி படத்தின் கதைக்கு பக்க பலமாக டிராவல் செய்திருக்கிறது.\nஒளிப்பதிவாளர் ஓமின் கேமரா காட்சிகளை மிகவும் தெளிவாகவும், சுழன்றும் அடித்திருக்கிறது.\nஇயக்குனர் கோபி நயினார்க்கு மிகப்பெரிய பாராட்டுக்களுடன் வாழ்த்துக்களும்.\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4682", "date_download": "2019-06-25T14:06:39Z", "digest": "sha1:2JGEAMEOY7STNKAL2KD4C4S2ARVI4O6I", "length": 5366, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 25, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஇராணுவத்தினர் மீது விக்னேஸ்வரன் பாய்ச்சல்\nதிங்கள் 07 ஜனவரி 2019 12:32:45\nஇலங்கையில் புலிகள் மீண்டும் வந்து விட்டதாக பூச்சாண்டி காட்டி வடக்கில் நிலை கொள்ள ராணுவம் முயற்சிப்பதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.தற்போது வடபகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது மக்களுக்கு உதவி செய்தார்கள் என்றால் அது அவர்கள் கடமையாகும்.\nவெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவிகளைச் செய்வதால் இராணுவம் முற்றிலும் மாறிவிட்டது என்று அர்த்தமில்லை. 2013ஆம் ஆண்டிலிருந்து ராணுவத்தை வட பகுதியிலிருந்து வெளியேறச் சொல்லி வருகின்றேன். ஆனால் ராணுவம் மக்களுக்கு உதவுவதுப் போல் கபட நாடகமாடி இங்கே தஞ்சமடைய பார்ப்பதாக விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டினார்.\nஇலங்கை தாக்குதலுக்கு காரணம் ராஜபக்சே தான்- அமைச்சர் பரபரப்பு பேச்சு\nஇந்த தாக்குதல்களுக்கு கரணம் ராஜபக்சே சகோதரர்கள்\nஇலங்கையில் 4 ஆயிரம் பெண்களுக்கு கட்டாய கருத்தடை அறுவை சிகிச்சை\nஇலங்கையில் தீவிரவாதம் தலை தூக்குவது தடுக்கப்படும்\nதீவிரவாத கும்பலின் நடவடிக்கை முறியடிப்பு\nஇரண்டு நாடுகளும் பேச்சு வார்த்தைகளை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/category/tamil-language/", "date_download": "2019-06-25T14:09:22Z", "digest": "sha1:DIPBVBW3327KY4UOIGOT2PDNRYEIPXJX", "length": 34262, "nlines": 378, "source_domain": "ezhillang.blog", "title": "Tamil language – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\n“What is this Indian lan… இல் வெளியுறவுத்துரை அமைச…\nசொல்திருத்தி – தெறிந்தவை… இல் சொல்திருத்தி –…\n(NSFW) வசைசொற்கள் – Tami… இல் கோமாளி – swear…\nதமிழ் கவிதைகள் – சில குறிப்புகள்\nதமிழில் எதுகை மோனை பற்றிய சில குறிப்புகள். இதனை இந்த சுட்டியில் இருந்து PDF-ஆக பெரலாம்Download\nஜூன் 15, 2019 ezhillang\tபின்னூட்டமொன்றை இடுக\nசொல்திருத்தி – தெறிந்தவை 7\nசென்ற பதிவை எழுதியபின் சிறிது நாடகளில் சொல்வனம் தளத்தில் இருந்து எனக்கு அவர்களின் தரவு கிடைத்தது. இதனை MySQL வடிவில் உருவாக்கி மேலும் அதனை ODBC போன்ற அனுகுமுரைகளின் வகையால் Python நிரல் மூலம் இந்த இதழின் வழி வந்த கட்டுரைகளை மொழியியல் ஆய்விற்கு கொண்டுவரலாம். ஆனால் இதனை செய்ய முதல்படியை கூட இன்னும் தாண்டவில்லை. MySQL மரு நிறுவுதல் சற்று சிக்கலாக உள்ளது.\nஇந்த பதிவில் விட்டர்பீ அல்கோரிதம் (Viterbi algorithm) என்பதனை கொண்டு எப்படி சொற்பிழைகளை திருத்தலாம் என்பதை மேலோட்டமாக பார்க்கலாம். முழுவிவரங்கள் இங்கே. விட்டர்பீ அல்கோரிதம் என்பது தகவல்தொழில்னுட்பத்தில் பிழைகளை நீக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட ஒரு மிக முக்கியமான உத்தி/கண்டுபிடிப்பு. இது ஒரு குறியீட்டின் (code), பிழைகளை அந்த குறியீடு எப்படி உருவானது என்ற state-transition-table கொண்டு பிழைகளை நீக்கும்.\nஇதனை எப்படி மொழியில் சொற்பிழைகளை திருத்த பயன்படுத்துவது இதோ இப்படி – இந்த முழு கட்டுரையை பார்த்து தான் நானும் மயங்கினேன். அதாவது மொழியின் 1-கிராம், 2-கிராம், 3-கிராம் ஒலி எண்களின் மாற்றங்கள் புள்ளிவிவரங்களை (ngram state-transition tables) கொண்டு மட்டுமே இதனை சாதிக்க முடியும் என்று Etsy பொறியாளர்கள் சொல்லினார்கள் – அதை நானும் ஒப்புக்கொள்கின்றேன்.\nஇது சற்று தகவல் தொழில்நுட்பத்தின் சாஷ்டாங்க வழிகளினில் இல்லாவிட்டாலும் மொழியின் கட்டமைப்பை இலக்கணம் வழி இல்லாமல் புள்ளிவிவரத்தின் வாயிலாக எடுத்துக்கொள்ளலாம்.\nஇந்த பூனைக்கு யார் மணிகட்டுவாங்க \nமார்ச் 1, 2019 ezhillang\t1 பின்னூட்டம்\nசொல்திருத்தி – தெறிந்தவை 6\nமொழியில் ஆக்க சக்திகளை தோராயமாக, தொல்கப்பியம், இலக்கணம் எல்லாம் தெறியாமலேயே ஒரு மொழியின் மாதிரியில் இருந்து (புள்ளியியல் வழி உருவாக்கியது) சரியான அல்லது பிழையான சொல், வாக்கியம், சொல் அமையும் இடம், இடம்-பொருள் ஒற்றுமை போன்றவற்றை நாம் சரியாக சொல்லலாம். அதற்கு மொழிமாதிரி கேட்குது நம்ம கணினி.\nபொது தமிழ் தரவுகள் ஆகியவை\nfreetamilebooks மின் புத்தக தரவு\nபிரபல நாளிதள், வார இதள், வலை இதள் போன்றவற்றின் தரவு.\nஇவை ஓவ்வொன்றும் ஒவ்வொரு கால கட்ட தமிழை, அல்லது பல கால கட்ட தமிழ் வழக்கை கொண்டவையாக அமைகின்றன. மென்மேலும், ஒவ்வொன்றும் வெவ்வேறு ‘header information’ மேலான்மை தகவல்களினுள் பொருத்தப்பட்டருக்கின்றன.\nஇதனை நாம் சரியாக புரிந்து கொண்டதன் பின்னரே ஒரு மொழி மாதிரியை உருவாக்கலாம். மொழி மாதிரி என்பது நிறுத்த சொற்கள் நீக்கப்பட்ட சொல் தரவினில் இருந்து மட்டுமே உருவாக்கியதாகவும், முழுக்க முழுக்க தேவையற்ற மேலான்மை தகவல்கள் இல்லாமல் இருக்க வேண்டும். இவை இருந்தால் சிறப்பாக ஒரு மொழி மாதிரியை தயார் செய்யலாம்; இதனை எனது டுவீட்டில் பார்க்கலாம்:\nஏற்கனவே செய்த வேலைகளில் இந்த குறைபாடுகள் இருந்திருக்கின்றன; இப்போது தான் தெறிந்துகொண்டேன்.\nசமீபத்தில் இந்த சிக்கலில் மாட்டினேன்: சரியான தொடக்க நிலையில் இருந்து தொடங்குவது அவசியம். நான் விக்கிபீடியா தரவை அப்படியே header-information உடன் எதையும் துப்புரவு செய்யாமல் 13 இலட்சம் சொற்களை வரிசைடுத்தினேன். எல்லாம் பிரயோஜனத்துக்கிலை.\nதவராக வரிசைபடுத்திய மேலான்மை சொற்கள்.\nநக்கீரண் வேலை பார்க்க முயன்றால் கொஞ்சமாவது பயபக்தி வேண்டாமா \nசொல்திருத்தி – தெறிந்தவை 5\nகட்டுரைத் தொடரில் இந்த பதிவில் மேலோட்டமான சொல்திருத்தியின் பிழைதிருத்தம் அல்கோரிதம் எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கு என்றும் பார்க்கலாம்.\nபடம்1: மெக்சிகோவில் புனித குவடலூப்பே கன்னியின் படம் மிக பிரசித்தி பெற்றதாக அவர்கள் நம்புகின்றனர். எனக்கு பூண்டி மாதா, வேளங்கன்னி மாதா நினைவு. இடம்: பெர்க்கிலி, கலிபொனியா #மக்சிக்கோ #சுவர்ஓவியம் #ourladyofguadalupe\nஉள்ளீடு : உரையின் சொற்கள் ஒவ்வொன்றாக. இடம்-பொருள் விளங்குவதற்கு [context] நாம் சொல் இடம் பெரும் வரியை சூழலுக்கு உள்ளீடாக கொடுக்கலாம்.\nவெளியீடு: தவரான சொற்களின் பட்டியல், மற்றும் இவ்வாறு பிழையான் சொற்களின் வாயில் என்ன வேற்று சொல்லை மற்றாக இணைக்கலாம் என்ற பட்டியல்.\nஇப்படிப்பட்ட ஒரு அல்க��ரிதத்தை செயல்ப்படுத்த நமக்கு ஒரு சொல்பட்டியல் தேவை; இதை நாம் அகராதி என்று வழக்கு மாரி சொல்வோம். அதாவது நமக்கு சொல் மற்றும் அதன் சரியான எழுத்து வடிவம் மற்றுமே தேவை – சொல்லின் பொருள் முதலில் தேவை இல்லை. ஆகையால் இந்த சொல் பட்டியல் மட்டுமே அகராதி என்று நம்மால் கருதப்படும்.\nமுதல் படியாக உரையில் உள்ள சொற்கள் நேரடியே பட்டியலில் காணப்பட்டால் இதனை நாம் சரியான சொல் என்றும் அவற்றை நீக்கி விடலாம். எ.கா. “அவன் வாத்து முட்டை விருப்பம் கொண்டவளை மட்டுமே சமைக்க தேர்ந்தெடுப்பதாக சீனாவில் அறிவித்திருந்தான்” என்ற 10 சொல் வாக்கியத்தில் ‘அவன்’, ‘வத்து’, ‘முட்டை’, ‘விருப்பம்’, என்ற சொற்கள் சரியாக சொல் பட்டியலில் இருக்கும். தற்போது – 6 சொற்கள் மீதம் உள்ளன.\nஅடுத்தபடியாக பெயர்சொற்கள் அவற்றின் பட்டியல் கொண்டால் இதனையும் நாம் நீக்கிவிடலாம். மேல் உள்ள செயற்கையான உதாரனத்தில் ‘சீனா’ என்ற பெயர் சொல் நேரடியாக இந்த பட்டியலில் காணப்படும். தற்போது – 5 சொற்கள் மீதம் உள்ளன.\nஅடுத்தபடியாக வினைச்சொற்கள், மற்றும் இலக்கண வகைபடுத்தப்பட்ட இடைச்சொற்கள், ஆகுபெயர்கள், ஆகியவற்றை சரியாக பகுத்தாய்ந்து விதிகளுடன் உணர்ந்தால் சில அடிச்சொற்கள் கொண்ட பட்டியலின் வழியே மட்டும் அவற்றின் ஆக்கல் தன்மையின் வாயிலாக பல சொற்களை நாம் பகுத்தரியும் வகையில் அனுகலாம். தமிழில், இலத்தின் போல, வினைஎச்சங்கள், வினைச்சொற்கள் அவை வாக்கியத்தில் இடம் பெரும் இடங்கள் கண்டு மருவி வருகிண்ரன. எ.கா. ‘அவன் ஒரு சட்டை வாங்க சென்றான்’, ‘அவள் ஒரு சட்டை வாங்க சொல்வாள்’ என்ற இரு வாக்கியங்களில் ‘செல்’ என்ற சொல் மருவி ஆணுக்கு ‘சென்றான்’ என்றும் பெண்ணுக்கு ‘செல்வாள்’ என்றும் வருகிரது. இது சற்று சிக்கலான ஒரு அல்கொரிதத்தின் கீற்றாகவே அமைகிரது; இதனை அதிகம் மொழியியலாகவும் சற்று கம்மியாக கணினியியலாகவும் கருதலாம்.\nதமிழில் உள்ள இலக்கண விதிகளை பேரா. ராஜம் அவர்கள் letsgrammar.org என்ற தளத்தில் வினைச்சொற்கள் எப்படி மருவும் என்ற விதிகளை மென்பொருளில் நிருவி அழகாக விளக்கியுள்ளார். இவற்றை ஆங்கிலத்தில் ‘word declension rules’ என்று சொல்வார்கள்.\nஎண்கள், வடமொழி சொற்கள், நிருத்த சொற்கள், பன்மை சொற்கள், ஆங்கில சொற்கள் ஆகியவற்றையும் நாம் கண்டறிந்து உரையினை இவற்றிலிருந்து நீக்கம் அல்லது பிழை திருத்தம் செய்யலாம். தட்டுப்பிழைகள், ஒருங்குரி பிழைகள் போன்றவற்றையும் இந்நிலையில் நாம் நீக்கிவிடலாம்.\nமேல் சொன்னபடி சொல்திருத்திகள் அவைகளின் நான்கு படினிலைகளில் ஏதேனும் ஒரு சொல்லை [உரையில் உள்ள] அந்தந்த வகுப்பில் உள்ளதாகவும் கண்டு, அதே சொல் தவராக உருவெடுத்திருந்தால் அது தவரான சொல் என்றும், அதனை நாம் சரிசெய்து – மாற்றங்களை பரிந்துரைக்கலாம். இதையே ‘wrong word error’ என்று சொல்லாம்.\nகடைசியில், இவ்வாரு நான்கு படிகளில் நீக்கம் செய்யப்படாத சொற்களை நாம் அகராதியில் இல்லாத சொற்கள் என்று மட்டுமே கருதலாம். அதாவது இவற்றை ‘non-word error’ என்று கண்டறிந்து சொல்லாம். இவற்றில் நாம் மாற்று சொற்களை தரமுடியாது.\nconcordance தரவுகள் இருப்பின் ‘அன்பே சிவம் என்பர் சைவ சித்தாந்திகள்‘, மற்றும் ‘அன்பே சவம் என்பர் சைவ சித்தாந்திகள்‘ என்ற இரு வாக்கியங்களுக்கும் மாற்றுகள் மேல் கண்ட சொல்திருத்தியினை மேம்படுத்தி செயல்படுத்த செய்யலாம்.\nஇந்த நிலைகள் முழுதும் ஒரு மேலோட்டமான ஒவ்வொரு சொல்திருத்தியின் கட்டமைப்பிலும் இருப்பதாக நாம் உணரலாம்.\nசொல்திருத்தி என்பது உரையினை உள்வாங்கிக்கொண்டு சரியான சொற்களை முழுதும் கண்டுகொள்ளாது. தவரான சொற்களை மட்டுமே மையமாக கொண்டு இயங்குகிரது. என்னடா வாழ்க்கையிது, கால்ஃபு போல் சொல்திருத்திகள், எல்லாமே சரியான ஆட்டத்தினால் நிற்னயிக்கப்படுவதில்லை – பிழையான சொல், பிழையான ஆட்டம் அதே வெற்றியை நிற்னயிக்கிரது. இதன் பணி:\nதவரான சொற்களை சுட்டிக்காட்ட வேண்டும்\nதவரான சொற்களுக்கு மாற்றங்களை காட்ட வேண்டும்\nதவரான் சொல்லுக்கு பயனர் மாற்று தரவிருந்தால் அதனை சொல் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்; அதனை உரையிலும் மாற்றவேண்டும்.\nகடைசியில் அனைத்து உள்ளீடுகளையும் ஒருங்கிணைத்து சரியான உரையை சொல்திருத்தி வழங்கும்.\nபிப்ரவரி 23, 2019 ezhillang\tசொல்திருத்தி, spell-checker\t1 பின்னூட்டம்\nTamilisch – தமிழ் மொழியின் பெயர்\nமுதல் முரை நான் செருமன் மொழி கற்கும் போது தமிழ் மொழியின் பெயர் Tamilisch என்று சொன்னாங்க. ஜெர்மென் கற்க வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளமுடியவில்லை.\nஒரு தானியங்கி ஆட்டொமாடிக்கா பல மொழிகளில் தமிழ் மொழியின் பெயர் இதோ\n” to “என் உயிரே” [from Spanish to தமிழ்] \nரூபி நண்பன் – RubyKin தமிழாக்கம் – வெளியீடு\nதமிழ் கவிதைகள் – சில குறிப்புகள்\nவெளி��ுறவுத்துரை அமைச்சர் – Linguistic Diversity\nஓப்பன் தமிழ் வரிசைஎண்0.9 வெளியீடு\nதமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.leatherdyke.porn/category/clips/medical-hardcore-fetish/", "date_download": "2019-06-25T13:37:45Z", "digest": "sha1:QZ5OEIZCOLL5H4TCSHJYSQHRTCZ52NHT", "length": 3112, "nlines": 44, "source_domain": "ta.leatherdyke.porn", "title": "மருத்துவ ஹார்ட்கோர் ஃபெடிஷ் வீடியோ கிளிப்கள் மற்றும் திரைப்படங்கள் இலவசமாக பதிவிறக்கவும் எக்ஸ்ட்ரீம் ஃபெடிஷ் வலைப்பதிவு", "raw_content": "\nஎன் காதுக்குழாய் மூச்செடி ...\nகடுமையான பயன்பாடு - பகுதி 56 KarinaHH உடன்\nPHP ரூபி | 4K அல்ட்ரா HD | வெளியீட்டு ஆண்டு: டி ...\nஉள்ளே சூரிய ஒளி | 4K அல்ட்ரா HD | வெளியீட்டு ...\nஉள்ளே எல்னா வெகா | 4K அல்ட்ரா HD | Releas ...\nசெர்விஸ் யூரேத் அனால் எண்டோஸ்கோப் எக்ஸ்டோர்ஷன் ...\nஊதா பிச் - முதல் ஊகம் மற்றும் ...\nகேட்ஸ்-அரண்மனை புதுப்பித்தல் -10- ...\nசாஷாவுடன் முதலில் ஸ்பூலூம் விளையாடலாம்\nபிங்க் ரோலிங் முள், கரண்டி, பாட்டில் & ...\nவணக்கம் - பெரிய வட்ட ஆஸ், சுய அனல் எஃப் ...\nஎக்ஸ்ட்ரீம் ஃபெடிஷ் வலைப்பதிவு > வலைப்பதிவு > கிளிப்கள் > மருத்துவ ஹார்ட்கோர் FETISH\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-25T14:04:12Z", "digest": "sha1:P4JUV6B2VDVY5CIDIRA6MS2JJDOUIRZ6", "length": 6760, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தொலைக்காட்சி வகைகள்‎ (1 பகு)\n► பிக் பாஸ்‎ (4 பக்.)\n► மொழி வாரியாகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (8 பகு)\n► வகை வாரியாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (2 பகு)\n\"தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nடூ அண்டு எ ஹாஃப் மென்\nஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சனவரி 2019, 16:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுக���ுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-06-25T13:54:29Z", "digest": "sha1:BAJUE2NI37OTP4ZK4P222F6GWMPFFXS4", "length": 7407, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:ஜெர்மனி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுக்கியமான நாடு. பக்கம் ஒழுங்கமைக்கப்பட்டு தகவல்கள் சேர்க்கப்பட வேண்டும். நானும் பங்களிக்கிறேன்--ரவி 14:55, 29 ஆகஸ்ட் 2006 (UTC)\nநீங்கள் முன்பு இருந்த நாடு அல்லவா\nஆமா ஆமா ஆமா ;) இருந்த இடங்கள், தெரிந்த விடயங்களை எழுதும்போது ஒரு தனி சந்தோஷம் தான். தகவல்களையும் எளிதில் உறுதிப்படுத்தலாம். இல்லாவிட்டால், இங்குள்ள ஊர்ப்பெயர்களை உச்சரிக்கப் பழகுவதற்குள் நாக்கு சுளுக்கி விடும் ;)--ரவி 15:26, 29 ஆகஸ்ட் 2006 (UTC)\nஜெர்மனி என்ற பயன்பாடு உள்ளபொழுது, ஜெர்மன்/ஜெர்மானிய மொழி யெர்மன் என்று பயன்படுத்தப்பட காரணம் என்ன \nஜெர்மனி - நாட்டின் பெயரை மட்டுமே குறிக்கும். ஜெர்மன், ஜெர்மானிய - அந்நாடு, அந்நாட்டின் மொழி தொடர்புடைய எல்லாவற்றையும் குறிக்க உதவும் உரிச்சொல்லாக இருக்கும். இந்தியா, இந்திய, பாரத, பாரதம் என்று எழுதுவதில்லையா ஜெர்மனியில் 50,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் பெரும்பான்மை ஈழத்தமிழர்கள். தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு ஜெர்மனியைப் பற்றி எழுதுபவர்களை விட ஜெர்மனியில் வாழும் இவர்கள் தாங்கள் இருக்கும் நாட்டைக் கூடுதலாகக் குறிப்பிடுவதால் அவ்வழக்குக்கும் இடம் தருவதே நியாயம். யேர்மன், யேர்மனி, யப்பான், யப்பானிய போன்ற சொற்கள் இவ்வகையில் அடங்கும். ரொம்பச் சிக்கலாக இருந்தால் டாயிட்சுலாந்து, டாயிட்சு என்றும் குறிப்பிடலாம். கோடிக்கணக்கான ஜெர்மானியர்கள் அப்படித் தான் அழைக்கிறார்கள் :) --ரவி 22:49, 16 ஜூலை 2008 (UTC)\nவிளக்கத்திற்கு நன்றி :) -- ஸ்ரீராம் முரளி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஏப்ரல் 2014, 11:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/12/20/news.html", "date_download": "2019-06-25T14:00:40Z", "digest": "sha1:HUC6WKBEXGJOZPRPUWCGBVVSV6HEVJNK", "length": 14896, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாடாளுமன்றத் தாக்குதல் தோற்றது ஏன்? | Terrorists plan went haywire after leader got killed - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n29 min ago தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது... மக்கள் மகிழ்ச்சி\n33 min ago மூளைக் காய்ச்சலால் குழந்தைகள் இறப்புக்கும் லிச்சி பழத்திற்கும் தொடர்பில்லை.. பீகாரில் ஆய்வில் தகவல்\n35 min ago சந்திரபாபு நாயுடுவுக்கான இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ்... ஜெகன்மோகன் ரெட்டியின் அதிரடி தொடர்கிறது\n40 min ago அதிபர் ஆட்சிக்கு இந்தியாவை அழைத்து செல்ல திட்டம்.. லோக்சபாவில் சீறிய திருமாவளவன்\nFinance யார் இந்த Gupta-க்கள்.. லஞ்சம் ஊழலால் தென்னாப்பிரிக்காவின் 7-வது பணக்காரர் ஆனது எப்படி..\nSports ஆஸி.க்கு எதிரான முக்கிய மேட்ச்.. பட்லரின் அந்த செயல்... கடுப்பில் இங்கிலாந்து ரசிகர்கள்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nTechnology அடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்\nAutomobiles குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே கிடைத்த வாய்ப்பு.. புதிய செல்டோஸ் எஸ்யூவி காரின் புக்கிங் தொடக்கம்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாடாளுமன்றத் தாக்குதல் தோற்றது ஏன்\nநாடாளுமன்றத்தைத் தாக்க வந்த தீவிரவாதிகள் குழுவின் தலைவன் முதலில் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டதால்தான் அவர்களால் முழுமையான அளவில் தாக்குதல் திட்டத்தை அமல்படுத்த முடியாமல் போய்விட்டதாகத்தெரிகிறது.\nநாடாளுமன்றத்துக்குள் நுழைந்து எத்தனை எம்.பிக்களைக் கொல்ல முடியுமோ, அத்தனை பேரைக் கொல்ல இந்தத்தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்தும் தெரியவந்துள்ளது.\nஇவர்களுடன் தொடர்புள்ளதாகக் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த விவரங்கள்தெரிய வந்தன.\nஆனால், நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுடன் இந்திய வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில்முதலில் இறந்தது இக் கும்பலின் தலைவன் முகம்மத். இதனால், இவனுடன் வந்தவர்கள் குழம்பிப் போய்விட்டனர்என விசாரணை நடத்தி வரும் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.\nகுழம்பிப் போன அவர்கள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். ஒருவன் ஓடும்போது தடுமாறி கீழேவிழுந்துவிட்டான். அந்த அளவுக்கு குழப்பத்தில் இருந்தது அக் கும்பல்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாக்க பாவமா இருக்கு.. பல்க்கா பிடிங்க பணத்தை.. பாகிஸ்தானுக்கு வாரி வழங்கிய கத்தார்\nபதற்றமாக இருந்தது.. நிறைய சிகரெட் புகைத்தோம்.. குண்டு போட்டோம்.. இந்திய விமானிகள் அசால்ட் பேட்டி\nபாகிஸ்தானுக்கு அடுத்த அதிர்ச்சி... கருப்புப் பட்டியலில் சேர்க்க நேரிடும் என எஃப்ஏடிஎஃப் எச்சரிக்கை\nஒழுங்கா அவுங்க சொல்றத கேளுங்க.. செப்டம்பர்தான் உங்களுக்கு டைம்.. பாகிஸ்தானை நெருக்கும் இந்தியா\n.. போங்கப்பா வேலையை பார்த்துக்கிட்டு.. மத்திய அரசு அதிரடி\nபாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா... நம்மைவிட 2 மடங்காக கொண்டாடி குதூகலித்த பலுசிஸ்தான்\nபாக். தோல்வியை அரசியலாக அமித்ஷா கொண்டாடுவதா\nபுல்வாமாவில் மீண்டும் ஒரு பெரிய அட்டாக் நடத்த தீவிரவாதிகள் சதி.\nஒரே இடம்.. ஒன்னும் பண்ண முடியாது.. இம்ரான் கானுடன் மோடி சந்திப்பு.. பதிலுக்கு ஒரு சிரிப்பு\nபாகிஸ்தான் வான் வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு\nதீவிரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை... பிரதமர் மோடி உறுதி\nபாகிஸ்தானை ஒழுங்கா இருக்க சொல்லுங்க.. இல்லைனா பேச மாட்டோம்.. சீன அதிபரிடம் நேரில் சொன்ன மோடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2279367", "date_download": "2019-06-25T14:49:26Z", "digest": "sha1:AFQ5CF2SGDDNA2TR6PNOOZWBNIXTLWYC", "length": 18188, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "| மோர்பட்டி குடிநீர் பிரச்னைக்கு தீர்வு, தினமலர் செய்தி எதிரொலி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திண்டுக்கல் மாவட்டம் பொது செய்தி\nமோர்பட்டி குடிநீர் பிரச்னைக்கு தீர்வு, தினமலர் செய்தி எதிரொலி\nஎப்படியாவது காப்பாற்றுங்கள்: கதறும் பி.எஸ்.என்.எல். ஜூன் 25,2019\nபாக்.,கில் குண்டுவெடிப்பு: பயங்கரவாதி மசூத் அசார் காயம்\nதி.மு.க., ஆதரவு பாதிரியார் மீது புகார் ஜூன் 25,2019\nராகுலுக்கு ராஞ்சி கோர்ட் சம்மன் ஜூன் 25,2019\nகடன் மோசடி 60 ���தவீதம் அதிகரிப்பு: நிர்மலா சீதாராமன் ஜூன் 25,2019\nவடமதுரை: தினமலர் செய்தி எதிரொலியாக மோர்பட்டி குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.மோர்பட்டி மக்களின் குடிநீர் தேவைக்கு வறட்டாறு அருகே ஆழ்துளை கிணற்றில் இருந்து நீர் கிடைத்தது. அப்பகுதியில் பால கட்டுமான பணிக்காக ஆழ்துளை கிணறின் திட்டுகளை உயர்த்தி கட்டியபோது மின்மோட்டார் கழன்று உள்ளே விழுந்தது. வெளியே எடுக்காததால் குடிநீர் சப்ளை 3 மாதங்களாக தடைபட்டுள்ளது. இதனால் கிராமமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.இதுகுறித்தும், இக்கிராமத்தின் வழியே செல்லும் காவிரி திட்ட குழாயில் இருந்து நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக ஒன்றிய அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி சித்துவார்பட்டி ரோட்டில் மற்றொரு தெருவில் இருக்கும் 60 ஆயிரம் லிட்டர் மேல்நிலை தொட்டியில் இருந்து குழாய் அமைத்து மோர்பட்டியில் 5 தெருக்குழாய்கள் அமைத்துள்ளனர்.இதே போல வடமதுரையில் இருந்து அனுப்பப்படும் காவிரி திட்ட குடிநீர் மோர்பட்டி ஊராட்சி கோப்பம்பட்டி மேல்நிலை தொட்டியில் ஏறுமளவிற்கு அழுத்தம் இல்லாமல் இருந்தது. இதனால் கோப்பம்பட்டிக்கு காவிரி நீர் திட்ட இணைப்பு இருந்தும் நீர் கிடைக்காத நிலை இருந்தது. இதற்கு தீர்வாக தொட்டிக்கு கீழே தெருக்குழாய்கள் ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்டு காவிரி நீர் வினியோகம் துவங்கியுள்ளது.\nமேலும் திண்டுக்கல் மாவட்ட செய்திகள் :\n2. மணல் திருட்டை தடுத்து நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும்\n3. போலீசாருக்கு 'டோஸ்'விட்ட நீதிபதி\n5. வரத்து குறைவால் மல்லித்தளை ரூ.200; எலுமிச்சை ரூ.100\n2. காவிரி குடிநீர் திட்ட பணி தொழிலாளர்கள் தர்ணா\n3. வழக்கறிஞர்கள் சாலை மறியல்\n4. பெண்களிடம் செயின் பறிப்பு\n» திண்டுக்கல் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2105166", "date_download": "2019-06-25T14:46:18Z", "digest": "sha1:6HG3ZAIPRPTP66S22VCYAK5OHY55XOCD", "length": 14317, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "சிறைகளில் சோதனை நடத்த ஒத்துழைப்பு தர போலீஸ் மறுப்பு?| Dinamalar", "raw_content": "\nரேஷன் பொருள் வாங்க ��ை வை \nகோவாவில் ஆட்சியமைக்க காங்., தீவிரம்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2018,20:48 IST\nகருத்துகள் (19) கருத்தை பதிவு செய்ய\nஒத்துழைப்பு தர போலீஸ் மறுப்பு\nதமிழக சிறைகளில் சோதனை நடத்த, சிறைத் துறை அதிகாரிகளுக்கு, போலீசார் ஒத்துழைப்பு தர மறுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.\nசென்னை, புழல் மத்திய சிறையில் அடைக்கப் பட்டு இருந்த, சர்வதேச போதை பொருள் கடத்தல்காரன்கள், முகமது ரிகாஸ், முகமது ரபீக் உள்ளிட்டோர், சிறையை உல்லாச விடுதி போல் மாற்றினர்.மேலும், 'வாட்ஸ் ஆப்' காலில், வெளிநாடுகளில் உள்ள கூட்டாளிகளுடன் பேசி, போதை கடத்தலிலும் ஈடுபட்டனர்.\nஅதேபோல், போலீஸ் பக்ரூதின், பிலால் மாலிக் உள்ளிட்ட பயங்கரவாதிகள், ஸ்மார்ட் போனில், 'செல்பி' எடுத்து, வீட்டுக்கு அனுப்புவது, சிறைக்கு வெளியே உள்ள, கூட்டாளி களுடன் பேசி, சதி திட்டம் தீட்டி உள்ளனர். இதுபற்றி\nகண்டுபிடித்த, மத்திய புலனாய்வு அமைப்பான, ஐ.பி., - தமிழக சிறைத்துறை கூடுதல், டி.ஜி.பி., அசுதோஷ்சுக்லாவுக்கு தகவல் தெரிவித்தது. இதையடுத்து, அவரது உத்தரவின்படி, சிறைத்துறை விஜிலென்ஸ் போலீசார், புழல் மத்திய சிறையில் அதிரடி சோதனைநடத்தினர்.\nஅப்போது, போதை கடத்தல்காரன்கள், பயங்கரவாதி களிடம்,இரண்டு ஸ்மார்ட் போன்கள்,5 மொபைல் போன்கள்சிக்கின. அவற்றில் இருந்த, மெமரி கார்டில், அவர்கள் போட்ட ஆட்டம் அத்தனையும் படங்களாக இருந்தன.சமீபத்தில், இந்த படங்கள், 'வாட்ஸ் ஆப்'பில், வெளி யானதால், புழல் மத்திய சிறையில் நடக்கும் கூத்துகள், வெளிச்சத்திற்கு வந்தன. அதன்பின், சர்ச்சைக்குரிய கைதிகள் முகமது ரிகாஸ் உள்ளிட்ட ஐந்து பேர், வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டனர். புழல் சிறை வார் டன்கள் 17 பேர், பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.\nஇந்நிலையில், கைதிகளின் அடாவடி செயலை முடிவுக்கு கொண்டு வர, தமிழகத்தில் உள்ள, 9 மத்திய சிறைகள் உட்பட, 138 சிறைகளிலும், போலீசார் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் இணைந்து சோதனை நடத்துவது என, முடிவு செய்யப்பட்டது.முதற்கட்டமாக, சேலம், கடலுார், கோவை சிறைகளில், 500க்கும் மேற்பட்ட,\nசிறைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், திடீர் சோதனை நடத்தினர். ஆனால், போலீசார் ஒத்துழைப்பு அளிக்க மறுத்து வருவதால், மற்ற சிறைகளில் சோதனை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.\nஇதுகுறித்து சிறைத்துறை ���திகாரிகள் கூறுகை யில், 'பணிச்சுமை, காவலர் பற்றாக் குறையை காரணம் காட்டி, போலீசார் சோதனைக்கு வர மறுக்கின்றனர். 'தற்காலிகமாக, சிறைகளில் சோதனை நடத்த, சிறப்பு படையை உயர் போலீஸ் அதிகாரிகள் உருவாக்கி, உத்தரவிட வேண்டும்' என்றனர்.\n- நமது நிருபர் -\nRelated Tags சிறைகளில் சோதனை நடத்த ஒத்துழைப்பு தர போலீஸ் மறுப்பு\nசோதனை செய்வதும் போலீஸ். சோதனை செய்யப்படுவதும் போலீஸ்.\nநேர்மையில்லாத காவல் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்புங்க...\nநக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா\nதுணை குற்றவாளிகளை சோதனைக்கு அழைத்தால் எப்படி வருவார்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A15594", "date_download": "2019-06-25T13:30:52Z", "digest": "sha1:UENXOH7JTOYVRF75XSU2RA4HMT5LXC65", "length": 2290, "nlines": 54, "source_domain": "aavanaham.org", "title": "வல்வை முத்துமாரி அம்மன் கோவில் ஓவியம் 8 | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nவல்வை முத்துமாரி அம்மன் கோவில் ஓவியம் 8\nவல்வை முத்துமாரி அம்மன் கோவில் ஓவியம் 8\nவல்வை முத்துமாரி அம்மன் கோவிலில் உள்ள ஓவியம்\nவல்வை முத்துமாரி அம்மன் கோவில் ஓவியம் 8\nகோவில் ஓவியம்--அம்மன் கோவில்வல்வை முத்துமாரி அம்மன் கோவில், கோவில் ஓவியம்--அம்மன் கோவில்--வல்வெட்டித்துறை--2017--வல்வை முத்துமாரி அம்மன் கோவில்\nவல்வை முத்துமாரி அம்மன் கோவிலில் உள்ள ஓவியம்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cnfeinade.com/ta/about-us/", "date_download": "2019-06-25T13:40:41Z", "digest": "sha1:LG2WR2OUTAKLS5AO6377WFGRK5QP4XXK", "length": 5661, "nlines": 161, "source_domain": "www.cnfeinade.com", "title": "எங்களை பற்றி - Feinade மின் அப்ளையன்ஸ் கோ, லிமிடெட்", "raw_content": "நாம் உலக 1983 இருந்து வளர்ந்து உதவ\nகட்டம்-வரிசை கட்டம் இழப்பு ரிலே\nFnad மின் அப்ளையன்ஸ் தாவர ஆர் & டி, உற்பத்தி, வர்த்தகம் மற்றும் சேவையை ஒருங்கிணைப்பதன் ஒரு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் நிறுவனமாக விளங்குகிறது. நிறுவனம் 2km விட்டு நீங்போ, சீனாவில் கீலி ஆட்டோமொபைல் தொழிற்சாலை பார்க் உள்ளது.\nநாம் மோட்டார் பாதுகாப்பு முன்னணி மற்றும் தொழிற்துறைக் கட்டுப்பாடுகள் ஆற்றல் மின்னணுவியல் மற்றும் ஆட்டோமொபைல் மின்னணு துறைகளில் ஒற்றை சிப் மைக்ரோ தொழில்நுட்பத்தின் பயன்பாடுகளில் சிறப்பு உள்ளன.\nஎங்கள் முக்கிய பொருட்கள் மோட்டார் பாதுகாப்பாளர்கள், கட்ட தோல்வி பாதுகாப்பாளர்கள், கட்ட வரிசை பாதுகாப்பாளர்கள், வோல்ட்-ammeters, எழுச்சி பாதுகாப்பவர், வெப்பநிலை கட்டுப்பாட்டு இன்னும் பல உள்ளிட்டவை\nநாம் நிறுவனம் சென்று எங்களுக்கு தொடர்பு கொள்ள 2020 வரவேற்கிறோம் ஆண்டில் ஹாங் காங் பட்டியலிடப்படும் செய்ய முயற்சிக்கின்றனர்.\nகட்டம்-வரிசை கட்டம் இழப்பு ரிலே\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/32_177831/20190520102528.html", "date_download": "2019-06-25T14:07:49Z", "digest": "sha1:DJDQHZQ7VHHCLSB5FMB6G3HMBSTWERNI", "length": 10891, "nlines": 66, "source_domain": "www.kumarionline.com", "title": "தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்", "raw_content": "தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nசெவ்வாய் 25, ஜூன் 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் நீலகிரி, கோவை, நெல்லை உட்பட 6 மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியதாவது: தமிழ் நாட்டில் கன்னியாகுமரியில் ஜூன் 2-ம் தேதியில் இருந்து 10-ம் தேதிக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்கும். தற்போது தென்மேற்கு பருவமழை தெற்கு அந்தமானைத் தொட்டுள்ளது. தெற்கில் இருந்து வடக்கு நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக செல்லும். அவ்வாறு செல்லும்போது கன்னியாகுமரி வழியாக, திருவனந்தபுரம், கொச்சி அரபிக்கடல் பகுதிக்குச் செல்லும். பின்னர் கொல்கத்தா வழியாகச் செல்லும். தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை ஜூன் 6-ம் தேதி வாக்கில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாள் முன்னரோ, பின்னரோ கூட ஆகலாம். எப்படியாயினும், ஜூன் 10-ம் தேதிக்குள் தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழக கடற்கரைக்கு மேலே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உள்ளது. அதன்காரணமாக ஏற்பட்டுள்ள வெப்ப சலனத்தால் உள் மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் வெப்பம் இயல்பைவிட2 முதல் 3 டிகிரி பாரன்ஹீட் அதிகமாக இருக்கும். அனல் காற்றும் வீசும். எனவே, பொதுமக்கள் பகல் 11 மணி முதல் 4 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nநீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று, இடி மின்னலுடன் மழை பெய்யும். ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பம் 98.6 டிகிரி பாரன்ஹீட்டாகவும் குறைந்தபட்ச வெப்பம் 84.2 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும்.\nகடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், ஏற்காட்டில் 20 மிமீ மழை பதிவாகியுள்ளது. வால்பாறை, கூடலூர் பஜாரில் தலா 10 மிமீ மழை பெய்துள்ளது. நேற்று அதிகபட்ச வெப்பம் திருத்தணியில் 107 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானது. சென்னை விமான நிலையம், தருமபுரி, கரூர் பரமத்தி, மதுரை தெற்கு, மதுரை விமான நிலையம், பாளையங்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, வேலூர் ஆகிய நகரங்களிலும் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஆறுமுகசாமி வ���சாரணை ஆணையம் 5ஆவது முறையாக நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு\nராஜரராஜ சோழன் குறித்து சர்ச்சை பேச்சு: பா.இரஞ்சித்திற்கு முன்ஜாமீன்\nமக்களின் தாகத்தை அரசியலாக்கி பதவி தாகத்துக்கு போராடுவதா\nசென்னையில் ஒரே நாளில் 11 இடங்களில் கைவரிசை: செயின் பறிப்பு கொள்ளையர்கள் அட்டகாசம்\nமகள் திருமணத்திற்காக பரோல் கேட்டு மனு: நளினியை நேரில் ஆஜர்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅமமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தமிழ்ச்செல்வன் நீக்கப்படுவார் : தினகரன் அறிவிப்பு\nபேஸ்புக் அடிமையான மனைவி வெட்டிக் கொலை : நாடகமாடிய கணவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4683", "date_download": "2019-06-25T14:33:03Z", "digest": "sha1:KIDGYDB7AIHRZMZPT7G775CD5GGO6CLR", "length": 6282, "nlines": 89, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 25, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதமிழர்களின் ஆதரவை எதிர்பார்க்கும் பசில்\nதிங்கள் 07 ஜனவரி 2019 12:34:22\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்காவிட்டாலும் தமிழர்கள் தமக்கான ஆதரவை வழங்குவார்களென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஇங்கு மேலும் தெரிவித்த அவர், கிளிநொச்சியில் ஏற்பட்ட மழை வெள்ளத்திற்கு நிவாரணங்கள் வழங்க பல்வேறு தரப்பினரும் முன்வந்துள்ளனர். நாமும் பொதுஜன பெரமுன சார்பில் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள முன்வந்துள்ளோம். மக்களுக்கு பயனுள்ள ஏதேனும் செயல்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்றே நாம் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம்.\nநாம்தான் மீள்குடியேற்றத்தை அதிகமாக மேற்கொண்டுள்ளோம். 6 மாதங்களில் வெடி குண்டுகளை அகற்றி மக்களை குடியேற்றி மின்சாரம், சாலை, குளங்கள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தினோம்.எனினும் இன்னும் சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் கூடிய விரைவில் அதனை நிறைவு செய்யத் திட்டம் கொண்டுள்ளோம். ஆகையால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைக்காவிட்டால் கூட, தமிழர்கள் தங்களின் ஆதரவை வழங்குவார்கள் என உறுதியாக நம்புவதாக பசில் தெரிவித்தார்.\nஇலங்கை தாக்குதலுக்கு காரணம் ராஜபக்சே தான்- அமைச்சர் பரபரப்பு பேச்சு\nஇந்த தாக்குதல்களுக்கு கரணம் ராஜபக்சே சகோதரர்கள்\nஇலங்கையில் 4 ஆயிரம் பெண்களுக்கு கட்ட��ய கருத்தடை அறுவை சிகிச்சை\nஇலங்கையில் தீவிரவாதம் தலை தூக்குவது தடுக்கப்படும்\nதீவிரவாத கும்பலின் நடவடிக்கை முறியடிப்பு\nஇரண்டு நாடுகளும் பேச்சு வார்த்தைகளை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/3755", "date_download": "2019-06-25T14:21:04Z", "digest": "sha1:MK73ORDC24SQOZHJH5PJA25UDFYJBBP7", "length": 10963, "nlines": 106, "source_domain": "www.tamilvoice.dk", "title": "கனடா ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் (UFT ) நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு", "raw_content": "\nகனடா ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் (UFT ) நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு\nகனடா ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் (UFT ) தமிழ் மாணவர்கள் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீர்ர் தின நிகழ்வு 18ம் திகதி வியாழக்கிழமை மாலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணிவரை நடைபெற்றது.\nமுதலில் கனேடிய தேசியக் கொடி ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தமிழீழக் கொடி ஏற்றப்பட்டது.\nஅடுத்ததாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. அதன்பின் அங்கு வருகை தந்திருந்த மாணவர்கள் மலர்தூவி மாவீர்ர்களுக்கு தமது வணக்கத்தை தெரிவித்தனர்.\nஇதன் பின்னர் மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட எழுச்சி நடனங்கள், பேச்சுக்கள், பாடல்கள் மற்றும் நாடகங்கள் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் எமது வரலாற்றை விளக்கும் வண்ணம் காட்சிப்படுத்தி வேற்று இன மாணவர்கள் விளங்கும் வண்ணம் ஏற்பாடு செய்து இருந்தார்கள்.\nபெருமளவு மாணவர்களின் பங்களிப்புடன் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீர்ர் தின நிகழ்வு இந்த ஆண்டே முதன்முறையாக இந்தப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிகழ்வானது புலம்பெயர் வாழ் தமிழ் இளைஞர்களின் விடுதலை உணர்வு நீர்த்துப்போகவில்லை என்பதற்கு ஒரு சான்றாக இருந்தது.\nபிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கான வேண்டுகோள்\nஅவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள் நீடிப்பு,பிரான்சில் நெருக்கடி நிலையை ஜூலை மாதம் 15-ந் தேதி வரை மேலும் 7 மாதங்களுக்கு நீடிக்க வகை செய்து, அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப் பட்டுள்ளது . அதன்பேரில் நேற்று ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இந்த ஓட்டெடுப்பில், நெருக்கடி நிலையை மேலும் 7 மாதங்கள் நீட்டிப்பதற்கு 288 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால், தீர்மானம் நிறைவேறியது. எதிராக 32 பேர் மட்டுமே வாக்களித்தனர். வரும் ஏப்ரல், மே, ஜூன் […]\nதமிழ் ஊடகவியலாளர்கள் மீது உலகப் போர் தொடுக்கிறார் பாதுகாப்புச் செயலர் கோட்டா\n2. februar 2012 ஜரோப்பிய செய்தியாளர்\nதமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான போர் ஒன்றை சர்வதேச மட்டத்தில் தற்போது தொடுத்து உள்ளார் இலங்கைப் பாதுகாப்பமைச்சு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ. இலங்கையில் ஊடகவியலாளர்கள் பலரும் அவர்கள் சார்ந்து நின்ற கொள்கைகளுக்காக கடந்த காலங்களில் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கின்றனர். இவர்களில் கணிசமான தொகையினர் தமிழ் ஊடகவியலாளர்கள். மயில்வாகனம் நிமலராஜன், ஐயாத்துரை நடேசன், சிவராம்… என்று பட்டியலை சொல்லிக் கொண்டு போகலாம். படுகொலை அச்சுறுத்தல்கள் காரணமாக ஏராளமான ஊடகவியலாளர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி வந்து அஞ்ஞாதவாசம் மேற்கொண்டு வருகின்றார்கள். நோர்வேயில் இருந்து […]\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி தூதரகங்களில் மகஜர் கையளிப்பு-.த.இ.நடுவம்\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான ஸ்ரீலங்கா அரசின் வன்முறைத் தாக்குதல், மற்றும் கைது நடவடிக்கைகளில் சர்வதேச சமூகம் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அமெரிக்கா, கனடா, நோர்வே, இந்தியா, ஆகிய தூதுவராலய தூதுவர்களிடம் மகஜர் ஒன்றினை பிரித்தானிய தமிழ் இளையோர் நடுவம் நேற்றைய தினம் (04-12-2012) செவ்வாய்க் கிழமை, கையளித்துள்ளது. பிரித்தானிய தமிழ் இளையோர் நடுவத்தினரால் நேற்றுகையளிக்கப்பட்ட மகஜரில் சர்வதேச சமூகத்தின் தலையீட்டின் அவசியமும், ஸ்ரீலங்கா அரசின் இனவெறி தாக்குதலும், மாணவர்கள் மீதும் […]\nயாழில் நீண்டு கொண்டு செல்லும் அதிசய வாழைக்குலை\nஇழந்த உயிர்களை எம்மால் மீட்டுத்தர முடியாது உங்கள் வாழ்வாதாரத்தையே வளப்படுத்த முடியும்-பசில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/tag/The-Not-Being-Angry/", "date_download": "2019-06-25T14:06:01Z", "digest": "sha1:K5ZPJ5VFT2WHFTHKKRLWQWOVV4FOYET2", "length": 16215, "nlines": 322, "source_domain": "www.siruvarmalar.com", "title": "The Not Being Angry Archives - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\n0310. இறந்தார் இறந்தார் அனையர்\n0310. இறந்தார் இறந்தார் அனையர்\n0310. இறந்தார் இறந்தார் அனையர்\nஇறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்\n���ினம்மிக்கவர், உயிருடையராயினும் செத்தாரோடு ஒப்பாவர்; சினத்தை ஒழித்தவர் சாதலை ஒழித்தவரோடு ஒப்பாவார்.\n0309. உள்ளிய தெல்லாம் உடனெய்தும்\n0309. உள்ளிய தெல்லாம் உடனெய்தும்\n0309. உள்ளிய தெல்லாம் உடனெய்தும்\nஉள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்\nஒருவன் தன் மனத்தினால் ஒருபோதும் சினத்தை நினைக்காமல் இருப்பானானால், அவனுக்கு நினைத்தவை எல்லாம் கைகூடும்.\n0308. இணர்எரி தோய்வன்ன இன்னா\n0308. இணர்எரி தோய்வன்ன இன்னா\n0308. இணர்எரி தோய்வன்ன இன்னா\nஇணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்\nபல சுடர்களை உடைய பேரு நெருப்பில் தோய்ந்தாற் போன்ற துன்பங்களை ஒருவன் செய்தானாயினும் அவனிடத்தில் சினம் கொள்ளாதிருந்தால் நல்லது.\n0307. சினத்தைப் பொருளென்று கொண்டவன்\n0307. சினத்தைப் பொருளென்று கொண்டவன்\n0307. சினத்தைப் பொருளென்று கொண்டவன்\nசினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு\nதனது வலிமையைக் காட்டுவதற்குச் சினத்தைக் கருவியாகக் கொண்டவன் அவ்வலிமையை இழத்தல், கையை நிலத்தில் அறைந்தவன் துன்பம் அடைதல் தவறாதது போன்றதாகும்.\n0306. சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி\n0306. சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி\n0306. சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி\nசினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்\nசினம் என்னும் சேர்ந்தவரைக் கொல்லும் நெருப்பு, சினம் கொண்டவனை மட்டுமல்லாமல் அவனுக்கு இனம் என்ற தெப்பத்தையும் சுடும்.\n0305. தன்னைத்தான் காக்கின் சினங்காக்க\n0305. தன்னைத்தான் காக்கின் சினங்காக்க\n0305. தன்னைத்தான் காக்கின் சினங்காக்க\nதன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்\nஒருவன் தன்னைத்தானே காத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால், தன்மனத்தில் சினம் வராமல் காத்தல் வேண்டும்; அவ்வாறு காக்கவில்லை என்றால் அச்சினம் அவனைக் கெடுக்கும்.\n0304. நகையும் உவகையும் கொல்லும்\n0304. நகையும் உவகையும் கொல்லும்\n0304. நகையும் உவகையும் கொல்லும்\nநகையும் உவகையும் கொல்லும் சினத்தின்\nமுகமலர்ச்சியையும் மகிழ்ச்சியையும் கெடுத்து எழுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு வேறு பகை உண்டோ\n0303. மறத்தல் வெகுளியை யார்மாட்டும்\n0303. மறத்தல் வெகுளியை யார்மாட்டும்\n0303. மறத்தல் வெகுளியை யார்மாட்டும்\nமறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய\nஎவரிடத்தும் சினம் கொள்ளுதலை மறந்து விடுதல் வேண்டும். அச்சினத்தால் தீங்கு பயக்கும் செயல் உண���டாகும்.\n0302. செல்லா இடத்துச் சினந்தீது\n0302. செல்லா இடத்துச் சினந்தீது\n0302. செல்லா இடத்துச் சினந்தீது\nசெல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்\nசினம் தன்னைவிட வலியவர் மீது சென்றால், அது தனக்கே தீமை ஆகும்; தன்னைவிட மெலியவர் மீது சென்றால் அச்சினத்தைவிடத் தீமை உடையது வேறு இல்லை.\n0301. செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான்\n0301. செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான்\n0301. செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான்\nசெல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்\nகோபம் பலிக்கக் கூடிய இடத்தில் சினம் உண்டாகாமல் தடுப்பவனே அதை அடக்கியவனாவான். பலிக்க முடியாத இடத்தில் சினத்தை அடக்கினால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/2016/06/", "date_download": "2019-06-25T13:55:16Z", "digest": "sha1:KYNBB33W4NBN4MNM3AIFTKAYZ2ME6ZHG", "length": 5258, "nlines": 177, "source_domain": "ezhillang.blog", "title": "ஜூன் 2016 – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\n“What is this Indian lan… இல் வெளியுறவுத்துரை அமைச…\nசொல்திருத்தி – தெறிந்தவை… இல் சொல்திருத்தி –…\n(NSFW) வசைசொற்கள் – Tami… இல் கோமாளி – swear…\nஜூன் 24, 2016 ezhillang\t2016, Tamil\tபின்னூட்டமொன்றை இடுக\nரூபி நண்பன் – RubyKin தமிழாக்கம் – வெளியீடு\nதமிழ் கவிதைகள் – சில குறிப்புகள்\nவெளியுறவுத்துரை அமைச்சர் – Linguistic Diversity\nஓப்பன் தமிழ் வரிசைஎண்0.9 வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/lesson-2004771190", "date_download": "2019-06-25T14:06:07Z", "digest": "sha1:U47OBH3HJCWYJ33LSC734TGXYVFNK4N4", "length": 3895, "nlines": 124, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Tijd 1 - நேரம் 1 | Lesson Detail (Dutch - Tamil) - Internet Polyglot", "raw_content": "\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n0 0 de Middeleeuwen வரலாற்று இடைக்காலம்\n0 0 de nabije toekomst நெருங்கிய எதிர்காலம்\n0 0 een eeuw நூற்றாண்டு\n0 0 een schema ஓர் கால அட்டவணை\n0 0 een zandloper நாழிகைக் கண்ணாடி\n0 0 eergisteren நேற்று முன் தினம்\n0 0 kwart voor … ... கால் மணிநேரம் உள்ளது.\n0 0 laat தாமதம்\n0 0 Nieuwjaar புது வருடப் பிறப்பு\n0 0 op tijd உரிய நேரத்தில்\n0 0 over een uur இன்னும் ஒரு மணி நேரத்தில்\n0 0 overmorgen நாளை மறுநாள்\n0 0 recent சமீபத்தில்\n0 0 tegenwoordig இக்காலத்தில்\n0 0 toendertijd அந்த நேரத்தில்\n0 0 vroeg ஆரம்பத்தில்\n0 0 zonnewijzer சூரிய கடிகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/OruViralPurachi/2019/04/02234740/1030728/congress-manifesto-highlights.vpf", "date_download": "2019-06-25T13:43:35Z", "digest": "sha1:XMKZRESETIALLP5DNGLVN4IWDQSNEQT2", "length": 8190, "nlines": 92, "source_domain": "www.thanthitv.com", "title": "(02.04.2019)ஒரு விரல் புரட்சி : நீட் தேர்வு ரத்து - காங்கிரஸ் வாக்குறுதி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(02.04.2019)ஒரு விரல் புரட்சி : நீட் தேர்வு ரத்து - காங்கிரஸ் வாக்குறுதி\n(02.04.2019)ஒரு விரல் புரட்சி : ஏழைகளுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் வீதம் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் நிதியுதவி\n(02.04.2019)ஒரு விரல் புரட்சி :\n* ஜி.எஸ்.டி வரம்பில் பெட்ரோல்\n* 100 நாள் வேலைத் திட்டம் 150 நாளாக உயர்த்தப்படும்\n* சோதனை, திட்டமிட்ட சதி - தினகரன் குற்றச்சாட்டு\n* வேலூர் திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய பிரேமலதா வலியுறுத்தல்\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nகூட்டணி விவகாரத்தில் தடுமாறுகிறதா தேமுதிக..\nகூட்டணி பேச்சுவார்த்தையை வெளியே சொன்ன திமுக...\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\n(17.05.2019) ஒரு விரல் புரட்சி : 7ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது.\nசூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளில் 19ம் தேதி வாக்குப்பதிவு\n(16.05.2019) ஒரு விரல் புரட்சி : நாடாளுமன்ற தேர்தலில் 300 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் - பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம்\nவாக்கு எண்ணிக்கை அன்று டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்\n(15.05.2019) ஒரு விரல் புரட்சி : காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே குறித்து வெளியிட்ட கருத்து வரலாற்று உண்மை - கமல்ஹாசன்\nதீவிரவாதியாக இருந்தால் அவன் இந்துவே கிடையாது என பிரதமர் மோடி கண்டனம்\n(14.05.2019) ஒரு விரல் புரட்சி : பாஜகவுடன் பேச்சுவார்த்தையை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் - ஸ்டாலின்\nதமிழிசைக்கு அரசியல் பக்குவம் இல்லை என ஆர்எஸ் பாரதி விமர்சனம்\n(13.05.2019) ஒரு விரல் புரட்சி : திமுக ��லைவர் ஸ்டாலினுடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு\nதி.மு.க. சந்தர்ப்பவாத கட்சி என அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம்\n(09.05.2019) ஒரு விரல் புரட்சி : \"எங்களுக்கு திமுக தான் எதிரி, முதலமைச்சர் துரோகி\" - தங்க தமிழ்ச்செல்வன்\n\"தங்க தமிழ்ச்செல்வன் திமுக கொள்கை பரப்பு செயலாளரா\" பிரசாரத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2019/03/26220207/1029984/EzharaiCinemaPoliticsNews.vpf", "date_download": "2019-06-25T13:32:13Z", "digest": "sha1:JNBBPBM56UKDCOONRWBIPUKEPME6LUYG", "length": 5144, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - 26/03/2019", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : அனைத்து தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை...\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : காலியாக இருக்கும் 21 தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு\nஹவுஸ்புல் - 10.11.2018 - கமல் சந்திக்கும் 'தேவர் மகன் 2' சர்ச்சை\nஹவுஸ்புல் - 10.11.2018 - சர்கார் - பிரச்சனைகளும்... வசூலும்...\nஒரே தேசம் - 22.09.2018 - நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nஏழரை - 04.06.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/08/25/criminal-police-defended-by-ruling-class-media/", "date_download": "2019-06-25T14:52:13Z", "digest": "sha1:BBEZ73E3VHBT7EAJBV7VHEYPUZU32D5P", "length": 46261, "nlines": 240, "source_domain": "www.vinavu.com", "title": "கிரிமினல் போலீசைப் பாதுகாக்கும் ஊடகங்கள் ! - வினவு", "raw_content": "\nஜார்க்கண்ட் : புதிய இந்தியாவில் மீண்டுமொரு கும்பல் வன்முறை \nஅபாயம் : இமாலய பனிப்பாளங்கள் உருகுவது இரண்டு மடங்காக உயர்வு \nஇந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை \n கோவையில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை தடுத்து நிறுத்திய சட்டிஸ்கர் பழங்குடிகள் \nஇந்தி : இந்தியாவை ஒன்றுபடுத்துமா \nஆரிய வருகைக்கு முன் இந்தியாவின் நிலை என்ன \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nகேள்வி பதில் : தரகு முதலாளித்துவம் – கம்யூனிசம் – தமிழ்த் தேசியம் –…\nகேள்வி பதில் : ஜீவகாருண்யம் – சீமானின் தமிழ்த் தேசியம் \nதோழர் பெ.மணியரசன் அவர்களின் பொய்யும் புளுகும் … | பொ.வேல்சாமி\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – ��ாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு சட்டத் தீர்வுகள்\nசிரிப்பு , மகிழ்ச்சிக் கடவுளை அடிக்கடி பாடங்களுக்கு அழைக்க வேண்டும் \nஅர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் \nஆமாம் இன்றைக்கு யார் கும்மாளம் போடப் போகிறார்கள் \nதமிழ்நாடு வெதர்மேன் : சென்னையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு \nதமிழ்நாட்டுல இந்தி கஷ்டம்தான் | மக்கள் கருத்து | காணொளி\nகோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் \nமதச் சார்பின்மைக்கு முன்னோடியாய் மேற்கு வங்கக் கல்லூரிகள் \nபாஜக எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமான பள்ளியில் பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்சி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபுதிய கல்வி கொள்கையை எதிர்த்து மதுரையில் ஆர்ப்பாட்டம் \n” கேசு ட்ரையலுக்கு வரும்போது ஆதாரம் காட்டணும். அப்ப வச்சிக்கிறேன் உங்களுக்கு.. ” |…\nபுதிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம் ஜூன் – 20 தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகாவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா \nஇந்திய நாடு அடி(மை) மாடு புதிய ஜனநாயகம் ஜூன் 2019\nஇத்தாலியில் தேசிய பாசிஸ்டு கட்சி தோன்றிய வரலாறு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிண்வெளியை வலம் வரக் காத்திருக்கும் மோடி | கருத்துப்படம்\nஉலகப் பொருளாதாரம் : பொது அறிவு வினாடி வினா – 20\nகை கால் நல்லா இருக்கும்போதே எங்களைக் கூட்டிட்டு போயிடு… பிச்சை எடுக்க வச்சிடாத..\nமுகப்பு புதிய ஜனநாயகம் கிரிமினல் போலீசைப் பாதுகாக்கும் ஊடகங்கள் \nகிரிமினல் போலீசைப் பாதுகாக்கும் ஊடகங்கள் \nதொலைக்காட்சிகளில் அந்த வீடியோவைப் பார்த்தவர்கள் அனைவரும் அதிர்ந்து போயிருப்பார்கள். திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் ஆட்டோ ஓட்டுநரான கணவன், மனைவி, மகன் மூவரையும் பட்டப்பகலில் கடைவீதியில் பலரும் பார்க்க போலீசார் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குகிறார்கள். சுற்றி நின்ற பொதுமக்கள் மீதும் தடியடித் தாக்குதல் நடத்தி விரட்டியடிக்கிறார���கள். எந்த ஏரியா என்று அக்குடும்பத்தினரைக் கேட்ட போலீசார், அவர்கள் தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்ததும் முன்பைவிட வெறியுடன் தாக்குகிறார்கள்.\nசென்னை திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மருத்துவ மனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் முத்தாம்பிகை. வார்டுக்கு வெளியே அவரது கணவர் தமிழரசு, அவர்களது முதல் குழந்தையுடன் அமர்ந்திருந்தார். அந்தக் குழந்தை விடாமல் அழுது கொண்டிருந்ததால், அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்த பெண் போலீசார் எரிச்சலடைந்து குழந்தையின் அழுகையை நிறுத்தச் சொல்லி ஆபாசமாகத் திட்டி, தமிழரசுவைத் தாக்கியதோடு கஞ்சா வழக்கு போட்டு உள்ளே தள்ளிவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதைப் பார்த்து வார்டிலிருந்து வெளியே வந்த முத்தாம்பிகையை நிறைமாத கர்ப்பிணி என்றும் பார்க்காமல் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இனி இங்கிருந்தால் ஆபத்து என்று அஞ்சிய அந்தப் பெண்மணியும், அவரது கணவரும் புறப்பட்டு பேருந்தில் சென்று கொண்டிருந்த போது, வழியில் அந்தப் பெண்மணியின் பனிக்குடம் உடைந்து, வலியால் துடித்து, பேருந்தை நிறுத்தி அந்தப் பெண்மணியை ஆம்புலன்ஸ்சில் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி அங்கே குழந்தை பிறந்துள்ளது.\nகடந்த ஜூலை 21-ம் தேதியன்று, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மொட்டை மலையில் குடியிருக்கும் ஒட்டர் சாதியைச் சேர்ந்த மருதாயி, கணவர் செல்வராசு, அவர்களது குழந்தை விஜய், மருதாயியின் அக்கா வள்ளி, அவரது கணவர் வேலு ஆகியோர் குடும்பத்துடன் மதுரை நல்லூர்கோயில் திருவிழாவில் களிமண் பொம்மை விற்றுவிட்டு அங்கேயே இரவில் உறங்கிக் கொண்டிருந்தபோது, கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் போலீசார் ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக மருதாயியைத் தவிர மற்ற அனைவரையும் கைது செய்து கொண்டு சென்றனர். ஆண்கள் இருவரையும் பாளையங்கோட்டை சிறையிலடைத்துவிட்டு, கைக்குழந்தையையும் வள்ளியையும் மதுரை பெண்கள் சிறையில் அடைத்துள்ளனர். கைக்குழந்தையைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு போலீசாரிடம் மருதாயி மன்றாடிய போதிலும், அவர்கள் ஏறெடுத்தும் பார்க்காததால், பீப்பிள்ஸ் வாட்ச் எனும் மனித உரிமை அமைப்பின் உதவியுடன் மருதாயி மதுரை உயர்நீதி மன்றத்தில் மனுச் செய்தார்.\n���ந்த மனு விசாரணைக்கு வந்தபோது, “ஒரு திருட்டு வழக்கு சம்பந்தமாக மூன்று பேரையும் மார்த்தாண்டம் காவல்துறை கைது செய்து, குழித்துறை மாஜிஸ்திரேட்டிடம் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்துள்ளனர். அக்குழந்தை தனது பெரியம்மாவுடன் சிறையில் உள்ளான்” என்று அரசு வழக்குரைஞர் தெரிவித்தைக் கேட்டு அனைவரும் ஒருகணம் ஆடிப் போய்விட்டனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், குழந்தையைக் கைதுசெய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ் மற்றும் குழித்துறை நடுவர் சண்முகராஜ் ஆகியோர்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அக்குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைக்கவும் பின்னர் உத்தரவிட்டுள்ளனர்.\nமதுரையில் கடந்த ஜூலை 25-ம் தேதியன்று இரவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கூடல்புதூர் போலீசார் ஒரு ஓட்டலுக்குச் சென்று புரோட்டா பார்சல் வாங்கிவிட்டு பணம் கொடுக்காததோடு, பணம் கேட்டதற்காக ஊழியர்களைத் தாக்கி அந்தக் கடையை நாசப்படுத்தியுள்ளனர். அந்தக் கடையிலிருந்த சிசிடிவியில் இந்தத் தாக்குதல் பதிவாகியுள்ளது.\nஊர்ஊராகச் சென்று பாசிகள் விற்பது, கத்தி, அரிவாள்மனைக்கு சாணை பிடிப்பது ஆகிய தொழிலில் ஈடுபட்டுள்ள நாடோடிக் குடும்பத்தினரை நாகர்கோவில் போலீசார் கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி நகை திருட்டை ஒப்புக்கொள்ளச் சொல்லி கொட்டடியில் அடைத்து, தொடர்ந்து 63 நாட்களாகச் சித்திரவதை செய்துள்ளனர். பெண்களின் சேலையை உருவி உள்ளாடையுடன் நிற்க வைத்து, அவருடைய கணவர், பிள்ளைகள் முன்னிலையில் பாலியல் தொல்லைகள் செய்துள்ளனர்.\nகடந்த மூன்று மாதங்களில் அடுத்தடுத்து நடந்துள்ள இக்கொடூரங்கள் அனைத்தும் போலீசிடமிருந்து மக்கள் தங்களை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்பதே இன்று முக்கியமான பிரச்சினையாகிவிட்டதை மீண்டும் நிரூபித்துக் காட்டுகின்றன. ஏற்கெனவே மிருகத்தனமாக சாமானிய மக்களை வதைத்துவரும் போலீசு, இப்போது ஒரு குடும்பத் தகராறு தெருவில் நடந்தால் குடும்பத்தையே அடிக்கலாம், கைக்குழந்தை அழுதால் பெற்றோரை அடிக்கலாம் என்று புதிய விதிகளை உருவாக்கிக் கொண்டு முன்பைவிட இன்னும் கொடூர மிருகமாக வளர்ந்து நிற்கிறது. கொடிய சர்வாதிகாரிகள்கூட தாயையையும் சேயையும் பிரித்து கைக்குழந்தையை சிறையில் அடைக்கத் துணியமாட்டார்கள். ஆனால் குமரி மாவட்டப் போலீசும் மாஜிஸ்டிரேட்டும் இதைச் செய்திருக்கிறார்கள். அதை அரசு வழக்கறிஞர் நியாயப்படுத்தி வாதிட்டுள்ளார்.\nபோலீசாரும் நீதித்துறையும் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் சட்டத்தின்படியேகூட இப்படி கைக்குழந்தையைக் கைது செய்து தாயிடமிருந்து பிரித்து சிறையிலடைப்படைப்பது சட்டவிரோதமானது. நிறைமாத கர்ப்பிணித் தாக்குவது மனிதத்தன்மையற்றது. தொடர்ந்து இரு மாதங்களுக்கும் மேலாக ஒரு குடும்பத்தினரை கொட்டடியில் அடைத்து வதைக்க போலீசுக்கு எந்த உரிமையோ அதிகாரமோ கிடையாது.\nஆனால், செங்கத்தில் பொது இடத்தில் போலீசார் இப்படி நடந்து கொண்டதை ஏற்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவிக்கிறதே தவிர, இச்சட்டவிரோத செயலுக்காக அப்போலீசார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. துறை சார்ந்த விசாரணை நடத்துமாறு உபதேசிப்பதுதான் நடந்தது. அந்த மூன்று போலீசாரும் ஆயுதப்படைக்கு பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளதைத் தவிர வெறெந்த நடவடிக்கையையும் தமிழக அரசு எடுக்கவில்லை. குழந்தை அழுததற்காக தம்பதிகளைத் தாக்கிய திருவல்லிக்கேணி பெண் போலீசார் மீதும், இரு மாதங்களுக்கும் மேலாக நாடோடிக் குடும்பத்தினரைக் கொட்டடியில் அடைத்து வதைத்த நாகர்கோவில் போலீசார் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.\nஅம்பலமாகியுள்ள இச்சம்பவங்களையொட்டி ஊடகங்களில் பரபரப்பாக விவாதங்கள் நடத்தப்பட்டன. ஒருவரைக் கைது செய்யும் பொழுது என்னென்ன விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள போதிலும், இவற்றையெல்லாம் கீழ்நிலை போலீசுக்காரன் தொடங்கி உயர் போலீசு அதிகாரி வரை ஏன் பின்பற்றுவதில்லை போலீசார் இதனை மீறி நடப்பதை அரசும் நீதிமன்றமும் கண்டு கொள்ளாமலிருப்பது ஏன் போலீசார் இதனை மீறி நடப்பதை அரசும் நீதிமன்றமும் கண்டு கொள்ளாமலிருப்பது ஏன் அண்மையில், ஓசூரில் ஆசிரியையிடம் செயினை பறித்துவிட்டு தப்பி ஓடிய கொள்ளையர்களை விரட்டி சென்றபோது, கொள்ளையர்கள் கத்தியால் குத்தியதில் மரணமடைந்த ஏட்டு முனுசாமி குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதி கொடுத்திருக்கிறார் ஜெயலலிதா. செத்த போலீசுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணமாக அள்ளிக் கொடுக்கும் அரசு, போலீசாரால் பாதிக்கப்பட்ட சாமானிய மக்களுக்கு எவ்வித நிவாரணத்தையும் தருவதில்லை, நியாயத்தையும் வழங்குவதில்லை – இது ஏன் அண்மையில், ஓசூரில் ஆசிரியையிடம் செயினை பறித்துவிட்டு தப்பி ஓடிய கொள்ளையர்களை விரட்டி சென்றபோது, கொள்ளையர்கள் கத்தியால் குத்தியதில் மரணமடைந்த ஏட்டு முனுசாமி குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிதி கொடுத்திருக்கிறார் ஜெயலலிதா. செத்த போலீசுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணமாக அள்ளிக் கொடுக்கும் அரசு, போலீசாரால் பாதிக்கப்பட்ட சாமானிய மக்களுக்கு எவ்வித நிவாரணத்தையும் தருவதில்லை, நியாயத்தையும் வழங்குவதில்லை – இது ஏன் இவ்வளவு சம்பளமும் சலுகைகளும் பெறுமளவுக்கு போலீசுக்கு ஏதாவது அருகதை இருக்கிறதா இவ்வளவு சம்பளமும் சலுகைகளும் பெறுமளவுக்கு போலீசுக்கு ஏதாவது அருகதை இருக்கிறதா – என்கிற அடிப்படையில் ஊடகங்களில் விவாதங்கள் நடந்திருக்க வேண்டுமென்றுதான் அனைவரும் எதிர்பார்ப்பார்கள்.\nபோலீசின் அன்றாடை வேலை என்பதே வசூல் வேட்டையும், ஓட்டல்களில் ஓசியில் தின்பதும், மக்களை ஒடுக்குவதும்தான். இதிலே மன உளைச்சல் எப்படி வரும் ஆனால், கேள்விக்கிடமற்ற அதிகாரமாக மாறிவிட்ட போலீசைக் கேள்விக்குள்ளாக்குவதை விடுத்து வேலைப்பளு, மன அழுத்தம் என்று காரணங்களைக்க ஊறி அதன் கொலை வெறியாட்டத்தை ஊடகங்கள் மறைமுகமாக ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றன.\nஆனால், எதிர்நிலை சக்தியாகிவிட்ட போலீசின் வரம்பற்ற அதிகாரத்தை எதிர்த்துப் போராட வேண்டிய சூழல் நிலவுவதால், அப்படி நடந்துவிடக்கூடாது என்பதற்காகவே திட்டமிட்டு போலீசுக்கு ஆதரவாக விவாதங்களையும் கருத்துகளையும் வைத்து, போலீசைக் காப்பாற்றும் நோக்கத்துடனேயே ஊடகங்கள் விவாதங்களை நடத்தியுள்ளன. இதற்கேற்ப வாதங்களைக் கட்டியமைப்பதற்காக ஓய்வுபெற்ற போலீசு அதிகாரி, மூத்த பத்திரிகையாளர் – என திட்டமிட்டே ஆட்களைத் தெரிவு செய்து களமிறக்குகிறார்கள். கேள்விக்கிடமற்ற அதிகாரமாக மாறிவிட்ட போலீசைக் கேள்விக்குள்ளாக்குவதை விடுத்து வேலைப்பளு, மன அழுத்தம் என்று காரணங்களைக் கூறி அதன் கொலைவெறியாட்டத்தை மறைமுகமாக ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார்கள். இறுதியில், என்ன இருந்தாலும் இப்படி நடந்து கொள்வது சரியல்ல என்று முதலைக்கண்ணீர் வடித்துவிட்டு, போலீசார் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டுமென்றும், இதற்காக போலீசுக்குப் பயிற்சிகள் அளிக்க வேண்டுமென்றும் நெறியாளர் கூறுவதாகத்தான் இந்த விவாதங்கள் நடக்கின்றன.\nஇந்த விவாதங்களில் போலீசார் ஓய்வின்றி ஏதோ உன்னதான வேலையைச் செய்வதைப் போலவும், போதிய எண்ணிக்கையில் போலீசார் இல்லாததால் அவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக உள்ளது என்றும், இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உணர்ச்சி வேகத்தில் அத்துமீறுகிறார்கள் என்றும், ஒருசிலரின் தனிப்பட்ட தவறுகளைக் காட்டி ஒட்டுமொத்த போலீசுத்துறையைக் குற்றம் சாட்டக்கூடாது என்றும் கூச்சமே இல்லாமல் நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். குடும்பத் தகராறு கொலையாக மாறிவிடாமல் தடுப்பதற்காகத்தான் செங்கத்தில் அக்குடும்பத்தினரை போலீசார் அடித்து விரட்டியதாக கதையளக்கிறார்கள். அடித்தட்டு வர்க்கப் பெண்கள் மீது போலீசார் பாலியல் வன்முறையை ஏவுவதற்குக் காரணம், போலீசாரின் மனைவிமார்கள் அவர்களிடம் அன்பாக இல்லாததுதான் காரணம் என்று இவர்கள் விளக்கமளித்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.\nபோலீசின் அன்றாட வேலை என்பதே வசூல் வேட்டையும், ஓட்டல்களில் ஓசியில் தின்பதும், மக்களை ஒடுக்குவதும்தான். இதிலே மன உளைச்சல் எப்படி வரும் வசூல் வேட்டையில் தமக்கு உரிய பங்கு கிடைக்காதபோதும், மேலதிகாரிகளைத் திருப்திபடுத்த வேண்டிய வேலைகளைச் செய்யவேண்டி யிருப்பதாலும்தான் அவர்களுக்கு மன உளைச்சல் வரு கிறது. பெண் போலீசாருக்கு ஆண் போலீசு அதிகாரிகளின் தொல்லையால் மன உளைச்சல் வருகிறது.\nமேலும், எப்போதும் மன அழுத்தத்தில் உள்ள போலீசு, ஒரு ஓட்டுக்கட்சிப் பிரமுகரையோ, ஒரு முதலாளியையோ, அதிகாரியையோ அடித்ததாக வரலாறில்லை. அந்த மன அழுத்தமும் சாமானிய மக்களைப் பார்த்தவுடன் வெடிக்கிறதே, அது ஏன் டீக்கடை ஊழியர், காயலாங்கடைக்குப் போகவேண்டிய அரசுப் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர் தொடங்கி ஐ.டி. ஊழியர் வரை அனைவரும் தமது வேலைப்பளுவால் கடுமையான மன அழுத்தத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யாரும் மக்களை கைநீட்டி அடித்துக் கொண்டிருப்பதில்லை. ஒருக்கால் அப்படி ஏதேனும் நடந்தால் வழக்கு, தற்காலிகப்பணி நீக்கம் முதலானவற்றை எதிர்கொள்கிறார்கள். ஆனால் அதையே போலீசு செய்தால் எந்த நடவடிக்கையும் இல்லை.\nஎந்நேரம் அழைத்தாலும் உடனடியாகப் பணிக்கு வரவேண்டிய நிலையில் அ��சு மருத்துவர்களும் பொதுப்பணித்துறை பொறியாளர்களும் இருக்கும்போது, போலீசு மட்டும்தான் இரவு பகலாக வேலை செய்கிறார்கள் என்று கூறுவது அப்பட்டமான மோசடி. மேலும், வேலைப்பளு உள்ளதாக போலீசார் கூறுவது ஒருக்கால் உண்மையானால், வேலைச்சுமையைத் தங்கள் மீது திணித்தவர்களுக்கு எதிராகவும் தமது உரிமைகளுக்காகவும் சங்கம் கட்டிப் போராடியிருக்க வேண்டும். ஆனால், போலீசார் சங்கம் அமைக்க முன்வராததோடு, அதை அரசோ, நீத்துறையோ ஏற்பதுமில்லை. ஆட்சியாளர்களின் காலை நக்கி சலுகைகளைப் பெறுவதையும் மக்கள் மீது பாய்ந்து குதறுவதையும்தான் போலீசார் செய்து கொண்டிருக்கின்றனர்.\nஇயல்பிலேயே சமூகத்துக்கு எதிரானதாகவும், வரம்பற்ற அதிகாரத்துடனும், நியாய உணர்வோ, ஜனநாயக உணர்வோ இல்லாத கொடிய மிருகமாகவும் வளர்ந்துவிட்ட போலீசுத்துறையின் நோக்கமே சாமானிய மக்களை ஒடுக்குவதுதான். அதை மூடிமறைத்துவிட்டு, போலீசு அட்டூழியங்களுக்கு நியாயம் கற்பிக்கும் ஊடகவியலாளர்களின் வாதங்கள்தான் இன்று போலீசைவிட அபாயகரமானதாகியுள்ளது.\nபுதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2016\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nNSA-தகர்ப்பு : மக்கள் அதிகாரம் தோழர்கள் விடுதலை – தோழர் இராஜு உரை \nபுதிய தலைமை நீதிபதி தஹில்ரமணிக்கு தமிழ்நாட்டைப் பற்றி தெரியுமா \nஸ்டெர்லைட் பொய் வழக்குகள் : 5 பேர் பிணையில் விடுதலை \nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபுதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 \nஇந்திய நாடு அடி(மை) மாடு \nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nஜார்க்கண்ட் : புதிய இந்தியாவில் மீண்டுமொரு கும்பல் வன்முறை \nஅபாயம் : இமாலய பனிப்பாளங்கள் உருகுவது இரண்டு மடங்காக உயர்வு \nகாவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா \nஇந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை \nவிண்வெளியை வலம் வரக் காத்திருக்கும் மோடி | கருத்துப்படம்\n“போங்கடா நீங்களும் உங்க இந்தியாவும்” – முதலாளிகள் உறுமல் \nதினமண��� மேல் நம்பிக்கையில்லை – தினமணி வாசகர்கள்\nநெய்வேலி நிலக்கரி தொழிலாளர் போராட்டம் வெல்க \nகலவரம் செய்த போலீசை கைது செய் திருச்சி – சென்னையில் ஆர்ப்பாட்டம்\nகாஷ்மீர் : ஊரடங்கு மட்டுமல்ல உள்ளத்தையும் அடக்கும் இந்திய அரசு \nஈழம்: சென்னை போரூரில் மாணவர் முன்னணி ஆர்ப்பாட்டம்\nஅரியானா பஞ்சாயத்துத் தேர்தல் திருத்தச் சட்டம் : நவீன தீண்டாமை \nஒசூர் பாகலூர் அரசு மருத்துவமனையை திருத்திய மக்கள் போராட்டம் \nஆடிட்டர் ரமேஷ் படுகொலை : செத்தவனெல்லாம் உத்தமன் அல்ல \nஊழல் செய்யாத உத்தமரா மோடி \nயோகா – நாடே ஆகுது ஸ்வாகா \n குடந்தை அரசு கல்லூரி மாணவர்கள்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/122664/", "date_download": "2019-06-25T13:41:05Z", "digest": "sha1:RSZ3NUEI6ERD6BEGRYI4XGRSXY5JNST5", "length": 10961, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரித்தானிய பிரதமர் பதவிக்கு பலர் போட்டி – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரித்தானிய பிரதமர் பதவிக்கு பலர் போட்டி\nபிரித்தானிய பிரதமர் தெரேசா மே அடுத்த மாதம் பதவி விலகப்போவதாக அறிவித்துள்ள நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்னும் பதவிக்கு போட்டி ஆரம்பமாகியுள்ளது. இதுவரை நான்கு வேட்பாளர்கள் இப்பதவிக்காக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.\nவெளியுறவுத்துறை செயலாளர் ஜெரிமி ஹண்ட் , சர்வதேச மேம்பாட்டுதுறை செயலாளர் ரோரி ஸ்டூவார்ட் , முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் போரிஸ் ஜோன்சன் , முன்னாள் வேலை மற்றும் ஓய்வூதிய செயலாளர் எஸ்தர் மேக்வே ஆகியோரா இவ்வாறு போட்யிடுவது உறுதியாகியுள்ள போதிலும் மேலும் பலர் போட்டியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇதில் யார் வெற்றி பெறுகின்றாரோ அவர்கள் கட்சியின் தலைவராக மட்டுமின்றி பிரித்மானியாவின் அடுத்த பிரதமராகவும் பதவி ஏற்பார் என்பதுடன் எதிர்வரும் ஜூலை மாத இறுதிக்குள் அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிண்ணப்பித்தவர்கள் இறுதியில் இரண்டு நபர்களாக குறைக்கப்பட்டு ஜூலை மாதம், அனைத்து கட்சி உறுப்பினர்களும் வாக்களித்து வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது குறிப்பி;டத்தக்கது\n#பிரித்தானிய #பிரதமர் #பதவி #தெரேச��� மே #uk #theresa may\nTagsதெரேசா மே பதவி பிரதமர் பிரித்தானிய போட்டி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டு. பல்கலைக்கழகம் பற்றி அமைச்சரவையில் இன்று ஆராயப்படவுள்ளது…\nகுருணாகல் வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் கைது\nபிரான்ஸில் குண்டு வெடிப்பு – 13 பேர் காயம்\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். June 25, 2019\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்… June 25, 2019\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை… June 25, 2019\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.. June 25, 2019\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது… June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-25T14:48:27Z", "digest": "sha1:AKQPFUIDP7HDFQSUAVFLG4KFHIGZLNQL", "length": 12275, "nlines": 143, "source_domain": "ithutamil.com", "title": "மனிதன் விமர்சனம் | இது தமிழ் மனிதன் விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா மனிதன் விமர்சனம்\nசாமானியர்களுக்கு சட்டத்துறை மீது நம்பிக்கை ஏற்படுத்தும் படம். குடிப்போதையில் காரோட்டி, நடைப்பாதையில் படுத்திருப்பவர்கள் மீது காரேற்றிக் கொல்லும் பணக்கார வீட்டுப் பையனின் வழக்கை மையமாகக் கொண்டு நகர்கிறது கதையின் களம்.\nபொள்ளாச்சியில் கிடைக்கும் ஒன்றிரண்டு வழக்குகளிலும் சொதப்பும் வக்கீல் சக்தியாய் அறிமுகமாகிறார் உதயநிதி. தான் ஓட்டப்படுகிறோம் என்பதைக் கூடப் புரிந்து கொள்ளாமல், அவர்களோடு இணைந்து சிரிக்கும் அப்பாவி வேடத்திற்குப் பொருந்துகிறார். பணத்துக்கு விலை போய், பின் காதலியின் உதாசீனத்தால் ‘ஏழைப் பங்காளன்’ ஆகிறார். வெள்ளைத் தோலினரைக் காதலிப்பதே தம் பிறவி நோக்கமென்ற கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் வெளிவந்து கெத்து காட்டுகிறார் உதயநிதி. அவரது கேரியரில் இது மறக்க முடியாததொரு படமாக அமையும். மதியின் ஒளிப்பதிவில் ஹன்சிகாவை விட உதயநிதி கூடுதல் பொலிவோடு தெரிகிறார். அதே போல், நிருபர் ஜெனிஃபராக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஹன்சிகாவினை விட முக்கிய பங்கு வகிக்கிறார் படத்தில்.\nஇந்தியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் வழக்குரைஞர் ஆதிசேஷனாக பிரகாஷ்ராஜ். அவரது வழக்கமான முக பாவனைகள், வசன உச்சரிப்பு த்வனி, உடல்மொழி, வில்லத்தனம் என நம் எதிர்பார்ப்பை ஏமாற்றவில்லை. முதற்பாதியில் துணை நடிகர் போல் வரும் போல் வந்து செல்லும் டத்தோ ராதா ரவி, க்ளைமேக்ஸின் பொழுதெடுக்கும் விஸ்வரூபம் அருமை. நீதிபதி தனபாலாக, அவர் காட்டும் அலட்சியமும் அக்கறையும் ஆவேசமும் ஈர்க்கிறது. முதல் பெயராக ராதா ரவியின் பெயரும், இரண்டாவதாக பிரகாஷ் ராஜுடையதும் வந்த பிறகே உதயநிதியின் பெயர் வருவது குறிப்பிடத்தக்கது.\nபிரதான கதாபாத்திரங்களையும் மீறி, படத்தில் நடித்த மூன்று துணை நடிகர்கள் கவனத்தை ஈர்க்கின்றனர். சாட்சி சொல்ல விழையும் விஜய் நாயராக வரும் கிருஷ்ண குமார்; சக்தியின் பாதுகாப்புக்கு வரும் கான்ஸ்டபிள் பலராமன்; பிரகாஷ் ராஜையே மிரளச் செய்யும் பணக்காரப் பையனின் தாத்தா ஆகிய மூன்று கதாபாத்திரங்களே அவர்கள். தங்களது உண்மையான குணங்களை இம்மூவரும் வெளிப்படுத்தும் காட்சிகளே ஈர்ப்புக்குக் காரணம்.\nதிரைக்கதையில் உள்ள இத்தகைய புத்திசாலித்தனம் வசனங்களில் இல்லாதது குறை. ராதாரவி மட்டும் தன் மேனரிசத்தால், சின்னஞ்சிறு வசனத்தையும் ரசிக்க வைத்து விடுகிறார். பிரகாஷ் ராஜ் தன் வழக்கத்தை மாற்றிக் கொள்ளா விட்டாலும் தேறி விடுகிறார். வழக்கின் க்ளைமேக்ஸில், உதயநிதியால் காட்சியை பிரகாஷ்ராஜிடம் இருந்து தனது வசத்திற்குக் கொண்டு வர அவரால் முடியவில்லை. உதயநிதியால் அந்தக் கனத்தை உள்வாங்கிச் சுமக்க முடியவில்லை என்பதோடு, அஜயன் பாலாவின் வசனங்களும் அத்தனை கூர்மையாக இல்லை. படத்தைக் காப்பாற்றுவது சுபாஷ் கபூரின் கதைதான்.\nமதியின் ஒளிப்பதிவு அட்டகாசம். பின்னணி இசையில் ஆங்காங்கே ஈர்த்தாலும், முழுப் படமாக ஏதோ ஒன்று குறைவது போலுள்ளது சந்தோஷ் நாராயணின் இசை.\nJolly LLB என்ற இந்திப் படத்தால் கவரப்பட்டு, முறையான அனுமதி பெற்று இயக்கியுள்ள ஐ. அஹமத், அதற்கான முழு நியாயத்தையும் தன் படத்தின் மூலம் சேர்த்துள்ளார்.\nTAGManithan 2016 Manithan Movie 2016 Manithan Vimarsanam அஜயன் பாலா இயக்குநர் அஹமத் உதயநிதி ஸ்டாலின் சந்தோஷ் நாராயணன் பிரகாஷ்ராஜ் ராதா ரவி ஹன்சிகா\nPrevious Postகளம் விமர்சனம் Next Postஉணவுக்கு மரியாதை\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சனம்\nஓவியாவ விட்டா யாரு விமர்சனம்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nடாய் ஸ்டோரி 4 விமர்சனம்\nபார்த்திபனின் அனைவருக்குமான ஒத்த செருப்பு\nபிவிஆர் ப்ளே ஹவுஸ் – சென்னையில் குழந்தைகளுக்கான முதல் திரையரங்கம்\nகண்டுபிடி: இசை ஆல்பத்திலிருந்து சினிமாவிற்கு\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரைத் துளி\nகண்டுபிடி: இசை ஆல்பத்திலிருந்து சினிமாவிற்கு\nஇசையமைப்பாளர் எம்.சி. ரிக்கோ இசையில் இயக்கத்தில் உருவாகியுள்ள...\nமழை சாரல் – இசை ஆல்பம்\nபோதை ஏறி புத்தி மாறி – டீசர்\nஆதி 2: ‘ஆத்மா ராமா’ பா���ல் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/author/chandramohan/", "date_download": "2019-06-25T14:34:08Z", "digest": "sha1:3BZQUYWREF7AM6DWWOEYF4EGTPPWDO4S", "length": 2652, "nlines": 57, "source_domain": "siragu.com", "title": "chandramohan « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "சூன் 22, 2019 இதழ்\n“நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் காணற்கால் கண்ணல்லது இல்லைபிற” இது குறிப்பறிதல் அதிகாரத்தில் அமைச்சர் ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1127223.html", "date_download": "2019-06-25T14:04:07Z", "digest": "sha1:HRFP4TSM2CPAX6CGX6HDTDZDBZSRG6EI", "length": 12982, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "60 ஆண்டுகளாக ஒரே கைப்பையை பயன்படுத்தும் பிரித்தானியா ராணி: சுவாரஸ்யமான காரணம்..!! – Athirady News ;", "raw_content": "\n60 ஆண்டுகளாக ஒரே கைப்பையை பயன்படுத்தும் பிரித்தானியா ராணி: சுவாரஸ்யமான காரணம்..\n60 ஆண்டுகளாக ஒரே கைப்பையை பயன்படுத்தும் பிரித்தானியா ராணி: சுவாரஸ்யமான காரணம்..\nதான் பங்கேற்கும் அனைத்து விதமான நிகழ்ச்சிகளுக்கும் இங்கிலாந்து ராணி எலிசபெத் II 60 ஆண்டுகளாக ஒரே மாதிரியான கைப்பையை எடுத்துவருவதை நீங்கள் யாரேனும் கவனித்துள்ளீர்களா இல்லை என்றால் வாருங்கள் அதற்கான காரணத்தை இந்த பதிவில் காண்போம்.\nஇங்கிலாந்து ராணி எலிசபெத் II 60 ஆண்டுகளாக ஒரே மாதிரியான கருப்பு நிற கைப்பையை பயன்படுத்தி வருகிறார். இந்த கைப்பை வடிமைத்து கொடுத்தவர் பிரிட்டிஷ் வடிவமைப்பாளர் ஜெரால்ட் போட்மர் ஆவார்.\n77 வயதான ஜெரால்ட் போட்மர் ஒரு மாத இதழ்க்கு அளித்த பேட்டியில் ராணி எலிசபெத் II 60 ஆண்டுகளாக ஒரே மாதிரியான கைப்பையை பயன்படுத்தி வருவதற்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nராணி உடை அலங்காரம் செய்யும் போது அவருடையை வழக்கமான கைப்பை இல்லை என்றால் அவர் திருப்தியாக உணர மாட்டார்.\nமேலும் ராணிக்கு பிடிக்காத வகையில் ஆடை வடிவமைக்கப்பட்டிருந்தால் அதை அவர் அணிய மாட்டார். அவருக்கு என்ன வேண்டும் மற்றும் எது அவருக்கு பொருத்தமாக இருக்கும் என்பதில் ராணி தெளிவாக இருப்பார்\nஇத்தனை வருடம் ஒரே கைப்பையை ராண��� தொடர்ந்து பயன்படுத்தி வருவதிலேயே அதன் பாரம்பரியத்தையும், அந்த பையின் மீது ராணிக்கு இருக்கும் பிணைப்பையும் நாம் புரிந்து கொள்ளலாம்.\nஒரு முறை ராணி எலிசபெத்தின் அம்மா 1950-களில் ராணிக்கு முதன் முதலாக ஒரு பையை வாங்கிக் கொடுத்தார். அது அந்த சிறுவயதில் ராணியின் கைகளில் நேர்த்தியாக பொருந்துமாறு சரியான ஆளவில் வடிவமைக்கப்பட்டு இருந்தது.\nஅன்று முதல் மகாராணியின் விருப்பத்துக்குறிய கைபையாக மாறிவிட்டது என அதை வடிவமைத்த ஜெரால்ட் போட்மர் தெரிவித்தார்\nசிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர்: பரிதாபமாக உயிரிழந்த 5 வயது சிறுமி..\nஜேர்மன் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு: டீசல் கார்களுக்கு தடை..\nகிழக்கு ஆளுநர் மீதான கேள்விகள் \nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு..\nஅடுத்தடுத்து வெற்றி பெறும் இந்திய விஞ்ஞானிகள்\nஅமெரிக்காவின் இலங்கை மீதான பயண ஆலோசனை நீக்கம் \nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nதிருமங்கலம் அருகே நள்ளிரவில் வீடுபுகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு..\nபோதையற்ற தேசமாக ஒன்றிணைந்த வடமாகாணம்\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள்\nயாழ். இந்திய உதவி உயர்ஸ்தானிகர் – தொண்டமான் சந்திப்பு\nகிழக்கு ஆளுநர் மீதான கேள்விகள் \nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறக்க மேலாண்மை…\nஅடுத்தடுத்து வெற்றி பெறும் இந்திய விஞ்ஞானிகள்\nஅமெரிக்காவின் இலங்கை மீதான பயண ஆலோசனை நீக்கம் \nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nதிருமங்கலம் அருகே நள்ளிரவில் வீடுபுகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு..\nபோதையற்ற தேசமாக ஒன்றிணைந்த வடமாகாணம்\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள்\nயாழ். இந்திய உதவி உயர்ஸ்தானிகர் – தொண்டமான் சந்திப்பு\nவலி கிழக்கில் போதைக்கு எதிரான செயற்றிட்டம்\nகிளிநொச்சியில் புகையிரத விபத்தில் ஐந்து இராணுவத்தினர் பலி\nவவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இணைந்த சேவைகள்\nவவுனியாவிலிருந்து போதைப்பொருள் ஒழிப்பிற்காக வாகனப் பேரணி\nகிளிநொச்சியில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்வு\nகிழக்கு ஆளுநர் மீதான கேள்விகள் \nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறக்க மேலாண்மை…\nஅடுத்தடுத்து வெற்றி பெறும் இந்திய வி��்ஞானிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/03/blog-post_328.html", "date_download": "2019-06-25T13:48:50Z", "digest": "sha1:J4DAFT2XXKXCQ3A4T3YX73TWV7OMAERD", "length": 19806, "nlines": 84, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மக்கள் காங்கிரஸ் புதிய பாதையில் பயணிக்க திடசங்கற்பம் - ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு! - Ceylon Muslim -", "raw_content": "\nHome News மக்கள் காங்கிரஸ் புதிய பாதையில் பயணிக்க திடசங்கற்பம் - ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு\nமக்கள் காங்கிரஸ் புதிய பாதையில் பயணிக்க திடசங்கற்பம் - ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு\n‘யாப்புக்களை தமது வசதிக்கேற்ப திருத்தும் அரசியல் கலாசாரத்துக்கு மாற்றமாக மக்கள் காங்கிரஸ் புதிய பாதையில் பயணிக்க திடசங்கற்பம்’\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு\nகடந்த காலத் தலைவர்கள் எந்த நோக்கத்துக்காக தமது கட்சிகளை உருவாக்கினார்களோ, அவர்களின் மறைவுக்குப் பின்னர், அந்தக் கட்சிகளின் தலைமைப் பொறுப்பை ஏற்றவர்கள் அவற்றினது யாப்புக்களையும், கொள்கைகளையும் தமக்கு வசதியாகவும், ஏற்றார் போலவும் மாற்றியமைத்து அரசியல் செய்து வருகின்றனர். அவ்வாறான நடைமுறைகளைப் போலன்றி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், மக்கள் நலனை மையமாகக் கொண்ட புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை அறிமுகப்படுத்தி, பயணித்து வருவதாக அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nஉள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக வெற்றிபெற்ற உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு நேற்று மலை (22) கொழும்பில் இடம்பெற்ற போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தலைமைத்துவ சபை ஒன்றை கொண்டிருக்கின்றது. அதுமட்டுமின்றி மாவட்டக் குழு, மத்திய குழு என்ற பல்வேறு கட்டமைப்புக்களை வகுத்து, மக்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளித்து செயற்படும் ஒரு கட்சியாக பரிணமிக்கும் வகையில் இதன் யாப்பை வடிவமைத்துள்ளோம்.\nஅரசியல் என்பது சாக்கடை என்றும், அது ஒரு வியாபாரம் என்றும் கூறப்படுவதை நாம் மாற்றியமைத்து, அதனை ஒரு புனிதப் பயணமாகக் கருத வேண்டும். இறைவன் எல்லோருக்கும் இந்த வாய்ப்பை தருவதில்லை. அரசியல்வாதி தமது கடமையை சரிவரச் செய்வதன் மூலமே இறை தீர்ப்பில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.\nபணத்தின் மூலம் மக்கள் பிரதிநிதிகளை உருவாக்க முடியும் என்ற அரசி���ல் கலாசாரம் மாற்றியமைக்கப்பட வேண்டும். ஒரிருவருடன் மாத்திரம் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கட்சியானது இன்று பெருவிருட்சமாக வளர்ந்து, சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரையும் அரவணைத்து, அரசியல் செய்து வருகின்றது. கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மூவினத்தையும் சேர்ந்த பெருவாரியானவர்களை உள்ளூராட்சி சபைகளில் எமது கட்சியின் மக்கள் பிரதிநிதிகளாக்கி சாதனை படைத்துள்ளோம். மிகக் குறுகிய காலத்தில் எல்லா மதத்தினரையும், இனத்தவரையும் உள்வாங்கிய கட்சியாக இது உருவெடுத்துள்ளது.\nகடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் மன்னார், மாந்தை மேற்குப் பிரதேச சபையில் 13 வட்டாரங்களில் எமது கட்சி, 11 வட்டாரங்களில் வெற்றிபெற்றமையை நான் இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். இதற்கு முன்னர் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில், எமது கட்சியின் சார்பாக 10 தமிழ் வேட்பாளர்களும், 04 முஸ்லிம் வேட்பாளர்களும் நிறுத்தப்பட்டு அதில் ஆக, 04 முஸ்லிம் வேட்பாளர்களை மாத்திரம் வெற்றிபெற்றனர். அங்குள்ள எமது கட்சியைச் சார்ந்த பிரமுகர்கள் இதனை ஒரு சவாலாக எடுத்து இம்முறை அந்தநிலையை மாற்றியமைத்துள்ளனர். அதாவது இம்முறை 13 வட்டாரங்களில், 11 வட்டாரங்களில் நாம் வெற்றிபெற்றுள்ளோம். பெரும்பாலான தமிழர்களே எமது கட்சியின் சார்பில் வெற்றிபெற்றுள்ளனர்.\nஅது மாத்திரமின்றி மாந்தை மேற்கு பிரதேச சபையில் விடத்தல்தீவில் வெற்றிபெற்ற முஸ்லிம் உறுப்பினர் ஒருவர், அதே ஊரைச் சேர்ந்த கத்தோலிக்க வேட்பாளர் ஒருவருக்கு, தனது ஆசனத்தை விட்டுக்கொடுத்து தலைமையின் கௌரவத்தையும், கட்சியின் நன்மதிப்பையும், சமுதாயத்தின் நன்மையையும் வெளிப்படுத்தியிருப்பது எங்களால் மறக்க முடியாத ஒன்றாகும். அது மாத்திரமின்றி இந்தப் பிரதேச சபையில் இன ஒற்றுமையையும் வெளிப்படுத்தியிருக்கின்றோம்.\nவாக்குப் பிச்சைக் கேட்டுத்தான் அரசியல்வாதி அதிகாரத்தைப் பெறுகின்றான். அதை மனதில் இருத்தி நாம் செயற்பட வேண்டும். எதையாவது அடைய விரும்புபவர்கள் அல்லது சாதிக்க விரும்புபவர்கள் நம்முடன் நெருங்கி இருப்பவர்களைப் பற்றி பிழையாகவும், பொய்யாகவும் இல்லாத பொல்லாத விடயங்களைக் கூறி நம்மை திசை திருப்பப் பார்ப்பார்கள். அதை நம்பி பிழையான முடிவுகளை நாம் மேற்கொள்ளக் கூடாது. நமக்குக் கிடைத்த அமானிதத்தை நாம் சரிவர நிறைவேற்ற வேண்டும்.\nவாக்களித்த மக்களை எப்போதும் கௌரவத்துடன் பார்க்கும் நிலை நம்மிடம் இருக்குமேயானால், எமது அரசியல் பயணம் சரியான பாதையில் நீடித்து நிலைக்கும். நமது செயற்பாடுகள் சீராக இருந்தால்தான் இருக்கின்ற செல்வாக்கை சரிய விடாமல், இன்னும் பன்மடங்காக அதிகரிக்க முடியும்.\nகடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எமது கட்சியைப் பொறுத்தவரையில், கண்டி மாவட்டத்தை ஒரு முன்மாதிரியான மாவட்டமாக நாம் கருதுகின்றோம். நாம் ஆட்சியமைக்கும் உள்ளூராட்சி சபைகளில் எதிர்வரும் 04 வருடங்களில் திட்டமிட்டு செயலாற்ற எண்ணியுள்ளோம்.\nஎனவே, மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்ற நீங்கள் இதய சுத்தியுடன் செயற்படுவது போன்று, மக்கள்மயப்படுத்தப்பட்ட தலைவர்களாகவும் மிளிர வேண்டும்.\nஆகையால், கிடைத்த சந்தர்ப்பத்தை பாலாக்கி விடாதீர்கள். உள்ளூர் தலைமைகளின் ஆலோசனைகளைப் பெற்று, பெரியவர்களை மதித்து, தேவை உள்ளவர்களை அனுசரித்து இந்தப் புனிதப் பணியை மேற்கொண்டு கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருங்கள் என்று கூறினார்.\nஇந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் எம்.ரீ.ஹசன் அலி, மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி, கட்சியின் முக்கியஸ்தர்களான சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், இல்ஹாம் மரைக்கார் ஆகியோர் உரையாற்றினர்.\nநிகழ்ச்சிகளை அமைச்சரின் இணைப்புச் செயலாளர் இர்ஷாட் ரஹ்மத்துல்லாஹ் நெறிப்படுத்தினார். அமைச்சரின் பாராளுமன்ற செயலாளரும், சிரேஷ்ட அறிவிப்பாளருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி பதவிப்பிரமாண உறுதி மொழிகளை எடுத்தியம்பினார்.\nமக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைர்தீன், நவவி எம்.பி, பிரதித் தலைவர் சஹீட், பொருளாளர் ஹுசைன் பைலா உட்பட கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும், முக்கியஸ்தர்களும் இதில் கலந்துகொண்டனர்.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A/", "date_download": "2019-06-25T13:32:55Z", "digest": "sha1:UB7V3TQMEUQHUL5H5WABMJP5DXOPIY6T", "length": 14089, "nlines": 122, "source_domain": "www.envazhi.com", "title": "மாலை முரசு அதிபர் பா ராமச்சந்திர ஆதித்தன் மரணம்! | என்வழி", "raw_content": "\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்��\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nHome General மாலை முரசு அதிபர் பா ராமச்சந்திர ஆதித்தன் மரணம்\nமாலை முரசு அதிபர் பா ராமச்சந்திர ஆதித்தன் மரணம்\nமாலை முரசு அதிபர் பா ராமச்சந்திர ஆதித்தன் மரணம்\nசென்னை: மாலை முரசு அதிபரும், தேவி வார இதழின் நிர்வாக ஆசிரியருமான பா ராமச்சந்திர ஆதித்தன் இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார்.\nதமிழர் தந்தை என்று போற்றப்பட்டவரும் தினத்தந்தி நிறுவனருமான சி பா ஆதித்தனாரின் மூத்த மகன் பா ராமச்சந்திர ஆதித்தன். தூத்துக்குடி மாவட்டம் காயாமொழியில் பிறந்தவர்.\nதந்தையின் வழியில் பத்திரிகைத் துறையில் நுழைந்த இவர் மாலை முரசு பத்திரிகையின் அதிபரானார். தேவி வார இதழைத் தொடங்கினார். தொடர்ந்து தேவியின் கண்மணி, பெண்மணி போன்ற இதழ்களையும் தொடங்கி நடத்தி வந்தார்.\nதமிழ் நாளிதழ் உலகில் பரபரப்பை ஏற்படுத்திய புதுமையான நாளிதழான ‘கதிரவனை’ சென்னையிலும் நெல்லையிலும் தொடங்கினார். அன்றைக்கு மிக மிக வேகமாக வளர்ந்த நாளிதழ் என்ற பெருமை கதிரவனுக்கு உண்டு.\nபெரிய அய்யா என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் ராமச்சந்திர ஆதித்தன். தமிழ்ப் பத்திரிகை உலகில் ஜாம்பவனாகத் திகழ்ந்த ராமச்சந்திர ஆதித்தனுக்கு கண்ணன் ஆதித்தன், கதிரேசன் ஆதித்தன் என இரு மகன்களும், கீதா என்ற மகளும் உள்ளனர். மனைவி பெயர் பங்கஜம் அம்மாள்.\nசென்னை அடையாறில் வசித்து வந்த ராமச்சந்திர ஆதித்தன், இன்று காலை லேசாக நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அவர் உயிர் பிரிந்துவிட்டது.\nதமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியை மீட்டதில் முக்கியப் பங்காற்றியவர் ராமச்சந்திர ஆதித்தன். தொண்ணூறுகளில் இதற்காக பிரதமரைச் சந்தித்து கோரிக்கை வைத்து, வங்கியை மீட்டார். அதன் இயக்குநராகவும் நீண்ட காலம் பணியாற்றினார்.\nராமச்சந்திர ஆதித்தன் மறைவுக்கு அரசியல் தலைவர்களும் திரையுலக பிரபங்களும் முக்கிய பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nஅவரது உடல் அடையாறில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.\nஇன்று வெள்ளிக்கிழமை காலை சொந்த ஊரான காயாமொழியில் அவர் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.\nசில மாதங்களுக்கு ம��ன்புதான் தமிழ்ப் பத்திரிகை உலகின் அசைக்க முடியாத தூணாகத் திகழ்ந்த டாக்டர் சிவந்தி ஆதித்தன் மறைந்தார்.\nஅவர் மறைந்த சில தினங்களிலேயே அவரது மூத்த சகோதரர், பத்திரிகையுலகின் இன்னுமொரு பெரும் தூண் பா ராமச்சந்திர ஆதித்தன் நம்மைவிட்டுப் பிரிந்துள்ளார்.\nTAGba ramachandra adityan maalai murasu பா ராமச்சந்திர ஆதித்தன் மாலை முரசு\n Next Postடியர் சச்சின்.... இனி கிரிக்கெட் பார்க்கும் ஆர்வம் பெரிதாக இல்லை\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4684", "date_download": "2019-06-25T13:34:44Z", "digest": "sha1:S7S2NQ7JPS7HTGZDT3YKJTKBPFKRBRA3", "length": 6911, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 25, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதாய்லாந்து பாபுக் புயல் தாக்குதல் 34 ஆயிரம் பேர் வெளியேற்றம்\nதிங்கள் 07 ஜனவரி 2019 13:10:55\nபாபுக் புயல் தாக்குதலால் தாய்லாந்தில் 3 பேர் பலியாகினர். மேலும் 34 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். தாய்லாந்து வளைகுடாவில் புயல் உருவாகி உள்ளது. இதற்கு பாபுக் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலானது அந்தமான் கடல் நோக்கி 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து சென்றது. பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. இந்நிலையில், பாபுக் புயல் தாக்குதலால் தாய்லாந்தின் பட்டானி மாநிலத்தில் மீன் பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு மீனவரை தேடி வருகின்றனர்.\nஇதேபோல் தம்மாரட் மாநிலத்தில் 2 பேர் இறந்தனர். இதன்மூலம் பாபுக் புயல் தாக்குதலால் தாய்லாந்து நாட்டில் 3 பேர் பலியாகி உள்ளனர். இந்த புயலால் தாய்லாந்தின் சம்ப்ஹார்ன், சோங்க்லா, பட்டாலங், பட்டானி, பெட்சாபுரி, பிரசாப் கிரிகான், சூரட் தானி மற்றும் நாகோன் சி தம்மாரட் உள்ளிட்ட 8 மாநிலங்கள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளன. புயல் தாக்கத்தைத் தொடர்ந்து மீட்புப் பணிகளில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். தம்மாரட் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 34 ஆயிரம் மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளோம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/anusham-natchathiram-general-characteristics/", "date_download": "2019-06-25T14:46:16Z", "digest": "sha1:JII7AJIY3T2YX3NSUTOMTXSPDEG3HQK2", "length": 10182, "nlines": 114, "source_domain": "dheivegam.com", "title": "அனுஷம் நட்சத்திரம் குணங்கள் | Anusham natchathiram characteristics", "raw_content": "\nHome ஜோதிடம் நட்சத்திர பலன் அனுஷம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்\nஅனுஷம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்\nவானத்தில் அமைந்துள்ள 3 நட்சத்திரங்களின் கூட்டமே அனுஷம். இதன் அமைப்பு, ஒரு மன்னனின் வெண்கொற்றக் குடை போல் தோற்றம் அளிக்கும். இந்த நட்சத்திரத்துக்கு அனுராதா, ம்ருதுதாரா ஆகிய பெயர்களும் உண்டு. அனுஷ நட்சத்திர நாளை ‘வெள்ளை நாள்’ என்கிறது ஜோதிட சாஸ்திரம். உழைப்பையும் உயர்வையும் தரும் உத்தம நட்சத்திரம் இது. விருச்சிக ராசியைச் சேர்ந்த இந்த நட்சத்திரத்தின் தேவதை சூரியன்; ராசி அதிபதி செவ்வாய்.\nவிருச்சிக ராசியைச் சேர்ந்த அனுஷம் மகா நட்சத்திரமாகும். இதில் பிறப்பவர்களுக்கு முதலில் சனி தசை நடக்கும். இதன் காலம் 19 வருஷம். திருமணப் பொருத்தங்கள் பார்க்கும்போது, அனுஷத்துக்கு மற்றெல்லா நட்சத்திரங்களும் பொருந்தும் என்பார்கள். இது இந்த நட்சத்திரத்தின் தனிச்சிறப்பு.\nபசி பொறுக்காதவர்கள். வெள்ளை மனம் கொண்டவர்கள். அன்பு, பாசம், நேசம் மிகுந்தவர்கள். அதிகம் பேசமாட்டார்கள். உண்மையைப் பேசுபவர்கள். தர்ம சிந்தனை உள்ளவர்கள். புகழ் அடைபவர்கள். வெளிநாட்டில் வாழ்வதில் விருப்பம் உள்ளவர்கள். தன்னம்பிக்கை கொஞ்சம் குறைவு; ஆனால், ஆழ்ந்த அறிவு உண்டு.\nஅனுஷம் நட்சத்திரம் முதல் பாதம்:\nசூரிய ஆதிக்கம் உள்ளதால், புத்திக்கூர்மையும், வைராக்கியமும் மிகுந்திருக்கும். ஞாபக சக்தியும் உண்டு. நூலறிவு பெறுவதில் ஆர்வம் இருக்கும்.\nஅனுஷம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்:\nபுதனின் ஆதிக்கம் உள்ளவர்கள். அழகான தோற்றமும், கலையுணர்வும் கொண்டவர்கள். அலங்காரத்தில் விருப்பமும், இசைக் கருவிகள் வாசிப்பதில் வல்லமையும் உண்டு. பொறுப்பும் பாசமும் உள்ளவர்கள்.\nஅனுஷம் நட்சத்திரம் மூன்றாம் பாதம்:\nசுக்ர ஆதிக்கம் உள்ளவர்கள். பாசமும் நேசமும் மிகுந்தவர்கள். குடும்பப் பொறுப்புகள் அறிந்து நடப்பவர்கள். உழைப்புக்கு அஞ்சாதவர்கள். பிறருக்கு உதவிசெய்து மகிழ்பவர்கள்.\nஅ��ுஷம் நட்சத்திரம் நான்காம் பாதம்:\nஇதன் அதிபதி செவ்வாய். இவர்களின் வாழ்வில் ஏற்றத்தாழ்வுகளும், தடை-தாமதங்களும் இருக்கும். தீவிர முயற்சிக்குப் பிறகே முன்னேற்றம் கிடைக்கும். தாழ்வு மனப்பான்மை இருக்கும்.\nமற்ற நட்சத்திரங்களின் குணங்களை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுனர்பூசம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்\nதிருவாதிரை நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்\nமிருகசீரிடம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiavillenews.com/article/question-on-pm-narendra-modi-addresses-his-first-ever-press-conference-6099", "date_download": "2019-06-25T13:57:39Z", "digest": "sha1:OSVOSPSUWD2JE5NRNBUKXILGFUN3WGS4", "length": 8413, "nlines": 49, "source_domain": "www.asiavillenews.com", "title": "கேமராக்கள் மக்களின் கண்களாக மாறினால் பிடிக்காதா மோடி ஜி?", "raw_content": "\nகேமராக்கள் மக்களின் கண்களாக மாறினால் பிடிக்காதா மோடி ஜி\nகேமரா உங்களைக் கொண்டாடும்போது, அந்த மகிழ்ச்சியை அனுபவிக்கும் நீங்கள், அதே கேமராக்கள் பல கோடி மனிதர்களின் கண்களாக மாறும்போது அதை ஏன் வெறுக்கிறீர்கள்\n'மோடி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்' என்று சொல்வது சரியா தவறா என்ற குழப்பம் இருக்கிறது. பொறுப்பு மிக்க ஒருவர், அவசரகதியில் எங்கோ ஓடிக்கொண்டு இருக்கிறார், அல்லது அவசரமாக விமான நிலையத்தில் இருந்து புறப்படுகிறார். அந்த நேரத்தில் செய்தியாளர்கள் காத்திருந்து, அதற்கு அவர் பதில் சொல்லாமல் போனால் அதில் விமர்சனங்கள் எழலாம். ஆனால், ஏ.சி., அறையில், மேடையில் அமர்ந்து கொண்டு, மற்ற கதைகளை எல்லாம் பேசிவிட்டு, செய்தியாளர்கள் கேட்கும் கேள்விக்கு மட்டும், பதில் அளிக்க மறுப்பது என்ன டிசைன் மோடி பங்கேற்கும் செய்தியாளர் சந்திப்பில், அமித் ஷா தலைவர் என்றால், மோடி யார்\nஎன்னைக் கேள்வி கேட்கும் அதிகாரம் உங்கள் யாருக்கும் கிடையாது. நான் ஏன் உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும் எனும் அதிகார மமதையா அல்லது கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் சிக்கிக் கொள்வோமோ என்ற பதற்றமா அல்லது கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் சிக்கிக் கொள்வோமோ என்ற பதற்றமா உங்களின் நடவடிக்கைகள் பல எங்களுக்கு எப்போதும் விசித்திரமாகவே இருக்கிறது திரு.மோடி. சமீபத்த���ல் நீங்கள் மலைக்குகை ஒன்றில் தியானம் செய்வது போன்ற புகைப்படம் பலரால் பகிரப்பட்டது. உண்மையில் நீங்கள் தனிமையில், அமைதி வேண்டி அங்கு தியானம் செய்ய சென்றதாக நாங்கள் நம்புகிறோம். ஆனால், அங்கும் உங்கள் ஃபோட்டோகிராபரை மறக்காமல் அழைத்து சென்றுவிட்டீர்கள். உங்களுக்கு கேமரா மீது அளவு கடந்த காதல் இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். சரி அது உங்கள் விருப்பமாகவே இருக்கட்டும்.\nஎங்களுக்கு இருக்கும் கேள்வி, நீங்கள் செல்லும் இடமெல்லாம் உங்களைப் பின்தொடர்ந்து, உங்களின் விலைமதிக்க முடியாத தருணங்களைப் பதிவு செய்யும் அதே கேமராதான், உங்களைக் கேள்வி கேட்பவர்களிடத்திலும் இருக்கிறது. கேமரா உங்களைக் கொண்டாடும் போது, அந்த மகிழ்ச்சியை அனுபவிக்கும் நீங்கள், அதே கேமராக்கள் பல கோடி மனிதர்களின் கண்களாக மாறும் போது அதை ஏன் வெறுக்கிறீர்கள்\nசொந்த நாட்டு மக்களை, எங்களை விட அதிகம் நேசிப்பவர் நீங்கள் தான். உங்களிடம் கேட்க வேண்டிய கேள்விகள் அடங்கிய பட்டியலும் அதை பற்றித்தான். பின் ஏன் இந்தப் பிடிவாதம்\nநேற்றைய செய்தியாளர் சந்திப்பில், தலைவர் முன் பேச மாட்டேன் என்றீர்கள். பாஜக தலைவர் அமித் ஷாவிடம் என்ன கேட்க வேண்டுமோ அது கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலும் அளித்தார். உங்களுக்கு வேண்டுமானால் அமித் ஷா தலைவராக இருக்கலாம். இந்திய நாட்டு மக்களுக்கு அமித் ஷா தலைவர் அல்ல.\nநீங்கள் உங்கள் தலைவரை நம்புவது போலவே இந்திய மக்களும் அவர்களின் தலைவரை நம்புகிறார்கள். ஆம், 130 கோடி மக்களின் தலைவர் நீங்கள்தான். உங்களுக்குத்தான் இங்கு முழு அதிகாரம் இருக்கிறது. அதனால்தானோ என்னவோ உங்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலைக் கூட யார் பேச வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்கிறீர்கள்.\nநீங்கள் பதில் சொல்லாதவரை கேள்விகள் உங்களைத் துரத்திக் கொண்டுதான் இருக்கும் மோடிஜி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A15596", "date_download": "2019-06-25T13:39:51Z", "digest": "sha1:J57YOHSCQUBNWVF4OI2UIHQMGEK2IEZW", "length": 2290, "nlines": 54, "source_domain": "aavanaham.org", "title": "வல்வை முத்துமாரி அம்மன் கோவில் ஓவியம் 9 | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nவல்வை முத்துமாரி அம்மன் கோவில் ஓவியம் 9\nவல்வை முத்துமாரி அம்மன் கோவில் ஓவியம் 9\nவல்வை முத்துமாரி அம்���ன் கோவிலில் உள்ள ஓவியம்\nவல்வை முத்துமாரி அம்மன் கோவில் ஓவியம் 9\nகோவில் ஓவியம்--அம்மன் கோவில்வல்வை முத்துமாரி அம்மன் கோவில், கோவில் ஓவியம்--அம்மன் கோவில்--வல்வெட்டித்துறை--2017--வல்வை முத்துமாரி அம்மன் கோவில்\nவல்வை முத்துமாரி அம்மன் கோவிலில் உள்ள ஓவியம்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aart?display=list&f%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%5C%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B1%5D=mods_typeOfResource_s%3A%22%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%22&f%5B2%5D=-mods_name_personal_creator_namePart_all_ms%3A%22%E0%AE%90%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%2C%5C%20%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%22", "date_download": "2019-06-25T13:31:38Z", "digest": "sha1:HUXI4W7SQVPP6RN3GGAJJ5LBYKBPACVM", "length": 7483, "nlines": 145, "source_domain": "aavanaham.org", "title": "ஓவியங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஓவியம் (38) + -\nகோவில் ஓவியம் (20) + -\nஅம்மன் கோவில் (17) + -\nபிள்ளையார் கோவில் (2) + -\nநிலாந்தன் (1) + -\nரிலக்சன், தர்மபாலன் (17) + -\nவாசுகன், பி (17) + -\nவைதேகி, ஆர். (7) + -\nநிலாந்தன் (4) + -\nகனகசபை, மு. (3) + -\nவிதுசன், விஜயகுமார் (3) + -\nவாசுகி (2) + -\nநூலக நிறுவனம் (37) + -\nவல்வெட்டித்துறை (9) + -\nகலட்டி (8) + -\nகொழும்புத்துறை (2) + -\nவாசுகன், பி (17) + -\nவைதேகி, ஆர். (7) + -\nகனகசபை, மு. (3) + -\nநிலாந்தன் (3) + -\nவாசுகி (2) + -\nகனகரத்தினா, ஏ.ஜே. (1) + -\nகலட்டி அம்மன் கோவில் (1) + -\nவல்வை முத்துமாரி அம்மன் கோவில் (9) + -\nகலட்டி அம்மன் கோவில் (7) + -\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவில் (2) + -\nகந்தசுவாமியார் மடம் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது., மூலம்: கார்முகில்\nகலட்டி அம்மன் கோவில் ஓவியம் 3\nகலட்டி அம்மன் கோவில் உள்ள ஓவியம்\nகலட்டி அம்மன் கோவில் ஓவியம் 4\nகலட்டி அம்மன் கோவில் உள்ள ஓவியம்\nகலட்டி அம்மன் கோவில் ஓவியம் 5\nகலட்டி அம்மன் கோவில் உள்ள ஓவியம்\nவல்வை முத்துமாரி அம்மன் கோவில் ஓவியம் 2\nவல்வை முத்துமாரி அம்மன் கோவிலில் உள்ள ஓவியம்\nவல்வை முத்துமாரி அம்மன் கோவில் ஓவியம் 3\nவல்வை முத்துமாரி அம்மன் கோவிலில் உள்ள ஓவியம்\nவல்வை முத்துமாரி அம்மன் கோவில் ஓவியம்\nவல்வை முத்துமாரி அம்மன் கோவிலில் உள்ள ஓவியம்\nகலட்டி அம்மன் கோவில் ஓவியம் 8\nகலட்டி அம்மன் கோவில் உள்ள ஓவியம்\nகலட்டி அம்மன் கோவில் ஓவியம் 6\nகலட்டி அம்மன் கோவில் உள்ள ஓவியம்\nகலட்டி அம்மன் கோவில் ஓவியம் 7\nகலட்டி அம்ம��் கோவில் உள்ள ஓவியம்\nவல்வை முத்துமாரி அம்மன் கோவில் ஓவியம் 6\nவல்வை முத்துமாரி அம்மன் கோவிலில் உள்ள ஓவியம்\nவல்வை முத்துமாரி அம்மன் கோவில் ஓவியம் 7\nவல்வை முத்துமாரி அம்மன் கோவிலில் உள்ள ஓவியம்\nவல்வை முத்துமாரி அம்மன் கோவில் ஓவியம் 4\nவல்வை முத்துமாரி அம்மன் கோவிலில் உள்ள ஓவியம்\nவல்வை முத்துமாரி அம்மன் கோவில் ஓவியம் 5\nவல்வை முத்துமாரி அம்மன் கோவிலில் உள்ள ஓவியம்\nவல்வை முத்துமாரி அம்மன் கோவில் ஓவியம் 9\nவல்வை முத்துமாரி அம்மன் கோவிலில் உள்ள ஓவியம்\nவல்வை முத்துமாரி அம்மன் கோவில் ஓவியம் 8\nவல்வை முத்துமாரி அம்மன் கோவிலில் உள்ள ஓவியம்\nகந்தசுவாமியார் மடத்தில் உள்ள சுவாமி சுவர் ஓவியம்\nகந்தசுவாமியார் மடத்தில் உள்ள சுவாமி சுவர் ஓவியம்\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவிலில் உள்ள சுவர் ஓவியம்\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவிலில் உள்ள சுவர் ஓவியம்\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவிலில் உள்ள ஓவியம் 2\nஇலந்தைக்குளப் பிள்ளையார் கோவிலில் உள்ள ஓவியம்\nகலட்டி அம்மன் கோவில் ஓவியம்\nகலட்டி அம்மன் கோவில் உள்ள ஓவியம்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/facebook-watts-service-is-free-for-3rd-time-in-one-year", "date_download": "2019-06-25T14:12:04Z", "digest": "sha1:UNKZR5RR4YHNMBLPRBGSPZA65QQBV3X7", "length": 6992, "nlines": 73, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜூன் 25, 2019\nஒரே ஆண்டில் 3வது முறையாக பேஸ்புக் வாட்ஸ்அப் சேவை முடக்கம்\nபேஸ்புக் நிறுவனத்தின் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்கள், நேற்று உலகின் பல பகுதிகளில் முடங்கியது.\nபேஸ்புக், தன்னிடம் இருக்கும் பயனர்களின் தகவல்களை சரிவர பாதுகாக்கவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஞாயிறன்று காலை பேஸ்புக் வாட்ஸ் அப் போன்ற சமூக வலை தளங்கள் நியூயார்க்கில் செயல்பட வில்லை என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் காலை 6:30 மணி முதலே பேஸ்புக் நிறுவன பக்கங்கள் முடங்கியதாக பலர் புகார் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் ஆசியா, ஐரோப்பா போன்ற கண்டங்களில் இருக்கும் நாடுகளிலும் இதன் தாக்கம் இருந்துள்ளதாக கூறப���படுகிறது.\nஇது குறித்து பேஸ்புக் நிறுவனம், ‘எங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் உள் நுழைவதில் சிலருக்கு சிரமம் ஏற்பட்டிருக்கலாம். இப்போது இந்த பிரச்சனை சரி செய்யப்பட்டு விட்டது. சிரமத்துக்கு வருந்துகிறோம்' என்று மட்டும் கூறப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டின் 3வது முறை என்பது குறிப்பிடத்தக்கது\nஇந்த ஆண்டு ஜனவரி மாதம், இன்ஸ்டாகிராம் ஆப், இப்படித்தான் முடங்கியது. அப்போது வாட்ஸ்அப் பயனர்களும் எந்த வித செய்திகளைப் பெறவோ அனுப்பவோ முடியவில்லை. கடந்த மாதம் கூட பேஸ்புக், 12 மணி நேரம் முடங்கியது குறிப்பிடத்தக்கது.\nTags instagram பேஸ்புக் இன்ஸ்டாகிராம்\nஒரே ஆண்டில் 3வது முறையாக பேஸ்புக் வாட்ஸ்அப் சேவை முடக்கம்\nஅமெரிக்காவின் கூடுதல் பொருளாதார தடைகளுக்கு ஈரான் பதிலடி\nஈஸ்டர் தாக்குதல் புலனாய்வு இந்தியாவுடன் இணைந்து செயல்படுகிறோம் இலங்கை ராணுவ தளபதி பேட்டி\nசர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு திரும்பிய 3 விண்வெளி வீரர்கள்\nபல்கலைக்கழகங்களில் இந்தியை திணிக்கும் அரசின் முரட்டுத்தனமான முயற்சி க்கு சிபிஎம் கண்டனம்\nகடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில் வங்கி கடனை செலுத்தாதவர்களின் எண்ணிக்கை 60 சதவீதம் உயர்வு - நிர்மலா சீதாராமன் பெருமிதம்\nஉலகக் கோப்பை 2019 தொடரில் அதிக ரன்கள் குவித்து ஷாகிப் அல் அசான் சாதனை\nசாதி பெயர் சொல்லி மாணவர்களை திட்டிய தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/10/scst.html", "date_download": "2019-06-25T14:15:20Z", "digest": "sha1:GMXO2WPMSRY52C7QNTG5A2JI2J5OHR73", "length": 15375, "nlines": 292, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: SC/ST கிரீமி லேயர்", "raw_content": "\nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nகொஞ்சம் புதுசு – கொஞ்சம் மரபு 25 ஜூன் 2019\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -1\nஎஸ்ராமகிருஷ்ணன் எனும் தண்டக்கருமாந்திரம் சகல துறைகளிலும், ஜனநாயகச் சமதர்மத்துடன் அட்ச்சிவுடுவது எப்படி\nஅறிவியல் திருவிழா - 2\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 66\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nநேற்றைய 'தி ஹிந்து' கருத்துப் பத்தியில் கே.வி.விஸ்வநாதன் என்னும் தில்லி வழக்கறிஞர், நாகராஜ் வழக்கின் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் 19 அக்டோபர் கொடுத்த தீர்ப்பில் SC/ST பிரிவினருக்குக் கொடுக்கப்படும் இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் விலக்கு இருக்க வேண்டும் என்று கருத்து சொல்லவில்லை என்று விளக்குகிறார்.\nநாகராஜ் வழக்கு தீர்ப்பு பற்றிய என் பதிவு. அதில் நான் என்ன சொல்லியிருந்தேன் என்று கொஞ்சம் மேற்கோள்:\nஇந்த வழக்கின் நோக்கமே மத்திய அரசு கொண்டுவந்திருந்த சில சட்டத்திருத்தங்கள் செல்லுபடியாகுமா ஆகாதா என்பதைக் கண்டறிவது. இதில் மத்திய அரசுக்குச் சாதகமாகத்தான் தீர்ப்பு வந்துள்ளது.\nஆனால் இதுநாள்வரையில் நடைமுறையில் SC/ST பிரிவினருக்கு கிரீமி லேயர் தவிர்ப்பு என்ற ஒன்று இருந்ததில்லை. 19 அக்டோபர் 2006 தீர்ப்பு இதைப் புதிதாகப் புகுத்தவும் இல்லை. ஆனால் இனி யாரேனும் வழக்கு தொடர்ந்தால், இந்திரா சாஹ்னி வழக்கின் தீர்ப்பு (1992), நாகராஜ் வழக்கின் தீர்ப்பு (19 அக்டோபர் 2006) ஆகியவற்றை வைத்து கிரீமி லேயர் SC/ST பிரிவினருக்கும் செயல்படுத்தப்படவேண்டும் என்று தீர்ப்பு வருவதற்குத்தான் வாய்ப்புகள் அதிகம்.\nவிஸ்வநாதன் மேற்கோள் காட்டியிருந்த சின்னையா வழக்கின் தீர்ப்பைப் படித்துப் பார்த்தேன். அந்தத் தீர்ப்பு SC பிரிவை மேலும் சிறு சிறு பிரிவுகளாகப் பிரிக்கக்கூடாது என்றுதான் வலியுறுத்துகிறது.\nஆந்திரா அரசு SC பிரிவினருக்கான இட ஒதுக்கீடு அனைத்து SC சாதியினருக்கும் சமமாகப் போய்ச்சேரவேண்டும் என்ற கருத்தில் SC சாதிகளை நான்காகப் பிரித்து ஒவ்வொரு குழுவுக்கும் இத்தனை இத்தனை என்று உள் ஒதுக்கீடு செய்திருந்தது. அதனை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கின் தீர்ப்பாக ஆந்திர அரசின் சட்டம் செல்லுபடியாகாது, SC பிரிவினர் பலவேறு சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி ஒரே குழுவாக மட்டுமே கருதக்கூடியவர்கள், அந்த சாதியினருக்குள் பல குழுக்களைப் பிரிக்கக்கூடாது, அவர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்கக்கூடாது, அது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனப்பட்டது.\nஆனால் கிரீமி லேயர் SC பிரிவினருக்குத் தேவையில்லை என்று வெளிப்படையாக சின்னையா வழக்கின் தீர்ப்போ, இந்திரா சாஹ்னி வழக்கின் தீர்ப்போ சொல்வதாகத் தெரியவில்லை. அதே சமயம் நாகராஜ் வழக்கும்கூட SC பிரிவினருக்கு கிரீமி லேயர் அவசியம் தேவை என்றும் சொல்லவில்லை.\nஎனவே இப்பொழுதைய நிலையில் அரசு SC/ST பிரிவினருக்கு கிரீமி லேயர் ஏதும் இல்லாமல் இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தி வரலாம். நாளை ஏதேனும் வழக்குகள் தொடுக்கப்பட்டால் அப்பொழுது எதிர்வினை ஆற்றலாம் என்று நினைக்கிறேன்.\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் சமூகம் இட ஒதுக்கீடு\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதேர்தல் அலசல் பற்றிய கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு\nஇரண்டு புத்தக அறிமுக விழாக்கள்\nஇட ஒதுக்கீடு - கிரீமி லேயர்\nதமிழக உள்ளாட்சித் தேர்தல் 2006\nமுகமது யூனுஸ் - அமைதிக்கான நோபல் பரிசு\nஓர்ஹான் பாமூக் நோபல் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2015/01/", "date_download": "2019-06-25T14:20:10Z", "digest": "sha1:OLQXN7YKG6IZ2M6ZSGO3TFZMHGN4UQDY", "length": 58532, "nlines": 305, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: January 2015", "raw_content": "\nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nகொஞ்சம் புதுசு – கொஞ்சம் மரபு 25 ஜூன் 2019\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -1\nஎஸ்ராமகிருஷ்ணன் எனும் தண்டக்கருமாந்திரம் சகல துறைகளிலும், ஜனநாயகச் சமதர்மத்துடன் அட்ச்சிவுடுவது எப்படி\nஅறிவியல் திருவிழா - 2\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 66\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇந்தியாவில் கணித, அறிவியல் ஆராய்ச்சி குறித்து\nநேற்று ஃபேஸ்புக்கில் நான் இவ்வாறு எழுதியிருந்தேன்:\nஅறிவியலையும் கணிதத்தையும் ஆழ்ந்து கற்றவர்கள், அத்துறைகள் பற்றி நன்கு அறிந்தவர்கள் தேசப் பெருமை பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார்கள். கணித சூத்திரங்களும் அறிவியல் பேருண்மைகளும் நாடு, மத எல்லைகள் கடந்து நிற்பவை. இன்று இ��்தியாவில் கணிதம், அறிவியல் இரண்டிலும் பெரும் கண்டுபிடிப்புகள் சாத்தியமே இல்லை. அதே நேரம் நம் நாட்டு மாணவர்கள் மேலை நாடுகளுக்கு உயர்படிப்பு படிக்கச் செல்லும்போது அங்கே பெரிதாகச் சாதிக்க முடிவதையும் பார்க்கிறோம். (அப்படியும் அடிப்படை அறிவியல், கணிதம் ஆகியவற்றில் இந்தியர்களின் பங்களிப்பு குறைவுதான். பொறியியலில் அதிகம்.) காரணம், இந்தியக் கல்விமுறையின் குறைபாடுதான்.\nஇந்தக் குறைபாடுகளை எப்படிக் களைவது, எப்படி இந்திய மாணவர்களின் ஆராய்ச்சி ஆர்வத்தை ஊக்குவிப்பது, அடிப்படை ஆராய்ச்சிகளுக்கான நிதி உதவிகளை அதிகரிப்பது, இந்தியாவின் கணித/அறிவியல் ஆராய்ச்சிகளை எவ்வாறு உலகத் தரத்துக்கு எடுத்துச் செல்வது ஆகியவை குறித்துத்தான் இந்திய அறிவியல் மாநாடு பேசியிருக்கவேண்டும். மாறாக பண்டைய காலத்திலேயே இந்தியர்கள் அனைத்து கணித/அறிவியல் கண்டுபிடிப்புகளையும் செய்திருந்தனர் என்று மார் தட்டுவது அறிவீனமானது. நம்மைப் பின்னோக்கித் தள்ளும் ஒரு செயல் இது.\nஇந்தியக் கைவினைஞர்கள் உலோகங்களை வார்த்துச் சிலைகள் வடிப்பது, நகை செய்வது ஆகியவற்றில் நிச்சயம் சிறந்து விளங்கியிருக்கின்றனர். மிகவும் எழில் வாய்ந்த செப்புச் சிற்பங்களை வடித்துள்ளனர். மாபெரும் கற்கோயில்களைக் கட்டும் பொறியியல் திறன் படைத்திருந்தனர். இவற்றுக்கான எடுத்துக்காட்டுகள் நாடு முழுவதும் விரவிக்கிடக்கின்றன. ஆனால் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகளும் அவற்றின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள தொழில்நுட்பங்களும் இதிலிருந்து பலபடிகள் முன்னே சென்றுவிட்டன. கணிதத்தில் கடந்த மூன்று நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் மாபெரும் பாய்ச்சலைச் செய்துள்ளனர். அந்தத் தரத்திலான இந்தியக் கணித விற்பன்னர் ஸ்ரீனிவாச ராமானுஜன் ஒருவரே. இந்தியக் கணித மேதைகளான ஆர்யபடர், பாஸ்கரர், வராகமிகிரர், பிரம்மகுப்தர், இன்னும் பலர் உருவாக்கிய கணிதக் கண்டுபிடிப்புகள் பிற இடங்களில் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு மேதைகளால் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் கடந்த முன்னூறு ஆண்டுகளின் ஐரோப்பியக் கணிதப் பாய்ச்சலை உள்வாங்கி அவர்களோடு சேர்ந்து ஓடி, அவர்களை முந்துவதற்கான நிறுவனங்களையும் நாம் உருவாக்கவில்லை, ஆராய்ச்சியாளர்களையும் நாம் பெறவில்லை என்பதுதான் சோகமான உ���்மை.\nஅரசு ஆணையிட்டோ அல்லது அரசு நிறுவனங்களிலோ இவையெல்லாம் நடக்கப்போவதில்லை. புதுமையான, நவீனமான கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைப் பணம் படைத்த தனி நபர்கள் உருவாக்கவேண்டும். அவற்றிலிருந்துதான் நவீன இந்தியாவின் தலைசிறந்த அறிவியல் அறிஞர்களும் கணித அறிஞர்களும் வருவார்கள் என்று நான் நம்புகிறேன்.\nஇதற்கு ரோஸாவசந்த் உடனடியாக ஓர் எதிர்வினையும் சற்று நேரம் கழித்து ஓர் எதிர்வினையும் ஆற்றியிருந்தார். முதலாவது:\n/இன்று இந்தியாவில் கணிதம், அறிவியல் இரண்டிலும் பெரும் கண்டுபிடிப்புகள் சாத்தியமே இல்லை./ /கணிதத்தில் கடந்த மூன்று நூற்றாண்டுகளில் ஐரோப்பியர்கள் மாபெரும் பாய்ச்சலைச் செய்துள்ளனர். அந்தத் தரத்திலான இந்தியக் கணித விற்பன்னர் ஸ்ரீனிவாச ராமானுஜன் ஒருவரே./ இதை எல்லாம் எப்படி சொல்கிறீர்கள் சாத்தியத்தை விடுங்கள். இல்லவே இல்லை என்று எப்படி முடிவுக்கு வந்தீர்கள் சாத்தியத்தை விடுங்கள். இல்லவே இல்லை என்று எப்படி முடிவுக்கு வந்தீர்கள் சும்மா சொல்கிறீர்களா\n(நாளை எழுதலாம் என்று இருந்தேன்; தூக்கம் வராததால் இப்பொழுதே; Badri Seshadri பதிவில் என் பின்னூட்டங்களை பார்க்கவும்.)\nபிஜேபி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் திகிலூட்டும் பல கூத்துக்கள் அரங்கேறும்; ஒப்பீட்டளவில் அவற்றில் ஆபத்து குறைந்ததாக பண்டைய இந்தியாவில் இன்றய நவீன அறிவியல் அறிவுக்கூறுகளை கண்டுபிடிக்கும் அகழ்வாராய்ச்சிகளை சொல்லலாம். 1999இல் அசோக் சென் என்ற (பத்ரிக்கு பிடித்த மாதிரி சொல்லவேண்டுமானல் உலகத்தரத்தில்) முக்கியத்துவம் வாய்ந்த அறிவியலாளருக்கு ஏதோ ஒரு பரிசு வழங்கும் விழாவில் முரளி மனோகர் ஜோஷி ̀ஏற்கனவே வேதங்களிலும் உபநிதஷத்களிலும் சொல்லப்பட்டவைகளைதான் இன்றய விஞ்ஞானிகள் மறு கண்டுப்பிடிப்பு செய்வதாக சொன்னார். மேடையில் இருந்த அசோக் சென் எதிர்வினையாக ஒரு வார்த்தை சொல்லாதது (அல்லது சொல்லி பதிவாகாதது) பற்றி அன்று ரொம்ப புலம்பிக்கொண்டிருந்தேன். இன்று இது போன்றவைகள் குறித்த பெரிதாக கவலைப்பட ஏதுமில்லை என்று தோன்றுகிறது. யாரும் இந்த காமெடிகளை சீரியசாக எடுக்க போவதில்லை. பண்டைய இந்தியாவின் நியா யமான பங்களிப்புகளையும் பீலா என்று புறம்தள்ளவே இந்த மிகைப்படுத்தல்கள் உதவும் என்று அவர்களுக்கு புரியவில்லை. ஆகையால் உண்மையான தேசாபிமானம் கொண்டவர்கள் இந்த காமெடி மிகைப்படுத்தல்களைத்தான் எதிர்க்க வேண்டும். அந்த வகையில் பி.ஏ.கிருஷ்ணன் தமிழ் இந்துவில் எழுதியுள்ள கட்டுரை சரியான எதிர்வினை. அதே போன்ற நவீன மனதுடன் இந்திய அறிவியல் மீதான கரிசனத்துடன் பத்ரியும் பதிவு எழுதியுள்ளார். ஆனால் அவர் தன் எல்லைக்குள் நிற்காமல் பல தடாலடி தீர்ப்புகளையும் தீர்வுகளையும் தருகிறார், அதை நம் ஃபேஸ்புக் பொதுஜனங்களும் அறிஞர்களும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை கண்டபின் இந்த பதிவு.\nபத்ரியின் இந்த பதிவும் அதற்கு வந்த நூற்றுக்கு மேற்பட்ட லைக்குகளையும் பார்த்து ̀என்ன மாதிரி சூழலில் வாழ்கிறோம்' என்றுதான் அங்கலாய்க்க தோன்றுகிறது. கணிதம் அறிவியல் துறைகளுக்கு வெளியே வேறு தளத்தில் செயல்படும் ஒருவர் ஒரு பதிவில் கடந்த நூறு ஆண்டுகால இந்திய அறிவியல் கணித சாதனைகள் பற்றி பல தீர்ப்புகளை சொல்லி, நம் கலிதீர சில யோசனைகளையும் முன்வைக்கிறார். யார் வேண்டுமானாலும் எதை பற்றி வேண்டுமானாலும் சிந்தித்து முடிவுக்கு வந்து அதை முன்வைக்கலாம். ஆனால் முடிவுக்கு வந்த விதத்தை ஏதேனும் ஒரு வகையில் விளக்க வேண்டும். அப்படி சொல்லாமல் தீர்ப்பு வழங்க வேண்டுமெனில் அவர் அந்த குறிப்பிட்ட துறையில் ஒரு வல்லுனர் என்று நிறுவி இருக்கவேண்டும். குறிப்பாக அந்த துறை சா ர்ந்த ஒருவர் ̀இந்த முடிவுகளுக்கு எப்படி வந்தீர்கள்; என்று கேள்வி எழுப்பினால் பதில் சொல்ல வேண்டிய கடமை உள்ளது. ̀ஜல்லியடிக்கிறார்' என்று நான் குறிப்பிட்ட பிறகும் பத்ரியின் பதிவிற்கு சுமார் எண்பது லைக்குகள் விழுந்திருக்கலாம். பத்ரி பதில் சொல்லப்போகிறாரா அல்லது செலிபிரிடி வழக்கமாக ஏராளமான பின்னூட்டங்களுக்கு நடுவில் உள்ள அர்த்தபூர்வமான ஒரு கேள்வியை கண்டுகொள்ளாமல் நகர்ந்துவிடப்போகிறாரா என்று தெரியவில்லை. 7 மணி நேரம் ஆகிவிட்டதால் இதற்கு மேல் காத்திருக்காமல் என் கருத்தை பதிந்துவிட்டு வேறு வேலைக்கு செல்கிறேன்.\nபத்ரியின் தற்போதய சார்புகள், எதிர்கால உதிர்ப்புகள் இந்துத்வத்துடன் என்ன தொடர்பு கொண்டிருந்தாலும் அவர் ஒரு பழைமைவாதி கிடையாது. அதனால்தான் பழம் பெருமை பேசுவதில் அர்த்தமில்லை, நவீன வளர்ச்சிகளுக்கேற்ப அறிவை புதுப்பித்துக்கொண்டு நாம் உலக தரத்திற்கு உயர முயற்சிக்க வேண்டும் என்க��றார். சரியான அணுகுமுறைதான். அத்தோடு நின்றிருக்கலாம்; ஆனல் தனக்கு தெரியாத இந்திய அறிவியல் கணிதத்துறைகளில் உலகத்தரத்தில் எந்த சாதனையும் நிகழவில்லை என்கிறார்; அது மட்டுமல்ல சாதனை நிகழ சாத்தியமே இல்லை என்றும் சொல்கிறார். கடந்த மூன்று நூற்றாண்டுகளில் ஐரோப்பிய தரத்திலான ஒரே கணித விற்பன்னர் ஸ்ரீனிவாச ராமானுஜன் ஒருவரே என்கிறார். ஐரோப்பிய தரத்திலான ஆராய்ச்சியாளர்களை உருவாக்க ̀புதுமையான, நவீனமான கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைப் பணம் படைத்த தனி நபர்கள் உருவாக்கவேண்டும்' என்கிறார். இதுதான் அவர் தீர்வு. அவர் தீர்ப்புகளை விட தீர்வுகள் இன்னும் பலத்த அதிர்ச்சியை தருகிறது. கேள்வி கேட்காமல் 160 பேர் லைக் செய்கிறார்கள். நாளை ஜெயமோகன் இதை மேற்கோள் காட்டி பதிவு போட்டால் கூட ஆச்சர்யம் வராது.\nகணிதம், அறிவியல் என்று பத்ரி பேசுவது தியரிடிகலான விஷயங்கள்தான் என்று தெரிகிறது. CERNஇல் இருப்பது போன்ற ஆய்வுகூடம் எதுவும் அதற்கு தேவையில்லை. இதற்கு தேவை முக்கிய புத்தகங்களும், ஆய்வு இதழ்களும் உள்ள நூலகம், உட்கார்ந்து வேலைசெய்ய நாற்காலி மேஜையுடன் அலுவலக அறைகள் கொண்ட கட்டிடம், கணினிகள், மிக முக்கியமாக ஆராய்சியாளர்களுக்கு சம்பளம். இது ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்ட ஐஐடிகளில், IMSc, HRI, TIFR, IISc, ISIக்களில் ஏற்கனவே உள்ளதே. புதிதாக ஒரு பணக்காரர் செய்யப்போவது என்ன என்ன லாபத்திற்காக ஒரு பணக்காரர் பற்பல கோடிகள் செலவாகும் இந்த வேலையை அறிவியல் கணித கண்டுபிடிப்புகள் நிகழவேண்டும் என்ற அக்கரையில் செய்யப்போகிறார் என்ன லாபத்திற்காக ஒரு பணக்காரர் பற்பல கோடிகள் செலவாகும் இந்த வேலையை அறிவியல் கணித கண்டுபிடிப்புகள் நிகழவேண்டும் என்ற அக்கரையில் செய்யப்போகிறார் (மாணவர்கள் பேராசியர்களுக்கு ஒரு மாதசம்பளம் மட்டும் ஒரு கோடிக்கு மேல் போகும்). நிதி உதவி மட்டும் செய்ய வேண்டும் என்றால் அதைத்தான் ஏற்கனவே டாடா, இன்ஃபாசிஸ் தொடங்கி ஸ்பிக்வரை செய்துள்ளனரே. இதில் எதை அரசு நிறுவனம் சாராமல் ஒரு பணக்காரர் புதிதாக என்னத்தை செய்து அறிவியலை உய்விக்க யோசனை தருகிறார் என்று தியரிடிகலாகவும் பிராக்டிகலாகவும் எதுவும் புரியவில்லை.\nஅடுத்து உலகத்தரமான ஆராய்ச்சி என்று எதை கற்பனை செய்து வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. (விரல் விட்டு எண���ணகூடியதானாலும்) இந்தியாவின் கணித அறிவியல் நிறுவனங்களில் நிகழும் ஆய்வுகள் உலகத்தரமானவைதான். ராமானுஜன் போன்ற பெரும் மேதை எப்பொழுதாவது நூற்றாண்டுக்கு ஒருமுறைதான் தோன்றமுடியும். உலகத்தரம் எனப்படும் ஐரோப்பிய அமேரிக்க ஆய்வாளர்கள், சாதனை புரிந்தவர்கள் எல்லாம் கூட ராமானுஜன் தரத்தில் இல்லவும் இல்லை. மற்றபடி தற்போது உலகத்தரமாக பங்களிப்பை செய்தவர்களாக ஒரு நூறு ஆய்வாளர்களாவது கணிதத்தில் மட்டும் இந்தியாவில் இருப்பார்கள். அறிவியலில் இன்னும் சில மடங்கு இருப்பார்கள். கடந்த ஒரு நூற்றாண்டில் எனக்கு சரியாக கணக்கு சொல்ல வராவிட்டாலும் இதைவிட இன்னும் ஒரு மடங்கு நிச்சயம் இருக்கும். பலர் இங்கு தொடங்கி வெளிநாட்டில் குடியேறி இருக்கலாம்; வெளிநாட்டில் ஆராய்ச்சி தொடங்கி இங்கே வேலையுடன் குடியேறி இருக்கலாம். எல்லாவற்றையும் இந்திய பங்களிப்பாகத்தான் கருத வேண்டும். இதை எழுதிக்கொண்டிருக்கும் என் பங்களிப்புகளும் உலகத்தரமானவைதான். உலகத்தரமான ஆய்வு இதழ்களில் வெளிவருபவைகளை உலகத்தரமானவை எனறுதான் சொல்ல முடியும். எதை வைத்து இங்கே உலகத்தரமான ஆய்வு வேலைகள் குறிப்பாக கணிதத்தில் நிகழவில்லை என்று நினைக்கிறார் என்று புரியவில்லை. இங்கே நாம் உருவாக்கும் மாணவர்கள் வெளிநாட்டிற்கு மேலதிக ஆராய்ச்சிகளுக்கு செல்வது வழமைதான். ஜப்பான் போன்ற நாடுகளிலும் யாரும் உள்ளூரில் குதிரை ஓட்டிக்கொண்டிருப்பதில்லை. (நம்மூரில் இருந்து செல்ல லௌகிக காரணங்களும் இருக்கலாம்.) ஆகையால் பத்ரி சொன்ன அத்தனையும் முழுமையாக தவறான தகவல்கள்.\nஆனால் எண்ணிக்கையில் தரமான ஆய்வாளர்கள் முன்னேறிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் -அதுவும் நம் மக்கள் தொகைக்கு- மிகக்குறைவு என்பது உண்மைதான் (பத்ரி சொல்வது மிக மிகைப்படுத்துதல் என்று மட்டுமே சொல்கிறேன்). அதன் அடிப்படை பிரச்சனை நமது பல்கலை கழகங்கள் எந்த ஆய்வும் நடைபெறாத ஒப்புக்கு சப்பாணியாக இருப்பதுதான். இது ஏன் என்பது என் பார்வையில் மிக சிக்கலான பிரச்சனை. பல்கலைகழகங்களின் உதவாக்கரை நிலைகளுக்கு கல்வி நிறுவன விதிகள், அமைப்புகள், அரசியல் தலையீடுகள், உள்ளரசியல்கள், நமது சமூகத்தின் சாதிய அமைப்பு ஆகிய பலவற்றிற்கும் பங்கு உள்ளதாக நினைக்கிறேன். இதை இப்போதைக்கு சரி செய்வதை பற்றிய ஒர�� திறந்த உரையாடலை கூட நிகழ்த்த முடியும் எனக்கு தோன்றவில்லை. அது குறித்து வேறு சந்தர்ப்பத்தில்தான் பேசவேண்டும்.\nஇதனோடு ஒப்பிடக்கூடிய இன்னொரு விஷயமும் உண்டு. நியூட்டனுக்கு சில நூறு வருடங்கள் முன்னால் கேரளாவில் கால்குலஸ் சார்ந்த (வேறுவகை) அறிவு இருந்தது என்பது இன்று ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம். ஆனால் அது ஏன் இந்தியாவில் ஒரு கல்விப்புலமாக பரவவும் இல்லை, காலப்போக்கில் பல்வேறு கணித கருத்தாக்கங்களாக வளரவும் இல்லை என்பது முக்கியமான கேள்வி. குறிப்பிட்ட மக்கள் மட்டும் குறிப்பிட்ட வேலையை செய்த நம் சாதிய அமைப்பு அதற்கு ஒரு காரணம் என்பது எளிமையான விடை (கடினமான விடையாக வேறு ஏதாவது கூட இருக்கலாம்)யாக தோன்றுகிறது. ஒரு தொடர்ச்சியான பார்ம்பரியம் இங்கே இல்லாதன் காரணங்களுக்கும், நம் பல்கலை கழகங்கள் வெத்தாக இருப்பதற்கும் கூட தொடர்பிருக்கலாம். இந்த பிரச்சனைகள் குறித்து புரிந்துகொள்ள முயற்சிப்பதும் நம் பல்கலைகழகங்களை ஆய்வுக்குரிய இடமாக மாற்ற முயல்வவதும்தான் தீர்வாகமுடியும். யாரோ சில பணக்காரர்கள் (இன்னொரு) ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கி இதை தீர்க்க முடியாது.\nபின் குறிப்பு: வசந்த கந்தசாமி போன்ற திறமையாளர்களை ஒதுக்கும் பார்பனிய சூழல்தான் கணிதம் அறிவியல் வளராததற்கு காரணம் என்று ஒருவர் பின்னூட்டியிருந்தார். பலமுறை சொன்னதை மீண்டும் சொல்கிறேன். பர்ப்பனிய அரசியல் சார்ந்த பிரச்சனை ஐஐடிகளில் மிக தூக்கலாகவும், மற்ற இடங்களில் ஓரளவும் இருக்கிறது என்பதுதான் என் கருத்து. ஆனால் வசந்த கந்தசாமி போலியானவர்.அவரது பக்களிப்புகளுக்கு ஆய்வுலகில் குப்பைகளுக்கான மதிப்பு மட்டுமே உள்ளது. அவர் உண்மையில் தன்னை மாபெரும் கணித மேதை என்று சொல்லி பெரியாரிஸ்டுகளையும் சாதி எதிர்ப்பாளர்களையும்தான் ஏமாற்றி வருகிறார்.\nஇந்தியாவில் கணிதத்திலும் அறிவியலிலும் உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சிகள் நடைபெறுவதில்லை என்று நான் சொன்னது கொஞ்சம் அதீதம்தான். உலகத்தரம் என்பதன் பொருள் என்ன என்பதை வைத்து இது மாறுபடும். உதாரணமாக, உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி இதழ்களில் ஒரு கட்டுரை ஏற்றுக்கொள்ளப்பட்டால் அந்தக் கட்டுரை உலகத்தரம் வாய்ந்தது என்று வைத்துக்கொண்டோமானால் நிச்சயமாக இந்தியாவிலிருந்து ஆராய்ச்சி செய்வோர் பலரது கட்டுர���கள் தினம் தினம் இந்த இதழ்களில் வெளியாகின்றன. (ரோஸாவசந்த் மற்றும் என் பல நண்பர்கள் எழுதும் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் இவ்வகையானவை.) Citation index படிப் பார்த்தால் இப்படிப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் பலவும் மிக உயரமான இடத்தில் இருக்கும்.\nநான் கணித, அறிவியல் துறையைச் சேர்ந்தவன் கிடையாது. இங்கு மைக்ரோ அளவில் என்ன நடக்கிறது என்பது குறித்து எழுத நான் தகுதியானவன் கிடையாது. ஆனாலும் நான் மேற்கண்ட பதிவில் எழுதியதை ஓரளவுக்கு defend செய்ய முடியும். அதற்கான சில அடிப்படைகளைக் கீழே தருகிறேன்.\nமைக்ரோ அளவில் என்ன நடந்தாலும், மேக்ரோ அளவில் விளைவுகள் என்ன என்பதைத்தான் என்னைப் போன்ற பொதுஜனங்களால் பார்க்க முடியும். அப்படியான சில மேக்ரோ குறியீட்டெண்கள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.\n(1) அறிவியல் துறையில் நம் நாட்டில் ஆராய்ச்சி செய்த ஒரே ஒருவருக்குத்தான் நோபல் பரிசு கிடைத்துள்ளது (சி.வி.ராமன்). மற்றவர்களுடைய ஆராய்ச்சி நடைபெற்றது அந்நிய நாடுகளில். அறிவியலில் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்பு நடப்பதற்கும் நோபல் பரிசு கிடைப்பதற்குமான காலம் இயற்பியல், வேதியியல், உயிரியல்/மருத்துவம் ஆகிய துறைகளில் முறையே 30, 25, 23 ஆண்டுகள் என்கிறது ஒரு கட்டுரை. [1]\nஅப்படியானால் பெரும்பாலும் அடுத்த 25-30 ஆண்டுகளில் நோபல் பரிசு வாங்கவேண்டுமானாலும் இதற்குள்ளாக ஒருவர் தன் கண்டுபிடிப்பைச் செய்திருக்கவேண்டும். அப்படி இந்தியாவில் ஒருவர்கூடத் தற்போது இருக்கிறார் என்று நான் கருதவில்லை. அப்படி ஏதேனும் மிக முக்கியமான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து எதிர்காலத்தில் அவருக்கு நோபல் பரிசு வாய்ப்பு உள்ளது என்று யாரேனும் நம்பினால் அது குறித்த விவரங்களை அறிந்துகொள்ள விரும்புகிறேன். சொல்லப்போனால், மேலே சொன்ன 25-30 வருடக் காத்திருப்பின் அடிப்படையில், அடுத்த 25 ஆண்டுகளில்கூட இந்தியாவில் நோபல் தகுதி ஆராய்ச்சியைச் செய்யக்கூடியவர்கள் இருக்கிறார்களா என்ற சந்தேகத்தை நான் எழுப்புவேன். குறைந்தபட்சம் அறிவியலின் மூன்று துறைகளில் நாமினேட் செய்யப்படத் தகுதியானவர்கள் தற்போது உள்ளனரா என்ற கேள்வியையே நாம் எழுப்பவேண்டியிருக்கிறது. மீண்டும், நான் உள்ளிருந்து இதனைச் சொல்லவில்ல. வெளியிலிருந்து சொல்கிறேன். நான் சொல்வது ஓர் ஊகம் மட்டுமே.\n(2) கணிதத்தில் நான்காண���டுகளுக்கு ஒருமுறை தரப்படும் ஃபீல்ட்ஸ் மெடலைப் பெறுவதற்குத் தகுதியானவர்கள், அந்தத் தளத்தில் ஆராய்ச்சிகளைச் செய்பவர்கள் இந்தியாவில் இருக்கிறார்களா என்ற கேள்வியை நான் எழுப்புகிறேன். இதையும் வெளியிலிருந்தே எழுப்புகிறேன். எவ்வித கணித ஆராய்ச்சி இதழையும் நான் படித்துப் புரிந்துகொள்ளும் தகுதி படைத்தவன் அல்லன். இன்று இந்தியாவில் இந்த வட்டத்துக்குள் வரக்கூடிய கணித விற்பன்னர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று நீங்கள் ஓர் ஊகத்தை முன்வையுங்கள்.\n(3) Millennium Problems [2] என்று சொல்லக்கூடிய பெரும் புதிர்களைத் தீர்க்கும் அளவுக்கான ஆராய்ச்சிகள் இந்தியாவில் எத்தனை இடங்களில் உள்ள கணித ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்டு வருகிறது இதுபோன்ற ‘யானை பிழைத்த வேல்’ சிக்கல்களைத் தம் வாழ்நாள் வேலையாக எடுத்துக்கொண்டு உழைப்பவர்கள் இந்தியாவில் எத்தனை பேர்\n(4) உலக அளவில் (கவனிக்க: உலக அளவில்) இளநிலை, முதுநிலை மாணவர்கள் கட்டாயம் படித்தே ஆகவேண்டிய பாடப்புத்தகம் என்று அறிவியல், கணிதத் துறைகளில் இந்தியாவிலிருந்து ஆராய்ச்சி செய்யும் எத்தனை பேரின் புத்தகங்கள் முன்வைக்கப்படுகின்றன\n(5) ஸ்ரீனிவாச ராமானுஜன் போன்ற இந்தியாவின் ஒற்றைச் சொத்தின் ஒட்டுமொத்த உழைப்பைத் தெளிவானதாக்கி, அவருடைய நோட்டுப் புத்தகங்களில் காணப்படும் ஒவ்வொரு சமன்பாட்டையும் நிரூபித்துத் தொடர் புத்தகங்களாகக் கொண்டுவரும் ஆண்டிரூஸ், பெர்ண்ட் போன்றவர்கள் இந்தியாவில் இத்தனை ஆண்டுகளில் உருவாகாதது ஏன் சரி, இதேமாதிரியான வெளிநாட்டுக் கணித மேதைகளின் ஒட்டுமொத்த உழைப்பை எடிட் செய்து தொடர் புத்தகங்களாகக் கொண்டுவரக்கூடியவர்கள் இந்தியாவில் எத்தனை பேர் இருக்கிறார்கள்\n(6) நான் படிப்பதெல்லாம் popular science, math புத்தகங்கள்தான். உதாரணமாக, Prime Obsession: Bernhard Riemann and the Greatest Unsolved Problem in Mathematics, John Derbyshire புத்தகத்தை நேற்றுத்தான் வாங்கினேன். Fermat's Last Theorem, Simon Singh; The Music of the Primes: Why an unsolved problem in mathematics matters, Marcus du Sautoy போன்ற சில புத்தகங்களைப் படித்துள்ளேன். ரிச்சர்ட் டாக்கின்ஸ், ஸ்டீவன் ஹாக்கிங், ஜான் கிரிபின் போன்ற அறிவியலாளர்கள், சித்தார்த்தா முகர்ஜி, அதுல் கவாண்டே போன்ற மருத்துவர்கள் எழுதியுள்ள பாப்புலர் புத்தகங்களைப் படித்துள்ளேன். உயர் ஆராய்ச்சிகள் செய்வோர்தான் இம்மாதிரியான புத்தகங்களை எழுத முடியும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் இம்மாதிரியான பாப்புலர் புத்தகங்களைச் சிறப்பாக எழுதுவேண்டுமென்றால் ஒருவர் தன் துறையில் சீரிய புலமையும் பொதுமக்களுக்கும் இளம் மாணவர்களுக்கும் இத்துறை குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தவேண்டும் என்ற பரிவும் இருந்தாகவேண்டும் என்று நம்புகிறேன். உலகத்தரத்திலான இதுபோன்ற புத்தகங்களை எழுதும் திறன் இந்தியாவில் எத்தனை பேரிடம் உள்ளது, அல்லது அம்மாதிரியான திறன் கொண்ட எத்தனை பேர் இம்முயற்சியில் இறங்கியுள்ளனர் இந்திய மொழிகளை விடுங்கள், அவற்றில் காசு கிடையாது. ஆனால் ஆங்கிலத்தில் இம்மாதிரியான புத்தகங்களை எழுதலாம் அல்லவா இந்திய மொழிகளை விடுங்கள், அவற்றில் காசு கிடையாது. ஆனால் ஆங்கிலத்தில் இம்மாதிரியான புத்தகங்களை எழுதலாம் அல்லவா\nஇதுபோன்ற பல சிந்தனைகள் மனத்தில் ஓடிக்கொண்டிருந்ததால்தான் நான் மேற்கண்டவாறு எழுதினேன். நான் முதல் வரியிலேயே ஒப்புக்கொண்டதைப் போல அது கொஞ்சம் அதீதமான கருத்துதான்.\n300 ஆண்டுகாலம் பின்னால் இருக்கிறோம் என்று நான் சொன்னதின் கருத்து வேறு. நிச்சயமாக உயர் கணிதம், அறிவியல் படிக்கும் ஓர் இந்திய ஆராய்ச்சி மாணவர், கடந்த கால அறிவியல், கணித முன்னேற்றங்களை என்ன என்று புரிந்துகொண்டு, அத்துறையில் சில ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் படைப்பார். ஆனால் நான் சொன்னது, அதுபோன்ற புதுத்துறையை உருவாக்கக்கூடிய செமினல் கண்டுபிடிப்புகளைச் செய்வதில் நாம் அத்துணை ஆண்டுகள் பின்தங்கியுள்ளோம் என்பதைத்தான்.\nஅடுத்து, இதற்கு என்ன மாற்று என்பது குறித்த என் ஒரே ஒரு கருத்தை மட்டும் வெளியிட்டேன். உயர் ஆராய்ச்சிகளில் தனியாரின் தீவிரப் பணப் பங்களிப்பு ஒன்று மட்டுமே மாற்றாக இருக்க முடியும் என்று சொல்லியிருந்தேன். பால் டிராக், லைனஸ் பாலிங், ஃபெய்ன்மான், ஐன்ஷ்டைன் இன்னபிறர் வாழ்கை வரலாறுகளைப் படிக்கும்போது அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் (பெரும்பாலும் தனியார்) இவர்களைத் தங்களை நோக்கி ஈர்க்க எத்தனை பணம் வேண்டுமானாலும் தரத் தயாராக இருந்திருக்கிறார்கள். இம்மாதிரியான ஆராய்ச்சியாளர்களின் விருப்பத்துக்கு ஏற்றார்போல் ஆராய்ச்சிச்சாலைகளை உருவாக்கித் தந்திருக்கிறார்கள். வேண்டிய அளவு மாணவர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் சேர்த்துக்கொள்ள பட்ஜெட் கொடுத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட சாத்தியங்கள் இந்தியாவில் உள்ளதா ஒரு ரேங், ஒரு சாலரி - அதுதான் இந்திய நிறுவனங்களின் நிலை. அதைத்தாண்டி அதில் உள்ள அரசியல். இதையெல்லாம் தாண்டித்தான் இந்தியாவில் ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. ஆனால் அவற்றால் ஒருக்காலும் அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய ஆராய்ச்சிச்சாலைகளைத் தாண்டிவிட முடியாது என்று கருதுகிறேன். அரசு அமைப்புகளில் கைவைக்க முடியாது. புரட்சிதான் வெடிக்கும். உயர் ஆராய்ச்சிகள் ஏன் தேவை ஒரு ரேங், ஒரு சாலரி - அதுதான் இந்திய நிறுவனங்களின் நிலை. அதைத்தாண்டி அதில் உள்ள அரசியல். இதையெல்லாம் தாண்டித்தான் இந்தியாவில் ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. ஆனால் அவற்றால் ஒருக்காலும் அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய ஆராய்ச்சிச்சாலைகளைத் தாண்டிவிட முடியாது என்று கருதுகிறேன். அரசு அமைப்புகளில் கைவைக்க முடியாது. புரட்சிதான் வெடிக்கும். உயர் ஆராய்ச்சிகள் ஏன் தேவை மக்களுக்குச் சோறு போடு முதலில் என்றுதான் நம் இடதுசாரிப் புரட்சியாளர்கள் நம்மைக் கேள்வி கேட்பார்கள்.\nஆனால் கொழுத்த, பணம் படைத்த தனி நபர்களால் இந்நிலையை மாற்ற முடியும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் செய்வார்களா, அப்படிச் சிலரையாவது வற்புறுத்தி வழிக்குக் கொண்டுவர முடியுமா என்பது வேறு விஷயம்.\nகணித, அறிவியல் உயர் கல்வி ஆராய்ச்சிக்கென நம்மிடம் மிகச் சில கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களே உள்ளன. ஐஐடிகள், ஐஐஎஸ்சி, ஐஐஎஸ்இஆர், டிஐஎஃப்ஆர், மேட்சயன்ஸ், சிஎம்இ (இன்னும் சில இருக்கலாம். எனக்குத் தெரிந்தது இவ்வளவே.) போன்ற 20 இடங்களைத் தாண்டி, விண்ணைத் தொட முயற்சி செய்யலாம் என்பதுகூடத் தெரியாதவர்கள்தான் இருக்கிறார்கள் என்பதை நீங்களே அறிவீர்கள். இப்படி மேலே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களில் explosive ஆராய்ச்சிகள் நடப்பதைவிட அதிகமாக மிகச் சாதாரண தரத்தில் உள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலேயே நடந்துகொண்டிருக்கலாம்.\nநானும் ஒரு காலத்தில் மெக்கானிகல் எஞ்சினியரிங்கில் சுமாராகச் சில வேலைகளைச் செய்திருந்தேன். ஒருநாள் வேலையற்றுப்போய் கூகிள் ஸ்காலரில் போய் என் ஆராய்ச்சிக்கட்டுரையை மேற்கொண்டு யாராவது ஏதாவது செய்துகொண்டிருக்கிறார்களா என்று பார்த்தேன். ஒரு பத்துப் பதினைந்து பேர் நான் செய்ததை எடுத்துக்கொண்டு எங்கேயோ போய்விட்டார்கள். ஆனால் இந்தியாவிலிருந்து ஒருவர் பெயர்கூட அதில் இல்லை. மிகச் சாதாரணமான ஒரு துறையில், மிகச் சாதாரணமான ஓர் ஆராய்ச்சியிலேயே இதுதான் நிலை\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஇந்தியாவில் கணித, அறிவியல் ஆராய்ச்சி குறித்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-06-25T14:30:49Z", "digest": "sha1:LAORW522Y4FYPDYWQWLUEAXKVUSTBKAW", "length": 17340, "nlines": 129, "source_domain": "www.envazhi.com", "title": "பொன்சேகாவை தூக்கில் போடுவோம்! – கோத்தபாய | என்வழி", "raw_content": "\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nHome உலகம் & இலங்கை பொன்சேகாவை தூக்கில் போடுவோம்\nஉண்மையைச் சொன்னால் பொன்சேகாவை தூக்கில் போடுவோம் – கோத்தபாய\nலண்டன்: போர் குற்றங்கள் பற்றி சாட்சியம் அளித்தால் சரத் பொன்சேகாவை தூக்கில் போடுவோம், என்று ராஜபக்சேவின் தம்பி மிரட்டல் விடுத்துள்ளார்.\nஇலங்கையில் 30 ஆண்டுகளாக ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போரில் முக்கிய பங்காற்றியவர் அப்போதைய ராணுவத்தின் தளபதி சரத் பொன்சேகா. 59 வயதான இவர், போர் முடிவுக்கு பின்னர் அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டார். இதனால் பதவியை ராஜினாமா செய்து, அரசியலில் தீவிர பங்கு கொண்டார்.\nதற்போது எம்.பி.யாக இருக்கும் பொன்சேகா, போர்க் காலங்களில் நடைபெற்ற சம்பவங்களையும், இறுதிக் கட்ட போரின்போது மனிதாபிமானமற்ற முறையில் போர் குற்றங்கள் நடக்க அரசியல்வாதிகள்தான் உத்தரவிட்டனர் என்பதையும் எந்த விசாரணை குழு முன்பும் சொல்வேன் என்று ஏற்கனவே தெரிவித்து இருந்தார். இதற்கிடையே அவரை கைது செய்து காவலில் வைத்துள்ள இலங்கை அரசு, அவர் மீது ராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்கியதில் ஊழல் செய்ததாகவும், ராணுவத்தில் இருந்து கொண்டே அரசியலில் ஈடுபட்டதாகவும் வழக்குகள் தொடர்ந்து உள்ளது.\nஇந்த நிலையில், போர் குற்றங்கள் பற்றி சரத் பொன்சேகா சாட்சியம் அளித்தால், அவரை தூக்கில் போடுவோம் என்று இலங்கை அதிபர் ராஜபக்சேவின் தம்பியும், அந்த நாட்டு ராணுவ அமைச்சகத்தின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்சே மிரட்டியுள்ளார்.\nலண்டனில், உள்ள பி.பி.சி. நிறுவனம் இந்த வாரம் கடைசியில் ஒளிபரப்ப உள்ள நிகழ்ச்சிக்காக அவரை பேட்டி கண்டது. ‘ஹார்டு டாக்’ என்றழைக்கப்படும் இந்த பேட்டியின்போது, “இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் பற்றி யார் விசாரித்தாலும் முழு உண்மைகளையும் வெளியிடுவேன் என்று அப்போது போரை முன்னின்று நடத்திய தளபதி சரத் பொன்சேகா கூறி இருக்கிறாரே” என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கோதபாய கடும் கோபத்துடன் இப்படிக் கூறினார்:\n“சரத் பொன்சேகா அப்படி சாட்சியம் அளிக்க முடியாது. ஏனென்றால், அவர்தான் அப்பொழுது தளபதியாக இருந்தவர். அப்படி அவர் சாட்சியம் அளித்தால் அது ராஜ துரோகம், அரசாங்கத்துக்கு விரோதமானது. மீறி அவர் சாட்சியம் அளித்தால் அவரை நாங்கள் தூக்கில் போடுவோம்.\nஎப்படி அவர் நாட்டை காட்டிக் கொடுக்க முடியும் நாட்டுக்கு நம்பிக்கை துரோகம் செய்ய முடியும் நாட்டுக்கு நம்பிக்கை துரோகம் செய்ய முடியும் என்று நான் உங்களை கேட்கிறேன். அவர் ஒரு பொய்யர், பொய்யர், பொய்யர்.\nஎங்கள் நாடு ஒரு சுதந்திரமான நாடு. இறுதிப்போர் தொடர்பாக, அல்லது மற்றவர்கள் குற்றம் சாட்டுவது போல ராணுவமும் விடுதலைப் புலிகளும் போர் குற்றங்களில் ஈடுபட்டனர் என்பது பற்றி விசாரணை தேவைப்பட்டால், அதை நாங்களே நடத்திக் கொள்ள முடியும். 3-வது நபரின் அல்லது 3-வது நாட்டின் விசாரணைக்கு நாங்கள் ஒத்துக் கொள்ள மாட்டோம்.\nஇறுதி யுத்தத்தின் போது சரணடைய வந்த விடுதலைப் புலிகளை சுட்டுக் கொல்லும்படி ராணுவ அதிகாரிகளுக்கு ராணுவ அமைச்சக செயலாளர் (நான்) உத்தரவிட்டதற்கு நேரடி சாட்சி உள்ளது என்று பொன்சேகா கூறியது பொய், ஆதாரம் இல்லாதது. அப்படி எந்த உத்தரவையும் நாங்கள் பிறப்பி��்கவில்லை…” என்றார்.\nTAGfonseka gotabaya rajapaksa war crime கோத்தபாய ராஜபக்சே தூக்கு தண்டனை பொன்சேகா போர்க்குற்றம் மிரட்டல்\nPrevious Postமாபலி விருந்துக்கு அழைப்பிதழ் Next Postவைகோ, பழ நெடுமாறன், சீமான், நல்லக்கண்ணு கைது\nலிங்காவுக்கு எதிரான சதி.. தன்னைத் தானே அம்பலப்படுத்திக் கொண்ட சிங்கார வேலன்\nராஜீவ் வழக்கில் 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசு முடிவுக்கு இடைக்கால தடை\n‘ஒரு அம்மாவின் உணர்வை புரிந்துகொண்டீர்கள் அம்மா\n2 thoughts on “பொன்சேகாவை தூக்கில் போடுவோம்\nஇவர்கள் நம்ம ஊர் அரசியல் வாதிகள் போல் திறமை ஆனவர்கள் அல்ல. விரைவில் இந்த கோத்தபாய மாட்டி கொள்வான்..எப்பவும் புது திருடன் மாட்டுவான் . இவன் புது கொலைகாரன் .\nஇலங்கையில் 30 ஆண்டுகளாக ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போரை முடிவுக்கு கொண்டு வந்து\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாற��ங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/superstars-first-hollywood-movie-bloodstone/", "date_download": "2019-06-25T13:47:31Z", "digest": "sha1:FBFRXY3XLL4CRQNKWCICWIG4FJG4TDGK", "length": 33584, "nlines": 176, "source_domain": "www.envazhi.com", "title": "சூப்பர் ஸ்டாரின் முதல் ஆங்கிலப் படம் ப்ளட் ஸ்டோன்! | என்வழி", "raw_content": "\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nHome Entertainment Celebrities சூப்பர் ஸ்டாரின் முதல் ஆங்கிலப் படம் ப்ளட் ஸ்டோன்\nசூப்பர் ஸ்டாரின் முதல் ஆங்கிலப் படம் ப்ளட் ஸ்டோன்\n‘சவால்களைச் சாதனைகளாக்கிய சூப்பர் ஸ்டார்’ – 3 : சூப்பர் ஸ்டாரின முதல் ஆங்கிலப் படம் ப்ளட் ஸ்டோன்\nசூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த முதல் ஹாலிவுட் படம் ப்ளட் ஸ்டோன் கடந்த 1988-ம் ஆண்டு இதே அக்டோபர் மாதம்தான் வெளியானது.\nஇந்தப் படம் ஒரு ஒரிஜினல் ஹாலிவுட் படம். ஹாலிவுட் நட்சத்திரங்களான பரெட்ஸ் டிம்லி, சார்லிபிரில், அன்னா நிகடெஸ் உள்ளிட்டோர் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தனர்.\nவிஜய் அமிர்தராஜ் ஹாலிவுட்டில் ஓரளவு பெரிய தயாரிப்பாளராக உயர்ந்து வந்த நேரத்தில் அவரும் டாக்டர் முரளி மனோகரும் (இப்போது கோச்சடையான் தயாரிப்பாளர்) கூட்டாக இந்தப் படத்தைத் தயாரித்தனர்.\nஅதற���கு முன்பே ஒரு வாய்ப்பு வந்தும்கூட ரஜினி அதனை ஏற்கவில்லை. தனக்கு வசதியான சூழல் அமையும்போது பார்க்கலாம் என்றுவிட்டுவிட்டார். இங்கே வசதி என்றால் Comfortableness\nஇந்தப் படத்தில் அவர் ஷ்யாம் சாபு என்ற பெயரில் ஒரு டாக்சி ட்ரைவராக தோன்றுவார். இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். டி ராஜேந்தர், அபிராமி ராமநாதன் உள்ளிட்டோர்தான் படத்தை தமிழகத்தில் வெளியிட்டனர்.\nடிவைட் லிட்டில் இயக்கிய இந்தப் படத்தில், ரஜினி சொந்தக் குரலில் ஆங்கில வசனங்களை பேசியிருப்பார்.\n“பிளட் ஸ்டோன்” என்பது விலை உயர்ந்த வைரக் கல். 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த அபூர்வ கல்லை இந்தியாவிலிருந்து திருடிக் கொள்கிறார்கள் பிரிட்டிஷ்காரர்கள்.\nபின்னர் அதை வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வருகிறார்கள். அது தவறி ரஜினியின் டாக்சிக்குள் விழுந்து, பின் ரஜினியின் கையிலேயே கிடைக்கிறது.\nஅந்த விலை உயர்ந்த கல், கதாநாயகி அன்னா நிகோலஸிடம் இருப்பதாக வில்லனின் ஆட்கள் தவறாக கருதி, அவளைக் கடத்திச் செல்கிறார்கள். கல்லைக் கொடுத்தால்தான் அவளை விடுவிக்க முடியும் என்று நிபந்தனை விதிக்கிறார்கள்.\nஅவளைத் தேடி இந்தியாவுக்கு வரும் பிரெட் ஸ்டிம்லியும், ரஜினியும் நண்பர்களாகி விடுகிறார்கள்.\n“விலை உயர்ந்த கல்லை, ஏன் அவர்களிடம் கொடுக்க வேண்டும் எனக்கு பக்கபலமாக பலர் இருக்கிறார்கள். வில்லனை அழித்து விடுவோம். அந்தப் பெண்ணை மீட்டு விடலாம். பிறகு பிளட் ஸ்டோனை நாமே பங்கு போட்டுக்கொள்ளலாம்,” என்று ஸ்டிம்லியிடம் ரஜினி கூறுகிறார்.\nஅவரும் ஒப்புக் கொள்ள, இருவரும் போராடி எப்படி வில்லனை ஒழித்து, கதாநாயகியை மீட்டு, ரத்தக்கல்லை அடைகிறார்கள் என்பது க்ளைமாக்ஸ்.\nரஜினியின் 119-வது படமாக, 7-10-1988-ல் “பிளட் ஸ்டோன்” வெளிவந்தது. ஹாலிவுட்டில் பி – மூவி என கூறப்பட்டாலும், சர்வதேச அளவில் வெற்றிப்பட வரிசையில் சேர்ந்தது இந்தப் படம். சென்னையில் அலங்கார் உள்ளிட்ட அரங்குகளிலும், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும் திரையிடப்பட்டது.\nரஜினி நடித்த முதல் ஆங்கிலப் படம் என்பதால் மிகுந்த ஆர்வத்துடன் ரசிகர்கள் பார்த்தனர்.\nரஜினியின் புதுமாதிரியான நடிப்பு, ஹாலிவுட்காரர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்தப் படம் ரஜினியின் வெற்றிப் பட வரிசையில் சேர்ந்தது. ஆனால் ரசிகர்கள் எதிர்��்பார்த்த அளவுக்கு பிரமாதமான வெற்றி என்று சொல்லமுடியாது. (ரஜினி நடித்தார் என்பதற்காக சொல்லவில்லை. நன்கு விசாரித்துவிட்டே எழுதுகி்றோம். படத்தை வெளியிட்ட அனைவருக்கும் இந்தப் படம் லாபத்தைக் கொடுத்தது\nஇந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியது:\n“ஹாலிவுட்டில் ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்றால், அதற்கு ஒரு வருஷத்திற்கு முன்பே திட்டமிடுகிறார்கள்.\nஆறு மாத காலம் தேடி, ஷூட்டிங் லொகேஷனை தேர்ந்தெடுத்த பிறகு ஸ்கிரிப்ட் தயார் பண்ணுகிறார்கள்.\n“ஸ்கிரிப்ட் எழுதி, `டிஸ்கஸ்’ பண்ணி பண்ணி, வசனம் முதல் கொண்டு… ஷாட் கூட இப்படித்தான் அமைக்க வேண்டும் என்று பக்கா `டேபிள் ஒர்க்’ பண்ணி விடுவார்கள்.\nஇருபதாயிரம் அடிகள் எடுத்து, பதினைந்தாயிரம் அடிகளாகக் குறைக்கலாம் என்கிறதெல்லாம் அங்கே கிடையாது.\nலொகேஷனுக்கு போன உடன் கதையை இப்படி மாற்றிக் கொள்ளலாம். வசனத்தில் இதை சேர்த்துக் கொள்ளலாம்… அப்டி பண்ணலாம்; இப்டி பண்ணலாம் என்கிற வித்தை எல்லாம் இல்லை. ஸ்கிரிப்டில் என்ன இருக்கிறதோ, எந்த ஷாட் இருக்கிறதோ, என்ன டயலாக் இருக்கிறதோ அதைத்தான் எடுப்பார்கள்.\nஅங்கே எல்லாம் ஒரு ஷெட்யூல், இரண்டு ஷெட்யூல் என்பதெல்லாம் கிடையாது. படத்தை ஆரம்பித்து விட்டால், முடிகிறவரை தொடர்ந்து ஷூட்டிங்தான்.\nநான்கைந்து மாதங்களுக்கு முன்பே ஒவ்வொரு நாளும் எடுக்கப்படவிருக்கும் காட்சி, அதில் இடம் பெறும் வசனம் போன்ற எல்லா விவரங்களும் சம்பந்தப்பட்ட நட்சத்திரங்கள், டெக்னீஷியன்களிடள் கொடுக்கப்பட்டு விடும்.\nஇதனால் நட்சத்திரங்கள், அவரவர் சம்பந்தப்பட்ட வசனத்தை மனப்பாடம் செய்து கொள்ளவும், கதாபாத்திரத்தில் அதிக கவனம் செலுத்தவும் போதிய அவகாசம் கிடைக்கிறது. ‘ஷூட்டிங்கில் நாம் என்ன செய்யப்போகிறோம’ என்பதை தீர்மானித்து விடுவதால், செட்டிற்கும் போனவுடன் டென்ஷன் இருக்காது.\nஇங்கே முதலில் படப்பிடிப்பு நடத்திவிட்டு, பிறகு “டப்பிங்” பேசுகிறோம். அங்கு அப்படி இல்லை. படப்பிடிப்பின்போது என்ன பேசுகிறோமோ, அது நேரடியாக ஒலிப்பதிவு ஆகிவிடும். படத்தில் அந்த வசனம்தான் இடம் பெறும்.\nஎன்னிடம் அவர்கள் “ஷூட்டிங்கின்போதே ஆங்கில வசனம் பேசவேண்டும்” என்று சொன்னபோது ஆரம்பத்தில் பயந்தேன். காரணம், நமக்குத்தான் ஆங்கிலம் இலக்கண சுத்தமாகப் பேச வராதே படத்தில் பேசுகிற அளவுக்கு நாம் என்ன கான்வெண்ட்லயா படிச்சோம்\n“வசனத்தை ஷூட்டிங் ஸ்பாட்டில் மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது. உங்களிடம் மூணு மாசத்துக்கு முன்னாடியே டயலாக்கை கொடுத்து விடுவாங்க. நீங்க தயார் பண்ணிகிட்டு வரலாம்” என்று தயாரிப்பாளர் ஊக்கம் தந்து தைரியமூட்டினார். அப்படியிருந்தும் ஷூட்டிங்கில் அவர்கள் பேசியதை நான் புரிந்து கொள்ளவும், நான் பேசியதை அவர்கள் புரிந்து கொள்ளவும் ஒரு வாரம் பிடித்தது. உச்சரிப்பில் படிப்படியாக சகஜ நிலை ஏற்பட்டது.\n“இந்தப் படம் உலகம் முழுவதும் ஓடி, இன்னும் பல ஆங்கிலப் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் ஹாலிவுட்டில் செட்டில் ஆகிவிடுவீர்களா” என்று என்னிடம் பலர் கேட்கிறார்கள்.\nஅவர்களுக்கு என் பதில் இதுதான்:\n“நல்ல கதையாக இருந்து, அதில் என் கேரக்டர் நல்லபடியாக இருந்து, அப்படத்தை பெரிய நிறுவனம் எடுத்தால், அத்துடன் கால்ஷீட் பிரச்சினை ஏற்படாமல் இருந்தால், ஆங்கிலப் படங்களில் நடிக்க நான் ஒப்புக்கொள்வேன். அப்போது கூட நான் ஹாலிவுட்டில் செட்டில் ஆகமாட்டேன். காரணம், நான் இந்திய மண்ணை – இந்திய பண்பாட்டை அதிகம் நேசிக்கிறேன்,” என்றார்.\nஆனால் பின்னர், அவரைத் தேடி வந்த பல ஹாலிவுட் வாய்ப்புகளை மறுத்துவிட்டதோடு, தமிழ் தவிர்த்த பிற மொழிப் படங்களையும் படிப்படியாகக் குறைக்க ஆரம்பித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅவர் நேரடியாக ஆங்கிலப் படங்களில் நடிக்காவிட்டாலும், ஹாலிவுட்டைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு சர்வதேச நடிகராகிவிட்டார். சூப்பர் ஸ்டார் என்றால் உலகில் அது ரஜினி ஒருவர்தான். அவதார், டின் டின்னுக்குப் பிறகு அவரது கோச்சடையான்தான் மோஷன் கேப்சரிங் 3டி தொழில்நுட்பத்தில் வரும் மூன்றாவது என்ற சிறப்பை ஹாலிவுட்டும் ஒப்புக் கொண்டுள்ளதே.. அதுதானே நிஜமான சாதனை\nTAGbloodstone hollywood Rajini ப்ளட்ஸ்டோன் ரஜினி ஹாலிவுட்\nPrevious Postசென்னைக்கு மட்டும் 2 மணி நேரம்.. மீதி தமிழகத்துக்கு கணக்கு வழக்கின்றி மின்வெட்டு Next Postஒருவருக்கு ஒரு தடவைக்கு மேல் உதவி செய்யாதே\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\n‘பாரதிராஜா சார்… இதுக்குப் பேர்தான் இனவெறி\n11 thoughts on “சூப்பர் ஸ்டாரின் முதல் ஆங்கிலப் படம் ப்ளட் ஸ்டோன்\nஇந்த படத்துக்கு முதலில் வைத்த தலைப்பு Go for gold . சிவகாசியில் கணேஷ் திரைஅரங்கதில் இந்த படம் வெளியானது. அப்போது பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. தேடி தேடி போனவருடம் தான் பார்த்தேன். ஒன்றிரண்டு காட்சிகளில் தலைவர் தமிழ் பேசி இருப்பார்.\nநல்ல பதிவு. நானும் படம் வந்த புதிதில் சென்னை அலங்கார் திரை அரங்கில் தான் படம் பார்த்தேன். நல்ல கூட்டம். நீங்கள் சொன்ன மாதிரி சூப்பர் ஹிட் படம் இல்லாவிட்டாலும் படம் நல்ல வெற்றி தான். இந்த படம் வருவதற்கு சுமார் 15 நாட்களுக்கு முன் தான் நம் தலைவரின் “தர்மத்தின் தலைவன்” படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருந்தது. பிறகு நவம்பர் மாதம் தீபாவளி அன்று தலைவரின் “கொடி பறக்குது” வெளியாகி பட்டையை கிளப்பியது. ஆகையினால் தான் இந்த ப்ளட் ஸ்டோன் படம் சூப்பர் ஹிட்டாக இல்லாவிட்டாலும் சுமார் வெற்றி படமாக அமைந்தது. வாழ்க சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள்.\nஇந்த படம் வந்த பிறகு வேறுஒரு நடிகர் தானும் ஆங்கில படத்தில் நடிக்கபோவதாக அறிவித்தார் . படத்தின் பெயர் தி மே டே. இப்போதும் ஒரு நடிகர் அப்படி சொல்லிக்கொண்டு அலைகிறார்.\nரஜினியோட எந்த படத்தை தான் நீங்க ஃப்ளாப்புனு சொல்வீங்க.\nரஜினியோட ரசிகர்கள் மட்டும் பார்த்து இருந்தா கூட இந்த படம் 50 நாட்களாவது ஓடி இருக்கும். அது கூட ஓடலே. என் பணம் பூரா போச்சுனு டி.ராஜேந்தர் ஒரு பேட்டியில் கூறினார்.\nஇந்தப் படம் பார்த்தது இன்னும் நினைவில் உள்ளது. திருப்பூர் தனலட்சுமி திரை அரங்கில் ரிலீஸ். இப்போது அந்த தியேட்டர் இல்லை. இந்தப் படத்தில் ரஜினி ஸ்டோன் வாஷ் உடை அணிந்திருப்பார். மாவீரனிலும் அதுதான். அதனால் அதுபோலவே நாங்களும் உடை அணிந்து இப்படத்திற்கு போனோம். வரும் வழியில் பேய் மழை. இரவு ஒன்பது மணிக்கு வீடு வரைக்கும் நனைந்து கொண்டே வந்தது இன்னும் நினைவிருக்கிறது.\nஅந்த நடிகர் திரு.விஜயகாந்த். சரிதானே காளிதாஸ் .\nராஜேந்தர் சொன்னதாக வந்த செய்தியை அப்போது நானும் படித்தேன். அது முழுக்க முழுக்க பொய். ரஜினி மீது கொண்ட காழ்புணர்ச்சியால் ராஜேந்தர் அவுத்து விட்ட பொய். ஏனென்றால் அதே படத்தை வெளியிட்ட அபிராமி ராமநாதன் எந்த இடத்திலும் இப்படத்தால் நஷ்டம் என்று சொல்லவில்லை. வாழ்க சூப்பர் ஸ்டார் ரஜினி.\nசரிதான் ஸ்ரீகாந்த். இன்றும் இந்த படத்தின் போஸ்டர்ஸ் எல்லாம் ஞாபகம் உள்ளது. முதலில் சிவகாசி கணேஷ் திரைஅரங்கில் ரிலீஸ்.சில மாதங்கள் கழித்து பின்பு பழனி ஆண்டவர் திரை அரங்கில் ரிலீஸ். இந்த படம் வைரவேல் என்று\nஇந்த படம் வந்த போதுதான் ரஜினி ரசிகன் இதழ் வெளிவந்தது என்று நினைக்கிறேன்.\nவினோ இந்த படத்தில் தலைவர் பெயர் ஷியாம் பாபு என்று நினைக்கிறேன்.\nதிருச்சிக்கு உறவினர் திருமணத்திற்கு சென்றிருந்த நேரமிது\nநன்றாக நினைவிருக்கிறது..திருச்சி மாரிஸ் காம்ப்ளெக்சில் காலை காட்சி blood stone ,மாலை காட்சி தர்மத்தின் தலைவன்,இரவு காட்சி பாட்டி சொல்லை தட்டாதே என ஒரே நாளில் மூன்று படங்கள் பார்த்தோம் என் வாழ்நாளில் ஒரே நாளில் மூன்று படங்கள் பார்த்ததும் இது தான்\nதலைவர் அப்பவே ஹாலிவுட் போயிட்டாரா.. இங்க இன்னும் ஒருத்தரு போறேன் போறேன் சுத்திக்கிட்டு திறியறாரு. ஆனால் இதுபோன்ற தகவல்கள் என்போன்றவர்களுக்கு மிகவும் புதுசு. இதே மாதிரி வாரம் ஒரு பதிவு போட்டா தலைவரோட புகழ நல்லா தெரிஞ்சிக்கலாம்.\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்கள�� அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/04/10-2.html", "date_download": "2019-06-25T14:30:11Z", "digest": "sha1:DQSNYCHL77FETSBFCOQXVZ2HGENJSGMK", "length": 5619, "nlines": 13, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியலில் தமிழில் மாணவர் பெயர் பள்ளிக் கல்வி இயக்குநர் தகவல்", "raw_content": "\n10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியலில் தமிழில் மாணவர் பெயர் பள்ளிக் கல்வி இயக்குநர் தகவல்\n10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் பட்டியலில் தமிழில் மாணவர் பெயர் பள்ளிக் கல்வி இயக்குநர் தகவல் | 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண் பட்டியலில் முதல்முறையாக தமிழில் மாணவர் களது பெயர் அச்சிடப்பட உள்ளது என மாநில பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்தார். தஞ்சாவூரில் செய்தியா ளர்களிடம் அவர் கூறியதாவது: ஆசிரியர்களுக்கான கலந்தாய் வுக்கு வரும் 24-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்படுகின் றன. கலந்தாய்வு மே 19-ம் தேதி தொடங்கி, 31-ம் தேதி வரை நடை பெறுகிறது. உலக புத்தக தினத்தை சிறப்பாகக் கொண்டாடும் வகை யில், 32 மாவட்ட மைய நூலகங் களிலும் ஏப்.23-ம் தேதி (இன்று) பொது நூலக இயக்கத்தின் சார் பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. இதில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். தற்போது 10- ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி முடிந்துள்ளது. பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி 24-ம் தேதியுடன் (நாளை) நிறைவடைய உள்ளது. ஏற்கெனவே அறிவித்த படி தேர்வு முடிவுகள் வெளியிடப் படும். மே மாத இறுதிக்குள் மாணவர் களுக்கு மதிப்பெண் சான்றிதழ் கள் வழங்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு முதல்முறையாக மதிப் பெண் பட்டியலில் மாணவர்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட உள்ளது. வெயில் அதிகமாக இருப்ப தால் கோடை விடுமுறையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி நடத்தும் பள்ளிகள் குறித்து புகார் அளித்தால் உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். ஏழைக் குழந்தைகளுக்கு இல வச கல்வி வழங்கும் உரிமை திட் டத்தின் கீ்ழ், இதுவரை 2 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணப் பித்துள்ளனர். நேரடியாக பள்ளி களிலும் விண்ணப்பிக்கலாம். தகுதி அடிப்படையில் பள்ளிகளில் இந்த மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றார்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?10013-Yanaigal-pul-meivathillai&p=940099&posted=1", "date_download": "2019-06-25T13:46:16Z", "digest": "sha1:5E42W4SJ3GE7XKOOKAB2L33AAPI7WDS4", "length": 47506, "nlines": 437, "source_domain": "www.mayyam.com", "title": "Yanaigal pul meivathillai", "raw_content": "\nYanaigal pul meivathillai - யானைகள் புல் மேய்வதில்லை\nசில்லென்று இதமாக வீசிக் கொண்டிருந்த மலைக்காற்றில் ஒரு ஈர வாசனை தெரிந்தது. மழை வருமா ஆனாலும் அவன் அண்ணாந்து பார்த்தபோது வானம் நிர்மலமான நீல நிறமாகவே இருந்தது. அந்த நீல வானத்தில் இருந்து ஒரு சிறிய துண்டை வெட்டி எடுத்து வைத்தது போல அந்த சிறிய ஏரி அவன் எதிரில் தெரிந்தது. அதன் கரையில் இருந்த பாறையின் மீது அவன் வெகு நேரமாக உட்கார்ந்திருக்கிறான்.\nமுப்பது வயது இன்னும் முடியவில்லை.. இள வயதிலேயே இராணுவத்தில் சேர்ந்து சில போர்முனைகளையும் கண்டவன். பகைவர்களுக்கு பாரதத்தின் வீரம் என்னவென்று காட்டி அதன் பரிசாக ஒரு பாதத்தை இழந்தவன். கைபர் கணவாய் போல நெற்றியின் ஓரத்திலிருந்து கன்னத்தின் வழியாக காதுக்கு கீழ் வரை ஒரு பள்ளம்....முன்பல்லில் ஒன்றில் பாதி காணாமல் போனதால் பேசும்போது லேசாக காற்றுடன் சொற்கள் கலந்து வரும். ஆனாலும் அவன் கண்ணில் இன்னும் கதிரவன் ஒளி வீசியபடிதான் இருந்தான். நேர் கொண்ட பார்வையும் நிமிர்ந்த நடையும் அவன் ஆண்மைக்கு கட்டியம் சொல்லும். .\nபணி செய்ய முடியாத நிலையில் இன்று இராணுவத்தில் இருந்து வெளியேறி விட்டான். வயிற்றுக்கு உணவும் உடல் மறைக்க உடையும் அவனுக்கு என்றும் கிடைத்துவிடும். ஆனால் வாழ்வின் வசந்தங்களை அவன் இதுவரை கண்டதிலை. என்றோ அனாதையானவன் இன்றோ குரூபியானவன். அதனால் அவன் வாழ்வில் துணை வர எந்தப் பெண்ணும் தயாராகவும் இல்லை. உடன் பணியாற்றியதால் அவன் வெள்ளை உள்ளத்தைப் புரிந்து கொண்ட நண்பன் துரைசாமி அவனைத் தன்னுடன் தன் வீட்டுக்கு அழைத்து வந்திருந்தான்.\n\"எவ்வளவு நாள் வேணுமானாலும் என்னோடு இரு. தனியா இருக்க்ணும்னு நென்சசு மனசை கஷ்டப்படுத்திக்க வேணாம். உனக்கு ஒரு வேலை கிடைப்பது பெரிய விஷயம் இல்லை. இப்போதைக்கு உன் பென்ஷன் இருக்குது. மத்ததை அப்புறம் யோசிக்கலாம்\". துரையின் அன்பு அழுத்தமாக அவனைப் பிடித்துக் கொள்ள அவன் மனைவியின் பயம் கலந்த முகம் அவனை தர்மசங்கடத்தில் தள்ளியது.\n\"உங்க ஃப்ரெண்டு கிட்டே ஏதாச்சும் சொல்லி கொஞ்சம் அவர் ரூம் பக்கமே இருக்கும்படி செய்யுங்க. குழந்தை அவரு மொகத்தைப் பாத்தாலே பயப்படுது\" அவள் கிசுகிசுத்தது ஒரு வேளை பிரபுவின் காதில் கேட்டாலும் கேட்கட்டுமே என்று கூட இருந்திருக்கலாம்.\nஇப்போது வந்திருக்கும் பிரச்சினையை அவன் துரையிடம் சொல்ல விரும்பவில்லை. இரண்டு நேர்முகத் தேர்வுகளில் அவன் தெரிந்தெடுக்கப் பட்டு இருந்தாலும் அதில் ஒரு நிறுவனம் மட்டுமே அவனை பணியில் சேருமாறு கடிதம் அனுப்பி இருந்தது. ஆனாலும் ஐம்பதாயிரம் ரூபாய் உடனடியாக செக்யூரிடடி டெபாசிட் ஆக கட்ட வேண்டிய நிலை.\nகாரணமே இல்லாத காரணங்களால் அவன் இதுவரை சேமிக்க வேண்டும் என்று எண்ணியதில்லை. இன்றோ திடீரென்று அவசரமான தேவை உருவாகி இருக்கிறது. துரை ஏற்பாடு செய்து தருவான். ஆனால் அவன் மனைவியை எதிர்த்து பேச வேண்டி இருந்தால் அதை பிரபு விரும்பவில்லை. மேலும் இன்னும் துரை வீட்டில் அவனுக்கு பாரமாக இருக்கவும் பிரபுவால் முடியவில்லை. எப்படியாவது இந்த பணத்தை ஏற்பாடு செய்து விட்டால் சில மாதங்களில் திரும்பக் கொடுத்து விடலாம். ஆனால் யாரைக் கேட்பது வங்கிகளில் கூட சுலபத்தில் பணம் கிடைக்காதே \nபோர் முனையில் கூட இத்தனை மன அழுத்தம் இருந்ததில்லை. அவன் சுற்றுமுற்றும் பார்த்தான். கண்ணுகெட்டிய தொலைவு வரை மரங்களும், புதர்களும் மட்டுமே தெரிந்தன. மேல் வ���னத்தில் சூரியனை சில கருமேகங்கள் சுற்றி வளைத்து ராகிங் செய்து கொண்டிருக்க, அனுசரணை இல்லாத மனிதர்களாக மலை முகடுகள் அதை அசையாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றன.\nகாற்றில் லேசாக குளிர் அதிகரிக்க அவன் உடம்பு சிலிர்த்தது. கடிகாரத்தைப் பார்த்து விட்டு சால்வையைப் போர்த்தியபடியே எழுந்து விந்தி விந்தி நடந்தான். ஊனமான காலில் அணிந்திருந்த வட்டமான செருப்பு லேசாக வழுக்க காலை அழுத்தி ஊன்றியபடியே நிமிர்ந்தபோது பொட்டென்று ஒரு நீர்த்துளி அவன் நெற்றியில் விழுந்தது. இலவசப் பொருட்கள் தருவதாகக் கூறும் அறிவிப்பைப் பார்த்ததும் கூடும் மக்கள் போல அதற்குள்ளாக கருமேகங்கள் கூடி வானத்தில் சண்டையிட ஆரம்பித்து இருந்தன. கையில் குடை இல்லை. வீட்டிலிருந்து நிறைய தூரம் வந்து விட்டான் என்பது தெரிந்தது. மழை வலுக்கும் முன் ஒதுங்க ஒரு இடம் தேவை.\nஎங்கும் மரக்கூட்டங்கள்தான் தெரிந்தன.. ஊழித் தாண்டவமாடும் ருத்ரன் போல தலை விரித்து ஆட ஆரம்பித்த மரக்கூட்டங்களின் நடுவில் அந்த சிறிய வீடு தெரிந்தது. உள்ளே தெரிந்த விளக்கின் ஒளி இதமாக மனதில் ஒரு வெப்பத்தைக் கிளப்ப அவன் மெல்ல மெல்ல அந்த வீட்டை நோக்கி நடந்தான். பூமியை செழிப்பாக்க வருகிறோம் என்று மேகங்கள் விடும் செய்தியைத் தாங்கி வரும் தந்திக் கம்பிகளாக மழை ஆரம்பித்தபோது பிரபு அந்த வீட்டின் வாசல் கதவைத் தட்டினான்.\nகதவு திறந்ததும் தெரிந்த அந்த முகம்...\nஒரே ஒரு மத்யம ஸ்வரத்தில் கல்யாணி ராகமும், சங்கராபரணமும் மொத்தமாக வித்தியாசப்படுவது போல சாதாரண பெண்களிடமிருந்து அவளிடம் ஏதோ ஒரு வேறுபாடு தெரிந்தது. அது என்ன என்று மனதுக்குப் புரியவில்லை. வயது என்ன என்பது சரியாக தெரியவில்லை. முப்பதுகளின் பின் பகுதியில் இருக்கலாம்.. ஆனால் மாலை மயங்கிய பிறகும் மேல் வானத்தில் பரவியிருக்கும் செவ்வண்ணம் போல ஒரு இளமையான் புன்முறுவல் தெரிந்தது.\nநூல் புடவையில் இருந்தாலும், ஒரு அன்புச் சக்கரம் அவள் பின் சுற்றுவது போல தோன்றியது. கடவுள் உருவாக்கியதை இயற்கை யோசித்து யோசித்து வருடக் கணக்கில் செதுக்கி இப்படி தெய்வீகமாக ஆக்கி இருக்குமோ அவன் அவளையே பார்த்தபடி நின்றான்\n\"உள்ளே வாப்பா.. மழை வலுக்குது\"\nஇது வரை அவனைக் கணடதும் முகம் சுளிக்காமல் வரவேற்றது இவள் மட்டும்தானோ \nஅவன் உள்ளே வந்தபோ��ு \"அங்க்கிள்\" என்றபடி ஒரு சின்னப்பயல் .. இல்லை.. சின்னப்புயல் அவன் மீது பாய \"டேய் சீனா.. அங்க்கிளை தொந்தரவு செய்யாதே\" என்றபடி சீனாவை நகர்த்தி விட்டு \"நீ உட்காருப்பா\" என்றாள். ஒரே ஒரு சிறிய அறை. அதை ஒட்டியபடி இருந்த இன்னொரு அறை சமையலறை எனவும், ஓரமாகத் தெரிந்த கதவு டாய்லெட் என்றும் புரிந்தது.\nதன் மேல் ஏறிய சீனாவைப் பிடித்துக் கொண்டபடி \"பரவாயில்லைங்க சின்னப் பையன்தானே \" என்ற அவனுக்குள் துரையின் மகனுடைய பயந்த முகம் தோன்றி மறைந்தது.\n\"என் பேரு பிரபாகர். நான் கோல்டன் எஸ்டேட் குவாட்டர்ஸில் என் நண்பனோடு தங்கி இருக்கேன். இங்கே இந்த ஏரிக்கு வாக்கிங் வந்தேன்.திடீர்னு மழை வந்திருச்சு. அதான்.. இங்கே... மழை விட்டதும் கிளம்பிடுறேன்\"\n இங்கே யாரும் வர்ரதில்லை. சரியான பாதையும் இல்லை. இப்போ போனாலும் மழைத் தண்ணி சேறாக்கி சறுக்கி விட்டுரும்.\" என்றவள் அவன் காலைக் கவனித்து \"கண்ணி வெடியா\nஅவள் கையை நீட்டிய திசையில் பார்த்தபோது மிலிடரி உடை அணிந்த ஒருவரின் படத்துக்கு சந்தன மாலை அணிவிக்கப்பட்டு இருந்தது.\n\"என் வீட்டுக்காரர். எப்பவும் நாடு நாடுன்னே பேசிக்கிட்டு இருப்பார். மிலிடரிக்காரங்க எல்லாரும் யானை போலன்னு சொல்லுவார். எப்பவும் உயர்ந்த லட்சியத்தோடதான் வாழணும். யானை எப்பவுமே ஒசந்த மரக்கிளையை ஒடிச்சு திங்குமே தவிர தரையில் இருக்குற புல்லைத் தின்னாது. அது போலத்தான் நாமளும் வாழணும்னு சொல்லுவாரு. நாங்க அவர் சொன்னதை தட்டுனதே இல்லை. ராணுவம்தான் அவருக்கு உசிரு. நாட்டுக்கு உழைக்கிறவங்களுக்கு என்ன வேணுமானலும் செய்யலாம்னு சொல்லுவாரு\"\nசீனா அவன் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டான். பிரபுவின் மனதில் அணை உடைந்து ஒரு நதி ஓட ஆரம்பித்தது. அவளுடன் பேசிக்கொண்டே போனபோது தனக்கும் கூடப்பிறந்தவர்கள் இருந்திருந்தால் எப்படி இருக்கும் என்று அவனுக்குள் ஒரு மின்னல் தோன்றி மறைந்தது. நேரம் நகர நகர வெளியே மழைத்தாரைகள் இருளுடன் கூடி திரை போட்டு உலகத்தை மூடியிருந்தன. பேச்சு வாக்கில் பிரபு அவனையும் அறியாமல் அவ்னைப் பற்றிய விவரங்களைச் சொல்ல அவள் முகத்தில் ஒரு பனி மூட்டம்.\n\"எப்படிப்பா இத்தனை கஷ்டங்களையும் தாங்கிக்கிட்டு இருக்கே எங்க வீட்டுக்காரர் சொன்னது போல நீங்க எல்லாருமே யானைங்கதான். எங்களைப் பாரு..எங்களுக்கும் வேறு சொந��தம் யாரும் இல்லை. ஆனா எனக்கு சீனாவும் அவனுக்கு நானுமாய் இருக்கிறோம்.\"\n\"இயற்கைக்கு எதிராகத்தான் போராட முடியாது. மனிதர்கள் கிட்டே இருந்து என்னைக் காப்பாத்திக் கொள்ள எனக்கு சக்தி இருக்குதுப்பா\"\n\"இன்னைக்கு ராத்திரி இங்கேயே தங்கிட்டு காலையில் மழை விட்டதும் கிளம்பலாமே\"\nபேய் மழையால் நகர முடியாமல் போக பிரபு துரைக்கு ஃபோன் செய்து விவரம் சொன்னான். காலையில் மழை விட்டதும் வருவதாக் சொன்னான். அன்று இரவு அவள் கொடுத்த அவள் கணவரின் லுங்கியைக் கட்டிக்கொண்டு சூடான சப்பாத்தியை சாப்பிட்டு விட்டு உட்கார்ந்திருந்தபோது அவள் அவனுக்கு எதிரில் வந்து உட்கார்ந்து கொண்டாள். சீனா கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு அவன் மடியில் சாய்ந்தபடி தூங்கிப் போயிருந்தான்.\n\"உன் கிட்டே நல்லா ஒட்டிக்கிட்டான் போலிருக்கு\"\n\"அவனுக்கு அன்பு காட்ட என்னை விட்டால் யாரு இருக்காங்க.. அதான் பள்ளம் கண்டதும் பாயுற தண்ணி போல பாயுறான்\" அவள் ஜன்னல் இடுக்கு வழியாகத் தெரிந்த மின்னலைப் பார்த்தபடி சொன்னாள்.\n\"பிரபாகரை ஒரு விஷயம் கேக்கலாமா\n\"உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேணாமா எங்காவது ஒருத்தி உனக்காக பிறந்திருப்பா இல்லையா எங்காவது ஒருத்தி உனக்காக பிறந்திருப்பா இல்லையா\nபிரபு மெல்லச் சிரித்தபடி \"இந்த முகத்தைப் பாருங்க.. இதில் இருக்கும் தழும்புகளை விட அதிகமாக வலிக்கும் தழும்புகள் என் மனதில் இருக்கு. அத்தனை அவமானங்கள்... \"\n\"உனக்குன்னு ஒரு குடும்பம் வேணாமா \n அது மனப்பூர்வமாக யாராவது என்னோடு வாழ்ந்தால் நல்லா இருக்கும். ஆனா என் வாழ்க்கையில் அது கிடைக்க சான்ஸே இல்லை\"\nஅவள் அவனை பரிவாக ஏறிட்டாள். \"உனக்கு ஆசையே கிடையாதா\n\"நீங்க சொல்லுறது புரியுது. எனக்கு எல்லா ஆசைகளும் இருக்கு.. குடும்பம், குழ்ந்தைங்க... எல்லாமே.... ஆனா அதுக்காக வெறுமே ஒருத்தியோட என்னைப் பகிர்ந்துக்கா நான் தயாராக இல்லை. எனக்குள் இருக்கும் ஆசைகள் என்னோடு முடிஞ்சு போனாலும் பரவாயில்லை. என்னை வெறுக்கும் ஒருத்தியோட வெறும் பொய் வேஷம் போட்டு வாழ என்னால் முடியாது. என் வாழ்க்கையில் எது கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. இப்போதைக்கு எனக்கு ஒரு வேலை கிடைச்சா போதும். என் நண்பனுக்கு பாரமா இருக்க விரும்பலை. அவன் என்னை பாரமா நினைக்கல. ஆனாலும்..... \"\nஅந்த சிறிய அறையில் ஒரு ஓரமாக சீனாவைப் படுக்க வைத்து விட்டு அவனுக்கு ஒரு பஞ்சடைத்த மெத்தையை விரித்தாள். ஜன்னலில் இருந்து வழிந்த நீர் ஓரமாக கசிந்திருக்க அவள் படுக்கையை அறையின் நடுவில் போட்டள்.\n\"இப்படி போட்டா உங்களுக்கு படுக்க இடம் போதாதே. நான் இப்படியே ஓரமா சுருண்டு படுத்துக்குறேன் அக்கா\"\nஅக்கா என்ற வார்த்தை கேட்டு அவள் ஒரு நிமிடம் அப்படியே நின்றாள்.\n\"பரவாயில்லை. நான் அந்த சமையலறையில் படுத்துக்குவேன்\"\nஇரவு விளக்கின் ஒளியில் தூங்கிக் கொண்டு இருந்த சீனாவின் முகத்தை பார்த்துக் கொண்டே இருந்தான். பின் மழையின் ஒலியைக் கேட்டபடி மல்லாந்து படுத்துக் கண் மூடியிருந்தான். எவ்வளவு நேரம் போனது என்று தெரியவில்லை. காலையில் கண்விழித்தபோது அவள் சூடான டீயுடன் தயாராக இருக்க சீனா கீழே விழுந்திருந்த மரக்கிளைகளில் இருந்த பூமொட்டுக்களைப் பறித்துக் கொண்டு இருந்தான்.\n\"வெளியே நிக்காதே சீனா... மரமெல்லாம் சாய்ஞ்சிருக்குது பாரு\" அவள் சீனாவை அழைத்தாள்.\n \" என்றபடி அவள் சிரித்தாள்.\nஅப்போது துரையிடமிருந்து அழைப்பு வர அவன் கிளம்பினான்.\n\"போய்விட்டு அப்புறமாக இன்னொரு நாள் வரேன்\".\nஅவன் காலைக் கட்டிக் கொண்டு பிடிவாதம் பிடித்த சீனாவை அவள் விலக்கி விட போக மனமின்றி காலைத் தேய்த்தபடி அவன் நகர்ந்தான்.\nஅவள் அவன் கைகளில் ஒரு சின்ன பையைத் தந்தாள். மேலாக ஒரு பிளாஸ்டிக் பையில் முறுக்கு தெரிந்தது.\nஅவன் தடை சொல்லாமல் வாங்கிக் கொண்டு நடந்தான். வானம் இன்னும் மூட்டமாகவே இருந்தது. அவன் துரையின் வீட்டுக்கு வந்தபோது மீண்டும் ஒரு பெருமழை பிடித்தது. காற்றோடு மழையும் சேர்ந்து வெறி பிடித்தது போல ஆடி முடித்தபோது அவன் மனதில் மட்டும் வானம் நிர்மலமாகவே இருந்தது.\nமத்தியானம் தன் அறையில் இருந்தபோது அவள் தந்த பை ஓரமாக இருந்தது. அதை எடுத்து திறந்தான். மேலாக ஒரு கவரில் நாலு முறுக்குகள் இருந்தன. அதன் கீழ் இன்னொரு கவர் இருந்தது. அதை எடுத்துப் பிரித்தான். கட்டு கட்டாக் ரூபாய் நோட்டுகள். மொத்தம் ஐம்பதாயிரம். அத்துடன் ஒரு சிறிய பேப்பர்.\n:\"தம்பி பிரபாகர்.. எந்த காரணத்துக்காகவும் ஒரு ராணுவ வீரன் கஷ்டப்படக் கூடாதுன்னு எங்க வீட்டுக்காரர் சொல்லுவார். உன் கஷ்டத்துக்கு இப்போதைக்கு இது உதவும். நீ தானம் வாங்குவதாக நினைத்து மனம் வருந்த வேண்டாம். கடனாகவே நினைத்துக் கொள். உன்னால் என��றைக்கு திருப்பித் தர முடியுமோ அன்று தந்தால் போதும். நீ என்னை அக்கா என்று உண்மையாக நினைத்து அழைத்திருந்தால் இதை வைத்துக் கொள்\"\nஅவன் அப்படியே சிலை போல நின்று கொண்டிருந்தபோது ..\nகூரியரில் வந்த கவரைப் பிரித்தபோது ஏற்கனவே நேர்முகத்தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த இன்னொரு பெரிய கம்பெனியின் சென்னைக் கிளையில் அவனை உடனே வந்து சேரும்படி செய்தி வந்தது. தங்கும் இடமும் அவர்க்ளே தருவதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை விட முக்கியமாக அவன் எந்தத் தொகையும் டெபாசிட்டாக செலுத்த வேண்டியது இல்லை என்பதும் புரிந்து போனது. அவன் எதிர்பார்த்திருந்த உத்தியோகம். இனி கவலை இல்லாத வாழ்க்கைக்கு ஒரு கேரண்டி.\n\"கங்கிராஜுலேஷன்ஸ் பிரபு\" என்று துரை துள்ளி வந்து அவனை அணைத்துக் கொண்டான். \"இனிமேல் உனக்கு ஒரு குறையும் இல்லை\"\n\"உன்னைப் போல ஒரு நண்பன் இருக்கும்போது எனக்கு என்ன குறை ஒரு சின்ன விஷயம். நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன் துரை\" மனம் முழுவதும் பிரகாசமாக அவன் கிளம்பினான்.\nஅவன் அந்த வீடு இருந்த அந்த மரக்கூட்டத்துக்கு அருகே வந்தபோது ஒரு வேறுபாடு தெரிந்தது. காற்றில் அங்கங்கே மரங்கள் விழுந்து கிடக்க மனிதக்கூட்டமும் இருந்தது. வீடு இருந்த இடத்தில் ஒரு பெரிய மரத்தின் கிளைகள் சரிந்து கிடப்பது தெரிந்தது. அவன் விந்தி விந்தி அருகில் ஓடினான்.\n\"நேத்து ராத்திரி மழையிலேயே அந்த மரமெல்லாம் சாய ஆரம்பிச்சிருந்துச்சு. காலையிலே மறுபடி அடிச்ச காத்துல அந்த மரம் அந்த மிலிடரிக்காரன் வீட்டு மேலே விழுந்திருச்சு. வாசலில் இருந்த அவரு சம்சாரம் அடிபட்டு விழுந்துட்டாங்க. ஆஸ்பத்திரியிலே சேர்த்து இருக்காங்க அந்தப் சின்னப் பையன் மட்டும் உள்ளே இருந்திருக்கான். அதனால தப்பிச்சுட்டான். அவங்களுக்கு உறவுக்காரங்க வேற யாரும் இல்லை., பாவம் அந்த புள்ளை நிலைமை\"\nபிரபு வேகமாக முன்னேறினான். சிதறிக் கிடந்த கிளைகளுக்கும், இலைகளுக்கும் நடுவில் ஒரு சின்ன உருவம். ஒரு போலீஸ் முகம் அவனை மறித்தது.\nஅவன் வாய் திறக்கும் முன் \"அங்கிள்\" என்ற விம்மலுடன் சீனா அவனிடம் ஓடி வர அவனைக் கைகளில் ஏந்திக் கொண்டான்.\n\"அழக்கூடாது சீனா... அங்க்கிள் இருக்கேனில்ல\"\n\"ஓஹோ.. நீங்க இவங்க சொந்தக்காரங்களா சரி.. சரி.. கொஞ்சம் இப்படி வாங்க\"\nபிரபு சீனாவைத் தூக்கிக் கொண��டு அவர் பின்னே போனான்.\nஅதன் பிறகு மிஷன் ஆஸ்பத்திரியில்....................\n\"அந்த லேடி கோமாவுல இருக்காங்க. எப்போ சரியாகும்னு சொல்ல முடியாது. பட்டணத்துக்குக் கொண்டு போய் பெரிய ஹாஸ்பிடலில் பார்க்கலாம். குணமாக சான்ஸ் இருக்கு.. அப்புறம்....இப்போதைக்கு அவங்க பையனை ஒப்படைக்கக் கூடிய இடம் நீங்கதான். அவனை வச்சுக்க உங்களுக்கு ஆட்சேபணை இருந்தா ஏதாச்சும் இல்லத்துல சேர்த்து விடுறோம்...\"\n\"இல்லே இல்லே.. அவன் என் கிட்டேயே இருக்கட்டும். என் அக்காவையும் சென்னைக்கு அழைச்சுகிட்டு போக ஏற்பாடு செஞ்சிடறேன்.\"\nமருத்துவமனைக் கட்டிலில் அவள்அசையாமல் படுத்திருந்தாள். கடவுள் உருவாக்கி இயற்கை யோசித்து யோசித்து வருடக்கணக்கில் செய்த தெய்வீக சிற்பம் அல்லவா \nநேற்று அவள் என்ன நினைத்து முன் பின் தெரியாத தனக்கு அத்தனை பணத்தைக் கொடுத்தாள் என்று அவளைக் கேட்க ஆசைப்பட்டான். ஆனால் அவன் கேள்விக்கு பதில் கிடைக்கும் என்று தோன்றவில்லை. அது அவனுக்குள்ளேயே மெதுவாகப் புதைய ஆரம்பித்தது. இந்தக் கேள்விக்கான பதில் எனும் புல் அவனுக்கு தேவையில்லை. அவன் வாழ்க்கையின் லட்சியம் இதுவல்ல.\nஅவள் சொன்னது நினைவுக்கு வந்தது. நம் செயலும் சிந்தனையும் என்றும் உயர்வாகவே இருக்க வேண்டும். போரிலும் சரி.. வாழ்விலும் சரி.. ஒரு ராணுவ வீரன் எதற்கும் கலங்காமல் முன்னேற வேண்டும்.\nபிரபுவின் முகமும் மனமும் இப்பொது தெளிவாக இருந்தன. மருத்துவமனையில் இருந்து அவன் சீனாவின் கையைப் பிடித்துக் கொண்டு கிளம்பியபோது அவன் நடையில் தடுமாற்றம் இல்லை. ஏனென்றால்........\nஇதை கிளிக்கினால் ஒரு ஊருக்குப் போகலாம்\nநல்ல வர்ணனைகள்.. டபக் டபக் கென்று சுருதி சுத்தமான இசையைப் போன்ற நடை..அந்த மரவீடெல்லாம் கண்முண் தோன்றுகிறது..ரொம்ப இயல்பான வசனங்கள், வார்த்தைகள்.. ரொம்ப பேஷா எழுதறீங்கண்ணா..\n(ஐம்பதாயிரம் ரூபாய்பற்றி அந்தப் பெண்ணிடம் ப்ரபாகர் சொல்லவே இல்லையே..பரவாயில்லை..)\n(ஐம்பதாயிரம் ரூபாய்பற்றி அந்தப் பெண்ணிடம் ப்ரபாகர் சொல்லவே இல்லையே..பரவாயில்லை..)\n\" பேச்சு வாக்கில் பிரபு அவனையும் அறியாமல் அவ்னைப் பற்றிய விவரங்களைச் சொல்ல அவள் முகத்தில் ஒரு பனி மூட்டம்.\"\nஇதெல்லாம் இந்த வரியில் அடக்கம் \nஇதை கிளிக்கினால் ஒரு ஊருக்குப் போகலாம்\nகதை லிஸ்ட்டை இங்கே போட்டு வைக்கிறேன் \nஜனவரி 1 - ஒரு பயங்கரம்\nதிருப்பத்தூர் - ஒரு திருப்பம்\nமலைச்சாரல் - ஒரு மான் குட்டி\nநவீன விக்ரமாதித்தன் கதை - முனி - பாட் டூ - காஞ்சனா\nஇதை கிளிக்கினால் ஒரு ஊருக்குப் போகலாம்\nதவிர அந்தப் பெண் எதற்காகப் பணத்தைக் கொடுத்தாள் என யோசிக்க வேண்டிய அவசியமே இல்லையே..(அவளைப் பற்றி எந்த இடத்திலும் தவறாக எழுதவில்லையே நீங்கள்).. நார்மலான அனுதாபம்.+உதவி செய்ய ஆசைப்படும் குணம் ஆக இருக்கலாம்..அதற்காகத தான் பதில் எனும் புல் தேவையில்லை..என எழுதியிருக்கிறீர்கள்..\n\" பேச்சு வாக்கில் பிரபு அவனையும் அறியாமல் அவ்னைப் பற்றிய விவரங்களைச் சொல்ல அவள் முகத்தில் ஒரு பனி மூட்டம்.\"\nஇதெல்லாம் இந்த வரியில் அடக்கம் \nமிகக் கனமான கதைக் கரு. கம்பீரமான மனித உள்ளங்களைப் பற்றிப் படிக்க மகிழ்ச்சியாய் இருந்தது மனிதம் சாவதில்லை. எவ்வளவு ஆறுதலான சங்கதி மனிதம் சாவதில்லை. எவ்வளவு ஆறுதலான சங்கதி அது சரி, பசித்தாலும் புலி புல்லை தின்னாது என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன், யானை புல் தின்னாது என்ற சொலவடை எனக்கு புதிது.\nயானைகள் புல் தின்பதுண்டு என நினைக்கிறேன். ஆனால் சாதாரணமாக அவை புல் மேய்வதில்லை என்று சொல்வார்கள்.\nஇதை கிளிக்கினால் ஒரு ஊருக்குப் போகலாம்\nஎந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன்...\nஇதை கிளிக்கினால் ஒரு ஊருக்குப் போகலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.teccuk.com/archives/267", "date_download": "2019-06-25T14:46:52Z", "digest": "sha1:OXCXUJGM7UDCOVHNIEFPMQ7J3UOMKTVF", "length": 26260, "nlines": 98, "source_domain": "www.teccuk.com", "title": "மாவீரர் நாள் – உலகத்தமிழினத்தின் அடையாளம் | TECCUK", "raw_content": "\nHome தமிழர் கலை பண்பாடு மாவீரர் நாள் – உலகத்தமிழினத்தின் அடையாளம்\nமாவீரர் நாள் – உலகத்தமிழினத்தின் அடையாளம்\nமாவீரர் தினத்தை வடகிழக்கில் கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது இது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்று இலங்கை அரசின் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கேள்வி எழுப்பினார் ஒரு செய்தியாளர். அதற்குப் பதில் அளித்த ராஜித எத்தனை பேர் விளக்கேற்ற வருகிறார்கள் என்று பார்க்கதானே போகிறோம் என்று நக்கலாகப் பதில் அளித்தார். அதற்குத்தான் நவம்பர் 27 அன்று அலையாக திரண்டு பதில் அளித்துள்ளனர் தமிழ் மக்கள். இதற்கான முதல் எழுச்சியை ஏற்படுத்தியது கிளிநொச்சி துயிலும் இல்லம். இந்த நிலையில் கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லம் புனரமைக்கப்பட்டு, அங்கு மாவீரர்களுக்கு விளக்கேற்றத் தீர்மானித்து மாவீரர் குடும்பங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.\nபோரில் சிதைக்கப்பட்ட துயிலும் இல்லம்\nநானும் ஒரு மாவீரர் குடும்பத்தை சேர்ந்தவன் என்ற வகையில் 25ஆம் திகதி காலை ஏழு மணிக்கு கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்திற்குச் சென்றேன். ஒரு காலத்தில் அமைதியுடன் செழித்த ஒரு பூந்தோட்டம் போலக் காட்சி அளித்த மாவீரர் துயிலும் இல்லத்தை 2009இல் கிளிநொச்சியை கைப்பற்றியபோது இலங்கை படைகள் புல்டோசர் கொண்டு அழித்து தரைமட்டமாக அழித்தது. ஈழத் தமிழ் மக்களால் இருதயக் கோவிலாக வணங்கப்பட்ட துயிலும் இல்லங்களை சிங்களப் படைகள் கொடூரமாகச் சிதைத்தன. தமிழ் இனத்தின் உரிமைக்காகவும் அவர்களின் நிலத்திற்காகவும் போராடியவர்களை உறங்க இடமற்றவர்களாக அழித்து அவர்களை நினைவுகூரும் உரிமையையும் அழித்து தமிழ் நினைவழிப்பை மேற்கொண்டது இலங்கை அரசு.\n2009இல் ஈழப் போர் முடிவுற்றதன் பின்னர் ஏழு ஆண்டுகளாக மாவீரர் தினங்களை மறைவிடங்களிலேயே மக்கள் கொண்டாடி வந்தனர். போரின் பின்னர் இந்த வருடம் எட்டாவது மாவீரர் தினம். கடந்த மாவீரர் தினங்களின்போது இலங்கை அரச படைகள் வடகிழக்கை சுற்றி வளைத்து, ஒரு விளக்கை ஏற்றக் கூட அனுமதி மறுத்தது. ஆலயங்களில் விளக்கேற்றவும் மணி எழுப்பவும்கூட அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் இதையெல்லாம் கடந்து ஈழத் மக்கள் மாவீரர்களுக்கு தங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்றினார்கள். யாழ் பல்கலைக்கழகத்தில் தொடந்து ஒவ்வொரு ஆண்டும் மாவீரர்களுக்காய் விளக்காய் எரிந்தது. எங்கள் விடுதலைக்காக போரிட்டு மாண்டவர்களை நினைவுகூறும் எங்கள் தாகம் என்பது எங்கள் விடுதலைக்கான தாகம்.\nஆட்சி மாற்றத்தின் பின்னரான மாவீரர் நாள்\n2015இல் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 2015 மாவீரர் தினத்தின்போது விடுதலைப் புலிகளை நினைவுகூரத் தடை என்று அறிவித்த இலங்கை அரசாங்கம் அவர்களின் பெற்றார்கள் வீட்டில் அஞ்சலி செலுத்தலாம் என்றும் அறிவித்தது. இந்த ஆண்டு மாவீரர் நாள் நெருங்கும் தருவாயில் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் தடைசெய்யப்பட்ட புலிகள் இயக்கத்தை நினைவுகூர அனுமதியில்லை என்று அறிவித்தார். எனினும் மாவீரர்களுக்காய் விளக்குகள் ஏற்றப்பட்டன. மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு மக்களால் செல்ல இயலவில்லை. தங்கள் பிள்ளைகளை நினைந்து கண்ணீர்விட இயலவில்லை. இவை தமிழர் நெஞ்சுக்குள் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியிருந்தது.\nகடந்த சில நாட்களின் முன்னர் கிளிநொச்சி மற்றும் முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தை விட்டு இராணுவம் வெளியேறியிருந்தது. நவம்பர் 25 ஆம் திகதி காலை மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த பத்துப் பேர் மாவீரர் துயிலும் இல்லத்தின் வாசலில் நுழைந்தோம். சில நிமிடங்களிலேயே பத்து இருபதாகி ஐம்பதாகி நூற்றுக்கணக்கானவர்களாக மக்கள் வரத் தொடங்கினார்கள். அந்த வழியில் பேருந்தில் சென்றவர்கள் பேருந்தை விட்டிறங்கி வந்தார்கள். செய்தியை அறிந்தவர்கள் பலரும் துயிலும் இல்லம் நோக்கி விரைந்தார்கள். எருக்கலை மரங்களும் உண்ணியுமாய் அடர்ந்த காட்டை சுத்தப்படுத்தி எங்கள் முகவரியை தேடிச் சென்றவர்களின் கல்லறைகளை தேடினோம். ஒரு சில கல்லறைகள் அடையாளம் காணும் நிலையில் இருந்தன. மற்றைய அனைத்துக் கல்லறைகளைளும் இலங்கை அரச படைகளால் சிதைக்கப்பட்டன.\nஅலை அலையாக வந்த மக்கள்\nஆங்காங்கே சில கல்லறைகள் எஞ்சியிருந்தன. பெயர் விபரங்கள் அடங்கிய கல்லறைகளின் பகுதித் துண்டுகள் சிலவும் மீட்கப்பட்டன. அடர்ந்த காடுகளை அழிக்க மூன்று நாட்கள் ஆகியது. சிதைந்த கல்லறைத் துண்டுகள் யாவும் பத்திரமாக மீட்கப்பட்டு சேகரிக்கப்பட்டன. அவற்றை உரிய வகையில் பாதுகாப்பதற்கவும் மக்கள் தீர்மானித்தார்கள். அப் பெரும் துயிலும் இல்லத்தை, சுமார் மூவாயிரம் கல்லறைகளை, பொதுச் சுடர் ஏற்றும் மேடையை, கல்லறைகளுக்குச் செல்லும் வழியை எல்லாவவற்றையும் மண்ணோடு மண்ணாக இலங்கை அரச படைகள் ஆக்கிரமித்தன. அத்துடன் அழிக்கப்பட்ட துயிலும் இல்லத்தின்மீது முகாமிட்டு தங்கியிருந்தனர்.\nஅத்துடன் மாவீரர் துயிலும் இல்லத்தை அலங்கரிக்கவும் விளக்கேற்றுவதற்கான சில பொருட்கள் கிளிநொச்சியில் உள்ள வர்த்தக நிலையங்களில் சேகரிக்கப்பட்டன. வர்த்தக நிலையங்களுக்குச் சென்று மாவீரர் தின நிகழ்வுக்காக இயன்ற பங்களிப்பு கோரப்பட்டபோது எந்த பங்களிப்பு வேண்டுமானாலும் கேளுங்கள் என்று மனமுவந்து பங்களித்தனர் வர்த்தகர்கள். பல நூற்றுக் கணக்கானவர்களின் பங்களிப்புடன் துயிலும் இல்லம் தன் பழைய முகத்தை மெல்ல மெல்ல உருவேற்றியது. மாவீரர்களுக்கான சிவப்பு மஞ்சள் கொடிகள் பறக்க நவம்பர் 27ஆம் திகதி துயிலும் இல்லம் வீரர்களுக்கு விளக்கேற்றத் தயாரானது. மக்கள் அலை அலையாக மக்கள் வரத் தொடங்கினார்கள். ஆயிரம் பேர் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல ஆயிரம் மக்கள் கிளிநொச்சி துயிலும் இல்லத்தில் நிறைந்தனர்.\nமாவீரர்கள் துயிலும் இல்லம். நெகிழ்ச்சியான நிலம். அக் கல்லறைகள் நெஞ்சை உருக்குபவை. சனங்கள் கண்ணீருடன் வந்தனர். எல்லோருடைய முகங்களும் வீரர்களின் ஒளிமுகங்களைத் தேடின. மாவீரர்கள் குறித்த பாடல்கள் ஒலிக்க அந்த வீரர்களின் நினைவில் உருகியது துயிலும் இல்லம். போரில் மாண்டுபோன தம் உறவுகளுக்கு பல்லாயிரம் மக்கள் விளக்கேற்ற, பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. துயிலும் இல்லம் வீரர்களுக்கான வெளிச்சத்தால் ஒளிர்ந்தது. எங்கள் தேசம் எங்கும், வீடுகள் தோறும் மாவீரர்களுக்கு விளக்கெரிந்தது. முழங்காவில், உடுத்துறை, வவுனிக்குளம், ஆண்டான்குளம் முதலிய துயிலும் இல்லங்களிலும் மாண்ட வீரர்களுக்கான விளக்குள் ஏற்றப்பட்டன.\nஉணர்வுபூர்வமாக திரண்ட இணைஞர்களை ஒருங்கிணைத்து புனரமைப்புப் பணியை வேழமாலிகிதன் முன்னெடுத்தார். பத்துப்பேருடன் தொடங்கிய இந்த முயற்சி பல ஆயிரம் பேரை திரள செய்தது மாத்திரமின்றி பல துயிலும் இல்லங்களில் மக்கள் நுழைந்து விளக்கேற்ற வைத்தது. மக்கள் தன்னிச்சையாகவே பங்களித்தனர். கல்லறைகளை தேடி அழுத தாய்மார்கள் பலர். முற்றுமுழுதாக அழிந்த மண்ணிலும் தம் பிள்ளைகள் விதைக்கப்பட்ட இடங்களைக் கண்டுபிடித்து அங்கு விளக்கேற்றினர். அப் பெரு நிலத்தில் வீரர்கள் புதைக்கப்பட்ட இடங்களில் தீபங்கள் பரவி எரிந்தன. உழவு இயந்திரத்துடன் வந்து துயிலும் இல்லத்தை துப்புரவு செய்த ஒரு சகோதரன் தன் தங்கையின் கல்லறையை கண்டு பிடித்தார். இரு நாட்களாக காடுகள் அழிக்கப்பட்ட பின்னர் மண் மூடியிருந் தன் தங்கையின் கல்லறையை கண்டு பிடித்து நெகழ்ந்த அந்தக் கணத்தை எளிதில் விபரிக்க இயலாது.\nதவிப்பை தடை செய்ய முடியாது\nதுயில் நிலத்தின் கீழ் என் உறவு எங்கே புதைக்கப்பட்டிருக்கிறார் என்று அலைந்த அந்த தவிப்பை இலங்கை அரசால் எப்படி தடை செய்ய முடியும் தடைசெய்யப்பட்ட இயக்கத்தை நினைவுகூர அனுமதிக்க முடியாது என்று இலங்கை அரசு தெரிவித்திருந்தது. அன்று திரண்டு வந்த மக்களின் உணர்வை அரசால் தடை செய்ய இயலுமா தடைசெய்யப்பட்ட இயக்கத்தை நினைவுகூர அனுமதிக்க முடியாது என்று இலங்கை அரசு தெரிவித்திருந்தது. அன்று திரண்டு வந்த மக்களின் உணர்வை அரசால் தடை செய்ய இயலுமா அவர்கள் தமிழ் மக்களின் பிள்ளைகள். அவர்களை வரலாறு முழுதும் தமிழர்கள் தொழ விரும்புகிறார்கள். ஏனென்றால் அவர்கள் தமிழ் மக்களின் உரிமைக்காக, விடிவுக்காக, விடுதலைக்காக தமது உயிரை தியாகம் செய்தவர்கள். இந்த மண்ணில் எங்கள் மக்கள் இன்னும் இருக்கிறார்கள் என்றார்கள், எங்கள் தாயகம் இப்போதும் எஞ்சியிருக்கிறது என்றால் அது அவர்களால்தான். துயிலும் இல்லங்கள், இன ஒடுக்குமுறையின், அதற்கு எதிரான எழுச்சியின் சரித்திரத் தடங்கள். மாவீரர்கள், ஈழத் தமிழ் இனத்தின் பெருமுகமாய், விடுதலையின் பெருங்குரலாய் விதைகுழியிலிருந்தும் இன்றும் போராடும் தொன்மங்கள்.\nஎங்கள் வீரர்கள் எம் தாயக நிலம் மீட்கச் சென்றனர். நாம் அவர்களின் விதை நிலம் மீட்கச் சென்றோம். இனி வரும் நாட்களில் மாவீரர் துயிலும் இல்லங்களிலும் சிங்கள சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இனி எங்கள் மாவீரர்களின் கல்லறையுடன் அவர்கள் பேசட்டும். எங்கள் மாவீரர்களின் கல்லறையும் அவர்களுடன் பேசும். நாங்கள் சந்தித்த இன ஓடுக்குமுறைகள் குறித்தும், எங்கள் தாகம் குறித்தும் கல்லறைகள் பேசும். எங்கள் முகங்களின் காயங்களை அவர்கள் பார்க்கட்டும். எங்கள் கல்லறைகளுடன் புரிந்த மனித நாகரிகத்திற்கு விரோதமான போரை அவர்கள் பார்க்கப்பட்டும். தாய் நிலத்திற்காக போராடி மாண்டுபோனவர்களுக்கு உறங்க நிலம் மறுக்கப்பட்ட பண்பாடற்ற செயலை சிங்களவர்கள் இனி உணரட்டும்.\nமாவீரர்களை நினைவுகூர்வதைக் கூட தடுத்த இலங்கை அரசு இம்முறை நினைவுகூரவே உத்தியோகபூர்வமற்ற முறையில் அனுமதி அளித்திருக்கிறது. மாவீரர்களை நினைவுகூறும் தமிழ் மக்களின் உரிமையை அங்கீகரிப்பதும் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதும்தான் தமிழ் மக்களை இலங்கை அரசாங்கம் புரிந்து கொள்ளும் வழி. அதனை மறுக்கிற வரை இலங்கை அரசை உரிமை மறுப்பு அரசாக, ஆக்கிரமிப்பு அரசாகவே ஈழ மக்கள் கருதுவார்கள். இந்த நாட்டில் மிக நீண்ட காலமாக புரையோடிப் போயிருக்கும் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமாக இருந்தால் இந்த இனப்பிரச்சினையால் – இந்த இன ஒடுக்கும���றையால் போராடி மாண்டவர்களை, அவர்களின் தாகத்தை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nஉயிருக்கு போராடிய லண்டன் மாணவி கல்வித்துறையில் சாதனை\nஈழத்தை பூர்வீகமாக கொண்ட வித்தியா அல்போன்ஸ் என்ற மாணவி கார்டிவ் பல்கலைக்கழகத்தின் கண் சிகிச்சை மருத்துவத்து துறையின் பட்டதாரியாகியுள்ளார். இதில் என்ன சாதனை என்று பலர் சிந்திக்கலாம். ஆனால் இலங்கை மாணவியான வித்தியா லண்டன்Walthamstow...\nமாவீரர் நாள் – உலகத்தமிழினத்தின் அடையாளம்\nமாவீரர் தினத்தை வடகிழக்கில் கொண்டாட அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது இது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன என்று இலங்கை அரசின் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் கேள்வி எழுப்பினார் ஒரு செய்தியாளர். அதற்குப் பதில்...\nடென்மார்க்கில் கரும்புலிகள் ஞாபகார்த்தமாக நடைபெற்ற உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி\nதமிழர் விளையாட்டுக்கள் admin - October 23, 2017\nதமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 5 ஆம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கி வைக்கப்பட்டது . நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/ponmozhigal/58/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-25T13:52:26Z", "digest": "sha1:746P2LHVYIDPQ2LQU4HQFVYAHFQSKYKT", "length": 4719, "nlines": 99, "source_domain": "eluthu.com", "title": "குணம் தமிழ் பொன்மொழிகள் | Vetri Tamil Ponmozhigal | Victory Tamil Quotes", "raw_content": "\nகுணம் தமிழ் பொன்மொழிகள் (Vetri Tamil Ponmozhigal)\nகுணம் தமிழ் பொன்மொழிகள் (Vetri Tamil Ponmozhigal) தொகுப்பு படங்களுடன்.\nதெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்\nஅறிவியல் துறையில் போட்டி வேண்டும் ஆற்றலுக்கு\nஅறிவியல் ஆராய்கிறது, ஆன்மிகம் ஆராய்பவன் யார்\nவெற்றி என்பது நிரந்தரமல்ல தோல்வி என்பது\nநீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilpaadam.wordpress.com/2012/01/16/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF-aathichudi/", "date_download": "2019-06-25T14:25:43Z", "digest": "sha1:WPSZKLXG5BPFLD7H7FNGGESYWUSMI7KK", "length": 8558, "nlines": 167, "source_domain": "tamilpaadam.wordpress.com", "title": "ஆத்திச்சூடி – Aathichudi – உயிர் வருக்கம் – முத்தமிழ்", "raw_content": "\nஉயிர் வருக்கம், ஔவையார் ஆத்திச்சூடி\nஆத்திச்சூடி – Aathichudi – உயிர் வருக்கம்\n“ஆத்தி சூடி யமர்ந்த தேவனை\nஏத்தி ஏத்தி தொழுவோம் யாமே\nஆத்தி சூடி – திருவாத்தி மலர்மாலையை அணிந்த\nயமர்ந்த – சிவபெருமானால் விரும்பப்பட்ட ( மேல் அமர்ந்த )\nஏத்தி ஏத்தி – பலகாலும் (மேலும் மேலும்)\nதொழுவோம் யாமே – நாம் வணக்கம் செய்வோம்\nதிருவாத்தி மலர்மாலையை அணிந்த சிவபெருமானால் விரும்பப்பட்ட ஆனைமுகக் கடவுளை நாம் பலகாலும் வணக்கம் செய்வோம்\nதருமம் செய்ய நீ விரும்புவாயாக\n(சினம் -கோபம்; ஆறுவது- தணிவது)\nகோபம் தணிந்து விடக்கூடிய தன்மையுடையது\n(இயல்வது- இயன்ற; கரவேல்-தருமத்தை செய்யாமல் இரூத்தல் கூடாது)\nசெய்வதற்கு இயன்ற தருமத்தை செய்யாமல் இருத்தல் கூடாது\nஒருவர் மற்றவருக்குக் கொடுப்பதைத் தடுக்காதே \n(உடையது- உன்னிடம் உள்ளதை; விளம்பேல்- கூறாதே)\nஉனக்குள்ள பொருள் மற்றும் சிறப்புகளை பலரும் அறியும்படி கூறாதே ( பெருமையாக பேசாதே) \n(ஊக்கமது – உள்ளக் கிளர்ச்சியை; கைவிடேல் – தளர்ந்து போக விடாதே)\nஒரு காரியத்தை செய்தக்கண் உண்டாகிய உள்ளக் கிளர்ச்சியை தளர்ந்து போக விடாதே\n(எண் – கணிதம்; எழுத்து- இலக்கண நூல்; இகழேல் – இகழ்ந்து ஓதுக்கி விடாதே)\nகணித நூல் ,இலக்கண நூல் முதலியவைகளை இகழ்ந்து ஓதுக்கி விடாமல் கற்க வேண்டும்.\n(ஏற்பது – பிறரிடம் சென்று யாசித்தல்; இகழ்ச்சி – இழிவு தரும்)\nபிறரிடம் சென்று யாசித்தல் இழிவு தரும்.\n(ஐயமிட்டு – கேட்பவற்கு கொடுத்து)\nகேட்பவற்கு கொடுத்து உண்ண வேண்டும்\n(ஒப்புர – உலக போக்கிற்கு எற்றவாறு; ஒழுகு – நட)\nஉலக போக்கிற்கு எற்றவாறு நடந்து கொள்ள வேண்டும்.\nஓதுவது- கற்பது ஒழியேல்- நிறுத்தாதே\nநூல்களைக் கற்பதை நிறுத்தி விடாதே\nபொறாமை மொழிகளைப் பேசுதலை ஒழிப்பாயாக\nஅஃகு – தானியம் சுருக்கேல்- சுருக்காதே\nநெல் முதலிய தானியங்களைக் குறைவாக விற்காதே\nNext postஆத்திச்சூடி – Aathichudi – உயிர்மெய் வருக்கம்\n13 thoughts on “ஆத்திச்சூடி – Aathichudi – உயிர் வருக்கம்”\nஆத்திச்சூடி – Aathichudi – உயிர்மெய் வருக்கம்\nஆத்திச்சூடி – Aathichudi – உயிர் வருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/122233/", "date_download": "2019-06-25T14:36:08Z", "digest": "sha1:DMTEVZ2L2T5AOWPNZU6H63FFRI4QZT3V", "length": 9587, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "முக்கிய இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுக்கிய இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் :\nஇலங்கையில் செயற்படுகின்ற முக்கிய சில இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்கள்; நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குவைத் தூதரகம் மற்றும் தேயிலை ஆராய்ச்சி நிலையம் உட்படப் 11 இணையத்தளங்கள் மீது இவ்வாறு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவற்றில் சில சீர் செய்யப்பட்டுள்ளதாகவும் சிலவற்றினை மீள இயங்கவைக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\n#இணையத்தளங்கள் #சைபர்தாக்குதல் #cyberattack #websites\nTagsஇணையத்தளங்கள் குவைத் தூதரகம் சைபர் தாக்குதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டு. பல்கலைக்கழகம் பற்றி அமைச்சரவையில் இன்று ஆராயப்படவுள்ளது…\nசஹரான் ஹாசீமின் மரபணு பரிசோதனை அறிக்கை வெளியிடப்படவுள்ளது…\nஅரசியல் தீர்வும், சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரமுமே நீடித்த, நிலைத்த சமாதானத்திற்கு வழிவகுக்கும்…\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். June 25, 2019\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்… June 25, 2019\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை… June 25, 2019\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.. June 25, 2019\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது… June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் ���ரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_133.html", "date_download": "2019-06-25T13:45:48Z", "digest": "sha1:7PZMWQA26LGEBKVGLMPAPOX5RHYRUZRT", "length": 3500, "nlines": 14, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: சனி கிரக நிலவில் தண்ணீர் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு", "raw_content": "\nசனி கிரக நிலவில் தண்ணீர் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nசனி கிரக நிலவில் தண்ணீர் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nசனிக்கிரகத்தின் டையோன் நில விலும் நிலத்தடிக்கு கீழே பல கிலோ மீட்டர் ஆழத்தில் கடல் ஓடு வதை விஞ்ஞானிகள் கண்டுபிடித் துள்ளனர். இதன் மூலம் அங்கு நுண்ணுயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது. சனிக்கிரகத்தை சுற்றும் டைட்டன், என்சலடஸ் ஆகிய இரு நிலவுகளும் பனிக்கட்டிக்கு அடியில் கடலை மறைத்து வைத்திருப்பதாக ஏற்கெனவே நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்தது. இந்நிலையில் மற் றொரு நிலவான டையோனிலும் கடல் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. பெல்ஜியத்தின் ராயல் ஆய்வக விஞ்ஞானிகள் இதனை கண்டுபிடித் துள்ளனர். டையோன் நிலவின் நிலத் தடிக்கு கீழே 100 கி.மீ ஆழத்தில் அந்தக் கடல் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அந்த கடலைச் சுற்றி மிகப் பெரிய பாறை படிமங்கள் அமைந் திருப்பதாகவும் கூறுகின்றனர். இதன் மூலம் நீண்ட ஆயுள் கொண்ட நுண்ணுயிர்கள் அங்கு வாழ்வதற் கான சாத்தியக்கூ��ுகள் இருக்கலாம் என தெரியவந்துள்ளது. சனி கிரகம் அருகே சுற்றி வரும் டையோன் நிலவு.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_980.html", "date_download": "2019-06-25T13:40:14Z", "digest": "sha1:GH5G2GFVRWHMQQWZ647X4GYVIANEOWYI", "length": 2710, "nlines": 14, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: சிறுபான்மை மாணவர்களுக்கு 'ஸ்காலர்ஷிப்'", "raw_content": "\nமவுலானா ஆசாத் நினைவு கல்வி உதவித்தொகைக்கு, 10ம் வகுப்பு முடித்த, சிறுபான்மை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய சிறுபான்மையினர் நலத்துறை, கிறிஸ்தவர், முஸ்லிம், பார்சி, ஜெயின், புத்த மதங்களைச்சேர்ந்த மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்குகிறது. மவுலானா ஆசாத் நினைவு உதவித்தொகை என்ற இத்திட்டத்தில், 10ம் வகுப்பில், 55 சதவீத மதிப்பெண் பெற்று, பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு, தனியாக உதவித்தொகை வழங்கப்படுகிறது.இதற்கான விண்ணப்ப பதிவு, அக்., 1ல் துவங்கியது; நவ., 30 வரை பதியலாம். மத்திய அரசின் மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளையின்,http://www.maef.nic.inஇணையதளத்தில், நேரடியாக விண்ணப்பித்து, அதன் நகலை, கல்வி அறக்கட்டளை முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.np.gov.lk/tamil/index.php?option=com_content&view=article&id=3371:2019-02-15-05-44-30&catid=10&Itemid=620", "date_download": "2019-06-25T13:46:32Z", "digest": "sha1:GOOMNOK2OUTPDK2NRPSOPSIAN5V7RVKB", "length": 5562, "nlines": 61, "source_domain": "www.np.gov.lk", "title": "தாதிய உத்தியோகத்தர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டன", "raw_content": "\nசுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சு\n1ம் மாடி, சுகாதாரக் கிராமம், பண்ணை, யாழ்ப்பாணம்.\nஉள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மருத்துவ முறைகளின் பயன்பாட்டின் மூலமாக உடல் உளரீதியான சிறந்த திருப்திகரமான மக்களையும் பெண்கள் உரிமை மற்றும் எதிர்கால சந்ததிகளான சிறுவர்கள் தொடர்பான பாதுகாப்பையும் வழங்குவதுடன் மாகாணத்தின் புனர்வாழ் வுநடவடிக்கைகள் ஊடாக எமது மாகாணத்தை தேசிய அபிவிருத்தியை நோக்கிநகர்த்துதல்.\nதாதிய உத்தியோகத்தர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டன\nவடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தினால் தாதியர் சேவையின் தரம் - 03 இ��்கான நியமனக்கடிதங்கள் 14 பெப்ரவரி 2019 அன்று சுகாதார திணைக்களத்தின் மாநாட்டு மண்டபத்தில் வைத்து வழங்கப்பட்டன.\nசுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி. ஆ.கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 103 தாதிய உத்தியோகத்தர்கள் தமக்கான நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர். வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திரு. சி. திருவாகரன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.\nஇத் தாதிய உத்தியோகத்தர்களில் 30 பேர் யாழ் மாவட்டத்திற்கும் 16 பேர் கிளிநொச்சி மாவட்டத்திற்கும் 17 பேர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் 12 பேர் மன்னார் மாவட்டத்திற்கும் 28 பேர் வவனியா மாவட்டத்திற்கும் நியமனம் செய்யப்பட்டனர்.\nஇன்று (15.02.2019) அவர்கள் தமக்குரிய வைத்தியசாலைகளில் தமது கடமைகளைப் பொறுப்பேற்கின்றனர்.\nவட மாகாண ஓட்டிசம் கொள்கை 2017-2022 (வரைபு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/2013/11/", "date_download": "2019-06-25T14:47:13Z", "digest": "sha1:QU5RARR5S5X2GMIUWGK73BXL3ZEEPAGT", "length": 10038, "nlines": 221, "source_domain": "ezhillang.blog", "title": "நவம்பர் 2013 – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\n“What is this Indian lan… இல் வெளியுறவுத்துரை அமைச…\nசொல்திருத்தி – தெறிந்தவை… இல் சொல்திருத்தி –…\n(NSFW) வசைசொற்கள் – Tami… இல் கோமாளி – swear…\nமேலும் உதாரணங்கள் – மாறி, வரவு செலவு கணக்கு,scientific notation\nஎழில் (தமிழ் நிரலாக்க மொழி) மூலம் இப்போது நீங்கள் தமிழ் கணினி #நிரல்களை எழுத முடியும்\nகணினி நிரலாக்க கற்றல் – தமிழில் அறிவுரை\nஅருண் பிரகாஷ் அவருடைய தமிழில் அறிவுரை\nநவம்பர் 10, 2013 ezhillang\tபின்னூட்டமொன்றை இடுக\n(eBook) “தமிழில் நிரல் எழுது – எழில் நிரலாக்க மொழி”\n(eBook) “தமிழில் நிரல் எழுது – எழில் நிரலாக்க மொழி”\nஇந்த புத்தகம் தமிழில் நிரல் எழுத கற்று கொடுக்க உதவும்.\nமுன்னோட்ட புத்தகம் (Preview Book)\nஎழில் (Ezhil), தமிழில் எழுதும்வகையில் உருவாக்கப்பட்டுள்ள நிரலாக்க மொழியாகும். இதில் தமிழ் கலைச் சொற்களைக் கொண்டே நிரல்கள் எழுத முடியும். இது இலவசமாகக் கிடைக்கக்கூடிய ஒரு நிரல் மொழியாகும். இம்மொழி இன்னோர் பிரபல மொழியாகிய பைத்தானு(Python)டன் ஒத்து இயங்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. பைத்தானின் நிரலகங்களைப் பயன்படுத்தி இயங்கும் இந்த மொழியில், ஆங்கிலத்திலும் நிரல்களை எழுதமுடியும்.\nதற்சமயம் சோதனை அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இந்த மொழி, விரைவில் முழுச் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழில் நிரல் எழுது – எழில் நிரலாக்க மொழி\nநவம்பர் 3, 2013 ezhillang\tஎழில், ebook, Tamil\tபின்னூட்டமொன்றை இடுக\nரூபி நண்பன் – RubyKin தமிழாக்கம் – வெளியீடு\nதமிழ் கவிதைகள் – சில குறிப்புகள்\nவெளியுறவுத்துரை அமைச்சர் – Linguistic Diversity\nஓப்பன் தமிழ் வரிசைஎண்0.9 வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF/43480/", "date_download": "2019-06-25T13:30:04Z", "digest": "sha1:RZL66I7ECDZXVJTTCKLFVPWP4WJFW752", "length": 4744, "nlines": 120, "source_domain": "kalakkalcinema.com", "title": "நேர்கொண்ட பார்வையில் அஜித் பாடினாரா? யுவன் ஷங்கர் ராஜா பதில்.. - Kalakkal Cinema", "raw_content": "\nHome Videos Video News நேர்கொண்ட பார்வையில் அஜித் பாடினாரா யுவன் ஷங்கர் ராஜா பதில்..\nநேர்கொண்ட பார்வையில் அஜித் பாடினாரா யுவன் ஷங்கர் ராஜா பதில்..\nநேர்கொண்ட பார்வையில் அஜித் பாடினாரா யுவன் ஷங்கர் ராஜா பதில்..\nPrevious articleபிக் பாஸ் வீட்டிற்குள் பிரபல தொகுப்பாளி, வெளியானது புகைப்படம் – இதோ ஆந்த போட்டோ.\nNext articleபடத்தின் டைட்டிலுக்கு அர்த்தம் கேட்ட பத்திரிகையாளர்கள், ஆடைகளை கழற்றி அரைகுறையாக நின்ற பிரபலங்கள் – வைரலாகும் புகைப்படங்கள்.\nபிக் பாஸ் வீட்டுக்கு செல்வதற்கு முன் ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்த நேர்கொண்ட பார்வை நாயகி – வைரலாகும் வீடியோ\nதப்பான தல ரசிகர்களின் கணக்கு, அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்.\nநேர்கொண்ட பார்வை பர்ஸ்ட் லுக்கில் கவனிக்க தவறிய ரகசியம் – ஷாக்கிங் அப்டேட்.\nசமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வரும் பிழை – இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் பேச்சு.\nபிரேமம் அனுபமா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா லேட்டஸ்ட் ஃபோட்டோவ நீங்களே பாருங்க\nபிக் பாஸ் வீட்டுக்கு செல்வதற்கு முன் ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்த நேர்கொண்ட பார்வை நாயகி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%20%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF?page=2", "date_download": "2019-06-25T14:35:48Z", "digest": "sha1:QSUGBC5E6CJ34PQPVCI3Z34Y5R53UJRB", "length": 7098, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி | Virakesari.lk", "raw_content": "\nஉயர் நீதிமன்றை நாடினார் வைத்தியர் ஷாபி\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\nசர்வதேசம் வைத்திருந்த மதிப்பை ஜனாதிபதி பாதுகாக்கவில்லை - ராஜித\nபூஜித்த தொடர்பில் சி.ஐ.டி. விஷேட விசாரணை\n\"ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் வீண்விரயமாகும் மக்களின் வரிப் பணம்\"\nகளனியில் துப்பாக்கி சூடு ; நகைக் கடை உரிமையாளர் பலி\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 5 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி\nபுதியதோர் தேர்தல் சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் : ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி\nதேர்தல்கள் நடைபெறும் காலப்பகுதியில் 18 வயது பூர்த்தியான சகல இளைஞர் யுவதிகளுக்கும் வாக்குறிமை வழங்கப்பட வேண்டுமென்பதை வலி...\nமக்கள் முன் நிர்வாணமாக நிற்க முடியாது\nகட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு அச்சப்பட்டு மக்களின் முன் நிர்வாணமாக நிற்க முடியாது என தெரிவித்துள்ள கூட்டு எதிர் கட...\nமஷிந்த ராஜபக்ஷவுக்கு முக்கிய வேண்டுகோள்.\nகட்சியை பிளவுப்படுத்தாது மே தின பேரணியில் கலந்துக்கொள்ள முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட அனைத்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின்...\n“ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அங்கத்தவர்களில் 99 சத வீதமானோர் என்பக்கமே” - மஹிந்த\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அங்கத்தவர்களில் 99 சத வீதமானோர் இன்னும் தனது பக்கமே உள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மா...\nபண்டாரநாயக்கவின் 117 ஆவது ஜனன தின நிகழ்வு கொழும்பில்\nமுன்னாள் பிரதமரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உருவாக்கத் தலைவருமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 117 ஆவது ஜனன...\nபிஞ்ச் சதம் ; இலக்கை கடக்குமா இங்கிலாந்து\nஜனாதிபதி வேட்பாளர் குறித்த கருத்துக்கள் கூட்டணிக்கு பாதகமில்லை : தயாசிறி ஜயசேகர\nபாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க மகேஷ் சேனாநாயக , ரிஷாத்துக்கு அழைப்பு\nபொதுமக்களிடம் நிதியுதவி கோரும் பொதுபலசேனா\nபெல்ஜியம் , ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கை தூதுவராக கிரேஸ் ஆசீர்வாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2012/02/blog-post.html", "date_download": "2019-06-25T14:20:22Z", "digest": "sha1:5SHTW3EBIKP73A6RVWBCANYVRSF7IC7S", "length": 5244, "nlines": 71, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: கொத்துமல்லி இட்லி", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nஇட்லி மாவு - ஒரு கிண்ணம் (6 இட்லி செய்யுமளவிற்கு)\nஎண்ணை - 1 டீஸ்பூன்\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nகடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்\nபெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை\nபச்சை மிளகாய் - 1 அல்லது 2\nஇஞ்சி - ஒரு சிறு துண்டு\nநறுக்கிய பச்சை கொத்துமல்லி இலை - 4 முதல் 5 டேபிள்ஸ்பூன் வரை\nஉப்பு - ஒரு சிட்டிகை\nகொத்துமல்லி இலை, பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.\nஅரைத்த விழுது, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி இலை சிறிது ஆகியவற்றை மாவில் சேர்த்துக் கலந்துக் கொள்ளவும்.\nஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, முந்திரிப்பருப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து சிவக்க வறுத்து, மாவில் கொட்டிக் கிளறி விட்டு, இட்லியாக சுட்டெடுக்கவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகொத்தமல்லி இட்லி செய்து விட வேண்டும்.\n4 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:59\n4 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 5:06\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/thiraikku-varatha-kathai-movie-audio-release-116100200019_1.html", "date_download": "2019-06-25T14:04:09Z", "digest": "sha1:ZYTZPNFN3SU5UCP75ME2ZP7C6GXTXRJS", "length": 9828, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "திரைக்கு வராத கதை! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 25 ஜூன் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம���சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபெண்கள் மட்டுமே நடித்துள்ள படத்திற்கு ’திரைக்கு வராத கதை’ என பெயரிடப்பட்டுள்ளது.\nஇப்படத்தில், நதியா, இனியா, கோவை சரளா, ஆர்த்தி என பெண்கள் மட்டுமே நடித்துள்ளனர்.\nஇப்படத்தை கே. மணிகண்டன் என்பவர் தயாரிக்க, துளசிதாஸ் என்பவர் இயக்கி இருக்கிறார்.\nஇப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.\nஇப்படத்தில், பெண்கள் மட்டுமே நடித்துள்ளதால், இப்படம் எப்படி இருக்கும் என எதிர்பார்ப்பு சினிமா ரசிகர்களிடையில் நிலவி வருகிறது.\nரசிகையின் கடிதத்தை பார்த்து கண்ணீர்விட்ட டாப்ஸி\nபெண்கள் ‘நோ’ என்றால் கணவன் கூட நெருங்க முடியாது\n அரசு மருத்துவமனையில் ஃபேன் கழன்று விழுந்து 2 பெண்கள் பலத்த காயம்\nபேஸ்புக்கில் பல பெண்களை வளைத்தது இப்படித்தான் : காதல் மன்னனின் காமலீலை\nதோனி பல பெண்களை காதலித்தார்: முகத்திரையை கிழிக்கும் ராய் லட்சுமி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2678:2008-08-09-10-43-16&catid=176:scientists&Itemid=112", "date_download": "2019-06-25T13:31:30Z", "digest": "sha1:BXGQ52X5ABNCHT6S4WOAQTSKODC2VOGC", "length": 38260, "nlines": 119, "source_domain": "tamilcircle.net", "title": "பாரத விண்வெளி மேதை டாக்டர் விக்ரம் சாராபாய்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack சமூகவியலாளர்கள் பாரத விண்வெளி மேதை டாக்டர் விக்ரம் சாராபாய்\nபாரத விண்வெளி மேதை டாக்டர் விக்ரம் சாராபாய்\n“முன்னேறி வரும் ஓர் நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினா எழுப்பி வருகிறார்கள் இந்த முயற்சியில் நாங்கள் இரு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்சிமிழ்ப் பய��த்திற்கோ முற்படும், செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை இந்த முயற்சியில் நாங்கள் இரு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்சிமிழ்ப் பயணத்திற்கோ முற்படும், செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை\nஇந்தியாவில் எழுந்த விண்வெளி ஆய்வுப் புரட்சி\n1963 இல் முதன் முதல் ரஷ்யாவும், அமெரிக்காவும் மனிதர் இயக்கும் விண்சிமிழ்களில் [Spacecrafts] அமர்ந்து அண்டவெளியில் சுற்றி வந்த போது, இந்தியாவின் விண்வெளிப் புரட்சி சிறிய அளவிலே ஆரம்பம் ஆனது அந்த ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி பாரதத்தின் முதலாவது ஈரடுக்கு உளவு ஏவுகணை, நைக்-அபாச்சி [Two Stage Sounding Rocket, Nike-Apache], திருவனந்தபுரம் தும்பா ஏவு தளத்திலிருந்து, இடிக்கனலுடன் உறுமிக் கொண்டு, வானைக் கிழித்துக் கொண்டு, புவியீர்ப்பை எதிர்த்துக் கொண்டு உயரத்தில் எழுந்தது அந்த ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி பாரதத்தின் முதலாவது ஈரடுக்கு உளவு ஏவுகணை, நைக்-அபாச்சி [Two Stage Sounding Rocket, Nike-Apache], திருவனந்தபுரம் தும்பா ஏவு தளத்திலிருந்து, இடிக்கனலுடன் உறுமிக் கொண்டு, வானைக் கிழித்துக் கொண்டு, புவியீர்ப்பை எதிர்த்துக் கொண்டு உயரத்தில் எழுந்தது அது 50 பவுண்டு எடையுள்ள சோடியம் ஆவி வீசு கலனைச் [Sodium Vapour Release Payload] சுமந்து கொண்டு, 125 மைல் உயரத்தை எட்டி இந்தியா விண்வெளிப் படையெடுப்பில் தனது முன்னடியை வைத்தது அது 50 பவுண்டு எடையுள்ள சோடியம் ஆவி வீசு கலனைச் [Sodium Vapour Release Payload] சுமந்து கொண்டு, 125 மைல் உயரத்தை எட்டி இந்தியா விண்வெளிப் படையெடுப்பில் தனது முன்னடியை வைத்தது தேர்ந்தெடுக்கப்பட்ட தும்பா ஏவுகணை மையம், ராக்கெட் ஏவிடச் சாதகமானப் பூகோளத்தின் காந்தசக்தி பூமத்திய ரேகையில் [Earth's Magnetic Equator] அமைந்துள்ளது\n“முன்னேறி வரும் ஓர் நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினா எழுப்பி வருகிறார்கள் இந்த முயற்சியில் நாங்கள் இரு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்சிமிழ்ப் பயணத்திற்கோ முற்படும், செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை இந்த முயற்சியில் நாங்கள் இரு மனதில்லாமல் ஒரே ���ிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்சிமிழ்ப் பயணத்திற்கோ முற்படும், செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை ஆனால் மனித, சமூகப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம் ஆனால் மனித, சமூகப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம் தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஓர் பணியை மேற்கொள்கிறோம் என்னும் உறுதியில் இருக்கிறோம் தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஓர் பணியை மேற்கொள்கிறோம் என்னும் உறுதியில் இருக்கிறோம்” என்று இந்தியாவின் விண்வெளித் திட்டத்தின் குறிக்கோளை ஆணித்தரமாக அறிவித்தவர், விஞ்ஞான மேதை டாக்டர் விக்ரம் சாராபாய்.\nபுதிய பாரதத்தைச் செதுக்கிய பொற்காலச் சிற்பி\nசுதந்திர சூரியன் பாரத தேசத்திலே உதித்ததும், மேதைகளிடம் அடங்கிக் கிடந்த ஆக்க வெள்ளத்தை மடைதிறந்து விட்டவர், பிரதமர் ஜவஹர்லால் நேரு விண்வெளி ஆராய்ச்சியைத் துவங்க, விக்ரம் சாராபாயைக் கண்டு பிடித்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சிப் பேரவையை [Indian National Committee for Space Research] நிறுவி, அவரை அதிபர் ஆக்கியவர், நேரு. இப்போது இந்தியா ஆசியாவிலே அண்டவெளி ஏவுகணை விடுவதில் முன்னணியில் நிற்கிறது. அண்டவெளி ஏவுகணைகள், துணைக் கோள்கள் முழுக்க முழுக்க இந்தியப் படைப்பு. அப்பெரும் விஞ்ஞானச் சாதனைகள் நிகழ்ந்த, இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியைப் இந்திய விஞ்ஞானத் தொழிற்துறையின் பொற்காலம் என்று வரலாற்றில் அழுத்தமாக எழுதி வைக்கலாம்\nபொற்காலத்தைப் பாரதத்தில் உருவாக்கிய ஒப்பிலாச் சிற்பிகளான அரசியல் மேதை ஜவஹர்லால் நேரு, அணுவியல் மேதை டாக்டர் ஹோமி பாபா ஆகியோர் வரிசையில் டாக்டர் விக்ரம் சாராபாய் ஒருவராகக் கருதப்படுகிறார். பாரதத்தின் விண்வெளிப் படையெடுப்பு, விக்ரம் சாராபாயின் குறிப்பணியோடு அடி எடுத்து வைத்து ஓங்கி வளர்ந்தது இந்திய விண்வெளி யுகத்தின் தந்தை என்று போற்றப்படும், விக்ரம் சாராபாய் அண்டவெளிப் பௌதிக நிபுணர். அதில் அகிலக்கதிர் [Cosmic Rays] விஞ்ஞானத்தில் சிறப்பறிவு பெற்றவர். விக்ரம் சாராபாய் பல்துறைப் பகுதிகளில் திறமை யுள்ள ஓர் தொழிற் துறைஞர். விஞ்ஞானப் பொறியியல் தொழிற்துறைக் கூடங்களை நிர்மாணிக்கும் அமைப்பாளர். நிர்வாக வல்லமை மிக்க திறமைசாளி. பயிற்சிப் பணியில் கருமமே கண்ணான கல்வி ஆசிரியர்.\nவிஞ்ஞானி விக்ரம் சாராபாயின் வாழ்க்கை வரலாறு\n1919 ஆம் ஆண்டு ஆகஸ்டு 12 ஆம் தேதி விக்ரம் அம்பலால் சாராபாய் [Vikram Ambalal Sarabhai] குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் நகரில் பிறந்தார். ஆரம்பத்தில் தாயார் சரலாதேவி நடத்திய தனியார் பள்ளிக்கூடத்தில் படித்துப், பிறகு குஜராத் கல்லூரியில் இடைநிலைக் கல்வியை முடித்தார். அதன்பின் மேற்படிப்புக்கு 1939 இல் இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் ஸெயின்ட் ஜான் கல்லூரியில் சேர்ந்து, இயற்கை விஞ்ஞானத்தை [Natural Science] எடுத்துப் படித்தார். அப்போது இரண்டாம் உலகப் போர் மூண்டதால், அவர் உடனே இந்தியாவுக்குத் திரும்ப வேண்டிய தாயிற்று.\nஇந்தியாவுக்கு மீண்டதும் விக்ரம் சாராபாய் நேராகப் பெங்களூர் சென்று இந்திய விஞ்ஞானக் கழகத்தில் [Indian Institute of Science] சேர்ந்தார். நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞான மேதை ஸர் சி.வி. ராமன் வழிகாட்ட அகிலக்கதிர் விளைவுகளின் [Cosmic Ray Effects] ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அங்கே அதே சமயத்தில் அகிலக்கதிர், மேஸான் [Meson] ஆராய்ச்சியில் ஆழ்ந்திருந்தவர் டாக்டர் ஹோமி ஜெ. பாபா. பாரதத்தின் எதிர்கால உன்னத விஞ்ஞான மேதைகள் இருவர் சி.வி. ராமனின் சிஷ்யர்கள் அவரது அடுத்த ஆய்வு, அகிலக்கதிர் வேறுபாடுகளின் புதிய சூரிய உறவுகள் [New Solar Relationships of Cosmic Ray Variations]. உலகப் போர் முடிந்த பிறகு, விக்ரம் சாராபாய் மறுபடியும் இங்கிலாந்துக்குச் சென்று மேற்படிப்பைத் தொடர்ந்தார். 1947 இல் சமர்ப்பித்த, “வேனில் வரம்பு மட்டங்களில் அகிலக்கதிர் ஆய்வுகள் [Cosmic Ray Investigations in Tropical Latitudes]” என்னும் ஆராய்ச்சிக் கோட்பாடுக்கு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டத்தை [Ph.D] விக்ரம் சாராபாயிக்கு அளித்தது.\nவிக்ரம் சாராபாய் ஓர் உன்னதக் கலை ஞானி. கலைமேல் இருந்த மோகத்தால், அவர் கேரள நாட்டிய அரசி மிரிநாளினி சுவாமிநாதனைக் கலப்புமணம் புரிந்து, பாரத மக்கள் ஒருமைப்பாட்டுக்கு ஓர் வழிகாட்டியாக விளங்கினார். அவருக்குக் கார்த்திகேயன் என்ற புதல்வனும் மல்லிகா என்ற புத்திரியும் உள்ளார்கள். அவரது மனைவி மிரிநாளினி சாராபா��் [Mrinalini Sarabhai], அருமை மகள் மல்லிகா சாராபாய் [Mallika Sarabhai] இருவரும் புகழ் பெற்ற இந்திய நாட்டியக் கலா மேதைகள். கலைத்துவக் கலாச்சாரத்தில் மிகவும் ஈடுபாடுள்ள அவரும் அவரது மனைவி மிரிநாளினியும் சேர்ந்து தர்பனா கலைக்கூடத்தை [Darpana Academy] அமைத்து பாரத நாட்டின் பூர்வீகக் கலைகள் புத்துயிர் பெற நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார்கள்.\nவிக்ரம் சாராபாய் தோற்றுவித்த தொழிற்துறைக் கூடங்கள்\nடாக்டர் பட்டம் பெற்று சாராபாய் இந்தியாவுக்கு மீண்டதும், அகமதாபாத்தில் 1947 நவம்பர் மாதம் பௌதிக ஆய்வுக் கூடத்தை [Physical Research Laboratory (PRL)] நிறுவனம் செய்து அங்கே தனியாகத் தனது விஞ்ஞான ஆராய்ச்சிகளைத் தொடங்கினார். அடுத்து அகமதாபாத் நெசவுத் தொழில் ஆராய்ச்சிக் கூட்டகத்தை [Ahmedabad Textile Industries' Research Association] அதே ஆண்டு நிறுவனம் செய்து 1956 வரை அவரே அதன் ஆணையாளராய்க் கண்காணித்து வந்தார். தொழில் நிர்வாகத் துறையில் சாராபாயிக்கு மிகுந்த வேட்கை இருந்தது. அந்த ஆர்வத்தை நிறைவேற்ற 1957 ஆம் ஆண்டு அகமதாபாத் நிர்வாகக் கூட்டகத்தைத் [Ahmedabad Management Association] துவக்கம் செய்தார். 1950 முதல் 1966 வரை பரோடாவில் சாராபாய் கெமிகல்ஸ், சாராபாய் கிளாஸ், சாராபாய் எஞ்சினியரிங் போன்ற பல தொழிற் சாலைகள் நிறுவ சாராபாய் காரண கர்த்தா வாகினார். இந்தியாவில் ஓர் ஒழுங்கான நிர்வாகத் துறைக் கல்வி வளர 1962 இல் இந்திய நிர்வாகக் கூடத்தை [Indian Institute of Management] நிறுவி, 1965 வரை சாராபாய் அதன் ஆணையாளராக இருந்தார்.\nவிக்ரம் சாராபாய் நேரு, டாக்டர் ஹோமி பாபா போல் ஓர் தீர்க்க தரிசி இந்தியாவில் பிரம்மாண்டமான அணுசக்தியைப் பயன்படுத்தி, செழிப்புள்ள கங்கை நதி வளத்தைத் திருப்பி விட்டு தெற்கே உள்ள வரட்சிப் பிரதேசங்களுக்குப் பாய்ச்ச வேண்டும் என்ற பெரிய திட்டங்களை வகுத்தவர் இந்தியாவில் பிரம்மாண்டமான அணுசக்தியைப் பயன்படுத்தி, செழிப்புள்ள கங்கை நதி வளத்தைத் திருப்பி விட்டு தெற்கே உள்ள வரட்சிப் பிரதேசங்களுக்குப் பாய்ச்ச வேண்டும் என்ற பெரிய திட்டங்களை வகுத்தவர் 1965 இல் அகமதாபாத்தில் பள்ளிச் சிறுவர்களுக்கு விஞ்ஞானத்தைப் பரப்ப சமூக விஞ்ஞான மையத்தை [Community Science Centre] நிறுவினார்.\nஇந்தியாவின் முதல் ராக்கெட் ஏவு மையம் அமைப்பு\nபிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு 1962 இல் இந்திய விண்வெளி ஆராய்ச்சிப் பேரவையை [Indian National Committee for Space Research (INCOSPAR)] நிறுவனம் செய்து, அதன் அதிபராக டாக்டர் ��ிக்ரம் சாராபாய் அவர்களை நியமித்தார். அதன் திட்டப்படி முதலில் தும்பா பூமத்திய ராக்கெட் ஏவு நிலையத்தை [Thumba Equatorial Rocket Launching Station (TELRS)], விக்ரம் சாராபாய் திருவனந்த புரத்தில் அமைக்க ஏற்பாடு செய்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட தும்பா ஏவுகணை மையம், ராக்கெட் ஏவிடச் சாதகமானப் பூகோளத்தின் காந்தசக்தி பூமத்திய ரேகையில் [Earth's Magnetic Equator] அமைந்துள்ளது இந்தியாவில் முதன் முதலாக ராக்கெட் டிசைன் செய்து, பல்வேறு அங்கங்களை இணைத்து, அதனைச் சோதனை செய்யத் திட்டங்கள் வகுத்தார். அடுத்து செயற்கைத் துணைக்கோள் [Artificial Satellite] ஏவும் திட்டத்தை வகுத்தார். அப்பணிகளில் அவருடன் உழைத்தவர் தற்போதைய இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள். துணைக் கோள்களின் வழியாகக் கல்வியைத் தொலைக்காட்சிச் சாதனங்களின் மூலம் [Satellite Instructional Television Experiment (SITE)] பரப்பிக் கிராமங்களில் பாமர மக்களும் பயில வசதி செய்தார்.\n1966 ஜனவரி 24 ஆம் தேதி வியன்னாவில் அகில நாட்டு அணுவியல் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளச் செல்லும் போது, ஆல்·ப்ஸ் மலைத்தொடரில் விமானம் மோதி, இந்திய அணுசக்தித் துறையகத்தின் அதிபர், டாக்டர் ஹோமி பாபா அகால மரணம் எய்தினார். அப்போது பிரதமரான இந்திரா காந்தி பாபாவின் இடத்தை நிரப்ப விக்ரம் சாராபாயை அழைத்து, இந்திய அணுசக்தித் துறையகத்தின் அதிபராக 1966 ஆம் ஆண்டில் நியமித்தார். விண்வெளி ஆராய்ச்சித் துறைகளின் பொறுப்பையும் மேற்கொண்டு, விக்ரம் சாராபாய் புதிய அணுசக்தி துறையகப் பணிகளையும் கண்காணித்து வந்தார்.\nஇந்திய விண்வெளி ஆய்வுத் துறையின் சாதனைகள்\nசுதந்திரம் பெற்று 25 ஆம் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் போது, 1972 இல் பொதுவான முறையில் ஆரம்பிக்கப் பட்டு, இந்தியாவின் விண்வெளித் திட்டங்கள் சீராக அமுலாக்கப் பட்டன. முக்கியமாகப் பாரதத்தின் விண்வெளிப் பேரவை [Space Commission (SC)], விண்வெளித் துறையகம் [Dept of Space (DOS)] இரண்டும் முதலில் நிறுவனம் ஆயின.\nஇந்திய விண்வெளித் திட்டத்தில் வானியல் பௌதிகம், கோட்பாடு பௌதிகம் [Theoretical Physics], பூகோளத்தின் விஞ்ஞானம், விண்கோள்களின் சூழ்நிலை, சூரிய குடும்பத்தின் ஆராய்ச்சி ஆகியவற்றை நுணுக்கமாய் அறிந்து கொள்ள வழிமுறைகள் வகுக்கப் பட்டுள்ளன. அவற்றைத் திட்டமிட்டு நிறைவேற்ற நான்கு ஆய்வு நிலையங்கள் பணி புரிந்து வருகின்றன. அகமதாபாத்தில் பௌதிக ஆராய்ச்சிக் கூடம், விண்வெளிப் பயன்பாடு மையம் [Physical Reseach Laboratory & Space Application Centre], திருவனந்தபுரத்தில் விண்வெளிப் பௌதிக ஆய்வகம் [Space Physics Laboratory], பெங்களூரில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பகம் [Indian Space Research Organization]. அந்த மையங்களில் செயற்கைத் துணைக் கோள்கள் [Satellites], ஏவிடும் வாகனங்கள் [Launch Vehicles], உளவு ராக்கெட்டுகள் [Sounding Rockets] ஆகிய விண்வெளிச் சாதனங்களின் ஆராய்ச்சி, வளர்ச்சி முயற்சிகள் நிகழ்ந்து வருகின்றன.\nமுதல் துணைக்கோள் ஆரியபட்டா 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி ரஷ்ய ராக்கெட் மூலம் சுமக்கப் பட்டுச் சுழல் வீதியில் விடப் பட்டது. அடுத்து மூன்று துணைக் கோள்களும் [பாஸ்கரா-I, பாஸ்கரா-II, ஆப்பிள்] ரஷ்ய ராக்கெட் மூலமே [1979-1981] எடுத்துச் செல்லப் பட்டன. ஐந்தாவது துணைக்கோள் ரோகினி முதன் முதல் இந்திய ராக்கெட் SLV-3 மூக்கில் அமர்ந்து கொண்டு விண்வெளியில் விடப்பட்டது.\nஇதுவரை 32 துணைக் கோள்களை இந்தியா அண்டவெளியில் ஏவி இருக்கிறது. அவற்றில் 16 துணைக் கோள்களை இந்தியாவில் அமைக்கப் பட்ட நான்கு வித ராக்கெட்டுகள் SLV-3 [Satellite Launch Vehicle-3], ASLV [Augmented Satellite Launch Vehicle], PSLV [Polar Satellite Launch Vehicle], GSLV [Geo-Synchronous Satellite Launch Vehicle] வெற்றிகரமாக விண்வெளியில் தூக்கிச் சென்றுள்ளன. மற்ற 16 துணைக் கோள்களை, ரஷ்ய, அமெரிக்க, ஈரோப்பியன் ராக்கெட்டுகள் சுமந்து சுழல்வீதிகளில் எறிந்துள்ளன. 1993 இல் ஏவப்பட்ட ஒரே ஒரு துணைக்கோள் [Indian Remote Sensing Satellite (IRS-1E)] மட்டும் சுழல்வீதியைத் தொட முடியாது தவறி இழக்க நேரிட்டது\nசெயற்கைத் துணைக் கோள்கள் செய்துவரும் பணிகள்\n1983 ஆகஸ்டு 30 ஆம் தேதி அமெரிக்க விண்வெளி மீள்கப்பல் [Space Shuttle] இன்சாட் [INSAT-1B] இந்தியத் துணைக் கோளை சுழல்வீதியில் ஏவி விட்டது. ஏவப்பட்ட பல இன்சாட் இணைப்பணித் துணைக் கோள்களில் [INSAT Network Satellites] அதுவும் ஒன்று. இந்திய தேசியத் துணைக்கோள் கூட்டு ஏற்பாடு [Indian National Satellite System] உள்நாட்டுத் தொடர்பு, சூழகக் காலநிலைக் கண்காணிப்பு [Meteorology], நேரடித் துணைக்கோள் தொலைக்காட்சி ஒளிபரப்பி [Direct Satellite Television Broadcasting] ஆகியவற்றுக்குப் பயன்படுகிறது. இன்சாட் இணைப்பணியில் [INSAT Network] 167 தொலைத் தொடர்பு முனைகள் [Telecommunication Terminals], ஏறக்குறைய 4172 இருவழிப் பேச்சு இணைப்புகளை [Two-Way Speech Circuits] ஏற்படுத்த முடியும். இன்சாட் இணைப்பு இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் கிராமியத் தொலைவரைவை [Rural Telegraphy] ஏற்கனவே நிலை நாட்டியுள்ளது. இன்சாட் துணைக்கோள் இணைப்பு, சமிக்கைகளை 650 தொலைக்காட்சி அலை அனுப்பிகளுக்குப் [TV Transmitters] பரிமாறி, 80 சதவீத இந்திய மக்களுக்குக் கலைக் காட்சிகளையும், செய்திகளையும் அனுதினமும் அளித்து வருகிறது.\nகுறிப்பாக துணைக்கோள் மூலம் தொடர்பு [Communication through Satellite], காலநிலை முன்னறிவிப்பு செய்ய பூகோளச் சூழக ஆய்வு [Meteorology] ஆகியவற்றைச் செய்ய செயற்கைத் துணைக்கோள்கள் உதவுகின்றன. சூறாவளி, கடல் கொந்தளிப்பு [Cyclone] போன்றவை ஊர்களைத் தாக்கும் முன்பே, துணைக்கோள் மூலம் பேரழிவு எச்சரிக்கை விடும் அபாய அறிவிப்பிகள், கிழக்குக் கடலோர ஊர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடத்தில் அமைக்கப் பட்டுள்ளன. அவை சரியான சமயத்தில் எச்சரிக்கை செய்து, பெரும்பான்மையான மக்களையும், ஆடு மாடுகளையும் காப்பாற்றி யுள்ளன. அத்துடன் விண்வெளித் தூர உளவு [Remote Space Sensing] வேளாண்மை, நீர்வளம், நிலவளம், தாதுக்கள் [Minerals], வனவியல் [Forestry], சூழக நிலை [Environment], கடல்துறை வளர்ச்சி [Ocean Development], வெள்ளத்தால் சேதங்கள், மழையற்ற பஞ்சத்தின் விளைவுகள் போன்றவற்றையும் கண்காணிக்க உதவுகிறது.\n2002 செப்டம்பர் 12 இல் ஏவப்பட்ட மெட்சாட் [METSAT] துணைக்கோள் முதன் முதல் பூகோள இணைவு மாற்றுச் சுழல்வீதியில் [Geo-synchronous Transfer Orbit] வெற்றிகரமாக எறியப்பட்டது. அது 22,000 மைல் உயரத்தில் சுற்றிவரும் போது பூமியின் ஒரே முகத்தை நோக்கிக் கொண்டு தேவையான வானலைச் சமிக்கைகளை அனுப்பும் மெட்சாட் மிக்க உயரத்தில் பறந்து, பூகோளம் முழுவதையும் படமெடுத்துப் பூமிக்கு அனுப்பியுள்ளது\nதும்பாவில் டாக்டர் விக்ரம் சாராபாயின் மர்மான மரணம்\n1962 இல் பௌதிகச் சாதனைகளுக்கு விக்ரம் சாராபாய் சாந்தி ஸ¥வரூப் பட்நாகர் பரிசைப் [Shanti Swaroop Bhatnagar Award] பெற்றார். பாரத அரசு 1966 இல் பத்ம பூஷண் [Padma Bhushan] கௌரவப் பெயரையும், அவர் காலமான பிறகு பத்ம விபூஷண் [Padma Vibhushan] கௌரவப் பெயரையும் விக்ரம் சாராபாயிக்கு அளித்தது. 1968 இல் ஆக்க வினைகளுக்கு அண்டவெளி ஆய்வு ஐக்கியக் கூட்டத்தின் [United Nation Conference on the Exploration & Peaceful Uses of Outer Space] அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970 இல் உலக நாடுகளின் அணுசக்திக் கூட்டக [International Atomic Energy Agency, Vienna] ஐக்கிய பேரவையின் தலைவராகவும், ஆக்க வினைகளுக்கு அணுசக்தி ஐக்கியக் கூட்டத்தின் [United Nation Conference on the Peaceful Uses of Atomic Energy] துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nடாக்டர் விக்ரம் சாராபாய் 1971 டிசம்பர் 30 இல் தும்பா ராக்கெட் ஏவுதளத்தைப் பார்வை யிடச் சென்ற சமயம், திருவனந்தபுரம் தங்குமிடத்தில் இரவில் தூங்கச் சென்றவர் தூங்கிக் காலையில் எழுந்திருக்கவே வில்லை சாராபாய் குடும்பத்தினர் மரணச் சோதனை [Autopsy] எதுவும் செய்ய வேண்டாம் என்று தடை செய்து உடம்பை நேரே அகமதாபாத்துக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர் சாராபாய் குடும்பத்தினர் மரணச் சோதனை [Autopsy] எதுவும் செய்ய வேண்டாம் என்று தடை செய்து உடம்பை நேரே அகமதாபாத்துக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர் ஆதலால் அவரது அகால மரணம் எப்படி உண்டானது என்று அறிய முடியாமல் மர்மமாகவே போய் விட்டது\nஇந்திய விண்வெளி யுகத்தின் தந்தை என்று போற்றப்படும், விக்ரம் சாராபாய் அண்டவெளிப் பணிகளுக்கு அடிகோலி, வளரும்படிச் செய்து, பெருகும்படி வழிகாட்டி, ஆசியாவிலே சிறந்த நிறுவனத்தைத் திறமையுடன் உருவாக்கிய விஞ்ஞான மேதை. ஐம்பத்திரண்டு வயதிலே மறைந்த அந்த அரிய விஞ்ஞானியின் இடத்தை நிரப்ப இந்தியாவில் யாருமில்லை அவர் காலமான பின்பு தும்பா ராக்கெட் ஏவுதள நிலையம், விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் [Vikram Sarabhai Space Centre] எனப் பெயரிடப்பட்டு யாவரது நினைவிலும் அவரது பெயரை நிலைநாட்டி யிருக்கிறது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6161", "date_download": "2019-06-25T15:01:59Z", "digest": "sha1:Y4H46JPZEKKRZTSZZTXBCMON6J4PCIV6", "length": 20675, "nlines": 82, "source_domain": "www.dinakaran.com", "title": "நீராலானது இவ்வுலகு தண்ணீர் விநியோகத்தை தனியார் மயமாக்கிய கோவை மாநகராட்சி | Coimbatore Corporation has been privatizing the water supply of water - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > சிறப்பு கட்டுரைகள்\nநீராலானது இவ்வுலகு தண்ணீர் விநியோகத்தை தனியார் மயமாக்கிய கோவை மாநகராட்சி\nகோவை மக்களுக்கு குடிநீர் வழங்கும் உரிமத்தை கடந்த பிப்ரவரி மாதம் 400 மில்லியன் டாலருக்கு பிரெஞ்சு நாட்டின் சுயஸ் என்னும் தனியார் நிறுவனத்திற்கு தமிழக அரசு வழங்கியுள்ளது. உலகமயமாக்கல் தற்போது உலகை கிராமமாக சுருக்கி, மனிதகுலத்தை நாடுகளின் எல்லை கடந்த வர்த்தக சமூகமாக மாற்றியுள்ளது. அதேபோல இயற்கை வளங்களை வர்த்தகப் பண்டங்களாக மாற்றி உள்ளது உலகமயத்தின் தத்துவமான சந்தை பொருளாத��ரம், உலகமய கொள்கைகள் தற்போது நமது கோவை நகராட்சி வரை வந்துள்ளது.\n2012ம் ஆண்டு தேசிய நீர் கொள்கை இயற்கையின் கொடையான எண்ணெய்க்கு அடுத்தபடியாக நீர் இன்று மிகப் பெரிய வர்த்தகப் பொருளாக மாறிவருகிறது. “இந்தியாவில் மிகவும் அடிமட்ட விலையில் விற்கப்படும் ஒரே பண்டம்தான் தண்ணீர். இதை மாற்றியமைக்க வேண்டும்” என்று கூறிய அன்றைய திட்டக் கமிசனின் துணைத் தலைவர் மான்டேக்சிங் அலுவாலியா சில வருடங்களுக்கு முன் கூறியதை நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.\nஅவரின் இந்த கொள்கையை நடைமுறைப் படுத்த 2012ம் ஆண்டு “நீர் கொள்கை” என்னும் அரசுக்கான ஒரு வழிகாட்டு நெறிமுறையையும் வெளியிட்டார். இக்கொள்கை ஒரு தனிநபரின் தண்ணீர்ப் பயன்பாட்டு தேவை (per capita water need) நாள் ஒன்றுக்கு 185 லிட்டர் என்று வரையறை செய்கிறது. அதாவது, ஒரு மனிதனின் குடிநீர், உணவு, சுகாதார நடவடிக்கைகள், தொழில் உபயோகங்கள் போன்ற செயல்பாடுகளுக்காக ஒரு நாள் பயன்படுத்த அனுமதிக்கப்படும் நீர் அளவீடு இது. இந்த அள விற்குள்ளாக தனிநபர்களின் நீர் பயன்பாட்டை கண்காணிக்க அளவிடும் கருவிகளும் பயன்படுத்தப்படும்.\nநீர் பயன்பாட்டிற்கு ஏற்ப வரி விதிக்கப்படும். இப்படி அரசிற்கு நீர் மேலாண்மை குறித்த பல வழிகாட்டுதல்களை தருகிறது இக்கொள்கை. உலக வர்த்தக கழகத்தின் கொள்கையின் அடிப்படையில் இந்தக் கொள்கை வரையப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில், குடிக்கும் தண்ணீரை மானுடத்தின் அடிப்படை உரிமையாக்கக் கூடாது என்று தீர்மானம் கொண்டு வந்தன அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள். நீரை வர்த்தகப் பொருளாக மாற்றும் வேலையை இந்த நாடுகள் செய்து வருகின்றன.\nஇந்த நாடுகளில் உள்ள விவெண்டி, சூயஸ், பெக்டெல் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் உலக அளவில் தண்ணீர் வியாபாரத்தில் முதன்மையாக உள்ளன. இந்த நிறுவனங்கள் 150 நாடுகளில் 200 கோடி வாடிக்கையாளர்களுக்குத் தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றன. உலக வர்த்தகக் கழகமும் தண்ணீரையும் ஒரு சரக்காகவே ஏற்றுக் கொண்டுள்ளது. உலக வர்த்தக கழகத்தின் கொள்கைப்படி தண்ணீர் வினியோகம் மற்றும் மேலாண்மை போன்றவற்றை தனியார் நிறுவனங்களிடம் விட்டுவிட வேண்டும்.\nஅதாவது அரசு என்பது தண்ணீரை வினியோகம் செய்யும் சேவை மையமாக இருப்பதில் இருந்து தன்னை விடுவித்து கொண்டு, அந்த பொறுப்பை தனியார் நிறுவனங்களுக்கு விட்டுவிட வேண்டும். கூடுதலாக, தண்ணீர் தொடர்பான வர்த்தக செயல்களை வரையறுத்து உலக வர்த்தக கழகத்தின் மற்றொரு ஒப்பந்தமான காட்ஸ் (GATS) கூறுகிறது. தனியார் மயமாகும் நீர் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதல் முதலாக நீர் மேலாண்மை தனியாரிடம் கொடுக்கப்பட்டது.\nInfrastructure Leasing and Financial Services (IL&FS), Tiruppur Exporters Association (TEA) மற்றும் Tamil Nadu Water Investment Company (TWIC) ஆகிய மூன்று நிறுவனங்கள் சேர்ந்து New Tirupur Area Development Corporation Ltd என்னும் நிறுவனத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்த நிறுவனம் திருப்பூர் நகர நீர் பரிமாற்றம் மற்றும் கழிவு மேலாண்மையை செய்து வருகின்றது. நாள் ஒன்றுக்கு சுமார் 185 மில்லியன் லிட்டர் தண்ணீரை பரிமாற்றம் செய்கிறது இந்த நிறுவனம்.\nஅரசு அமைப்புகள் உட்பட தனியார் நிறுவனங்களும் இதில் பங்குதாரர்களாக உள்ளனர். திருப்பூரைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகள் மற்றும் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவை ஆகியவை இத்திட்டத்தின் மூலம் தீர்க்கப்படுகிறது. மேலும் நிலத்தடி கழிவு மேலாண்மையையும் இந்த நிறுவனம் மேற்கொள்கிறது. இதனை தொடர்ந்து தற்போது கோவை நகராட்சி நீர் விநியோகத்தை பன்னாட்டு நிறுவனத்திடம் கொடுத்துள்ளது. இந்த நிறுவனம் டில்லி நகரத்திற்கான நீர் விநியோகத்தை செய்து வருகிறது.\nஇந்திய அரசமைப்புச் சட்டம் “சட்டத்தின்படியான ஆட்சியை” குடிமக்களாகிய நமக்கு உறுதி செய்துள்ளது. மேலும் அரசமைப்பு சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கியுள்ள வாழ்வதற்கான அடிப்படை உரிமை என்பது சுகாதாரமான குடிநீரை உள்ளடக்கியதே என்று இந்திய உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் கூறியுள்ளது. அந்த வகையில் தண்ணீர் தனியார்மயமாகுவது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கே புறம்பானதாகும்.\nகுடிநீர் வழங்குவது தொடர்பான அதிகாரம் ஆரம்பத்தில் மத்திய, மாநில அரசுகளுக்குத்தான் பிரித்து வழங்கப்பட்டிருந்தது. 1992ம் ஆண்டிற்கு பிறகு உள்ளாட்சிகளுக்கும் இந்த அதிகாரம் அளிக்கப்பட்டது. தண்ணீரில் எந்த அளவுக்கு மாசுக்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றவை கலந்திருக்கலாம் என்ற அளவை நிர்ணயிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கும் அளிக்கப்பட்டிருக்கிறது.\nநம் அரசமைப்புச் சட்டப்படி ஒவ்வொரு மாநிலங்களும் தங்கள் நீர் நிலைகளை நிர்வகிக்கும் அதிகாரம் பெற்றுள்ளது. மாநிலங்களுக்கிடையே பாயும் நீரை நிர்வகி���்பதிலும், பயன்படுத்துவதிலும் பங்கிடுவதிலும் சிக்கல் ஏற்படும்போது அவற்றைத் தீர்க்க மத்திய அரசுக்கு முழு உரிமையுண்டு. மேலும், இந்திய அரசமைப்புச் சட்டம் நீர் பாசனம், கால்வாய்கள், நீர்த்தேக்கம், நீர் மின்சாரம் ஆகியவை மாநில அதிகாரங்களுக்கு உட்பட்டதாக வரையறுத்துள்ளது. எனவே நீர் குறித்தான எந்த மாற்றமும் மாநில அளவில் முதலில் மேற்கொள்ளப்பட வேண்டும். நீர் கொள்கை இதனை கூறுகிறது. அதற்கு ஏற்ப தற்போது கோவை நகராட்சி நீர் தனியார்மயமாக்கும் வேலையை துவங்கி உள்ளது.\nஆண்டுதோறும் தூய குடிநீர் கிடைக் காமலும் சுகாதார வசதி இல்லாமலும் உலகெங்கும் ஐந்து வயதுக்கும் குறைவான 21 லட்சம் குழந்தைகள் மாண்டுப் போகின்றன. இந்தியாவில் தூய குடிநீர் கிடைக்காமல் ஆண்டுதோறும் சுமார் 2 லட்சம் பேர் இறந்து போவதாக மத்திய அரசின் ஆய்வு அறிக்கை கூறுகிறது. மிகக்கொடிய இரு பெரும் நோய்களான எய்ட்ஸ் மற்றும் மலேரியாவினால் கொல்லப்பட்டவர்களை விட, தூய குடிநீர் கிடைக்காமல் மாண்டவர்களின் எண்ணிக்கை அதிகம். ஐ.நா.வின் கணக்கீட்டின்படி, உலகில் ஏறத்தாழ 200 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர்.\nஉலகின் 88 கோடியே 40 லட்சம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லை. 260 கோடி மக்களுக்குக் கழிப்பறை வசதி இல்லை. இந்தியாவில் தண்ணீர் தனியார் மயமானால் அது மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே சென்றடையும் என்பதை கூறத் தேவையில்லை. இதற்கு உதாரணமாக தில்லியில் தனியார்மயமாக்கப்பட்ட தண்ணீர் எப்படி மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே பயன் அளிக்கிறது என்பதை ஓர் ஆய்வு தெளிவுபடுத்துகிறது (பார்க்க : Sujith koonan & Preeti Sampat, “Delhi Water Supply Reforms”, EPW, 28th April 2012).\nதண்ணீர் தனியார்மயமாவது என்பது ஒடுக்கப்பட்ட, ஏழை எளிய, நடுத்தர மக்களுக்கு இருதலைக் கொள்ளியாக அமையும் என்பதை கூறத்தேவையில்லை. சமூகப்பொருளாதார ஏற்றத்தாழ்வால் நாள் ஒன்றுக்கு தனிமனித தேவையான 40 லிட்டர் தண்ணீரைக் கூட பெற முடியாத இம்மக்களுக்கு தண்ணீர் தனியார்மயமானால் இவர்களின் வாழும் உரிமை முற்றிலுமாக அழியும் அபாயம் உள்ளது. எனவே தனியார்மயத்திற்கு எதிரான விழிப்புணர்வு இயக்கங்களை உருவாக்குவது அவசியம்.\nகோவை குடிநீர் தமிழக அரசு\nகலப்பட உணவினை எளிதாக கண்டறியலாம்\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு செய்யும் மருத்துவர்\nநியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்\nசிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை\nதுருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்\nஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்\n25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.np.gov.lk/tamil/index.php?option=com_content&view=category&layout=blog&id=16&Itemid=626&limitstart=12", "date_download": "2019-06-25T13:46:01Z", "digest": "sha1:ZHU4KLJJB3TISPZ7JEE6L3SWTMOGY3QZ", "length": 9424, "nlines": 81, "source_domain": "www.np.gov.lk", "title": "விவசாய அமைச்சு", "raw_content": "\nவிவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சு\nஇல. 655, நாவலர் வீதி, யாழ்ப்பாணம்\nமன்னார் மாவட்டத்திற்கான விசேட விவசாய ஊக்குவிப்புச் வேலைத்திட்டம்\nமன்னார் மாவட்டத்திற்கான விசேட விவசாய ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தின் முதலாவது நிகழ்வு பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பணிமனையால் 24.04.2018 அன்று உயிலங்குளம், மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.\nபருமல்லாத காலங்களில் வலைக் கூடாரங்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளல் தொடர்பாக கண்டிக்கான களவிஜயம்\nவிவசாயிகள் வழமையாக பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை அந்த அந்தப் பயிர்களுக்குரிய பருவ காலங்களிலேயே மேற்கொண்டு வருகின்றனர், ஆனால் நவீன விவசாய ஆய்வுகளின் ஊடாக நாட்டின் பல இடங்களில் பருவமல்லாத காலங்களிலும் குறித்த பயிர்களை செய்கைக்குட்படுத்தி நல்ல விளைச்சலைப் பெறுவதுடன் அதிக வருமானத்தினையும் ஈட்டி வருகின்றனர்.\nபிரமாண அடிப்படையிலான மாகாண மூலதன நன்கொடை நிதிக்குரிய விவசாய உபகரணங்கள் வழங்கல்\nவடக்கு மாகாணசபை உறுப்பினரான ம.தியாகராஜா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரமாண அடிப்படையிலான மாகாண மூலதன நன்கொடை நிதிக்குரிய வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட விவசாயிகளிற்கு விவசாய உபகரணங்கள் 24.04.2018 அன்று வழங்கப்பட்டன.\nவவுனியா மாவட்டத்திற்கான விசேட விவசாய ஊக்குவிப்புத் திட்ட��்தின் ஆரம்ப நிகழ்வு\nவிவசாய ஊக்குவிப்பு விசேட செயற்றிட்டத்தினை அங்குரார்ப்பண வாரத்தினை முன்னிட்டு “ஒன்றாய் எழுவோம் சிறுபோகத்தை வெல்வோம்” எனும் தொனிப்பொருளில் சூழல்நேய பேண்தகு விவசாய விரிவாக்க கோட்பாட்டின் அடிப்படையில் மீள்பாவனை சக்திவளமான சூரியசக்தியை பயன்படுத்தி\nபிரமாண அடிப்படையிலான மாகாண மூலதன நன்கொடை நிதிக்குரிய விவசாய உபகரணங்கள் வழங்கல்\nவடக்கு மாகாணசபை உறுப்பினரான வைத்திய கலாநிதி.ப.சத்தியலிங்கம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரமாண அடிப்படையிலான மாகாண மூலதன நன்கொடை நிதிக்குரிய வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 51 விவசாயிகளிற்கு ரூபா 760,000.00 பெறுமதியான விவசாய உபகரணங்கள் 23.04.2018 அன்று வழங்கப்பட்டன.\nயாழ் மாவட்ட “சுவகாஸ் மல்” அபிவிருத்திச் சங்க வருடாந்த ஒன்றுகூடலும் வேலைப்பட்டறையும்\nயாழ்ப்பாண மாவட்டத்திற்கான பூங்கனியியல் உற்பத்தியாளர்களின் பூங்கன்றுகளின் தரத்தையும், உற்பத்தியையும் அதிகரிக்கும் நோக்குடன் யாழ் மாவட்ட சுவாகாஸ் மல் அபிவிருத்திச் சங்கத்தினால் வருடாந்த ஒன்றுகூடலும் வேலைப்பட்டறையும் கடந்த 19–20, ஏப்பிரல் 2018 அன்று ஒழுங்கு செய்யப்பட்டது.\nஅதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்களுக்கான பார்த்தீனியத்தினைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சட்ட ஏற்பாடுகள் பற்றிய பயிற்சிப் பட்டறை\nவட மாகாண தொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை\nகிளிநொச்சி மாயவனூர் கிராமத்திற்கான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவின் விஜயம்\nபுதிதாக நிர்மாணிக்கப்பட்ட அம்மாச்சி பாரம்பரிய மற்றம் போசணை மிகு உணவு தயாரிப்பு மற்றம் விற்பனை நிலையம் மன்னாரில் திறந்து வைக்கப்பட்டது\nபுதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னார், நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகம் திறந்து வைககப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2009/08/blog-post_04.html", "date_download": "2019-06-25T14:17:39Z", "digest": "sha1:KY5YMYFQB53TCLUMYHHOI5I7ETJNZCBY", "length": 25841, "nlines": 299, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: ஏதோ மோகம்... ஏதோ தாகம்...", "raw_content": "\nஏதோ மோகம்... ஏதோ தாகம்...\nஇது இவ்வளவு கஷ்டமாகவா இருக்கும் அனுபவிப்பவர்கள் எல்லாம் மிகுந்த சந்தோஷத்துடன் வளைய வருகிறார்களே.. எனக்கு மட்டும் ஏன் இத்தனை சிரமமாயிருக���கிறது அனுபவிப்பவர்கள் எல்லாம் மிகுந்த சந்தோஷத்துடன் வளைய வருகிறார்களே.. எனக்கு மட்டும் ஏன் இத்தனை சிரமமாயிருக்கிறது யாரிடம் சொல்வது முன்பெல்லாம் நான் இப்படியில்லையே... எங்கிருந்து வந்தது இது\nஇத்தனை கேள்விகளையும் இரண்டே வரிகளில் வெளிப்படுத்தமுடியுமா\n\"நேத்துவர நெனைக்கலியே... ஆசவித மொளைக்கலியே...\" என்று அவள் பாடும்போது எனக்கும் கூட காதலித்தால் என்ன என்று தோன்றும்.\nகாமம் வந்தால் அது காதலில்லை என்பதெல்லாம் அப்பட்டமான பொய். அதை நிஜப்படுத்த வேண்டுமென்றால் காலம் முழுதும் என் வீட்டு பூனையையும், நாய்குட்டியையும் தான் நான் காதலிக்க வேண்டியதாயிருக்கும். முதல் காதல் தோன்றும் போதே அதன் பின்னால் காமம் ஒளிந்து நின்று என்னை கண்டுபிடி என்று கெக்கலிக்கும். இருவருமே கண்ணைக்கட்டி கொண்டு ஆடும்போது யார் யாரை கண்டுபிடிப்பது தகுந்த நேரம் வரும்போது அதுவாகவே தன்னை வெளிக்காட்டிகொள்ளும்...\nஅப்படியான வெளிப்பாடு தான் இந்த பாடல்..\n1982 ல் வெளியான \"கோழி கூவுது\" படத்திலிடம் பெற்ற ஒரு அற்புதமான ராஜாவின் பாடல். \"ஏதோ மோகம்... ஏதோ தாகம்...\"\nபாடலின் துவக்கத்தில் வயலின், குழலோசைகளுக்கு பின் வரும் நீரின் ஓசை கேட்கும் போதெல்லாம் ததும்பி வழியும் மோகத்தின் ஓசை போலவே இருக்கும். ஜானகியின் அதி அற்புதக்குரலுக்கு ஈடு கொடுத்திருப்பவர் கிருஷ்ணசந்தர் என்றொரு மலையாள தேசத்தவர். ஒய்.ஜி.மகேந்திரனுடன் பல படங்களில் இணையாக நடித்த வனிதா (இப்போது தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் நடித்து வருகிறார்) என்பவரின் கணவர்.\nமல்டி ட்ராக் என்றொரு முறை அறிமுகத்துக்கு வந்தபோது, ராஜாவின் புதுமுயற்சி ஒன்று எதிர்பார்க்கவியலாத முறையில் இப்பாடலில் கையாளப்பட்டது. பாடல் துவக்கம் முதல் ஜானகியின் குரலைத்தொடர்ந்து வரும் சேர்ந்திசைக்குரல்கள் அனைத்துமே ஜானகியே பாடியிருப்பார். அதாவது பாடலில் ஒலிக்கும் பெண்குரல்கள் எல்லாமே ஜானகியினுடையது. நம்ப முடியவில்லை அல்லவா\nபாடலின் மிகப்பெரிய பலம் வைரமுத்து. பொங்கி பிரவாகமாக வெளிப்படும் மோகத்தை விளக்க இதைவிட தெளிவாய் இன்னொரு பாடல் எழுத முடியுமா மோகத்தின் வண்ணம் சிகப்பென்றும், தகிக்கும் வெப்பமுடையதென்றும் சொல்பவர்கள் இந்தப்பாடலில் தோற்றுப்போவீர்கள். நடுங்கவைக்கும் குளிர்ச்சியான மோகத்தின் நீலநிற மறுபக்கம் இந்த பாடல்.\nபெண்ணின் உணர்வுகள் எப்போதுமே ரகசியமானவை, மாறாக ஓங்கி ஒலிப்பது ஆணினுடையது. அதை அப்படியே பிரதிபலிக்கும் பாடலின் சரணம். \"தாழம்பூவு ஈரமாச்சு.. தலையில் சூடும் நேரமாச்சு..\" என்று அவள் தன் வீட்டின் இருள் சூழ்ந்த மூலையில் பதுங்கும் போது, \"பார்வையால நூறு பேச்சு.. வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு..\" என்று அவன் வயல்வெளிகளில் பறையறிவித்துக்கொண்டே ஓடுவான்... இறுதியாக \"போதும் போதும் காமதேவனே\" என்று பணிவான்.\nசுரேஷ் மற்றும் மறைந்த நடிகை விஜி இருவருக்கும் இது அறிமுகப்படம். ஊருக்கு தபால் காரராக வரும் சுரேஷ், கடிதம் கொடுப்பதைத்தவிர எல்லாம் செய்திருப்பார். பாடலின் உணர்வு சற்றும் கெடாதவகையில், புரியாதவருக்கு சற்றே விரசமாய் படமாக்கப்பட்டிருக்கும்.\nதுவக்கத்தில் ஈரநிலத்தில் வரிசையாய் விதை ஊன்றும் ஒரு கையை காண்பிக்கும்போதே நம் மனசுக்குள் அது முளைத்துவிடும். காதலின் தவிப்பு அலைக்கழிக்க, இயல்பாய் இருக்க வெகு பிரயத்தனப்படும் சுரேஷ், திருநீறு எல்லாம் அணிந்து காய்ச்சல் வந்தது போல் இருப்பார். விஜியோ பாவாடை தாவணியில் அபரிமிதமான அழகோடு கட்டிலில் குத்துக்காலிட்டு அமர்ந்திருப்பார். இன்னும் பார்த்தால் மட்டுமே புலப்படும் அழகான விஷயங்கள் பாடல் முழுக்க இருக்கும்.\nஎல்லா இடத்திலும் ஜானகி, \"ஆசவித\" என்பதை \"ஆஸவித\" என்று பாடியிருப்பது கொள்ளை அழகு. இரண்டு சரணங்களிலும் இறுதியில் \"விடியச்சொல்லி கோழிகூவுதே.. இன்பவேளையில் நெஞ்சு தாவுதே\" என்று பல்லவியோடு இணைந்து கொள்வது அக்மார்க் ராஜாவின் முத்திரை. இறுதிப்பல்லவி முடியுமிடத்தில் \"வனக்கிளியே\" என்பதை இருவரும் மாறி மாறி பாடி முடித்திருப்பார்கள். ராஜாவின் ரசிகர்களின் பட்டியலில் இந்தப்பாடல் கண்டிப்பாக தவிர்க்க முடியாத ஒன்று... கேட்டுப்பாருங்கள்...\nஏதோ மோகம்... ஏதோ தாகம்...\nநேத்துவர நினைக்கலியே ஆசவித மொளைக்கலியே\nதாழம்பூவு ஈரமாச்சு... தலையில் சூடும் நேரமாச்சு...\nசூடுகண்டு ஈரமூச்சு... தோளைசுட்டு காயமாச்சு...\nபார்வையால நூறு பேச்சு வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு\nமூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே...\nபொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்சுக்குள்ள சாரக்காத்து...\nதொட்டபாகம் தொட்டுப்பாத்து சாய்வதென்ன கண்கள் பூத்து...\nஅக்கம் பக்கம் சுத்திப்பாத்து தலைக்குமேல ��ண்ணி ஊத்து...\nஏதோ மோகம்... ஏதோ தாகம்..\nநேத்துவர நினைக்கலியே ஆசவித மொளைக்கலியே\n(பாடலைக் காண படத்தை க்ளிக்கவும்)\nகிருஷ்ணசந்தரா பாடினார் நான் இவ்வளவு நாளும் ராஜாவின் அந்த நாள் குரல் என நினைத்தேன். இசைஞானியின் முத்துக்களில் இந்தப்பாடலும் ஒன்று. சரணங்களில் ஜானகியின் ம்ம்ம் ஹம்மிங்கும் அந்த ரிதமும் அழகே அழகு. விரகதாபம் காட்சிகளில் மட்டுமல்ல ஜானகியின் குரலிலும் தெரியும்.\nஎழுத்துக்களை வாசிக்கையில் பின்னால் பாடலோசை ஒலித்துக்கூட வருவது போல பிரமையை ஏற்படுத்துகிறது வார்த்தை ஜாலங்கள். மிக்க நன்றி\nநன்றி வந்தியத்தேவன், நன்றி சென்ஷி..\nமுடிந்தால் பின்வரும் பாடல்களை பற்றி எழுதவும்.\n1. கோடை கால காற்றே (பன்னீர் புஷ்பங்கள்)\n2. அழகிய கண்ணே (உதிரிபூக்கள்)\n3. அடி ஆடு பூங்கொடியே (காளீ)\n4. உறவுகள் தொடர்கதை (அவள்அப்படித்தான்)\n5. என் இனிய பொன் நிலவே (மூடு பனி)\nமற்ற பாடல்களை பற்றி அப்புறம் தருகிறேன்.\nமுடிந்தால் பின்வரும் பாடல்களை பற்றி எழுதவும்.\n1. கோடை கால காற்றே (பன்னீர் புஷ்பங்கள்)\n2. அழகிய கண்ணே (உதிரிபூக்கள்)\n3. அடி ஆடு பூங்கொடியே (காளீ)\n4. உறவுகள் தொடர்கதை (அவள்அப்படித்தான்)\n5. என் இனிய பொன் நிலவே (மூடு பனி)\nமற்ற பாடல்களை பற்றி அப்புறம் தருகிறேன்.\nமுடிந்தால் பின்வரும் பாடல்களை பற்றி எழுதவும்.\n1. கோடை கால காற்றே (பன்னீர் புஷ்பங்கள்)\n2. அழகிய கண்ணே (உதிரிபூக்கள்)\n3. அடி ஆடு பூங்கொடியே (காளீ)\n4. உறவுகள் தொடர்கதை (அவள்அப்படித்தான்)\n5. என் இனிய பொன் நிலவே (மூடு பனி)\nமற்ற பாடல்களை பற்றி அப்புறம் தருகிறேன்.\nமுடிந்தால் பின்வரும் பாடல்களை பற்றி எழுதவும்.\n1. கோடை கால காற்றே (பன்னீர் புஷ்பங்கள்)\n2. அழகிய கண்ணே (உதிரிபூக்கள்)\n3. அடி ஆடு பூங்கொடியே (காளீ)\n4. உறவுகள் தொடர்கதை (அவள்அப்படித்தான்)\n5. என் இனிய பொன் நிலவே (மூடு பனி)\nமற்ற பாடல்களை பற்றி அப்புறம் தருகிறேன்.\nநன்றி. விரைவில் எழுத முயற்சிக்கிறேன்.\nஎனக்கு(ம்) மிகவும் பிடித்த பாடல்.\nஇளையராஜாவின் கிளாசிக் பாடலைப் பற்றிய மகேந்திரனின் கிளாசிக்....\nபடித்தவுடன் பாலடைத் தேடிப்பிடித்து வர்ணித்த அனைத்தையும் ரசிக்க மற்றும் சிலிர்க்க வைக்கிறது...\nநன்றி ராஜா, நரேஷ் மற்றும் திவேஷ்.\nஏதோ மோகம் பாடலில் வரும் வயலின் இசைபோல எழுத்துநடை...\nஇந்த மாதிரி பாடல் விமரிசன கட்டுரைகள் நிறைய எழுதுங்கள் நண்பரே.\nஜீவனன��ம், பாடலை உணர்ர்ந்து கருது சொல்லிருக்கிறீர்கள் மிக்க நன்றி நண்பரே\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nபெங்களூர் - சாப்ட்வேர் இன்ஜினியர்களின் தற்கொலைகள்\nலேப்டாப் விஜயகாந்த் கொடுத்த பேனர்\nசன் டிவியின் இரண்டு 'நினைத்தாலே இனிக்கும்'\nஆதவன் - இருக்கும் கூட்டத்தில் இன்னுமொருவன்\nநாட்டு சரக்கு - சல்மானின் மத நல்லிணக்கம்\nகந்த கந்த கந்த கந்தல்சாமி\nபில்கேட்ஸுக்கு கந்தசாமியின் பிங்கிலிப்பா பிலாப்பி\nநாட்டு சரக்கு - சேரனால்தான் முடியுமாமே\nஇயக்குனர் பாக்யராஜின் காதல் வைபோகமே\nபன்றி காய்ச்சலும் இன்ன பிற சங்கதிகளும்\nஎழுத்து - கதை - கோபிகிருஷ்ணன்\nகன்னட அமைப்புகளை நோக்கி ஒரு கர்நாடக தமிழரின் குரல்...\nஜெய் ஹோ - ஆஸ்கருக்கு தகுதியானதா\nதிருவள்ளுவர் சிலை - எவ்ளோ கெஞ்ச வேண்டி இருக்குது\nநாட்டு சரக்கு - பெயர் மாற்றும் அழகிரி\nதமிழனைப் புரிந்து கொண்ட கோனிகா\nஏதோ மோகம்... ஏதோ தாகம்...\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/tag/Wealth-Without-Benefaction/", "date_download": "2019-06-25T13:52:39Z", "digest": "sha1:LUNVOQTMNKQYC4MA7BCCKBS33QBYUYSK", "length": 16514, "nlines": 321, "source_domain": "www.siruvarmalar.com", "title": "Wealth Without Benefaction Archives - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\n1010. சீருடைச் செல்வர் சிறுதுனி\n1010. சீருடைச் செல்வர் சிறுதுனி\n1010. சீருடைச் செல்வர் சிறுதுனி\nநன்றியில் செல்வம் (Nandriyil Selvam)\nசீருடைச் செல்வர் சிறுதுனி மாரி\nபுகழ் பெற்ற செல்வர் சிறிது காலம் வறுமைப்பட்டிருத்தல் மேகம் சிறிது காலம் வறண்டது போன்ற தன்மையுடையது.\n1009. அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது\n1009. அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது\n1009. அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது\nநன்றியில் செல்வம் (Nandriyil Selvam)\nஅன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய\nசுற்றத்தாரிடத்தில் அன்பு செய்வதை யொழித்து, தன்னையும் வருத்தி அறத்தையும் கருதாது ஒருவன் தேடிய பொருளைப் பிறர் கொண்டு சென்று அனுபவிப்பர்.\n1008. நச்சப் படாதவன் செல்வம்\n1008. நச்சப் படாதவன் செல்வம்\n1008. நச்சப் படாதவன் செல்வம்\nநன்றியில் செல்வம் (Nandriyil Selvam)\nநச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்\nவறியவர்க்கு ஒன்றும் கொடுக்காததால் பிறரால் விரும்பப்படாதவனின் செல்வம், ஊர் நடுவே நச்சு மரம் பழுத்தது போலாகும்.\n1007. அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம்\n1007. அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம்\n1007. அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம்\nநன்றியில் செல்வம் (Nandriyil Selvam)\nஅற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்\nவறியவர்க்கு ஒன்றைக் கொடுக்காதவனது செல்வம், மிக்க அழகுடைய பெண், மணம் செய்து கொள்ளாமல் தனியளாக இருந்து முதுமை அடைந்தது போலாகும்.\n1006. ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான்\n1006. ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான்\n1006. ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான்\nநன்றியில் செல்வம் (Nandriyil Selvam)\nஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று\nதானும் அனுபவிக்காதவனாகிப் பிறர்க்கும் ஒரு பொருள் கொடுக்கும் இயல்பு இல்லாதவனது பெருஞ்செல்வம் ஒரு நோயாகும்.\n1005. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு\n1005. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு\n1005. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு\nநன்றியில் செல்வம் (Nandriyil Selvam)\nகொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய\nபிறர்க்குக் கொடுப்பதும், தாம் அனுபவிப்பதுமாகிய இரண்டும் இல்லாதவர்க்குப் பலகோடி பொருளிருப்பினும் பயன் இல்லையாகும்.\n1004. எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ\n1004. எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ\n1004. எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ\nநன்றியில் செல்வம் (Nandriyil Selvam)\nஎச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்\nஈகாமையால் ஒருவராலும் விரும்பப்படாதவன், தான் இறந்தபின் இவ்வுலகத்தில் எஞ்சி இருப்பதாக எதை நினைப்பானோ\n1003. ஈட்டம் இவறி இசைவேண்டா\n1003. ஈட்டம் இவறி இசைவேண்டா\n1003. ஈட்டம் இவறி இசைவேண்டா\nநன்றியில் செல்வம் (Nandriyil Selvam)\nஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்\nஈட்டிய பொருளைச் செலவிடாது இருகப்பிடித்துப் புகழை விரும்பாதவரின் பிறப்பு, இந்நிலத்திற்க்குப் பாரமாகும்.\n1002. பொருளானாம் எல்ல���மென்று ஈயாது\n1002. பொருளானாம் எல்லாமென்று ஈயாது\n1002. பொருளானாம் எல்லாமென்று ஈயாது\nநன்றியில் செல்வம் (Nandriyil Selvam)\nபொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்\nபொருளாலே எல்லாம் ஆகும் என்று கருதி அதனைப் பிறர்க்குக் கொடுக்காமல் மயங்கியிருத்தலால், ஒருவனுக்குச் சிறப்பில்லாத பிறப்பு உண்டாகும்.\n1001. வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள்\n1001. வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள்\n1001. வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள்\nநன்றியில் செல்வம் (Nandriyil Selvam)\nவைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்\nவீட்டின் இடம் முழுவதும் பெரும் பொருள் தேடி வைத்து, உலோபத்தினால் அதனை அனுபவிக்காதவன் இறந்தவனாவான். அவன் அந்தப் பொருளால் செய்தற்கு உரியது யாதொன்றும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-25T14:44:55Z", "digest": "sha1:74P7AKQ4MZ52F5Y6NYRX2QNEP4LG2LZF", "length": 14841, "nlines": 144, "source_domain": "ithutamil.com", "title": "அவியல் விமர்சனம் | இது தமிழ் அவியல் விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா அவியல் விமர்சனம்\nஇயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் டாக்கீஸ், நான்கு குறும்படங்களை ஒன்றாக்கி 132 நிமிட அவியலாக்கியுள்ளனர்.\nமோஹித் மெஹ்ராவின் ‘ஸ்ருதி பேதம்’, புறத்திணைப் பிரிவுகளான பெருந்திணையையும் (பொருந்தாக் காதல்) கைக்கிளையையும் (ஒரு தலை காதல்) கலந்து கட்டிய கதை. தன்னை விட ஒரு வயதே மூத்தவரான சித்தி மீது நாயகனுக்கு காதல் வந்து விடுகிறது. இது போன்ற பேசுப்பொருள்களை நாடகப் பாணியில் திரையில் உலவ விடுவதில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் சமர்த்தர். ஆனால், மோஹித் மெஹ்ராவோ முற்றிலும் நகைச்சுவையுடன் இதை அணுகியுள்ளார். சில நிமிடங்களே எனினும், இந்தப் பேசுப்பொருள் தருகின்ற கிளர்ச்சி அலாதியானது.\nஆனால், கலாச்சாரக் காவலர்களுக்கு வேலை வைக்காமல் படம் சுபமாகவே முடிகிறது. சித்தி ஸ்ருதியாக அம்ருதா நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் மணிரத்னம் படத்து நாயகிகளை நினைவுபடுத்துகின்றது. மற்ற மூன்று குறும்படங்களிலும் நாயகி இல்லாததால், அவியலின் கதாநாயகி இவரே. அவர் புல்லட் ஓட்டும் அழகும் கம்பீரமும் ரசிக்க வைக்கிறது. ஸ்ருதியின் அக்கா பையன் ராஜாக ரோஹித் நடித்துள்ளார். பார்ப்பதற்கு சட்டென சூது கவ்வும் படத்து பாப��� சிம்ஹாவை ஞாபகப்படுத்துகிறார். அம்ருதா, ரோஹித், ராஜின் நண்பன் நிப்ரீத் ஆகிய மூவருமே கச்சிதமான தேர்வுகள்.\nலோகேஷ் கனகராஜின் “களம்”, நிராகரிக்கப்படுவதால் ஏற்படும் வன்மத்தைச் சுட்டிக் காட்டும் கதை. அவ்வன்மத்தை மீறி நாயகன் தனக்கான களத்தை அடைகிறானா இல்லையா என்பதே குறும்படத்தின் கதை. ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ பட நாயகனான தீபக் பரமேஷ்தான் இக்குறும்படத்தின் நாயகன். நான்கில், இது சற்றே நீளமான படமாகத் தோன்றுகிறது. பயந்தால் பக்திப் பாடல்கள் கேட்கும் கதாபாத்திரம், தொடக்கத்தில் ஈர்த்தாலும், சரியாக உபயோகிக்கப்படாததால் மனதில் நிற்கவில்லை. மற்ற பாத்திரங்களின் நிலைமையும் அப்படியே ஆனால், தொடக்கக் காட்சி முதலே வருவதால் தீபக் மட்டும் மனதில் பதிகிறார். வாட்டம், வருத்தம், ஏமாற்றம், கோபமென முக பாவனைகளிலேயே வித்தியாசத்தைக் காட்டியுள்ளார்.\nகுரு ஸ்மரனின் “கண்ணீர் அஞ்சலி”, இறந்த பின்னும் தன் நண்பர்களுடன் ஊர் சுற்ற நினைக்கும் ஒருவனைப் பற்றிய கதை. இந்தக் கதையின் நாயகனும் தீபக் பரமேஷே ஒரு கதையில் இருந்து சட்டென மறு கதைக்கு மனம் தாவினாலும், அதே நாயகனை அப்படி உடனடியாக வேறு கதையில் பொருத்திப் பார்க்க முடியாது. ஆனால், கதாபாத்திர வடிவமைப்பின் மூலம் அதைச் சாத்தியமாக்கி விடுகிறார் குரு ஸ்மரன். அர்ஜுனன் நந்தகுமாரும், தீபக் பரமேஷும் ‘களம்’ உருவாக்கியிருந்த சீரியஸ்தன்மையை நொடிகளில் போக்கிவிடுகின்றனர்.\nஅல்ஃபோன்ஸ் புத்திரனின் “எலி”, நச்சென்றொரு குறும்படம். ஒருவன் தன்னை பூனையாகப் பாவித்து, விதி எப்படி எலியை வீழ்த்துமென கர்ணபரம்பரைக் கதையைச் சொல்லுகிறான். ஆனால், விதி யாரை எலியாக்குகிறது என்பதுதான் படத்தின் முடிவு. நேரம் படத்தில் வந்த வட்டிராஜா கெட்டப்பிலேயே பாபி சிம்ஹா வருகிறார்; நிவின் பாலியும் அப்படியே வருகிறார். இப்படத்தின் நாயகனாக பாபி சிம்ஹாவைத்தான் சொல்ல முடியும். மூன்று கதாபாத்திரங்களில், ஒருவன் பேசுகிறான் மற்ற இரண்டு பேர் வெறுமனே கவனிக்கிறார்கள். அந்த இருவரையும் கூட ரசிக்க வைத்து விடுகிறார் அல்ஃபோன்ஸ் புத்திரன். பின்னணி இசையிலேயே ஒரு கதை சொல்வதென, குறும்படம் தரும் எல்லையற்ற சுதந்திரத்தை மிக அழகாகத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டுள்ளார்.\nஇந்த நான்கு குறும்படங்களும் தொடங்கும் முன், ஷமீர் சுல்தானின் இயக்கத்தில் வரும் “உன்கிட்ட ஒண்ணு சொல்லணும் மச்சான்” எனும் குறும்படம், ஒரு பொறியியல் மாணவனின் வாழ்க்கையை விமர்சன ரீதியாக போஸ்ட்-மார்ட்டம் செய்கிறது. நவீன் சோலோவாக கலக்கியுள்ளார். அந்தக் கேள்விகளும், இறுதி ட்விஸ்ட்டும் ஈர்த்தாலும், அதை அசை போட்டே மீட்க வேண்டியிருக்கிறது. அவியலின் குறையும் அதுவே கார்த்திக் சுப்புராஜ் இதை ‘குறும்படங்களின் திரட்டு (Anthology of short-films)’ எனக் குறிப்பிட்டாலும், இந்த ஐந்து குறும்படங்களையும் இணைக்கும் ஒரு கண்ணியோ, தொடர்போ இல்லாதது ஒரு பெருங்குறை.\nTAGAviyal Review Aviyal thirai vimarsanam Aviyal vimarsanam Deepak Paramesh Director Guru Smaran Director Lokesh Kanagaraj Director Mohit Mehra Director Shameer Sultan அம்ருதா அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்குநர் குரு ஸ்மரன் இயக்குநர் மோஹித் மெஹ்ரா இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குநர் ஷமீர் சுல்தான் கார்த்திக் சுப்புராஜ் தீபக் பரமேஷ் நவீன் நிவின் பாலி\nPrevious Postஹரிதாஸ் (1944) Next Postசவாரி – படத்தொகுப்பாளர் கிஷோரின் கடைசிப்படம்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nடாய் ஸ்டோரி 4 விமர்சனம்\nபார்த்திபனின் அனைவருக்குமான ஒத்த செருப்பு\nபிவிஆர் ப்ளே ஹவுஸ் – சென்னையில் குழந்தைகளுக்கான முதல் திரையரங்கம்\nகண்டுபிடி: இசை ஆல்பத்திலிருந்து சினிமாவிற்கு\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரைத் துளி\nகண்டுபிடி: இசை ஆல்பத்திலிருந்து சினிமாவிற்கு\nஇசையமைப்பாளர் எம்.சி. ரிக்கோ இசையில் இயக்கத்தில் உருவாகியுள்ள...\nமழை சாரல் – இசை ஆல்பம்\nபோதை ஏறி புத்தி மாறி – டீசர்\nஆதி 2: ‘ஆத்மா ராமா’ பாடல் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/reviews/puriyatha-puthir-movie-review.html", "date_download": "2019-06-25T14:23:22Z", "digest": "sha1:VRAJ5WXD6QR3JJEE5ENSDAKCN4VRPYFX", "length": 7130, "nlines": 147, "source_domain": "www.cinebilla.com", "title": "Puriyatha Puthir Movie Review Tamil movie review rating story | Cinebilla.com", "raw_content": "\nபுரியாத புதிர் படம் விமர்சனம்\nபுரியாத புதிர் படம் விமர்சனம்\nவிக்ரம் வேதா என்ற மாஸ் பட ஹிட்டிற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்துள்ளது புரியாத புதிர். பல வருடத்திற்கு முன்பு உருவான இப்படம் பல தடைகளை தாண்டி சுமார் தமிழகம் முழுவதும் சுமார் 290 திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ளது.\nநாயகன் விஜய் சேதுபதி ஒரு கிடார் இசைக்க��ைஞர். தன் நண்பனின் இசைக்கருவிகள் தொழிலை கவனித்து வருகிறார். வயலின் வாங்க கடைக்கும் வரும் ஹீரோயின் காயத்ரியின் நட்பு கிடைத்து பின் காதலாக மலர்கிறது.\nதன் காதலுக்காக பல இன்னல்களை சந்திக்கிறார் விஜய் சேதுபதி. இன்னல்களை யார் கொடுக்கிறார் என்பது சஸ்பெண்ஸ். சிறிய ப்ளாஷ் பேக் கதைகளும் படத்தில் அரங்கேறுகிறது.\nமுடிவு என்ன என்பதே படத்தின் க்ளைமாக்ஸ்.\nநகரத்து இளைஞராக விஜய் சேதுபதி தனது நடிப்பை நிலைநிறுத்தியிருக்கிறார். சூழலுக்கேற்ப மாறும் முக பாவனைகள் மாற்றும் திறமை, காதல் வெளிப்படுத்தும் போதும், கோபத்தை வெளிப்படுத்தும் போதும் தனது நடிப்பின் உச்சத்தினை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.\nஒரு கட்டத்தில் கதையின் ட்விஸ்ட் வேறு ஒரு இடத்திற்கு படத்தினை எடுத்துச் சென்றிருக்கிறது. தேவையான ஒன்றாகவும் அது அமைந்துள்ளது.\nகாயத்திரி விஜய் சேதுபதிக்கு பொருத்தமான ஜோடியாக மாறியிருக்கிறார். ஒரு கட்டத்தில் இவரும் கதைக்கு ட்விஸ்டாக மாறியது எதிர்பாராத ஒன்றாக இருக்கும்.\nநண்பனாக அர்ஜுனன் வந்தாலும் பெரிதளவில் காமெடிகள் எதுவும் இல்லை. ஹீரோவுக்கு வைக்கப்படும் செக் சமீபத்தில் பரவி வரும் ப்ளூ வேல் கேம் போல தோன்றும்.\nஹீரோ ஹீரோயின் ரொமான்ஸ் தான் படத்தில் தனித்துவம். இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. திடீரென வரும் ரமேஷ் திலக் படத்தின் சஸ்பென்ஸ் காட்சிகள். எதிர்பாராத ஒன்று.\nபடத்தின் மூன்று பாடல்களும் ஓகே ரகமாக தான் அமைந்திருக்கிறது.\nபிரச்சனை நமக்கு நடக்காத வரைக்கு அந்த வலி நமக்கு தெரிவதில்லை... இது தான் படத்தோட ஒன்லைன்.\nஅளவுக்கு அதிகமாக நேசிக்கும் ஒருவரை இழக்கும் போது ஏற்படும் வலி - படத்தின் ஹைலைட் முடிவுகள்.\nபுரியாத புதிர் - ஈர்க்கப்படும் முடிவுகளால் ஈர்க்கப்பட்ட கதை...\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/28_169001/20181127125425.html", "date_download": "2019-06-25T13:59:09Z", "digest": "sha1:F3NB6LPQTDCBLFSZPYTWQ3H5UR76QJSO", "length": 7946, "nlines": 64, "source_domain": "www.kumarionline.com", "title": "இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது: மத்திய அரசு அரசாணை வெளியீடு!!", "raw_content": "இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது: மத்திய அரசு அரசாணை வெளியீடு\nசெவ்வாய் 25, ஜூன் 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஇர��்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது: மத்திய அரசு அரசாணை வெளியீடு\nஇரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என மத்திய அரசு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமத்திய மனித வள மேம்பாட்டுத் துறை வெளியிட்ட அரசாணை: மத்திய அரசின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப கற்பித்தல் முறை, புத்தக பைகளின் சுமை ஆகியவற்றை மாநில அரசுகள் ஒழுங்குமுறைபடுத்த வேண்டும். ஒன்றாம், இரண்டாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு கண்டிப் பாக வீட்டுப் பாடங்கள் கொடுக்கக்கூடாது. மேலும் மொழி, கணிதம் தவிர இதர பாடங்களைப் பரிந்துரைக்கக் கூடாது. மூன்றாம், நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடங்கள், இவிஎஸ், கணிதம் ஆகியவற்றை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும்.\nகூடுதலாக புத்தகங்கள், இதர கல்வி உபகரணங்களை பள்ளிக்கு எடுத்து வரச் சொல்லக் கூடாது. இதனால் புத்தக பைகளின் சுமை அதிகரிக்கக்கூடும். ஒன்றாம், இரண்டாம் வகுப்பு மாணவ, மாணவியரின் புத்தக பையின் எடை 1.5 கிலோவை தாண்டக்கூடாது. மூன்றாம், நான்காம் வகுப்புக்கு புத்தக பையின் எடை 2 கிலோ முதல் 3 கிலோ வரை இருக்கலாம். 5, 6-ம் வகுப்புக்கு 4 கிலோ, 8, 9-ம் வகுப்புக்கு 4.5 கிலோ, 10-ம் வகுப்புக்கு புத்தக பையின் சுமை 5 கிலோவை தாண்டக்கூடாது. இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநெருக்கடி நிலையை அச்சமின்றி எதிர்த்தவர்களுக்கு தலை வணங்குகிறேன்: பிரதமர் மோடி\nவெளிநாடுகளில் இந்தியர்களின் கருப்புப் பணம் ரூ.34 லட்சம் கோடி: நாடாளுமன்றத்தில் தகவல்\nவங்கிகள் குறித்து புகார் தெரிவிக்க புதிய செயலி : ரிசர்வ் வங்கி கவர்னர் தொடங்கி வைத்தார்.\nசமாஜ்வாடி கட்சியுடன் இனி கூட்டணி கிடையாது - தனித்து போட்டியிட மாயாவதி முடிவு\nமூளைக் காய்ச்சலால் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி: மத்திய, மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nமத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பாஜகவில் இணைந்தார்: ஜே.பி. நட்டா உறுப்பினர் அட்டை வழங்கினார்\nரிசர்வ் வங்கி துணை ஆளுநர் ஆச்சார்யா ராஜினாமா: பதவிக்காலம் முடியும் முன்பே திடீர் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=92038", "date_download": "2019-06-25T14:21:04Z", "digest": "sha1:PNS64PU5RLECDXV2GVKIECQHM25WLZI3", "length": 12112, "nlines": 221, "source_domain": "www.vallamai.com", "title": "இல்லறமே நல்லறம் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nகடமையால் உயர்ந்த காவற் கோபுரம்... June 25, 2019\nதனுஷின் பக்கிரி – படக் காட்சிகள்... June 24, 2019\nவண்ணத்தமிழ் பாட்டிசைத்த வரகவி... June 24, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-57... June 24, 2019\nகுறளின் கதிர்களாய்…(260) June 24, 2019\nஇல்லறத்தை நல்லறமாய்ப் பேணி வாழ்ந்தால்\n***இல்வாழ்வில் என்றென்றும் அமைதி தங்கும் \nகல்லெறிந்தால் கலங்கிவிடும் குட்டை நீராய்க்\n***கவலைகளை நினைத்திருந்தால் குழம்பும் நெஞ்சம் \nபல்வேறு சங்கடங்கள் தொடர்ந்த போதும்\n***பக்குவமாய்க் கலந்துபேசப் பறந்து போகும் \nவெல்லுவழி புரிந்துகொள்ள மூத்தோர் கூற்றை\n***விருப்போடு செவிகொடுத்துக் கேட்டல் நன்றே \nஇருகைகள் தட்டினாற்தான் கேட்கும் சத்தம்\n***இதையுணர்ந்து கொண்டாலே நீங்கும் பித்தம் \nஒருவருக்கொ ருவர்விட்டுக் கொடுத்து வாழ்ந்தால்\n***ஒருபோதும் நிம்மதிக்கு மில்லை பஞ்சம் \nசெருக்கோடு தானென்று மார்தட் டாமல்\n***சிறுபிணக்கை முளையினிலே கிள்ளல் வேண்டும் \nவருந்துயரைத் துணிந்துயெதிர் நீச்சல் போட்டால்\n***வாழ்க்கையெனும் படகுகரை யேறும் நன்றே \nபிறைநிலவை குறையென்று நீல வானம்\n***பிரித்துவைத்தா தான்மகிழ்ச்சி இரவில் கொள்ளும் \nகுறைகளையே எப்போதும் குத்திக் காட்ட\n***குமைந்திருக்கும்‌ மென்மனமும் கனலைக் கக்கும் \nநிறைகண்டால் பாராட்டும் உயர்ந்த வுள்ளம்\n***நீடித்த மகிழ்விற்கு வித்தே யாகும் \nஉறவுகளை மதித்திருந்தால் மேன்மை பெற்றே\n***உயர்ந்திடலாம் வாழ்வினிலே நாளும் நன்றே \nஇராயபுரம் , சென்னை – 600013\nRelated tags : சியாமளா ராஜசேகர்\nதமிழகக் கடற்கரைப் பகுதிகளில் கடல்நீரைக் குடிநீராக்கும் சூரிய வெப்ப நிலையங்கள் நிறுவப்பட வேண்டு��்\nகல்வெட்டு குறிக்கும் ஆரியர் என்பவர் யார்\nசெண்பக ஜெகதீசன் இரும்புக்கு இல்லாத மதிப்பை, தங்கத்துக்கும் வெள்ளிக்கும் தந்து, ஆசையில் தடுமாறுகிறான் மனிதன்- தடம்மாறியே.. புடம்போட்ட தங்கங்களாய் கடவுளின் உண்மை அடியவர்கள்.\n-செண்பக ஜெகதீசன் பாலைவனமாக நனவு, பூங்காவாகப் பூத்துக்குலுங்கும் கனவு… எதிர்மறைகள் எப்போதும் உள்ளவைதான்… நனவு பூங்கா ஆகிட நம்பிக்கை நீருற்று, துணிவை உரமாக்கு, துணைக்கரங\nமுகில் தினகரன் வறண்ட வரைபடத்தை விரல்களால் வருடிப் பாருங்கள்ஓரிடத்தில் ஜில்லிப்பு உங்கள் விரல் நுனியை வியப்பாக்கும் அதுகோவையின் இருப்பிடம் தொட்டாலே சிலிர்ப்பூட்டும் வரைபடத்தில் கூட\nsundar on படக்கவிதைப் போட்டி – 217\nஆ. செந்தில் குமார் on படக்கவிதைப் போட்டி – 217\nமுனைவர் ம.இராமச்சந்திரன் on படக்கவிதைப் போட்டி – 217\nseshadri s. on கலகம் பற்றிய கல்வெட்டு பதிவுகள்\nகடமையால் உயர்ந்த காவற் கோபுரம்\nதனுஷின் பக்கிரி – படக் காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/79723-resident-evil-the-final-chapter-movie-review.html", "date_download": "2019-06-25T14:21:58Z", "digest": "sha1:46ORZA3H3PWTBGJFKJW5ZZSWZQHYU3GF", "length": 11611, "nlines": 93, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஆலிஸின் 48 மணி நேர சவால்... இதுதான் இறுதி அத்தியாயமா? - #ResidentEvil படம் எப்படி?", "raw_content": "\nஆலிஸின் 48 மணி நேர சவால்... இதுதான் இறுதி அத்தியாயமா\nஆலிஸின் 48 மணி நேர சவால்... இதுதான் இறுதி அத்தியாயமா\nரெசிடென்ட் ஈவில் இறுதி அத்தியாயம் இதோ வெளியாகிவிட்டது. ஹாலிவுட்டில் எப்போதும் சீரிஸ் படங்களுக்குப் பெரிய வரவேற்பு உண்டு. அது புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்டதாக இருந்தாலும் சரி, வீடியோ கேமைத் தழுவியதானாலும் சரி. ரெசிடென்ட் ஈவில் சீரிஸ் இதில் இரண்டாவது வகை.\nஇதுவரை ரெசிடென்ட் ஈவில் பார்க்காதவர்களுக்காக ஒர் அறிமுகம். படத்தின் பேஸ்மென்ட் இது தான். ரக்கூன் நகரத்தின் பாதாளத்தில் இருக்கும் தி ஹைவ் என்னும் ரகசிய இடத்தில் அம்ப்ரெல்லா நிறுவனம் சில ஜெனிட்டிக் ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறது. அங்கே இருக்கும் டி - வைரஸ் கசிய, அங்கிருக்கும் மனிதர்கள் ஸோம்பிக்களாக மாறிவிடுகிறார்கள். மிருகங்கள் ம்யூட்டண்ட்களாக மாறிவிடுகிறார்கள். அங்கு வேலை செய்யும் ஆலிஸ் (மில்லா ஜோவோவிச்) மட்டும் தப்பிவிடுகிறார் என்பது வரை முதல் பாகம். அவருக்கு அசுரசக்திகள் கிடைக்கிறது என்பது இரண்டாம் பாகத்தில். அம்பர்லா நிறுவனம், வழியில் வரும் ஸோம்பி, வினோத விலங்குகள் எனப் பல தடைகளைத் தாண்டி ஆலிஸின் பயணம் எப்படித் தொடர்ந்தது என்பது தான் 15 வருடங்களாகக் குறிப்பிட்ட இடைவெளியில் வெளிவந்த இந்தப் படங்களின் கதை. இப்போது வெளியாகியிருக்கும் 'ரெசிடென்ட் ஈவில் ஃபைனல் சாப்டர்' இந்தக் கதையின் கடைசி அத்தியாயம்.\nஇதிலும், எந்த மாற்றமும் இல்லாமல், ஸோம்பிகளின் அட்டகாசமும், அம்ப்ரெல்லா நிறுவனத்தின் சதிகளும் தொடர்கிறது. திடீரென ஆலிஸுக்கு ரெட் குயினிடமிருந்து (அம்ப்ரெல்லா நிறுவனத்தின் சூப்பர் கம்ப்யூட்டர்) ஒரு தகவல் வருகிறது. அம்ப்ரெல்லா நிறுவனத்தின் பரிசோதனைக் கூடத்துக்குள் ஏர்பார்ன் ஆன்டி வைரஸ் இருக்கிறது. அதன் மூலம் டி வைரஸ் பாதித்த அனைவரையும் அழித்து உலகில் மிச்சம் உள்ள மனிதர்களை அழிவிலிருந்து தடுக்க முடியும். அங்கு 48 மணிநேரத்துக்குள் போனால் தான் அந்த மருந்தைப் பெற முடியும் என ரெட் குயின் செக் வைக்க, வேறு வழி ஏதும் இல்லாத ஆலிஸ் ரக்கூன் நகரத்துக்குக் கிளம்புகிறார். 48 மணிநேரத்துக்குள் இருக்கும் தடைகளை முறியடித்து ஆன்டிவைரஸை ஆலிஸ் கைப்பற்றினாளா என்பதே மீதிக் கதை.\nமுந்தைய பாகங்களைப் போல இதிலும் சண்டைக் காட்சிகளுக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. துவக்கத்தில் நீருக்குள் இருந்து வரும் வினோத ஜந்துவில் துவங்கி கடைசியாக நிமிடம் வரை எதிரிகளைத் துவைத்து எடுக்கிறார் ஆலிஸ். அந்தக் காட்சிகளுக்கெல்லாம் அட்டகாசமாகத் துணை நிற்கிறது காட்சியமைப்புகள். இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள்; ஒடிக் கொண்டிருக்கும் மிலிட்டரி டேங்கருக்குப் பின்னால் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும் ஆலிஸ் ஓடிவருகிறார். அவருக்குப் பின்னால் லட்சக்கணக்கில் ஸோம்பிக்கள் துரத்தி வருகிறது. அதை அப்படியே ஏரியல் வியூவில் காண்பிக்கும் போது அத்தனை அசத்தலாக இருந்தது. ரெசிடென்ட்ஸ் ஈவிலின் மிகப் பிரபலமான அந்த லேசர் சீன் நேயர் விருப்பம் போலச் சில நிமிடங்கள் படத்தில் சேர்க்கப்பட்டிருந்தது செம்ம நாஸ்டாலஜி. அதுவும் இதை எல்லாம் 3டியில் பார்க்கும் அனுபவமே வேற லெவல்.\nகடைசிப் பாகம் தான் என்றாலும், முதல் பாகம் எடுப்பதைப் போல கவனமாக எடுத்திருக்கிறார்கள். சில திருப்பங்கள், மிகச் சிக்கலான சவால்கள��, அதிலிருந்து தப்பிக்கும் சுவாரஸ்யமான காட்சிகள், குறிப்பாக ஆலிஸ் தன் தோழி க்ளார் ரெட்ஃபில்ட் (அலி லார்டர்) மற்றும் அவளது நண்பர்களுடன் இணைந்து ஸோம்பிக்களை அழிக்கும் சீன் மாஸ்\nபால் ஆண்டர்சன் (ஹீரோயின் மில்லாவின் கணவர்) இயக்கத்தில் தொடர்ச்சியாக வெளியாகியிருக்கும் மூன்றாவது பாகம் இது. கடைசிப் பாகம் எனச் சொல்லப்பட்டாலும், படம் தனியாகப் பார்த்தாலும் திருப்தியான உணர்வைத் தரும் வகையில், ‘ஓப்பன் எண்டு’டன் தான் முடிந்திருக்கிறது. முடித்த இடத்திலிருந்து 'ரைஸிங் ஆஃப் ஆலிஸ்', 'ரீ-பூட் ஆஃப் ரெட் குயின்' என அடுத்த பாகம் வந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. அதற்கு மிகவும் வசதியாகவே படத்தை முடித்திருக்கிறார்கள்.\nபோகன் படத்தின் விமர்சனத்தை படிக்க இதை க்ளிக் செய்யவும்...\nஎனக்கு வாய்த்த அடிமைகள் படத்தின் விமர்சனத்தை படிக்க இதை க்ளிக் செய்யவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/143421-actress-kadaikutty-singam-deepa-talks-about-her-personal-life.html", "date_download": "2019-06-25T14:20:57Z", "digest": "sha1:6LHTR2TS4JYNDXTS42MRUQPDZBQKVV6E", "length": 13049, "nlines": 103, "source_domain": "cinema.vikatan.com", "title": "``எனக்குக் கோபம் வந்தா... உடனே ஒரு தட்டுல சோத்தைப் போட்டுக் கொடுத்துடுவாக!\" `கடைக்குட்டி சிங்கம்' தீபா", "raw_content": "\n``எனக்குக் கோபம் வந்தா... உடனே ஒரு தட்டுல சோத்தைப் போட்டுக் கொடுத்துடுவாக\" `கடைக்குட்டி சிங்கம்' தீபா\n``நிச்சயம் உடல் எடையைக் குறைக்கணும். அதுக்கான முயற்சியை எடுக்கிறேன். ஆனா, தூங்கி எழுந்ததுமே எதையாவது திங்கணும்னுதான் மனசு ஏங்குது. கஞ்சி இருந்தாலும் அதை மொடக்குனு குடிச்சுப்புடுவேன்.\"\n``எனக்குக் கோபம் வந்தா... உடனே ஒரு தட்டுல சோத்தைப் போட்டுக் கொடுத்துடுவாக\" `கடைக்குட்டி சிங்கம்' தீபா\nசினிமா மற்றும் சின்னத்திரையில், காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து தற்போது கலக்க ஆரம்பித்திருக்கிறார், `கடைக்குட்டி சிங்கம்' தீபா. இவரின் வெகுளித்தனமான பேச்சு, எல்லோரையும் ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறது. தன் இயல்பான பேச்சு மற்றும் பர்சனல் உலகம் குறித்துப் பகிர்கிறார், தீபா.\n``என் பூர்வீகம், தூத்துக்குடி மாவட்டம். கிராமத்துச் சூழல்ல வளர்ந்ததால, ரொம்ப இயல்பாதான் பேசுவேன். இடத்துக்குத் தகுந்த மாதிரி செயற்கையாப் பேச எனக்கு வராது. அந்தப் பழக்கம், சின்ன வயசுல இருந்���ு இப்போ வரை தொடருது. நடிப்புன்னா எனக்குக் கொள்ள பிரியம். 'கடைக்குட்டி சிங்கம்' படத்துக்குப் பெறகு எனக்கு நடிக்கிற வாய்ப்பு நெறைய வருது. தவிர, வெளிநிகழ்ச்சிகளுக்கும் என்னைக் கூப்பிட்டுப் பேசச் சொல்றாங்க. அங்க நான் பேசுற எதார்த்தமான பேச்சைக் கேட்டு, எல்லோரும் ரசிக்கிறாங்க. எனக்கும் மத்தவங்கள சிரிக்க வைக்கிறது ரொம்பப் பிடிக்கும். அதனால என் இயல்பை எப்போதும் மாத்திக்க மாட்டேன்\" என்பவர், தீவிரமான உணவுப் பிரியர்.\n``சின்ன வயசுல இருந்து நிறப்பாகுபாடு, புறக்கணிப்புனு நிறைய கஷ்டங்களைக் கடந்தாச்சு. இப்பவும் என்னைப் பத்தி யாராச்சும் குறை சொன்னாக்கூட அமைதியாப் பொறுத்துப்பேன். என் உயிரும் உலகமுமா இருக்கிற என் ரெண்டு மகன்களைப் பத்தி யாராச்சும் சின்னதா ஒரு குறை சொன்னாலும் நான் ஏத்துக்க மாட்டேன். அந்த ஒரு விஷயத்துலதான் எனக்குக் கோபம் வரும். மத்தபடி எதுக்கும் நான் கோபமே படமாட்டேன். அதுக்காக, `உங்களுக்குக் கோபமே வராதா\nஎனக்கு சந்தோஷம்னாலும் சரி, கவலைனாலும் சரி... சாப்பாடுதான் மருந்து அது இருந்தா போதும், கவலையை மறந்து, சிரிக்க ஆரம்பிச்சுடுவேன். சின்ன வயசுல எங்க குடும்பத்தில் ரொம்ப வறுமை. தினமும் நைட்டு நேரம், இருக்கிற சாப்பாட்டை நாங்க கூடப்பிறந்த நாலு பேரும் பகிர்ந்துப்போம். அதனாலயே சாப்பாடு மேல அதிக பிரியம் உண்டாகிடுச்சு. அதுவும், பழைய சோறு - வெங்காயம் காம்பினேஷன்னா உயிரையே விட்ருவேன். சுமாரா சமைப்பேன்; சூப்பரா சாப்பிடுவேன் அது இருந்தா போதும், கவலையை மறந்து, சிரிக்க ஆரம்பிச்சுடுவேன். சின்ன வயசுல எங்க குடும்பத்தில் ரொம்ப வறுமை. தினமும் நைட்டு நேரம், இருக்கிற சாப்பாட்டை நாங்க கூடப்பிறந்த நாலு பேரும் பகிர்ந்துப்போம். அதனாலயே சாப்பாடு மேல அதிக பிரியம் உண்டாகிடுச்சு. அதுவும், பழைய சோறு - வெங்காயம் காம்பினேஷன்னா உயிரையே விட்ருவேன். சுமாரா சமைப்பேன்; சூப்பரா சாப்பிடுவேன் எங்க குடும்பத்தார் எல்லோருக்கும் என்னைப் பத்தி நல்லா தெரியும். எனக்குக் கோபம் வந்தா, உடனே ஒரு தட்டுல சோத்தைப் போட்டு எங்கிட்ட நீட்டிடுவாக. நானும் நேரம் காலம் பார்க்காம, உடனே சாப்பிட்டுடுவேன். கோபமும் அப்பயே போடுயிடும். இதுதான் என் வாழ்க்கை\nஇப்படிக் கவலையை மறக்க, நேரம் காலம் பார்க்காம அளவுக்கு மீறிச் சாப்பிட்டதால, உடல் ��ருமனாகிட்டேன். அதனால இப்போ வருத்தமா இருக்கு. டான்ஸரான நான், உடல் பருமன் பிரச்னையால் டான்ஸ் சொல்லித்தரவும், டான்ஸ் ஆடவும் கொஞ்சம் சிரமப்படறேன். அதனால, நிச்சயம் உடல் எடையைக் குறைக்கணும். அதுக்கான முயற்சியை எடுக்கிறேன். ஆனா, தூங்கி எழுந்ததுமே எதையாவது திங்கணும்னுதான் மனசு ஏங்குது. கஞ்சி இருந்தாலும் அதை மொடக்குனு குடிச்சுப்புடுவேன். மதியம் சாப்பிட வேண்டாம்னு நினைச்சு, காலையிலயே அதிகமாச் சாப்பிடுவேன். ஆனா, மதியமும் சாப்பிட்டுடுவேன். இந்நிலையில நான் எப்படி எடையைக் குறைக்கிறது நிச்சயம் உடல் எடையைக் குறைச்சுடுவேன்\" என்கிறார் நம்பிக்கையுடன். இவர், ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக நடனம் கற்றுக்கொடுப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.\nநடிப்புப் பயணம் குறித்துப் பேசும் தீபா, ``ஆபத்தான தருணத்துல எலிக்குட்டியை மேல தூக்கி விடுற மாதிரி, தக்க சமயத்துல இயக்குநர் பாண்டிராஜ் சார் `கடைக்குட்டி சிங்கம்' படத்துல எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தார். பிறகுதான் என்னையும் பரவலா எல்லோருக்கும் தெரிய ஆரம்பிச்சது. என் பிள்ளைகளுக்காகத்தான் என் வாழ்க்கையையே அர்ப்பணிச்சிருக்கேன். அவங்களுக்காகத்தான், வாழ்கிறேன். யாரையும் காயப்படுத்த நினைக்க மாட்டேன். நகைச்சுவை வேடங்கள்ல அதிகம் நடிக்கவே விரும்புறேன். நான், ரொம்ப கடைக்குட்டி நடிகை. பலரும், `நீங்க கஷ்டப்படாதீங்க; இனி அழக் கூடாது; உங்களுக்கு சப்போர்ட் பண்ண நாங்க இருக்கிறோம்; எங்க அக்கா மாதிரி நீங்க'னு பலரும் போன்லயும் நேர்லயும் வாழ்த்துறாங்க. அதனால என் பர்சனல் லைஃப்ல எவ்வளவு கவலை வந்தாலும், அதை வெளியில காட்டிக்கக் கூடாதுனு முடிவெடுத்திருக்கேன். இனி எதார்த்தமான நடிப்பால், மக்களைத் தொடர்ந்து மகிழ்விப்பேன்\" என்கிறார் தீபா, புன்னகையுடன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/category/education/", "date_download": "2019-06-25T13:54:15Z", "digest": "sha1:3LNGIDC52WURH62INIDISWQRS46XO7HT", "length": 21313, "nlines": 393, "source_domain": "ezhillang.blog", "title": "Education – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\n“What is this Indian lan… இல் வெளியுறவுத்துரை அமைச…\nசொல்திருத்தி – தெறிந்தவை… இல் சொல்திருத்தி –…\n(NSFW) வசைசொற்கள் – Tami… இல் கோமாளி – swear…\nரூ���ி நண்பன் – RubyKin தமிழாக்கம் – வெளியீடு\nரூபி நண்பன் தமிழாக்கம் முழுமை அடைந்தது. இந்த புத்தகத்தை கொண்டு நீங்கள் ரூபி மொழியை பயிலலாம்.\nரூபி நண்பன் புத்தகம் இங்கு.Download\nநவம்பர் 25, 2018 ezhillang\tArisuvadi, Tamil\tபின்னூட்டமொன்றை இடுக\nதொழில்நுட்பமும், மன உறுதியும் – Technology and Courage\nsketchpad மென்பொருள் உருவாக்கிய இவான் சுதர்லாண்ட்.\nஇவான் சதர்லேண்ட் (Ivan Sutherland’s), எழுதிய “Technology and Courage” என்ற தொழில் நுட்பத்தின் உள்ள சவால்களும், தொழில்நுட்பம் முனைவோரின் மன உறுதியை பிரதிபலிக்கும் குணங்கள் பற்றியுமான கட்டுரை மிக விசேஷமான ஒரு கட்டுரை.\nஇதனை தலையணையில் வைத்துக்கொண்டு அமெரிக்காவில் பயிலும் பொறியியல் ஆராய்ச்சி மாணவர்கள் படித்ததாக கேள்வி. நீங்களும் படித்து பார்த்து சொல்லுங்கள்.\nதனி வழி … மடக்கு (loop) வாக்கியங்களும், ரஜினி வசனமும்\nஎழில் மொழியை சிறிது நகைச்சுவையுடன் எப்படி அணுகுவது நம்ம சூப்பர்ஸ்டார் சொன்ன பொன்மொழிகளை கொண்டும் இதனை மீம்ஸ் வழி செய்யலாமா \n“பாட்ஷா ஒரு தரவை சொன்னா, நூறு தடவை சொன்ன மாதிரி” என்ற வசனத்தை எழில் நிரலாகா மாற்றலாம்\nஇந்த நாள் உங்களுக்கு இனிய நாள் ஆகட்டும்\nசெப்ரெம்பர் 6, 2017 ezhillang\tமடக்கு வாக்கியம், ரஜினி, loop, rajinikanth\tபின்னூட்டமொன்றை இடுக\nகுறிப்பு : எப்படி விளையாடுவது \nகீழ் உள்ள சொற்களை சதுரத்தில் கண்டெடுங்கள். சொற்கள் இடது->வலது, மேல்->கீழ் என்றும் அல்லது மாற்று வரிசையிலும் அமையும். விடைகளை அடுத்த வலை பதிவில் தருகிறேன். முடிந்தால் print அச்சிட்டு தாளில் செய்துபாருங்கள்.\nஎழில் தமிழ் கணிமை வெளியீடு நிரலாக்கம் நிரல்படுத்துதல் இயக்கு பட்டியல் அணி\nகணம் வரிசைப்படுத்து திறமூலம் பொதுவெளி பயிற்சி தரவமைப்பு வழுதேடல் வாக்கியம் இலக்கணம்\nய ய க் மி நி ர ல் ப டு த் து த ல்\nது இ நி ர லா க் க ம் க் தி ய இ வா\nழ் ம் வ இ ய யீ க ப ம் ற இ ல க்\nபொ ச தே டு ய இ ணி ட் மி மூ த க் கி\nத து ம் வெ ம் க் மை டி த ல ர க ய\nக் ல் வெ ற வ ஆ கு ய ஞ ம் வ ண ம்\nர ல் ப ளி ப் ரி மை ல் க ய மை ம் வ\nஎ ம வ அ பு ப சை யி ழ க ப் ல் ப்\nம் ழி ம் வா ப வ ங ப் மை ண பு க் ய\nபு ப ல் ன த ல் ழு து ப ம் ப ம் ப\nவெ வெ ளி யீ டு ம் ட தே ண டு ய ய யி\nய வெ ழி ஞ ணி த மி ழ் ட அ த் க ற்\nணி ப ஈ க் ம் ண பு து ஔ ல் ணி து சி\nஅல்கோரிதம் – அடுக்குகளை தலைகீழ் படுத்துவது எப்படி \nஇந்த வாரம் அமெரிக்காவில் “long weekend” அதாவது மூன்று-நாள் வார விடுமுறை – காரணம் மே மதம் நான்காம் திங்கள் “Memorial day” என்கிற “அமெரிக்க போர்வீரர் நினைவு தினம்”. இதனை ஒட்டி சராசரி குடும்பங்கள் நாடெங்கும் உல்லாச பயணம், சுற்றுலா என்று செல்வது அமெரிக்க பண்பாடு. இந்த ஆண்டு எங்கள் வீட்டில் விருந்தினரை வரவேற்கிறோம் – பயணம் என்பது இந்த ஆண்டு எங்கள் விருந்திரனுக்கு மட்டுமே சரி அப்போது ஒரு புதிய தரவமைப்பு பற்றி ஒரு blog post போடுவோம் என்று எழுத ஆரம்பித்தது இங்கே.\nஅடுக்கு (Stack) என்பது ஒரு மிக அடிப்படை கணினி நிரலாக்க கோட்பாடு. ஒரு அடுக்கு தரவமைப்பில் செய்யக்கூடிய நடவடிக்கைகள் ஆனது : மேல் நுழை (push), மேல் நீக்கு (pop) என்பது.\nஒரு அடுக்கை இப்படி (கீழ் கண்டபடி) உருவாக்கலாம்:\nமேல்_நுழை( எ, \"அ\" )\nமேல்_நுழை( எ, \"ஆ\" )\nஇது கணினியில் ஒரு அடுக்கு போலவே உருவெடுக்கும்,\nஅடுக்கு \"எ\" என்பதில் இரண்டு உருப்படிகள் உள்ளது;\nஇதில் \"மேல்\" உருப்படி \"ஆ\" என்ற மதிப்பாகும்.\nமேலும் இந்த அடுக்கில் மற்ற உயிரெழுத்துக்களை முழுதாக சேர்க்கலாம்:\nமேல்_நுழை( எ, \"இ\" )\nமேல்_நுழை( எ, \"ஈ\" )\nகணினியில் இதன் தோற்றம் இப்படி இருக்கும்,\nஅடுக்கு \"எ\" என்பதில் பன்னிரண்டு உருப்படிகள் உள்ளது;\nஇதில் \"மேல்\" உருப்படி \"ஔ\" என்ற மதிப்பாகும்.\nநம்ம இங்கே ஆயுத எழுத்து “ஃ” என்பதை சேர்க்கவில்லை; உங்களுக்கு வேண்டுமானால் நீங்கள் சேர்த்து கொள்ளலாம்.\nஅடுக்கின் வரிசை மாற்றுவது எப்படி \nஇப்போது அடுக்கு “எ” இதன் வரிசை மாற்றுவது எப்படி ஒரு குவிப்பில் இருந்து “மேல் எடு” என்று செய்தால் என்ன விளைவு என்று முதல் படியாக பார்க்கலாம் – இதன் விளைவு மேல் உள்ள உருப்படியை அழிக்கும்.\n# தற்போது குவிப்பு 'எ' வில் 11 உருப்படிகள் மட்டும் இருக்கும்.\n# ஏற்கெனவே உள்ள மேல் உருப்படி 'ஓ' அழிக்கப்பட்டது.\n# புதிய மேல் உருப்படி 'ஓ' என்று ஆனது.\nஇப்போது இந்த அடுக்கின் நிலை,\nஇப்போது அழித்த மேல் உருப்படியை புதிய அடுக்கு ‘ஏ’ வில் மேல் நுழைத்தால் – அதையே ‘எ’ என்ற அடுக்கில் உருப்படிகள் உள்ளவரை அதில் மேல் எடுத்து, ‘ஏ’ வில் மேல் நுழைத்துக்கொண்டே இருந்தால் என்ன ஆகும் \nஇதனை நிரல் படுத்தி பார்க்கலாம்.\nமதிப்பு = மேல்_எடு( எ )\nமேல்_நுழை( ஏ, மதிப்பு )\nதற்போது அடுக்கு ‘எ’-வின் நிலை காலியானது:\nஆனால் அடுக்கு ‘ஏ’-வின் நிலையோ – வரிசை மாற்றப்பட்டது\nஇந்த நிரல் துண்டு Python மொழியில் இப்படி எழுதலாம்,\nஇதன் வெளியீடோ கீழே உள்ளபடி:\nமே 30, 2017 ezhillang\tஅ���ுக்கு, எழில், தரவமைப்பு, stack reverse\tபின்னூட்டமொன்றை இடுக\nகணினியை பார்க்காத சிறுவன் எப்படி உள்ளீடு செய்வான் தமிழில் எழில் மொழி ஆர்வலர்கள் பாதிக்குமேல் நிரல் உள்ளீடு செய்வதற்கு தனி தமிழ் விசைப்பலகை இல்லை. இந்த பிரச்சினைகளை தீர்வு செய்ய ஏற்கனவே சில மூன்று பட்டை உள்ளீடு பட்டன்-களை கண்டோம். தற்போது முழு விசை பலகை (keyboard) இடைமுகம் ஒன்றை உருவாக்கி மேம்படுத்தி வருகிறேன்.\nஉங்களுக்கு எதுவும் கருத்துள்ள பின்னூட்டங்கள் இருந்தால் தெரிவிக்கவும்.\nமார்ச் 22, 2017 ezhillang\tஎழில், தமிழ்99, Ezhil, tamil99\tபின்னூட்டமொன்றை இடுக\nரூபி நண்பன் – RubyKin தமிழாக்கம் – வெளியீடு\nதமிழ் கவிதைகள் – சில குறிப்புகள்\nவெளியுறவுத்துரை அமைச்சர் – Linguistic Diversity\nஓப்பன் தமிழ் வரிசைஎண்0.9 வெளியீடு\nதமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tomato-garlic-chutney/44419/", "date_download": "2019-06-25T14:30:35Z", "digest": "sha1:5B6TLIVV64KXL7H7QOEM6Z2C4EIS7VP4", "length": 5150, "nlines": 137, "source_domain": "kalakkalcinema.com", "title": "Tomato Garlic Chutney : South Indian Recipe, Easy Rice Recipe", "raw_content": "\nதக்காளி – பூண்டு சட்னி\nபூண்டு – கால் கப்,\nமிளகாய் வற்றல் – 2,\nபெரிய தக்காளி – 1,\nஉப்பு – தேவைக்கு. தாளிக்க:\nஎண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,\nகடுகு – 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு இணுக்கு.\nமீண்டும் இணைந்தது மங்காத்தா கூட்டணி – வெங்கட் பிரபு அதிரடி ட்வீட்.\n1) வாணலியில் எண்ணெய் ஊற்றி மிளகாய் வற்றலை போட்டு கருமாமல் வறுத்து, பூண்டை போட்டு வதக்கிய பின் தக்காளியை போட்டு வதக்கி ஆற வைத்து, உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.\n2) மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த சட்னியில் கொட்டவும்.\n3) பச்சை வாடை போகும் வரை அடுப்பை மீடியமாக வைத்து நன்கு வதக்கவும்.\n4) சுவையான தக்காளி – பூண்டு சட்னி ரெடி.\nPrevious articleகோபி பராத்தா – சமைக்கலாம் வாங்க\nNext articleஇறைவனே கற்களைக் குடைந்து காட்சி தந்து அருளும் தலம், எது தெரியுமா\nசிக்கன் சால்னா செய்வது எப்படி\nகறிவேப்பிலை மட்டன் குழம்பு செய்வது எப்படி\nவாழைக்காய் பொடிமாஸ் செய்வது எப்படி\nமீண்டும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு கிறங்கடித்த சமந்தா – வைரலாகும் ஃபோட்டோ\nவிஜய் சேதுபதி, நயன்தாரா படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்\nஒருவழியா முன்னணி ஹீரோவுக்கு ஜோடியான மேகா ஆகாஷ் – அதுவும் யார் கூட தெரியும��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/business/kerala-flood-last-date-filing-it-return-extended-till-september-15-328572.html", "date_download": "2019-06-25T13:35:01Z", "digest": "sha1:WYYZ3LRIRZFGKV2JGAYY2T5JGXLNKBIJ", "length": 17315, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேரளா வெள்ள பாதிப்பு: வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய செப்.15 வரை கால அவகாசம் | Kerala flood: Last date for filing IT Return extended till September 15 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n4 min ago தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது... மக்கள் மகிழ்ச்சி\n7 min ago மூளைக் காய்ச்சலால் குழந்தைகள் இறப்புக்கும் லிச்சி பழத்திற்கும் தொடர்பில்லை.. பீகாரில் ஆய்வில் தகவல்\n9 min ago சந்திரபாபு நாயுடுவுக்கான இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ்... ஜெகன்மோகன் ரெட்டியின் அதிரடி தொடர்கிறது\n14 min ago அதிபர் ஆட்சிக்கு இந்தியாவை அழைத்து செல்ல திட்டம்.. லோக்சபாவில் சீறிய திருமாவளவன்\nFinance யார் இந்த Gupta-க்கள்.. லஞ்சம் ஊழலால் தென்னாப்பிரிக்காவின் 7-வது பணக்காரர் ஆனது எப்படி..\nSports ஆஸி.க்கு எதிரான முக்கிய மேட்ச்.. பட்லரின் அந்த செயல்... கடுப்பில் இங்கிலாந்து ரசிகர்கள்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nTechnology அடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்\nAutomobiles குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே கிடைத்த வாய்ப்பு.. புதிய செல்டோஸ் எஸ்யூவி காரின் புக்கிங் தொடக்கம்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேரளா வெள்ள பாதிப்பு: வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்ய செப்.15 வரை கால அவகாசம்\nசென்னை: கேரளாவில் பெருவெள்ளம் பாதிப்புகளால் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியானது ஆகஸ்ட் 31, 2018 தேதியிலிருந்து செப்டம்பர் 15, 2018 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது கேரள மாநிலத்தின் அனைத்து வருமான வரி செலுத்துவோருக்கும் பொருந்தும்’ என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.\nநடப்பு ஆண்டு முதல் வருமான வரி தாக்கல் செய்வது தாமதமானால் ரூ.10,000 வரை அ���ராதம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.\nகடந்த மாதத்தில், வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை ஜூலை 31ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை வரித் துறை நீட்டிப்பு செய்திருந்ததை அடுத்து வரி செலுத்துபவர்கள் சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டனர்.\nதென்மேற்கு பருவமழையால் கேரளாவில் பெருவெள்ளம் ஏற்பட்டு 400 பேருக்கும் மேல் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் உடமைகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரணப் பொருட்கள் பல மாநிலங்களில் இருந்தும் சென்று கொண்டிருக்கிறது. மாநிலத்தைச் சீரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது என்றாலும், அப்பணிகள் நிறைவடைய சில மாதங்கள் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆவணங்களை வெள்ளத்தில் தொலைத்த பலரும் மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் நாடு முழுவதிலும் உள்ள வரி செலுத்துவோருக்கு வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால், பெரு வெள்ளத்தால் சேதமடைந்துள்ள கேரள மாநிலத்திற்கு மட்டும் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம் செப்டம்பர் 15ஆம் தேதி வரையில் நீட்டித்துள்ளது.\nஇதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:\nகேரளாவில் பெருவெள்ளம் ஏற்படுத்தியுள்ள இடையூறுகளால், வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியானது ஆகஸ்ட் 31, 2018 தேதியிலிருந்து செப்டம்பர் 15, 2018 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது கேரள மாநிலத்தின் அனைத்து வருமான வரி செலுத்துவோருக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது... மக்கள் மகிழ்ச்சி\nஹேப்பி நியூஸ்.. அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னைக்கு நகரும் மேக கூட்டங்கள்... மழை எங்கே பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்\nசென்னையில் மீண்டும் ஒரு ஜில் ஜில் மழை.. ஆங்காங்கே.. மக்கள் செம ஹேப்பி\nஉலகம் எங்க போகுது... இளைஞனை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த 45 வயது ஆண்ட்டி\nகேரளா மாநிலம் தர முன்வந்த 20 லட்சம் லிட்டர் தண்ணீரை வாங்காதது ஏன்.\nகேரள��வின் 20 லட்சம் லிட்டர் தண்ணீரை பெற மறுத்தோமா \nஆஹா.. வந்துருச்சுய்யா.. சென்னையை முத்தமிட்ட முதல் மழை.. மண்மணத்தில் மயங்கிய மக்கள்\nகேரள கடற்கரையில் காணாமல் 243 பேர்.. பின்னணி என்ன.. போலீஸ் கூறும் அதிரவைக்கும் காரணம்\nசட்டவிரோத படகு பயணம்.. 243 பயணிகளின் நிலை என்ன.. 5 மாதங்களாக பரிதவிப்பில் குடும்பத்தினர்\nஅய்யா மழையை பாத்தீங்களா.. கடைசியா கேரளா வந்துச்சு.. அப்புறம் காணாமபோச்சு.. மோசமான அபாயத்தில் இந்தியா\nமேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkerala floods வருமானவரி கேரளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/35648", "date_download": "2019-06-25T14:04:52Z", "digest": "sha1:HWEUAU2RD5ISO3R74EG4FVEYL34D5AJJ", "length": 12465, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "அரசியல்வாதிகளின் அனுசரணையில் பாதாள குழு; அழிக்காவிட்டால் நாட்டுக்கு ஆபத்து | Virakesari.lk", "raw_content": "\nசர்வதேசம் வைத்திருந்த மதிப்பை ஜனாதிபதி பாதுகாக்கவில்லை - ராஜித\nபூஜித்த தொடர்பில் சி.ஐ.டி. விஷேட விசாரணை\n\"ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் வீண்விரயமாகும் மக்களின் வரிப் பணம்\"\nவடக்கு ஆளுநரின் ஆலோசனையில் வலி கிழக்கில் போதைக்கு எதிரான செயத்திட்டம்\nபிஞ்ச் சதம் ; இலக்கை கடக்குமா இங்கிலாந்து\nகளனியில் துப்பாக்கி சூடு ; நகைக் கடை உரிமையாளர் பலி\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 5 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nஅரசியல்வாதிகளின் அனுசரணையில் பாதாள குழு; அழிக்காவிட்டால் நாட்டுக்கு ஆபத்து\nஅரசியல்வாதிகளின் அனுசரணையில் பாதாள குழு; அழிக்காவிட்டால் நாட்டுக்கு ஆபத்து\nஎமது ஆட்சியின்போது பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் முடக்கப்பட்டு மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழல் நிலவியது. ஆனால் தற்போது நாட்டில் இவர்களின் நடவடிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஎமது ஆட்சியின்போது பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் முடக்கப்பட்டு மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழல் நிலவியது. ஆனால் நாட்டில் தற்போது பாதாள உலகக் குழுக்களின் நடவடிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.\nஇவ்வாறானவர்கள் அரசியல்வாதிகளின் அனுசரணையிலேயே இயங்கிக்கொண்டிருக்கின்றன. இது மிகவும் பயங்கரமான நிலையாகும். இவ்வாறான நிலை தொடர்ந்து நீடித்தால் மக்கள் பாதுகாப்பாக வாழ முடியாத நிலை உருவாகும்.\nஅரசாங்கத்திலிருந்து வெளியேறியுள்ள சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணி எமது கட்சியுடன் இணைந்துகொள்வதற்கு முன்வருவார்களானால் அவர்களுக்கு அங்கத்துவம் வழங்குவதற்கு நாம் பின்னிற்கப்போவதில்லை.\nமேலும் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவை நாட்டுக்கு வந்து விசாரணைகளுக்கு முகம்கொடுக்குமாறு வேண்டிக்கொண்டுள்ளோம். எனினும் அவரின் பிள்ளைகளின் பரீட்சையினால் அவர் நாடு திரும்புவதற்கு இன்னும் ஒரு மாத காலம் வரையில் தேவைப்படும் என்றார்.\nமஹிந்த பாதாளகுழுவினர் ஜனாதிபதி உதயங்க\nசர்வதேசம் வைத்திருந்த மதிப்பை ஜனாதிபதி பாதுகாக்கவில்லை - ராஜித\nமுழு உலகமும் இந்த நாட்டை மதிக்கும் வகையிலான சூழலை உருவாக்கினோம். சர்வதேசம் இலங்கை மீது வைத்திருந்த மதிப்பு அனைத்தும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனைவையே சாரும்.\n2019-06-25 19:32:56 ஜா-எல மதிப்பு ராஜித\nபூஜித்த தொடர்பில் சி.ஐ.டி. விஷேட விசாரணை\nமுன் அறிவித்தல் இன்றி குற்றப் புலனாய்வுப் பிரிவு கட்டடத் தொகுதிக்கு வந்து, அங்கு மின் தூக்கி மற்றும் வரவேற்பு பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களை கேவலமாக திட்டி,\n\"ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் வீண்விரயமாகும் மக்களின் வரிப் பணம்\"\nஐக்கிய தேசியக் கட்சிக்குள் காணப்படும் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டி முதல் கொண்டு அரசாங்கத்தின் அரசியல் தேவைகளுக்கு அனைத்துக்கு பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.\n2019-06-25 19:14:10 வரிப்பணம் ஐ.தே.க. செஹான் சேமசிங்க u.n.p\nவடக்கு ஆளுநரின் ஆலோசனையில் வலி கிழக்கில் போதைக்கு எதிரான செயத்திட்டம்\nவலிகாமம் கிழக்கில் போதைக்கு எதிரான வார செயற்றிட்டங்கள் பிரதேசம் தோறும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்��ார்.\n2019-06-25 19:08:44 வடக்கு ஆளுநர் ஆலோசனை வலி கிழக்கு\nஜனாதிபதி வேட்பாளர் குறித்த கருத்துக்கள் கூட்டணிக்கு பாதகமில்லை : தயாசிறி ஜயசேகர\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக மஹிந்த தரப்பினரால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் ஒருபோதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி - ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைக்கு பாதகமாக அமையாது என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.\n2019-06-25 18:39:41 ஜனாதிபதி வேட்பாளர் பொதுஜன பெரமுன\nபிஞ்ச் சதம் ; இலக்கை கடக்குமா இங்கிலாந்து\nஜனாதிபதி வேட்பாளர் குறித்த கருத்துக்கள் கூட்டணிக்கு பாதகமில்லை : தயாசிறி ஜயசேகர\nபாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க மகேஷ் சேனாநாயக , ரிஷாத்துக்கு அழைப்பு\nபொதுமக்களிடம் நிதியுதவி கோரும் பொதுபலசேனா\nபெல்ஜியம் , ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கை தூதுவராக கிரேஸ் ஆசீர்வாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/09/aeeo-workshop.html", "date_download": "2019-06-25T14:57:02Z", "digest": "sha1:5AZYQPYYBLR7X4CNAAEQVXUOTIYAGPSP", "length": 9922, "nlines": 202, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : AEEO WORKSHOP", "raw_content": "\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\n'ஹைடெக்' ஆகிறது அரசு நடுநிலைப் பள்ளிகள்\nஅடிப்படை அறிவியல் குறித்து மாணவர்களுக்கு புதுவித ப...\nதேர்ச்சி சதவீதத்தை உயர்த்த நடவடிக்கை: \"ஸ்லோ லேனர்ஸ...\nநடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகங்கள் நிறுவத் திட்ட...\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு அறிவிப...\nதமிழகத்தில் 2,400-க்கும் அதிகமான பள்ளிகளில் நிதி ம...\nஏழாவது ஊதியக் கமிஷனுக்கு பிரதமர் ஒப்புதல்\nதிசை அறிய மொபைல் மென்பொ...\nதமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைவ...\nதொடக்கக் கல்வி - பள்ளிகளில் கைபேசி பயன்படுத்துவதால...\nமாவட்டத்திற்கு ஒரு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் வீத...\nமாவட்டத்திற்கு ஒரு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் வீத...\nபள்ளிகளுக்கு மேஜை, நாற்காலி வாங்க எம்.பி.,க்கள் நி...\nநீண்ட நாள்களாக வராத மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/182012", "date_download": "2019-06-25T14:11:31Z", "digest": "sha1:F2RS6IJK2KBCSGZQI6ANMHZUE6TV4HQY", "length": 6569, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "இந்திய ஆய்வியல் துறையின் ‘பன்னோக்குப் பார்வையில் தமிழ் மொழியும் இலக்கியமும்” | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு இந்திய ஆய்வியல் துறையின் ‘பன்னோக்குப் பார்வையில் தமிழ் மொழியும் இலக்கியமும்”\nஇந்திய ஆய்வியல் துறையின் ‘பன்னோக்குப் பார்வையில் தமிழ் மொழியும் இலக்கியமும்”\nகோலாலம்பூர் – எதிர்வரும் மே மாதம் 4-ஆம் தேதி, சனிக்கிழமை – மலாயாப் பல்கலைக்கழகத்தில் “பன்னோக்குப் பார்வையில் தமிழ் மொழியும் இலக்கியமும்” என்ற பொருண்மையில் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கு நடைபெறவுள்ளது.\nமலாயாப் பல்கலைக் கழகத்தின் இந்திய ஆய்வியல் துறை இந்த ஆய்வுக் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது என கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளரும், இணைப் பேராசிரியருமான முனைவர் எஸ்.குமரன் தெரிவித்துள்ளார்.\nஇந்த மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து 50 பேராளர்கள் ஆய்வுக்கட்டுரைகள் படைக்கவுள்ளனர். கட்டுரைகள் தமிழிலோ ஆங்கிலத்திலோ அமையலாம். மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை அனைவரையும் இந்த மாநாட்டில் பங்கேற்க அழைக்கின்றது என குமரன் அழைப்பு விடுத்துள்ளார்.\nஇந்திய ஆய்வியல் மலாயாப் பல்கலைக் கழகம்\nNext articleதெரெசா மே பிரெக்சிட் திட்டம் மீண்டும் நிராகரிப்பு\nமலாயாப் பல்கலைக் கழகத்தில் 7-ஆவது உரைக்கோவை மாநாடு\nவெற்றிகரமாக நடந்தேறிய மொழி, மொழியியல் & சமுதாய அறிவியல் பன்னாட்டு மாநாடு\n“தமிழ் மொழி பழமையான செம்மொழி, இந்தி பேசுபவர்கள் தமிழை கற்க வேண்டும்\nஜாகிர் நாடு கடத்தப்பட்டால் எனது மலேசியக் குடியுரிமையை ஒப்படைப்பேன் – சாம்ரி வினோத் கூறுகிறார்\nஅமைச்சர் பொன். வேதமூர்த்தி மருத்துவமனையில் அனுமதி\nமைசலாம்: மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு\nசாம்ரி வினோத் வருகையால் பாஸ் கட்சியிலும் சர்ச்சை\nயூதர்களை விமர்சித்த பிரதமருக்கு துருக்கிய எழுத்தாளர் கடும் எதிர்ப்பு\nஅம்னோவின் தலையெழுத்தை சங்க பதிவிலாகாவே முடிவு செய்யட்டும்\nதென்னிந்திய நடிகர் சங்கம் பெயரை தமிழ் நடிகர் சங்கம் என மாற்றலாம்\nபெல்டா தலைவர் பதவி விலகினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2019-06-25T14:40:23Z", "digest": "sha1:RGUJV3DFMOEMCUY6XRMAQYOFR2LE6NBI", "length": 11112, "nlines": 72, "source_domain": "siragu.com", "title": "பொறியியல் கல்வி பயின்றால் வேலை பெற என்ன செய்ய வேண்டும்? « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "சூன் 22, 2019 இதழ்\nபொறியியல் கல்வி பயின்றால் வேலை பெற என்ன செய்ய வேண்டும்\nபொறியியல் கல்வி நான் அதிகமாக நேசித்து கற்ற கல்வி, பள்ளிக் கல்வியில் கணிப்பொறியியல் பாடத்தை விருப்பப் பாடமாக எடுத்துப் படித்து விட்டு, மேலும் நான்காண்டுகள் இளங்கலைக் கணிப்பொறியியலில் பட்டம் பெற்று, ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகின்றேன்.\nபொறியியல் படித்தால் வேலை கிடைக்குமா என்னும் வழிகாட்டித் தொடரை எழுதத் தூண்டியதே நம் தமிழகத்தில் நடந்த நிகழ்வு ஒன்று தான்.\nமதுரை மாவட்டம் அவனியாபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் லெனின் அவர்களது இறப்பு தான், இக்கட்டுரையை எழுதத் தூண்டியது. கடந்த ஆண்டு பொறியியல் கல்வி முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்த இளம் பொறியாளர். லெனின் மத்திய அரசு வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் கல்விக் கடன் பெற்று, பொறியியல் கல்வி பயின்று கடந்த ஆண்டுதான் கல்லூரியை விட்டு வெளிவந்துள்ளார்.\nகல்விக் கடன் பெற்ற மாணவர்கள் வேலை கிடைத்து ஆறு மாதங்களில் அல்லது வேலை கிடைக்காவிட்டால் ஒரு வருடம் கழித்து கல்விக் கடனை வங்கிக்கு திருப்பிச் செலுத்த வேண்டும் என்பது தான் கல்விக் கடனுக்கான அரசின் விதிமுறை, ஆனால் பொறியாளர் லெனின் அவர்களது கல்விக் கடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களில், லெனின் அவர்களின் கல்வி சான்றிதல்களைப் பறித்து விட்டு, கல்விக் கடனை உடனே திருப்பிச் செலுத்துமாறு, வங்கித் தரப்பில் இருந்து நிர்ப்பந்தப்படுத்தி, ஒரு பொறியாளரின் உயிரைப் பறிக்க தூண்டுகோலாக இருந்தது எந்த வகையில் நியாயம்.\nஅவமானம் தாங்காமல் லெனின் அவர்கள் தற்கொலை செய்துள்ளார் என்னும் நிகழ்வு, கண்டும் காணாமல் கடந்து விட்டு போகக்கூடிய நிகழ்வு அல்ல.\nலெனின் அவர்களது இறப்பே கடைசி இறப்பாக இருக்க வேண்டும், இனி யாருக்கேனும் அவரது வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வு நடக்காமல் இருக்க வேண்டும்.\nதமிழகத்தில் பொறியியல் கல்வி பயின்று விட்டு, ஆண்டு தோறும் பொறியாளர்களாக வெளிவரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.\nநான்காண்டுகள் பொறியியல் கல்வி பயின்று விட்டு, கை நிறைய ஊதியத்துடன் வேலை கிடைத்து விடும் என்னும் நம்பிக்கையில் கிராமப்புறத்தில் இருக்கும் பெற்றோர்கள் பலர் தன்னுடைய நிலத்தை விற்று, தங்களது மகன் மற்றும் மகளை பொறியியல் கல்வி பயில்வதற்கு ஏற்பாடு செய்கின்றனர்.\nஆனால் பொறியியல் கல்வி பயின்ற அனைவருக்கும் வேலை கிடைத்ததா என்பது மிகப் பெரிய கேள்விக் குறியாக உள்ளது.\nநான்காண்டுகள் படித்து, பட்டம் வாங்கியபின் வேலைக்கு செல்வதற்கு என்ன தயக்கம் என்பது தான் அனைத்துப் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nஇங்குதான் பிரச்சனை ஆரம்பம் ஆகின்றது, ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு வேலைக்குச் செல்ல, நம்முடைய நான்காண்டு பொறியியல் பட்டப்படிப்பு மட்டும் போதாது, நிறுவனத்தின் பணிக்குத் தேவையான, பணித்திறன் வேண்டும் என்பது நிலத்தை விற்று மற்றும் கல்விக் கடன் வாங்கி பொறியியல் படிக்க வைக்கும் பெற்றோர்கள் அனைவருக்கும் தெரிவதில்லை என்பது நிதர்சனமான உண்மை.\nநம் தமிழகத்தைப் பொறுத்தவரை மென்பொருள் நிறுவனங்கள் அதிகம், இதர பொறியி���ல் கல்வி பயின்றவர்களும் மென்பொருள் நிறுவனத்தில் பணிக்குச் செல்லலாம் என்பது மென்பொருள் துறைக்கே உள்ள தனிச் சிறப்பு.\nபொறியியல் கல்லூரிகளுக்கு, நேரடியாக வந்து, வளாகத் தேர்வு நடத்தி, மாணவர்களின் திறனை பரிசோதித்து, அவர்களுக்கு ஆறு மாதங்கள் பயிற்சி அளித்து தத்தமது நிறுவனங்களில் பணியினை அளிக்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள். ஆனால் அனைத்துக் கல்லூரிகளுக்கும் இவர்கள் செல்வதில்லை.\nபொறியியல் கல்வி படித்து விட்டு, வேலைக்கான தகுதித் திறனை வளர்ப்பதற்கு என்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை அடுத்தத் தொடரில் இன்னும் விரிவாகப் பார்ப்போம்…\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “பொறியியல் கல்வி பயின்றால் வேலை பெற என்ன செய்ய வேண்டும்\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/10/blog-post_29.html", "date_download": "2019-06-25T14:15:31Z", "digest": "sha1:HDPMXR3SS5EB3LNPU4FQFJGKWPKL6Q4E", "length": 17278, "nlines": 312, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சந்திரயான் அப்டேட்", "raw_content": "\nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nகொஞ்சம் புதுசு – கொஞ்சம் மரபு 25 ஜூன் 2019\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -1\nஎஸ்ராமகிருஷ்ணன் எனும் தண்டக்கருமாந்திரம் சகல துறைகளிலும், ஜனநாயகச் சமதர்மத்துடன் அட்ச்சிவுடுவது எப்படி\nஅறிவியல் திருவிழா - 2\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 66\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇன்று காலை 7.38 மணிக்கு, சந்திரயான், அடுத்த வட்டப்பாதைக்குச் செலுத்தப்பட்டது.\nஇப்போது இருக்கும் வட்டப்பாதை 465-2,67,000 கி.மீ. என்பது. இந்தப் பாதையில் சுற்றிவர 145 மணி நேரம் (6 நாள்கள்). எனவே அடுத்து 4 நவம்பர் 2008 அன்���ு மீண்டும் அண்மை நிலைக்கு வரும்போது, அடுத்த நகர்வு இருக்கும். அப்போது தொலைவு நிலை 3,84,000 கி.மீ. என்று இருக்குமாறு பாதை மாறும்.\nஇந்தியா போன்ற ஒரு ஏழை நாட்டுக்கு சந்திராயன் தேவைதானா இந்தியா அணு ஆயுதம் தயாரிப்பதைக் கூட ஆதரிக்கலாம். நமது பாதுகாப்புக்காக என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால், நிலவுக்கு விண்கலம் அனுப்புவது இந்தியா அணு ஆயுதம் தயாரிப்பதைக் கூட ஆதரிக்கலாம். நமது பாதுகாப்புக்காக என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால், நிலவுக்கு விண்கலம் அனுப்புவது இந்த அழகில் சந்திரனில் ஐஸ் இருக்கிறதா இல்லையா, இருக்கிறது ஆனால் கொஞ்சம் அழுக்கான ஐஸ் என்றெல்லாம் செய்தித்தாள்களில் கட்டுரைகள் வாசித்து சிரிப்புதான் வந்தது. (கஞ்சா கருப்புவின் பாஷையில்) இதெல்லாம் கொஞ்சம் ஓவராத் தெரியலையா\nஇப்ப்போது தான் இதைப்போன்ற ஒரு கேள்விக்கு http://pkp.blogspot.com/2008/10/0001.html இந்த சுட்டியில் விளக்கமளித்தேன் . அதன் சிறுபகுதி உங்களுக்காக .\nஆனால் இந்தியதேசத்தின் உண்மையான விலை மதிப்பற்ற ஐஸ்வர்யங்கள் எவையன்றால் இந்த தேசத்தின் ஆன்மீக பலமும், அதன் வழியில் உழைக்க தயாராக இருக்கும் இளைய கூட்டத்தின் தன்னம்பிக்கை தான். சிறிய உதாரணம் - உங்களைப்போல் , என்னைப்போல் மற்றும் ITZ-ல் இருந்த உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் இந்திய இளைய கூட்டம்தான். என்ன வியப்பாக உள்ளதா\nமேதகு அப்துல் கலாம் அவர்கள் தனது நூலில் திப்பு சுல்தானின் ஏவுகணைகளை பற்றி விவரித்து இருப்பார். அதில் ஒரு NRI இந்தியர் மேலை நாடுகள் தான் இத்தொழில் நுட்பத்தில் சிறந்தவை எனக்கருத்து கொண்டிருப்பார். அவரிடம் இந்த தொழில் நுட்பத்தை இந்தியாவிலிருந்து தான் இங்கு கொண்டு வந்து அதனை உபயோகப்படுத்தியதை நிருபித்த உடன் அந்த NRI 'ஙே' என்று விழிப்பார். அவரைக் கூறி குற்றமில்லை. அவர் படித்த மெக்காலேயின் கல்வி அப்படியாக்கிவிட்டது. நல்லவேளை நான் ஒரு PHD தான். அதாவது Passed Higher-secondary with Difficulty. நல்ல பாருங்க எல்லாமே CAPS தான். அதுசரி நீங்களும் என்னை போல ஒரு PHD தானா\nஅதனால் தான் நாங்கள் அப்துல் கலாம் அவர்களை செல்லமாக 'இரண்டாம் ஜம்பாவானந்தா ' என்றழைப்போம். ஏனெனில் முதல் ஜம்பாவானந்தா அனுமன் தன் சுய திறமைகளை மறந்து அந்த NRI போல இருந்த போது அனுமனின் கடந்த காலத்தை நினைவுட்டி வங்காள விரிகுடாவை தாண்ட வைத்தார். இந்திய இளைஞர்களில் பெரு���்பான்மையினர் தங்களது சுயவரலாற்றை மறந்து அனுமன் போல வாழ்கிறார்கள். அவர்களுக்கு மேற்கூறிய வகையில் சிகிச்சை அளித்தால் இந்தியா மறுபடியும் கிபி 0001-ல் இருந்த்து போல் சிறப்பான தேசமாகிவிடும்.\nபத்ரி, மேற்கூறிய சிகிச்சையை வசந்தக்கு அளித்தால் அவர் மாற அல்லது வாயை மூடிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம். மேலும் ஒரு வருத்தமான செய்தி. நான் ஜம்பாவானந்தா பற்றி ஆங்கில விக்கிபீடியாவில் தேடிய போது முதலில் கிடைத்தது நடிகர் பி்ரஷாந்தின் ஜம்பாவான் படத்தை பற்றிய பக்கம் தான் . வெகுநேர தேடலுக்கு பிறகு தான் கீழே உள்ள பக்கத்தை அணுகினேன். அதிலும் ஜம்பாவானந்தா இரு யுகங்களிலும் வாழ்ந்த தகவல் இல்லை. அனும்னை மேட்டிவேட் செய்ததும் இல்லை.\nஅவற்றையெல்லாம் சேர்த்து விட்டு வந்தேன். அதன் history-ஐ பாருங்கள். விஷயம் புரியும். இவற்றை ஏன் கூறுகிறேன்றால் வசந்த்தின் குரலை கேளுங்கள்.\n// (கஞ்சா கருப்புவின் பாஷையில்) இதெல்லாம் கொஞ்சம் ஓவராத் தெரியலையா\nவசந்த்தின் உள்ளிருப்பது சினிமா கஞ்சா கருப்பு தான். குரல் கொடுக்க்கூட வேற ஆள் தேடுகிறார். இவ்ருக்கு கண்டிப்பாக ஜம்பாவானந்தாவின் வைத்தியம் தேவை.\nசந்திரயான் என்பது கொஞ்சம் கவித்துவமான பெயர். கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. பொருத்தமாகவும் இருக்கிறது. இந்த பெயரை தெரிவித்தவருக்கு ஏதாவது பரிசு நிச்சயம் கொடுக்க வேண்டும்.\nமஹாயான், ஹீனயான். . . அப்புறம் இப்போது சந்திரயான்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகம்ப்யூட்டர் புத்தகங்கள் எழுத ஆசையா\nஇலங்கைப் பிரச்னை - பாகம் 2\nகலீஃபா உமர் இப்ன் அல்-கத்தாப் (581-644)\nஈழம் தொடர்பாக தமிழகத்தில் நடக்கும் கேலிக்கூத்து\nநேரடி துணைக்கோள் வழித் தொலைக்காட்சி (DTH)\nஓர் அல்ஜீரிய அகதியின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/04/6.html", "date_download": "2019-06-25T13:29:50Z", "digest": "sha1:XTYGAMDXSFMFFRQIOGA2WY2TPTXFKWCI", "length": 4268, "nlines": 13, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: மாணவர்கள் நலன் கருதி 6 ஆயிரம் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பள்ளிக்கல்வி துறை செயலாளர் உத்தரவு", "raw_content": "\nமாணவர்கள் நலன் கருதி 6 ஆயிரம் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பள்ளிக்கல்வி துறை செயலாளர் உத்தரவு\nமாணவர்கள் நலன் கருதி 6 ஆயிரம் பள்��ிகளுக்கு அங்கீகாரம் பள்ளிக்கல்வி துறை செயலாளர் உத்தரவு | தமிழகத்தில் நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அங்கீகாரம் கேட்டு தொடக்கப்பள்ளி இயக்குனர், மெட்ரி குலேஷன் பள்ளிகள் இயக்குனர் ஆகியோருக்கு விண்ணப்பித்து உள்ளன. இதில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் இட வசதி போதாத பள்ளிகள் 740 உள்ளன. இந்த பள்ளிகள் தவிர 3 ஆயிரம் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அங்கீகாரம் கேட்டு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகத்துக்கும், 3 ஆயிரம் நர்சரி, பிரைமரி பள்ளிகள் தொடக்கப்பள்ளி இயக்குனருக்கும் அங்கீகாரம் கேட்டு விண்ணப்பங்கள் அனுப்பி உள்ளன. அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத அந்த பள்ளிகள் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும் என்பதாலும், அவர்கள் பெறும் கல்வி சான்றிதழ் தகுதி உடையதாக இருக்க வேண்டும் என்பதாலும் தகுதி உடைய பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க பள்ளிக்கல்வி துறை முடிவு செய்தது. எனவே தகுதி உடைய நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு 2018 மே 31-ந்தேதி வரை அங்கீகாரம் வழங்க பள்ளிக்கல்வி துறை செயலாளர் த.உதயச்சந்திரன் உத்தரவிட்டார். அதன்படி மாணவர்கள் நலன் கருதி 3 ஆயிரம் நர்சரி, பிரைமரி பள்ளிகள் மற்றும் 3 ஆயிரம் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என மொத்தம் 6 ஆயிரம் பள்ளிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட உள்ளன.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/88_177059/20190503172721.html", "date_download": "2019-06-25T14:34:23Z", "digest": "sha1:6PFHQTUYFWKF2GN4LVXMUTPFKV5GHO6Q", "length": 9495, "nlines": 66, "source_domain": "www.kumarionline.com", "title": "எனது வீட்டில் பணம், தங்கம் பறிமுதலா? முதல்வர் பழனிசாமி நிரூபிக்கத் தயாரா? துரைமுருகன் சவால்", "raw_content": "எனது வீட்டில் பணம், தங்கம் பறிமுதலா முதல்வர் பழனிசாமி நிரூபிக்கத் தயாரா முதல்வர் பழனிசாமி நிரூபிக்கத் தயாரா\nசெவ்வாய் 25, ஜூன் 2019\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nஎனது வீட்டில் பணம், தங்கம் பறிமுதலா முதல்வர் பழனிசாமி நிரூபிக்கத் தயாரா முதல்வர் பழனிசாமி நிரூபிக்கத் தயாரா\n\"எனது வீட்டில் பணம், தங்கம் கைப்பற்றப்பட்டதாக முதல்வர் பழனிசாமி கூறிய குற்றச்சாட்டை அவரால் நிரூபிக்க முடியுமா\" என்று திமுக பொருளாளர் துரைமுருகன் சவால் விடுத்துள்ளார்.\nஇது ���ுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சூலூர் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, என்னைப் பற்றி பேசுகையில், புளுகு மூட்டைகளை கொட்டியுள்ளார். அதை, நாளிதழ்கள் மூலம் பார்த்தபோது, அவரை நினைத்து பரிதாபப்படுவதா சிரிப்பதா\n\"இவருக்கு (அதாவது எனக்கு) சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி 12 கிலோ தங்கம், ரூ.13 கோடி பணத்தை கைப்பற்றியது. அவருக்கு எந்த வகையில் வந்த பணம் என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்\" என்று பழனிசாமி பேசியிருந்தார். முதல்வர் இந்த அளவுக்கு விவரம் அற்றவராக இருப்பார் என்று நான் நினைக்கவில்லை. அவர் கூறியிருப்பது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்.\n1. எங்களுடைய வீடு, கல்லூரியில் நடத்திய சோதனையின் போது ரூ.10 லட்ச ரூபாய் மட்டுமே கைப்பற்றப்பட்டது. அவர் கூற்றுப்படி ரூ.13 கோடி அல்ல. அவ்வாறு ரூ.13 கோடி எடுத்த இடம் எங்களுடையது அல்ல.2. 12 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாகவும் கூறுகிறார். இந்த சோதனையில் தங்கம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதுதான் உண்மை. வருமான வரித்துறையினர் கொடுத்துள்ள பஞ்சன் நாமாவைப் பார்த்தாலே இது தெரியும்.\nஅனைத்தையும் அறிந்து கொள்ள முடியும் ஒரு இடத்தில் இருக்கும் முதல்வரே ஏதும் தெரியாத மனிதனைப் போல பேசியிருப்பது கேலிக்குரியதாகும். கடைசியாக அவருக்கு ஒரு சவால்.. எங்களுக்கு சொந்தமான இடங்களில் 12 கிலோ தங்கம், 13 கோடி ரூபாயை வருமான வரித்துறையினர் கைப்பற்றியதாக முதல்வர் கூறிய குற்றச்சாட்டை அவர் நிரூபித்தால் நான் என் பதவியை விட்டு விலகுகிறேன். இல்லையென்றால் முதல்வர் பழனிசாமி தனது பதவியில் இருந்து விலகத் தயாரா என்று துரைமுருகன் சவால் விடுத்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஊடகங்கள் ஊதிப்பெருக்கும் அளவுக்கு தண்ணீர் பிரச்சினை மோசம் இல்லை: ராமதாஸ்\nபிற மாநிலங்களில் தமிழை விருப்பப் பாடமாக்க வேண்டும்: மோடிக்கு முதல்வர் வேண்டுகோள்\nநல்லவர்களை இறைவன் சோதிப்பான்; ஆனால் கைவிட மாட்டான் : ரஜினி பாணியில் ஓபிஎஸ் பேச்சு\nகோதாவரி - கிருஷ்ணா நதிகள் இணைப்பு குறித்த நிதின் கட்கரி அறிவிப்பு: முதல்வர் பழனிசாமி நன்றி\nநாடாளுமன்ற திமுக குழு தலைவராக டி.ஆர்.பாலு; துணைத் தலைவராக கனிமொழி தேர்வு\nமக்களவைத் தேர்தல் வெற்றியால் இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள திமுக\nவாக்கு சதவீதம் குறைந்ததால் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகும் நிலை: சோகத்தில் தேமுதிக தொண்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4689", "date_download": "2019-06-25T13:53:10Z", "digest": "sha1:A3MNCMT6IEV4PXYKBRSFTYXJJHR3FG6E", "length": 5152, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 25, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவியாழன் 10 ஜனவரி 2019 14:08:38\nநாட்டில் நீர் விநியோகச் சேவைகளை சீரமைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஏற்ப தண்ணீர்க் கட்டணம் இவ்வாண்டு கட்டம்கட்டமாக அதிகரிக் கப்படலாம். நல்ல தரமான நீரை பெறுவதில் பயனீட்டாளர்களின் நலனைப் பாதுகாப்பதுடன் நீர் விநியோகத் தொழில்துறையின் சேவைகளை உறுதி செய்ய இந்தத் தண்ணீர்க் கட்டண அதிகரிப்பு அவசியமாகிறது என நீர், நில, இயற்கை வளத்துறை அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.\nபாசிர் கூடாங்கில் இரசாயனத் தொழிற்சாலைகள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.\nஅது மட்டுமின்றி பாசிர் கூடாங்கில் வழக்க நிலை\nஇதன் தொடர்பில் நேற்று ஓர் அறிக்கையை\nடாக்டர் மகாதீருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமா\nஜூலை முதல் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை\nஉலகம் முழுவதும் இருந்து வெ.2,075 கோடி சொத்துகளை மீட்க எம்.ஏ.சி.சி அதிரடி.\nஉயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள\nமணமேடை ஏறவிருந்த கஸ்தூரி விபத்தில் பலியானார்\nசிப்பாங் பெக்கோ சாலை ஏழாவது கிலோ மீட்டரில்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.np.gov.lk/tamil/index.php?option=com_content&view=article&id=2473&Itemid=142", "date_download": "2019-06-25T14:48:31Z", "digest": "sha1:WWBOXPQ5C5FUHJ2QWQEZVLX2HXNRMBA6", "length": 13577, "nlines": 76, "source_domain": "www.np.gov.lk", "title": "நன். சிறுவர் பராமரிப்பு", "raw_content": "\nநன்னடத்தை சி��ுவர் பராமரிப்புத் திணைக்களம்\nமீனாட்சி அம்மன் கோவில் வீதி,\nநன்னடத்தை சிறுவர் பராமரிப்புத் திணைக்களம்\nசிறுவர் சம்பந்தமான தேசிய, மாகாண கொள்கைகளை அமுல்படுத்த உதவுதல் மற்றும் அவர்களின் உரிமைகளிற்கு ஆதரவளித்துப் பாதுகாப்பளிக்கையில் பாதுகாப்பற்ற சிறார்கள், துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறார்கள், சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் சிறார்கள் ஆகியோருக்கு சம வாய்ப்பினை அளித்தல்.\nசிறுவருக்கான சட்டப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல்.\nநன்னடத்தைப் பாதுகாவல் கட்டளையை ஆக்குவதற்கு நீதிமன்றத்திற்கு உதவியளித்தல்.\nசிறுவருக்கென மாற்றீடான கவனிப்பு முறைமையை ஏற்பாடு செய்தலும் வசதியளித்தலும்.\nசிறுவர் தவறாளர்களை புனர்வாழ்வு மற்றும் புனருத்தாரணம் கருதி நிறுவன மயப்படுத்தலும் அவர்களுக்கு கல்வி மற்றும் வாழ்க்கைத் தொழில்சார் பயிற்சியை ஏற்பாடு செய்தலும் மீள சமூகமயப்படுத்தலும்.\nபாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான உள சமூக ஆதரவை ஏற்பாடு செய்தல்.\nவறுமை அல்லது வேறு சமூக தேவைப்பாடுகள் காரணமாக வாழ்வில் சீர்குலையக்கூடிய சிறுவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுத்தலும், சிறுவர் உழைப்பைத் தடுத்தலும்.\nசிறுவர் தொடர்பில் மிகவும் கருணை மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட நீதிசார் நடவடிக்கைகளை எடுத்தல் அத்துடன்\nதேவையிலுள்ள சிறுவருக்குச் சேவைகளை ஏற்பாடு செய்தல்.\nசிறுவர் துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்புக்கென நடவடிக்கை எடுத்தலும், அனாதை மற்றும் கைவிடப்பட்ட சிறுவர் அத்துடன் சிறுவர் துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கவனிப்பு மற்றும் பாதுகாப்பிற்கென நீதிமன்றக் கட்டளையைப் பெறுதல்.\nதுஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாக்கப்பட வேண்டிய சிறுவரொருவரின் உரிமை மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுக்கின்ற முறைகளைப் பற்றியும் விழிப்புணர்வொன்றை உருவாக்குதலும், சிறுவர் துஷ்பிரயோகத் தடுப்பு தொடர்பிலான ஆராய்ச்சியை கொண்டு ஆற்றுப்படுத்தலும்.\nதேவையிலுள்ள சிறுவரின் கவனிப்பு மற்றும் பாதுகாப்பை பெற்றுக்கொள்ளுவதற்கான தோதான படிமுறைகளை எடுத்தலும், தமது பெற்றோருக்கு கீழ்படிவல்லாத, பாடசாலைக்கு ஒழுங்கீனமான, பிடிவாதமான, சமூக விரோத செயற்பாடுகளில் ஈ��ுபட்ட சிறுவர்களை ஆற்றுப்படுத்தலும்.\nசிறுவர் துஷ்பிரயோகத்தைக் கட்டுப்படுத்த மாகாண, மாவட்ட அல்லது பிரதேசக் குழுக்களையும் அதன் உப குழுக்களையும் தாபித்தல்.\nசிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பிலான முறைப்பாடுகளை பொதுமக்களிடமிருந்து பெறுதலும் அவசியமானவிடத்து, தோதான அதிகாரத் தரப்பினருக்கு முறைப்பாடுகளை ஆற்றுப்படுத்தலும்.\nதேவையுள்ள சிறுவருக்கு அவசரமானதையும் மற்றும் வேறு உதவிகளையும் வழங்குதலும் சிறுவர் கவனிப்புச் சேவைகளை வழங்குகின்ற நிறுவனங்களில் தேவைநாடும் சிறுவர்களை அனுமதித்தலும்.\nநிறுவன மயப்படுத்தப்பட்ட சிறுவர்களை அவர்களின் குடும்பத்துடன் மீள ஒருங்கிணைப்பதற்கென வசதியளித்தலும் உதவி வழங்குதலும்.\nசட்ட உயர்தொழிலர் மற்றும் சட்டம்சாரா உயர் வாண்மையுளரின் சேவைகளைப் பெறுதல்.\nசிறுவர் கவனிப்புச் சேவைகளை வழங்குகின்ற நிறுவனங்களுக்கு உரிமம் அல்லது சான்றிதழ்களை வழங்குதலும் ஏதேனும் சேவைகளுக்கு அங்கீகாரத்தை அளித்தலும் அத்துடன் அத்தகைய நிறுவனங்களை மேற்பார்வை செய்தலும் கண்காணித்தலும்.\nசிறுவர் கவனிப்புச் சேவைகளை வழங்குகின்ற நிறுவனங்களுக்கு வழங்குகின்ற சேவைகளுக்கென ஏதேனும் கட்டணத்தை அறவிடுதல் அல்லது விதிப்பனவை விதித்தல்.\n1944 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க தவறாளர்களின் நன்னடத்தைப் பாதுகாவல் கட்டளைச் சட்டத்திற்கு அமைவாக, நீதிமன்றத்தினால் ஆக்கப்படும் நன்னடத்தை பாதுகாவல் கட்டளையினைப் பின்பற்றி எவரேனும் தவறாளரின் மேற்பார்வையைப் பொறுப்பெடுத்தலும், கட்டளையில் உட்புகுத்தப்பட்ட நிபந்தனைகள் முழுமையாகவும் கண்டிப்பாகவும் பின்பற்றப்படுகின்றனவா என அவதானித்தல்.\nநன்னடத்தை பாதுகாவல் கட்டளையில் குறித்துரைக்கப்பட்டவாறான அல்லது அலுவலர் பொருத்தமானதெனக் கருதக்கூடியவாறான அதற்கமைவாக அத்தகைய இடைவெளிகளில் எவரேனும் தவறாளரைப் பார்வையிடுதலும், அவரிடமிருந்து அறிக்கைகளைப் பெற்றுக் கொள்ளுதலும்.\nஎவரேனும் தவறாளரின் நடத்தை மற்றும் முன்னேற்றம் தொடர்பில்; அத்தகைய காலாகால அறிக்கைகளைச் தயாரித்தல்.\nமேற்பார்வையின் கீழுள்ள தவறாளருக்கு மதியுரையளித்தல், உதவியளித்தல் மற்றும் நட்பாக நடாத்தல் அத்துடன் அவசியமானவிடத்து, அவருக்கு தொழில் மற்றும் தங்குவதற்கான உறைவிடத்தை பெற்றுக்கொடுக்க முயற்சித்தல்.\nநீதிமன்றத்திற்கு எவரேனும் தவறாளரின் குணநலன், முன்னொழுக்காறு, சூழல் மற்றும் உள அல்லது உடல் நிலை தொடர்பிலான எல்லா அத்தகைய தகவல்களையும்; சமர்ப்பித்தல்@ நன்னடத்தைப் பாதுகாவலுக்கென வழக்கின் பொருத்தமான தன்மை பற்றி எவரேனும் தவறாளரின் மேற்பார்வை நன்னடத்தைப் பாதுகாவல் அலுவலரால் பொறுப்பேற்கமுடியுமா என்பது பற்றியும் நீதிமன்றத்திற்கு அறிக்கையொன்றைச் சமர்ப்பித்தல்.\nதிணைக்கள உள்ளக நிருவாகத்திற்கான அவசியமான விதிகளை உருவாக்குதல். அத்துடன்\nபொதுவாக திணைக்களத்தின் குறிக்கோள்களை எய்துவதற்கு அவசியமானவாறான அத்தகைய வேறு எல்லாக் கருமங்களையும் புரிதல்.\nபடிவங்கள் - நன்னடத்தை & சிறுவர் பராமரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/61537-private-bus-fares-increase-by-election-tamilnadu.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-25T14:14:41Z", "digest": "sha1:ALC35MSBLSXLTUBVR4KGPW2GERG37AXV", "length": 11031, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேர்தலையொட்டி தனியார் பேருந்து கட்டணம் அதிகரிப்பு | Private bus fares increase by election Tamilnadu", "raw_content": "\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nதேர்தலையொட்டி தனியார் பேருந்து கட்டணம் அதிகரிப்பு\nமக்களவை தேர்தலையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க உள்ள நிலையில் பெரும்பாலான தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படு��தாக புகார் எழுந்துள்ளது.\nஇந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலில் வாக்கு அளிப்பதன் அவசியம் குறித்தும், 100% வாக்குப்பதிவிற்காகவும் மக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு மேற்கொள்ளபடுகிறது. இதனால் ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் வாக்களிக்க பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். மேலும் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 18ஆம் தேதி அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை எடுத்தால் நான்கு நாட்கள் தொடர் விடுமுறை தினமாக இருக்கும். இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் வாக்களிக்க லட்சக்கணக்கான மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்தும் சில தனியார் பேருந்து நிறுவனங்கள், ‌பயணிகளிடம் 70 சதவிகித கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனிடையே பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகமும் திட்டமிட்டுள்ளது. ஆனால் எத்தனை பேருந்துகள் இயக்கப்படும் என்பது குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபோலி ஐ.டி கார்டு மூலம் அதிகாரியான பெண் - 18 மாதம் ராஜ வாழ்க்கை\nகாதலியை தீ வைத்து கொன்றது ஏன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஜூலை 18 தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல்\nகுஜராத் ராஜ்யசபா‌ தேர்தல் : காங். மனுவை நிராகரித்தது நீதிமன்றம்\nசிறுசேமிப்பு வட்டியை குறைக்க மத்திய அரசு திட்டம்\nஐசரி கணேஷ் மீது நீதிபதி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு \nஜார்கண்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு\nஇன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்\nகுஜராத் சார்பில் மாநிலங்களவைக்கு தேர்வாகிறார் ஜெய்சங்கர் \nதேர்தல் முடிவுகள் குறித்த கருத்து கூற தடை - அதிமுக அறிவிப்பு\nதண்ணீர் பிரச்னையை சரிசெய்யாவிட்டால் ‌சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும���: மு.க.ஸ்டாலின்\nசர்ச்சைக்குரிய விளம்பரத்தை வெளியிட்டதற்காக ‘ஓயோ’ விடுதிக்கு சீல்\nபிரையன் லாராவுக்கு நெஞ்சு வலி - மருத்துவமனையில் அனுமதி\nவெளிநாட்டு வேலை கிடைக்காததால் பொறியாளர் தற்கொலை\n“ஜெய்ஸ்ரீ ராம் சொல்ல வற்புறுத்தக்கூடாது” - மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ்\nஜூலை 18 தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபோலி ஐ.டி கார்டு மூலம் அதிகாரியான பெண் - 18 மாதம் ராஜ வாழ்க்கை\nகாதலியை தீ வைத்து கொன்றது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Dindigul", "date_download": "2019-06-25T13:30:09Z", "digest": "sha1:BNAX7IMTJFK7KHRRMOL4OQ6QD2HFP32G", "length": 8934, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Dindigul", "raw_content": "\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nதற்கொலைக்கு முயன்ற குடும்பத்தினரை பத்திரமாக மீட்ட போலீஸ்\nபூசாரியை வெட்டிக் கொன்ற மர்ம கும்பல் - போலீஸ் தீவிர விசாரணை\nபேருந்தை முந்த நினைத்ததால் விபரீதம் - 3 மாணவர்கள் பரிதாப பலி\nகீரை வியாபாரம், ஷூ பாலிஷ் என நூதன பரப்புரையில் ஈடுபடும் மன்சூர் அலிகான்\nசாலையோர குப்பைகளை அகற்றி மன்சூர் அலிகான் நூதன பரப்புரை\nகொடூர முறையில் அப்பாவைக் கொலை செய்த மகன்\nதந்தை திட்டியதால் மகன் விபரீதம் : பழனியில் பரபரப்பு\n'தினசரி நாயகன்' சின்னதம்பி : அமைச்சர் ��ிண்டுக்கல் சீனிவாசன் விளக்கம்\n“குறுக்குவழியில் சித்தியை வைத்து கொள்ளையடித்தவர் தினகரன்” - திண்டுக்கல் சீனிவாசன்\n“உள்ளாட்சி தேர்தல் தாமதமாவது திமுகவால் தான்” - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nபட்டப் பகலில் கூலித் தொழிலாளி வெட்டி படுகொலை\nபாலத்திற்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த மெக்கானிக்..\nபோலி எம்-சாண்ட்’ மணல் - மோசடி நிறுவனத்திற்கு சீல்\nஇரவுப் பகலாக மணல் கொள்ளை: அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை \nகள்ளச்சாராயம் குடித்த 2 தொழிலாளிகள் உயிரிழப்பு\nதற்கொலைக்கு முயன்ற குடும்பத்தினரை பத்திரமாக மீட்ட போலீஸ்\nபூசாரியை வெட்டிக் கொன்ற மர்ம கும்பல் - போலீஸ் தீவிர விசாரணை\nபேருந்தை முந்த நினைத்ததால் விபரீதம் - 3 மாணவர்கள் பரிதாப பலி\nகீரை வியாபாரம், ஷூ பாலிஷ் என நூதன பரப்புரையில் ஈடுபடும் மன்சூர் அலிகான்\nசாலையோர குப்பைகளை அகற்றி மன்சூர் அலிகான் நூதன பரப்புரை\nகொடூர முறையில் அப்பாவைக் கொலை செய்த மகன்\nதந்தை திட்டியதால் மகன் விபரீதம் : பழனியில் பரபரப்பு\n'தினசரி நாயகன்' சின்னதம்பி : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம்\n“குறுக்குவழியில் சித்தியை வைத்து கொள்ளையடித்தவர் தினகரன்” - திண்டுக்கல் சீனிவாசன்\n“உள்ளாட்சி தேர்தல் தாமதமாவது திமுகவால் தான்” - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nபட்டப் பகலில் கூலித் தொழிலாளி வெட்டி படுகொலை\nபாலத்திற்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த மெக்கானிக்..\nபோலி எம்-சாண்ட்’ மணல் - மோசடி நிறுவனத்திற்கு சீல்\nஇரவுப் பகலாக மணல் கொள்ளை: அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை \nகள்ளச்சாராயம் குடித்த 2 தொழிலாளிகள் உயிரிழப்பு\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/04/04/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-4/", "date_download": "2019-06-25T13:42:44Z", "digest": "sha1:NWXJ23PWJVH7AQP56CY2URBG3JBY2YXS", "length": 14620, "nlines": 345, "source_domain": "educationtn.com", "title": "ஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்து��ை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome TET ஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி\nஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி\nதமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும்.\nஆரம்ப பள்ளி, இடைநிலை மற்றும் பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) மேற்கொண்டு வருகிறது. இதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1, தாள் 2 என தகுதிக்கேற்ப இரு போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன\nபிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்று 2 ஆண்டு ஆசிரியர் பயிற்சி கல்வி தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 4 ஆண்டு பி.எட். பயிற்சி தேர்ச்சி பெற்றவர்கள் தாள்-1 தேர்வை எதிர்கொள்ளலாம். இவர்கள் 5-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களில் வாய்ப்புப் பெறலாம்.\nஅதேபோன்று 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தாள்-2 தேர்வு நடத்தப்படுகிறது. பட்டப் படிப்புடன், 2 ஆண்டு ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், பி.எட் பயிற்சி பெற்றவர்கள் இந்த தேர்வை எழுதலாம்.\nதற்போது 2019-ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு கடந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. இதையடுத்து கடந்த மார்ச் 15-ஆம் தேதி முதல் www.trb.tn.nic.in என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.\nவிண்ணப்பத்தின் விலை ரூ.500 ஆகும். குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணத்தில் சலுகை வழங்கப்படுகிறது. இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் முடிவடையவுள்ளது.\nகடந்த ஆண்டுகளைக் காட்டிலும் நிகழாண்டு அதிகளவில் விண்ணப்பங்கள் விற்பனையாகியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் இதுவரை போட்டித் தேர்வு நடைபெறும் தேதி, காலிப் பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.\nPrevious articleகுரூப் 1 முதல்நிலைத் தேர்வு: சான்றிதழ்களை பதிவேற்ற ஏப்.20 கடைசி நாள்\n2013-14-ம் ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வில் ���ேர்ச்சி பெற்றவர்களுக்கு ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண்கள் நீக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்கள் ஆசிரியர் பணியில் இல்லாத காரணத்தினால், மீண்டும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது...\nபுதிய பாடத்திட்டத்தில் அதிக வினாக்கள்.\nஆசிரியர் தகுதித் தேர்வில் இரண்டாம் தாளும் கடினம்: தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியாகும்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் குறைந்த எண்ணிக்கை கொண்ட அரசு பள்ளி மாணவர்களை வேறு பள்ளிக்கு...\n🧮🎲⚖💵💸🧮📏📐 *தினம் ஒரு கணிதம்.\nஎடை குறைய எளிதான எட்டு வழிகள் .\nபிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் குறைந்த எண்ணிக்கை கொண்ட அரசு பள்ளி மாணவர்களை வேறு பள்ளிக்கு...\n🧮🎲⚖💵💸🧮📏📐 *தினம் ஒரு கணிதம்.\nஎடை குறைய எளிதான எட்டு வழிகள் .\nபிளஸ் 1 புதிய பாடத்திட்டத்தில் செமஸ்டர் முறை வருமா\nபுதிய பாடத்திட்டத்தில் செமஸ்டர் முறை வருமா பிளஸ் 1 வகுப்பில், பாடத்திட்டத்தில் அதிக பாடங்கள் உள்ளதால், மாணவர்கள் மிரள்வதாகவும், செமஸ்டர் முறைப்படி தேர்வு நடத்தினால், பாடத்திட்ட அழுத்தத்தில் இருந்து மாணவர்களை விடுவிக்கலாம் எனவும், கல்வியாளர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/business/gst-rate-india-is-2nd-highest-tax-slab-world-world-bank-314449.html", "date_download": "2019-06-25T14:27:53Z", "digest": "sha1:DNRG6XYC5CQ4H2A2L4ZC7MTTWTY4YGWC", "length": 25077, "nlines": 226, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜிஎஸ்டி வரி விகிதம் இந்தியாவில்தான் அதிகம் - உலக வங்கி தகவல் | GST Rate – India is 2nd highest tax slab in world-World Bank - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n4 min ago பழைய வழிகளை விடுங்க... ஒவ்வொரு மழைத்துளியையும் சேமிங்க... பிரதமர் மோடி உரை\n18 min ago Video: தோ தோ நாய்க்குட்டி.. அடடா.. நாய் குட்டியை என்னெல்லாம் பண்றாங்கப்பா\n57 min ago தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது... மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago மூளைக் காய்ச்சலால் குழந்தைகள் இறப்புக்கும் லிச்சி பழத்திற்கும் தொடர்பில்லை.. பீகாரில் ஆய்வில் தகவல்\nSports உலக கோப்பையில் 2வது சதம் அடித்த பின்ச்.. 100 ரன்களை எட்டிய அடுத்த பந்தில் அவுட்\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்��ிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nTechnology அடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜிஎஸ்டி வரி விகிதம் இந்தியாவில்தான் அதிகம் - உலக வங்கி தகவல்\nஜிஎஸ்டி வரி விகிதம் இந்தியாவில்தான் அதிகம்- வீடியோ\nடெல்லி: ஜிஎஸ்டி வரிவிதிப்பு நடைமுறையில் உள்ள 115 நாடுகளின் பட்டியலில் இந்தியாதான் அதிகபட்ச வரியாக விதிக்கும் நாடுகளில் இரண்டாவதாக உள்ளது என்று உலக வங்கி தன்னுடைய ஆய்வில் தெரிவித்துள்ளது.\nநாட்டில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், மோசமான நிதி நிலைமை போன்றவற்றிற்கு ஒவ்வொரு மாநிலங்களும் தங்கள் விருப்பம் போல வரிவிதிப்பு முறையை செயல்படுத்துவதுதான் காரணம், மற்ற நாடுகளைப் பாருங்கள், அந்த நாடுகள் எல்லாம் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை செயல்படுத்துவதால்தான் வேகமாக பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளன என்று சப்பைக் கட்டு காரணத்தை சொல்லி வந்தனர்.\nஅதற்கு ஒரே தீர்வு என்பது வாட் வரிவிதிப்பு முறையை ஒழித்துவிட்டு, அதற்கு பதிலாக சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை செயல்படுத்தினால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் விலைவாசி குறையும் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது.\nசரக்கு மற்றும் சேவை வரி\nஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்படுவதற்கு முன்பு, ஒரே நாடு ஒரே வரிவிதிப்பு முறை என்ற முறையில் வரி விகித 15 சதவிகிமாகவோ அல்லது 18 சதவிகிமாகவோதான் இருக்கும் என்றும் அனைத்து விதிமான பொருட்களும், சேவைத் துறைகளும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு வரம்பிற்குள் கொண்டுவரப்படும் சத்தியம் செய்யாத குறையாக நம்மை நம்ப வைத்தனர்.\nநாமும் நம் நாடு பொருளாதார வளர்ச்சியடைந்தால்தான் நாமும் வளர்ச்சியடைவோம், நம்முடைய வாழ்க்கைத்தரமும் உயரும், விலைவாசி குறையும் என்ற நம்பிக்கையில், சரி என்று நம்பிக்கையில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்படுவதற்கு தலையசைத்தோம். ஆனால், ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்படும்போது வரிவிகித கட்டமைப்பானது 0%, 5%, 12%, 18% மற்றும் 28% என ஐந்து கட்டமைப்பாக அமல்படுத்தப்பட்டது.\nஇதில், தங்க நகைகளுக்கு மட்டும் விதிவிலக்காக 3 சதவிகிதமும், விலைமதிப்பற்ற கற்களுக்கு 0.25 சதவிகிதமும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. அதுபோலவே, சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கும், ஏற்றுமதிக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் இருந்து விலக்கும் அளிக்கப்பட்டது.\nஆனால், அதே சமயத்தில் சமயோசிதமாக மத்திய, மாநில அரசுகளுக்கு பெருமளவில் வருவாயை ஈட்டித்தரும் மதுபானம், பெட்ரோல், டீசல், ரியல் எஸ்டேட், ஆயத்தீர்வை மற்றும் மின்சாரம் போன்றவற்றை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் சேர்க்காமல் தவிர்த்துவிட்டார்கள்.\nபெட்ரோலியப் பொருட்கள், மதுபானம் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரிவரம்பிற்குள் கொண்டுவந்தால் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்பதால், இவற்றை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டுவரவேண்டும் என்று வர்த்தகர்களும் தொழில்துறையினரும் கோரிக்கை விடுத்தவண்ணம் உள்ளனர்.\nநிதி அமைச்சர் அருண் ஜெட்லியும், உட்சபட்ச வரியான 28 சதவிகிதத்தை குறைக்கவும், 12 சதவிகிதத்தையும் 28 சதவிகிதத்தையும் ஒன்றிணைக்கவும் கூடிய விரையில் ஆவண செய்வதாக உறுதி அளித்தார். ஆனால், ஒவ்வொரு முறையும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முடிந்தவுடன் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அடுத்த மாதம் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பேசி முடிவு எடுக்கப்படும் என்று ஒவ்வொரு முறையும் தட்டிக் கழித்து வருகிறார்.\nநம் நாட்டில் தான் ஜிஎஸ்டி வரிவிகிதம் அதிகம் என்று அனைத்து தரப்பினரும் ஆதங்கப்படுகின்றனர். நம்முடைய ஆதங்கத்திற்கு வலு சேர்ப்பதுபோல, தற்போது உலக வங்கியும், இந்தியாவில் தான் ஜிஎஸ்டி வரிகள் அதிகமாக உள்ளது என்று தன்னுடைய ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஉலக வங்கி, ஆண்டுக்கு இருமுறை வெளியிடும் தன்னுடைய ஆண்டறிக்கையில், ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையைப் பற்றி குறிப்பிடும்போது, தற்போது உலக நாடுகளில் 115 நாடுகள் ஜிஎஸ்டி விரிவிதிப்பு முறையை செயல்படுத்தி வருகின்றன. இவற்றில் 49 நாடுகள் ஒற்றை வரிவிதிப்பு முறையை கையாண்டுவருகின்றன. 28 நாடுகள் இரட்டை வரி கட்டமைப்பு முறையை செயல்படுத்தி வருகின்றன.\nஇந்தியா, பாகிஸ்தான், இத்தாலி, லக்க்ஷம்பர்க் மற்றும் கானா ஆகிய ஐந்து நாடுகள் மட்டும் பூஜ்யம் இல்லா (nil rate)வரிவிதிப்பு முறையை செயல்படுத்தி வருகின்றன. மேலும் இந்த நாடுகளில் மட்டுமே நான்கு முதல் ஐந்து விதிமான வரிகட்டமைப்புகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மற்ற நாடுகளில் எல்லாம் ஜிஎஸ்டி வரிவிதிப்பு கட்டமைப்பில் எந்தவிதமான சிக்கல்களும் எழுவதில்லை.\nஇந்தியாவில்தான் உட்சபட்ச வரி விதியும் (28%), அதிக பட்ச வரிவிதிப்பு கட்டமைப்பும் (0, 5%, 12%, 18% & 28%) செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட புதிதில் அரசு தரப்பில் சில நடைமுறை சிக்கல்களையும், தடைகளையும் எதிர்கொள்ளவேண்டி இருந்தது. அதுவும் தமிழ்நாட்டில் 28 சதவிகித ஜிஎஸ்டி வரியுடன், பொழுதுபோக்கு வரியையும் செலுத்தவேண்டி இருந்தது.\nமகாராஷ்டிராவில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்படுவதால் ஏற்படும் இழப்பை சரிக் கட்டுவதற்காக மோட்டார் வரியை உயர்த்தி உள்ளது. இந்த வகையில் ஆராய்ந்து பார்த்தால், உலகில் அதிகபட்ச ஜிஎஸ்டி வரி விதிப்பு கட்டமைப்பை அமல்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியாதான் இரண்டாவது இடத்தில் உள்ளது என்று உலக வங்கி தன்னுடைய ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபழைய வழிகளை விடுங்க... ஒவ்வொரு மழைத்துளியையும் சேமிங்க... பிரதமர் மோடி உரை\nமன்மோகன் சிங்கையே மறந்தவர்கள்தானே நீங்க.. லோக்சபாவில் காங்கிரசை கடுமையாக விளாசிய மோடி\nரூ.10 லட்சம் ஊழல்... ஓய்வு நாளில் ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் மீது பாய்ந்த நடவடிக்கை\nஇந்தியாவை புது உயரத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன்.. லோக்சபாவில் முழங்கிய மோடி\nமோடிக்கு எதிராக கொந்தளித்த தேர்தல் ஆணையர் லவசா உயிருக்கு ஆபத்து விதியை சொல்லி ஆர்டிஐ மனு தள்ளுபடி\nலோக்சபா துணை சபாநாயகர் பதவிக்கு பாஜக கூட்டணி கட்சிகளிடையே போட்டா போட்டி\nதமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு ஜூலை 18-ல் தேர்தல்\n1975 எமர்ஜென்சியை ஆர்.எஸ்.எஸ். ஆதரித்தது- வாஜ்பாய் மன்னிப்பு கேட்டார்- அன்று சொன்னது சு. சுவாமிதான்\n44 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் ஜனநாயகத்தை படுகொலை செய்து அவசரநிலையை அறிவித்த இந்திரா காந்தி\n\"கருப்பு ஆடு\" நீதிபதி சுக்லாவை பதவிநீக்கம் செய்யுமாறு பிரதமருக்கு தலைமை நீதிபதி பரபரப்பு கடிதம்\nஇப்படிலாம் பேசக்கூடாது.. ஒன்று திரண்ட பாஜக எம்பிக்கள்.. பதிலடி கொடுத்து வாயடைக்க வைத்த தயாநிதி மாறன்\nபோதையில் வாகனம் ஓட்டினால் இனி ரூ.10,000 அபராதம்.. என்ன தவறுக்கு என்ன அமவுன்ட்.. முழு விவரம்\nதமிழக அரசின் கல்வி முறையை ஏன் மாற்றுகிறீர்கள் லோக்சபாவில் தயாநிதி மாறன் ஆவேசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngst arun jaitley delhi world bank ஜிஎஸ்டி அருண் ஜெட்லி சரக்கு மற்றும் சேவை வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/yogi-adityanath-asks-fund-rs-330-crore-ram-statue-ayodhya-315731.html", "date_download": "2019-06-25T14:11:00Z", "digest": "sha1:HLMWSTC6TZCAISVEWSGFKR6635RFRXO5", "length": 18154, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராமர் கோவில் கட்ட ரூ.300 கோடி தாங்க.. கார்ப்பரேட்டுகளிடம் கை ஏந்தும் யோகி ஆதித்யநாத்! | Yogi Adityanath asks fund of Rs. 330 Crore for Ram Statue in Ayodhya - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n1 min ago Video: தோ தோ நாய்க்குட்டி.. அடடா.. நாய் குட்டியை என்னெல்லாம் பண்றாங்கப்பா\n40 min ago தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது... மக்கள் மகிழ்ச்சி\n43 min ago மூளைக் காய்ச்சலால் குழந்தைகள் இறப்புக்கும் லிச்சி பழத்திற்கும் தொடர்பில்லை.. பீகாரில் ஆய்வில் தகவல்\n45 min ago சந்திரபாபு நாயுடுவுக்கான இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ்... ஜெகன்மோகன் ரெட்டியின் அதிரடி தொடர்கிறது\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nSports ஆஸி.க்கு எதிரான முக்கிய மேட்ச்.. பட்லரின் அந்த செயல்... கடுப்பில் இங்கிலாந்து ரசிகர்கள்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nTechnology அடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்\nAutomobiles குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே கிடைத்த வாய்ப்பு.. புதிய செல்டோஸ் எஸ்யூவி காரின் புக்கிங் தொடக்கம்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராமர் கோவில் கட்ட ரூ.300 கோடி தாங்க.. கார்ப்பரேட்டுகளிடம் கை ஏந்தும் யோகி ஆதித்யநாத்\nராமர் கோவில் கட்ட கார்ப்பரேட்டுகளிடம் கை ஏந்தும் யோகி ஆதித்யநாத்\nலக்னோ: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக ரூபாய் 300 கோடி உதவி கேட்டு இருக்கிறார் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.\nசில மாதங்களுக்கு முன்பு அவர் பதவி ஏற்றவுடன் உத்தரபிரதேசத்தில் ராமர் கோவில் கட்டப்படும் என்று உறுதியளித்தார். இதற்கு 300 கோடி செலவாகும் என்று கூறினார்.\nஇதற்கான போதிய நிதி அரசிடம் இல்லை என்று கூறப்படுகிறது. இன்னும் சில புதிய திட்டங்களுக்கும் உதவி கேட்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.\nஇதற்காக தற்போது தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடம் அம்மாநில அரசு உதவி கேட்டு இருக்கிறது. மொத்தமாக 300 கோடி ரூபாய் பணமும் கேட்டு உள்ளது. இதற்காக வரி வசூலிக்கப்படாது என்று அரசு கூறியுள்ளது. மேலும் தனியார் நிறுவனங்கள் இதில் முதலீடு செய்தால், கோவிலில், அந்நிறுவனம் சார்ந்த விளம்பரங்கள் இடம்பெறும் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.\nஅங்கு ராமர் சிலையும் கட்டப்படும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல் ராமாயண கேலரி, ராம் லீலா மறுமலர்ச்சி திட்டம், ராம் முக சிலை, ராம் - சீதா கல்யாண அரங்கம், ராமாயணத்தில் வரும் பெரிய நபர்களுக்கு சிலை, அயோத்தி புதிய நிர்மாணம், கோவில்களுக்கு சாலைகள், கோவில்களுக்கு மின்வசதிகள் என நிறைய திட்டம் அறிவிக்கப்பட இருக்கின்றது. இதற்காக மட்டும் பட்ஜெட்டில் 20 சதவிகிதத்திற்கும் அதிகமாக ஒதுக்கப்பட இருக்கின்றது.\nஇதே போல் குஜராத்திலும் ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. அங்கு கட்டப்பட இருக்கும் ''ஒற்றுமைக்கான சிலை'' என்ற பெயர் பெற்றுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கும் ரூ.121 கோடி ரூபாய் நிதி வாங்கப்பட்டுள்ளது. இந்த நிதி, இந்தியாவின் முன்னணி பொது எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கினாலும் சிலைக்கு தனியாக பணம் அளிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. ஏற்கனவே மோசமாக இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களிடம் இருந்து இப்படி சிலை கட்டுவதற்காக பணம் வாங்குவது பெரிய தவறு என்று கூறியுள்ளனர். அந்த பொதுத்துறை நிறுவனங்கள் அவர்��ளின் துறை சார்ந்த வளர்ச்சிக்கும், கல்வி வளர்ச்சிக்கும் இதை பயன்படுத்தலாம் என்று காங்கிரஸ் கட்சி அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவடக்கிலிருந்து 3 பேர் வருகிறார்களாம் பாண்டியா.. தாமரையை மலர வைக்க\nஉ.பி. யில் நடமாடும் பள்ளி... கல்வி கற்பிக்க மோடி தொகுதிக்கு பறந்தது பஸ்\nசமஸ்கிருதத்திற்கு எஸ்.. ஆங்கிலத்திற்கு நோ.. யோகியை பின்பற்றி 3000 ஊர் பெயர்களை மாற்றும் அதிமுக\nஉத்தர பிரதேசத்தில் ''பல'' இடங்களில் மது, இறைச்சிகளை தடை செய்ய யோகி முடிவு.. எங்கு தெரியுமா\nகூகுளில் அதிகமாக தேடப்படும் முதல்வர் யார் தெரியுமா\nஅக்பர் வைத்த பெயரை மாற்றிய ஆதித்யநாத்.. அழகா இருந்த அலகாபாத்துக்கு புதுப்பெயர்\nகுரங்குத் தொல்லையா.. தப்பிக்க ஆதித்யநாத் சொல்லும் ஐடியாவை கேளுங்க\nஉன்னோவ் வழக்கிலிருந்து விடுகிறோம் 1 கோடி கொடுங்கள்.. பாஜக எம்எல்ஏ வீட்டில் நுழைந்த போலி சிபிஐக்கள்\nஉன்னோவ் பலாத்காரம்- குற்றவாளி எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக பாஜக பேரணி\nஉ.பியில் 8 வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கல்லால் அடித்து கொலை.. தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்\nஉன்னோவ் கொடூரம்.. வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணின் ஊர்காரர்களை மிரட்டும் பாஜகவினர்\nபெண் பாலியல் வன்புணர்வு.. தந்தை கொலை.. உ.பியில் பாஜக எம்.எல்.ஏவின் அடாவடி.. கண்டுகொள்ளாத போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nyogi ram ayodhi uttar pradesh ramayanam யோகி அயோத்தி உத்தர பிரதேசம் ராமர் ராமாயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/pariyerum-perumal-thanks-giving-meet/", "date_download": "2019-06-25T14:46:21Z", "digest": "sha1:KFCPCZZP5F675POW2ULLAQDMXQEVF4SL", "length": 16191, "nlines": 140, "source_domain": "ithutamil.com", "title": "பரியேறும் பெருமாள்: எங்கள் வீட்டு நிலவு | இது தமிழ் பரியேறும் பெருமாள்: எங்கள் வீட்டு நிலவு – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா பரியேறும் பெருமாள்: எங்கள் வீட்டு நிலவு\nபரியேறும் பெருமாள்: எங்கள் வீட்டு நிலவு\nதமிழ் மக்களின் மனமேறி சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டான் “பரியேறும் பெருமாள். உலகெங்கும் வெற்றிநடை போட்டு வரும் இப்படத்தின் வெற்றிக்கு அடித்தளமிட்டது படத்தில் பதிவு செய்யப்பட்ட நிஜமும் நம் மக்களின் மனசாட்சியின் வடிவமான காட்சிகளும் தான். சமத்துவத்தையும் பேரன்பையும் அழுத்தமாகப் பதிவு ���ெய்த இப்படத்திற்கு மக்கள் அளித்த மகத்தான ஆதரவிற்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.\nபடத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் பேசும்போது,“இது கொண்டாட்டமான மனநிலை. பரியேறும் பெருமாள் போன்ற படங்கள் ஓடாது என்று பலரும் பயம் காட்டினார்கள். ஆனால் எனக்கு நம்பிக்கை இருந்தது. மனித மாண்பை மீட்டு எடுக்கிற சாதிய முரண்களை உடைத்து எடுக்கிற படங்களை நிச்சயமாகக் கொண்டாடுவார்கள் என்று நம்பினேன். அது நடந்தது. அம்பேத்கர் புகைப்படத்தை, படத்தில் காட்டினாலே மதுரையில் கலவரம் நடக்கும் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் நம் மக்கள் அப்படி அல்ல, எதையும் சொல்ல வேண்டிய முறையோடு சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள். இது வெற்றிச் சந்திப்பு அல்ல, நன்றி அறிவிப்பு மட்டும் தான். ஏனெனில் இந்தப் படத்தை பத்திரிகையாளர்கள் பெரிதாகக் கொண்டாடினார்கள். ஒருமுறை எழுதியதோடு நிறுத்தி விடாமல் இன்றுவரை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து நீலம் புரொடக்ஷன் இதுபோன்ற படங்களைத் தயாரிக்கும்” என்றார்.\nமாரி செல்வராஜை உருவாக்கிய இயக்குநர் ராம், “இந்தப் படத்தின் வணிக ரீதியான வெற்றி தமிழ் மக்கள் சாதி, பேதம் பார்க்காத நிலையை விரும்புகிறார்கள் என்பதற்கான சாட்சி. பா.ரஞ்சித் படங்கள் வருவதற்கு முன்பும் தலித் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் ரஞ்சித் வந்த பிறகு தான் தலித் பற்றி மேடையில் பேசியே ஆகவேண்டும் என்ற நிலை வந்தது. எனக்கும் மாரி செல்வராஜுக்குமான உறவு தந்தை மகனுக்குமான உறவு என்று பலரும் சொன்னார்கள். ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. ஒரு தந்தை தன் பையனை அழைத்து நடந்து வருகிறார். மகன் நிலா அருகே போவதற்கு எவ்வளவு ஆண்டுகள் ஆகும் என்று கேட்டான். இப்படியே நடந்தால் நூறு வருடங்கள் ஆகும் என்றார் தந்தை. இருவரும் நடந்து வீட்டுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் விளக்கு எரிந்தது. அந்த விளக்கு அருகே நிலாவும் நட்சத்திரமும் இருந்தன. அப்போது மகன் சொன்னான் இதோ நிலாவிற்கு அருகே வந்துவிட்டோம் என்று. அதுபோல் தான் மாரிசெல்வராஜ் என்னிடம் வரும்போது, நான் அவனிடம் ஓடு, படி, எழுது, இதுபோதாது என்று விரட்டிக் கொண்டே இருப்பேன். பன்னிரெண்டு வருடம் கழித்து இதோ அவன் நிலாவாக மாறிவிட்டான். எங்கள் வீட்டு நிலாவை நீங்கள் கொண்டாடுவதில் உள்ளபடியே மகிழ்ச்சி”என்றார்.\nமிகவும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்த மாரி செல்வராஜ், “பரியேறும் பெருமாளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்களா என்று மிகவும் பயந்தேன். ஆனால் எதிர்பார்த்ததை விட எல்லாத் தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன. குறிப்பாகப் பத்திரிகையாளர்கள் அனைவரும் பாராட்டியது மறக்க முடியாதது. அத்தனை பேருக்கும் நன்றி. எல்லோரும் முதல் படத்திலேயே இப்படியான காட்சிகளை எடுக்க முடிந்தது எப்படி என கேட்டார்கள். எல்லாமே ரஞ்சித் அண்ணா என்கிற ஒருவர் கொடுத்த நம்பிக்கை தான் காரணம். அதற்கெல்லாம் அவருக்கு நன்றி கூறப் போவதில்லை, கடைசி வரை அவர் கூடவே தான் இருப்பேன். என்னுடைய உதவி இயக்குநர்கள், தயாரிப்பு தரப்பினர், கேமராமேன், எடிட்டர் எல்லோருக்குமே எனது நன்றிகள். சந்தோஷ் நாராயணன் சார் இந்தப் படத்தை முழுவதுமாக புரிந்து கொண்டு வேலை செய்தார். கதிர், ஆனந்தி, யோகி பாபு எல்லோரும் படத்திற்காக முழுமையாக உழைத்தார்கள், அவர்களுக்கும் நன்றி. தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்கள், நான் பார்த்து வியந்த இயக்குநர்கள் அத்தனை பேரும் பாராட்டினார்கள். பரியனின் அப்பாவாக நடிக்க சரியான நபரைத் தேர்வு செய்ய அலைந்து திரிந்தோம். தமிழ்நாடு முழுக்கச் சுற்றினோம். அதன் பின்னர் நிஜத்திலேயே கூத்துக்கலைஞரான தங்கராஜைப் பிடித்தோம். அவரை ஒரு வயலில் நடு இரவில் சந்தித்தேன். முதலில் ஒரு ஒப்பாரிப் பாடலைப் பாடச் சொன்னேன். அரை மணி நேரம் அவர் பாடியது உருக வைத்தது. உடனே அவரைத் தேர்ந்தெடுத்தோம். படத்தில் உள்ளதற்கும், நிஜத்திற்கும் நிறைய வேறுபாடு கொண்டவர் அவர். நிஜத்தில் பயங்கரமாகக் கோபப்படக்கூடிய ஒரு ஆள். முக்கியமான அந்தக் காட்சியில் அழ முடியாது என மறுத்தார். ஆனால் நான் அழுது காண்பித்ததால் நடிக்க ஒப்புக் கொண்டார். நிர்வாணமாக ஓடும் காட்சியில் நடிக்க முதலில் மறுத்தார். முழுக்கதையையும் விளக்கிய பின்னர் ஒப்புக்கொண்டார். அவர் இன்னும் படம் பார்க்கவில்லை. அவர் படம் பார்த்து என்ன சொல்வாரே என்று பதற்றமாக உள்ளது” என்றார்.\nTAGPariyerum Perumal இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குநர் ரஞ்சித் இயக்குநர் ராம் குமரேசன் பரியேறும் பெருமாள்\nPrevious Postநோட்டா விமர்சனம் Next Postகொலஸ்ட்ராலைக் குறைக்கும் ‘கூல் ஸ்கல்ப்டிங்’\nதறி – நெசவுக்கலை பற்றிய தொடர்\nமாயநதி – பவதாரிணி இசையில் ஒரு பாடல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nடாய் ஸ்டோரி 4 விமர்சனம்\nபார்த்திபனின் அனைவருக்குமான ஒத்த செருப்பு\nபிவிஆர் ப்ளே ஹவுஸ் – சென்னையில் குழந்தைகளுக்கான முதல் திரையரங்கம்\nகண்டுபிடி: இசை ஆல்பத்திலிருந்து சினிமாவிற்கு\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரைத் துளி\nகண்டுபிடி: இசை ஆல்பத்திலிருந்து சினிமாவிற்கு\nஇசையமைப்பாளர் எம்.சி. ரிக்கோ இசையில் இயக்கத்தில் உருவாகியுள்ள...\nமழை சாரல் – இசை ஆல்பம்\nபோதை ஏறி புத்தி மாறி – டீசர்\nஆதி 2: ‘ஆத்மா ராமா’ பாடல் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/88_177042/20190503124358.html", "date_download": "2019-06-25T13:58:23Z", "digest": "sha1:SDV67LUBTUL7ETQBGQSO2Z7A2MBRBI4D", "length": 11678, "nlines": 66, "source_domain": "www.kumarionline.com", "title": "பாலியல் வன்கொடுமைக்கெதிராக போராடியவர் மீதே பொய் வழக்கு சிறை தண்டனையா? சீமான் கண்டனம்", "raw_content": "பாலியல் வன்கொடுமைக்கெதிராக போராடியவர் மீதே பொய் வழக்கு சிறை தண்டனையா\nசெவ்வாய் 25, ஜூன் 2019\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nபாலியல் வன்கொடுமைக்கெதிராக போராடியவர் மீதே பொய் வழக்கு சிறை தண்டனையா\nபாலியல் வன்கொடுமையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தால் சிறை தண்டனையா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெரம்பலூரில் ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் செய்த பாலியல் வன்கொடுமைகளைப் பற்றிப் புகார் அளித்ததற்காகவும், அவற்றை ஊடகத்தின் பார்வைக்குக் கொண்டு சென்றதற்காகவும் நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் அருள் மீது பொய் வழக்குத் தொடுத்துச் சிறைப்படுத்தியிருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது.\nபொள்ளாச்சியில் எண்ணற்றப் பெண்களின் வாழ்க்கையைச் சூறையாடிய கோரநிகழ்வு வெளிச்சத்திற்கு வந்து அதற்கான நீதியையே இன்னும் பெறாத சூழ்நிலையில் தற்போது பெரம்பலூரிலும் அதேபோல பாலியல் வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டிருப்பது பெரும் மனவலியைத் தருகிறது. இதுதொடர்பாக தம்பி அருள் காவல்துறைக்குப் புகார் கொடுத்தும், சென்னையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து விளக்கியும் பாலியல் வன்கொடுமையாளர்கள் மீது இதுவரை வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இதன்மூலம், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆளுங்கட்சி பிரமுகர்களுக்குச் சாதகமாக தமிழகக் காவல்துறை நடந்து கொள்வது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆளுங்கட்சி பிரமுகர்களின் பாலியல் வன்கொடுமைக்கெதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையிடம் புகார் அளித்தால் புகார்தாரர் மீதே காவல்துறை பொய்வழக்குத் தொடுத்து சிறைப்படுத்துவது வேறு எங்கும் நடந்திராதப் பெருங்கொடுமை.\nஇதுபோன்ற நிலையிருந்தால் மக்களுக்கு அரசாங்கம் மீதும், காவல்துறையின் மீதும் எப்படி நம்பிக்கையிருக்கும் சட்டப்போராட்டத்தின் மூலம் அநீதிக்கான நீதியினைப் பெற முடியும் சட்டப்போராட்டத்தின் மூலம் அநீதிக்கான நீதியினைப் பெற முடியும் என எவ்வாறு நம்புவார்கள் என்கிற கேள்விகளுக்கு எவரிடத்தில் பதிலிருக்கிறது பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளைக் காப்பதற்காக அநீதிக்குத் துணைபோகும் தமிழக அரசின் இச்செயல்கள் மூலம் சனநாயகம் படுகொலை செய்யப்பட்டிருக்கிறது. இவையாவும் வாக்குச் செலுத்தி ஆட்சி அதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும். இதற்கெதிராகக் கட்சி கடந்து சனநாயக ஆற்றல்களும், முற்போக்குச் சக்திகளும் அணிதிரள வேண்டியது தலையாயக் கடமையாகும்.\nஎனவே, பெரம்பலூர் பாலியல் வன்கொடுமைக்கு மத்தியப் புலனாய்வுத்துறை விசாரணையைப் பரிந்துரைக்க வேண்டுமெனவும், கைதுசெய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் அருள் மீதான வழக்கைத் திரும்பப் பெற்று அவரை விடுதலை செய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இதனைச் செய்யத் தவறும்பட்சத்தில் மக்களைத் திரட்டி மாபெரும் அறப்போராட்டத்தை மாநிலம் தழுவிய அளவில் முன்னெடுப்போம் என எச்சரிக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்��்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஊடகங்கள் ஊதிப்பெருக்கும் அளவுக்கு தண்ணீர் பிரச்சினை மோசம் இல்லை: ராமதாஸ்\nபிற மாநிலங்களில் தமிழை விருப்பப் பாடமாக்க வேண்டும்: மோடிக்கு முதல்வர் வேண்டுகோள்\nநல்லவர்களை இறைவன் சோதிப்பான்; ஆனால் கைவிட மாட்டான் : ரஜினி பாணியில் ஓபிஎஸ் பேச்சு\nகோதாவரி - கிருஷ்ணா நதிகள் இணைப்பு குறித்த நிதின் கட்கரி அறிவிப்பு: முதல்வர் பழனிசாமி நன்றி\nநாடாளுமன்ற திமுக குழு தலைவராக டி.ஆர்.பாலு; துணைத் தலைவராக கனிமொழி தேர்வு\nமக்களவைத் தேர்தல் வெற்றியால் இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள திமுக\nவாக்கு சதவீதம் குறைந்ததால் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகும் நிலை: சோகத்தில் தேமுதிக தொண்டர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/46023-honour-killing-in-kerala-groom-abducted-killed.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-06-25T13:31:50Z", "digest": "sha1:KQ5LLP5LH43A72Y6HMEJXTCKRZFQIAUK", "length": 16840, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கேரளாவில் தலித் இளைஞர் ஆணவக் கொலையா ? | Honour killing in Kerala: Groom abducted killed", "raw_content": "\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nகேரளாவில் தலித் இளைஞர் ஆணவக் கொலையா \nகேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் கெவின் பி ஜோசப். இவரும் ���ொல்லம் பகுதியை சேர்ந்த நீனு என்ற பெண்ணும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் கோட்டயம் பகுதியில் தங்கி தங்கள் கல்லூரி படிப்பை படிந்து வந்துள்ளனர். அப்போதே இவர்கள் காதலர்களாக உலா வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் கெவின் வீட்டிற்கு தெரிந்துள்ளது. கல்லூரி படிப்பை முடித்த கெவின் வேலைக்காக துபாய் சென்றுவிட்டார். நீனு தனது வீட்டில் இருந்துள்ளார்.\nதுபாயில் இருந்து கடந்த ஜனவரி தனது சொந்த ஊருக்கு திரும்பிய கெவின் நீனுவை திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்தார். நீனுவின் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் நடைப்பெற்றுள்ளது. இதனையடுத்து நீனு பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அதன்படி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு நீனுவை அவருடைய பெற்றோர்களுடன் வலுக்கட்டாயமாக அனுப்பிவைத்துள்ளனர். இதன்பின்னர் வீட்டில் தனியாக இருந்த கெவின் கடத்தப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக தனிப்படை அமைத்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.\nஇதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது, கெவின் கோட்டயம் பகுதியை சேர்ந்த தலித் கிறிஸ்துவ குடும்பத்தை சேர்ந்தவர். நடுத்தரமான குடும்ப பிண்ணனியை கொண்டவர். கெவின் டிப்ளமோ பிரிவில் எலக்ட்ரிக்கல் என்ஜீனியரிங் முடித்துள்ளார். வேலைக்காக துபாய் சென்ற கெவின் கடந்த ஜனவரி மாதம் தனது சொந்த ஊருக்கு திரும்பினார். நீனு கொல்லம் பகுதியை சேர்ந்தவர். இவர் வசதிப்படைத்த செல்வாக்குள்ள கிறிஸ்துவ குடும்பத்தைச் சேர்ந்தவர். நீனு தாயார் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர். இவர்களின் காதல் விவகாரம் நீனு குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக நீனுவின் சகோதரர் ஷானு சாக்கோ கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஷானுவை தற்போது தேடி வருகிறோம் என்றனர்.\nஇதுதொடர்பாக கெவினின் உறவினர் ராஜன் பேசுகையில், பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி கெவின் ஜோசப்பும் - நீனுவும் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்தனர். இதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை கோட்டயத்தை அடுத்த எட்டுமனூர் பகுதியில் உள்ள துணை சார்பதிவாளர் அலுவலகத்தில் ���திவு திருமணம் செய்து கொண்டனர். இந்த விவகாரம் நீனு குடும்பத்திற்கு தெரிய வர இதுதொடர்பாக காந்திநகர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். மணமக்கள் இருவரும் காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு நீனு கட்டாயப்படுத்தி அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.\nகெவின் தனது உறவினரான அனிஷ் வீட்டில் தங்கினான். நீனு தங்கியிருந்த விடுதி அனிஷின் ஊருக்கு சற்று அருகாமையில் இருந்ததால் அங்கு தங்கியிருந்தான். ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு கும்பல் அனிஷின் வீட்டிற்கு வந்து கெவின் மற்றும் அனிஷை கடத்தி சென்றனர். அவர்களின் வீட்டையும் நொறுக்கினர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தோம். ஆனால் துணை காவல் ஆய்வாளர் எங்கள் புகாரை அலட்சியப்படுத்தினார். அன்றைய தினம் முதலமைச்சர் பினராய் விஜயன் அரசு நிகழ்ச்சிக்காக அம்மாவட்டத்திற்கு வருவதாகவும் அதற்கான பணிகளில் தான் இருப்பதாகவும் துணை காவல் ஆய்வாளர் கூறினார். காலை 9.30 மணிக்கே காவல்நிலையம் சென்றுவிட்டோம். மதியவேளையில் அனிஷை மட்டும் அந்தக் கும்பல் வீட்டில் இறக்கிவிட்டு சென்றனர். கெவின் குறித்து அனிஷ் கேட்டதற்கு தங்கள் கட்டுப்பாட்டில் இருந்து தப்பிவிட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். மறுநாள் காலை தென்மலா காட்டுப்பகுதிக்கு அருகில் உள்ள கால்வாயில் கெவினை சடலமாகத் தான் பார்த்தோம் எனக் கூறினார்.\nஇந்த விவகாரம் அம்மாநில முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனையடுத்து கடமையை செய்யாத துணை காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இரு வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக கேரள மனித உரிமை ஆணையம் காவல்துறை அறிக்கை கோரியுள்ளது. இது ஆணவக் கொலை என சந்தேகிக்கப்படுவதால் இதில் காவல்துறை ஏதாவது சமரசம் செய்துள்ளதா என்பது குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி மூன்று வாரத்தில் அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nகர்நாடகாவில் ’காலா’வை திரையிட விடமாட்டோம்: வாட்டாள்\nதோனியிடம் சிஎஸ்கே ஜெர்சி வாங்கிய துரைமுருகன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவெளிநாட்டு வேலை கிடைக்காததால் பொறியாளர் தற்கொலை\nஜார்கண்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு\nபட்டியலின உள்ளாட்சித் தலைவர் கொலை - வைரலாகும் போலி வீடியோ\n3.5 அடிதான் உயரம் - முழுத் திறமையை காட்டி வாழ்க்கையில் சாதித்த பிரமிதா\nபாஜக எம்.பி., மனோஜ் திவாரிக்கு கொலை மிரட்டல்\nசாதி மாறி திருமணம்: கர்ப்பிணியை சுட்டுக்கொன்ற சகோதரர்கள்\n“மாணவர்களின் தற்கொலைகளுக்கு ஆசிரியர்களை பொறுப்பாக்க கூடாது”- உயர்நீதிமன்றம்\nதகாத உறவு காரணமாக தமிழகத்தில் 1459 கொலைகள் - காவல்துறை அறிக்கை\nகொலை செய்துவிட்டு நாடகமாடிய திருநங்கைகள் - பின்னணி என்ன \nசர்ச்சைக்குரிய விளம்பரத்தை வெளியிட்டதற்காக ‘ஓயோ’ விடுதிக்கு சீல்\nபிரையன் லாராவுக்கு நெஞ்சு வலி - மருத்துவமனையில் அனுமதி\nவெளிநாட்டு வேலை கிடைக்காததால் பொறியாளர் தற்கொலை\n“ஜெய்ஸ்ரீ ராம் சொல்ல வற்புறுத்தக்கூடாது” - மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ்\nஜூலை 18 தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகர்நாடகாவில் ’காலா’வை திரையிட விடமாட்டோம்: வாட்டாள்\nதோனியிடம் சிஎஸ்கே ஜெர்சி வாங்கிய துரைமுருகன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/48091-18-year-old-rape-victim-in-high-end-gurugram-society-says-friend-s-father-had-planned-it.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-06-25T13:52:20Z", "digest": "sha1:W45DIJG5XKKFNMTCVFGEKQOGOJJUYZ7B", "length": 14889, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’அதிகமாக மது குடிக்க வைத்து...’ திட்டமிட்டு சீரழித்த உயிர் தோழியின் அப்பா! | 18-year-old rape victim in high-end Gurugram society says friend’s father had ‘planned it’", "raw_content": "\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\n’அதிகமாக மது குடிக்க வைத்து...’ திட்டமிட்டு சீரழித்த உயிர் தோழியின் அப்பா\nதிட்டமிட்டு மதுகுடிக்க வைத்து உயிர்த் தோழியின் அப்பா, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம் பெண் புகாரில் தெரிவித்துள் ளார்.\nடெல்லி அருகிலுள்ள குருகிராமைச் சேர்ந்தவர் ராம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 45. தொழிலதிபர். இவரது 18 வயது மகள் வெளிநாட்டில் படித்து வருகிறார். சமீபத்தில் அவர் குருகிராம் திரும்பியிருந்தார். அவருக்கு தனது பழைய தோழிகளைப் பார்க்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. ஒவ்வொருவரையாக சந்தித்துப் பேசினார். இதையடுத்து தன்னுடன் பல வருடங்களாக ஒன்றாகப் படித்த உயிர் தோழி சுமதியை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வீட்டுக்கு அழைத்தார். வந்தார் சுமதி. நலம் விசாரித்துக்கொண்ட அவர்கள் பழைய கதைகளை மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்தனர்.\nதோழியின் அம்மா ஊரில் இல்லாததால், ராம் அவர்களை டின்னருக்காக ’சைபர் ஹப்’புக்கு அழைத்துச் சென்றார். அங்கு ராம் அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளார். முடித்துவிட்டு நள்ளிரவில் வீட்டுக்குத் திரும்பியுள்ளனர். சுமதி, சிறுவயதில் இருந்தே அவர் வீட்டுக்கு வந்து செல்பவர் என்பதால் ராமுக்கு நன்றாக அறிமுகமானவர். ராம் வீட்டிலேயே, தோழியின் அருகில் படுத்துத் தூங்கிவிட்டார் சுமதி. அதிகாலை 4 மணியளவில், சுமதியை யாரோ உசுப்பினார்கள். கண்ணைத் திறந்து பார்த்தால் ராம் நின்றிருந்தார். இவர் ஏன் நிற்கிறார் என்பது தெரியாமல், ஆச்சரியமாக என்ன என்று கேட்டார் சுமதி. ‘வெளியே வா பேசணும்’ என்று அழைத்தார் ராம். பின்னர் தனது படுக்கை அறைக்கு அழைத்துச் சென்று கதவை பூட்டினார். புரிந்துகொண்ட சுமதி, தன்னை விட்டு விடும்படி கெஞ்சினார். அவரை மிரட்டிய ராம், போதை தெளியாமல் சுமதியை பாலியல் வன்கொடுமை செய்தார். பின் இதை யாரிடம் சொல்லக் கூடாது என்றும் மிரட்டியுள்ளார���.\nஇந்தச் சம்பவத்தை அடுத்து வீட்டுக்கு வந்த சுமதி, தன் அம்மாவிடம் நடந்த சம்பவத்தைச் சொன்னார். அவரது ஆலோசனைப்படி குருகிராம் போலீசில் புகார் கொடுத்தார் சுமதி. போலீசார், ராமிடம் விசாரித்தபோது பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டார் ராம். இதையடுத்து அவரை கைது செய்துள்ளனர்.\nஇந்நிலையில் போலீசில் சுமதி கொடுத்த வாக்குமூலத்தில், திட்டமிட்டு தன்னை அதிகமாக மதுகுடிக்க வைத்து இந்த செயலில் ராம் ஈடுபட்ட தாகத் தெரிவித்துள்ளார்.\n‘என் அம்மா டின்னர் போக சம்மதித்ததே, தோழியுடன் அவர் அப்பாவும் வந்ததால்தான். அவர் வந்தால் பாதுகாப்பாக இருக்கும் என்றுதான் சென்றேன். அங்கு சென்றதும் ஹாட் டிரிங்ஸ் குடிக்கச் சொன்னார். இதற்கு முன் மது குடித்ததில்லை. கொஞ்சமாகக் குடிக்கலாம் என்று ராம் சொன்னார். சரியென்று குடித்தேன். ஆனால், அவர் என்னை அதிகமாகக் குடிக்க வைத்தார். அவர் இந்த நோக்கத்தோடுதான் என்னை குடிக்க வைத்துள்ளார் என்பது பிறகுதான் தெரிந்தது. அதிகாலையின் என்னை அழைத்துச் சென்று கதவைப் பூட்டி, என்மீது சாய்ந்தார். என்னால் அவரி டமிருந்து தப்பிக்க முடியவில்லை. பிறகு இதை வெளியில் யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டினார். நான் என் அம்மா விடம் சொன்னேன். அவர்தான் போலீஸில் புகார் கொடுக்கச் சொன்னார்’ என்றார்.\nஇதையடுத்து போலீசார் ராமை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரை அவரது குடும்பத்தினர் யாரும் சந்திக்க வரவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.\nமாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: ’நான் அப்பாவி’ பிரின்சிபல் மறுப்பு\n‘காந்தி கோயிலுக்கு பின்னால்...’ - இதற்காகத்தான் கடவுள் ஆனாரா மகாத்மா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇளம் பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை\nசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் கைது \nபாலியல் வன்கொடுமை கருக்கலைப்பு.. சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம்..\nசுங்கச்சாவடி பெண் ஊழியரை கடுமையாக தாக்கிய கார் டிரைவர்: சிசிடிவி காட்சி\nஒன்பது மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற கொடூரன்\nபாலியல் பலாத்காரம் செய்யவந்த தந்தையை கொன்ற மகள் \nகம்யூனிஸ்ட் கட்சி தலைவரின் மகன் மீது பாலியல் புகார்\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கு‌ற்ற‌வாளிக்கு மரண தண்டனை\nகத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேருக்கு ஆயுள்\nசர்ச்சைக்குரிய விளம்பரத்தை வெளியிட்டதற்காக ‘ஓயோ’ விடுதிக்கு சீல்\nபிரையன் லாராவுக்கு நெஞ்சு வலி - மருத்துவமனையில் அனுமதி\nவெளிநாட்டு வேலை கிடைக்காததால் பொறியாளர் தற்கொலை\n“ஜெய்ஸ்ரீ ராம் சொல்ல வற்புறுத்தக்கூடாது” - மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ்\nஜூலை 18 தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: ’நான் அப்பாவி’ பிரின்சிபல் மறுப்பு\n‘காந்தி கோயிலுக்கு பின்னால்...’ - இதற்காகத்தான் கடவுள் ஆனாரா மகாத்மா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/2018/01/", "date_download": "2019-06-25T14:42:30Z", "digest": "sha1:IE6CUFNI3JKAWWGRQ6G3PDYPUC72WOAJ", "length": 25146, "nlines": 249, "source_domain": "ezhillang.blog", "title": "ஜனவரி 2018 – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\n“What is this Indian lan… இல் வெளியுறவுத்துரை அமைச…\nசொல்திருத்தி – தெறிந்தவை… இல் சொல்திருத்தி –…\n(NSFW) வசைசொற்கள் – Tami… இல் கோமாளி – swear…\nதமிழில் மென்பொருள் பற்றிய விமரிசனங்கள்\nசென்ற மூன்று மாதங்களாக எனது முழுநேர அலுவலக வேலையில், தமிழில் [தமிழ் இடைமுகத்தில் மட்டும்] Microsoft Outlook, Office செயலிகளை தினமும் வேலை நெருக்கடியில் பயன்படுத்தி ஒரு தமிழில் செயல்படும் ஒரு முழுநேர அனுபவத்தை நேர்கிறேன். இதே வேளையில் வீட்டில் திற மூல மென்பொருள் பங்களிப்பிற்கும், திட்டமிடுதல், கட்டுரை, குறிப்புகள் ஆகியவற்றிக்கும் Open Office பயன்படுத்தி வருகிறேன். இதற்க்கு சிறிதளவாவது காரணம் அழகாக தமிழில் பேசி படைத்த செல்லினம் செயலியை வெளியிட்ட, முரசு அஞ்சல், முத்து நெடுமாறனின் “கருவாக்கல், உருவாக்கல், விரிவாக்கல்” என்ற தமிழ் இணைய மாநாடு 2017-இன் போது கேட்ட பேச்சு – அவர் “நாம் தமிழில் இடைமுகங்களை செயல்படுத்தினால் நம்மளுடைய மொழி பற்றி மாதவர் கேட்பார்கள், நமது மொழிக்கும் விளம்பரம் கிடைக்குமே” என்பது போல் பேசினார்.\nஇதே போலே எனது சீன வேலை-நண���பர் [இது முற்றிலும் ஒரு வேடிக்கையான “தெரிந்தவர் -ஆனால் நண்பர் அல்ல” என்பதற்கு அமெரிக்கர்கள் கூறும் நாசூக்கான சொல் என அறிவேன்] “என்ன இந்தியன் மொழி இது” என்றும் கேட்க – [பாவம் அவருக்கு ஆரியம்-திராவிடம் போன்ற மொழிகள், 1500 கூடுதலான மொழிகள் பற்றியெல்லாம் பேசி பாடம் நடத்தாமல்] தமிழ் என்று சொல்லி “இந்தியாவில் இல்லை, சிங்கப்பூரில் சீன மொழிக்கு நிராக இருக்கு” என்றும் சொல்லி, அவரது பெயரை தமிழில் எழுதி அனுப்பினேன். தமிழ் இடைமுகம் பயன்படுத்தினால் அதற்கும் ஒரு மதிப்பு, தனித்துவம்\nஇந்த பதிவில் எனது Microsoft Office, Open-Office பற்றிய அனுபவங்கள் குறித்து எழுதுகிறேன்.\nஅழகிய மென்பொருள், beautifully crafted software, ஒரு திரைப்பட காதல் கட்சியில் எப்படி காதலன்-காதலி சேர்கின்ற நொடியில் (படம் பார்ப்பவரின் பார்வையில் இயக்குநர் மறைந்து இருப்பதுபோல்), வேலைக்கும் வேலைசெய்யும்ப-யனர் இடையே ஊடுறுவாமல் பின்புலத்தில் இருக்கவேண்டும். இதனை சரியே செய்யும் இடைமுகம் நல்ல மென்பொருள்; இத்தகைய தமிழாக்கம் கொண்ட இடைமுகம் இவ்வாறே ஊடுறுவாமல் இருக்கவேண்டும்.\nஉண்மையில் Microsoft நிறுவனத்தின் தமிழாக்கம், (l10n – [localization-இக்கு இட்ட சுருக்கம்]), மிக எளிமையாக உள்ளது. இதனை கையாண்ட குழு நல்ல வேலை செய்தார்கள். சில default-கள் அபத்தமாக இருந்தாலும் பெரும்பாலும் ஓரளவு தமிழ், தமிழ் கணிமை கலைச்சொற்கள், எதார்த்தமாக தமிழில் புழங்கும் ஒரு சாமானியன்/யர், இதில் எளிதாக இயங்கும் வகையில் அமைந்தது\nமுதலில் Open Office இடைமுகத்தை தமிழில் தந்த ழ-கணினி-குழுவிற்கு நன்றி. Open Office இடைமுகம், உண்மையில் ழ-கணினி திட்டத்தில் வழி தன்னார்வலர்களால் வெளியிடப்பட்ட மொழியாக்கம் – மிக பாராட்டத்தக்கது ஆயினும், Microsoft நிறுவனத்தின் மென்பொருளுக்கு இணையாக இல்லை. நிறைய பிழைகள் – “text fields” என்பதை வயல்கள் என்றும் ஓரிடத்தில் தவறாக மொழி பெயர்க்கப்பட்டது. இவ்வாறு சில வேறுபாடுகளும், தரம் சார்ந்த வகையில் முன்னேற்றங்கள் தேவைப்படுகின்றன. நான் ஒன்றை மட்டுமே இங்கு குறிப்பிட்டாலும், நீண்ட நாள் திற மூல பயனாளர் என்பதனாலும் இதில் கருத்து வேறுபாடுகள் கிடையாது.\nஇதே நேரத்தில் மற்றோரு மென்பொருளையும் இவற்றோடு ஒப்பிடவேண்டும்; தமிழில் சிறந்து விளங்கும் “மென்தமிழ்” ஆவண திருத்தி (Word processor) முழுமையும் தமிழ் மொழியியல் கொண்டு, சிறப்பாக பேரா. திரு. தெய்வசுந்தரம்நயினார், அவர்களது தலைமையில் வெளியிடப்பட்டு வருகிறது. இதற்கும் அவரது பல தமிழ் கணினி மொழியியல் பங்களிப்பிற்கும் அவருக்கு 2015-ஆம் ஆண்டு தமிழக அரசு கணினி விருது அளித்து சிறப்பிக்க பட்டார். இந்த மென்தமிழ் திருத்தியை சில நேரம் மட்டுமே பயன்படுத்தியதால் நான் இதற்கு தற்போது ஒப்பீடுகள் கொடுக்க முடியவில்லை.\nதமிழில் இடைமுகங்களை கிடைக்கும் இடங்களில் பயன்படுத்துங்கள்; இவற்றை பற்றி வெகுஜன இதழ்களிலும், வலை பதிவுகளிலும் இடுங்கள்; நண்பர்களுக்கும், குடும்பங்களுக்கும் சொல்லுங்கள். தமிழ் மொழியில் கணினியியல், கணினி இடைமுகவியல் (interface design) போன்ற துறைகளின் வளர்ச்சி விமர்சன பார்வைகள், பின்னூட்டங்கள், இல்லாவிடில் தேய்ந்து போய்விடும்; மறக்கப்படும். காற்றோடு தூசியாகிவிடும். இது மென்பொருள் வடிவமைப்பாளருக்கு நீங்கள் அளிக்கும் பரிசு.\nநன்றி, முத்து (01/27/18: சான் ஓசே, கலிஃபோர்னியா)\nஅடிக்குறிப்பு : சில சொற்பிழைகளை திருத்தியுள்ளேன்\nEzhil – எழில் மொழி பொது பயன்பாட்டிற்கும், வெளியீடு நோக்கிய சவால்களும்\nரூபி நண்பன் – RubyKin தமிழாக்கம் – வெளியீடு\nதமிழ் கவிதைகள் – சில குறிப்புகள்\nவெளியுறவுத்துரை அமைச்சர் – Linguistic Diversity\nஓப்பன் தமிழ் வரிசைஎண்0.9 வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/found-everywhere-thuthi-keerai-have-so-many-benefits-119052000033_1.html", "date_download": "2019-06-25T13:54:33Z", "digest": "sha1:UY45AATPO5S4U2WO5GNWKTNSHZCRNDSN", "length": 12325, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "சாதாரணமாக அனைத்து இடங்களிலும் கிடைக்கும் துத்திக் கீரையின் பயன்கள்...!! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 25 ஜூன் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசாதாரணமாக அனைத்து இடங்களிலும் கிடைக்கும் துத்திக் கீரையின் பயன்கள்...\nதுத்திக் கீரையை நன்கு சுத்தமாகக் கழுவி, அதனுடன் ப��சிப்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சிறிது நெய்சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கல் தீரும். மூலநோய், கட்டிகள், புண்கள், முழுமையாக நிவாரணம் பெறுகின்றன. எலும்பு முறிவுக்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.\nதுத்திக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். மூலநோய்க்கு ஆகச்சிறந்த நிவாரணியாக துத்தி இருக்கிறது. துத்தி இலையை ஆமணக்கு எண்ணெயில் நன்றாக வதக்கி, மூலத்தில் கட்டினால் வீக்கம் குறையும்.\nகையளவு துத்திக் கீரையை எடுத்து நீரில் கொதிக்கவைத்து, பனங்கற்கண்டு பாலில் கலந்து குடித்தால் மலக்கட்டு, ஆசனவாய் எரிச்சல் ஆகியவை நீங்கும்.\nதுத்தி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறுகளில் ஏற்படும் நோய்கள் தீரும். துத்திக் கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால் குடல் புண் ஆறும்.\nசரியாக சிறுநீர் பிரியாமல் இருந்தால் சிறுநீரக நோய் வர வாய்ப்புள்ளது. துத்தியிலையை இரசம் செய்து அருந்தி வந்தால் நீர் நன்கு பிரியும். சிறுநீரக நோய் வராது.\nதுத்தி இலையை அரைத்து முகப்பருக்களின் மேல் போட்டாலும், துத்தி இலையைக் காய விட்டு அரைத்துப் போட்டாலும் சில தினங்கள் உபயோகத்தில் பருக்கள் மறைந்துவிடும்.\nவாயு சம்பந்தப் பட்ட வியாதிகளுக்கும் இடுப்புவலி, பழைய மலத்தினால் உண்டாகும் பூச்சிகள் ஒழிய இந்தக் கீரையை அடிக்கடி கடைந்தோ, பொரியல் செய்தோ உணவுடன் சேர்த்துக் கொண்டு வந்தால் யாவும் குணமடையும்.\nஅற்புத மருத்துவ பயன்கள் நிறைந்த சீரகம்...\nஇத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா கிர்ணிப்பழம்...\nஅற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த பிரண்டை...\nஅதிக பயன்களை கொண்ட திப்பிலி எதற்கு பயன்படுகிறது தெரியுமா....\nமருத்துவ குணங்கள் நிறைந்த சோம்புவின் பயன்கள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/122706/", "date_download": "2019-06-25T13:29:00Z", "digest": "sha1:QMWCDOCSJ7DKD3UTBHSONDRBSMYVMHPB", "length": 12525, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "தனு ரொக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 9 பேர் கைது… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதனு ரொக்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 9 பேர் கைது…\nதனு ரொக் என அழைக்கப்படுபவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது வாள்வெட்டு வன்முறைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய் மற்றும் நவாலிப் பகுதிகளில் வைத்து அவர்கள் 9 பேரும் இன்று சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டனர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.\n“தனு ரொக்கின் பிறந்த நாள் என்ற தகவல் அறிந்த யாழ்ப்பாணம் சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர் தினேஷ் கருணாரத்னவின் கீழ் இயங்கும் சிறப்பு காவற்துறை பிரிவினர் மானிப்பாய் பகுதியில் சிவில் உடையில் களமிறக்கப்பட்டனர்.\nமானிப்பாயில் தனு ரொக்கின் வீடு அமைந்துள்ள பகுதிக்கு பின்பக்கமாக உள்ள குளக்கட்டுப் பகுதியில் பிறந்த நாள் கொண்டாடிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அதனையடுத்து நவாலி வயல் வெளியில் பகுதியில் வைத்து தனு ரொக்கின் மற்றொரு பகுதியினர் பிறந்த நாள் கொண்டாடிய போது நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் தனு ரொக்கும் அடங்குவார். கைது செய்யப்பட்டவர்களில் இருவருக்கு மட்டும் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்கள் இருவரும் தலைமறைவாகிய நிலையில் தேடப்பட்டு வந்தனர்.\nகைது செய்யப்பட்ட 9 பேரும் விசாரணைகளுக்கு உள்படுத்தப்பட்ட பின் மானிப்பாய் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்படுவார்கள் என காவற்துறையினர் மேலும் தெரிவித்தனர்.\nஇதேவேளை, ஆவா குழுவின் உறுப்பினர் மனோஜ் என்பவருடைய பிறந்த தினத்தை கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள விடுதி ஒன்றில் கொண்டாடிய போது, காவற்துறை யினர் சுற்றிவளைத்தனர். அதன்போது காவற்துறையினரால் தேடப்பட்டவர்கள் தப்பி ஓடிய நிலையில் ஐவர் மட்டும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. #ஆவாகுழு #தனுரொக் #வாள்வெட்டு\nTagsஆவா குழு சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர் தனு ரொக் நவாலி மானிப்பாய்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டு. பல்கலைக்கழகம் பற்றி அமைச்சரவையில் இன்று ஆராயப்படவுள்ளது…\n8000 பேருக்கு சிசேரியன் செய்ததை ஒப்புக்கொண்டார் வைத்தியர் என்கிறது ‘திவயின’\nஇங்கிலாந்துக்கெதிரான பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். June 25, 2019\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்… June 25, 2019\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை… June 25, 2019\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.. June 25, 2019\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது… June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/%E0%AE%88%E0%AE%B8%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-06-25T14:10:58Z", "digest": "sha1:MR7SLYXEUL3VOC3W5FTKX7UHZYK3CPSJ", "length": 5877, "nlines": 78, "source_domain": "jesusinvites.com", "title": "ஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஈஸா நபி ஏன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை\nJan 13, 2015 by Jesus\tin கேள்விகளும் பதில்களும்\nநபி ஈசாவும் முஹம்மதும் அல்லாஹ்வால் இவ்வுலகத்துக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் என்றால்… ஈசா நபி ஏன் திருமணமே செய்துகொள்ளவில்லை. இது இறைவனின் நியதிப்படி ஒவ்வொவொரு ஆணும் கட்டாயம் செய்துகொள்ளவேண்டிய விஷயம் அல்லவா. இது இறைவனின் நியதிப்படி ஒவ்வொவொரு ஆணும் கட்டாயம் செய்துகொள்ளவேண்டிய விஷயம் அல்லவா. முகமது நபி மட்டும் 12 மனைவிமார்களுடன் வாழ்ந்தது ஈசா நபிக்கு மட்டும் பொருந்தாதது ஏன்\nஈஸா நபி திருமனம் செய்யவில்லை எனபது பொய்யாகும். எல்லா இறைத்தூதர்களுக்கும் மனைவிமக்கள் இருந்தததாக் திருக்குர் ஆன் 13:38 வசனம் கூறுகிறது.\nமோனோலிசா ஓவியம் வரைந்து புகழ்பெற்ற டாவின்ஸி எனும் ஓவியர் வரைந்த இயேசுவின் கடைசி விருந்து சம்மந்தப்பட்ட ஓவியத்திலும் இயேசுவுக்கு நெருக்கமாக ஒரு பெண் இருப்பதைக் காண முடிகிறது. மகதலேனா மரியாள் என்ற அந்தப் பெண் மூலம் மூலம் இயேசுவுக்கு பிறந்த மகள் குறித்து டாவின்சிகோட் என்ற திரைப்படத்தில் இது பல ஆதாரங்கள் மூல்ம எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இயேசு சிலுவைஅயில் அறையப்பட்டவுடன் மகதலேனா மரியாள் முதலில் வந்து பார்த்தவர்களில் ஒருவ்ராக குறிப்பிடபப்ட்டுள்ளார். இயேசுவுக்கு துறவி பொன்ற இமேஜ் கொடுத்தால் தான் மக்களிடம் மதத்தைப் பரப்ப எளிதாக இருக்கும் என்பதால் அவர்களின் குடும்ப்வாழ்க்கையை இருட்டடிப்பு செய்து விட்டனர்,\nTagged with: இரைத்தூதர், ஈஸா, ஓவியம், டாவின்சி, திருமணம், மனைவி\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nஇஸ்ரவேலருக்கு மட்டும் தூதராக அனுப்பப்பட்ட இயேசு\nசிலுவையில் அறையப்பட்ட நேரத்தில் முரண்பாடு\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/03/100100.html", "date_download": "2019-06-25T14:19:48Z", "digest": "sha1:S5AJXRT74DZNP5SRKFNXL75DULYIGQDT", "length": 19066, "nlines": 324, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத���ரி சேஷாத்ரி: இன்ஸமாம்-உல்-ஹக் = 100/100", "raw_content": "\nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nகொஞ்சம் புதுசு – கொஞ்சம் மரபு 25 ஜூன் 2019\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -1\nஎஸ்ராமகிருஷ்ணன் எனும் தண்டக்கருமாந்திரம் சகல துறைகளிலும், ஜனநாயகச் சமதர்மத்துடன் அட்ச்சிவுடுவது எப்படி\nஅறிவியல் திருவிழா - 2\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 66\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nபாகிஸ்தான் 323/2 (யூனுஸ் கான் 127*, இன்ஸமாம் 184*)\nதன் நூறாவது டெஸ்டில் சதமடித்து பிரமாதமான சாதனை புரிந்தார் இன்ஸமாம். முதல்நாள் ஆட்டத்தின் சிறப்பம்சம் யூனுஸ் கான் - இன்ஸமாம் இணைந்து எடுத்த 300க்கும் மேலான ஜோடி. இது முடியாமல் இன்னமும் தொடர்கிறது என்பது இந்தியாவுக்கு கலக்கத்தைத் தடரக்கூடியது.\nகாலையில் இன்ஸமாம் டாஸில் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தபோது அவரை யாருமே குறஒ சொல்லியிருக்க முடியாது. பெங்களூர் ஆடுகளம் சிமெண்ட் தரையைப் போல கெட்டியாக, பிளவுகள் ஏதுமின்றி, வேண்டிய அளவுக்கு ரன்கள் நிறைந்ததாகவே காணப்பட்டது.\nஆனால் பாலாஜி வீசிய முதல் பந்தில் - இந்தியாவின் இரண்டாவது ஓவரில் - ஷாஹீத் ஆஃப்ரீதி முதல் ஸ்லிப்பில் நிற்கும் திராவிடுக்கு கீழாகச் செல்லும் ஒரு கேட்சைக் கொடுத்தார். சென்ற டெஸ்ட் போட்டியில் சில கேட்ச்களைத் தடவவிட்ட திராவிட் இம்முறை தவறேதும் செய்யவில்லை. ஆஃப்ரீதி 0, பாகிஸ்தான் 4/1. தொடர்ந்து பதான் வீசிய பந்தில் யாசிர் ஹமீது விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்குக்கு எளிதான கேட்சைக் கொடுத்தார். ஹமீது 6, பாகிஸ்தான் 7/2.\nஇந்நேரத்தில் இன்ஸமாம் உள்ளே வந்தார். ஏற்கெனவே உள்ளே இருந்த யூனுஸ் கானும் ரன்ன்கள் ஏதும் பெற்றிருக்கவில்லை. இக்க்கட்டான சூழ்நிலை. யூனுஸ் தடுத்தாடவும், இன்ஸமாம் அடித்தாடவும் முடிவு செய்தனர். இன்ஸமாம் தானடித்த முதல் நான்கிலிருந்தே அற்புதமாக ஆட ஆரம்பித்தார்.\nகாலை, முதல் அரை மணிநேரத்துக்குள் விழுந்த இரண்டு விக்கெட்டுகளுக்கு மேல் நாள் முழுதும் வேறெந்த விக்கெட்டுகளும் விழவில்லை. அது கிடக்கட்டும் நாள் முழுதுமாகச் சேர்ந்து மொத்தமாகவே இந்தியர்கள் பத்துமுறைதான் விக்கெட் கிடைக்குமோ என்று அப்பீல் செய்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்\nயூனுஸ் கான் பந்துகளை கால்களில் படுமாறு வைத்துக்கொள்ளவேயில்லை. அனைத்துமே பேட்டின் நடுவில்தான். விளிம்பில் பட்டு எதுவுமே ஸ்லிப் திசையில் கேட்ச் போலச் செல்லவில்லை. மட்டை, கால்காப்பு வழியாக எதுவுமே அருகில் நிற்கும் தடுப்பாளர்களிடம் கேட்ச் ஆகச் செல்லவில்லை. ஒரேயொருமுறை ஹர்பஜன் பந்தில் யூனுஸ் கான் சிக்ஸ் அடித்தபிறகு, அடுத்த பந்தில் அதையே திருப்பிச் செய்வதற்காக, இறங்கி வந்து தூக்கி அடிக்கப் போய் பந்து மேல்நோக்கிச் சென்று கவர் திசையில் விழுந்தது. ஆனால் அங்கு எந்தத் தடுப்பாளரும் இல்லாத காரணத்தால் கேட்ச் பிடிக்க முடியவில்லை.\nமதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் இன்ஸமாம் தன் சதத்தைப் பெற்றார். தேநீர் இடைவேளைக்குப் பிறகு இன்ஸமாம் 150ஐயும், யூனுஸ் கான் தன் சதத்தையும் பெற்றனர்.\nகும்ப்ளே கொல்கத்தாவில் விக்கெட் எடுத்துக் குவித்தவரைப் போலவே காணப்படவில்லை. ஹர்பஜன் ஐசிசிக்குப் பயந்து ஒரு தூஸ்ராவையும் போடவில்லை. (இது முட்டாள்தனம். ஏற்கெனவே இவர் மீது குற்றச்சாட்டு வந்துவிட்டது. இந்த டெஸ்டில் தூஸ்ரா போட்டால் யாரும் இவரை ஆட்டத்தை விட்டு வெளியேற்ற முடியாது.) இதனால் ஹர்பஜன் ஒன்றுக்கும் உபயோகமில்லாமல்தான் வீசிக்கொண்டிருந்தார்.\nஇந்தியா நான்கு சப்ஸ்டிடியூட்டுகளையும் பணியில் இறக்கியது. வெய்யிலிலும், பாகிஸ்தானியர்களின் ஆட்டத்தாலும் சோர்வுற்று வெவ்வேறு நேரங்களில் லக்ஷ்மண், கங்குலி, ஹர்பஜன் ஆகியோர் வெளியேற, யுவ்ராஜ், ஜாகீர் கான், காயிஃப், நேஹ்ரா என்று அனைவரும் வந்து வந்து பந்தைப் பொறுக்கிப் போட்டனர்.\nநாளின் கடைசிப் பந்தில் இன்ஸமாம் அற்புதமான நான்கை அடித்தார். அத்துடன் நாள் முழுதும் தான் ஆட்டத்தின் மீது வைத்திருந்த ஆளுமையை நிலை நாட்டினார். நிமிர்ந்த மார்போடு இன்ஸமாமும், யூனுஸ் கானும் வெளியேற, தலையைக் குனிந்து கொண்டு இந்தியர்கள் சோர்வுடன் வெளியேறினர்.\nஆனால் இந்தச் சோர்வு தேவையில்லை. இந்தப் போட்டித் தொடரில் ஓரணி முன்னுக்கு வரும்போது எதிரணி எப்பொழுதுமே எதிர்த்துப் போராடியுள்ளது.\n ஒருவேளை தோற்க சான்ஸ் இருக்கா\nராஜபாட்டை - ���ந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதொடரைச் சமன் செய்தது பாகிஸ்தான்\nசேவாக்: ஒரு நகல் சகாப்தமாகிறது\nகுமுதத்தை முந்தியது ஆனந்த விகடன்\nஅறுபத்து மூவர் - ஹரி கிருஷ்ணன்\nசம அளவில் இரண்டு அணிகளும்\nயூனிஸ் + யோஹானா = ஸ்டைல்\nபால் உல்ஃபோவிட்ஸ் உலக வங்கியின் தலைவர்\nஅசைக்க முடியாத சுவர் - திராவிட்\nபுத்தகம் வாசிக்கும் மிஸோரம் மக்கள்\nதமிழகச் சிறார்கள் விற்பனை பற்றிய ரிட் மனு\nவாழ்க்கை வரலாறுகளின் ஊடாக [நாட்டின்] வரலாறு\nகல்கி சதாசிவம் நினைவு விருது\nசென்னையில் சுயதொழில் பயிற்சிப் பள்ளி\nவெல்லும் வாய்ப்பை இழந்தது இந்தியா\nஅசோகமித்திரன் 50 நிகழ்ச்சி ஒலிப்பதிவு\nதனியாரை மிஞ்சும் அரசு நிறுவனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/09/blog-post_189.html", "date_download": "2019-06-25T13:52:35Z", "digest": "sha1:XW4BXXUVILSPKOU72BZGCESM6CLYEFPG", "length": 7447, "nlines": 26, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட மங்கள்யானுக்கு கிரகணத்தால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை இஸ்ரோ தலைவர் கிரண்குமார் பேட்டி", "raw_content": "\nசெவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட மங்கள்யானுக்கு கிரகணத்தால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை இஸ்ரோ தலைவர் கிரண்குமார் பேட்டி\nசெவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட மங்கள்யானுக்கு கிரகணத்தால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை இஸ்ரோ தலைவர் கிரண்குமார் பேட்டி\nசெவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலத்துக்கு கிரகணத்தால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இஸ்ரோ தலைவர் கிரண்குமார் கூறினார்.\nஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வானிலையை மிகத்துல்லியமாக கணிக்க உதவும் 'ஸ்கேட்சாட்-1' செயற்கை கோள் மற்றும் 7 செயற்கை கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.சி-35 ராக்கெட் இன்று (திங்கட்கிழமை) காலை, விண்ணில் செலுத்தப்படுகிறது.\nஇதை நேரில் காண்பதற்கு ஸ்ரீஹரிகோட்டா செல்லும் வழியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின் தலைவர் கிரண்குமார் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nபி.எஸ்.எல்.வி.சி-35 ராக்கெட்டில் 8 செயற்கைகோள்கள் இணை���்கப்பட்டு உள்ளன. இதில் வெளிநாடுகளை சேர்ந்த 5 செயற்கைகோள்களும், இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 2 செயற்கைகோள்களும், இந்திய செயற்கைகோள் ஒன்றும் அடங்கும்.\nஇந்த ராக்கெட்டின் ஆயத்த பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான 'கவுண்ட்டவுன்' (இறங்குவரிசை ஏற்பாடுகள்) தொடங்கி நடந்து வருகின்றன.\nஇந்த ராக்கெட் திட்டமிட்டபடி நாளை(அதாவது இன்று) விண்ணில் செலுத்தப்படும். இந்தியாவில் முதன்முறையாக ஒரே ராக்கெட்டை இருவேறு சுற்றுவட்ட பாதையில் இயக்கி செயற்கைகோளை நிலை நிறுத்தும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.\nசெவ்வாய் கிரகத்தை ஆராய விண்ணில் செலுத்தப்பட்ட மங்கள்யான் விண்கலத்தின் திட்டக்காலம் 6 மாதம்தான் என்றாலும்கூட, அது செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் இணைந்து 2 ஆண்டுகள் முடிந்து விட்டன.முதல் ஆண்டு காலத்தில் அதன் 5 தரவுகள் மூலம் பெறப்பட்ட ஏராளமான தகவல்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.\nஅந்த விண்கலம் சந்திக்க உள்ள கிரகணத்தால் ஏற்படுகிற தாக்கத்தின் அளவை குறைப்பதற்காக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாங்கள் ஒரு நடவடிக்கை எடுப்போம்.கிரகணத்தின்போது, விண்கலத்தின் இயக்கத்துக்கு அதன் பேட்டரி துணை நிற்க வேண்டும். ஆனால் கிரகண காலம் நீளுமானால், விண்கலத்துக்கு பேட்டரி துணை நிற்க முடியாமல் போகலாம்.\nஎனவே கிரகணத்தால் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கு, நாங்கள் நடவடிக்கை எடுக்க உத்தேசித்து இருக்கிறோம். அதனைக் கொண்டு, இன்னும் பல ஆண்டுகள் விண்கலம் செயல்பட முடியும். அதற்கு தேவையான ஏராளமான எரிபொருள் அதில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_39.html", "date_download": "2019-06-25T14:36:30Z", "digest": "sha1:C5NXNEOVFF3CDICYWIX2I3PKVXFLSDXA", "length": 4174, "nlines": 14, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: ஊராட்சித் துணைத் தலைவர் தேர்வு முறையில் மாற்றம் அரசிதழில் வெளியீடு", "raw_content": "\nஊராட்சித் துணைத் தலைவர் தேர்வு முறையில் மாற்றம் அரசிதழில் வெளியீடு\nஊராட்சித் துணைத் தலைவர் தேர்வு முறையில் மாற்றம் அரசிதழில் வெளியீடு\nஊராட்சித் துணைத் தலைவர் தேர்தல் விதிமுறையில் சில திருத்தங்கள�� செய்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் நவ., 2 ல் நடக்கிறது. 1995ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (தேர்தல்) விதி 94 ல் ஊராட்சித் துணைத் தலைவர் தேர்தல் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி தேர்தல் நடத்தும் அலுவலர், வார்டு உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டி தேர்தலை நடத்த வேண்டும்.இதில் கூட்டத்தை நடத்துவதற்கான குறைவெண் வரம்பு (கோரம்), ஊராட்சித் தலைவரை வாக்காளராக சேர்ப்பது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.இதனால் கடந்த கால தேர்தல்களில் குழப்பம் ஏற்பட்டது. தற்போது ஊராட்சித் துணைத் தலைவர் தேர்வு முறையில் சில திருத்தங்களை செய்து மாநில அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.அதில், 'துணைத் தலைவர் தேர்தலுக்கான கூட்டம் நடத்துவதற்கு தேவையான குறைவெண் வரம்பு கணக்கிடுவதற்கு, ஊராட்சித் தலைவரை கணக்கில் எடுத்துக் கொள்ள கூடாது; மொத்த வார்டு உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் வருகை புரிந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்.மேலும் ஓட்டெடுப்பிற்கு வாக்காளர்களாக வார்டு உறுப்பினர்களுடன், ஊராட்சித் தலைவரையும் சேர்த்து கொள்ள வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nambalki.com/2018/08/default.html", "date_download": "2019-06-25T13:58:36Z", "digest": "sha1:QYMJPRCLS7ZLGK3XNWOO6T5JFW57PHCO", "length": 9614, "nlines": 41, "source_domain": "www.nambalki.com", "title": "ஸ்ரீ ஸ்ரீ மஹாஸ்ரீ ஸ்வாமி நம்பள்கியானந்தாஜி! : Default-பிரியாணி திருடன்னாலே பண்டார கட்சி ஆள் தான்.", "raw_content": "ஸ்ரீ ஸ்ரீ மஹாஸ்ரீ ஸ்வாமி நம்பள்கியானந்தாஜி\nஇது ஒரு தொடர்பதிவு:: எனக்கு முதல் நினைவு தெரிந்த, மூன்று வயதில் இருந்து, இன்று வரை நான் கற்ற ஆன்மீக, வாழ்க்கை அனுபவங்கள், நன்மைகள், பாடங்கள் இவைகளை மக்களுக்கு, போதி மரத்து புத்தர் மாதிரி, \"எப்படி மக்களுக்காக வாழ்வது\" என்பதை எடுத்துக் கூறுவதே என் கடன்---அதாவது, என் கடன் பணி செய்து கிடப்பதே..\nDefault-பிரியாணி திருடன்னாலே பண்டார கட்சி ஆள் தான்.\nபிரியாணிக் கடைக்காரருடன் பாக்சிங் ஆடிய ரவுடி யுவராஜ் இந்து மகா சபாவில் இருந்தவன்; பிரியாணிக் கடைக்காரர்களை பாக்சிங் போட்டு தலைமறைவாகியுள்ள யுவராஜ் முன்பு சங் பரிவார��� அமைப்புகளில் வலம் வந்தவன் . அப்புறம், அவன் இப்படித்தான் இருப்பான். இவன் கோவையில் பிரியாணி அண்டா திருடியவர்களை விட எவ்வளோ மேல்.\nசென்னை: சென்னையில் பிரியாணிக் கடைக்காரர்களை பாக்சிங் போட்டு கும்மாங்குத்து விட்டு தலைமறைவாகியுள்ள யுவராஜ் முன்பு சங் பரிவார் அமைப்புகளில் வலம் வந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருடையே வேலையே காசு கொடுக்கும் இடத்துக்குப் போய் அடிதடி, கலாட்டா போன்றவற்றை செய்வதுதான் என்றும் ஊகிக்க முடிகிறது. இவரைப் பார்த்தால் அரசியல்வாதி போலவே இல்லை. அரசியல்வாதி என்ற போர்வையில் வலம் வரும் கூலிப்படைக்காரர்களைப் போலத்தான் யுவராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளைப் பார்க்க முடிகிறது. அந்த மாதிரிதான் இவரது செயல்பாடுகளை ஊகிக்க முடிகிறது.\nஆர்எஸ்எஸ் தொண்டரா யுவராஜின் பின்னணி தொடர்பாக சில தகவல்கள் தெரிய வந்துள்ளன. இவரது பெயரில் ஒரு பேஸ்புக் பக்கம் உள்ளது. அதில் இவரது புரபைல் பகுதியில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்து செயல்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் புரபைல் படத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுடன் இருப்பது போல போட்டுள்ளார்.\nடைசன் பிடிக்குமாம் இவரது விளையாட்டு விருப்பப் பட்டியலில் பிடித்த விளையாட்டு வீரர்களாக பாக்ஸிங் மைக் டைசனை மட்டும் லைக் செய்துள்ளார். எனவே இவர் ஒரு பாக்ஸிங் வெறியர் என்பதை முகநூலிலும் வெளிப்படுத்தியுள்ளார் (முழு பாக்ஸராக மாற எத்தனை பிரியாணிக் கடைக பர்னிச்சர்களைப் போட்டு உடைத்தாரோ). இந்து மகாசபா செயலாளர் அதேபோல அகில இந்திய இந்து மகா சபாவின் மாநிலச் செயலாளராகவும் இவர் இருந்துள்ளார். இதுதொடர்பான ஒரு புகைப்படமும் வெளியாகியுள்ளது. அதில் அகில இந்திய இந்து மகாசபாவின் கோடம்பாக்கம் ஸ்ரீஜியின் 42வது பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.\nகாவி அரசியல்வாதி அதேபோல இதே இந்து மகசாபாவின் விழா ஒன்றில் மேடையில் இவருக்கு காவி பொன்னாடை போர்த்தி கெளரவம் செய்வது போல காட்சி உள்ளது. மொத்தத்தில் இவர் ஒரு காவி புரட்சியாளராகவும் சில காலம் வலம் வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.\nபாரம்பரியம் இதை வைத்து தற்போது இணையதளத்தில் டிரோல் செய்து வருகிறார்கள். அதாவது கோவையில் பாஜகவினர் நடத்திய ஒரு வன்முறை வெறியாட்டத்த���ன்போது பிரியாணி அண்டாவைத் தூக்கிச் சென்றனர் பாஜகவைச் சேர்ந்த சிலர். அந்த வரிசையில் இப்போது பிரியாணிக் கடையில் தாக்குதல் நடத்திய யுவராஜுக்கும் சங் பரிவார் பின்னணி இருப்பதால் இந்த \"பிரியாணி பாரம்பரியம்\" தொட்டுத் தொடர்கிறது என்று கிண்டலடித்து வருகின்றனர்.\nஇந்த பிரியாணி குத்து சண்டைக்கும்...வீடியோக்கும் [திமுகவை அசிங்கப்படுத்த] அவா ஒரு லட்சம் இவாளுக்கு கொடுத்தாளாம்\nLabels: அல்ப அரசியல் சமூகம்\nபாஜக காரணையா தளபதி ஸ்டாலின் கட்சியை விட்டு தூக்கி உள்ளார்\nஇதில் இருந்து புரிவது பாஜகவும் திமுகவும் ஒன்னு , இது தெரியாதவன் வாயில் மண்ணு\n முதலில் பாஜகவில் அண்டா திருடிவிட்டு இங்கு வந்துள்ளார். அவர் முதலில் இந்த சபையில் இருந்தார்; அப்புறம் பாஜக கட்சியில் வேற இருந்துள்ளார். தீவிர இந்து பக்தர். பிறகு திமுக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/01/06/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-2/", "date_download": "2019-06-25T13:45:33Z", "digest": "sha1:WYNJX5JKBGGFDGK7XC55C2WANMV6GKZH", "length": 14222, "nlines": 343, "source_domain": "educationtn.com", "title": "தேர்வு நிலை சிறப்பு நிலை அனுமதிக்கும் அதிகாரம் மீண்டும் வட்டார கல்வி அலுவலர் அவர்களிடமே வழங்கப்படும் கல்வி செயலர் உறுதி!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Teachears Zone தேர்வு நிலை சிறப்பு நிலை அனுமதிக்கும் அதிகாரம் மீண்டும் வட்டார கல்வி அலுவலர் அவர்களிடமே வழங்கப்படும்...\nதேர்வு நிலை சிறப்பு நிலை அனுமதிக்கும் அதிகாரம் மீண்டும் வட்டார கல்வி அலுவலர் அவர்களிடமே வழங்கப்படும் கல்வி செயலர் உறுதி\nதமிழ்நாடு ஆசிரியர்கூட்டணியின் சார்பில்அதன் மாநில தலைவர்திருமிகு செ. முத்துசாமிExmlc அவர்கள்தலைமையில் மாநிலபொறுப்பாளர்கள் நேற்று*கல்வித்துறை முதன்மைசெயலாளர் திரு.பிரதீப்யாதவ்* அவர்களைசந்தித்து புத்தாண்டுவாழ்த்துக்கள் கூறியபின், 30 .12 .2018 அன்றுநடைபெற்ற தமிழ்நாடுஆசிரியர் கூட்டணியின்மாநிலப் பொதுக்குழுவின்தீர்மானங்கள் அளித்துகோரிக்கைகள் மீதுநடவடிக்கை கோரிவிண்ணப்பங்கள் வழங்கப்பட்டன.\nஅப���போது முக்கியமாகஅரசாணை 101 வெளிவந்தபிறகு *தொடக்கப்பள்ளிதொடக்க கல்வித்துறைஆசிரியர்களுக்கு இன்றுவரை யாருக்கும் தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலைஅனுமதிக்கப்படவில்லைஎன்ற உண்மையை கூறிவேதனைப்பட்டோம்.\nமேலும் மாவட்ட கல்விஅலுவலர் இதற்கானஅனுமதிக்கும் ஆணையைபெற்றதிலிருந்து *ஏதோஒரு காரணம் கூறிஅனைத்து கோப்புகளையும்திருப்பி அனுப்புவதிலேயேகுறியாக உள்ளனர்*என்றும் கூறினார் .\nமேலும்பல்லாயிரக்கணக்கானஆசிரியர்கள் கடந்த 6மாதமாக பத்தாண்டுகள் , .மற்றும் 20 ஆண்டுகள்பணிமுடித்தஅதற்குண்டான தேர்வுநிலை சிறப்பு நிலைவழங்கப்படவில்லை.\nஇதற்கு *அவர்களின்சான்றிதழ்களின்உண்மைத் தன்மைவேண்டும்* என்று கூறுவதுமேலும் ஒரு காரணம் என்றுவிளக்கப்பட்டது.\nபொறுமையுடன் கேட்டமுதன்மைச் செயலாளர்அவர்கள் *இம்மாதஇறுதிக்குள் தேர்வு நிலைமற்றும் சிறப்பு நிலைவழங்கும் அதிகாரம் வட்டாரகல்வி அலுவலருக்குவழங்கப்படும்* என்றும் இதுகுறித்து ஏராளமானபுகார்கள் வந்ததால்இந்நடவடிக்கைக்குஉடனடியாக தீர்வுகாணப்படும் என்றும்உறுதியளித்தார்\nNext articleகுரூப் – 1′ தேர்வு டி.என்.பி.எஸ்.சி.,அறிவிப்பு\nஅரசு பள்ளிகளில் கூடுதலாக உள்ள, 16 ஆயிரம் ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nதமிழகம் முழுவதும் 55 அரசு கலைக்கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலி.\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு நடப்பாண்டு கலந்தாய்வு இல்லை – வெளி மாவட்ட ஆசிரியர்கள் அதிர்ச்சி.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் குறைந்த எண்ணிக்கை கொண்ட அரசு பள்ளி மாணவர்களை வேறு பள்ளிக்கு...\n🧮🎲⚖💵💸🧮📏📐 *தினம் ஒரு கணிதம்.\nஎடை குறைய எளிதான எட்டு வழிகள் .\nபிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் குறைந்த எண்ணிக்கை கொண்ட அரசு பள்ளி மாணவர்களை வேறு பள்ளிக்கு...\n🧮🎲⚖💵💸🧮📏📐 *தினம் ஒரு கணிதம்.\nஎடை குறைய எளிதான எட்டு வழிகள் .\nTRB Exam Date அடுத்த மாதம் அறிவிக்கப்பட்டு, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்படும் –...\nTRB Exam Date அடுத்த மாதம் அறிவிக்கப்பட்டு, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் டிஆர்பி தேர்வு தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்பட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்படும். மாணவர்களின் தற்கொலையைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/04/22/bjp.html", "date_download": "2019-06-25T14:37:05Z", "digest": "sha1:LKWU43XQFCC2CCOH5IPGQ2KIA2WUBYWD", "length": 11943, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "புலிகளுக்கு எதிரான தீர்மானம்: பாஜக நிராகரிப்பு | BJP rules out TN Govt.s resolution on LTTE - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nராஜராஜ சோழன் குறித்து அவதூறு: பா ரஞ்சித்துக்கு முன்ஜாமீன்\n13 min ago பழைய வழிகளை விடுங்க... ஒவ்வொரு மழைத்துளியையும் சேமிங்க... பிரதமர் மோடி உரை\n27 min ago Video: தோ தோ நாய்க்குட்டி.. அடடா.. நாய் குட்டியை என்னெல்லாம் பண்றாங்கப்பா\n46 min ago சபாஷ் புதுச்சேரி.. கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை கையில் எடுக்க நாராயணசாமி உத்தரவு\n1 hr ago தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது... மக்கள் மகிழ்ச்சி\nSports அசத்தல் ஆரம்பம்... ஆமை பினிசிங்.. பின்ச் பிச்சு எடுத்தாலும் 285 ரன்களில் சொதப்பிய ஆஸி.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nTechnology அடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுலிகளுக்கு எதிரான தீர்மானம்: பாஜக நிராகரிப்பு\nவிடுதலைப்புலிகளுக்கு எதிராக தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை நிராகரிப்பதாக தமிழக பாஜக அறிவித்துவிட்டது.\n\"\"இலங்கைப் பிரச்சனையில் இந்தியா தலையிடாமல் இருப்பதே நல்லது என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.இந்தியாவின் தலையீடு அங்கு மேலும் பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும்\"\" என்று அகில இந்திய பாஜகதலைவரான ஜனா கிருஷ்ணமூர்த்தி கூறினார்.\nதிருநெல்வேலியில் நடக்கும் தமிழக பாஜகவின் செயற்குழுக் கூட்டத்தில் இதுகுறித்து அவர் கூறியதாவது:\nபுலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நார்வே தூதுக்குழுவினர் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர்.\nஇதன்மூலம் விரைவில் சுமூகமான தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்தியா தலையிடாமல் இருப்பதே நல்லது என்ற முடிவுக்குவந்துள்ளோம். இப்பிரச்சனையில் இந்தியா தலையிட்டால் பிரச்சனைகள்தான் மேலும் வலுக்கக் கூடும்.\nஇலங்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலையை ஏற்கனவே நன்கு ஆராய்ந்து பார்த்த பிறகுதான் இந்த முடிவுக்குநாங்கள் வந்துள்ளோம் என்றார் ஜனா.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/05/23075959/1242999/Elections-Results-2019-counting-began-from-8-am.vpf", "date_download": "2019-06-25T14:28:35Z", "digest": "sha1:55FEVAOOFOSXTSVV445ZLIMDMU5AZ7T2", "length": 22346, "nlines": 207, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது- தமிழகத்தில் 45 மையங்கள் || Elections Results 2019 counting began from 8 am", "raw_content": "\nசென்னை 25-06-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது- தமிழகத்தில் 45 மையங்கள்\nபாராளுமன்றத் தேர்தல், 4 மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.\nபாராளுமன்றத் தேர்தல், 4 மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.\nஇந்திய பாராளுமன்ற தேர்தல் உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக கருதப்படுகிறது. 17-வது பாராளுமன்றத்தை தேர்ந்தெடுக்க ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தொடங்கி கடந்த 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.\nநாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்தில் 38 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், காலியாக இருந்த 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. அத்துடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.\nகடந்த 19-ந் தேதியுடன் தேர்தல் முடிவடைந்ததை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் நாடு முழுவதும் அனைத்து ஓட்டு எண்ணும் மையங்களிலும் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மத்தியில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது இன்று மாலை தெரிந்துவிடும். இதேபோல் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பதும் தெரிந்துவிடும்.\nதமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளுடன், 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகின்றன.\nசென்னை மாவட்டத்தை பொறுத்தவரையில் வட சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் ராணி மேரி கல்லூரியிலும், மத்திய சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் லயோலா கல்லூரியிலும், தென் சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் எண்ணப்படுகின்றன. பெரம்பூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் வட சென்னை தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ராணி மேரி கல்லூரியிலேயே நடைபெறுகிறது.\n45 மையங்களிலும், ஒரு மையத்துக்கு 14 மேஜைகள் போடப்பட்டு, 19 முதல் 34 சுற்று வரை வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் முன்னணி நிலவரம் அறிவிக்கப்படும். காலை 9 மணி முதல் முன்னணி நிலவரம் வெளிவர தொடங்கும்.\nமுடிவுகள் மேஜை வாரியாக ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்படும். அங்குள்ள அறிவிப்பு பலகையிலும், வேட்பாளர்கள் சுற்றுவாரியாக பெற்றுள்ள வாக்குகள் எழுதப்படும்.\nமுதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதனை தொடர்ந்து மின்னணு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். கடைசியாக வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகளை சரிபார்ப்பதற்காக, ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 5 வாக்குச்சாவடிகளில் பதிவான ஒப்புகைச் சீட்டுகளும் எண்ணப்பட உள்ளன.\nவாக்கு எண்ணிக்கையை ஒப்புகைச் சீட்டுடன் சரிபார்க்க வேண்டியதிருப்பதால், கடந்த தேர்தலை விட முடிவுகள் சற்று காலதாமதமாகவே வெளியாகும் என்று தெரிகிறது. மாலைக்குள் வெற்றி நிலவரம் தெரிந்தாலும், இறுதி முடிவுகளை பெறுவதற்கு இரவு ஆகலாம்.\nபாராளுமன்ற தேர்தல் | தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் | பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் | வாக்கு எண்ணிக்கை\nபாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் ���துவரை...\nபுதிய எம்பிக்கள் பட்டியலை ஜனாதிபதியிடம் அளித்தார் தலைமை தேர்தல் ஆணையர்\nகாந்தியின் சித்தாந்தம் தோற்று, அவரை கொன்றவர்கள் சித்தாந்தம் வெல்வதா - திக்விஜய் சிங் வேதனை\nதேனி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் வெற்றி\nகடும் இழுபறிக்கு பிறகு சிதம்பரத்தில் திருமாவளவன் வெற்றி\nஉ.பி.யின் அமேதியில் ஸ்மிருதி இரானி வெற்றி - ராகுல் தோல்வி\nமேலும் பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள்\nசிறப்பான தொடக்கத்தை தவறவிட்ட ஆஸ்திரேலியா: இங்கிலாந்துக்கு 286 ரன்களே இலக்கு நிர்ணயித்துள்ளது\n130 கோடி மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற சேவை செய்யும் வாய்ப்பை சிறப்பாக கருதுகிறேன் - மோடி\nதமிழகத்தில் ஜூலை 18ல் மாநிலங்களவை தேர்தல் நடைபெறும்\nஜெயலலிதா மரணம்- ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 4 மாதம் நீட்டிப்பு\nவெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா உடல்நலக் குறைவால் மும்பை மருத்துவமனையில் அனுமதி\nதேர்தலின்போது இடையூறு-ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ மனோஜ் குமாருக்கு 3 மாத சிறைத்தண்டனை\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்று இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு\nஜூலை 18-ந் தேதி தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல்\nராஜராஜ சோழன் குறித்து சர்ச்சை பேச்சு - பா ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்கியது ஐகோர்ட்\nபிரிட்டன் புதிய பிரதமரின் பெயர் ஜூலை 23-ம் தேதி வெளியாகிறது\nஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து - எஞ்சின் தீப்பிடித்தது\nஎமர்ஜென்சிக்கு சற்றும் குறைவானது அல்ல மம்தாவின் ஆட்சி - மத்திய மந்திரி ஜவடேகர் குற்றச்சாட்டு\nஅமேதி வாக்காளர்கள் ராகுல் காந்திக்கு பாடம் கற்பித்துள்ளனர் - ஸ்மிரிதி இரானி பேட்டி\nதேர்தல் ஆணையம் சதியால் தேனியில் காங். தோற்றது- கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\nஒரு நாடு, ஒரே தேர்தல் திட்டம் - பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் முயற்சி - காங்கிரஸ் கருத்து\n‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து ஆலோசனை - டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம்\nதிக் விஜய் சிங் தோல்வி எதிரொலி - ஜீவசமாதி அடையும் சாமியாரின் முயற்சி முறியடிப்பு\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்��ின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nஉலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு இப்படி ஒரு சோதனையா\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nசாதாரண சமோசா, கச்சோரி கடையில் இவ்வளவு வருமானமா\nதூக்கத்தில் மோசமான கனவினால் லேண்டிங் ஆன விமானத்தின் இருட்டில் சிக்கிய பயணி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/tag/french-connection/", "date_download": "2019-06-25T14:29:09Z", "digest": "sha1:SYO5HILMPDHIVYMNACYC4SBCECCKVNNC", "length": 3913, "nlines": 33, "source_domain": "jackiecinemas.com", "title": "French Connection Archives | Jackiecinemas", "raw_content": "\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சிக்கு தடையா | Bigg Boss 3 Banned\nபுதிய சிகரத்தை நோக்கி ஸ்ருதிஹாசன்\nபிரெஞ் கனெக்ஷன் சிறு குறிப்பு வரைக.. துருக்கியில் இருந்து ஹெராயின் போதைப்பொருள் பிரான்சுக்கு எடுத்து வரப்பட்டு,,,, அப்படியே அங்க இருக்கும் போலிஸ்காரர்களின் கண்களில் மண்ணை தூவிவிட்டு, கனடா வழியாக அமெரிக்காவுக்கு ஹெராயின் எடுத்து செல்லப்படுவதே பிரேச்சு கனெக்ஷன் என்று அழைக்கப்படும்… அமெரிக்காகாரன் லபோ திபோன்னு காது கிழிய கத்தறான்.. பிரர்ன்ஸ் பொறம் போக்குகளா நீங்க திறமையாஇருந்தா ஏன்டா உங்கள் நாட்டை தாண்டி எங்க நாட்டுக்கு அந்த ஹெராயின் சனியன் எங்ககிட்ட வருது…சின்ன சின்ன பசங்க எல்லாம் போதை பழக்கத்துக்கு அடிமையாகி எங்க நாட்டு சின்ன பசங்க எல்லாம் உருப்படியா வெட்டியா மாறிக்கிட்டு இருக்காங்க… அது மட்டுமல்ல… எங்க நாட்டுலா ஒரு தலைமுறையே அழிஞ்சி போயிடும் போல இருக்கு… உங்க நார்க்காட்டிக் டிப்பார்ட்மென்ட் என்ன நாக்கு வழிச்சிக்கிட்டு இருக்கா நீங்க திறமையாஇருந்தா ஏன்டா உங்கள் நாட்டை தாண்டி எங்க நாட்டுக்கு அந்த ஹெராயின் சனியன் எங்ககிட்ட வருது…சின்ன சின்ன பசங்க எல்லாம் போதை பழக்கத்துக்கு அடிமையாகி எங்க நாட்டு சின்ன பசங்க எல்லாம் உருப்படியா வெட்டி��ா மாறிக்கிட்டு இருக்காங்க… அது மட்டுமல்ல… எங்க நாட்டுலா ஒரு தலைமுறையே அழிஞ்சி போயிடும் போல இருக்கு… உங்க நார்க்காட்டிக் டிப்பார்ட்மென்ட் என்ன நாக்கு வழிச்சிக்கிட்டு இருக்கா அல்லை ஆசிப்பிரியாணி சாப்பிட்டு விட்டு பல் குத்திக்கிட்டு கெடக்கா……\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சிக்கு தடையா | Bigg Boss 3 Banned\nபுதிய சிகரத்தை நோக்கி ஸ்ருதிஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/monster-review/", "date_download": "2019-06-25T14:34:19Z", "digest": "sha1:DCANVPB7YLI5M7CUADZIMBISPFWBL7ZF", "length": 8250, "nlines": 110, "source_domain": "kollywoodvoice.com", "title": "மான்ஸ்டர் – விமர்சனம் #Monster – Kollywood Voice", "raw_content": "\nமான்ஸ்டர் – விமர்சனம் #Monster\nஎறும்புக்குக் கூட தீங்கு செய்யக் கூடாது என்கிற வள்ளலாரின் கொள்கைப்படி வாழ்ந்து வருபவர் ஹீரோ சூர்யா.\nஅவர் புதிதாக வாங்கி குடியேறும் வீட்டில் எலி ஒன்று தூங்க முடியாத அளவுக்கு அட்டாகாசங்கள் செய்கிறது. அதிலிருந்து அவர் எப்படி மீண்டார்\nஎஸ்.ஜே.சூர்யா படம் என்றாலே பார்க்கலாமா என்று யோசிக்கும் ரசிகர்கள் தான் அதிகம். அந்தளவுக்கு கொஞ்சமாவது ஆபாசம் இருக்கும். ஆனால் இந்தப்படம் அவருடைய வழக்கமான ஃபார்முலாவிலிருந்து முற்றிலும் வேறுபட்டு குழந்தைகளும், பெண்களும் ரசிக்கக் கூடிய வகையில் எந்த ஒரு ஆபாசமும், வன்முறையும் இல்லாமல் ரசிக்கக் கூடிய வெளியாகியிருக்கிறது.\nபல படங்களில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு ஓவர் ஆக்டிங் போல இருக்கும். ஆனால் இதில் அளவான நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதிலும் வீட்டுக்குள் எலி எதையாவது உருட்டுகிற சத்தம் கேட்கிற போதெல்லாம் வெளிப்படுகிற அவருடைய முகபாவனைகள் ஆஹா அபாரம்\nஅவருக்கு கொஞ்சமும் சளைக்காமல் நடித்திருக்கிறது எலி. சாதாரண எலி தானே அது என்ன செய்து விடும் என்று யோசிக்கும் போதெல்லாம் அது செய்யும் புத்திசாலித்தனமான குறும்புகளை மெய்மறந்து ரசிக்கலாம்.\nநாயகி பிரியா பவானி சங்கருக்கு படத்தில் நடிக்கிற வாய்ப்புகள் குறைவு தான். என்றாலும் அவருக்கும், எஸ்.ஜே.சூர்யாவுக்குமான காதல் காட்சிகள் சுவாரஷ்மான கவிதை.\nவழக்கமாக காமெடி என்ற பெயரில் கடுப்பேற்றும் கருணாகரன் இதில் டைமிங்கில் அடிக்கும் வசனங்களில் உண்மையிலேயே மனம் விட்டு சிரிக்க வைக்கிறார். இனி வரும் படங்களிலும் அந்த அளவில் இருந்தால் நலம்.\nஇப்படி சிலாகி��்க பல நிறைவான விஷயங்கள் இருந்தாலும் வீட்டுக்குள் மாட்டிக் கொண்ட எலியைப் போல ஒரு கட்டத்துக்கு மேல் காட்சிகள் வீட்டைச் சுற்றியே நகர்வதால் சலிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.\nபாடல்களிலும், பரபரப்பான பின்னணி இசையிலும் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர். சிறிய சைஸ் ஓட்டைக்குள் கூட எலி புகுந்து செல்லும் காட்சிகளை பிரம்மாண்டமாக காட்சிப்படுத்திக் காட்டியதில் கைத்தட்டல்களுக்கு உரியவர் ஒளிப்பதிவாளர் கோகுல்.\nவழக்கமான தமிழ்சினிமாத்தனம் எதுவும் இல்லாமல், ஒரு எலியை வைத்து திரைக்கதை அமைத்து காட்சிகளை சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் தந்திருக்கிறார் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன்.\nமான்ஸ்டர் – குட்டீஸ் ஸ்பெஷல்\nலட்சுமி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனரை’ கைப்பற்றிய ‘ஏஜிஎஸ்’\nநயன்தாரா ஓட்டு போட வர மாட்டாரா\nபாலிவுட்டுக்காக எடையை குறைத்த கீர்த்தி சுரேஷ்\nராஜமெளலி இயக்கத்தில் சாய் பல்லவி\nஅமலாபாலிடம் மன்னிப்பு கேட்ட டைரக்டர்\nநயன்தாரா ஓட்டு போட வர மாட்டாரா\nபாலிவுட்டுக்காக எடையை குறைத்த கீர்த்தி சுரேஷ்\nராஜமெளலி இயக்கத்தில் சாய் பல்லவி\nஅமலாபாலிடம் மன்னிப்பு கேட்ட டைரக்டர்\nநந்திதா ஸ்வேதா – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nமீரா மிதுன் – ஸ்டில்ஸ் கேலரி\nஏஞ்சலினா – ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%82/", "date_download": "2019-06-25T14:22:41Z", "digest": "sha1:5DKODAINAEIWKTAFSLOYRBQBCAHZKVXF", "length": 21947, "nlines": 86, "source_domain": "siragu.com", "title": "பேராசிரியர் முனைவர் க. பூரணச்சந்திரன் அவர்களின் நேர்காணல் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "சூன் 22, 2019 இதழ்\nபேராசிரியர் முனைவர் க. பூரணச்சந்திரன் அவர்களின் நேர்காணல்\nசிறகு இதழுடன் தங்களுக்குத் தொடர்பு எவ்விதம் ஏற்பட்டது\n2012ஆம் ஆண்டு. எனது மாணவரும் நண்பருமான திரு. காசிவிசுவநாதன், இந்த இதழ் பற்றியும் இதில் நான் எழுதவேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் அவர்தான் திரு. சௌமியன், ஷாஹுல் ஹமீது, தில்லைக்குமரன் ஆகியோரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அப்போதே எனது மொழிபெயர்ப்புப் பணிகளைப் பற்றி ஒரு நேர்காணலை என்னிடம் நிகழ்த்த சிறகு இதழ்க் குழுவினர் வந்தனர். ஆனால் எக்காரணத்தாலோ அதன் ஒளி��்படம் சரிவர வராததால் என் நேர்காணலை ஒலிப்பதிவு செய்து அதைச் சிறகு இதழில் வெளியிட்டனர். அப்போது முதல் எனது பல்வேறு பணிகளுக்கிடையில் அவ்வப்போது சிறகு இதழில் எழுதிவருகிறேன்.\nதங்களுக்கு கிடைத்த மொழிபெயர்ப்பு விருதுகளின் பின்னணி என்ன\nபின்னணி என்றால் எனக்குப் புரியவில்லை. வேண்டியவர்கள், பரிந்துரையாளர்கள் இவர்களை இச்சொல் குறிக்கிறது என்றால் அப்படி எனக்கு யாரும் இல்லை. அம்மாதிரி யாரேனும் எனக்கு இருந்திருந்தால் குறைந்தபட்சம் பத்தாண்டுகள் முன்னரே இம்மாதிரிப் பரிசுகள் எனக்குக் கிடைத்திருக்கக்கூடும். என்னைப் பொறுத்தவரை, நான் யாரைப் பற்றியும் கவலைப்படுவதோ, முன்னேற்றுவதற்காக வேண்டி யாருடனும் தொடர்பு கொள்வதோ கிடையாது. நான் உண்டு, என் எழுத்தும், மொழிபெயர்ப்பும் உண்டு – ‘கருமமே கண்ணாயினார்’. அவ்வளவுதான்.\nஇதுவரை தங்களுக்குக் கிடைத்துள்ள விருதுகள்\nஅ. ஆனந்தவிகடன் 2011ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது, ஆந்திரக் கவிஞர் வரவர ராவின் சிறைப்பட்ட கற்பனை (கேப்டிவ் இமேஜினேஷன்) என்ற நூலை மொழிபெயர்த்ததற்காக.\nஆ. நாமக்கல் திரு. சின்னப்ப பாரதி இலக்கிய வட்டத்தின் 2014க்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதும் பத்தாயிரம் ரூபாய் பரிசும். சல்மான் ருஷ்தீயின் நள்ளிரவின் குழந்தைகள் (மிட்நைட்ஸ் சில்ட்ரன்) என்ற நூலை மொழிபெயர்த்ததற்காக.\nஇ. ஆனந்தவிகடன் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது. வெண்டி டோனிகர் எழுதிய இந்துக்கள் – ஒரு மாற்று வரலாறு (ஹிந்துஸ்-ஆன் ஆல்டர்னேடிவ் ஹிஸ்டரி) என்ற நூலை மொழிபெயர்த்ததற்காக.\nஈ. சாகித்திய அகாதெமியின் 2016ஆம் ஆண்டுக்கான தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது – மனு ஜோசப் என்பவர் எழுதிய பொறுப்புமிக்க மனிதர்கள் (சீரியஸ் மென்) என்ற என்ற நூலை மொழிபெயர்த்ததற்காக.\nதங்களுக்குக் கிடைத்த இந்த மொழிபெயர்ப்புக்கான விருதுகள் தாமதமாகக் கிடைத்திருக்கின்றன என்று எண்ணுகிறீர்களா\nஒருவிதத்தில் அப்படித்தான். தமிழ்ப்பேராசிரியராக இருந்தபோது அவ்வப்போது மொழிபெயர்ப்புகள் செய்திருந்தாலும், 2005 முதல் தொடர்ச்சியாக அடையாளம், எதிர் வெளியீடு, இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (மைசூர்) ஆகியவற்றுக்காக மொழிபெயர்ப்புகள் செய்துவருகிறேன். குறிப்பாக அடையாளம் வெளியீட்டிற்காக அ���ிவியல் நூல்கள், ஆக்ஸ்ஃபோர்டு மிகச் சுருக்கமான அறிமுகங்கள் என்ற பெயரில் வெளியிட்ட நூல்களில் ஆறு, மருத்துவ நூல்கள், வரலாற்று நூல்கள் எனப் பலதுறை நூல்களை மொழிபெயர்த்திருக்கிறேன். இவற்றில் எந்த ஒன்றிற்கும் சிறந்த மொழி பெயர்ப்பு விருது முன்னரே கிடைத்திருக்கலாம். ஏனெனில் எல்லா நூல்களையும் அதுஅதற்குத் தேவையான அடிப்படை நேர்மையுடனும் (சின்சியாரிடியுடனும்) கவனத்துடனும்தான் மொழிபெயர்த்து வருகிறேன்.\nமொழிபெயர்ப்புகளுக்கு இவ்வாண்டு இரண்டு விருதுகள் பெற்றுள்ளீர்கள். இவை தவிர வேறு எந்த மொழிபெயர்ப்புக்கு விருது கிடைத்திருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்\nஆக்ஸ்ஃபோர்டு அச்சகத்தின் உலகமயமாக்கல், இசை, சமூகவியல், நீட்சே ஆகியவை பெரிதும் நண்பர்கள் பாராட்டிய நூல்கள். அதேபோல் கீழைத்தத்துவம் என்ற நூலின் மொழிபெயர்ப்பையும் நண்பர்கள் மிகவும் பாராட்டினார்கள். அருந்ததி ராயின் நொறுங்கிய குடியரசு எனக்கு மிகவும் பிடித்த நூல். இவற்றில் எதற்கு வேண்டுமானாலும் விருது கிடைத்திருக்கலாம்.\nஇதுவரை எத்தனை நூல்களை மொழிபெயர்த்துள்ளீர்கள்\nஇதுவரை பல்வேறு துறைகளிலும் முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களை மொழி பெயர்த்துள்ளேன். ஏறத்தாழ அவற்றில் முக்கியமானவற்றை மேலே பெயர் சுட்டியுள்ளேன். இங்கு அத்தனை பெயர்களையும் கொடுப்பது நன்றாக இருக்காது என்று கருதுகிறேன். மொத்த நூல்களின் பட்டியலையும் பார்க்க விரும்புபவர்கள் எனது இணையதளத்தில் அதைக் காணலாம்.\nமொழிபெயர்ப்பில் தங்களுக்குக் கிடைத்த அனுபவம் என்ன\nமுதலில் மிகப் பரந்த பல துறை அறிவு. டாக்டர்கள் இல்லாத இடத்தில், செவிலியர் கையேடு போன்ற நூல்களை மொழிபெயர்த்தபோது நல்ல மருத்துவ அறிவு தேவையாக இருந்தது. அதுபோல்தான் ஒவ்வொரு துறை பற்றிய நூலும்.\nஅடுத்ததாக இலக்கிய ரீதியாகவும் தர்க்கரீதியாகவும் சரியான சொற்களைச் சரியான அர்த்தச் சாயையுடன் பெய்து மொழிபெயர்க்க வேண்டும் என்பதால் கிடைத்த இருமொழிவளம்.\nமூன்றாவதாக, மிக வேகமாக ஆங்கிலத்திலிருந்து தமிழிலும் தமிழிலிருந்து ஆங்கிலத்திலும் இலக்கண ரீதியாகத் தவறின்றி எழுதக்கூடிய தன்மை.\nநான்காவதாக, மொழி என்பது மனிதனின் அனுபவத்தையும் சிந்தனையையும் தேக்கிவைத்திருக்கும் ஒரு களஞ்சியம். அது கைக்குக் கி���்டினால் நமக்குப் பெரியதொரு உலகமே கண்முன் திறக்கிறது. அதுவும் இரண்டு மூன்று மொழிகளில் என்னும்போது நமது அனுபவம் மிகுந்த விரிவு பெறுகிறது. சகிப்புத்தன்மை வளர்கிறது. ஏனெனில் தமிழர்களாகிய நாம் சிந்திப்பதுபோல ஓர் ஆங்கிலேயனோ, ஜெர்மானியனோ, இந்திக்காரனோ சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. அவரவர்களுடைய அனுபவக் களங்கள் முற்றிலும் வேறாக இருக்கின்றன. அதுபோல்தான் ஒவ்வொரு மதத்தின் அனுபவக்களமும். இதனால் மனிதர்களை, எந்த நாட்டவராயினும், இனத்தவராயினும், மொழியினராயினும், மதத்தவராயினும் மிக நன்றாகப் புரிந்துகொள்ளமுடிகிறது, அவர்களை மதிக்க முடிகிறது. அவர்கள் கலாச்சாரத்தைப் போற்ற முடிகிறது. இதைவிட வேறென்ன வேண்டும் உண்மையில் மனிதர்களிடையே நல்லுறவை வளர்க்க இதைவிடச் சிறந்த துறை வேறில்லை.\nதாங்கள் மொழிபெயர்த்த நூல்களில் தங்களை மிகவும் ஈர்த்த மொழிபெயர்ப்பு நூல்கள் எவை\nஎல்லா நூல்களுமே ஏறத்தாழ என்னை ஈர்த்தவைதான். காரணம் எத்துறையாயினும் நன்கு புரிந்துகொள்ள வைப்பதே எனது தலையாய நோக்கம். எனினும் இலக்கிய மொழி பெயர்ப்புகள் என்ற முறையில் சிறைப்பட்ட கற்பனை, ஊரடங்கு இரவு, நள்ளிரவின் குழந்தைகள், பொறுப்புமிக்க மனிதர்கள் போன்றவை மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தன.\nபொதுவாகத் தத்துவத்தில் எனக்கு ஈடுபாடு அதிகம். அதனால்தான் தத்துவம் தொடர்பான நூல்களை (நீட்சே, கீழைத் தத்துவம், பின்நவீனத்துவம், இந்துக்கள் ஒரு மாற்று வரலாறு) ஆர்வத்துடன் மொழிபெயர்க்கிறேன்.\nபடிக்கும் இளைஞர்களுக்கு தாங்கள் கூறும் கருத்து\nமேற்கத்தியக் கல்வி முறையில், பொதுவாகவே கல்லூரிப் படிப்பு அளவுக்குள் மூன்று அல்லது நான்கு மொழிகளைக் கற்கும் திட்டம் அமைந்துள்ளது. இத்தனைக்கும் அவை ஒற்றைமொழி நாடுகள். நம் நாட்டிலோ 22 மொழிகள் உள்ளன. தமிழ்நாட்டிலிருந்து எந்த திசையில் நானூறு கி.மீ. சென்றாலும் இன்னொரு மொழியில் உரையாட நேரிடும். ஆயிரம் கி.மீ. சென்றால், வடநாட்டு மொழிகளின்-குறிப்பாக இந்தியின் அறிவு தேவைப்படும். ஆகவே இளைஞர்கள் சிறுவயதிலேயே விளையாட்டாகவே பல மொழிகளைக் கற்க வேண்டும். இந்த அனுபவம் மிகப் பயனுள்ளதாக இருக்கும். இன்றுகூட கர்நாடகத்தில் தமிழர்களைப் பலருக்கும் பிடிக்காமல் இருப்பதற்கும், நதிநீர்ப் பிரச்சினை போன்றவற்றிற்கும் காரணம் தமிழை அ��ர்கள் அறியாதது, அறிய முனையாததுதான். சற்றே பிறரின் மொழிகளுக்குள் நுழைந்து பார்த்துவிட்டால், அவமதிப்பெல்லாம் மதிப்பாக மாறும். நல்லுறவு பெருகும்.\nஇறுதியாக சிறகு வாசகர்களுக்கு தாங்கள் கூற விரும்புவது என்ன\nசிறகின் பணி சிறப்பானது. குறிப்பாகத் திரையுலகத்தையும் பெண்களின் உடலையும் வைத்து இணையப் பத்திரிகைகள் 99 சதவீதம் வியாபாரம் செய்துவருகின்ற நிலையில் இதுபோன்ற கவர்ச்சிகள் விளம்பரங்களை நம்பாமல் தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் மெய்யான தொண்டு செய்துவரும் இதழ் இது. அந்தந்தப் பத்திரிகைகளின் தரத்துக் கேற்பவே அவற்றின் வாசகர்களும் இருப்பார்கள். ஆகவே சிறகின் வாசகர்களும் தரம் மிக்கவர்கள் என்பதில் ஐயமில்லை. அவர்கள் தங்களைப் போலவே, தங்கள் நண்பர்கள், குடும்பத்தினர், அறிந்தவர்-தெரிந்தவர்கள் போன்ற பிற வாசகர்களையும் அறிவிலும் ரசனையிலும் நல்ல தரத்தினராக உருவாக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள். தமிழகத்தின் எதிர்காலத்துக்கு இது இன்றியமையாதது.\nசிறகுக்கு நேர்காணல் அளித்தமைக்கு மிக்க நன்றி\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “பேராசிரியர் முனைவர் க. பூரணச்சந்திரன் அவர்களின் நேர்காணல்”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/2018/05/26/bad-weather-continue/", "date_download": "2019-06-25T14:33:41Z", "digest": "sha1:CJRQAJAEULR4ZQ756W6LPQRN7RE6DUJE", "length": 36027, "nlines": 411, "source_domain": "uk.tamilnews.com", "title": "bad weather continue,Global Tamil News, Hot News,", "raw_content": "\nமழை தொடரும் : களனி, களு, கிங் கங்கைகளின் நீர்மட்டம் குறைகிறது\nமழை தொடரும் : களனி, களு, கிங் கங்கைகளின் நீர்மட்டம் குறைகிறது\nமழை காலநிலையுடன் வெள்ள நீர் நிலைமை அபாயம் நிலவிய களனி, களு, கிங், நில்வளா கங்கைகள் மற்றும் அத்தனகலு ஓய, மகா ஓய ஆகியவற்றின் நீர் மட்டம் தற்போது குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஎவ்வாறிருப்பினும், கடந்த 9 மணித்தியாலங்களில் நீரேந்தும் பிரதேசங்களில் குறிப்பிடத்தக்களவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவு பணிப்பாளர் மாலா அலவத்துகொட தெரிவித்துள்ளார்.\nஅத்தனகலு ஓயவின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால், நீர்கொழும்பு, கட்டான, ஜாஎல மற்றும் கம்பஹா முதலான பகுதிகளில் தாழ்நிலங்களில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.\nநாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.\n20 மாவட்டங்களைச் சேர்ந்த 36 ஆயிரத்து 50 குடும்பங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\n3 ஆயிரத்து 841 வீடுகள் பகுதி அளவிலும், 64 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.\n13 ஆயிரத்து 199 குடும்பங்களை சேர்ந்த 53 ஆயிரத்து 616 பேர் 231 பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nஇதேநேரம், நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை மற்றும் காலி முதலான ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தேசிய கட்டிய ஆய்வு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nஎனவே, குறித்த பகுதிகளில் வாழும் மக்கள் இது தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அதன் சிரேஷ்ட ஆய்வாளர் காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, இன்றைய தினம் வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் ஓரளவு கடும் மழையை எதிர்ப்பார்க்க முடியும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nமஹிந்தவும், முன்னாள் படை வீரர்களும் மறைமுக சதித்திட்டம் : அம்பலப்படுத்தும் பிரதமர்\nஇலங்கை கிரிக்கெட் வீரரின் தந்தை சுட்டுக்கொலை : நேற்றிரவு அதிர்ச்சி சம்பவம்\n7 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கயவன் : யாழில் அதிர்ச்சி சம்பவம்\n35 பயணிகளை காப்பாற்றி தன்னுயிரை விட்ட சாரதி : கண்டி-அநுராதபுர பஸ்ஸில் மனதை உருக்கும் சம்பவம்\n‘அப்பா” என்று கத்தியவாறு உயிரிழந்த சிறுமி : கொழும்பு புறநகர் பகுதியில் அதிர்ச்சி\nதெற்கில் சேயாவிற்கு கிடைத்த நீதி ஹரிஸ்ணவிக்கு கிடைக்கவில்லை\nகொழும்பில் 86 வயது தாய்க்கு மகள் செய்த கொ��ூரம் : சுற்றி வளைத்த பொலிஸார்\nசீரற்ற காலநிலை : உயிரிழந்தவர்களுக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீடு (முழு விபரம் இதோ)\nஇலங்கையில் சீனாவின் இராணுவத்தளம் : அச்சத்தில் இந்தியா, பதிலளித்தது சீனா\nகோத்தாவும், பசிலும் அமெரிக்காவில் இரகசியமாக செய்யும் செயல் : பகிரங்கபடுத்த வேண்டும்\nஅலோசியசிடம் 10 மில்லியன் ரூபா பெற்றுகொண்டேன்: ஒத்துக்கொண்டார் தயாசிறி\nஅரசு பேருந்துக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு\nமலையகத்தில் துயரம் : வீடுகள் முற்றாக சரிந்த கொடூரம் (படங்கள் இணைப்பு)\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தா��ியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவ���த்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇன்றும் நாளையும் கடும் காற்று வீசும் : சில மாகாணங்களில் மழை தொடரும்\nமன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nமங்கள சமரவீர தெரிவித்தமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது\nபயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரிகளிடம் தாம் எதனையும் மறைக்கவில்லை\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nஅர்ஜுன் ராம்பல் – மனைவி பிரிவுக்கு காரணம் ரித்திக் ரோஷனின் மனைவியா..\n‘நான் இன்னும் சின்னப்பொண்ணு இல்ல.’ அஜித் மகளின் பகீர் தகவல்.\nஅருவி பட இயக்குனரின் அடுத்த படைப்பு : பூஜையுடன் ஆரம்பம்..\nகாலா படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை : அப்போ தனுஷ் நிலை..\nஅண்ணன் மகனின் பெயரை காப்பியடித்த கார்த்தி..\n“எனது ஆறு வயதிலே நான் அதனை அனுபவித்துள்ளேன் “:பிரபல டிவி நடிகை பகீர் தகவல்\nஇரவில் கிடைத்த பெண்களுடன் உல்லாசம் உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை\nதொடக்க நாள் அன்றே பிக் பாஸ் வீட்டில் கலக்கும் இடையழகி\nசமூக வலைத்தளத்தில் பச்சையாக பாலியல் தொல்லை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை\nஇந்தோனேசியாவில் பட்டம் விட்டு விளையாடிய மோடி\nகம்பியூட்டர் வகுப்புகளுக்கு முண்டியடித்து ஓடும் நேபாள அமைச்சர்கள்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nபொலிவூட் நடிகையுடன் சுற்றித் திரியும் பிரபல இந்திய வீரர்\n(niddhi agerwal KL Rahul dating photos) இந்திய அணியின் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் கே.எல்.ராஹுல், ...\nபயிற்சி போட்டியில் சதம் விளாசிய தினேஷ் சந்திமால்\nகிரிக்கெட் சபையின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை\n : அபுல் ஹாசனை அழைத்தது பங்களாதேஷ்\nபெர்முடா முக்கோணம் அழகும் ஆபத்தும் என்ன தெரியுமா \nசற்று முன்பு பிள்ளைகளால் கைவிடப்பட்டு அனாதையாக இறந்து போன பிரபல தமிழ் நடிகை\nவித்தியாசமான 5 பிரமாண்ட கட்டிடங்கள் எவை தெரியுமா\nநடிகை சினேகாவின் குரலுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா\nநெருப்புக் குழம்பை கக்கியது கிளேயா எரிமலை..\npH அட்டவணை தந்தைக்கு தலைவணங்கிய கூகுள்\nமணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல தயாராகும் Swift Sport மாடல்\nஇணையத்தை விட்டு வெளியில் வந்தது HTC U12 ஸ்மார்ட்போன்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nகோடிக்கணக்கு செலவிட்டு மீசையை ஷேவ் செய்த சூப்பர்மேன் நடிகர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nமலையகத்தில் துயரம் : வீடுகள் முற்றாக சரிந்த கொடூரம் (படங்கள் இணைப்பு)\nஅரசு பேருந்துக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/envazhis-tribute-to-legendary-poet-vaali/", "date_download": "2019-06-25T13:58:14Z", "digest": "sha1:YUMXZT6LVQPOMFRETSRJFC6GAP56KH3E", "length": 42635, "nlines": 363, "source_domain": "www.envazhi.com", "title": "எம்ஜிஆர், கண்ணதாசன், ரஜினி பற்றி வாலி சொல்லக் கேட்கணும்…! | என்வழி", "raw_content": "\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nHome Entertainment Celebrities எம்ஜிஆர், கண்ணதாசன், ரஜினி பற்றி வாலி சொல்லக் கேட்கணும்…\nஎம்ஜிஆர், கண்ணதாசன், ரஜினி பற்றி வாலி சொல்லக் கேட்கணும்…\nஎம்ஜிஆர், கண்ணதாசன் பற்றி வாலி சொல்லக் கேட்கணும்…\nஒரு பெரும் ஆளுமையைப் பற்றி கற்றுக்குட்டிகள் சொல்வதைக் கேட்பது அத்தனை எரிச்சலாக இருக்கும். அதுவே சொல்வது கவிஞர் வாலியாக இருந்தால் பரவசமாக இருக்கும்.\nபுரட்சித் தலைவர் எம்ஜிஆர், கவியரசு கண்ணதாசன், மெல்லிசை மன்னர் எம்எஸ்வி, இசைஞானி இளையராஜா ஆகியோருடன் பணியாற்றிய, பழகிய நாட்களை அவர் நினைவு கூறும் விதம், அத்தனை ஈர்ப்புடன், உயிர்ப்புடன் இருக்கும். 24 மணி நேரமும் ஊண் உறக்கமின்றி கேட்டுக் கொண்டே இருக்கலாம். நான் மிகையாகச் சொல்லவில்லை… சொல்வதெல்லாம் உண்மை\n“எம்ஜிஆருக்காக நான் எழுதினேன், ‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்.. இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’ என்று. அப்படியே நடந்தது.\nநான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் என்று எழுதியது என் பேனா… அவர்தான் அசைக்க முடியாத முதல்வராக இருந்தார்…\n‘இறைவா நீ ஆணையிடு… இந்த ஓருயிரை வாழ வை’, என்று எழுதினேன். மறுஜென்மம் எடுத்து வந்தார் மக்கள் திலகம்.\nஆனால், எனக்கொரு மகன் பிறப்பான், அவன் என்னைப் போலவே இருப்பான், என்றெழுதியதை மட்டும் அந்த கருணாமூர்த்தி கண்டுக்காம விட்டுட்டானே.. அதுதான் என் வாழ்க்கையில் பெரிய வருத்தம்,” என்றார்.\nவாலி கோபக்காரர். தனக்கு சீதக்காதியாய் திகழ்ந்த எம்ஜிஆரிடமே கோபத்தைக் காட்டியவர். ஆனால் கவிஞர்களின் கோபம் குழந்தைகளின் கோபத்துக்கு சமம் என்பதை உணராதவரா அந்த ராமச்சந்திர மூர்த்தி அதையெல்லாம் ஒரு பொருட்டாகக் கூட கருதாமல், வாலியை உடன் வைத்து வேண்டியன செய்து ராஜகவியாக வைத்திருந்தார். எம்ஜிஆரின் அரசவைக் கவியரசு கண்ணதாசன் மட்டுமல்ல, வாலியும்தான்\nகவியரசரைப் பற்றி வாலி அளவுக்கு உயர்வாக யாரும் எழுதி – பேசிக் கேட்டிருக்க முடியாது. “கண்ணதாசனுக்கு நான் தாசன்.. அவருக்கு நான் கூடப் பிறக்காத தம்பியாகத்தான் இன்னிக்கு வரைக்கும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். என்னைத் தன் இளவல் என்று சொன்ன மாபெரும் கவிஞர் கண்ணதாசன். கண்ணதாசன் சொன்ன அறிவுரைகளை இன்னைக்கும் நான் கடைப்பிடிக்கிறேன். சொந்தப் படம் எடுக்காதேன்னார்.. நான் அதைச் செய்யவே இல்ல,” என்றார்.\nஒரு கட்டத்தில் வறுமை மிஞ்சி தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற எண்ணம் மேலோங்கியபோது, அவரை மீண்டும் வாழச் செய்தது கண்ணதாசனின் மயக்கமா கலக்கமா பாட்டுத்தான்.\nகண்ணதாசனின் நடையை நீங்கள் பின்பற்றி எழுதியதாகக் கூறப்பட்டபோது எப்படி உணர்ந்தீர்கள் என்று கேட்டதற்கு, “அதுல என்னய்யா தப்பு… என்னை தங்கத்தோடுதானே ஒப்பிடுகிறார்கள்… தகரத்தோடு இல்லையே.. நான் கேட்டது, படிச்சதெல்லாம் கண்ணதாசனைத்தானே. அந்த பாதிப்பு இருக்கத்தானே செய்யும். கண்ணதாசனைப் போலவே நான் எழுதுகிறேன் என்ற ஒப்பீடு எனக்கு சிறுமை அல்ல… பெருமை,” என்றார்.\nகவிஞர் வாலிக்கு ரஜினி எப்போதுமே ஸ்பெஷல். அன்றைக்கு அவர் எம்ஜிஆருக்கு எழுதியதையெல்லாம் நவீன தமிழில் சூப்பர் ஸ்டாருக்கு எழுதினார். ‘எம்ஜிஆருடன் யாரையும் ஒப்பிட முடியாது. அவர் அவர்தான். நண்பர் ரஜினியும் அப்படித்தான். அவருடனும் யாரையும் ஒப்பிட முடியாது. அந்த மனுஷன் மனசு வச்சா… இந்த தமிழ்நாடே வேற மாதிரி இருக்கும்,’ என்பார். கருணாநிதியை பக்கத்தில் வைத்துக்கொண்டே இப்படிச் சொன்னவர் வாலி\nரஜினிக்காக வாலி எழுதிய ஒவ்வொரு பாட்டும் முத்துப் பாட்டு. பாபாவில் ராஜ்யமா இல்லை இமயமா என்று ஒரு பாடல்… கேட்டுப் பாருங்கள்… அங்கே ரஜினியை அப்படி ரசித்து, உணர்ந்து வார்த்தைகளை வடித்திருப்பார் கவிஞர்.\nTAGkannadasan MGR Rajini vaali எம்ஜிஆர் கண்ணதாசன் ரஜினி வாலி\n - தயாரிப்பாளர் விளக்கம் Next Postஉலகம் உள்ளவரை வாலியின் தமிழ் வாழும்\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nஎம்ஜிஆரும் நானும்… – சூப்பர் ஸ்டார் ரஜினி இதுவரை சொல்லாத தகவல்கள்\n12 thoughts on “எம்ஜிஆர், கண்ணதாசன், ரஜினி பற்றி வாலி சொல்லக் கேட்கணும்…\n//ஒரு கட்டத்தில் வறுமை மிஞ்சி தற்கொலை செய்து கொள்ளலாமா என்ற எண்ணம் மேலோங்கியபோது, அவரை மீண்டும் வாழச் செய்தது கண்ணதாசனின் மயக்கமா கலக்கமா பாட்டுத்தான்.///\nஎன்பதாகும். வாலியின் மனதை மாற்றும் அளவிற்கு அப்படி\nஎன்ன தான் எழுதி இருந்தார் கவியரசர்\n(பாடல் வரிகள் – கண்ணதாசன், இசை – விஸ்வநாதன்-ராமமூர்த்தி)\nபார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்\nபார்த்து நடந்தால் பயணம் தொடரும்\nபயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்\nகதவு திறந்தால் காட்சி கிடைக்கும்\nகாட்சி கிடைத்தால் கவலை தீரும்\nகண்ணில் தெரியும் வண்ணப் பறவை\nகருத்தில் வளரும் காதல் எண்ணம்\nகன்னி இளமை என்னை அணைத்தால்\nஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி\nதுள்ளித் திரியும் மீன்கள் சாட்சி\nதுடித்து நிற்கும் இளமை சாட்சி\nசிவாஜி நடித்த இந்த பாடலை நீங்கள் திரையில் கண்டால்\nபாடல் வரிகளுக்கு ஏற்ப காட்சிகள் படம் எடுத்திருப்பதை\nகாணலாம். காமெரா ஆங்கில்கள், சிவாஜியின் நடிப்பு,\nபாடலின் சிறப்பு, சந்த அமைப்பு, சொல்லின் சிறப்பு,\nபொருள் நயம் – எழுத நேரம் இல்லை\nஇந்த வலையில் இருந்து நான் retire ஆனாலும், இந்தப்\nபாடல் மூலம் உங்களை சந்தித்ததில் உவகை கொள்கிறேன்.\nவாழ நினைத்தால் வாழலாம் என்ற பாடலைக் கேட்ட\nஇந்தப் பாடலை இளவரசன் கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும் … ஹூம்.\nஉங்களுக்கு retire ஆகும் வயதில்லை\nபாட்டெழுதும் பாவலனுக்கு எண்பத்திரெண்டு வயதும்\nவாலிப வயதுதான் என்று வாழ்ந்து காட்டிய\nவாலிக்கு அஞ்சலி செலுத்தும்போது இப்படியா சொல்வது\nநாங்கள் உங்கள் எழுத்துக்களால் tired ஆகவில்லை … எனவே\nநீங்கள் retire ஆக வேண்டாம் \nஜேவுக்கும் வாலிக்கும் என்ன பகை இறந்த மனுஷனுக்கு மரியாதை கூட பண்ணலியே . இல்லை செய்து விட்டாரா\nஉங்களுக்கு retire ஆகும் வயதில்லை\nபாட்டெழுதும் பாவலனுக்கு எண்பத்திரெண்டு வயதும்\nவாலிப வயதுதான் என்று வாழ்ந்து காட்டிய\nவாலிக்கு அஞ்சலி செலுத்தும்போது இப்படியா சொல்வது\nநாங்கள் உங்கள் எழுத்துக்களால் tired ஆகவில்லை … எனவே\nநீங்கள் retire ஆக வேண்டாம் \n// எனவே நீங்கள் retire ஆக வேண்டாம் \nதனது பாடல்களால் என்றும் வாழும் வாலி அவர்களுக்கு எமது அஞ்சலி\n“பாட்டுக்கு பாட்டெடுத்து” என்ற பாடல் வாலி எழுதியது.\nபாடல் வரிகள் மிக அற்புதமானவை\nஇந்தப் பாடல் இடம் பெற்ற படம். (நாஞ்சில் மகன் பல தடவை\nஇந்த எம்.ஜி.ஆர் படம் பார்த்திருப்பார்\nநீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ\nதத்தி வரும் வெள்ளலையே நீபோய்\nதத்தி வரும் வெள்ளலையே நீபோய்\nஇளம் வாழம் தண்டாக எலுமிச்சம் கொடியாக\nஇருந்தவளைக் கைப் பிடிச்சு இரவெல்லாம் கண் முழிச்சு\nஇல்லாத ஆசையில என் ��னச ஆடவிட்டான்\nஆடவிட்ட மச்சானே ஓடம் விட்டு போனானே\nஓடம் விட்டு போனானே ஓடம் விட்டு போனானே\nஊரெங்கும் தூங்கையிலே நான் உள்மூச்சு வாங்கையிலே\nஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடி போய்ச் சொல்லி விடு\nமின்னலாய் வகிடெடுத்து மேகமாய்த் தலைமுடித்து\nபின்னலாய் ஜடைபோட்டு என் மனச எடைபோட்டு\nமீன் புடிக்க வந்தவள நான் புடிக்க போனேனே\nமை எழுதும் கண்ணாலே போய் எழுதிப் போனாளே\nநான் அப்புறந்தான் காதலிச்சேன் ஹோய்\nஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடிப்போய் சொல்லிவிடு\nவாழைப்பூ திரி எடுத்து வெண்ணையிலே நெய் எடுத்து\nஏழை மனக் குடிசையிலே ஏத்தி வச்சான் ஒரு விளக்கு\nஏத்தி வச்ச கைகளிலே என் மனச நான் கொடுத்தேன்\nநெஞ்சு மட்டும் அங்கிருக்க நான் மட்டும் இங்கிருக்க\nநான் மட்டும் இங்கிருக்க …நான் மட்டும் இங்கிருக்க\nதாமரை அவளிருக்க இங்கே சூரியன் நானிருக்க\nசாட்சி சொல்லும் சந்திரனே நீதான் ஓடிப்போய் தூது சொல்லு\nபாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ\nசாட்சி சொல்லும் சந்திரனே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ\nமேலே உள்ள இந்தப் பாடலில் வாலி காட்டி இருக்கும் உவமைகளை\nவைத்தே ஒரு ஆய்வு செய்யலாம் “மின்னலாய் வகிடெடுத்து, மேகமாய்த் தலைமுடித்து” இது போன்ற வரிகள் தமிழ் இலக்கியத்திற்கு புதுமை\nசென்ற குறிப்பை நான் முடித்த போது –\n//இந்த வலையில் இருந்து நான் retire ஆனாலும், இந்தப்\nபாடல் மூலம் உங்களை சந்தித்ததில் உவகை கொள்கிறேன்.//\nஎன எழுதி இருந்தேன். இதில் முதல் வரியைப் படித்த நண்பர்கள்\nஇரண்டாவது வரியை படிக்க விட்டு விட்டார்கள்\nரகுநாத் அய்யர்-பாவலன் சந்திப்புகளில் பாவலன் தமிழ் தெரியாதவர்\nஆகவும், மலையாளத்தில் பேசுபவராகவும் எழுதி வருகிறேன். சிலர்\nஉண்மையாகவே இந்த சந்திப்புகள் நடந்தது என நினைக்கலாம்.\nஆனால் “உவகை கொள்கிறேன்” போன்ற சொற்கள் தமிழ் தெரியாதவர்\nஎழுதுவாரா என நண்பர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்\n-== மிஸ்டர் பாவலன் ==-\nஉவகை என்ற சொல்லை முதல் பதிவில் படித்தவுடன் உவகையாக இருந்தாலும், காவியக் கவிஞர்/ வாலிபக் கவிஞர் வாலியின் மறைவு காரணமான சோகம்தான் ஓங்கி நின்றது (சொல் பயன்பாட்டில் நீத்தோர் அஞ்சலி என்பதால் இடமும், ஏவலும் இடித்தது நோக்குக).\nஇந்த ‘உவகை’ என்ற சொல்லை (ஒரு காலத்தில் நான் மிகவும் போற்றிவந்த) கருணாநிதி அவர்களும் இ��ம் பொருள் ஏவல் அறிந்து வெகு நேர்த்தியாகக் கையாள்வது உண்டு.\nகுமரனது கருத்தை நான் ஏற்கிறேன். கவிஞர் வாலி\nஅமரர் ஆனார் – மறையவில்லை. அவர் பாடல்கள்\nஉள்ளவரை அவர் வாழ்வார். அவர் பாடல்களை கேட்டு\nரசிப்பது தான் நான் அவருக்கு தரும் அஞ்சலி ஆகும்\n“நகையே அழுகை இளிவரல் மருட்கை\nஅச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று\nஅப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப”\nஇது தொல்காப்பியம் காட்டும் எட்டு மெய்ப்பாடுகள் நிகழ்ச்சி.\nவாலியின் மறைவால் நான் அடைந்தது பெரும்அதிர்ச்சி.\nதமிழில் இடம்-பொருள் அறிந்து எழுத இன்னும் வேண்டும் பயிற்சி.\nநல்ல பாடல்களை கண்டு வாழ்க்கை சிறக்க எடுப்போம் நல்ல முயற்சி.\nவேண்டாம் தளர்ச்சி, தமிழ் நெறியில் பெறுவீர் உயர்ச்சி\n-== மிஸ்டர் பாவலன் ==-\nஅன்புள்ள “என் வழி” ரசிகர்களுக்கு ,\nநான் ஒன்றும் கவிஞன் இல்லை. அனால் வாலியின் கவிதை உண்டாக்கிய தாக்கத்தின்\nமூலம் அவர் பாணியிலயே அவருக்கு ஒரு இரங்கலை எழுதி இருக்கிறேன். இதனை\nகவிதை என்று நீங்கள் நினைத்தால் அந்த பலன் வாலியைத்தான் சாரும்.\nவானம் உள்ளவரை இறவாப் புகழால் வாழி\nஉயிரின் இறுதி மூச்சு வரை படைத்துக் கொண்டு இருந்தாய் கவிதை\nஇன்று என் போன்றோரிடம் விட்டு விட்டுச் சென்று இருக்கிறாய் பா (பாட்டு) விதை\n எனக்குத் தெரியாது. ஆனால், உன்\nபாட்டுக்கு மட்டும் என்றும் குவியும் துட்டு\nஉன் விரல் வழி வந்த பாடலைத் தங்கள் குரல் வழி தந்த குயில்கள் இங்கு ஏராளம் \nஅனைவரும் ரசித்தனர் ரொம்பவே தாராளம்\nவிழுந்து, விழுந்து எழுதினாய் சந்தம்\nஅதனால் பெற்று இருக்கிறாய் ஏராளமான சொந்தம்\nதத்துவப் பாட்டு, காதல் பாட்டு, சோகப் பாட்டு, அறிமுகப் பாட்டு, நக்கல் பாட்டு\nநீ எழுதினால் அத்தனையும் அதிர் வேட்டு,\nஉன் முகத்தை அலங்கரிப்பது வெண் தாடி அன்று\nஇப்போதுதான் தெரிகிறது அது பண் (இசை) தாடி என்று\nதலைமுறையைப் பொருத்து அமைவதே TREND\nதாத்தா முதல் கொள்ளுப் பேரன் வரை அனைவருமே உன் FRIEND\nநீ பிறந்ததால் பெருமை கொள்வது திருவரங்கம் (ஸ்ரீ ரங்கம்)\nஉன் பாட்டால் மகிழ்ந்தது திரை அரங்கம்\nஎம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, ஆர்யா\nஅனைவருக்கும் உன்னைப் போல் பாட்டு எழுவது இனிமேல் யார்யா\nநீ போட்டு போட்டுத் துப்புவாய் வெற்றிலை\nஇனி யாரும் கூற முடியாது, நீ இருந்த இடம் வெற்று இல்லை\nசொல்லாமல் சென்று விட்டாயே எமக்கு\nகாவியக் கவிஞராம் வாலி நீ\nஉன் பாடல்களே எங்கள் மன ரணத்திற்கு Valini \nஉனது தமிழுக்கு இல்லை என்றும் மரணம்\nநீ மீண்டும் பிறந்து வரணும்\n//நீ பிறந்ததால் பெருமை கொள்வது திருவரங்கம் (ஸ்ரீ ரங்கம்)\nஉன் பாட்டால் மகிழ்ந்தது திரை அரங்கம்// (அஜ்மல் கான், சென்னை)\n“உன் பாட்டால் மகிழ்வது திரை அரங்கம்”\nஎன நிகழ் காலத்திலேயே எழுதி இருக்கலாம்.\nவாலியின் ரஜினி, எம்.ஜி.ஆர். பாடல்கள் போது தியேட்டர் அதிரும்\nமாடியில் இருந்து பேப்பர் பூக்கள் வீசி எறிவார்கள். தியேட்டரே கலக்கும்.\nஅதனால் பாடல் வரிகளை சிறிது மாற்றி அமைக்கிறேன்\n“உன் பிறப்பால் மகிழ்வது திருவரங்கம்\nஉன் பாட்டால் அதிர்வது திரையரங்கம்”\nநல்ல பாடல் என சேர நாட்டு பாவலன் பாராட்டுகிறேன்\n-== மிஸ்டர் பாவலன் ==-\n தாம்தமாக இப் பதிவைப் படித்தேன். திரைஉலகம் வாலிக்கான அஞ்சலியைத் தெரிவிக்காதது ஏன் வாலி அஞ்சலி கவிதை நன்று. நான் என் கவிதையை அனுப்பியுள்ளேன். இத் பாவையர் மலர் ஆகஸ்ட் இத்ழில் வெளி வந்தது. கவிஞர் வாலிக்கு அஞ்சலி\nகவி வாலியைத் துளைத்தது இராமனின் வாளி\nகவி வாலியை வதைத்த து வியாதியின் வலி\nபிரிய திலகத்தைப் பிரிந்த காலம் தொட்டே உன்னை\nபிரிக்கும் பொருட்டு காலன் உன் அருகில் வந்தான்\nஎழுது கோலை விடாது பிடித்துக் கொண்டாய்\nஅழுது புலம்பும் வண்ணம் மடிந்தும் விட்டாய்\nதலை நரை வந்த பின்னும்\nதளராது நிமிர்ந்து நின்ற வாலியே\nஇனி என்றும் உன் இடம் காலியே\nஆதியில் கந்தனைப் பாடி திரையுலகில் நுழைந்தாய்\nஅந்தியில் அரங்கன் புகழ் பாடி விண்ணுலகை அடைந்தாய்\nபதினெட்டு வயது இளமொட்டுக்களைத் துடிக்க வைத்தாய்\nபதினெட்டு தேதியில் இதயத் துடிப்பினை நிறுத்தி துடிக்க வைத்தாய்\nஅத்தைமடி மெத்தையடி என்றுரைத்தவனே இனி\nஅரங்கன் திருவடியில் அமைதி அடைவாய்\nதிரையுலகு கேட்டு மகிழ்ந்த உன் பாடலை இனி\nஅமுத பானம் பருகிய தேவர் குலம்\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/tag/Baseness/", "date_download": "2019-06-25T13:48:36Z", "digest": "sha1:PMHXOY3UPLVP372SQB7PB3TNOSHSFKK7", "length": 14878, "nlines": 321, "source_domain": "www.siruvarmalar.com", "title": "Baseness Archives - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\n1080. எற்றிற் குரியர் கயவரொன்று\n1080. எற்றிற் குரியர் கயவரொன்று\n1080. எற்றிற் குரியர் கயவரொன்று\nஎற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்\nகீழ்மக்கள் தமக்கு ஒரு துன்பம் வந்தபோது, விரைவில் தம்மை விற்றற்குரியவராவர்; வேறு எதற்குப் பயன் படுவர்\n1079. உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின்\n1079. உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின்\n1079. உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின்\nஉடுப்பதூஉம�� உண்பதூஉம் காணின் பிறர்மேல்\nகீழ்மகன் பிறர் நன்றாக உடுப்பதையும், உண்பதையும் கண்டால், பொறாமையால் அவர்மீது குற்றம் காணவல்லவனாவன்.\n1078. சொல்லப் பயன்படுவர் சான்றோர்\n1078. சொல்லப் பயன்படுவர் சான்றோர்\n1078. சொல்லப் பயன்படுவர் சான்றோர்\nசொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்\nஒருவர் தம்மிடம் குறைகளைச் சொன்ன அளவில் மனம் இறங்கி மேன்மக்கள் பயன்படுவர்; கீழ்மக்கள் கரும்பைப் போல நெருக்கி வருந்தினால் தான் பயன்படுவர்.\n1077. ஈர்ங்கை விதிரார் கயவர்\n1077. ஈர்ங்கை விதிரார் கயவர்\n1077. ஈர்ங்கை விதிரார் கயவர்\nஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்\nகீழ்மக்கள் தம் கன்னத்தை அடித்து உடைக்கக் கையைக் ஓங்கியவர்க்கல்லது, தாம் உண்டு கழுவிய கையையும் உதறமாட்டார்.\n1076. அறைபறை அன்னர் கயவர்தாம்\n1076. அறைபறை அன்னர் கயவர்தாம்\n1076. அறைபறை அன்னர் கயவர்தாம்\nஅறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட\nதாம் கேட்ட இரகசியங்களைக் கொண்டு சென்று பிறர்க்கு அறிவித்தலால், கயவர்கள் அடிக்கப்படும் பறையைப் போன்றவராவர்.\n1075. அச்சமே கீழ்களது ஆசாரம்\n1075. அச்சமே கீழ்களது ஆசாரம்\n1075. அச்சமே கீழ்களது ஆசாரம்\nஅச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்\nகீழ்மக்களின் ஒழுக்கத்திற்குக் காரணம் அவர்களது அச்சமே; அதுவன்றி அவர்களால் விரும்பப்படும் பொருள் ஒழுக்கத்தினால் கிடைப்பதாயின் அதனாலும் சிறிது ஒழுக்கம் உண்டாகும்.\n1074. அகப்பட்டி ஆவாரைக் காணின்\n1074. அகப்பட்டி ஆவாரைக் காணின்\n1074. அகப்பட்டி ஆவாரைக் காணின்\nஅகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்\nகீழ்மகன் ஒருவன், தனக்குக் கீழ்பட்டு நடப்பவனைக் கண்டால், தான் அவனை விட உயர்ந்தவன் என்று கருதி இறுமாப்பான்.\n1073. தேவர் அனையர் கயவர்\n1073. தேவர் அனையர் கயவர்\n1073. தேவர் அனையர் கயவர்\nதேவர் அனையர் கயவர் அவருந்தாம்\nதேவர்கள் தாம் விரும்பிய வண்ணம் நடப்பார்கள்; கீழ்மக்களும் தாம் விரும்பியவாறே செய்தொழுகுவர். ஆகையால், தேவர்களும் கீழ்மக்களும் ஒப்பாவர்.\n1072. நன்றறி வாரிற் கயவர்\n1072. நன்றறி வாரிற் கயவர்\n1072. நன்றறி வாரிற் கயவர்\nநன்றறி வாரிற் கயவர் திருவுடையர்\nகீழ்மக்கள், நன்மையை அறிபவர்களை விட மகிழ்ச்சியுடையவர்கள்; ஏனென்றால், அவர்கள் நெஞ்சில் கவலை இல்லாதவர்களாவர்.\n1071. மக்களே போல்வர் கயவர்\n1071. மக்களே போல்வர் கயவர்\n1071. மக்களே போல்வர் கயவர்\nமக்களே போல்வர் கயவர் அவரன்ன\nகீழ்மக்கள் தோற்றத்தினால் மனிதரைப் போலவே இருப்பார்கள்; குணங்களால் மனிதராகார்; இவ்வகையான ஒற்றுமையை நாம் வேறு எங்கும் கண்டதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/06/blog-post_12.html", "date_download": "2019-06-25T13:55:44Z", "digest": "sha1:6SQO5XTNV6F5OEWB6LDKEXZWJ2IUV5GZ", "length": 8670, "nlines": 74, "source_domain": "www.tamilletter.com", "title": "கிரிக்கெட் - மலிங்க வீட்டில் ஏற்பட்ட துயரம் -உடன் நாடு திரும்புகிறார். - TamilLetter.com", "raw_content": "\nகிரிக்கெட் - மலிங்க வீட்டில் ஏற்பட்ட துயரம் -உடன் நாடு திரும்புகிறார்.\nஇங்கிலாந்தில் நடைபெறும் உலககிண்ணப்போட்டித் தொடரிலிருந்து அவசர மாக தனது மாமியார் காலமானதை அடுத்து நாடு திரும்புகிறார் மலிங்க.\nஇது தொடர்பாக ஸ்ரீலங்கன் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள உத்தியோக பூர்வ டுவிட்டர் பதிவில்,\nபங்களாதேஷ் உடன் நடைபெறும் மூன்றாவது போட்டியைத் தொடர்ந்து மலிங்க தனது வீட்டில் இடம்பெற்ற மரணச்சடங்கில் கலந்து கொள்வதற்காக நாடு திரும்புகிறார்.\nஅத்துடன் ஜூன் 15 ஆம் திகதி அவுஸ்ரேலியாவுடன் இடம்பெறவுள்ள போட்டிக்காக மீளவும் அவர் இங்கிலாந்து திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nமுஸ்லிம்களை புறந்தள்ளி தமிழருக்கு ஆதரவாக களமிறங்கிய பிரதமா்\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேசசெயலகத்தை உடனடியாக தரமுயர்த்துவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் வாக்குறுதியள...\nமுஸ்லிம் தேசியத்தின் குறியீடாக மாறியுள்ளார் ரவூப் ஹக்கிம் - அன்வர் நௌஷாட்\nஏ.எல்.றமீஸ் பலமானவர்களால் பலவீனமானவர்கள் நசுக்கப்படும் போது தான் சார்ந்த சமூகத்தை பாதுகாக்க கையாளும் வழிமுறைகளிலே ஒரு தலைவனின் ஆளுமை வெளி...\nகல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் இருவர் பதவி நீக்கம்\nகல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் இருவர் கட்சியின் சகல உறுப்புரிமைகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் ந...\nஇலங்கை - சட்ட மா அதிபரின் அதிரடி உத்தரவு\nதடை செய்யப்பட்ட இயக்கங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சட்ட மா அத���பர் தப்புல டி லிவேரா, பதில் காவல்துறை மா அதிபருக்கு எழுத்து மூலம...\nகல்முனை மண்ணை சிதைக்க அனுமதிக்க முடியாது – அக்கரைப்பற்று ACMC பொறுப்பாளர் வாஸீத்\nஏ.எல்.றமீஸ் இலங்கை முஸ்லிம்களின் இதயமாக வர்ணிக்கப்படும் கல்முனையை மையப்படுத்தி பேரினவாதிகளின் இனரீதியான பிரதேச செயலக கோரிக்கையானது நா...\nபாராளுமன்ற பதவியை இராஜினமா செய்யும் கோடீஸ்வரன்\nகல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஒருவாரத்திற்குள் தீர்வு தரப்படாவிட்டால் தான் வகிக்கும் கட்சியில் இருப்...\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மீண்டும் ஒரு திடீர் முடிவு\nஎமது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளாமல் மீண்டும் அமைச்சுப் பதவிளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே நல்லது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகவ...\nஅதாஉல்லாவை சந்திக்க தயாராகும் - மு.கா தலைவர் ரவூப் ஹக்கிம்\nஏ.எல்.றமீஸ் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் நெருக்குவாரங்களை எதிர் கொள்வதற்கு சகல முஸ்லிம் தலைவர்களும் ஒரே அணியில் ந...\nஎங்கள் நாட்டின் மீது ஒரு தோட்டா பாய்ந்தால் அமெரிக்காவின் உடைமைகள் தீக்கிரையாகும் : ஈரான் எச்சரிக்கை\nஎங்கள் நாட்டின் மீது ஒரு தோட்டா பாய்ந்தால் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு சொந்தமான உடைமைகள் த...\nமுஸ்லீம்களை விடுதலை செய்ய மைத்திரி பணிப்பு;\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பின்னர், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணையை துரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/tamil-muslim.html", "date_download": "2019-06-25T14:01:13Z", "digest": "sha1:GH3O4EXQDT3PX4FKYKHHIGOIFVOHMPOH", "length": 28228, "nlines": 114, "source_domain": "www.vivasaayi.com", "title": "உலகத்தின் பயங்கரவாதத்திலிருந்து புலிகள் தப்பிவிட்டார்கள்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அ��ிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஉலகத்தின் பயங்கரவாதத்திலிருந்து புலிகள் தப்பிவிட்டார்கள்\nஉலகத்தின் பயங்கரவாதத்திலிருந்து புலிகள் தப்பிவிட்டார்கள்\nஎமது தேசியத் தலைவர் அவர்களால் அன்றே இனங்காணப்பட்ட பயங்கரவாதம்\nதலைவரின் தீர்க்க தரிசனத்தின் வெளிப்பாடுதான் அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து முஸ்லீம் போராளிகளை கலைத்தமை.\nஎமது தேசியத் தலைவர் அவர்கள் அடிப்படையில் தனது விடுதலை அமைப்பில் முஸ்லீம் போராளிகளையும் இணைத்து போராடுவதற்கு முன்வந்தபோதும் ஒருசில வருடங்களில் அந்த முடிவினை அவசர அவசரமாக கைவிட்டதுடன் ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்த சிலநூறு முஸ்லீம் போராளிகளையும் உடனடியாக தனது அமைப்பை விட்டு விலக்கியிருந்தார்.\nஅன்று தலைவரின் இந்த முடிவு சிலரின் விமர்சனத்திற்குரியதாக இருந்திருந்தாலும் காலப்போக்கில் அது சரியான முடிவுதான் என்ற சூழலை நம் அனைவர் மத்தியிலும் மாற்றியிருந்தது. மேலும் அன்றைய காலகட்டத்தில் வடக்கு, கிழக்கு பகுதியில் வசித்துவந்த முஸ்லீம் இனத்தவர்களுக்கும் சிங்கள அரச பயங்கரவாதத்தால் உயிர் அச்சுறுத்தல்கள் இருந்ததன் காரணமாகவே அவர்களும் சிங்கள அரசுக்கெதிராக தாமும் போராட முன்வந்தார்கள்.\nஆயினும் அவர்களில் பெரும்பாலான தொகையினர் சிங்கள அரச கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் வசித்து வந்ததுடன் அவர்களுக்கான சிங்கள அரசின் எதிர்ப்புக்கள் என்பது இரண்டாம் கட்டமாகவே காணப்பட்டதெனலாம். இங்கே முதலாம் கட்டத்தில் புர்வீகத் தமிழர்களும் இரண்டாம் கட்டத்தில் அவர்களின் பகுதிக்குள் வாழ்ந்துவந்த சிறுதொகை முஸ்லீம்களுமே சிங்கள அரச பயங்கரவாதத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அதுவும் தமிழினை அவர்கள் தமது தாய்மொழியாகக் கொண்டதே இதற்கான உண்மைக் காரணம் எனலாம்\nமேலும் பெரும்பான்மை முஸ்லீம் சமூகத்தவர்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் வசித்து வந்ததனாலும், அரசுசார் கொள்கைகளை ஓரளவுக்கேனும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையுடன் வாழ்ந்ததனாலும், மதத்தின்பெயரால் தம்மை தாமே தமிழர்களிடத்திலிருந்து ஒதுக்கி வாழ்ந்ததனாலும், மதத்தின்பெயரால் தமிழர்களுடன் முரண்பட்டு ��ிங்கள அரசுடன் இணைந்து தமிழர்களுக்கெதிராக செயற்பட்டுக் கொண்டிருந்ததனாலும் இன்னும் தமது வருமானத்தின் நிமித்தமுமே இவர்களால் சிங்கள அரசிற்கெதிராக முழு அளவில் தமிழரோடு இணைந்து போராட முன்வர முடியவில்லை.\nமேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைவிட்டு முஸ்லீம் போராளிகளை விலக்கியதற்கு அன்று இன்னும்பல காரணங்கள் இருந்ததையும் நாம் நன்கு அறிவோம். அவற்றில் காட்டிக்கொடுப்பே முதன்மையானது எனலாம்’ மேலும் இவர்களுக்கான தேவைகள் என்பது தமது மதம் சார்ந்து இருந்ததனால் மொழிப்பற்று என்பது இவர்களைப் பொறுத்தமட்டில் தேவையற்றதொன்றாகவே காணப்பட்டது.\nஅத்துடன் மொழி என்பது இவர்கள் தாம் வாழுமிடத்திற்கேற்ப தெரிந்துகொண்டால் போதும் என்ற மனப்பான்மையுடனேயே தமது மொழியையும் மதித்து வந்தார்கள் எனலாம்’ இதன் காரணமாகத்தான் இவர்களால் சிங்கள அரசுடன் இணைந்துவாழ விரும்பியதும், அவர்களுடன் இணைந்து தமது மொழிக்கெதிராக போராடியதும், நிஜத்தில் நாம் இதுவரை எம் கண்ணூடாக கண்டுவரும் வரலாற்று உண்மையாகக் காணப்பட்டு வருகின்றன\nஇப்படியான அடிப்படைக் காரணங்களால்தான் அன்று யாழ்நகரை விட்டு புலிகள் முஸ்லீம் சமூகத்தை வெளியேற்றும் முடிவையும் எடுத்திருந்தார்கள்’ அன்றைய சூழ்நிலையில் புலிகளின் இந்த முடிவு சரியாகவே நோக்கப்பட்டதெனலாம். காரணம் மொழியால் ஒன்றுபட்ட சமூகம் அதே மொழிக்கெதிராக போராடும்பொழுது எந்தவகையில் அந்த வெளியேற்றம் பிழை என்று நாம் வாதிட முடியும் மேலும் அன்று புலிகள் இந்த வெளியேற்றத்தை மேற்கொண்டிராவிட்டால் யாழ்பாணம் பொம்மவெளியில் குடியிருந்த முஸ்லீம் சமூகத்திற்குள் பெரும் குழப்பத்தை சிங்கள அரச பயங்கரவாதிகள் ஏவிவிட்டு பெரும் நாசத்தை ஏற்படுத்தியிருப்பார்கள்.\nஉண்மையில் அன்றைய களச்சூழலில் விடுதலைப் புலிப் போராளி ஒருவரோ, அல்லது சாதாரண தமிழ் பொதுமகன் ஒருவரோ முஸ்லீம் சமூகத்தவரால் யாழ்நகர் பகுதியில் வைத்து கொல்லப்பட்டிருந்தால் நிச்சயமாக அங்கு பெரும் இனக்கலவரமே ஏற்பட்டிருக்கும்’ இருந்தும் அப்படியான சில சம்பவங்கள் முஸ்லீம் போராளிகளால் புலிகள் அமைப்புக்குள் நிகழ்ந்திருந்ததை புலிகள் தமக்குள்ளேயே மறைத்துத்தான் பத்திரமாக முஸ்லீம் சமூகத்தவரை யாழ்நகரை விட்டு வெளியேற்றியும் இருந்தார்க��்.\nஆகவேதான் இத்தகைய செயற்பாடுகளை அடிப்படையிலேயே உணர்ந்திருந்த எமது தேசியத் தலைவர் அவர்கள் இவர்களை தனது அமைப்பில் ஒன்றிணைப்பதனூடாக எதிர்காலத்தில் பல இனக்கலவரங்கள் ஏற்படும் என்ற உண்மை நிலையினை அன்றே தெட்டத் தெளிவாக புரிந்திருந்ததன் காரணமாகத்தான் முஸ்லீம் சமூகத்தை தனது கட்டமைப்பில் இருந்து உடனடியாக விலக்கியிருந்தார். மேலும் ஒருவேளை எமது தலைவர் அவர்கள் அன்று இந்த நல்ல முடிவினை எடுத்திருக்காவிட்டால் முஸ்லீம் சமூகம் தமக்கென்றொரு ஆயுதக் குழுவினை தற்கால சூழலில் சிறிலங்காவில் ஏற்படுத்த முயன்றால்இன்றைய உலகத்தின் பார்வையில் ISISஅமைப்பாகவே அது மாற்றம்பெறும்’ ஏனென்றால் ஏற்கனவே எமது விடுதலைப் போராட்டத்தை வெறும் பயங்கரவாதம் என்ற சொல்லிலேயே இன்றுவரை உலகம் உச்சரித்து வருகையில் அன்று எமது தலைவர் அவர்கள் முஸ்லீம்களையும் இணைத்துப் போரிட்டிருந்தால்\nஇன்று தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்த கொடிய பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கு என்ற பொய்யினை இலங்கையும், உலகமும் சேர்ந்து எமது இனத்தையே கேவலம்செய்து நடுத்தெருவில் விட்டிருக்கும்’ ஆகவே அன்றைய எமது தலைவரின் மகத்துவமான தீர்க்க தரிசனத்தினால்தான் இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இந்த உலகத்தினால் மதிக்கப்படுகின்றார்கள்’ அத்துடன் புலிகள் அமைப்பை சிறிலங்காவின் தேவைகளுக்காக வெறும் பயங்கரவாதி என்ற சொல்லோடு மட்டும் வைத்து செயலளவில் தாம் பயங்கரவாதியென்று சொல்லும் எமது அமைப்புப் போராளிகளுக்கு தாராளமாக எல்லா நாடுகளும் அடைக்கலம் கொடுத்து அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பினையும் வழங்கி வருகின்றார்கள்’ இத்தனைக்கும் காரணம் எமது தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தீர்க்க தரிசனம்தான் என்றால் அது மிகையாகாது.\nஒருவேளை தலைவர் அவர்கள் அன்றே இந்த நல்ல முடிவினை எடுத்திருக்காவிட்டால் இன்று இலங்கை உலகத்திற்கு பொய்யாகக் கூறிவரும் பயங்கரவாதி என்ற கூற்றிற்கு உலகம் நிச்சயமாக செவிசாயத்து வேறுவிதமான முடிவினை எடுத்து உலகநாடுகளில் உள்ள முன்னை நாள் போராளிகளை கைதுசெய்து இலங்கையிடமே ஒப்படைத்திருக்கும் என்பதில் யாரும் எந்தவித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை\nமேலும் இங்கே கவனிக்கப்படவேண்டிய ஒரு முக்கியமான விடையம் என்னவெனில், முஸ்லீம் சமூகத்தை பொறுத்தமட்டில் அவர்களின் பிரதான குறிக்கோள் தமது மதம்தான் அன்றி அதற்கு மொழி ஒரு பொருட்டே கிடையாது’ உதாரணமாக இந்த உலகத்தில் தமக்கென்று பல நாடுகளை நிறுவியிருந்தும் தமது மதத்தை அடிப்படையாக வைத்து இன்னும்பல நாடுகளை இந்த உலகத்தில் உருவாக்குவதற்காக இன்று பல்வேறு நாடுகளிலிருந்து மதத்தின் பெயரால் போராடிக்கொண்டிருக்கிறார்கள்’ இதற்காக அவர்கள் உலகம் பூராகவும் தம்மை ஒரு வெறுக்கத்தக்க மனிதர்களாக மாற்றியும் வருகின்றார்கள்.\nஇன்று உலகம் முழுவதும் பயங்கரவாதம் என்ற முதன்மையான இடத்தினை இந்த மதம்சார்ந்த போராட்டங்களே அடிப்படையாக கருதப்பட்டு வருகின்றன.\nஎமது தேசியத் தலைவர் அவர்களின் அன்றைய இந்த முடிவினை விமர்சித்த அல்லது வெறுத்த சில விசமிகளுக்கு முடிந்தால் இன்று அந்த முடிவினை பிழை என்று நியாயப்படுத்த முடியுமா திரு. சுமந்திரன் போன்ற தூரநோக்கற்ற படித்த முட்டாள்களால் மட்டுமே இதை பிழை என்று வாதிட முடியுமே அன்றி ஜதார்த்தத்தை உணர்ந்தவர்கள் எவரும் இந்த முடிவினை பிழை என்று வாதிடமாட்டார்கள்.\nஆகவே மயிரிழையில் எமது விடுதலைப் போராட்டம் உலகத்தின் உண்மையான பயங்கரவாதப் பட்டியலில் இல்லாமல் தப்பியதென்றால் அது எமது தலைவர் அவர்களின் அன்றைய தீர்க்க தரிசனம்மிக்க முடிவுதான் என்பதே உண்மையிலும் உண்மை\nகுறிப்பு: உலகம் முன்னைநாள் பயங்கரவாதிகளுக்கு எங்காவது தான் தனது நாட்டில் குடியுரிமை கொடுத்து பாதுகாத்து வருகின்றதா ஏன் முடிந்தால் இன்றைய உலகத்தின் பயங்கரவாதப் பட்டியலில் இருக்கும் முன்னைநாள் உறுப்பினர்கள் எவரும் இந்த நாடுகளில் குடியுரிமை பெற்று வாழ முடியுமா ஏன் முடிந்தால் இன்றைய உலகத்தின் பயங்கரவாதப் பட்டியலில் இருக்கும் முன்னைநாள் உறுப்பினர்கள் எவரும் இந்த நாடுகளில் குடியுரிமை பெற்று வாழ முடியுமா அத்துடன் இந்த பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் எங்காவது தமது தலைவர்களின் படங்களை இந்த உலக நாடுகளில் வைத்திருக்க முடியுமா அத்துடன் இந்த பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் எங்காவது தமது தலைவர்களின் படங்களை இந்த உலக நாடுகளில் வைத்திருக்க முடியுமா ஆனால் புலிகளால் இது முடிகின்றது’ அப்போ நாங்கள் யார் ஆனால் புலிகளால் இது முடிகின்றது’ அப்போ நாங்கள் யார் என்பதை இந்த உலகம் நன்கு ��றியும்\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nஓர் எழுத்து ஒரு சொல் \nஓர் எழுத்து ஒரு சொல் ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழரின் அறிவுப் புதையலான யாழ்.நூலகத்தை தீக்கரையாக்கி 38 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன.\nதமிழரின் அறிவுப் புதையலான யாழ்.நூலகத்தை தீக்கரையாக்கி 38 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. -31/05 -01/06/1981- யாழ்ப்பாண நகருக்கு ப...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nஓர் எழுத்து ஒரு சொல் \nஓர் எழுத்து ஒரு சொல் ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nஇன்று சர்வதேச அகதிகள் தினம் ( World Refugee Day 20-06-2015) வீடு இல்லை... நாடு இல்லை...விதிவிட்ட வழியா\nஇன்று சர்வதேச அகதிகள் தினம்.இன்றைய நாட்களில் உலகில் 7.6 மில்லியன் மக்கள் அகதிகளாக பதிவாகியிருப்பதாக ஐ.நா. குறிப��பிட்டிருப்பதுதான் இந்த உல...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஓர் எழுத்து ஒரு சொல் \nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/hamini.html", "date_download": "2019-06-25T14:34:11Z", "digest": "sha1:UN7QXM7GLV4BUC3NUCQVWBZ7AKJUTU54", "length": 24943, "nlines": 117, "source_domain": "www.vivasaayi.com", "title": "யாழ் நூலகத்தை எரித்த காமினியை கொழும்பில் சிதறடித்த தமிழிச்சி......!!!! ஈழத்து துரோணர்..!!! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nயாழ் நூலகத்தை எரித்த காமினியை கொழும்பில் சிதறடித்த தமிழிச்சி......\nயாழ் நூலகத்தை எரித்த காமினியை, கொழும்பில் சிதறடித்த தமிழிச்சி......\nஎழுபதுகளின் இறுதியில், சிங்கள அடக்கு முறைக்கு எதிராக தமிழர் கிளர்ந்தெழுந்த நேரம் அது. சிங்கள பேரினவாத அடக்கு முறை, கட்டவிழ்த்து விடப்பட்ட காலத்தில், சிங்கள இராணுவ இயந்திரத்திற்கு எதிராக தமிழ் இளைஞர்கள் பல குழுக்களாக ஆயுதம் ஏந்தி போராட தலைப்பட்டபோது, விடுதலைப் புலிகள் மட்டுமே நிதானமாகவும், உறுதியாகவும் தமது இலக்கை நோக்கி நகர ஆரம்பித்திருந்தனர்.\nஅதுவரை சிறு சிறு தாக்குதலை மேற்கொண்டு வந்த புலிகள், எண்பதுகளின் தொடக்கத்தில், பெரும் பாய்ச்சல் ஒன்றிற்காக ஆயத்தமானார்கள். புலிகளமைப்பு ஆரம்பித்த காலம் தொடக்கம் (1972) மேற்கொண்ட தாக்குதலின் ஊடாகக் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு இந்தப் பாய்ச்சலுக்கான திட்டம் போடப்பட்டது.\nஇந்தத் தாக்குதலுக்கான வேவு நடவடிக்கையும், சீரான தகவல் பரிமாற்றமும், இறுக்கமாக ரகசியம் பேணியமையுமே இந்த வெற்றிக்கு பிரதானமாக இருந்தது. ஆம் 21 ஜூலை 1983 அன்று இரவு தலைவரின் நேரடி நெறியாள்க்கையில், செல்லக்கிளி அம்மானின் கட்டளையில் முதலாவது பெரும் கண்ணிவெடித் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.\nஅன்று இரவு யாழ் குடாநாடே அதிர்ந்தது. 13 சிங்கள இராணுவத்தினர் மாண்டு போக (இதில் 8 இராணுவத்தினரை தலைவர் அவர்கள் தனது G3 துப்பாக்கியால் நிதானமாக சுட்டு வீழ்த்தியதாக கிட்டண்ணை அடிக்கடி கூறுவார்) சிங்களம் அதிர்ந்து போனது. ஒரே நேரத்தில் அதிக படையினர் கொல்லப்பட்ட முதலாவது தாக்குதல் இதுவாகும்.\nஇந்த தாக்குதலின் அதிர்வு சிங்கள தலைநகரை உலுப்பி இருந்தது. அந்த நேரத்தில் தான் சிங்கள ஜனாதிபதி J R ஜெயவர்த்தனா \"போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்\" என்று தமிழருடன் போர்ப் பிரகடனம் ஒன்றை வெளியிட்டு தமிழர் வேறு, சிங்களவர் வேறு என்று உலகத்திற்கு உணர்த்தினார்.\nஅதேநேரம் இராணுவ உடல்கள் கொழும்பு வரும் போது பெரும் இனக்கலவரம் ஒன்றை உருவாக்க J.R.ஜெயவர்த்தனாவின் தத்துப்பிள்ளைகளான காமினி திசநாயக்க, லலித் அத்துலக் முதலி மற்றும் சிறில் மத்தியு ஆகிய மூவரும் மிகப் பெரும் சதி ஆலோசனையில் ஈடுபட்டு, இனக்கலவரத்துக்கான திட்டமிடலை செய்தனர்.\nதிட்டத்தின் ஒரு அங்கமாக கடும் குற்றங்களுக்குத் தண்டனை பெற்று, சிறையில் இருந்த சிங்கள கைதிகளை வைத்து, அந்தநேரத்தில் சிறையில் இருந்த குட்டிமணி, தங்கத்துரை உட்பட ஏனைய போராளிகளை கொல்லவும் ஒழுங்கு செய்திருந்தனர்.\nஇந்த தாக்குதலை தனிப்பட்ட காரணம் ஒன்றிற்காக 1982ம் ஆண்டு இத்தாலிய விமானம் ஒன்றை கடத்த முற்பட்ட குற்றத்திற்காக தண்டனை பெற்று சிறையில் இருந்த சோமபல ஏக்கநாயக்க என்பவனே, இவர்களால் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தான். அதன்படி 54 போராளிகள் அவர்களால் கொல்லப்பட்டதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.\nஅதனைத்தொடர்ந்து கொழும்பில் வசித்த தமிழ் மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள சிங்கள காடையர்களையும் ஆயத்தப்படுத்தியிருந்தனர். அதன்படி 23 ஜூலை 1983 அன்று இராணுவ உடல்கள் பொரளை கனத்த மயானத்தில் தகனம் செய்யப்பட்டதும், அங்கிருந்து புறப்பட்ட காடையர் குழு, தமது முதலாவது தாக்குதலை, அங்கிருந்தே ஆரம்பித்திருந்தது.\nமூன்று நாட்கள் நடந்த இந்த இனப்படுகொலை கொழும்பில் பலநூறு தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியும், பல ஆயிரம் கோடி தமிழர் சொத்துகள் சூறையாடப்பட்டும், ஆயிரக்கணக்கில் வர்க்க வேறுபாடுன்றி தமிழர்கள் கொல்லப்பட்டும் இருந்தனர்.\nஇந்த கொழும்புத் தாக்குதலை லலித் நெறிப்படுத்த (இது தொடங்கிய பின் பிரேமதாசவும் இவர்களுடன் இணைந்திருந்தார்), அதே நேரம் யாழில் காமினியும், சிறில் மத்தியுசும் நேரடியாக நின்று இராணுவத்தின் உதவியுடன் படுகொலைகளை ஆரம்பித்தார்கள்.\nயாழ் நகரில் கடைகள் எரிந்து கொண்டிருந்தபோதே, ஆசியாவிலேயே முதலாவது பெரிய நூலகமானதும், தமிழரின் அறிவுக் களஞ்சியமான யாழ் நூலகமும், காமினியின் மேற்பார்வையில் காடையர்களால் எரியூட்டப்பட்டது. பலநூறு ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட அரிய நூல்கள் எரியுண்டு போனது.\nஇந்தச் சம்பவத்தை கேள்வியுற்ற தாவீது என்னும் பாதிரியார் ஒருவர் மாரடைப்பினால் இறந்தார் போனார். இதிலிருந்து நீங்கள் தெரிந்தது கொள்ளலாம் தமிழருக்கு அந்த நூலகம் எவ்வளவு பிரதானமானதென்பதை.\nஅனால் தமிழர் மீதான இந்த தாக்குதல், அவர்களின் போராட்டக் குணத்தை அடக்கி விடும் என்றே சிங்கள அரசு நம்பியது. ஆனால் நடந்ததோ நேர் மாறாக இருந்தது. தமிழரின் பகைமை வளர்ந்து, பல ஆயிரம் இளைஞர்களை போராட்டத்தில் குதிக்க வைத்தது.\nஇந்த பாதகத்தை நேரடியாக முன் நின்று மூளையாக செயற்பட்ட காமினி தான், அந்த நேரத்தில் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து, மகாவலித் திட்டத்தின் ஊடாக பெரும் சிங்களக் குடியேற்றத்தை தமிழர் நிலங்களில் செய்தவரும் இவரே.\nஆரம்ப காலம் தொடக்கம் தமிழர் விரோதப் போக்கை கொண்டிருந்தார் காமினி. இதனால் சிங்கள மக்கள் மத்தியில் மிகப்பெரும் செல்வாக்குடன் பல அமைச்சுப் பதவிகளையும் வகித்தார்.\nகாலம் சுழன்று 1994ம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். வேட்பாளருக்கான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்திருந்த நேரம், தமிழர் தரப்பிற்கும் இக்கட்டான நேரம் அது. கடும் தமிழர் விரோத போக்குடைய காமினி ஜனாதிபதியாவதை புலிகளும், மக்களும் விரும்பவில்லை.\nபுலிகள் தலைமை காமினியை அகற்றும் முடிவை எடுத்ததும் அதற்கான செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டது. புலனாய்வுச் சக்கரம் சுழல ஆரம்பித்தது. கொழும்பில் நடந்த அனைத்துப் பிரச்சார கூட்டங்களுக்கும் புலிகளும் சென்று வந்தனர்.\nசிங்களத் தலைநகரில் அந்த நேரத்தில் பல புலிகளின் தாக்க���தல் காரணமாக மிக இறுக்கமான சோதனைக் கெடுபிடிகள் தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது. இலக்கு கண்ணுக்கு தெரிந்த போதும் அதை நெருங்குவதற்கு திண்டாட வேண்டித்தான் இருந்தது. அந்த நேரத்தில் தமிழ் இளைஞர்கள் மேல் உள்ள சோதனைக் கெடுபிடியை விட, தமிழ்ப் பெண்கள் மீதான கெடுபிடிகள் சற்றுக் குறைவாகவே இருந்தது.\nஅதனால் தாக்குதல் பணி, பெண் போராளிகளிடமும் வழங்கப்பட்டிருந்தது. அதற்கான போராளியை மகளிர் தளபதி லெப். கேணல் அகிலாவால் தெரிவு செய்யப்பட்டு இலக்கு நோக்கி அனுப்பப்பட்டிருந்தார். தாக்குதலுக்கான இடமும், நேரமமும் சில புலனாய்வுத் தகவல்கள் மூலம் பெறப்பட்டிருந்தது.\nஅதன்படி 24/10/1994ம் ஆண்டு சிங்களத் தலைநகரில், பிரச்சாரக் கூட்டத்தில் வைத்து அந்த பெண் போராளியால் தமிழரின் நீண்ட நாள் எதிரி வெடிகுண்டினால் சிதறடிக்கப்பட்டான். பல ஆண்டு பழியை அந்த வீராங்கனை, தமிழர் சார்பில் நிறைவேற்றி இருந்தார்.\nஅன்று சிங்கள தேசத்திற்கு தமிழரால் ஒரு செய்தி சொல்லப்பட்டது. \"எந்த ஒரு காலத்திலும் எங்கள் மேல் விதைத்த துன்பத்தை, உங்கள் மேல் ஒருநாள் நாமும் விதைப்போம்\" என்பதே சிங்களத்திற்கான தமிழரின் செய்தியாகும். \"எந்த ஒரு காலத்திலும் எங்கள் மேல் விதைத்த துன்பத்தை, உங்கள் மேல் ஒருநாள் நாமும் விதைப்போம்\" என்பதே சிங்களத்திற்கான தமிழரின் செய்தியாகும். இது எந்தக் காலத்துக்கும் பொருந்தும்.\nபுலிகள் தலைமை எந்த ஒரு தாக்குதல் இலக்கையும் எழுந்தமானத்தில் தெரிவு செய்தது கிடையாது. புலிகள் தெரிவு செய்த தாக்குதல் இலக்குகள் அனைவரும் காமினி போன்று, தமிழர் பலரின் உயிருக்கு, உடமைகளுக்கும் உலைவைத்தவர்களே. இதை இளைய தலைமுறைப் பிள்ளைகள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nஓர் எழுத்து ஒரு சொல் \nஓர் எழுத்து ஒரு சொல் ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லா���ுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழரின் அறிவுப் புதையலான யாழ்.நூலகத்தை தீக்கரையாக்கி 38 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன.\nதமிழரின் அறிவுப் புதையலான யாழ்.நூலகத்தை தீக்கரையாக்கி 38 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. -31/05 -01/06/1981- யாழ்ப்பாண நகருக்கு ப...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nஓர் எழுத்து ஒரு சொல் \nஓர் எழுத்து ஒரு சொல் ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nஇன்று சர்வதேச அகதிகள் தினம் ( World Refugee Day 20-06-2015) வீடு இல்லை... நாடு இல்லை...விதிவிட்ட வழியா\nஇன்று சர்வதேச அகதிகள் தினம்.இன்றைய நாட்களில் உலகில் 7.6 மில்லியன் மக்கள் அகதிகளாக பதிவாகியிருப்பதாக ஐ.நா. குறிப்பிட்டிருப்பதுதான் இந்த உல...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஓர் எழுத்து ஒரு சொல் \nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/89469-vadivelus-dialog-as-movies-title.html", "date_download": "2019-06-25T14:15:36Z", "digest": "sha1:LZD4LEQERWH7IS6NMBRIMG57HAR6KAAI", "length": 11840, "nlines": 97, "source_domain": "cinema.vikatan.com", "title": "வடிவ���லுவின் ஃபேமஸ் டயலாக்குகள்தான் இந்தப் படங்களின் டைட்டில்ஸ்!", "raw_content": "\nவடிவேலுவின் ஃபேமஸ் டயலாக்குகள்தான் இந்தப் படங்களின் டைட்டில்ஸ்\nவடிவேலுவின் ஃபேமஸ் டயலாக்குகள்தான் இந்தப் படங்களின் டைட்டில்ஸ்\nவடிவேலுவின் காமெடிகள் என்று சொன்னாலே சிரிப்பு வரும். இவர் நடித்த படங்களின் பெயர் கூட ஞாபகம் இருக்காது. ஆனால் இவரின் காமெடி வசனங்களை ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் வந்தாலும் மனப்பாடமாய் ஒப்பிக்கலாம். அப்படி வடிவேலுவின் பேமஸ் பன்ச் டயலாக்குகளை டைட்டிலாக வைத்து வெளியான படங்களின் லிஸ்ட் இது\nநானும் ரௌடி தான் :\nவிஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் வெளியான படம் 'நானும் ரௌடி தான்'. இந்த டயலாக்குக்கு சொந்தக்காரர் வடிவேலு. தலைநகரம் படத்தில் இடம்பெற்ற காமெடியில் 'ஏய் நான் ஜெயிலுக்கு போறேன்... ஜெயிலுக்கு போறேன், நானும் ரௌடி தான்' என்று சொன்ன டயலாக் அந்த சமயத்தில் பேமஸ் ஆனதோ இல்லையோ தற்பொழுதுள்ள மீம் க்ரியேட்டர்களின் முக்கியமான டெம்ப்லேட்களுள் இந்த வசனமும் ஒன்று. அப்படி இந்த பெயர் எல்லார் மனதிலும் பதிந்து போனதாலும், கதைக்கும் இந்த வசனத்திற்கும் தொடர்பு இருப்பதாலும் இயக்குநர் 'விக்னேஷ் சிவன்' இந்த டைட்டிலையே தேர்ந்துதெடுத்து வைத்துவிட்டார். படமும் டயலாக்கைப் போலவே தெறி ஹிட் அடித்தது.\nத்ரிஷா இல்லேன்னா நயந்தாரா :\nஜி.வி. பிரகாஷ், ஆனந்தி, மனிஷா, சிம்ரன் நடிப்பில் வெளியான படம் 'த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா'. அதே தலைநகரம் படத்தில் த்ரிஷாவை வெறித்தனமான ரசிகனாக காதலிப்பார் வடிவேலு. ஆனால் ஒரு சமயத்தில் அவரது அத்தை பொண்ணைப் பார்த்தவுடன் த்ரிஷா இல்லேன்னா திவ்யா என்று சொல்லுவார், கடைசியில் திவ்யாவும் இல்லை என்று தெரிந்தவுடன் க்ளைமாக்ஸில் நயன்தாராவுக்கு தாவிவிடுவார். அந்தப் படத்தில் வடிவேலுவின் கதை என்னவோ, அதேதான் ஜி.வி. பிரகாஷின் கதையும். ஹீரோயிசம் செய்கிறேன் என வடிவேலுவுக்கு சமமாக காமெடி செய்திருப்பார் ஜி.வி. ஆனந்தியையும், மனிஷாவையும் அவர் விரட்டி விரட்டி காதலிக்க, முடிவில் யாருமே கிடைக்க மாட்டார்கள். இவரும் மனம் தளராமல் அனுஷ்கா, ஹன்சிகா என போய்க்கிட்டே இருப்பார்.\nஜில் ஜங் ஜக் :\nபிரபு தேவா, நக்மா நடிப்பில் வெளியான படம் 'காதலன்'. வடிவேலுவின் காமெடிகள் அதில் அதிரி புதிரிதான். அந்தப் படத்தின் எவர்க்ரீன் டயலாக்தான் 'ஜில் ஜங் ஜக்'. இந்த மூன்று பெயரையும் வைத்து பெண்களுக்கு தனி டெஃபனிஷனே தருவார். அந்த டெஃபனிஷனை நானும் நண்பன் விஜய் மாதிரி சொல்லலாம், ஆனால் சிம்பு நிலைமைதான் பாஸ் எனக்கும் வரும். அந்த வசனத்தை டைட்டிலாக வைத்து சித்தார்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'ஜில் ஜங் ஜக்'. அந்த காமெடியில் இடம்பெற்றதைப் போலவே இந்தப் படத்தின் கதாநாயகர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். அதனால் படத்தின் பெயரையும் இயக்குநர் தீரஜ் வைத்தி 'ஜில் ஜங் ஜக்' என்றே வைத்துவிட்டார்.\nவெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான் :\nபிரவீன், ஷாலினி நடிப்பில் 2015-ல் வெளியான படம் 'வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்'. இந்த வடிவேலு டயலாக் இடம்பெற்ற படம் 'ஆர்யா'. இதில் கவுன்சிலராக வரும் வடிவேலுவிற்கு பிரச்னை கொடுக்கும் வகையில் ஏரியா மக்களிடம் மாட்டிவிட்டு போய்விடுவார் மாதவன். அப்பொழுது இடம்பெறும் டயலாக்தான் 'சிகப்பா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான்டா'. அதையே கொஞ்சம் பட்டி, டிங்கரிங் பார்த்து படத்திற்கு டைட்டிலாக வைத்தனர். துரதிர்ஷ்டவசமாக அந்தப் படம் வெளியே தெரியாமலேயே பெட்டிக்குள் அடைந்தது.\nகாதலும் கடந்து போகும் (க.க.போ) :\nவிஜய் சேதுபதி, மடோனா நடிப்பில் வெளியான படம் 'காதலும் கடந்து போகும்'. இதுக்கும் வடிவேலு வசனத்திற்கு என்னடா சம்பந்தம் இதானே பாஸ் உங்க கேள்வி இதானே பாஸ் உங்க கேள்வி இந்த டைட்டிலை கொஞ்சம் சுருக்கினால் வடிவேலுவின் டயலாக் கிடக்குமே அதான். 'புலிகேசி' படத்தில் அடிக்கடி இடம்பெறும் டயலாக் க.க.க.போ. 'கருத்துக்களை கச்சிதமாக கவ்விக்கொண்டீர் போங்கள்' என்ற வசனத்தை சுருக்கி அவ்வாறு சொல்லுவார் வடிவேலு. இந்த வசனத்திற்கும் படத்தின் கதைக்கு சம்பந்தம் இல்லைதான். இருந்தாலும் அந்த டைட்டிலை சுருக்கினால் இவர் டயலாக் தானே கிடைக்கிறது. படக்குழு செய்த புரொமோஷனைப் பார்த்து க.க.க.போ என்றே ஒரு படம் வெளியானது தனிக்கதை.\nகூடிய சீக்கிரம் இவரது ஃபேமஸ் டயலாக்குகளுள் ஒன்றான 'ஆஹான்' என்ற டைட்டிலைக் கொண்ட படமும் ரிலீஸ் ஆகும் பாருங்க மக்களே. இவரது வசனங்கள் இருக்கும் வரை தமிழ் படங்களின் டைட்டில்களை தனியே ரூம் போட்டு யோசிக்கத் தேவையே இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/04/16/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-2/", "date_download": "2019-06-25T13:45:21Z", "digest": "sha1:BOYZYBZ6GGCC74ZQ5GY7VSI25FBUSPW7", "length": 10500, "nlines": 337, "source_domain": "educationtn.com", "title": "தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை திட்டத்தால் கல்வி தனியார்மயமாகும் அபாயம்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome School Zone தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை திட்டத்தால் கல்வி தனியார்மயமாகும் அபாயம்.\nதனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை திட்டத்தால் கல்வி தனியார்மயமாகும் அபாயம்.\nPrevious article12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட ஆசிரியர்கள் எதிர்ப்பு.\nNext articleஇனி வாக்களிக்க சொந்த ஊருக்கு செல்ல அவசியமில்லை-நீங்கள் இருக்கும் பகுதியிலுள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க ஏற்பாடு\nகுடிநீர் தட்டுப்பாட்டால் பள்ளிகளுக்கு விடுமுறை விடக்கூடாது மீறினால் நடவடிக்கை என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.\nதமிழகத்தில் அனைத்து அரசு, அரசு பள்ளிகளின் சுவர்களில் தூய்மை சார்ந்த விழிப்புணர்வு வாசகங்களை எழுத வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.\nஅரசுப் பள்ளிகளில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணும் வகையில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. \nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் குறைந்த எண்ணிக்கை கொண்ட அரசு பள்ளி மாணவர்களை வேறு பள்ளிக்கு...\n🧮🎲⚖💵💸🧮📏📐 *தினம் ஒரு கணிதம்.\nஎடை குறைய எளிதான எட்டு வழிகள் .\nபிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் குறைந்த எண்ணிக்கை கொண்ட அரசு பள்ளி மாணவர்களை வேறு பள்ளிக்கு...\n🧮🎲⚖💵💸🧮📏📐 *தினம் ஒரு கணிதம்.\nஎடை குறைய எளிதான எட்டு வழிகள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=6063", "date_download": "2019-06-25T14:50:29Z", "digest": "sha1:3L6KHZ45AOSIVUAPV5GAZJ76S4CVZTGP", "length": 12100, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் பைபிள்\n* நீதியின் பாதையில் தான் ஜீவன் உண்டு. ஆதலின் அந்தப் பாதையின் எந்தப்புறமும் மரணம் இல்லை.\n* மூடர்களின் வாயில் அக���்பட்ட நீதிமொழிகள் குடிகாரன் கையில் அகப்பட்ட ஒரு முள் போன்றது\n* வேட்டையில் எடுத்து வந்ததைச் சோம்பேறி சமைப்பது இல்லை. சுறுசுறுப்பே மனிதனின் அரும்பொருள்.\n* ஓர் ராஜ்யம் தனக்குத் தானே உள் விரோதமாகப் பிளவுபடுமேயானால், அந்த ராஜ்யம் நிலைநிற்க மாட்டாது.\n* நீ பரிபக்குவமான மனிதனையும், நேர்மையாளனையும் கவனித்துப் பார். அவனுடைய முடிவு அமைதியானதாயிருக்கும்.\n* மனதில் பற்றற்றவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் மோட்ச ராஜ்யம் அவர்களுடையது.\n* அயலவனை அவமதிப்பவன் பாபம் செய்கிறான். ஆனால், எளியவனுக்கு இரங்குபவனோ ஆனந்தமாயிருக்கிறான்.\n* வானமும் பூமியும் ஒழிந்துபோகும். ஆனால், என் வார்த்தைகளோ அழியவே அழியாது.\n» மேலும் பைபிள் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nஎப்படியாவது காப்பாற்றுங்கள்: கதறும் பி.எஸ்.என்.எல். ஜூன் 25,2019\nபாக்.,கில் குண்டுவெடிப்பு: பயங்கரவாதி மசூத் அசார் காயம்\nதி.மு.க., ஆதரவு பாதிரியார் மீது புகார் ஜூன் 25,2019\nராகுலுக்கு ராஞ்சி கோர்ட் சம்மன் ஜூன் 25,2019\nகடன் மோசடி 60 சதவீதம் அதிகரிப்பு: நிர்மலா சீதாராமன் ஜூன் 25,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/10/18130218/1012226/SA-Chandrasekar-signed-in-Police-Station-for-his-Controversial.vpf", "date_download": "2019-06-25T13:33:40Z", "digest": "sha1:AE5OT5PRRLRSEH3PZPU7BFRIWAKR5JZ5", "length": 10142, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "திருப்பதி உண்டியல் குறித்து சர்ச்சை பேச்சு : காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார் எஸ்.ஏ. சந்திரகேகர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருப்பதி உண்டியல் குறித்து சர்ச்சை பேச்சு : காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார் எஸ்.ஏ. சந்திரகேகர்\nதிருப்பதி உண்டியல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் எஸ்.ஏ. சந்திரகேகர் ஆஜராகி கையெழுத்திட்டார்.\nதிருப்பதி உண்டியல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், தொடர்ந்து 15 நாட்களுக்கு, காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என இயக்குனரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகருக்கு, சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, சென்னை விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் அவர் ஆஜராகி கையெழுத்திட்டார். கடந்த 2017-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாடல் வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய எஸ்.ஏ. சந்திரசேகர், திருப்பதி உண்டியலை விமர்சனம் செய்ததாக, நாராயணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஏழுமலையான் கோயிலில் இலங்கை பிரதமர் தரிசனம்...\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அவரது மனைவியுடன் தரிசனம் செய்தார்.\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி சிலை கீழே விழுந்ததால் பரபரப்பு\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் சகஸ்ர தீப அலங்கார சேவைக்கு பின் அர்ச்சகர் எடுத்துச் சென்ற மலையப்ப சுவாமி சிலை கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nபுதிய கல்வி கொள்கை நகலை எரிக்க முயன்ற மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு\nகோவையில் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை நகலை எரிக்க முயன்ற மாணவர்களுக்கும் போலீசாருக்கிடையே தள்ளூ முள்ளு ஏற்பட்டது.\nமேற்கு வங்கம் : காங்., சிபிஎம் தொண்டர்கள் பேரணி - போலீசார் தடுத்ததால் வெடித்த மோதல்\nமேற்கு வங்க மாநிலம் பாட்பரா என்ற இடத்தில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் அமைதி பேரணி என்ற பெயரில் ஊர்வலமாக சென்றனர்.\nசந்திரபாபு நாயுடு குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ரத்து\nஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளை அந்த மாநில அரசு குறைத்துள்ளது.\nபயிற்சிக்கு திரும்பினார் புவனேஷ்வர் குமார் - ரசிகர்கள் மகிழ்ச்சி\nகாயம் காரணமாக, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில், விளையாடாத இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார், மீண்டும் பயிற்சிக்கு திரும்னார்.\nஉலக கோப்பை தொடரில் அதிக கேட்ச் தவற விட்ட அணிகள் : பாகிஸ்தான் முதலிடம்\nஐ.சி.சி. கிரிக்கெட் உலக கோப்பை போட்டியில் முடிவடைந்துள்ள 31 ஆட்டங்களில், அதிக கேட்ச்-களை தவற விட்ட அணிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.\nவிளையாட்டு துறை அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற பெண்கள் ஹாக்கி அணி\nமகளிர் உலக ஹாக்கி தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனைகள் டில்லியில் விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/actress-who-came-to-samy-amazing-incidents-at-pandimuni-s-shooting-118080700029_1.html", "date_download": "2019-06-25T13:53:18Z", "digest": "sha1:3JLORL6BD2E4HQGQYBNZZ2LLIFAK7Q3F", "length": 13813, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "சாமியாடிய நடிகை; பாண்டிமுனி படப்பிடிப்பில் நடந்த ஆச்சரிய சம்பவங்கள் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 25 ஜூன் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசாமியாடிய நடிகை; பாண்டிமுனி படப்பிடிப்பில் நடந்த ஆச்சரிய சம்பவங்கள்\nகஸ்தூரி ராஜா இயக்கத்தில் `பாண்டிமுனி' படம் உருவாகி வருகிரது. படப்பிடிப்பின்போது சில சம்பவங்கள் நிகழ்ந்ததை பார்த்து படக்குழு ஆச்சரியத்தில் மூழ்கியது.\nகஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவாகும் பாண்டிமுனி படத்தின் படப்பிடிப்பு கோத்தகிரி, ஊட்டி பகுதிகளில் 25 நாட்கள் நடைபெற்றது. இந்தப்படத்தில் ஜாக்கி ஷெராப் அ��ோரி வேடத்தில் நடிக்கின்றார். கதாநாயகனாக ஆசிப் என்ற மாடல் அறிமுகமாகிறார். நாயகிகளாக மேகாலி, ஜோதி, வைஷ்ணவி, யாஷிகா ஆகியோர் அறிமுகமாகிறார்கள். முக்கிய வேடத்தில் ஷாயாஜி ஷிண்டே நடிக்கிறார்.\nபடம் குறித்து பேசிய கஸ்தூரி ராஜா, இது ஒரு பயங்கரமான ஹாரர் படம். சுமார் 70 வருடங்களுக்கு முன்னால் காட்டுப்பகுதியில் உள்ள அரண்மனையில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு கோத்தகிரியில் நடைபெற்ற போது, ஆச்சர்யமான ஒரு சம்பவம் ஒன்று நடந்தது, பனகுடிசோலை என்கிற இடத்தில் அந்தப்பகுதி மக்கள் தங்களது இஷ்ட கடவுளாக கும்பிடும் குட்டஞ்சாமி கோயில் உள்ளது. இந்த கோயில் சுமார் ஆயிரம் வருஷம் பழமையானது என்று கூறப்படுகிறது. அந்த கோயிலுக்கு பஞ்ச பாண்டவர்கள் வந்து சென்றதாகவும் சொல்கிறார்கள்.\nஅங்கே வந்த ஊர் மக்கள் இந்த கோயிலுக்குள் பெண்கள் செல்லக் கூடாது. செருப்பு உபயோகிக்கக் கூடாது என்றார்கள். மறுநாள் அந்த இடத்திற்கு அருகில் படப்பிடிப்பை நடத்தியபோது, நாயகி மேகாலிக்கு சாமி வந்து ஆட நாங்கள் பயந்து செய்வதறியாது நின்றபோது ஊர்க்காரர்கள் ஒன்று கூடி பரிகார பூஜை செய்த பிறகே சாமியாட்டம் நின்றது. இதனை தொடர்ந்து இன்னொரு அதிசயமும் நடந்தது. பனகுடி சோலையில் குட்டஞ்சாமி கோயில் மேல் ஹெலிகேம் பறக்கவில்லை. கோயிலை சுற்றியுள்ள இடங்களில் பறந்த ஹெலிகேம், கோயில் மேல் பறக்காதது ஏன் என்பது தான் ஆச்சர்யமாக உள்ளது.\nஆசிப், மேகாலி, ஜோதி, வைஷ்ணவி, யாஷிகா ஆகியோர் சம்மந்தப்பட்ட காட்சிகள் மூன்று பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டப் படப்பிடிப்பில் ஜாக்கி ஷெராப் அகோரி கெட்டப்பில் உள்ள காட்சிகள் படமாக்கப்பட உள்ளது என்று கூறியுள்ளார்.\nவிஜய்யின் அடுத்த படத்தில் ஜோடி சேரும் பிரபல பாலிவுட் நடிகை\nபணியில் நீடிக்க விரும்பவில்லை; காரணத்தை வெளியிட்ட தொகுப்பாளர் அர்ச்சனா\nசிவகார்த்திகேயன்-நயன்தாரா ஜோடி சேரும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று மாலை வெளியீடு\nநடிகை தீபிகாவின் செயலால் அதிர்ச்சியான ரசிகை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.np.gov.lk/tamil/index.php?option=com_content&view=category&layout=blog&id=16&Itemid=626&limitstart=18", "date_download": "2019-06-25T14:19:19Z", "digest": "sha1:D2LUBBRFVZIFXDS6VHB7TZRVLTJY4QMB", "length": 11432, "nlines": 81, "source_domain": "www.np.gov.lk", "title": "விவசாய அமைச்சு", "raw_content": "\nவிவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சு\nஇல. 655, நாவலர் வீதி, யாழ்ப்பாணம்\nஅதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்களுக்கான பார்த்தீனியத்தினைக் கட்டுப்படுத்துவது தொடர்பான சட்ட ஏற்பாடுகள் பற்றிய பயிற்சிப் பட்டறை\nவடமாகாண விவசாயத் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர்களுக்கான பார்த்தீனியத்தைக் கட்டுப்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் பற்றிய பயிற்சிப் பட்டறை விவசாயப் பணிப்பாளர் திரு.எஸ்.சிவகுமார் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் 10.04.2018 அன்று நடைபெற்றது.\nவட மாகாண தொழில் முயற்சியாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை\nவடமாகாண தொழில் முயற்சியாளர்கள் நவீன நுட்பங்களை பயன்படுத்துவதனூடாக ஏற்றுமதி நோக்கிய உற்பத்திகளை மேற்கொள்ளவும் தொழில் முயற்சியை விரிவுபடுத்தவும் ஏதுவாக வேலைப்பட்டறை ஒன்றினை ஜனாதிபதி செயலகத்தின் பேண்தகு நிலைபேறான அபிவிருத்தி பிரிவும், ஆரம்பக் கைத்தொழில் அமைச்சும் வடமாகாண விவசாய அமைச்சுடன் இணைந்து 05.04.2018 அன்று யாழ்ப்பாண மாவட்டச் செயக மாநாட்டு மண்டபத்தில் நடாத்தியது.\nகிளிநொச்சி மாயவனூர் கிராமத்திற்கான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவின் விஜயம்\nகிளிநொச்சி மாவட்டத்தின் மாயவனூர் கிராமத்தில் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் அனுசரணையுடன் வடமாகாண விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார ஊக்குவிப்பு நிகழச்சித்திட்டங்களின் முன்னேற்றங்களை முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலத்தின் தலைவருமான சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க அவர்கள் 03.04.2018 அன்று பார்வையிட்டார்.\nபுதிதாக நிர்மாணிக்கப்பட்ட அம்மாச்சி பாரம்பரிய மற்றம் போசணை மிகு உணவு தயாரிப்பு மற்றம் விற்பனை நிலையம் மன்னாரில் திறந்து வைக்கப்பட்டது\nபுதிதாக நிர்மாணிக்கப்பட்ட \"அம்மாச்சி' பாரம்பரிய மற்றம் போசணை மிகு உணவு தயாரிப்பு மற்றும��� விற்பனை நிலையம்;, மன்னார், முருங்கன் பகுதியில்; 28 மார்ச் 2018 அன்று வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவனேசன் அவர்கள் சார்பாக கலந்து கொண்ட வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியக் கலாநிதி ஜி.குணசீலன் அவர்களினால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்ட்டது.\nபுதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னார், நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகம் திறந்து வைககப்பட்டது\nபுதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்திற்கான நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகம், பள்ளமடு, மன்னார் எனும் இடத்தில் 28 மார்ச் 2018 அன்று வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவனேசன் அவர்கள் சார்பாக கலந்து கொண்ட வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜி.குணசீலன், வடமாகாண சபை உறுப்பினர் திரு.அப்துல் நியாஸ் சீனி மற்றும் பிரதம செயலாளர், வடமாகாணம் திரு.அ.பத்திநாதன் ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தனர்.\nகடற்பாசி வளர்ப்பிற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன\nமீனவ சங்கங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முகமாக விசேட திட்டத்தின் கீழ் மீள்குடியேற்ற அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியினூடாக கடற்பாசி வளர்ப்புத்திட்டத்திற்கென கடற்பாசி வளர்ப்பிற்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன. பயிற்சி வழங்கப்பட்ட முசலி, நானாட்டான், மற்றும் மன்னார் நகர மீன்பிடி சங்கங்களுக்கு 3.6மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்கள் வடமாகாண மீன்பிடி அமைச்சரினால் அமைச்சரின் மன்னார் உப அலுவலகத்தில் 25 யூலை 2017 அன்று வழங்கப்பட்டன.\nவடக்கு மாகாண மீன்பிடி மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சரினால் விளையாட்டுக் கழகத்திற்கு மின்விளக்குகள் வழங்கப்பட்டன\nஇருமருதங்குளம் - சமளன்குளம் வீதிப் புனரமைப்பு பணிகள் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது\nபுதூர் - பாலமோட்டை வீதிப் புனரமைப்பு பணிகள் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது\nவன்னேரிகுளம் நன்னீர் மீனவ கூட்டுறவு சங்கத்தினரின் மேம்பாட்டிற்காக பலநோக்கு மண்டபம் அமைக்கப்பட்டது\nஉப உணவு உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3/", "date_download": "2019-06-25T14:25:31Z", "digest": "sha1:VDAGIX34QYJVZ2OFQW5Y3WWY5MVNW646", "length": 12958, "nlines": 118, "source_domain": "www.sooddram.com", "title": "தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் – Sooddram", "raw_content": "\nதமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்\nநீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் இன்று முதல் நாடெங்கிலு முள்ள சிறைச்சாலைகளில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளனர். தம்மை விடுதலை செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கும் நிலையில், தாம் விடுதலை செய்யப்படும்வரை சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவிருப்பதாக தமிழ் அரசியல் கைதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nயுத்தம் முடிவடைந்து 6 வருடங்கள் கடந்தபோதும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அவ்வப்போது கதைக்கப்படுகின்றபோதும், தமது விவகாரம் வெறுமனே அறிக்கைகளிலும், ஊடகங்களிலும் மாத்திரமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. விடுதலையைத் துரிதப்படுத்துவதற்கு எதுவித ஆக்கபூர்வமான\nநடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென தமிழ் அரசியல் கைதிகள் குறிப்பிடுகின்றனர். தமது விடுதலையானது இனவாத ரீதியாகவும், பழிவாங்கும் நடவடிக்கையுமாகவே பார்க்கப்படுகிறது. நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாக நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தம்மை விடுவிப்பதற்கு அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டும்.\nஇதனை வலியுறுத்தி வெலிக்கடை, திருகோணமலை, அநுராதபுரம், யாழ்ப்பாணம் உள்ளிட்ட சகல சிறைச்சாலைகளிலும் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று முதல் ஆரம்பிக்கின்றனர்.\nஜெனீவா பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற சமயம் உண்ணாவிரதப்போராட்டத்தை நடத்த முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தபோதும் அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் நெருக் கடிகொடுக்காமல் அக்காலத்தில் ஆர்ப்பாட்டத்தை தாம் தவிர்த்திருந்ததாகவும், இருந்தபோதும் அரசாங்கத்திடமிருந்து எதுவித சமிக்ஞையும் வெளியிடப்படாத நிலையில் உண்ணாவிரதத்தை ஆரம் பிப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டி யுள்ளனர்.\nநீண்டகாலமாக தாம் சிறைச்சாலைகளில் தடுத்தவைக்கப்பட்டிருப்பதால் தமது குடும்பங்கள் பொருளாதாரம் மற்றும் பிள்ளைகளின் கல்வி உள்ளிட்ட பல்வேறு சமூகப் பிரச்சினைகள் காணப்படு கின்றன. எனினும் சட்டமா அதிபர் திணைக்களம் தமது விடயத்தில் தொடர்ந்தும் பாராமுகம் காட்டிவருவதாக தமிழ் அரசியல் கைதிகள் தெரிவிக்கின்றனர்.\nவிடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பலதரப்பட்ட அரசியல்வாதிகளும் உறுதிமொழிகளை வழங்கியபோதும் தொடர்ந்தும் பொறுத்திருக்க முடியாததால், விடுத லைக்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் தாம் குதித்திருப்பதாக அரசியல் கைதிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nதமிழ் அரசியல் கைதிகளின் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் குறித்து நான் அறிந்திருக்கவில்லையென சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹண புஷ்பகுமார தினகரனுக்குத் தெரிவித்தார்.\nஊடகங்களுக்கு தெரியப்படுத்துவதில் முக்கியத்துவமளிக்கும் சிறைக் கைதிகள் ஏனோ சிறைச்சாலையுடன் நெருங்கிய தொடர்பு கொடுடிருக்கும் எமக்கு அது குறித்து அறியத்தர முன்வருவதில்லை” எனவும் அவர் கூறினார்.\n“சிறைச்சாலைக்கு அரசியல் தலைவர்கள் விஜயம் செய்தபோது மேற்படி கைதிகள் தம்மை விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை முன் வைத்திருந்ததனை நான் அறிவேன். ஆனால் இத்திடீர் உண்ணாவிரத போராட் டம் குறித்து நான் எதுவும் அறிந்து வைத்தி ருக்கவில்லை” எனவும் அவர் தெரிவித்தார்.\nசிறைக்கைதிகள் விரும்பினால் உணவு உண்பதை நிராகரிக்க முடியும். அது சிறைச்சாலையின் செயற்பாடுகளுக்கு குத்தகம் ஏற்படுத்தாது என்ற போதும் ஆணையாளர் என்ற வகையில் சிறைச் சாலை நடைமுறைகளுக்கமைய போராட்டத்தை முன்னெடுப்பவர்களிடம் பேச்சு நடத்தி இணக்கப்பாட்டினை எட்டுவதற்கு எத்தனிப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nPrevious Previous post: கைதிகளை ஒரு வாரத்தினுள் விடுவிக்க வேண்டும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nNext Next post: பிள்ளையான் பழிவாங்கப்படுகிறாரா\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/05/blog-post_87.html", "date_download": "2019-06-25T14:08:35Z", "digest": "sha1:WR5BFY77ZALBD7RVD63HA2BZPFTUZJJB", "length": 11782, "nlines": 81, "source_domain": "www.tamilletter.com", "title": "ஜனாதிபதி ஹிஸ்புல்லாவிற்கு எதிராக பிறப்பித்துள்ள உடனடி உத்தரவு - TamilLetter.com", "raw_content": "\nஜனாதிபதி ஹிஸ்புல்லாவிற்கு எதிராக பிறப்பித்துள்ள உடனடி உத்தரவு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று சற்று முன்னர் இடம்பெற்று முடிந்துள்ளது.\nஇந்த சந்திப்பு இன்று மாலை 7 மணிக்கு ஆரம்பித்து சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது.\nஇதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, மகிந்த அமரவீர, விஜேதாஸ ராஜபக்ச, ச.வியாழேந்திரன், டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.\nஇதன் போது சமகால அரசியல், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேசப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ச.வியாழேந்திரன் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.\nஇந்த சந்திப்பு குறித்து எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.\nகுறிப்பாக, அண்மையில் கிழக்கு மாகாண ஆளுநரினால் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் இடமாற்றம் குறித்து தான் முன்வைத்த கருத்திற்கு ஜனாதிபதி உடனடி தீர்வை பெற்றுக்கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nதான் விடுத்த கோரிக்கையினை அடுத்து, மறுகணமே கிழக்கு ஆளுநருக்கு தனது செயலாளர் ஊடாக ஜனாதிபதி அழைப்பு எடுத்து பேசியதாகவும் அவர் கூறினார்.\nஇதன்படி, அண்மையில் கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் இடமாற்றங்களை உடனடியாக இரத்து செய்யுமாறு கிழக்கு மாகாண ஆளுநருக்கு ஜனாதிபதி பணித்துள்ளதாக ச.வியாழேந்திரன் எம்.பி. குறிப்பிட்டார்.\nஇதேவேளை, கடந்த மாதம் 21ம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலை தொடர்ந்து கிழக்கு மாகாணத��தில் தமிழ் பிரதேசங்களில் கடமையாற்றிய முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பதிலீடுகள் இன்றி கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்ஹா இடமாற்றம் வழங்கியிருந்தார்.\nபாதுகாப்பு கருதி முஸ்லிம் ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த இடமாற்றம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஆளுநரின் இந்த நடவடிக்கையினால், தமிழ் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nமுஸ்லிம்களை புறந்தள்ளி தமிழருக்கு ஆதரவாக களமிறங்கிய பிரதமா்\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேசசெயலகத்தை உடனடியாக தரமுயர்த்துவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் வாக்குறுதியள...\nமுஸ்லிம் தேசியத்தின் குறியீடாக மாறியுள்ளார் ரவூப் ஹக்கிம் - அன்வர் நௌஷாட்\nஏ.எல்.றமீஸ் பலமானவர்களால் பலவீனமானவர்கள் நசுக்கப்படும் போது தான் சார்ந்த சமூகத்தை பாதுகாக்க கையாளும் வழிமுறைகளிலே ஒரு தலைவனின் ஆளுமை வெளி...\nகல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் இருவர் பதவி நீக்கம்\nகல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் இருவர் கட்சியின் சகல உறுப்புரிமைகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் ந...\nஇலங்கை - சட்ட மா அதிபரின் அதிரடி உத்தரவு\nதடை செய்யப்பட்ட இயக்கங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பதில் காவல்துறை மா அதிபருக்கு எழுத்து மூலம...\nகல்முனை மண்ணை சிதைக்க அனுமதிக்க முடியாது – அக்கரைப்பற்று ACMC பொறுப்பாளர் வாஸீத்\nஏ.எல்.றமீஸ் இலங்கை முஸ்லிம்களின் இதயமாக வர்ணிக்கப்படும் கல்முனையை மையப்படுத்தி பேரினவாதிகளின் இனரீதியான பிரதேச செயலக கோரிக்கையானது நா...\nபாராளுமன்ற பதவியை இராஜினமா செய்யும் கோடீஸ்வரன்\nகல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஒருவாரத்திற்குள் தீர்வு தரப்படாவிட்டால் தான் வகிக்கும் கட்சியில் இருப்...\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மீண்டும் ஒரு திடீர் முடிவு\nஎமது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளாமல் மீண்டும் அமைச்சுப் பதவிளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே நல்லது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகவ...\nஅதாஉல்லாவை சந்திக்க தயாராகும் - மு.கா தலைவர் ரவூப் ஹக்கிம்\nஏ.எல்.றமீஸ் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் நெருக்குவாரங்களை எதிர் கொள்வதற்கு சகல முஸ்லிம் தலைவர்களும் ஒரே அணியில் ந...\nஎங்கள் நாட்டின் மீது ஒரு தோட்டா பாய்ந்தால் அமெரிக்காவின் உடைமைகள் தீக்கிரையாகும் : ஈரான் எச்சரிக்கை\nஎங்கள் நாட்டின் மீது ஒரு தோட்டா பாய்ந்தால் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு சொந்தமான உடைமைகள் த...\nமுஸ்லீம்களை விடுதலை செய்ய மைத்திரி பணிப்பு;\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பின்னர், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணையை துரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/astrology/general-view/", "date_download": "2019-06-25T14:18:20Z", "digest": "sha1:DF743N6XJUQ47J3NAUDO5QOJUYE25ZZC", "length": 8478, "nlines": 132, "source_domain": "dheivegam.com", "title": "பொது பலன் Archives - Dheivegam", "raw_content": "\nHome ஜோதிடம் பொது பலன்\n12 ராசியினரும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ\nஎந்த இடத்தில் மச்சம் இருந்தால் உங்களுக்கு மிகப்பெரிய யோகம் தெரியுமா\nமிதுன லக்னத்தார்களுக்கு அதிர்ஷ்டமான வாழ்க்கை ஏற்பட இதை செய்ய வேண்டும்\n12 ராசியினருக்குமான ஜூன் மாத சூரிய பெயர்ச்சி பலன்கள்\n12 ராசியினரும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ\nசுக்கிரன் பெயர்ச்சி பலன்கள் – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு\nஎந்த திதியில் என்ன செய்தால் யோகங்களை பெறலாம்\n12 ராசியினரும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ\nநீங்கள் வெளிநாடு செல்ல, யோகமான வாழ்க்கை அமைய இவற்றை செய்யுங்கள்\nAstrology : ஜோதிடப்படி யாருக்கெல்லாம் ராஜயோகம் அமையும் தெரியுமா\nவிகாரி ஆண்டில் சொந்த வீடு, நிலம் பெற போகும் ராசியினர் யார் தெரியுமா\nரிஷப லக்னத்தார்களுக்கு அதிர்ஷ்டமான வாழ்க்கை ஏற்பட இதை செய்ய வேண்டும்\nசுக்கிரன் பெயர்ச்சி பலன்கள் – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு\nஉங்களுக்கு வசதியான வாழ்க்கை ஏற்பட இதை செய்து வந்தால் போதும்\nமேஷ லக்னத்தார்களுக்கு அதிர்ஷ்டமான வாழ்க்கை உண்டாக இதை செய்ய வேண்டும்.\nவிகார��� ஆண்டின் முற்பகுதியில் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் யார்\n12 ராசியினருக்குமான மே மாத சூரிய பெயர்ச்சி பலன்கள்\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு\nவிகாரி ஆண்டில் செய்யும் வேலைகளில் சிறப்பான பலன்களை பெற போகும் ராசியினர் யார்\n12 ராசியினருக்குமான சனி வக்கிர சஞ்சார பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/exploring-kalingam-odissa-329597.html", "date_download": "2019-06-25T13:40:57Z", "digest": "sha1:XKUB7M5XO7AN65TLGGOUCFZLXSCJQZ4D", "length": 22392, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "கலிங்கம் காண்போம் - பகுதி 72 - பரவசமான பயணத்தொடர் | exploring kalingam odissa -part-72 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nராஜராஜ சோழன் குறித்து அவதூறு: பா ரஞ்சித்துக்கு முன்ஜாமீன்\n10 min ago தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது... மக்கள் மகிழ்ச்சி\n13 min ago மூளைக் காய்ச்சலால் குழந்தைகள் இறப்புக்கும் லிச்சி பழத்திற்கும் தொடர்பில்லை.. பீகாரில் ஆய்வில் தகவல்\n15 min ago சந்திரபாபு நாயுடுவுக்கான இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ்... ஜெகன்மோகன் ரெட்டியின் அதிரடி தொடர்கிறது\n20 min ago அதிபர் ஆட்சிக்கு இந்தியாவை அழைத்து செல்ல திட்டம்.. லோக்சபாவில் சீறிய திருமாவளவன்\nFinance யார் இந்த Gupta-க்கள்.. லஞ்சம் ஊழலால் தென்னாப்பிரிக்காவின் 7-வது பணக்காரர் ஆனது எப்படி..\nSports ஆஸி.க்கு எதிரான முக்கிய மேட்ச்.. பட்லரின் அந்த செயல்... கடுப்பில் இங்கிலாந்து ரசிகர்கள்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nTechnology அடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்\nAutomobiles குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே கிடைத்த வாய்ப்பு.. புதிய செல்டோஸ் எஸ்யூவி காரின் புக்கிங் தொடக்கம்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகலிங்கம் காண்போம் - பகுதி 72 - பரவசமான பயணத்தொடர்\nவிடுதியறையை அடைந்து முகம் ���ழுவிக்கொண்டு அமர்ந்ததும் ஓர் எண்ணம் தோன்றிற்று. ஆந்திரம் என்றால் இந்நேரம் தெலுங்குப் படமொன்றுக்குச் செல்லத் துணிந்திருப்பேன். ஒடியத் திரைப்படங்கள் குறித்து எனக்கு எவ்விதமான ஆர்வமும் இருக்கவில்லை. அதனால் பத்து மணி வரைக்கும் எங்கேனும் சென்று திரும்பலாமா என்று எண்ணம் வந்தது. புவனேசுவரத்தின் அனைத்து மக்களும் வந்து போகின்ற ஓர் இடத்திற்குச் செல்ல வேண்டும். எங்கே செல்லலாம் இங்குள்ள சந்தைப்பகுதி எதுவோ அங்கே செல்லலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.\nபுவனேசுவரத்தின் புகழ்பெற்ற சந்தை எங்கே இருக்கிறது என்று விடுதித்தம்பியைக் கேட்டோம். அருகில்தான் இருப்பதாகச் சொன்னான். தானிழுனி ஏறினால் பத்து உரூபாய்தான் என்றான். வெளியே வந்து ஒரு வண்டியிலேறி பத்து மணித்துளிப் பயணத்தில் சந்தைப் பகுதிக்கு வந்து சேர்ந்துவிட்டோம். நகரின் நடுப்புறத்தில்தான் அப்பகுதி இருக்கிறது. நம் சென்னையின் பாண்டிச் சந்தை போலவோ பருமாச் சந்தை போலவோ பன்மாடிக் கடையகங்கள் அங்கில்லை. எல்லாமே ஒற்றைத் தரைக்கூரை வேய்ந்த கடைகள். கூட்டநெரிசலும் குறைவாகவே இருந்தது. பெருங்கடைக்குள் நுழைந்தால் எத்தகைய இளக்கத்தோடு வாங்குவோமோ அத்தகைய மனநிலை வாய்த்துவிடுகிறது.\nசந்தைக்கு வந்துவிட்டோம். என்ன பொருள் வாங்குவது வீட்டினர்க்கு வேண்டிய நினைவுத்தன்மையுடைய பொருள்கள் எவற்றையேனும் வாங்கிச் செல்லலாம் என்று முடிவாயிற்று. புவனேசுவரத்தில் வங்காளத்தின் புகழ்பெற்ற துணிகள் விற்பனைக்குக் கிடைக்கும். அதனால் உடைகளை வாங்கிக்கொள்வது அறிவுடைமை. கடைகடையாகத் தேடினால் எல்லா வகைக்கடைகளும் இருந்தன. மட்கலயங்களும் கைவினைப் பொருள்களும் மிகுதியாக அடுக்கப்பட்டிருந்தன. எல்லாப் பொருட்கடைகளிலும் கொனாரக்குக் கோவிலைப் பதித்த பொருள்களே விலைக்குக் கிடைத்தன. ஐந்தில் ஒரு கடை செருப்புக் கடையாக இருந்தது.\nபெண்கள் அணிவதற்கேற்ற வளையல்கள், தோடுகள், மணிமாலைகள் விற்கும் கடைகள் பலவும் இருந்தன. வீட்டார்க்கு வளையல் வாங்கிச் செல்லலாம் என்று ஒரு கடையில் விலை கேட்கவும் அக்கடைக்காரர் பத்திருபது வளையல் அட்டிகளைப் பரப்பி விலை சொன்னார். எழுநூற்றைம்பது ஆயிரத்தைந்நூறு என்றிருக்கவே இதை வாங்கிச் சென்றால் நமக்குக் கிடைப்பது பாராட்டா நீராட்டா என்று கணிக்க ம��டியவில்லை. நாம் விலை குறைவாக வாங்கிச் சென்றால் மலிவாக வாங்கி வந்ததாகக் குற்றம் சாட்டுவர். விலையுயர்வாக வாங்கிச் சென்றால் இதற்கா இத்தனை விலை கொடுத்து ஏமாறினீர் என்று குறை காண்பர். எதற்கு வம்பு பணத்தைக் கொடுத்துவிட்டு பன்னீர் தெளித்துவிட வேண்டும். அம்முடிவின்படி அக்கடைக்காரரிடம் விலை மிகுதி என்று தெரிவித்துவிட்டு அகன்றோம்.\nஎப்படியும் துணிகள் சேலைகள் என்று வாங்கினால்தான் நற்பெயர் பெற முடியும் என்று தோன்றியது. ஒரு கடைக்காரரைப் பிடித்துவிட்டேன். எட்டுக்கு ஆறு என்ற அளவிலான கடையில் கைப்பேசியை நோண்டிக்கொண்டு அமர்ந்திருந்த அவரை நாடியதும் வரவேற்றார். நாம் கண்டடைந்த கடைக்காரர்களில் அவர்தான் ஓரளவு ஆங்கிலம் பேசினார். பேச்சுக்கு வழி பிறந்ததால் அவர் கடையிலேயே வாங்கத் தொடங்கினோம். அவர் பெயர் சின்மயா சாகூ. வடிவமான வழுக்கைத் தலையும் குண்டுக் கண்களுமாக அமர்ந்திருந்தவர் கடையையே கலைத்துப் போட்டதுபோல் துணிகளை நம்முன் குவித்தார். அவரோடு பேசிய பிறகுதான் எனக்கு நன்றாகத்தான் ஆங்கிலம் பேச வருகிறது என்ற நம்பிக்கை ஏற்பட்டது.\nஏறத்தாழ ஒரு மணிநேரம் உரையாடி ஏழெட்டுப் புடைவைகள் எடுத்துக்கொண்டேன். எல்லாம் வங்காளப் பருத்திப் புடைவைகள். பேசிக்கொண்டே இருக்கையில் சின்மயா சாகூக்கு நாம் யார் என்ன என்பது விளங்கிவிட்டது. மேலும் ஊக்கம் பெற்றவராகி நல்ல விலைக்குத் தம் துணிகளைத் தந்தார். நம் முகநூல் கணக்கின் பெயரைக் கேட்டுப் பெற்று நண்பரானார். இன்றுவரை முகநூல் நட்பில் தொடர்கிறார். நாம் எழுதுபவை ஆங்கிலத்தில் கிடைக்குமா என்று கருத்துப் பெட்டியில் எழுதிப் பார்த்தார். நாம் எழுதுபவை தமிழ்க்கட்டுரைகளாயிற்றே. அவர் நம் எழுத்தைப் படிக்க வழியில்லை. அவர் கடையை விட்டுச் செல்கையில் அன்புப் பரிசாக மணத்தெளிகை ஒன்றினைத் தந்தார். மகள்கட்கு வேண்டிய துணிகளை எடுப்பதற்கு இன்னொரு கடைக்கு அழைத்துச் சென்று ஆற்றுப்படுத்தினார்.\nஅக்கடையிலும் வேண்டிய துணிகள் எடுத்துக்கொண்டேன். அவ்விடத்தில் தமிழ்க்குடும்பம் ஒன்றினைக் கண்டேன். ஊர் பெயர் கேட்டு உரையாடினோம். புவனேசுவரத்தில் மேலும் காண வேண்டியவை குறித்து அவர் சொன்னவற்றை மனத்தில் குறித்துக்கொண்டேன். அச்சந்தையில் வாங்க வேண்டிய பொருள்களைக் குறித்தும் சில அறி���ுரைகள் கூறி விடைபெற்றார். ஒருவழியாக நம் சந்தைப்படலத்தை முடித்துக்கொண்டு வெளியே வந்தபோது மணி பத்தாகியிருந்தது. மீண்டும் ஒரு தானிழுனியைப் பிடித்து விடுதியறை வந்து படுத்துறங்கிவிட்டோம்.\nகலிங்கம் காண்போம் - பகுதி 73 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பகுதி 71 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பகுதி 70 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பகுதி 69 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பகுதி 68 - பரவசமான பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பகுதி 67 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பகுதி 66 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பகுதி 65 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பகுதி 64 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பகுதி 63 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பகுதி 62 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பகுதி 61 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkalingam odissa கலிங்கம் ஒடிசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/director-pa-ranjith-news/", "date_download": "2019-06-25T14:04:09Z", "digest": "sha1:XGVL5K5LO4ZCMKUAMN225GVLOPTY6JME", "length": 6545, "nlines": 104, "source_domain": "kollywoodvoice.com", "title": "கிராமங்களை நோக்கி பயணிக்கும் இயக்குனர் பா.ரஞ்சித்! – Kollywood Voice", "raw_content": "\nகிராமங்களை நோக்கி பயணிக்கும் இயக்குனர் பா.ரஞ்சித்\nதமிழ்சினிமாவில் சமூக மாற்றத்தினை குறிக்கோளாக வைத்து இயங்குபவர்களில் இயக்குநர் பா.இரஞ்சித் மிக முக்கியமானவர்.\nதிரைப்படங்களில் அரசியல், மேடைகளில் உரையாடல் என தேங்கி விடாமல் களத்திற்குச் சென்று ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு தோள் கொடுத்து தோழனாக நிற்கிறவராக அவர் இருக்கிறார்.\nஅந்த வகையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் விழிப்புணர்வின் அவசியத் தேவையை அடிப்படையாகக் கொண்டு அவருடைய “நீலம் பண்பாட்டு மையம்” இயக்கத்தின் சார்பில் வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மூன்று நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு சட்ட ஆலோசனை மையம், இரவு பாடசாலை, நூலகம் ஆகியவற்றை திறந்து வைத்துள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித்.\nவேலூர் மாவட்டத்தில் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளிலும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பென்னக்கல், கௌதாமல், ம��்திகிரி, பூதக்கோட்டை, மல்லசந்திரம் ஆகிய கிராமங்களில் “டாக்டர் அம்பேத்கர் அரசியல் பள்ளி” என்ற இரவு பாடசாலையினை தொடங்கி வைத்திருக்கிறார்.\n“இந்த இரவு பாட சாலையின் மூலம், அரசியல் மற்றும் சட்ட விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி அறிவார்ந்தவர்களாக நெறிப்படுத்துவதே நோக்கம். இதைப்போலவே தமிழகம் முழுக்க இருக்கிற கிராமங்களிலும் இதனை செயல்படுத்தும் திட்டமும் இருக்கிறது. இந்த நிகழ்வினை ஒருங்கிணைக்க ஒத்துழைத்த ஜெய்பீம் பேரவை மற்றும் டாக்ர் பீமாராவ் அம்பேத்கர் இளைஞர் மன்றம் ஆகியோருக்கு நன்றிகள்” என்றார் இயக்குநர் பா.இரஞ்சித்.\nஅவரின் இந்த செயல்பாட்டிற்கு அந்தப் பகுதி மக்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.\nரம்யா பாண்டியன் – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nபுதுமுகங்கள் நடிக்கும் ‘காதலும் மோதலும்’\nநயன்தாரா ஓட்டு போட வர மாட்டாரா\nபாலிவுட்டுக்காக எடையை குறைத்த கீர்த்தி சுரேஷ்\nராஜமெளலி இயக்கத்தில் சாய் பல்லவி\nஅமலாபாலிடம் மன்னிப்பு கேட்ட டைரக்டர்\nநயன்தாரா ஓட்டு போட வர மாட்டாரா\nபாலிவுட்டுக்காக எடையை குறைத்த கீர்த்தி சுரேஷ்\nராஜமெளலி இயக்கத்தில் சாய் பல்லவி\nஅமலாபாலிடம் மன்னிப்பு கேட்ட டைரக்டர்\nநந்திதா ஸ்வேதா – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nமீரா மிதுன் – ஸ்டில்ஸ் கேலரி\nஏஞ்சலினா – ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.com/index.php?option=com_content&view=article&id=237:2009-07-28-09-55-16&catid=66:2009-07-10-20-12-06&Itemid=87", "date_download": "2019-06-25T13:44:13Z", "digest": "sha1:JZQPMHWALEMSGQUZALL4UFHPSI3KQQJM", "length": 38768, "nlines": 113, "source_domain": "selvakumaran.com", "title": "தமிழ் சனங்களும் ஆங்கில நாவல்களும்", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nதமிழ் சனங்களும் ஆங்கில நாவல்களும்\nWritten by சச்சிதானந்தன் சுகிர்தராஜா\nஇங்கிலாந்து : மறு பார்வை\nதமிழ் சனங்களும் ஆங்கில நாவல்களும்\nஇன்றைய ஆங்கில இலக்கிய வகைமைகளில் ஆசியாவிலிருந்து புலம்பெயர்ந்தவ��்களின் எழுத்துக்கள் ஒரு சிறு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இதை ஏற்படுத்தியதில் கணிசமான பங்கு Jhumpa Lahiri, Amy Tan போன்றவர்களுக்குப் போய்ச்சேரும். மேற்கத்திய எழுத்துலகம் எதிர்பார்த்த இனம் சார்ந்த படைப்புகளாக இவை இருந்தாலும், குறுகிய பார்வையுள்ள ஆங்கில நாவல் நிலப்பரப்பை விசாலமாக்கி ஆங்கில இலக்கியத் தன்மையைப் புத்தாக்கம்செய்த பெருமை இந்தப் புலம்பெயர்ந்த நாவல்களுக்குண்டு. இதுவரை புலம்பெயர்ந்த வங்காளிகள், பஞ்சாபியர்களுடைய பிரிவுகள், ஏக்கங்கள், அடையாளமிழத்தல்களைப் படித்து அலுத்துப்போன ஆங்கில வாசகர்களுக்கு இப்போது தமிழர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள இரண்டு நாவல்கள் பிரசுரமாயிருக்கின்றன. ஒன்று வாசுகி கணேசானந்தனின் Love Marriage மற்றது பிரிதா சமரசனின் Evening Is the Whole Day.\nகணேசானந்தனின் நாவல் அமெரிக்காவில் இலங்கைத் தமிழ்ப் பெற்றோருக்குப் பிறந்த யாழினி தன் வேர்க்கலாச்சாரத்தையும் தன் குடும்பத்தைப் பற்றிய சில கசப்பான உண்மைகளையும் தெரிந்துகொள்வது பற்றியது. மறைக்கப்பட்ட, கறைபடிந்த பழைய குடும்ப வரலாறு யாழினிக்கு அவருடைய மாமா குமரன் மூலந்தான் வெளிப்படுகிறது. குமரன் சாதாரண மாமா அல்ல. தமிழ் விடுதலை இயக்கத்தில் முழுசாக ஈடுபட்ட தீவிரவாதி. கொலைகாரனும்கூட. பல தலைமுறைகள் பற்றிய இந்தப் படைப்பில் நிறைய மாமாக்களும் மாமிகளும் சகோதரங்களும் தூரத்து உறவினரும் வருகிறார்கள். கூட்டு ஞாபகத்திலிருக்கும் இலங்கையின் இனப் பிரச்சினையும் வருகிறது. யாழினி, வாணி பாத்திரங்களுக் கூடாகக் கிழக்கு - மேற்குக் கலாச்சார மோதல்களும் உண்டு. பிரிதா சமரசனின் நாவல் Evening Is the Whole Day. மலேசியாவில் வாழும் இன்னுமொரு தமிழ்க் குடியேறிகள் பற்றியது. 80களின் மலேசியாவைப் பின்புலமாகப் கொண்டதான இந்தக் கதை வசதிபடைத்த வழக்கறிஞர் ராஜசேகரன் குடும்பம் பற்றியது. அவருடைய அந்தஸ்துக்குச் சற்றுக் குறைந்த, எதிலும் திருப்தியடையாத மனைவி வசந்தி, இவர்களின் -பருவத்திற்கு முன் அதிகம் பழுத்த - மூன்று பிள்ளைகள் உமா, ஆஷா, சுரேஷ், அவர்களது எரிச்சலூட்டும் பாட்டி, இந்தக் குடும்பத்திற்குப் பழக்கமான நடுத்தரவர்க்க நண்பர்கள், வீட்டு வேலைக்காரி செல்லம், அவளது சம்பாத்தியத்தைக் கள் குடிப்பதில் செலவழித்துவிடும் அவளுடைய தந்தை முனியாண்டி என்று கதைமாந்தரின் பட்டியல��� நீண்டு கொண்டே போகிறது. ஆறு வயதுடைய ஆஷாவின் பார்வையில் சொல்லப்படும் இந்தக் கதையில் பேசும் ஆவிகள், கொலைகள், சாமியார்கள், ஸ்திரீலோலன்கள் எல்லோரும் வருகிறார்கள்.\nஇக்கட்டுரையின் நோக்கம் இந்த இரு படைப்புகள் பற்றிக் கூர்மையான வாசிப்பை நிகழ்த்துவதல்ல. சில இலக்கிய அவதானிப்புகளை மட்டுமே இங்கே சொல்ல நினைக்கிறேன்.\nஅதற்கு முன் இரண்டு காரியங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. ஒன்று நினைவூட்டல். புலம்பெயர்ந்தவர்களின் இலக்கியங்கள் ஆங்கிலத்தைவிடத் தமிழிலும் நிறைய உண்டு. அவை பற்றி இன்னொரு தடவை பேசிக்கொள்ளலாம். மற்றது மிக முக்கியமாக ஒரு பிழைதிருத்தம் செய்ய வேண்டியிருக்கிறது. கணேசானந்தனின் நாவல்தான் ஈழ இனப் பிரச்சினை பற்றிய முதல் நாவலாகப் பெரும்பாலான மேற்கத்தைய மதிப்புரையாளர்கள் தங்கள் வியாசங்களில் கூறியிருக்கிறார்கள். இவர்களின் இந்தக் கூற்றுக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, இது மேல்நாட்டுத் திறனாய்வாளர்களின் குறுகிய வாசிப்பு விஸ்தாரத்தை அடையாளப்படுத்துகிறது. மற்றது இன்று ஊடகங்களில் பரவலாகப் பேசப்படுகிற ஆங்கிலத்தில் எழுதும் இலங்கைப் படைப்பாளிகளான சியம் செல்வதுரை, ரோமேஷ் குணசேகரா, மைக்கல் ஒண்டாச்சி போன்றவர்களில் கதைப்பரப்பில் இலங்கையின் இனப்பிரச்சினை ஓரத்திலேயே கையாளப்பட்டிருப்பதாகும்.\nகணேசானந்தனின் நாவலுக்கு முன்னமே இலங்கை இனப் பிரச்சினையைப் பற்றிய நாவல்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் நிறையவே வந்திருக்கின்றன. உடனடியாக நான்கு ஆங்கில நாவல்கள் நினைவுக்குவருகின்றன. ஒன்று, சிவானந்தனின் When Memory Dies. ஒரு தமிழ்க் குடும்பத்தின் மூன்று தலைமுறைகளைப் பற்றியது. இந்த நாவலில் கனமான அரசியல் விசாரணை உண்டு. காலனியத்துடன் ஆரம்பமாகி 80களின் தொடக்கத்தில் தமிழ் விடுதலை இயக்க உள்நிகழ் சண்டைகளுடன் நாவல் முடிவடைகிறது. இந்த நாவல் தரும் தீர்க்கதரிசன வெளிப்பாடு: இன்றைய துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு இரு இன அரசியல்வாதிகளும் துணிந்து அரசியல் முடிவெடுக்கத் தவறியதே காரணம். இரண்டாவது, இலங்கையிலேயே பிரசுரிக்கப்பட்ட Nihal de Silva வின் The Road from Elephant Pass. இது விடுதலைப் புலிகளை விட்டு விலகி, புலிகள் செயல்படுத்தப்போகும் அடுத்த தாக்குதலைப் பற்றிய முக்கியத் தகவலை இலங்கை இராணுவத்திற்குத் தர வன்னியிலிருந்து தப்ப��யோடும் ஒரு பெண்ணையும் அவளைப் பாதுகாப்பாகக் கொழும்பு இராணுவத் தலைமை அலுவலகத்திற்குக் கொண்டுசெல்ல வந்த சிங்கள இராணுவ அதிகாரியையும் பற்றியது. இந்தக் கதையில் காதலும் உண்டு. நான் இதைச் சொல்லாமலே நீங்கள் யூகித்திருப்பீர்கள். இந்த நாவல் தரும் செய்திகளில் ஒன்று: பழைய சரித்திரப் பாடங்களையும் பௌத்த நூல்களையும் வைத்து ஈழப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது. மற்றைய நாவல் Channa WickeremasekeraM¡ Distant Warriors. இதில் அவுஸ்திரேலியாவில் குடியேறிகளாக வந்த தமிழர், சிங்களவரது பார்வையில் இலங்கைப் பிரச்சினை பரிசீலிக்கப்படுகிறது. விட்டுவந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சண்டைகள், சந்தேகங்கள் புகுந்த நாட்டிலும் தொடர்கின்றன. நாவலில் வரும் ஒரு வாசகம்: 'இங்கேயே ஒருவரை ஒருவர் கொல்வதைவிடத் திரும்ப நம் நாட்டுக்குப் போய் அடித்துக்கொள்ளலாமே'. நான்காவது Roma TearneM¡ Mosquito. வயதடைந்த ஒரு சிங்கள நாவலாசிரியருக்கும் ஓவியத்தில் ஈடுபட்டுள்ள பதின்வயது சிங்களப் பெண்ணுக்கும் ஏற்படும் காதலின் பின்னணியில் இலங்கை யுத்தம் வர்ணிக்கப்படுகிறது. நாளாந்த வாழ்வில் மனிதநேயத்தையும் அன்பையும் காட்டும் சனங்கள், இன அரசியல் குறுக்கிடும்போது எப்படி நிதானம் இழக்கிறார்கள் என்பது நாவல் விடுக்கும் தகவல்களில் ஒன்று. இன்னுமொன்று: தமிழ் விடுதலை இயக்கங்கள் மிக இருமையான, ஈவிரக்கமற்ற சக்திகளாக வர்ணிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நாவல்களுடன் Jean Arasaynayagamத்தின் சிறுகதைகளையும் சேர்த்துக்கொள்ளலாம்.\nஆங்கிலத்தைவிட ஈழத் தேசியப் போர் பற்றித் தமிழில் மிக நுணுக்கமாகவும் அதனைப் பிரச்சினைக்குட்படுத்தியும் பல நாவல்கள் வந்திருக்கின்றன. ஷோபா சக்தியின் 'கொரில்லா', கோவிந்தனின் 'புதியதோர் உலகம்' அருளரின் 'லங்காராணி' ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தின் 'ஒரு கோடை விடுமுறை' போன்ற எழுத்துக்களில் காணப்படும் ஆழமான பதிவு ஆங்கில நாவல்களில் இல்லை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. கருத்து நிலைகளைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களை உருவாக்கி அவர்களின் வாதங்கள் மூலமாக இலங்கை இனப் பிரச்சினையைக் குறித்து இயல்பாகத் தமிழ் நாவல்களில் காணப்படும் சிக்கலான ஆய்வு ஆங்கில நாவல்களிடையே மிகக் குறைவே.\nகணேசானந்தன், சமரசன் நாவல்களில் சில பொது அம்சங்கள் இருக்கின்றன. ஆங்கிலக் காலனியம் இக்கதைகளுக்குப் பின்புலனாகயிருக்கிறது. சமரசனின் நாவலில் வரும் பாட்டி அஸ்தமித்துப்போன அந்த ஆங்கிலேயப் பொற்காலத்துக்காக ஏங்குகிறார். கணேசானந்தனின் கதைமாந்தர்கள் ஆங்கிலப் பண்பாட்டை மிக வாஞ்சையுடன் நுகர்கிறார்கள். ஆனால் அதேவேளையில் இனப் பிரச்சினைக்கு ஆங்கில ஆட்சியைப் பழிபோடும் சுபாவமும் அவர்களிடம் இருக்கிறது. இரண்டு நாவல்களிலும் அரசியல் இருக்கிறது. ஒன்றில் துல்லியமாக, மற்றதில் மறைமுகமாக. இவர்களின் கதாமாந்தர்கள் பெரும்பாலோர் தமிழ் மேட்டுக்குடியினரே. தமிழைவிட ஆங்கிலமே இவர்களுக்குப் பரிட்சயமாயிருக்கிறது. சமரசனின் உமா, ஆஷா பாத்திரங்கள் படிக்கும் நாவல்கள் எல்லாம் ஆங்கில நாவல்களே. சமரசனின் வசந்திக்கு மலாய் மொழி தெரியாது. ஒரு ரயில் பிரயாணத்தின்போது மலாய் புரியாததால் வசந்திக்கு ஏற்பட்ட சங்கடம் புலனாகிறது.\nஇவர்களின் எழுத்து நடையில் வித்தியாசமிருக்கிறது. சமரசனின் நாவல் 19ஆம் நூற்றாண்டு விக்டோரியன் நாவல் பாணியிலிருந்தாலும் அதன் முக்கியச் சாரமான நீட்டுவாக்கில் (linear) சொல்லப்படும் தளைகளை மீறிக் கதை முன்னுக்கும் பின்னுக்குமாகச் சொல்லப்படுகிறது. கணேசானந்தனின் கூறுமுறை சற்று வித்தியாசமானது. இவரது நாவலில் பழைய பாணிக் கதை ஆக்கம் கிடையாது. கதைநகர்வு வழமையான உச்சகட்டத்தில் முடிவடைவதில்லை. குமரனின் மரணத்திற்குப் பின் நாவலின் விறுவிறுப்பு மங்கிப்போய்விடுகிறது. நவீனத்தின் சிதறுண்ட கூறுமுறையைப் பிரதிபலிக்கக் கதைப் பின்னல் சின்னச் சின்ன சில பக்கங்களே கொண்ட அத்தியாயங்களுக்கூடாகச் சொல்லப்படுகிறது. இந்தக் கதை சொல்லல் முறையினால் வாசகர்கள் சுலபமாகப் பிரதியுடன் நெருங்க முடிகிறது. இரண்டு நாவல்களிலும் பின்நவீனத்தின் கனியான மொழிவிளையாட்டு உண்டு. இந்த இரண்டு கதாசிரியர்களின் இலக்கிய ரசனையைப் பாதித்த முக்கியமான படைப்பாளிகளாகக் காணப்படுகிறவர்கள் எல்லாருமே மேல்நாட்டு இலக்கிய ஆசிரியர்களும் ஆங்கிலத்தில் எழுதும் இந்திய, இலங்கைப் படைப்பாளிகளுமே. இவர்களின் இலக்கிய ரசனையைத் தூண்டிவிட்ட எழுத்தாளர்கள் பட்டியலில் காணப்படுவோரில் சிலர்: சார்லஸ் டிக்கின்ஸ், வர்ஜீனியா வுல்ஃ, பொக்னர், ரஷ்டி, அருந்ததி ராய். தமிழ் எழுத்தாளர்களான ஜெயகாந்தன், அசோகமித்திரன், அம்பை அல்லது இன்று அத��க கவனத்தைப் பெறும் தலித், பெண்ணிய இலக்கியம் பற்றி அறிந்ததாக இவர்களுடைய எழுத்தில் ஆதாரங்களோ தடயங்களோ இல்லை. இவர்கள் இருவருக்குமே தமிழ்க் கலாச்சார மரபிலும் அதன் பழந்தமிழிலக்கியங்களிலும் தமிழர்களின் தொன்மங்களிலும் தமிழின் சமகாலப் படைப்பிலக்கியப் போக்குகளிலும் தீவிர ஈடுபாடோ பயிற்சியோ பரிச்சயமோ இவர்களின் இந்த ஆக்கங்களில் வெளிப்படவில்லை. தமிழ்ப் பேரிலக்கியங்களுடன் நெருங்கிவரச் சில குறைந்தபட்சத் தடயங்கள் மட்டும் தென்படுகின்றன. இவர்களுக்குத் தமிழ் இலக்கியங்கள் ஆங்கில மொழிபெயர்ப்பின் மூலந்தான் அறிமுகமாயிருக்கின்றன. கணேசானந்தனின் நாவலின் ஒவ்வொரு பிரிவு ஆரம்பத்திலும் முன்னோடிச் சொற்களாகத் திருக்குறள் இணைக்கப்பட்டிருக்கிறது. சமரசனின் நாவலின் தலைப்பு, Evening Is the Whole Day ஏ.கே. ராமானுஜனின் குறுந்தொகை மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது:\nசுடர்செல் வானம் சேப்ப, படர்கூர்ந்து எல்லுறு பொழுதின் முல்லை மலரும் மாலை என்மனார், மயங்கி யோரே: குடுமிக் கோழி நெடுநகர் இயம்பும் பெரும்புலர் விடியலும் மாலை; பகலும் மாலை - துணை இலோர்க்கே. (குறுந்தொகை 234)\nதமிழ் மரபையும் அதன் பேரிலக்கியங்களையும் நவீனத்திற்கு மறு ஆக்கம் செய்ய வேண்டும் என்ற பெருநோக்கு இவருடைய எழுத்துக்களில் இல்லை. தமிழ்க் குடும்பம் என்ற குறுகிய எல்லைக்குள் அவர்களின் இலக்கிய வெளிப்பாடு செயல்பட்டிருக்கிறது. எனக்குக் கணேசானந்தனின் யாழினி சல்மான் ருஷ்டியுடைய 'நடுநிசிக்குழந்தை'களின் சலீமைச் சாடையாக ஞாபகமூட்டுகிறார். இருவரும் அவர்களது நாட்டின் சரித்திரத்தில் முக்கியக் கட்டத்தில் பிறந்தவர்கள். இந்தியா சுதந்திரம் பெற்ற நடு இரவில் சலீம் பிரசவிக்கிறார். ஈழத் தமிழ் மக்களின் கூட்டு ஞாபகத்தில் அழியா இடம்பெற்ற 1983 ஜூலை இனக் கலவரத்தில் யாழினி பிறக்கிறார். இருவருமே தங்கள் நாட்டின் சரித்திரத்தைப் பதிவுசெய்கிறார்கள். சலீம் இந்திய நாட்டுச் சரித்திரத்தையும் சரித்திரம் சாதித்த பெரும் தலைவர்களையும் பின்நவீனத்தின் எள்ளலுடன் சட்டினிமயமாக்கியிருக்கிறார். யாழினியின் பார்வையில் இந்தப் போலி நையாண்டியில்லை. சரித்திரமும் குடும்பமும் ஒரு சுமையாகக் கருதப்பட்டு ஒன்றுடன் ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாண உணவு உருவக நடையில் சொல்லப்போனால் இடியாப்பமாக்கியிருக்கிறார்.\nகணேசானந்தனின் கதை மாந்தர்களில் பெரிய ஏமாற்றம் குமரனின் பாத்திரம். விடுதலை இயக்கத்தில் முக்கியப் பங்குவகித்தவரிடம் இந்த விடுதலைப் போருக்கான ஆன்மீக, தார்மீக, அரசியல், பொருளாதாரக் காரணங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்ததிற்குப் பதிலாக இலங்கைப் பிரச்சினை தனிமனித வஞ்சம் தீர்க்கும் ஆணாதிக்கப் படலமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. குமரன் மூலம் இனப்போர் விளைவிக்கும் தீமையையும் இருளையும்தான் நாம் அறிகிறோம்.\nசமகாலத்து இலக்கிய வகைமைகளைப் பார்க்கும்போது இந்த இரண்டு நாவல்களையும் பின்னைக் காலனியத்தைவிட, பின் - ராஜ் நாவல்கள் என்று எடுத்துக்கொள்வதுதான் சரி என்று எனக்குப் படுகிறது. பின் காலனியத்துவ நாவல்கள் பெரும் பாலும் காலனியத்துக்குள்ளாக்கப்பட்ட பிரஜைகளால் எதிர்ப்பு இலக்கியங்களாக எழுதப்பட்டவை. பின் - ராஜ் நாவல்கள் முன்னைய காலனிய ஆட்சியாளர்களால் தங்களுடைய மேலாதிக்கத்திலிருந்து விடுதலைபெற்ற நாடுகள், அவற்றின் மக்கள் நம்மைப் போலவே பழக்கவழக்கங்கள் கொண்டவர்கள் என்று உறுதிப்படுத்த முயலும் இலக்கியமாகும். இந்த வகை இலக்கியத்துக்கு Paul Scottஇன் Raj Quartet முக்கிய முன்னுதாரணம். இதே இலக்கிய வகைப்பிரிவில் இம்முறை மேல்நாட்டவருக்குப் பதிலாகக் கீழை எழுத்தாளர்கள் மேல்நாட்டவருக்குக் கீழைத் தேசம் பற்றி விளக்க முயன்றிருக்கிறார்கள். இந்த இரு நாவலாசிரியர்கள் செய்திருக்கும் இலக்கிய வேலை இதுதான். வெள்ளையர்களுக்குப் பதிலாக நம்மவர்கள் ஆங்கில மொழியில் நம்மைப் பற்றி அவர்களுக்குச் சொல்ல முயன்றிருக்கிறார்கள். இந்த இரு நாவல்களின் பெரும்பாலான பெறுநர் ஆங்கிலேய வாசகர்களாகும். தமிழர் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இந்த நாவல்களில் இல்லை. கணேசானந்தன் வர்ணிக்கும் சில தமிழ்ச் சடங்குகள் இவற்றில் பழகிப்போயிருக்கும் தமிழருக்குக் கொஞ்சம் எரிச்சலைத் தரும். அதோடு இந்த விவரிப்பு குழந்தைத் தனமானதுபோல் தெரியும்.\nசமகால வரலாற்றையும் நடப்பு அரசியலையும் மட்டுமே ஆவணப்படுத்துவது ஒரு நாவலின் வெற்றிக்குக் காரணமாகாது. இதுதான் கணேசானந்தன் நாவலின் பெரிய பலவீனம். ஒரு அரசியல் நெருக்கடியைப் பல்வேறு கோணத்தில் பார்க்கும் கதாபாத்திரங்களைப் படைத்து அவர்களுடை��� செய்கைகள், மோதல்கள் மூலமாக அந்த அரசியல் பிரச்சினையைச் சிக்கல்படுத்தி, பின் அரசியல்வாதிகள் தர முடியாத, அவர்களுக்குக் கசப்புதரும் பரீட்சார்த்தமான ஒரு யோசனையை முன்வைப்பதுதான் ஒரு படைப்பாளியின் பணிகளில் ஒன்றாகும். பொது ஞாபகத்திலிருக்கும் சம்பவங்களை மறுபடியும் நினைவூட்டுவது இலக்கியச் சோம்பேறித்தனம் என்று நினைக்கிறேன். இன்றைய இலங்கையின் இனப்பிரச்சினைக்கு மாற்றுவிடை கணேசானந்தனின் நாவலில் இல்லை. கணேசானந்தன் ஒரு வரலாற்றுப்பதியர். இன்றைய இலங்கை அரசியல் நிலப்பரப்பை மாற்றி அமைப்பதற்கான இலக்கியத் திராணி அவருடைய ஆக்கத்தில் இல்லை.\nகடைசியாகத் தமிழில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரையைக் கணேசானந்தனோ அல்லது சமரசனோ படிக்க வாய்ப்பில்லை. மற்றவர்கள் மூலம் அறிய நேர்ந்தால் அந்த இளம் உள்ளங்கள் புண்படக்கூடும். அவர்களைக் குஷிப்படுத்த சில நல்ல செய்திகளைக் கூறி முடிக்கிறேன். இது உங்களையும் இந்த நாவல்களைத் தேடிப்பிடித்துப் படிக்கத் தூண்டும் என்றும் நினைக்கிறேன். இவர்களுடைய படைப்பில் ஆழம் இல்லாவிட்டாலும் அழகு இருக்கிறது. இலக்கியத் துள்ளல் இருக்கிறது. தமிழ் அடையாளம் என்ற பாரம் எவ்வளவு பொறுப்பானது என்ற உணர்வு இருக்கிறது. இவர்களின் எழுத்தில் ஒரு நேரடித்தன்மை இருக்கிறது. தனி மனித சரித்திரத்தையும் நாட்டு வரலாற்றையும் ஒட்டுமொத்தமாக, தொகுத்திணைத்துப் பரிசீலிக்கும் துணிச்சல் இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.com/index.php?view=article&catid=1%3Alatest-news&id=398%3A2011-03-22-07-46-38&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=29", "date_download": "2019-06-25T13:52:23Z", "digest": "sha1:3KKIZS5XXTGHKKS7YZJOV6OAM32L53DQ", "length": 9008, "nlines": 28, "source_domain": "selvakumaran.com", "title": "கட்டிப்பிடி வைத்தியம்", "raw_content": "\n என்னத்த சம்பாதிச்சு, என்னத்த வாழ்ந்து... என்று அடிக்கடி புலம்புகிறீர்களா\nகவலையே வேண்டாம். இந்த சின்ன ட்ரீட்மென்ட் மட்டும் போதும். எல்லா பிரச்சினைகளும் போயே போச்சு\n கட்டிப்பிடி வைத்தியம் தாங்க அது.\nகணவன்&மனைவிக்குள் இந்தக் கட்டிப்பிடி வைத்தியம் இருந்தால் நோ டென்ஷென், நோ ப்ராப்ளம் என்கிறது ஒரு ஆய்வு.\nஅதாவது ஒரு நாளைக்கு குறைந்தது நான்கு தடவையாவது கணவன்&மனைவியர் கட்டிப்பிடிக்க வேண்டுமாம். அவ்வாறு கட்டிப்பிடி வைத்தியம் செய்யும்போது ‘இச்‘ மழை பொழிய வேண்டுமாம். அப்போது தான் அந்த வைத்தியத்திற்கு ‘பவர்’ இருக்குமாம்.\nஇப்படி கட்டிப்பிடி வைத்தியத்தின் பயன்களை அள்ளித்தருகிறது அந்த ஆய்வு.\nஅமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் சுமார் 5 ஆயிரம் தம்பதிகளிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. ஆய்வில் பங்கேற்ற தம்பதிகளிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வியே, நீங்கள் எப்போது மகிழ்ச்சியாக, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பது தான்\nஎல்லோரும் மளமளவென்று கருத்துக்களைக் கொட்டினர். சில தம்பதியர் கூறியதைக் கேட்டு, கேள்வி கேட்டவர்களே கிளுகிளுப்பாகி விட்டனர். அந்த அளவுக்கு ‘ஓபனாக’ பதில் கூறிவிட்டனர் அந்தத் தம்பதியினர்.\nஅனைத்து தம்பதியர்களிடமும் கருத்துகள் கேட்கப்பட்டு, கூட்டிக் கழித்துப் பார்க்கும்போது பல சுவையான தகவல்கள் கிடைத்தன.\nகணவன் மனைவியையும், மனைவி கணவனையும் தினமும் கட்டிப்பிடிக்க வேண்டுமாம். ஒரு நாளைக்கு குறைந்தது 4 தடவையாவது அவ்வாறு செய்ய வேண்டுமாம். விருப்பம் இருந்தால் கணக்கு வழக்கின்றி கட்டிப் பிடிக்கலாமாம்.\nவீட்டில் சும்மா இருக்கும்போது கட்டிப் பிடித்துக் கொண்டே இருந்தால் ‘போர்’ அடித்து விடுமாம். அதனால், வீட்டை விட்டு புறப்படும் போதோ அல்லது வெளியில் இருந்து வீட்டுக்கு வரும்போதே துணையைக் கட்டிப்பிடித்து முத்தமிட வேண்டுமாம்.\nகட்டிப்பிடி வைத்தியத்தோடு, பொழுதுபோக்கு விஷயங்களிலும் அதிக கவனம் செலுத்த வேண்டுமாம். போவோமா ஊர்கோலம் என்று அடிக்கடி வெளியிடங்களுக்கு ஜோடியாக ‘விசிட்’ அடித்தால் வாழ்க்கையில் இன்னும் கொஞ்சம் ‘கிக்‘ இருக்குமாம்.\nஒரு மாதத்தில் 7 மாலை நேரங்களில் கணவன்&மனைவியர் ஒன்றாக பொழுதைப் போக்க வேண்டுமாம். அதில், 2 வேளைகளில் வெளியே டின்னர் சாப்பிட வேண்டுமாம்.\nமாதத்திற்கு 2 முறை காதல் உணர்வுடன் கணவன்&மனைவி இருவரும் வெளியே செல்ல வேண்டுமாம். அவர்கள் செல்லும் இடம் இயற்கை எழில் மிகுந்த தனிமையான இடமாக இருக்க வேண்டியது அவசியமாம். அந்த இடத்தில் காலாற நடந்து செல்வதுடன், அவ்வப்போது செல்லமாக துணையைக் கிள்ளி கிச்சுக்கிச்சு மூட்ட வேண்டுமாம்.\nஇப்படி பார்ட் டைமாக மட்டும் வெளியே செல்வது ஒருபுறம் இருந்தாலும், குழந்தைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என எல்லோரையும் ஓரம்கட்டிவிட்டு மாதத்திற்கு ஒரு நாளாவது கணவன் மனைவி இருவரு��் வெளியே ஊர் சுற்றப் போக வேண்டுமாம்.\nஅப்போது ஓட்டலுக்குச் சென்று பிடித்த உணவு அயிட்டங்களை ஒரு வெட்டு வெட்ட வேண்டுமாம். சாப்பிட்டு முடித்ததும், பிடித்த தியேட்டரில் பிடித்த படத்தை பார்க்க வேண்டுமாம்.\nமேலும், மாதத்திற்கு ஒரு முறை கணவன் தனது மனைவிக்கு ஏதாவது ஒரு கிப்ட் வாங்கிக் கொடுத்து அசத்த வேண்டுமாம்.\nபெரிய அளவில் கிப்ட் கொடுக்க முடியாவிட்டாலும், பூச்செண்டாவது வாங்கிக் கொடுக்க வேண்டுமாம். இப்படித் தகவல்களைக் கொட்டி இருக்கிறார்கள் அந்த தம்பதியர்கள்.\nஇவ்வாறு வாழ்க்கையை வாழ்ந்தால் திருமண வாழ்க்கையில் பிரச்சினை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அந்தத் திருமண வாழ்க்கை ஆனந்தமாக இனிக்கும் என்று இறுதியாக தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள், ஆய்வு நடத்தியவர்கள்.\nஎன்ன தம்பதியரே... நீங்களும் இப்படித் தானே வாழப்போறீங்கஅது சரி... கட்டிப்பிடி வைத்தியத்தை மட்டும் மறந்துவிட மாட்டீங்களே....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/31_178973/20190613104925.html", "date_download": "2019-06-25T14:30:38Z", "digest": "sha1:WVXSORB3KD4K7RHO475IZTNWAAPMNEPC", "length": 5057, "nlines": 63, "source_domain": "www.kumarionline.com", "title": "கன்னியாகுமரி மாவட்டஅணைகள் நீர்இருப்பு விவரம்", "raw_content": "கன்னியாகுமரி மாவட்டஅணைகள் நீர்இருப்பு விவரம்\nசெவ்வாய் 25, ஜூன் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nகன்னியாகுமரி மாவட்டஅணைகள் நீர்இருப்பு விவரம்\nகுமரி மாவட்ட அணைகளின் நீர்இருப்பு விவரம் ( ஜூன் 13 ம் தேதி ) வருமாறு\nசித்தார் 1 இருப்பு 7.21 அடி (கொள்ளளவு 18 அடி) .பேச்சிப்பாறை இருப்பு 10.40 அடி (கொள்ளளவு 48 அடி), பெருஞ்சாணி 35.05அடி (கொள்ளளவு 77 அடி).சித்தார் 2 7.31 அடி (கொள்ளளவு 18 அடி) பொய்கை 8.60அடி (கொள்ளளவு 42.65 அடி). மாம்பழதுறையாறு 44.29அடி.(கொள்ளளவு 54.12 அடி)\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதக்கலைய���ல் 70 ஏ.டி.எம். கார்டுகளுடன் சிக்கிய வாலிபர்\nகன்னியாகுமரியில் நகல்எரிப்பு போராட்டம் நடந்தது\nபல ஆண்டுகளுக்கு பின்துப்பு துலங்கிய கொலை வழக்கு: ஒருவர் கைது\nகான்கிரீட் சாலைகள் , சிறு பாலப்பணிகள் துவக்க விழா\nமக்கள் குறைதீர் கூட்டத்தில் 452 கோரிக்கை மனுக்கள்\nகன்னியாகுமரி மாவட்டஅணைகள் நீர்இருப்பு விவரம்\nதிருவட்டார் அருகே வாலிபரின் மோட்டார்பைக் மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/ponmozhigal/14/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-06-25T14:43:56Z", "digest": "sha1:VZM6JUQ5YHDO5XUSAHJL7243NFGGLZP2", "length": 4994, "nlines": 98, "source_domain": "eluthu.com", "title": "மரியாதை தமிழ் பொன்மொழிகள் | Dhyanam Tamil Ponmozhigal | Meditation Tamil Quotes", "raw_content": "\nமரியாதை தமிழ் பொன்மொழிகள் (Dhyanam Tamil Ponmozhigal)\nமரியாதை தமிழ் பொன்மொழிகள் (Dhyanam Tamil Ponmozhigal) தொகுப்பு படங்களுடன்.\nதெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்\nஅறிவியல் துறையில் போட்டி வேண்டும் ஆற்றலுக்கு\nஅறிவியல் ஆராய்கிறது, ஆன்மிகம் ஆராய்பவன் யார்\nவெற்றி என்பது நிரந்தரமல்ல தோல்வி என்பது\nநீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/11-worst-governed-countries-the-world-005476.html", "date_download": "2019-06-25T14:28:01Z", "digest": "sha1:UEOTMC7BECJZSW2ZBYTDGJN465WYHPOP", "length": 35729, "nlines": 255, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இப்படி ஆட்சி செய்தால் ஒரு நாடு எப்படி உருப்படும்..! | 11 Worst Governed Countries in The World - Tamil Goodreturns", "raw_content": "\n» இப்படி ஆட்சி செய்தால் ஒரு நாடு எப்படி உருப்படும்..\nஇப்படி ஆட்சி செய்தால் ஒரு நாடு எப்படி உருப்படும்..\nதண்ணீரால் மிதந்த நகரத்தில் தண்ணீர் இல்லயா\n28 min ago கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\n1 hr ago யார் இந்த Gupta-க்கள்.. லஞ்சம் ஊழலால் தென்னாப்பிரிக்காவின் 7-வது பணக்காரர் ஆனது எப்படி..\n2 hrs ago தண்ணீரால் மிதந்த நகரத்தில் தண்ணீர் இல்லையா என்னய்யா சொல்றீங்க அப்படின்னா Floodல வந்த தண்ணி எங்கே\n4 hrs ago ஐயா ட்ரம்பு தொண்டைல கத்தி வெச்சிட்டு பேசு பேசுன்னா எப்புடி பேச நீங்க வந்து பேசுங்க\nSports உலக கோப்பையில் 2வது சதம் அடித்த பின்ச்.. 100 ரன்களை எட்டிய அடுத்த பந்தில் அவுட்\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nNews Video: தோ தோ நாய்க்குட்டி.. அடடா.. நாய் குட்டியை என்னெல்லாம் பண்றாங்கப்பா\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nTechnology அடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவாய்கிழிய யார் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம். எண்ணற்ற வாக்குறுதிகளை அள்ளி வீசலாம். ஆனால் ஒரு நாட்டை நிர்வகிப்பது என்பது சுலபமான காரியம் அல்ல.\nபொதுவாக அரசியல்வாதிகள் பேசுகையில் முந்தைய அரசு செய்த தவறுகளைத் திருத்தும் புதிய சட்டங்கள் இயற்றுவோம், அல்லது தடம் புரண்ட பொருளாதாரத்தை மீண்டும் மீட்டெடுக்க ஒரு முக்கிய வளர்ச்சி வடிவத்தை வைத்துள்ளோம் என்பதே பிரதானமாக இருக்கும்.\nஆனால் சில நாடுகள் சரியான நிர்வாகத் திறன் இல்லாத, மக்களுக்கான நல்ல திட்டங்களை வடிவமைக்கத் தெரியாத அரசியல் தலைவர்கள் மூலம் இந்த நாடுகள் தற்போது எதையுமே செய்ய இயலாத நிலைக்குத் தற்போது தள்ளப்பட்டுள்ளது.\nமோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நாடுகளை ஆட்சி செய்பவர்களுக்கு மக்கள் மீது எந்த விதமாழ அக்கறையும் இல்லை என்பதை நிறுபனம் செய்யும் வகையில் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் 11 மோசமான ஆட்சியைச் செய்து கொண்டிருக்கும் நாடுகள் பட்டியலிட்டுள்ளது.\nஇந்தப் பட்டியலை உருவாக்கப் பணவீக்க விகிதம், பொருளாதாரச் சுதந்திரம், ஊழலின் தீவிரம், உணரப்பட்ட ஊழல்கள், குற்றங்களின் அளவு, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் பொதுக் கடன் சுமை, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் தனி நபர் வருமானம் மற்றும் பாலின சம உரிமை ஆகிய காட்டிகளைப் பயன்படுத்தியிருக்கிறோம்.\nபோரினால் சீர்குலைந்திருக்கும் இந்த நாடு சாதாரண நிலைக்குத் திரும்புவதில் தொடர்ந்து பல சிக்கல்களைக் கொண்டிருப்பது ஆச்சரியமல்ல. உண்மையில், தற்பொழுது ஊழலால் பெரும் சிக்கலை இந்த நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது.\nடிரான்ஸ்பரன்ஸி இன்டெர்னேஷனல் அமைப்பின் 2015 ஆம் ஆண்டிற்கான புள்ளி விவரங்கள் படி, உலகில் உள்ள 167 நாடுகளின் பட்டியலில் ஈராக் 161வது இடத்தில் உள்ளது.\nஉணரப்பட்ட ஊழல்கள் அடிப்படையில் தயாரான பட்டியலில் 10 புள்ளிகளுக்கு 0.13 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது.\nஜிம்பாப்வே குடியரசு உண்மையில் மோசமான ஒரு பொருளாதார நிலையில் இல்லை. அதே நேரம், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் (ஜிடிபி) கடன் சுமையானது 200 சதவீதமாக உள்ளதாகச் சிஐஏ-வின் 2012 ஆம் ஆண்டிற்கான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nபெரிய பிரச்சனைகள் எதுவும் இல்லை என்றாலும், இந்த நாடு பஞ்சம் மற்றும் வறுமையில் போராடி வருகிறது. எல் நினோ எனப்படும் இயற்கை நிகழ்வின் காரணமாக ஏற்பட்ட வறட்சியால் 1.5 பில்லியன் டாலர் அளவுக்கு உணவுப் பொருட்கள் தேவைப்படுவதாக இந்நாட்டின் துணை அதிபர் அறிவித்துள்ளார்.\nஆப்கானிஸ்தான் நாட்டின் கடந்த 2014 ஆண்டின் கடைசியில் முடிவுக்கு வந்த அமெரிக்கப் போர் உள்ளிட்ட பிரச்சனைகளின் பிரதானமாக ஊழல் தற்போது உருவெடுத்துள்ளது.\n2015 ஆம் ஆண்டின் ஃபிஸ்கல் டைம்ஸ் ஆய்வறிக்கைப் படி, உள்நாட்டு வருவாய்க் குறைவினால் இந்த நாடு 2016 ஆண்டின் பட்ஜெட் செலவினங்களை எதிர்கொள்ளும் நிலையில் இல்லை எனக் கூறப்படுகிறது. நாட்டின் உள்நாட்டு வருவாய் ஆதாரங்கள் திருடப்பட்டுவிட்டதால் ஆப்கானிஸ்தான் வெறுமையில் சிக்குண்டுள்ளது.\nஏமன் குடியரசு அரேபிய தீபகற்பத்தில் பெரும் நிர்வாகப் பிரச்சனைகளில் சிக்கியுள்ள நாடு. உணரப்பட்ட பெரும் ஊழல்களின் இருப்பிடமாக இருப்பது மட்டுமல்ல, பணவீக்கமும் மிக அதிகமாக உள்ள நாடு.\nசர்வதேச நிதியத்தின் புள்ளி விவரங்கள் படி, இந்த நாட்டின் 2015 ஆம் ஆண்டுப் பணவீக்கம் 30 சதவீதமாக இருந்தது.\nதுரதிருஷ்டவசமாக ஆண்-பெண் சம உரிமையில் மிக மோசமான நிலையிலேயே உள்ளது ஏமன். இங்கு வேலை செய்வோரில் 26 சதவீதம் மட்டுமே பெண்களாக உள்ளனர் என்பதோடு உயர்பதவிகளில் 2 சதவிகித பெண்கள் மட்டுமே அங்கம் வகிக்கின்றனர்.\nசோமாலியா தனக்கே உரித்தான பிரச்சனைகளால் இந்த ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது.\nவறுமையின் கோரப்பிடியில் சிக்கியுள்ள இந்த நாட்டி��் எல்லையில் நிகழும் சட்ட மற்றும் சமூக விரோத செயல்கள் எனப் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. இந்நாட்டில் அனைத்துத் தரப்பிலும் உள்ள ஊழல், உணரப்படும் ஊழல்கள் போன்றவையும் சேர்ந்து இதனை இந்தப் பட்டியல்களில் சேர்த்துள்ளன.\nமூன்று வெவ்வேறு பிரிவுகளில் மதிப்பெண்களைப் பெற்றுள்ள இந்த நாடு பொருளாதாரச் சுதந்திரம், ஊழல் மற்றும் தனிநபர் உற்பத்தி ஆகியவற்றில் பிரச்சனைகளைக் கொண்டுள்ளது.\nமிகப்பெரும் ஊழல் நிலவும் மரம் மற்றும் வைர வர்த்தகத் தொழில் துறைகள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. ஹெரிடேஜ் ஃபவுண்டேஷனின் பொருளாதாரச் சுதந்திரம் உள்ள 178 நாடுகளின் பட்டியலில் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 168 வது இடத்தைப் பிடித்துள்ளது மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு.\nஇந்த நாட்டின் தனி நபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி உலகிலேயே மிகவும் குறைவாக 609 பன்னாட்டு டாலர்கள் என்ற அளவில் உள்ளது.\nவெனிசுலா நாட்டைப் பற்றிய அண்மை செய்திகளை நீங்கள் படித்திருந்தால் இதன் பணவீக்கம் எவ்வாறு 481 சதவிகித அளவிற்கு உயர்ந்துள்ளது என்பதை அறிந்திருப்பீர்கள்.\nஇதென்ன பெரிய விசயம், எகனாமிக் டைம்ஸ் கூற்றுப்படி கச்சா எண்ணை விலைச் சரிவால் இது 720 சதவிகித அளவிற்கு உயர வாய்ப்பிருக்கிறதாம். இந்த நாட்டின் குற்றங்களின் அளவும் விண்ணை முட்டுமளவிற்கு உயர்ந்துள்ளது.\nவடகிழக்கு ஆப்பிரிக்க நாடான இது பணவீக்கம் மற்றும் ஊழல் உள்ளிட்ட பல பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளது.\nசூடானின் பணவீக்கம் 2015 ஆம் ஆண்டில் 12.94 சதவிகிதமாக உள்ளதெனச் சர்வதேச நிதியம் தெரிவிக்கிறது. அதே நேரம், உணரப்படும் ஊழல் பிரிவில் 10 புள்ளிக்கு 0.12 புள்ளிகள் பெற்றுள்ளது.\nதெற்கு சூடான் கூட மிகப்பெரிய சிக்கலில் சிக்கி உள்ளது. பணவீக்கம், ஊழல் மற்றும் உணரப்படும் ஊழல் ஆகியவை இதில் அடக்கம்.\nஇந்த நாட்டின் பணவீக்கம் 2016ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் 202.5 சதவீதமாக உள்ளது. உலகில் இது மூன்றாம் தர விகிதம். அதே நேரம் தெற்கு சூடான் உணரப்படும் ஊழல் கொண்ட நாடுகளில் 10 புள்ளிகளுக்கு 0.15 புள்ளிகள் பெறுகிறது.\nஅடிப்படையில் கச்சா எண்ணை மூலம் வருமானம் கிடைத்தாலும் ஊழல் இதில் குறுக்கிட்டு ஜனநாயகத்திற்குத் தடையாக உள்ளது. 2013 ஆண்டு முதல் நடந்து வரும் உள்நாட்டுப் போரும் அதன் வளர்ச்சியைத் தடுப்பதாகவே உள்ளது.\nகாங்கோ குடியரசு ஒரு நாடு எப்படி இருக்கவேண்டுமோ அதற்கு நேர் எதிராக உள்ளது. பொருளாதாரச் சுதந்திரம், ஊழல் மற்றும் தனி நபர் உள்நாட்டு உற்பத்தி ஆகிய பிரிவுகளில் பின் தங்கி உள்ளது. உணரப்பட்ட ஊழல் பிரிவில் காங்கோ பெற்ற புள்ளிகள் வெறும் 0.\nஇதன் தனி நபர் உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 729 சர்வதேச டாலர்கள் எனச் சர்வதேச நிதியம் தெரிவிக்கிறது.\nபொருளாதாரச் சுதந்திரம், ஊழல் மற்றும் உணரப்பட்ட ஊழல் ஆகியவற்றில் இடம்பிடித்துள்ளது. ஹெரிடேஜ் ஃபவுண்டேஷன் மற்றும் ட்ரான்ஸ்பரன்சி இன்டெர்னேஷனல் மற்றும் பிற அமைப்புகளின் ஆய்வறிக்கைகள் படி வட கொரியா ஒட்டுமொத்த நிர்வாகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு.\nஇங்கு ஊழல்களை வெளியில் சொல்ல அச்சப்படும் நிலைகளில் உள்ளதோடு இவையெல்லாம் எவ்வளவு தவறாக உள்ளது என்று கூடத் தெரியாத அளவிற்கு ஒரு நிலைமை நிலவுகிறது.\nஅதே நேரம் இந்த நாட்டில் அமலில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாகப் பொருளாதாரச் சுதந்திரம் என்கின்ற பேச்சிற்கே இடமில்லை எனலாம்.\nஇந்தியர்களை வெளியேற்றும் வளைகுடா நாடுகள்.. என்ன பிரச்சனை..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவில் விலை வாசி CPI Inflation கடுமையாக உயர்ந்திருக்கும் மாநிலம் கர்நாடகம்..\nபாஜக ஆட்சியில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி விகிதம் சரிவு - மத்திய புள்ளியியல் துறை\nஉணவுப்பொருட்கள் விலை உயர்வு - ஏப்ரல் மாத பணவீக்கம் 6 மாதங்களில் இல்லாத அளவு அதிகரிக்குமாம்\nபொருளாதார மந்தநிலை : உயரும் பணவீக்கம் - ரெப்போ வட்டி விகிதத்தை ஆர்பிஐ மீண்டும் குறைக்குமா\nமொத்த பணவீக்கக் குறியீடு 3.18 சதவிகிதமாக அதிகரிப்பு..\nமார்ச் மாத சில்லறை பணவீக்க விகிதம் 2.86 சதவிகிதமாக உயர்வு - ரிசர்வ் வங்கியின் இலக்கை தாண்டியது\nமீண்டும் விலை உயரும் அபாயம்.. கச்சா எண்ணேய் விலை மீண்டும் ஏறலாம்.. குழப்பத்தில் வாடிக்கையாளர்கள்\nஉணவுப் பணவீக்கம் குறைந்து கொண்டே வருவதாக அரசு சொல்கிறது..\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\nஜனவரி 2019-க்கான மொத்த பணவீக்கக் குறியீடு வெளியானது\nசென்னையில் கிடுகிடுவென அதிகரித்த வீட்டு வாடகை - காரணம் தெரியுமா\nடிசம்பரில் சில்லரை பணவீக்கம் 2.19% மொத்த விலை பணவீக்கம் 3.80% ஆகச் சரிவு - காரணம் என்ன\nவிவசாயிகள் வீராவேசம்.. வெறும் 39% நிலம் மட்டுமே கைவசம்.. தொங்கலில் புல்லட் ரயில்\nDominos-ன் புதிய இரும்புப் பீட்ஸா.. ரூ. 25,000 நஷ்ட ஈடு வாங்கிய சென்னை காரர்..\nவீரர்களே, நம்ம இந்திய கச்சா எண்ணெய் (Oil Tankers) கப்பல தொட்டா தூக்கிறுங்க..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/sports/sports_83335.html", "date_download": "2019-06-25T14:36:31Z", "digest": "sha1:IQLZJSRSRR4ANQWF55ETMG3ETRTRWL6J", "length": 19005, "nlines": 117, "source_domain": "jayanewslive.com", "title": "ஆசிய விளையாட்டுப்போட்டியில் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சிந்து வெள்ளிப்பதக்‍கம் வென்றார் - வில்வித்தை குழு பிரிவில் இந்திய ஆடவர், மகளிர் அணிகளுக்‍கு வெள்ளிப் பதக்‍கங்கள் - டேபிள் டென்னிசில் வெண்கலம் வென்றது இந்திய அணி", "raw_content": "\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nசென்னையில் மனநோய்க்கான சிகிச்சை முறைகள் குறித்த தேசிய கருத்தரங்கம் : மனநோய் அறிகுறிகள் - அதற்குரிய சிகிச்சை முறைகள்\nதூத்துக்குடியில் தண்ணீர் பஞ்சம் : ஒரு குடம் குடிநீர் 10 ரூபாய்க்கு வாங்கும் அவலம்\nதிருச்சி வடக்கு மாவட்டக் கழகம் சார்பில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் : இடைத்தேர்தலில் வெற்றிக்கு உழைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து தெரியாது எனக்‍ கூறிய ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் - நெறியாளரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் மழுப்பல்\nஆசிய விளையாட்டுப்போட்டியில் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சிந்து வெள்ளிப்பதக்‍கம் வென்றார் - வில்வித்தை குழு பிரிவில் இந்திய ஆடவர், மகளிர் அணிகளுக்‍கு வெள்ளிப் பதக்‍கங்கள் - டேபிள் டென்னிசில் வெண்கலம் வென்றது இந்திய அணி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஆசிய விளையாட்டுப்​போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில், நட்சத்திர வீராங்கனை P.V.சிந்து வெள்ளிப்பதக்‍கம் வென்றார். ஆடவர் மற்றும் மகளிர் வில்வித்தை குழு பிரிவுகளில், இந்திய அணிக்‍கு இன்று 2 ��ெள்ளிப்பதக்‍கங்கள் கிடைத்தன. ஆடவர் டேபிள் டென்னிஸ் போட்டியில், முதல் முறையாக வெண்கலப்பதக்‍கம் வென்று இந்திய அணி சாதனை படைத்தது. இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய வீரர் - வீராங்கனைகள் தொடர்ந்து பதக்‍கங்களை குவித்து, இந்தியாவுக்‍கு பெருமை சேர்த்து வருகின்றனர். Jakarata-வில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் இறுதியாட்டத்தில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை P.V.சிந்து, சீனாவின் டய் சூ யிங்கை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 13-20, 16-21 என்ற செட்கணக்‍கில் P.V.சிந்து போராடி தோல்வியடைந்ததார். தங்கப்பதக்‍கம் வென்று P.V.சிந்து சாதனைப்படைப்பார் என்று எதிர்பார்க்‍கப்பட்ட நிலையில், அவருக்‍கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. ஆடவர் வில்வித்தை குழு பிரிவு இறுதிச்சுற்றில், Abhishek Verma, Rajat Chauhan மற்றும் Aman Saini ஆகியோர் அடங்கிய இந்திய அணி தென்கொரியாவுடன் மோதியது. இறுதிவரை கடும் போட்டி நிலவிய இந்தப் போட்டியில், இரு அணிகளும் தலா 229 புள்ளிகள் பெற்றதால் ஆட்டம் சமனில் முடிந்தது. இதனால் Shoot Off முறையில் தென்கொரியா வெற்றிபெற்றது. இதன்மூலம் நூலிழையில் தங்கத்தை பறிகொடுத்த இந்தியா வெள்ளிப்பதக்‍கமே வென்றது. இதேபோல், மகளிர் வில்வித்தை குழு பிரிவிலும் இந்திய அணிக்‍கு வெள்ளிப்பதக்‍கம் கிடைத்தது. இறுதிச் சுற்றில் இந்தியாவின் Muskan Kirar, Madhumita Kumari மற்றும் Jyothi Surekha ஆகியோர் அடங்கிய அணி, தென்கொரியாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 231 - 228 என்ற புள்ளி கணக்‍கில் தென்கொரியா வெற்றிபெற்றது. இதனால் இந்தியஅணிக்‍கு வெள்ளிப் பதக்‍கம் கிடைத்தது. ஆடவருக்‍கான டேபிள் டென்னிஸ் போட்டியில், இந்திய அணி, கொரிய அணியை எதிர்கொண்டது. இதில், 3-க்‍கு பூஜ்ஜியம் என்ற கணக்‍கில் இந்திய அணி தோல்வியடைந்து, வெண்கலப்பதக்‍கத்தை பெற்றது. இதன்மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், டேபிள் டென்னிஸ் போட்டியில் முதல் முறையாக இந்திய அணி பதக்‍கம் வென்று அசத்தியது. (JP-TableTennis) இதன்மூலம், ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய அணி, 8 தங்கம்,\t16 வெள்ளி, 21 வெண்கலம் என மொத்தம் 45 பதக்‍கங்களுடன் 9-வது இடத்தில் உள்ளது. 88 தங்கம் உட்பட 193 பதக்‍கங்களுடன் சீனா முதலிடத்தை தக்‍கவைத்துக்‍ கொண்டுள்ளது.\nஉலகக்‍���ோப்பை கிரிக்‍கெட் லீக்‍ போட்டி: பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nதென்னாப்பிரிக்‍காவுக்‍கு எதிரான உலகக்‍கோப்பை கிரிக்‍கெட் போட்டி - 4 விக்‍கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி\nசர்வதேச குத்துச்சண்டையில் வெண்கலம் வென்று சாதனை : தந்தையின் குத்துச்சண்டையை நனவாக்கிய மகள்\nஉலகக்‍ கோப்பை கிரிக்கெட் போட்டி - வெஸ்ட் இண்டீஸ் அணிக்‍கு எதிரான ஆட்டத்தில், 7 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அபார வெற்றி\nஇந்திய அணியின் தொடக்‍க ஆட்டக்‍காரர் ஷிகர்தவானுக்‍கு உலகக்‍கோப்பை போட்டியில் இருந்து ஓய்வு - காயம் காரணமாக பங்கேற்க முடியாத நிலை\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி : தென்ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழையால் ரத்து\nசர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு - இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுவராஜ்சிங் அறிவிப்பு\nஉலக கோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியாவுக்‍கு எதிரான லீக்‍ போட்டியில், 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி\nஉலகக்‍கோப்பை கிரிக்‍கெட் லீக்‍ சுற்றில் தென்னாப்பிரிக்‍காவை 6 விக்‍கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா - ஆட்ட நாயகனாக தேர்வானார் ரோஹித் ஷர்மா\nராஜராஜ சோழன் குறித்து சர்ச்சை பேச்சு - இயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்ய விதிக்‍கப்பட்ட தடையை நீட்டிக்‍க நீதிமன்றம் மறுப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nசென்னையில் மனநோய்க்கான சிகிச்சை முறைகள் குறித்த தேசிய கருத்தரங்கம் : மனநோய் அறிகுறிகள் - அதற்குரிய சிகிச்சை முறைகள்\nசர்வதேச யோகா தினம் கொண்டாட்டம் - ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு\nகாஞ்சிபுரத்தில் திருநங்கைகள் கடத்தல் : 5 திருநங்கைகள் உட்பட 9 பேர் கைது\nதூத்துக்குடியில் தண்ணீர் பஞ்சம் : ஒரு குடம் குடிநீர் 10 ரூபாய்க்கு வாங்கும் அவலம்\nதிருச்சி வடக்கு மாவட்டக் கழகம் சார்பில் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் : இடைத்தேர்தலில் வெற்றிக்கு உழைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம்\nதமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து தெரியாது எனக்‍ கூறிய ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் - நெறியாளரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் மழுப்பல்\nசென்னை நுங்கம்பாக்கத்தில் காவலரிடம் இளைஞர்கள் வாக்குவாதம் : லத்தியை பறித்து சண்டையிட்டதால் பரபரப்பு\nதிருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டையில் குடிநீர் வறட்சி : போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளுக்கான குடிநீர் இணைப்பு துண்டிப்பு\nராஜராஜ சோழன் குறித்து சர்ச்சை பேச்சு - இயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்ய விதிக்‍கப்பட்ட தடையை ....\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு ....\nசென்னையில் மனநோய்க்கான சிகிச்சை முறைகள் குறித்த தேசிய கருத்தரங்கம் : மனநோய் அறிகுறிகள் - அதற ....\nசர்வதேச யோகா தினம் கொண்டாட்டம் - ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு ....\nகாஞ்சிபுரத்தில் திருநங்கைகள் கடத்தல் : 5 திருநங்கைகள் உட்பட 9 பேர் கைது ....\n20 மில்லி கிராமில் தங்க உலகக் கோப்பை : விழுப்புரத்தில் நகை தொழிலாளி சாதனை ....\n302 ஆசனங்களை 6 நிமிடம் 51 வினாடிகளில் செய்துகாட்டி பள்ளி மாணவர் சாதனை ....\nசாதனை புத்தகத்தில் இடம்பெற்ற திருச்சி மாணவர்கள் ....\nதிருச்சியில் ஆணி படுக்கையில் ஒரு மணி நேரம் பத்மாசனத்தில் அமர்ந்தபடி பள்ளி மாணவி புதிய சாதனை ....\nபாக் ஜலசந்தி கடற்பகுதியை 10.30 மணி நேரத்தில் கடந்து சாதனை ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/devarattam-aatha-thottilile-song-lyric-video/", "date_download": "2019-06-25T13:30:43Z", "digest": "sha1:PWN37NZ5URBF33X6T6FDC2PQJMDLN6VT", "length": 2717, "nlines": 98, "source_domain": "kollywoodvoice.com", "title": "Devarattam | Aatha Thottilile Song Lyric Video – Kollywood Voice", "raw_content": "\nகொலைகாரன் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nநடிகை மஞ்சுமா மோகன் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nநயன்தாரா ஓட்டு போட வர மாட்டாரா\nபாலிவுட்டுக்காக எடையை குறைத்த கீர்த்தி சுரேஷ்\nராஜமெளலி இயக்கத்தில் சாய் பல்லவி\nஅமலாபாலிடம் மன்னிப்பு கேட்ட டைரக்டர்\nநயன்தாரா ஓட்டு போட வர மாட்டாரா\nபாலிவுட்டுக்காக எடையை குறைத்த கீர்த்தி சுரேஷ்\nராஜமெளலி இயக்கத்தில் சாய் பல்லவி\nஅமலாபாலிடம் மன்னிப்பு கேட்ட டைரக்டர்\nநந்திதா ஸ்வேதா – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nமீரா மிதுன் – ஸ்டில்ஸ் கேலரி\nஏஞ்சலினா – ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5626&id1=62&issue=20190501", "date_download": "2019-06-25T13:42:03Z", "digest": "sha1:5PG4PAJU4NNGZDMLPKPARJBVBVJ35H7G", "length": 30144, "nlines": 60, "source_domain": "kungumam.co.in", "title": "தெருக்கட பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் பெண்கள் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nதெருக்கட பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் பெண்கள்\nசென்னையின் நெருக்கடி நிறைந்த வண்ணாரப்பேட்டையில், ஆர்ப்பாட்டம் இன்றி இயங்கிக் கொண்டிருக்கிறது ‘தெருக்கட’ உணவகம். வடசென்னை மக்களிடம் அதிகமாகி உள்ள நீரிழிவு நோய், புற்று நோய், சத்துக்குறைவு, உடல் எடை குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி இன்மை போன்ற வியாதிகளை மனதில் கொண்டு, தினம் ஒரு பாரம்பரிய உணவு என்கிற அடிப்படையில், பாரம்பரிய அரிசி மற்றும் சிறுதானியத்தில் தயாராகும் உணவுகளை, மாலை 3 மணியில் துவங்கி இரவு 8:30 மணி வரை விற்பனை செய்து கலக்கி வருகின்றனர் ‘சூப்பர் பவர் வுமன்களான’ சுப்புலெட்சுமி அம்மாள், அமுதா அக்கா, ராணி அக்கா, சுந்தரி அக்கா என்கிற நான்கு பெண்களும். குடும்பமாக இணைந்து செயல்படும் இவர்களிடம் பேசியபோது…\nவியாதி இல்லாத ஒரு வாழ்க்கை வாழனுமா ரொம்பவே சிம்பிள். வெள்ளை விஷமெனப்படும் ரசாயனம் கலந்த வெள்ளைச் சர்க்கரை(sugar), பாலிஷ் செய்யப்பட்ட மைதா மாவு, பாலிஷ் செய்யப்பட்ட அரிசி இவைகளை கண்டிப்பாகத் தவிர்த்தல் வேண்டும். இவற்றில் தயாராகும் கேக், பிஸ்கட், பிரட், பரோட்டா, பானி பூரி, பீட்சா, நூடுல்ஸ், ஐஸ் மற்றும் ஐஸ்க்ரீம் வகைகள், சாக்லேட், ஜாம் வகை உணவுகளையும் உண்ணக் கூடாது. அதேபோல் நீண்ட கால பயன்பாட்டிற்காக பதப்படுத்தப்பட்ட(preservatives) உணவுகளையும் உண்ணாமல் இருப்பதே நல்லது எனும் இந்தப் பெண்கள் தெருக்கடை உணவகம் வழியே தரும் உழைப்பும், அர்ப்பணிப்பும் நம்மை ரொம்பவே பிரமிக்க வைத்தது.\n‘‘பூச்சிக்கொல்லி மருந்துகள் ஏறிய அரிசி, சிறுதானியங்கள், காய்கறிகளையும், உடலுக்கு ஒவ்வாத கலர்கலரான உணவுகளையும் உண்டு நமது உடம்பினை குப்பையாக்கி வைக்கிறோம். விளைவு.. வியாதிகளைத் தேடி உடம்பில் ஏற்றி, மருத்துவரிடத்தில் வரிசையில் நிற்கிறோம். எல்லா பாரம்பரிய வகை அரிசிக்கும் இயற்கை குணம் உண்டு. இவற்றை உண்டால் மருத்துவரை தேட வேண்டிய அவசியம் கண்டிப்பாக ஏற்படாது.\n174 வகையான பாரம்பரிய அரிசியில் இருந்து மருத்துவ குணம் கொண்ட 10 முதல் 14 வகை அரிசிகளான காட்டுயானம், கிச்சிலி சம்பா, மூங்கில் அரிசி, பூங்கார் அரிசி, குழியடிச்சான் அரிசி, குடைவாழை அரிசி, குள்ளக்கார் அரிசி, கருப்பு கவுனி அரிசி, மாப்பிள்ளை சம்பா, கருங்குறுவை, தூயமல்லி என ரசாயனக் கலப்பற்று, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பட்டைத் தீட்டப்படாத அரிசிகளை விவசாயிகளிடத்தில் நேரடி கொள்முதல் செய்து எங்கள் பகுதி மக்களிடத்தில் சேர்க்கிறோம்.\nஇயற்கை நமக்கு கொடுத்திருக்கும் மிகப்பெரும் கொடை காட்டுயானம் அரிசி. இது இயற்கையின் இன்சுலினாகும். சர்க்கரை நோயிக்கான மிகச் சிறந்த மருந்து. அந்நோயின் எதிரி. சர்க்கரை நோய் மட்டுமல்ல உடலில் ஏற்படும் எல்லா நோய்களையும் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது. கிச்சிலி சம்பா ரத்தத்தில் க்யூமோ குளோபின் அளவை அதிகப்படுத்தும். மூங்கில் அரிசி கால்வலி, முழங்கால் மூட்டு வலிக்கு சிறந்தது. பூங்கார் அரிசி, குழியடிச்சான் அரிசி போன்றவை கர்ப்பிணி பெண்கள் சுகப் பிரசவமாகி, குழந்தை ஆரோக்யமாய் பிறக்கவும், தாய்ப்பால் சுரக்கவும் உதவும்.\nகுடைவாழை அரிசி குடலை சுத்தம் செய்யும். குள்ளக்கார் அரிசி ரத்த ஓட்டத்தை சீராக்கி, உடம்பை பளிச்சென்று இளமையாக்கும். இதுவும் பெண்களுக்கு உகந்தது. கருப்பு கவுனி அரிசி புற்று நோயை தடுக்கும் பாதுகாப்பு கவசமாக செயல்படும் தன்மை கொண்டது. மாப்பிள்ளை சம்பா அரிசி தசைகள், நரம்புகள், எலும்புகளை பலப்படுத்தி உடல் ஆரோக்கியத்தை தரும். கருங்குறுவை உடல் அசதியை நீக்கி உற்சாகத்தை அளித்து நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். தூயமல்லி அரிசி உடல் உறுப்புகளை வலுவடையச் செய்யும். இவை அனைத்தும் விளைச்சலில் ஆங்காங்கே இருந்தாலும் தேடிச்சென்று வாங்கி மக்களிடம் சேர்ப்பிக்கிறோம்.\nஇவற்றின் நன்மைகளை முதலில் சொன்னபோது யாரும் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. எனவே இவற்றை சாப்பிடத் தகுந்த வகையில் ‘ரெடி டூ ஈட்’ எனும் அடிப்படையில், உண்ணக் கூடிய பொருளாக மாற்றிக் காட்டினோம். ஒவ்வொரு பாரம்பரிய அரிசியைக் கொண்டு, தினம் ஒரு இட்லி, அத்துடன் கருப்பட்டியை இணைத்து பணியாரம், கூழ் வகை உணவு, பொங்கல், சாதம், பாயசம், புட்டு, அடை, தானிய வடை, கொழுக்கட்டை, காய்கறி சூப், கீரை சூப் போன்றவற்றையும் தயாரித்து, அதன் செயல்முறைகளையும் சேர்த்தே மக்களுக்கு வழங்கினோம்.\nநுகர்வோரை மூன்று நிலையாகப் பிரித்து, முதலாவதாக பாரம்பரிய மூலப் பொருட்களை வாங்கி அவர்களாகவே வீடுகளில் தயாரிக்கும் மனநிலை உள்ளவர்களுக்கு மூலப் பொருட்களை பெற்றுக் கொடுக்கிறோம். இரண்டாவது செய்ய நேரமில்லை என்கிற, இரண்டு நிமிட மேகி யூசர்களுக்காக குதிரைவாலி, கம்பு, கேப்பை, வரகு, சாமை, தினை என்கிற எட்டு வகையான சத்து தானியங்களை நூடுல்ஸாக மாற்றி இயற்கை முறை தயாரிப்பு மசாலாவையும் இணைத்து வழங்குகிறோம். இத்துடன் எட்டுவகை சத்து தானியங்கள் வழியே தோல் நீக்காத கருப்பு உளுந்தை இணைத்து, மாவு பவுடராக்கி அதில் தோசை, இட்லி தயாரிக்கும் மாவை உருவாக்கித் தருகிறோம்.\nஅதற்கும் நேரமில்லை என்கிற மூன்றாவது நிலை பயன்பாட்டாளருக்காக, மேற்குறிப்பிட்ட உணவுகளோடு, பாரம்பரிய அரிசி மற்றும் சத்து தானியங்களைக் கொண்டு நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி சேர்த்து, தரமான ஏ2 நாட்டு மாட்டுப் பாலில் தயாரான நெய் இணைத்து, லட்டு, கம்மர்கட், இஞ்சி சாக்லேட், அல்வா, ஜிலேபி, மைசூர்பாகு, பாதுஷா, கருப்பட்டி லட்டு போன்ற இனிப்புகளைத் தயாரிக்கிறோம்.\nசிறுதானியமான சத்து தானியம் கொண்டு தயாரான பக்கோடா, முறுக்கு, கருப்பட்டி பூந்தி, பிஸ்கெட், தினை பாயசம், 26 வகையான பாரம்பரிய பொருட்களை உள்ளடக்கி, ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்து தயாரான சத்துமாவும் உள்ளது. கருப்பு உளுந்தை இணைத்து இட்லி பொடி தயாரிக்கிறோம். உணவு தயாரிப்புக்கு செக்கு எண்ணை மற்றும் இந்து உப்பையே பயன்பாட்டில் வைத்திருக்கிறோம்.\nகலப்படம் இல்லாத மலைத்தேன் அல்லது நாட்டுத் தேனில் ஊறிய நெல்லிக்காய், கருப்பட்டி, சுக்கு மல்லி காஃபி பொடி தயாரித்துத் தருகிறோம். குடம்புளியில் தயாரான பானகமும் எங்களிடம் உள்ளது. இது உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. நாட்டுச்சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படும் ஆர்கானிக் ஃப்ரூட் ஜூஸ் எங்களிடம் எப்போதும் கிடைக்கும்.\nசிறுதானியத்தில் சாமைதான் ராஜா. இது அதிக சத்துக்களைக் கொண்டது. விலையும் குறைவு. நீரிழிவை தடுத்து, ரத்த சோகை, மலச்சிக்கல், ஆண்மைக் குறைவை நீக்கி ஆண் விந்துக்களை அதிகரிப்பது. கேப்பை உடல் சூட்டை தணித்து, உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும். தினை உடலுக்கு வலிமை தந்து, கொழுப்பைக் குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்.\nசர்க்கரை அளவை குறைக்கும். வரகு புற்று நோயாளிகள் பயன்��டுத்த நல்லது. கண் பார்வை, உடல் எடை குறைப்பு, பெண்களின் மாதவிடாய் பிரச்சனையை சரி செய்யும். கோதுமையை விட ஆறு மடங்கு நார்ச்சத்து நிறைந்தது குதிரைவாலி. இதில் மினரல்ஸ் அதிகமாக உள்ளது. இதை உண்டால் குதிரையின் வேகம் கிடைக்கும். உடல் பருமனை கட்டுக்குள் வைக்கும். எலும்புகள் வலுவடையும். கம்பு உடல் சூட்டை தணித்து, கெட்ட கொழுப்பை கரைக்கும். தாய்ப்பாலை சுரக்க வைக்கும். செரிமானப் பிரச்சனையை சரி செய்யும்.\nரசாயனம் இல்லாத, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பழத்துடன், நாட்டுச் சர்க்கரை அல்லது பனங் கருப்பட்டி சேர்த்து, தண்ணீர் சத்து இல்லாத பழங்களுக்கு ஏ2 நாட்டு மாட்டுப் பால் இணைத்து ஜூஸ் தயாரிக்கிறோம். சிலவகை பழங்களை எதற்காக சாப்பிடுகிறோம், என்ன பயன் என எடுத்துச் சொல்லியும், எந்தப் பிரச்சனைக்கு எந்த பழத்தின் ஜூஸ் குடிக்கலாம் என்பதையும் மக்களிடத்தில் சொல்கிறோம்.\nசிலவகைப் பழங்களில் பதினைந்துக்கும் அதிகமான மருத்துவ குணங்கள் உண்டு. சாத்துக்குடி தாய்மை அடைந்த பெண்களுக்கும், ஆஸ்துமா நோயாளிகளுக்கும், தோல் வியாதி பிரச்சனை உள்ளவர்களுக்கும், உடல் எடை இழப்பை சரி முடி இழப்பை சரி செய்யும். புற்றுநோய் பாதிப்படைந்தவர்களுக்கு ஏற்ற பழம். அவகடோ என அழைக்கப்படும் வெண்ணைப் பழம் (butter fruit) கல்லீரல், பல் வலி, சரும வியாதி, முடி கொட்டுதல், கண் பார்வை இழப்பு, உடல் எடை இழப்பு என எல்லாவற்றையும் சரி செய்யும். சப்போட்டா பழம் எனர்ஜிக்கான பூஸ்டர். நோய் எதிர்ப்பு சக்தி அளிப்பது.\nநாட்டுச் சர்க்கரை இணைத்து உணவுகளைச் சாப்பிடுவதால் எலும்பு பலப்படும். குழந்தைகளின் நன்மைக்காக நாட்டுச் சர்க்கரை ஏ2 பால் கொண்டு, நூறு சதவிகிதமும் இயற்கை சார்ந்த ஐஸ்க்ரீம், ஃப்ரூட் பாப்ஸ் போன்றவைகளை தயாரிக்கிறோம். கலப்படமற்ற பவுடர் கலக்காத நாட்டு மாட்டுப்பாலை நேரடிக் கொள்முதல் செய்து, தெருக்கட வழியாக மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம்.\nநாம் செய்ய வேண்டியதெல்லாம், நம் பாரம்பரியத்தை அறிவதும், நமது மூதாதையர்களின் பாரம்பரிய உணவு பழக்க முறையை பின்பற்றுவதுமே. இதைச் செய்தாலே எந்த வியாதியும் வராமல் பார்த்துக்கொள்ள முடியும். நோயற்ற எதிர்காலத்தை உருவாக்குவதே நம் பொறுப்பு’’ என முடித்தனர் இந்தப் பெண்கள்.\nபாரம்பரிய உணவகமான ‘தெருக்கட’ கான்செப்டின் மூளையாக ���ெயல்படும் ராஜாவிடம் பேசியபோது… ‘‘நான் ஒரு பொறியியல் பட்டதாரி. பகுதி நேரமாக மென்பொருள் துறையில் இயங்கிக் கொண்டே என்னால் முடிந்த பாரம்பரிய மாற்றங்களை மக்களிடம் விதைக்கும் முயற்சியில் இருக்கிறேன். நம் பாரம்பரிய வாழ்க்கைக்கும், உணவு முறைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இதை எப்படியெல்லாம் மக்களிடம் கொண்டு சேர்த்து மாற்றத்தை ஏற்படுத்துவது என்பதன் துவக்கமே தெருக்கட.\n“உங்கள் நலம் உங்கள் கையில்” என்கிற தாரக மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, “மாற்றம் என்பது சொல் அல்ல செயல்” எனும் குறிக்கோளுடன் பாரம்பரிய உணவுகளை மக்களிடத்தில் தேடிக்கொண்டு வந்து சேர்க்கிறோம். துவக்கத்தில் இயற்கையான பழச்சாறுகளை தயாரித்து வழங்கும் கடையாக ஆரம்பிக்கப்பட்டு, இன்று பாரம்பரியத்தைப் போற்றும் உணவகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. பாரம்பரிய உணவின் மூலப் பொருட்களை விளைவிக்கும் இயற்கை விவசாயிகளைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களிடத்தில் நேரடி கொள்முதல் செய்கிறோம். இதனால் விவசாயிகளும்\nமக்களும் நேரடியாகவே பயனடைகிறார்கள். சிறு குறு தொழில் முனைவோரின் வாழ்வாதாரமும் இதனால் மேம்படுகிறது.\nஇன்றைய அவசர யுகத்தில் பணத்தை நிறைய செலவு செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால் தரமான பொருளை வாங்கு கிறோமா, ஆரோக்கியமான உணவை உண்கிறோமா என்கிற புரிதல் யாரிடத்திலும் இல்லை. கடை உணவு ஆரோக்கியமாக உள்ளதா வீட்டில் உண்ணும் உணவு தரமான பொருளால் தயாராகிறதா என்றெல்லாம் யாரும் யோசிப்பதும் இல்லை.\nவிளைவு, ருசிக்கு மட்டுமே அடிமையாகி குறைந்தது ஒரு வியாதிக்கு சொந்தக்காரர்களாக மாறி நிற்கிறோம். இளம் வயதிலேயே நோய் தாக்குதலுக்கு ஆளாகும் நிலையும் இருக்கிறது. யாருக்காவது வியாதி இருக்கா என்று கேட்டால், அனைவரும கையைத் தூக்கும் நிலை உருவாகியுள்ளது பாரம்பரியத்தை உணர்ந்தாலே மருத்துவர்களையும், மருந்து மாத்திரைகளையும் அணுக வேண்டிய தேவை கண்டிப்பாக இருக்காது.\nசரியான உணவை உண்பதன் மூலமே நோயற்ற ஆரோக்கிய வாழ்வை வாழ முடியும். இதற்கான முயற்சி நம்மில் இருந்து தொடங்க வேண்டும். நம் விவசாயத்தையும், நிலத்தையும், நீரையும், காற்றையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இயற்கையையும் சுரண்டும் மனநிலையில் இருந்து மனிதன் மாற வேண்டும்.\nதரமற்ற உணவுப் பொருட்களை சூப்பர் மார்க்கெட் வழியாகவும், ஆன்லைன் மூலமாகவும் வாங்குவதைத் தவிர்த்து, நம் பாரம்பரியத்தை மீட்கும் இயற்கை விவசாயிகளிடம் இருந்து நஞ்சில்லா தரமான மூலப் பொருட்களைப் பெற்று பயனடையுங்கள். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரமும் மேம்படும்.\nதெருக்கட வழியாக மக்களிடம் உணவு குறித்த புரிதலை ஏற்படுத்தி அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக்கிழமையிலும் நம் பாரம்பரிய உணவை சிறந்த முறையில் தயார் செய்து எடுத்து வருகிறவர்களில் ஒருவரைத் தேர்வு செய்து ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இயற்கை உணவுப் பொருட்களை அன்பளிப்பாக வழங்குகிறோம்.\nமகளிரைத் தொழில் முனைவோர்களாக மாற்றி, குழந்தைகளிடத்திலும் ‘நஞ்சில்லா உணவே மருந்து’ என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தொடர்ந்து விதையை விதைத்துக்கொண்டே இருப்போம். எங்களின் அடுத்த முயற்சியாக, தெருக்கட பாரம்பரிய சந்தை விரைவில் சென்னையில் உதயமாக உள்ளது’’ என முடித்தார்.\nசமையலறை பொருட்களுக்காக ஒரு அருங்காட்சியகம்\nநித்தம் நித்தம் பழைய சோறு... மணக்கும் தேங்காய் துவையல்\nபெண்களிடையே மவுசு அதிகரிக்கும் பி.ஆர்க்\nகண்ட கனவுகளும் நிஜமாகியவையும்...தொழில்முனைவோர் சுந்தரி சரிதா\nசமையலறை பொருட்களுக்காக ஒரு அருங்காட்சியகம்\nநித்தம் நித்தம் பழைய சோறு... மணக்கும் தேங்காய் துவையல்\nபெண்களிடையே மவுசு அதிகரிக்கும் பி.ஆர்க்\nகண்ட கனவுகளும் நிஜமாகியவையும்...தொழில்முனைவோர் சுந்தரி சரிதா\nதெருக்கட பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் பெண்கள்\nபெண்ணை முதன்மைப்படுத்திய நாயகி சி.ஆர்.விஜயகுமாரி\nஉருவம்தான் வேறுபாடு, உழைப்பில் இல்லை மாறுபாடுஆட்டோ டிரைவர் ஜெயந்தி01 May 2019\nதடாகத்தில் மிளிரும் நீச்சல் தாரகை\nதி மோஸ்ட் வான்டட் லீடர்...டி.ஜே.வாக இருந்து பிரதமராகிய ஜெசிண்டா ஆர்டர்ன் 01 May 2019\nஅறிவுத்திறன் போட்டி - 5 முடிவுகள்01 May 2019\nநில் கவனி வெயில்01 May 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/thalapathy-vijay-missing-in-box-office-list.html", "date_download": "2019-06-25T14:45:05Z", "digest": "sha1:QV2QDJMMB7Z4UARQG2ZIVZCNHH6NQJGD", "length": 3543, "nlines": 82, "source_domain": "www.cinebilla.com", "title": "ரஜினி, அஜித் மட்டுமே இந்த சாதனையை செய்துள்ளனர், விஜய் லிஸ்டில் இல்லையா! | Cinebilla.com", "raw_content": "\nரஜினி, அஜித் மட்டுமே இந்த சாதனையை செய்துள்ளனர், விஜய் லிஸ்டில் இல்லையா\nரஜினி, அஜித் மட்டுமே இந்த சாதனையை செய்துள்ளனர், விஜய் லிஸ்டில் இல்லையா\nதமிழ் சினிமாவை பொறுத்தவரை ரஜினி, விஜய், அஜித் தான் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்கள்.\nஇவர்கள் நடிப்பில் எந்த படங்கள் வந்தாலும் வசூல் சாதனைகளை செய்யும்.\nஇந்நிலையில் தென்னிந்தியாவில் தங்கள் ஸ்டேட்டில் ரூ 100 கோடி நெட் மட்டும் கொடுத்த படங்கள் லிஸ்ட் வெளிவந்துள்ளது.\nஇதில் விஜய் படம் இடம் பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nயாஷ்- கே ஜி எப்\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-06-25T13:33:02Z", "digest": "sha1:ZMI7LSBNILKNPJU5BHRF56TGSHMV47SZ", "length": 15227, "nlines": 119, "source_domain": "www.sooddram.com", "title": "கனடா நாட்டில் ராதிகா உட்பட ஐவர் தோல்வி….! ஹரி ஆனந்தசங்கரி வெற்றி….. – Sooddram", "raw_content": "\nகனடா நாட்டில் ராதிகா உட்பட ஐவர் தோல்வி….\nகனடாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பலராலும் எதிர்பாக்கப்பட்ட மனிதவுரிமை ஆர்வலருமான ஹரி ஆனந்தசங்கரி ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் அமோக வெற்றியீட்டினார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கண்சவேட்டிவ் கட்சியைச் சேர்ந்த லெஸ்லின் லெவிஸ் இரண்டாவது இடத்தையும், புதிய ஜனநாயகக் கட்சி வேட்பாளர் சாந்திக்குமார் காந்தரத்தினம் மூன்றாமிடத்தையும் பெற்றனர். ஹரி ஆனந்தசங்கதியின் இராஜாங்க மற்றும் பண்பான அணுகுமுறைகளை அறிந்திருந்த தமிழ்க் கனேடியர்கள் உள்ளிட்ட கனடியர்கள் அவருக்கு பெரிய அளவில் இத் தேர்தலில்வாக்களித்து பல ஆயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் அவரை வெல்ல வைத்தனர்.\nஇன்றைய தேர்தலின் போதும் ஹரிக்கெதிரான வன்மப் பிரச்சாரம் இனவாதம் கலந்த வகையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறிப்பாக இது தமிழர்களின் பிரதேசம் இங்கே ஹரி ஆனந்தசங்கரி தான் வெல்லலாம் மற்றைய வேட்பாளர்களிற்கு வாக்கில்லை என்ற ���ாணியில் ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட பிரசுரங்கள் அப்பகுதியெங்கும் ஒட்டப்பட்டிருந்தது.\nகனடியப் பல்லினத்தவரிடையே மாத்திரமல்லாது, உலகத் தமிழ் தலைவர்களிடமும் மிகுந்த நட்பைப் பேணும் ஹரி ஆனந்தசங்கரி லிபரல் கட்சியின் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதற்கான தேர்தலில் போட்டியிட்ட போதும் இதேபோலவே அவரிக்கெதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அதனை முறியடித்து அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார்.\nஇந்தக் கட்சியின் சார்பான வேட்பாளராகத் தெரிவுசெய்யப்படுவதற்கான கட்ச pஉள்ளகத் தேர்தலின் போது உலகத் தமிழர் பேரவை வன.பிதா. இமானுவேல், கௌரவ இரா.சம்பந்தன் உள்ளிட்ட 72 தலைவர்கள் ஹரி ஆனந்தசங்கரியை ஆதரித்தது ஒரு மாறுபட்ட நிகழ்வாக அன்றைய காலகட்டத்தில் பார்க்கப்பட்டது.\nஇன்று அத் தெரிவுகள் சரியானவை என்பதை நிரூபிப்பதாக அவர் பெற்ற வெற்றியுள்ளது. வெற்றிக் கொண்டாடங்கள் ஸ்காபரோ நகரத்தின் பாரிய மண்டபமொன்றில் வெகு உற்சாகத்தோடும் பலரது பங்களிப்போடும் இடம்பெற்று வருகின்றது.\nகனடாவின் தேர்தல்கள் ஓரளவிற்கு முடிவு பெற்று லிபரல் கட்சி ஆட்சியமைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதில் போட்டியிட்ட தமிழர்களின் நிலைமைகளை ஆராய்ந்தால்,\nஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் லிபரல் கட்சி சார்பாகப் போட்டியிட்ட சட்டத்தரணி ஹரி ஆனந்தசங்கரி இத் தேர்தலில் வெற்றியீட்டியுள்ளார். இவர் தனது 10 வயதில் 1983ம் ஆண்டு கனடாவிற்கு வந்தவர். தந்தையின் தொடர்பில்லாமல் தாயாராலேயே வளர்கப்பட்டவர். பல தமிழ் அமைப்புக்களில் உயர் பதவிகளை வகித்ததுடன், இளைஞர்கள் கலாச்சாரா பிரழ்வால் வழிதவறிச் செய்ய முயன்ற போது அவர்களிற்காக உதவும் அமைப்பை ஸ்தாபித்து தமிழ் இளைஞர்களின் வழிகாட்டியாகத் திகழ்ந்தவர். உலகின் தமிழ்த் தலைவர்களின் மதிப்பைப் பெற்றவர்.\nராதிகா சிற்சபைஈசன். இந்தத் தேர்தலில் வெற்றிக் கனியை சில ஆயிரம் வாக்கால் தவறவிட்டுள்ளார். கடந்த 2011ம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்று புலம்பெயர்ந்த தேசங்களில் முதலாவது தமிழ் பாராளுமன்ற என்ற பெருமையைப் பெற்றவர். இலங்கையில் பிறந்து 5 வயதாக இருந்தபோது தனது குடும்பத்துடன் கனடாவில் உள்ள ரொரன்ரோ மாகாணத்தில் குடியேறிவர். இலங்கையில் இடம்பெற்ற மனிதவுரிமை மீறல்கள் தொடர்பாக விவாகரங்களி��ும் அக்கறை கொண்டவர்.\nபோதகர் கந்தரத்தினம் சாந்திக்குமார். ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இலங்கையில் பிறந்து இந்தியாவில் கல்வி பயின்றவர். 30 வருடங்களுக்கு முன்னர் கனடாவில் குடியேறிய சாந்திகுமார், இங்குள்ள தொலைதொடர்பு நிறுவனமொன்றில் பணியாற்றி வருகிறார்.\nமார்க்கம் தோன்கில் தொகுதியில் புதிய ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட செந்தி செல்லையா இத் தொகுதியில் லிபரல் கட்சி வேட்பாளரிடம் தோல்வி கண்டுள்ளார். தமிழர்களின் விளம்பரங்கள் வெளியிடும் தமிழன் வழிகாட்டி என்ற கைக் கொத்தின் பதிப்பாளராகவுள்ளார்.\nஸ்காபரோ தென்மேற்குத் தொகுதியில் கண்சவேட்டிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரொசான் நல்லரத்தினம் லிபரல் கட்சியின் வேட்பாளரிடம் தோல்வி கண்டுள்ளார். கனடாவிற்கு 2007ம் ஆண்டு வருகை தந்து பொலிஸ் கான்ஸ்டபிளாகப் பணியாற்றி வருபவர். இலங்கையில் பிறந்த இவர் தனது மூன்று வயதில் இந்தியா சென்று அங்கு தனது கல்வியைத் தொடர்ந்திருந்தார்.\nபிரம்டன் மேற்குத் தொகுதியில் பசுமைக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட கார்த்திகா கோபிநாத் இத் தேர்தலில் வெற்றிபெறவில்லை. இலங்கையில் பிறந்து கனடாவில் குடியேறிய கார்த்திகா குற்றவியல், நீதித்துறையில் இளங்கலை பட்டம் படித்துள்ளார். மேலும் பொது கொள்கைகள், நிர்வாகம் மற்றும் சட்ட திட்டம் தொடர்பாக முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.\nPrevious Previous post: மரண வியாபாரிகளின் அறக்கொட்டியான் அரசியல்.\nNext Next post: மகன் தன் தந்தைக்குச் செய்யும் கைம்மாறு…..\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-06-25T13:32:50Z", "digest": "sha1:WONSZ3IKANPVV52P5U72FH5O6TG3PFL6", "length": 14562, "nlines": 119, "source_domain": "www.sooddram.com", "title": "பிரஸெல்ஸ் தாக்குதல்தாரிகளின் விபரம் தெரிந்தது: மூன்றாம் நபரை தேடி வேட்டை – Sooddram", "raw_content": "\nபிரஸெல்ஸ் தாக்குதல்தாரிகளின் விபரம் தெரிந்தது: மூன்றாம் நபரை தேடி வேட்டை\nபிரஸெல்ஸ் விமான நிலையத்தில் இரு ஐ.எஸ். தற்கொலைதாரிகளுடன் இருந்த மூன்றாம் நபரை தேடும் பொலிஸ் வேட்டை நேற்றைய தினமும் தொடர்ந்தது. 31 பேரை பலிகொண்ட தாக்குதலின் இரு சகோதரர்கள் உட்பட மூன்று நபர்களையும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். இதில் கடந்த செவ்வாய்க்கிழமை விமானநிலையத்தில் குண்டை வெடிக்கச் செய்த பிராஹிம் அல் பக்ராய் தொடர்பில் பெல்ஜியம் நிர்வாகம் கண்காணிக்க தவறியதாக துருக்கி ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ளார். ஆயுதக் கடத்தல் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் இவர் கடந்த ஆண்டு துருக்கியில் இருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார்.\nஇவரது சகோதரர் காலித், பிரஸெல்ஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் குண்டை வெடிக்கச் செய்து சுமார் 20 பேரை கொன்றவராவார். இதில் மூன்றாவது குண்டுதாரி நஜிம் லாச்ரோய் என்று பாதுகாப்பு தரப்பினர் அடையாளம் கண்டுள்ளனர். சிரிய யுத்தத்தில் பங்கேற்றிருக்கும் இவர் பாரிஸ் தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளார். இதில் விமானநிலைய பாதுகாப்பு ​கமராவில் தற்கொலைதாரிகளுடன் தள்ளு வண்டியை தள்ளிச்செல்லும்போது பதிவான “மூன்றாம் நபர்” குறித்தே பொலிஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த குண்டு தாக்குதலின் பின்னர் சந்தேக நபர் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றிருப்பதோடு குண்டுடன் கூடிய மூன்றாவது பயணப்பொதி கண்டுபிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது. வெடிக்காத இந்த குண்டே அதிக சக்தி வாய்ந்ததாக இருந்துள்ளது. தேடப்பட்டு வரும் மூன்றாம் நபர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. சிரியாவை தளமாகக் கொண்டு இயங்கும் ஐ.எஸ். குழு இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றிருந்தது.\nஇந்த குண்டு தாக்குதல்கள் தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் உள்துறை மற்றும் நிதி அமைச்சர்கள் நேற்று பிரஸெல்ஸ் நகரில் அவசர சந்திப்பை ஏற்படுத்தினர்.\nஇந்நிலையில் குண்டு வெடிப்பில் காயமடைந்த பெருமளவானோர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதோடு பலரது நிலைமையும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.\nஇதில் சுமார் 300 பேர் அளவு கயமடைந்ததாகவும் 60 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் பெல்ஜியம் சுகாதார அமைச்சர் மக்கி டி பிளொக் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காயமடைந்தவர்களில் 40 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இருப்பதோடு 150 பேர் வரை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகுறிப்பாக நான்கு நோயாளர்கள் தொடர்ந்தும் கோமா நிலையில் இருப்பதால் அவர்கள் பற்றி இன்னும் அடையாளம் தெரியவில்லை என்று டி பிளொக் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை தாக்குதல்தாரிகளை விமானநிலையத்திற்கு ஏற்றி வந்த டாக்ஸி ஓட்டுநர் வழங்கிய முகவரியில் சோதனையிட்ட பொலிஸார் அங்கு குண்டு தயாரிக்கும் உபகரணங்கள் மற்றும் 15 கிலோகிராம் வெடி குண்டொன்றை மீட்டனர்.\nஇதில் பிராஹிம் எழுதிய குறிப்பொன்று அருகில் இருக்கும் குப்பைதொட்டியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் அவர், “நான் இனி என்ன செய்வது என்று தெரியவில்லை. எல்லா பக்கமும் என்னை வேட்டயாடுகின்றனர். இனி பாதுகாப்பு இல்லை. சிறையில் அவருக்கு அடுத்த அறையில் அடைபட விருப்பம் இல்லை” என கூறி உள்ளார்.\n‘அவர்’ என்று பிராஹிம் குறிப்பிட்டிருப்பது பரீஸ் தாக்குதல் வழக்கில் கைதாகியுள்ள சலாஹ் அப்தஸ்லாமை குறிப்பதாக நம்பப்படுகிறது. அப்தஸ்லாம் கைதாகி மூன்று தினங்களிலேயே பிரஸெல்ஸ் தாக்குதல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nபிரஸெல்ஸில் பிராஹிம் சகோதரர்கள் இருவரும் போலிப் பெயரில் குடியேறிய வாடகை வீட்டில் மேற்கொண்ட சோதனையின்போதே அப்தஸ்லாம் கைரேகையைக் கண்டறிந்து, அதன் மூலம் பொலிஸார் அவரைப் பிடித்தனர்.\nபரிஸ் தாக்குதலுக்கு அப்தஸ்லாமும், அவரது கூட்டாளிகளும் சதித் திட்டம் தீட்���ிய வீட்டை வாடகைக்கு எடுத்ததிலும் பிராஹிமுக்கு தொடர்பு இருப்பதாக பாதுகாப்பு வட்டாரத்தை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇதேவேளை பிராஹிம் 2015 ஜுனில் துருக்கியின் சிரிய எல்லையில் வைத்து கைது செய்யப்பட்டு நெதர்லாந்துக்கு நாடுகடத்தப்பட்டதாக துருக்கி அதிகாரிகள் புதனன்று குறிப்பிட்டுள்ளனர். “இந்த நபர் வெளிநாட்டு போராளி என்று வழங்கிய எச்சரிக்கையை பெல்ஜியம் பொருட்படுத்தவில்லை” என்று துருக்கி ஜனாதிபதி ரிசப் தயிப் எர்துகான் குற்றம்சாட்டினார்.\nNext Next post: ஆட்சி மாற்றமும் ஊடக சுதந்திரமும்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/2015/09/", "date_download": "2019-06-25T13:36:04Z", "digest": "sha1:BGFE642D5WIHB5WEI7ESKAW5J7FMHQ5Y", "length": 11186, "nlines": 221, "source_domain": "ezhillang.blog", "title": "செப்ரெம்பர் 2015 – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\n“What is this Indian lan… இல் வெளியுறவுத்துரை அமைச…\nசொல்திருத்தி – தெறிந்தவை… இல் சொல்திருத்தி –…\n(NSFW) வசைசொற்கள் – Tami… இல் கோமாளி – swear…\nபயணங்கள் முடிவதில்லை – தமிழ் கணிமை\nஒன்ருடன் ஒன்ரு சமன்பாடு (ASCII – ஆங்கிலம் போன்று இல்லாதது) பல பைட்டு தமிழ் குறியீடு – Unicode and Tamil multi-byte encoding என்பதை சறியாக புறிந்து கொள்வதை பற்றி தமிழ்நாடு பயனத்தில், SKP கல்லூரி, SRM பல்கலைகழகத்திலும் இந்த வாரம் பேசினேன்.\n# ஒன்ருடன் ஒன்ரு சமன்பாடு - பல பைட்டு தமிழ் குற��யீடு\nரூபி நண்பன் – RubyKin தமிழாக்கம் – வெளியீடு\nதமிழ் கவிதைகள் – சில குறிப்புகள்\nவெளியுறவுத்துரை அமைச்சர் – Linguistic Diversity\nஓப்பன் தமிழ் வரிசைஎண்0.9 வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-25T14:17:52Z", "digest": "sha1:WU56V3ATCAAZ3HYSYZPP3ZCDPJSPOLMC", "length": 8736, "nlines": 184, "source_domain": "ezhillang.blog", "title": "சிறுவர்கள் – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\n“What is this Indian lan… இல் வெளியுறவுத்துரை அமைச…\nசொல்திருத்தி – தெறிந்தவை… இல் சொல்திருத்தி –…\n(NSFW) வசைசொற்கள் – Tami… இல் கோமாளி – swear…\nவான்பசு – மொழியியல் மரப மரபணு\nசென்ற வாரம் எங்களது வீட்டிற்கு மனைவியின் பக்கத்து சகோதரர் மற்றும் குடும்பத்தினர் வருகை. அண்ணன் மகன் சிறுவன் -தாய்ப்பாலுடன் தமிழையும் அறவே அருந்தியவன் போலும்.\nவான்கோழி [Turkey]. படம் உரிமம்: விக்கிப்பீடியா\nசிறுவன் அவனது அம்மாவுடன், விலங்குகளின் பணியாளர்களின் பெயர்களையும் ஒரு விளையாட்டாக தனக்கு தெரிந்த சொல்வளத்தினில் சொல்லிக்கொண்டு முறை மாற்றி மாற்றி விளையாடுவது அவன் பழக்கம்.\nஅவனது பெற்றோர் இதனை சிறிது நேரம் அவன் சலிப்பை நீக்கவும், அடம், பிடிவாதங்களில் இருந்து அவன் கவணத்தை திசை திருப்பவும் முயற்சி செய்வார்கள். ‘அடுத்த விலங்கு’ அல்லது ‘அடுத்த பணியாளர்’ போன்ற விளையாட்டுகளில் நாங்களும் பங்கேற்போம்.\nஒரு முறை, இப்படி விளையாடிக்கொண்டிருக்கையில், ஆட்டம் 15-20 விலங்குகளின் பெயர்களைத்தாண்டி போனது; அவனது சொல் வளத்தின் எல்லை என்றும் சொல்லாம். சிறுவனிடம், நான் ‘வான்கோழி’ என்று எனது பங்கிற்கு சொன்னேன். அவனும் எற்கனவே ‘நெருப்புக்கோழி’ என்றும் சொல்லியிருந்தான். தற்போது, அவன் ஆட்டம். என்ன சொல்லப்போகிறான்\n“வான்பசு,” என்று புன்சிரிப்புடன் வெற்றியை கைபிடித்தவன் போல சொன்னான். “தம்பி அப்படி ஒரு பசு கிடையாதே”, என்று சொல்லி அவனை சமாதானப்படுத்துவது ஒரு காரியமானது.\nஆனால் என்ன ஒரு கவனிப்பு, மொழியியல் கூர்மை. ஆகா – வியந்தேன். அவனுக்கும் பகுதி, விகுதி, இதெல்லாம் தெரிந்திருக்குமோ மொழியியல் வல்லுனர்களின் கணிப்பில், இருக்கலாம். நாலுவயசானாலும் என்ன, தமிழை பிரித்து மேயும் மூளை; ��மிழ் தாய் வாழ்த்தும் பாடுவான் கிரிதிக்.\np.s: பிழைத்திருத்தங்களுக்கு நன்றி – திரு. ரவிராஜ் ஸ்புட்னிக்.\nநவம்பர் 10, 2018 ezhillang\tசிறுவர்கள், மொழியியல்\t1 பின்னூட்டம்\nரூபி நண்பன் – RubyKin தமிழாக்கம் – வெளியீடு\nதமிழ் கவிதைகள் – சில குறிப்புகள்\nவெளியுறவுத்துரை அமைச்சர் – Linguistic Diversity\nஓப்பன் தமிழ் வரிசைஎண்0.9 வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2018/08/03/chennai-law-college-seminar-justice-hariparanthaman-speech/", "date_download": "2019-06-25T14:48:30Z", "digest": "sha1:BQHIHZVETB3TIGFRWLWOVIRVUAMYDGFZ", "length": 25588, "nlines": 224, "source_domain": "www.vinavu.com", "title": "பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய இடம் நீதிமன்றமல்ல, போராட்டக் களம் | நீதிபதி அரி பரந்தாமன் (ஓய்வு) | காணொளி | vinavu", "raw_content": "\nஜார்க்கண்ட் : புதிய இந்தியாவில் மீண்டுமொரு கும்பல் வன்முறை \nஅபாயம் : இமாலய பனிப்பாளங்கள் உருகுவது இரண்டு மடங்காக உயர்வு \nஇந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை \n கோவையில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை தடுத்து நிறுத்திய சட்டிஸ்கர் பழங்குடிகள் \nஇந்தி : இந்தியாவை ஒன்றுபடுத்துமா \nஆரிய வருகைக்கு முன் இந்தியாவின் நிலை என்ன \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nகேள்வி பதில் : தரகு முதலாளித்துவம் – கம்யூனிசம் – தமிழ்த் தேசியம் –…\nகேள்வி பதில் : ஜீவகாருண்யம் – சீமானின் தமிழ்த் தேசியம் \nதோழர் பெ.மணியரசன் அவர்களின் பொய்யும் புளுகும் … | பொ.வேல்சாமி\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனு���வம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு சட்டத் தீர்வுகள்\nசிரிப்பு , மகிழ்ச்சிக் கடவுளை அடிக்கடி பாடங்களுக்கு அழைக்க வேண்டும் \nஅர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் \nஆமாம் இன்றைக்கு யார் கும்மாளம் போடப் போகிறார்கள் \nதமிழ்நாடு வெதர்மேன் : சென்னையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு \nதமிழ்நாட்டுல இந்தி கஷ்டம்தான் | மக்கள் கருத்து | காணொளி\nகோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் \nமதச் சார்பின்மைக்கு முன்னோடியாய் மேற்கு வங்கக் கல்லூரிகள் \nபாஜக எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமான பள்ளியில் பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்சி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபுதிய கல்வி கொள்கையை எதிர்த்து மதுரையில் ஆர்ப்பாட்டம் \n” கேசு ட்ரையலுக்கு வரும்போது ஆதாரம் காட்டணும். அப்ப வச்சிக்கிறேன் உங்களுக்கு.. ” |…\nபுதிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம் ஜூன் – 20 தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகாவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா \nஇந்திய நாடு அடி(மை) மாடு புதிய ஜனநாயகம் ஜூன் 2019\nஇத்தாலியில் தேசிய பாசிஸ்டு கட்சி தோன்றிய வரலாறு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிண்வெளியை வலம் வரக் காத்திருக்கும் மோடி | கருத்துப்படம்\nஉலகப் பொருளாதாரம் : பொது அறிவு வினாடி வினா – 20\nகை கால் நல்லா இருக்கும்போதே எங்களைக் கூட்டிட்டு போயிடு… பிச்சை எடுக்க வச்சிடாத..\nமுகப்பு களச்செய்திகள் கள வீடியோ பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய இடம் நீதிமன்றமல்ல, போராட்டக் களம் | நீதிபதி அரி பரந்தாமன் (ஓய்வு)...\nபிரச்சினைகளை தீர்க்க வேண்டிய இடம் நீதிமன்றமல்ல, போராட்டக் களம் | நீதிபதி அரி பரந்தாமன் (ஓய்வு) | காணொளி\nசமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு போராட்டக்களத்தில்தான் என்பதை பல்வேறு தரவுகளை முன்வைத்துப் பேசுகிறார் நீதிபதி அரி பரந்தாமன் (ஓய்வு). அதன் காணொளியை பாருங்கள் \nசென்னை – அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஒர���ங்கிணைப்பில், கடந்த ஜூலை 27 அன்று, சென்னை உயர்நீதிமன்ற பார்கவுன்சில் அரங்கத்தில் ”சட்டக்கல்வியின் இன்றைய நிலை” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில், நீதிபதி அரி பரந்தாமன் (ஓய்வு) கலந்து கொண்டு உரையாற்றினார். அவரது உரையின் சாரம் இங்கு கட்டுரையாகவும் காணொளியாகவும் தரப்பட்டுள்ளது.\nநீதிபதி அரி பரந்தாமன் (ஓய்வு)\nஇன்று சட்டக் கல்வியின் நிலை, பொதுக் கல்வியின் நிலை என்னவோ அதுவாகத் தான் இருக்கிறது. அதாவது வியாபாரமயமாக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரிகள் நிறைய தொடங்கப்பட்டுள்ளன.\nகூடுதலாக, இங்கு இருக்கும் அரசு சட்டக் கல்லூரிகளை மூடுவதற்கான அனைத்து வேலைகளும் நடந்து வருகின்றன. சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியை மூடிவிட்டு திருவள்ளூருக்கு வெளிப்புறம் மாற்றப் போவதாகச் சொல்கிறார்கள்.\nஇதனை மூட வேண்டும் என்பது அரசாணையில் கூட குறிப்பாக சொல்லப்படவில்லை. ஆனால் உயர்நீதிமன்றம்தான் சொல்லியிருக்கிறது. ஆகவே இந்த நீதிமன்றத்தை நம்பி பலனில்லை. உங்கள் போராட்டம், நீதிமன்றத்தில் இருந்தால் அதற்கு எவ்விதப் பலனும் கிடையாது. இந்த கோர்ட் என்பது இன்று இராணுவமயமாக்கப்பட்டதாக இருக்கிறது. யார் உள்ளே செல்ல வேண்டுமென்றாலும் அவர்கள் வரிசையில் நின்று செல்ல வேண்டியது இருக்கிறது. இது தமிழகத்திற்கு மட்டுமே உள்ள அவலம்.\nஅதே போல தமிழக வழக்கறிஞர்கள் தங்கள் உரிமைகளைக் கேட்டு போராடியதற்காக 50-க்கும் மேற்பட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். இதுவும் தமிழகத்தில் மட்டும்தான் நடந்திருக்கிறது. மேலும் ஒரு சட்டக் கல்லூரி மாணவர் மீது ஒரு முதல் தகவலறிக்கை தாக்கல் செய்யப்பட்டால், அவர் வக்கீலாக பதிவு செய்ய முடியாது என்று புதிய விதிமுறையை கொண்டு வந்திருக்கிறார்கள். அதுவும் தமிழகத்திற்கு மட்டும்தான். ஏன் இதை எம்.எல்.ஏ.-களுக்கோ, எம்.பிகளுக்கோ வைக்க வேண்டியதுதானே அவ்வளவு ஏன், வேறு எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு விதிமுறை இல்லை.\nசாராயக் கடையை மூட வேண்டும் என்று மக்கள் வழக்கு போட்டால், இவ்விவகாரத்தில் தலையிட முடியாது என நீதிமன்றம் விலகிக் கொள்கிறது. இப்படி மக்கள் பிரச்சினைகளைக் கண்டு கொள்ளாமல் நீதிமன்றங்கள் ஒதுங்கி நிற்கையில், இத்தகைய பிரச்சினைகளை, ஒடுக்குமுறைகளை, வெறுமனே நீதிமன்றத்தில் போய் தீர்க்க முடியாது.\nபெ��ியாரும் அம்பேத்கரும் சமூகப் பிரச்சினைகளை தீர்க்க நீதிமன்றத்திற்கு போகவில்லை. சரி அவர்கள்தான் கலகக்காரர்கள் என்று வைத்துக் கொண்டால், காந்தியும் நேருவும் வழக்கறிஞர்கள் தானே. அவர்கள் யாருமே சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க நீதிமன்றம் செல்லவில்லை. களத்தில் தான் சந்தித்தார்கள். ஆகவே போராட்டக் களம் என்பதுதான் சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் இடமேயன்றி நீதிமன்றம் அல்ல.\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஅம்பேத்கர் சட்டக் கல்லூரியை மூடாதே மாணவர் – பெற்றோர் உரை | காணொளி\nஅம்பேத்கர் சட்டக்கல்லூரியை இடம் மாற்றுவது யாருக்காக | என்.ஜி.ஆர். பிரசாத் | ரகுமான் | நளினி | காணொளி\nசட்டக்கல்வியில் சாமானியர்கள் வந்தது எப்படி | அருள்மொழி உரை\nகுருசாமிமயில்வாகனன் August 11, 2018 at 2:27 pm\nதிரு அரிபரந்தமனின் கருத்துக்களிலுள்ள அடிப்படையினை வழக்கறிஞர்களும் மாணவர்களும் புரிந்துகொள்ளவேண்டும். அவர் சொன்னது சட்டக்கல்லூரிக்கு மட்டுமல்ல நாட்டிற்கும் பொருந்தும்.\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபுதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 \nஇந்திய நாடு அடி(மை) மாடு \nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nஜார்க்கண்ட் : புதிய இந்தியாவில் மீண்டுமொரு கும்பல் வன்முறை \nஅபாயம் : இமாலய பனிப்பாளங்கள் உருகுவது இரண்டு மடங்காக உயர்வு \nகாவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா \nஇந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை \nவிண்வெளியை வலம் வரக் காத்திருக்கும் மோடி | கருத்துப்படம்\nநூல் அறிமுகம் : புதிய கலாச்சாரம் நூல் தொகுப்புகள் \nநசீம் இக்மத் : துருக்கியிலிருந்து ஒரு மக்கள் கலைஞன்\nகுமாரசாமி ராமாயணத்தில் யாரெல்லாம் நோக்கினார்கள் \nமானங்கெட்டவர்க்கு சுப்பிரமணிய சாமி, மானம் உள்ளவர்க்கு ஆறுமுகச்சாமி \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/122206/", "date_download": "2019-06-25T14:27:04Z", "digest": "sha1:SJBT5ENPBY2PVIK7Q62IVQ6BNQSR2AT4", "length": 11052, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "உயிர்த்தஞாயிறு தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களுக்கு 119.3 மில்லியன் ரூபா நஸ்டஈடு வழங்கியுள்ளது – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்தஞாயிறு தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களுக்கு 119.3 மில்லியன் ரூபா நஸ்டஈடு வழங்கியுள்ளது\nஉயிர்த்தஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களுக்கு அரசாங்கம் இதுவரை 119.3 மில்லியன் ரூபா நஸ்டஈடாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் உயிரிழந்தவர்களுக்கு 86மில்லியன் ரூபாவும் கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் உயிரிழந்தவர்களுக்கு 12.1மில்லியன் ரூபாவும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிரிழந்தவர்களுக்கு 21.2மில்லியன் ரூபாவும் நஸ்டஈடாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேவேளை கொழும்பு சங்ரில்லா விடுதித் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 2.8 மில்லியன் ரூபாவும் சினமன் கிராண்ட் விடுதித் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 1.4மில்லியன் ரூபாவும் கிங்ஸ்பெரி விடுதித் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 9இலட்சம் ரூபாவும் தெஹிவளை ட்ரொபிக்கல் இன் விடுதித் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 1.1 மில்லியன் ரூபாவும் நஸ்டஈடாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n#உயிர்த்தஞாயிறு #கொல்லப்பட்டவர்களுக்கு #நஸ்டஈடு #eastersundaylk\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டு. பல்கலைக்கழகம் பற்றி அமைச்சரவையில் இன்று ஆராயப்படவுள்ளது…\nறிசாட்டுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணைக்கு மன்னார் தம��ழரசு கட்சியினர் ஆதரவு\nசஹரான் ஹாசீமின் மரபணு பரிசோதனை அறிக்கை வெளியிடப்படவுள்ளது…\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். June 25, 2019\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்… June 25, 2019\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை… June 25, 2019\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.. June 25, 2019\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது… June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goodnewstamil.com/how-to-make-puthina-tea/", "date_download": "2019-06-25T14:35:01Z", "digest": "sha1:2OHI6CAMDELQQ5VWVGAA37ISIXCGK4NV", "length": 12827, "nlines": 204, "source_domain": "goodnewstamil.com", "title": "புற்றுநோய் செல்களை அழிக்கும் புதினா டீ செய்யலாம் வாங்க - Good News Tamil", "raw_content": "\nஇனி ஒரு விதி செய்வோம்\nபிசினஸ் அ முதல் ஃ வரை\nஇனி ஒரு விதி செய்வோம்\nஇனி ஒரு விதி செய்வோம்\nசைக்கிள் கனவை துறந்த சிறுமிக்கு புதிய சைக்கிள் வழங்கியது ஹீரோ நிறுவனம்\nஇனி ஒரு விதி செய்வோம்\nஜுனைத் நினைவு தினமும், தற்போதைய குடும்ப சூழலும்\nஇனி ஒரு விதி செய்வோம்\nசார் போகாதிங்க: ஆசிரியரின் கால்களை பிடித்து ���தறி அழுத மாணவர்கள்\nஇனி ஒரு விதி செய்வோம்\nஇந்திய குழந்தைகளிடம் மத பாகுபாடு இல்லை – அமெரிக்க ஆய்வில் தகவல்\nகிரிக்கெட் பந்தை விட பெரிய மூக்குடன் பிறந்த குழந்தை | கண்ணீர் வரவைக்கும் வீடியோ\nஒட்டுமொத்த பனிமலையும் உருகினால், பூமி எப்படி இருக்கும்\nநடமாடும் தியேட்டர் மூலம் படம் காட்டிக் கொண்டே கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் சுஷில்\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்\nதீராத சோகத்திலும் முன்மாதிரியாக செயல்படும் இளைஞர்கள் \nதனது இறப்பிலும் சமூக நீதியை கற்றுக் கொடுத்த கலைஞர்\nநிதி வசூல் செய்து இந்துக்களுக்கு கோயில் கட்டிகொடுத்த முஸ்லிம்கள்\nஇறந்த கணவருக்காக பள்ளிவாசல் கட்டிய சவூதி நாட்டு பெண்\nஓடும் ஆறும், அணையும் | தன்னம்பிக்கை கதை\nகுரங்கு ராஜா | தற்கொலை செய்யப் போனவருக்கு இறைவன் தந்த வரம்\nஉணவிற்கே கஷ்டப்பட்டவர், பில்லியன் டாலர் சம்பாதித்த கதை\nபுற்றுநோய் செல்களை அழிக்கும் புதினா டீ செய்யலாம் வாங்க\nஉடல் ஆரோக்கியத்தை தரும் கம்பு இட்லி செய்வது எப்படி\nமூத்தோர் சொல்லும் முழு நெல்லிக்கனியும் முன்பு கசக்கும் பின்பு இனிக்கும்\nபுலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்டதாம் – அர்த்தம் என்ன\nபிசினஸ் அ முதல் ஃ வரை\nபொன்பரப்பி போல 2013 ல் கலவரம் செய்த பாமகவை என்ன செய்தார் ஜெயலலிதா\nதாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பு உருவானதே பா.ஜ.க வால் தான்\nஇஸ்லாமியர்களின் கடைசி கலீபா அப்துல் ஹமீத் வீழ்ந்த வரலாறு\nஇந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை முதன்முதலில் திருத்தம் செய்ய வைத்த தமிழ்நாடு\nதனிமை – கண்ணீர் வரவைக்கும் சிறுகதை\nApp களுக்கு உயிர் வந்தால் – சுவாரஸ்யமான சிறுகதை\nகம்யூனிசம் என்றால் (6): இரண்டு பக்கம் இழுக்கிற முரண்பாடுகள்\nகம்யூனிசம் என்றால்-5: மாறாத மாற்றமும், இயக்கவியல் பொருளியமும்\nகம்யூனிசம் தொடர் 4: வர்க்கம், வர்க்கப் போராட்டம்\nகம்யூனிசம் என்றால் – 3; இடதுசாரிகள் என்போர் யார்\nHome சமையல் புற்றுநோய் செல்களை அழிக்கும் புதினா டீ செய்யலாம் வாங்க\nபுற்றுநோய் செல்களை அழிக்கும் புதினா டீ செய்யலாம் வாங்க\nநாம் உண்ணும் உணவு என்பது வெறும் பசியை போக்குவது மட்டுமல்லாமல், அதில் மருத்துவமும் இருந்து வந்தது. நாளடைவில் மக்கள் அனைவரும் fast food முறைக்கு மாறியதா���், சின்னச் சின்ன ஆரோக்கியமுள்ள உணவுகள் கூட மறக்கடிக்கப்பட்டுவிட்டது. அந்த வகையில் நாம் மறந்தது தான் புதினா டீ. அதை செய்யும் முறையை பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம்.\nபுதினா இலை – 5\nதேயிலை – 1 டீஸ்பூண்\nதேன் அல்லது பனங்கற்கண்டு – 1 டீஸ்பூண்\nபால் – 1/4 டம்ளர் (விருப்பப்பட்டால்)\nஒரு டம்ளர் நீரில் தேயிலை மற்றும் புதினா இலையை போட்டு நன்றாக கொதிக்க விட வேண்டும். பாதியாக சுண்டியதும், அதை வடிகட்டி அதனுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பருகவும். விரும்பினால் பால் சேர்த்துக் கொண்டு பருகலாம்.\nபுதினாவில் மென்தால் நிறைந்துள்ளது. இது சுவாச மண்டல பிரச்சனையை சரி செய்யும். வாய் துர்நாற்றத்தை போக்கும். இதில் உள்ள கால்சியம் பற்களை வலுவாக்கும். ஆண்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளதால் உட்புற புண்களை குணமாக்கும். செரிமானத்தை அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். புற்றுநோய் செல்களை அழிக்கும்.\n2 நிமிடத்தில் போடக்கூடிய புதினா டீ முறையை உங்கள் வீடுகளில் பயன்படுத்த ஆரம்பியுங்கள். புற்றுநோய் இல்லாத எதிர்கால சந்ததியினரை உருவாக்கலாம்.\nPrevious articleமதவெறியால் மத்திய அமைச்சர் சுஷ்மாவை தாக்கிய பா.ஜ.க வினர்\nNext articleமூத்தோர் சொல்லும் முழு நெல்லிக்கனியும் முன்பு கசக்கும் பின்பு இனிக்கும்\nஉடல் ஆரோக்கியத்தை தரும் கம்பு இட்லி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3/", "date_download": "2019-06-25T13:32:35Z", "digest": "sha1:5M6LCQLC5HPKEHVOYKJN5CJZ7DEDNH5H", "length": 3239, "nlines": 70, "source_domain": "jesusinvites.com", "title": "பாம்பு மண்னை மட்டுமே திண்ணும்: – பலிக்காத கர்த்தரின் சாபம்! – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபாம்பு மண்னை மட்டுமே திண்ணும்: – பலிக்காத கர்த்தரின் சாபம்\nNov 19, 2017 by Jesus\tin TNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபாம்பு மண்னை மட்டுமே திண்ணும்:\n– பலிக்காத கர்த்தரின் சாபம்\n(பைபிள் இறைவேதமே அல்ல: – விவாத தொகுப்பு பாகம் 38)\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nஇஸ்ரவேலருக்கு மட்டும் தூதராக அனுப்பப்பட்ட இயேசு\nசிலுவையில் அறையப்பட்ட நேரத்தில் முரண்பாடு\nகல்ல���ை கட்ட இடம் எங்கே\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் - முரண்பாடு 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=9385&id1=40&issue=20190517", "date_download": "2019-06-25T14:19:45Z", "digest": "sha1:2DAU3ZGYPLVQRWRSCHGQIHU2ONTRRHSP", "length": 7988, "nlines": 40, "source_domain": "kungumam.co.in", "title": "குடும்பத்தை துரத்தும் கார்ப்பரேட் கிரைம்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nகுடும்பத்தை துரத்தும் கார்ப்பரேட் கிரைம்\nகே.டி.குஞ்சுமோன் தயாரித்த ‘காதலுக்கு மரணமில்லை’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தேஜ். தொடர்ந்து ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ‘காந்தம்’ ஆகிய படங்களில் நடித்தார்.\nதற்போது இவரது நடிப்பில் ‘மொழிவது யாதெனில்’, ‘விண்ணைத் தொடு’ ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன. இப்போது நடிப்புடன் இயக்கத்திலும் கவனம் செலுத்தும் தேஜ், ஃபேமிலி த்ரில்லர் ஜானரில் ஒரு படத்தை இயக்கி ஹீரோவாக நடிக்கிறார். ‘ரீவைண்ட்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப்படம் தமிழ் மற்றும் கன்னடத்தில் உருவாகிறது.\nபனரோமிக் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் தேஜுக்கு ஜோடியாக சந்தனா ராகவேந்திரா நடிக்கிறார். இவர்களுடன் தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர், நடிகைகள் பலர் நடிக்கிறார்கள்.இயக்குநர் கே.பாலச்சந்தர் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட பழம்பெரும் நடிகர் சுந்தரராஜன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களோடு ‘கே.ஜி.எஃப்’புகழ் சம்பத், கிஷோர் ஆகியோரும் இருக்கிறார்கள். சிறப்பு வேடத்தில் கொரியன் சூப்பர் ஸ்டார் ஒருவரும் கேமியோ வேடம் ஏற்றிருக்கிறார்.\nஒளிப்பதிவு பிரேம். இசை சபேஷ் சாலமோன். இவர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் கீ போர்ட் பிளேயராக பணியாற்றியவராம். இதன் படப்பிடிப்பு ஜெர்மனி, சிங்கப்பூர் உடபட பல நாடுகளில் நடைபெறவுள்ளது.படத்தைப் பற்றி இயக்குநரும், ஹீரோவுமான தேஜிடம் கேட்டோம்.\n“சினிமாவில் நான்கு வருட இடைவெளியாகிவிட்டது. இந்த நான்கு வருடத்தில் என் படம் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், நான் சினிமாவில் தான் இருந்தேன். கதை எழுதுவது, வித்தியாசமான முறையில் திரைக்கதை அமைத்தல் என்று இந்தப் படத்தை உருவாக்க நான்கு வருடங்கள் எடுத்துக் கொண்டேன்.\nதமிழ் சினிமா தற்போது ஹாலிவுட் சினிமாவுக்கு நிகராக வளர்ந்திருக்கிறது. பல இளைஞர்கள் வித்தியாசமான கதைக்களத்தோடு வெற்றி பெறுகிறார்கள், அந்த வரிசையில் நானும் ‘ரீவைண்ட்’ மூலம் வெற்றி பெறுவேன்.படத்தின் ஹீரோ ஒரு விஷயம் குறித்து ஆராயும்போது அதனைக் கண்டுபிடிக்கும் மெடிக்கல் தொழில்நுட்பம், ஜெர்மனியில் இருப்பதை அறிகிறார்.\nஅதன்படி ஜெர்மனி உள்ளிட்ட சில வெளிநாடுகளுக்குச் செல்பவர், அந்நாட்டு அறிவியல் தொழில்நுட்பங்களை இந்தியாவுக்குக் கொண்டு வந்து அதன் மூலம், இங்கு நடக்கும் கார்ப்பரேட் கிரைம் தொடர்பான விஷயங்களை ஆராய்கிறார். படத்தில் ஹீரோவுக்கு பத்திரிகை நிருபர் வேடம். அவர் கண்டுபிடிக்கும் சில கார்ப்பரேட் கிரைம் மூலமாக அவரது குடும்பத்திற்கு பிர்ச்சினைகள் வர, அதில் இருந்து அவர்களை அவர் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார். அதன் பின்னணியில் நடக்கும் சஸ்பென்ஸும், த்ரில்லரும் நிச்சயம் ரசிகர்களைக் கவரும்” என்றார் தேஜ்.\nஜல்லிக்கட்டு சூழ்ச்சியின் பின்னணியில் ஒரு நடிகை\nகுடும்பத்தை துரத்தும் கார்ப்பரேட் கிரைம்\nகவர்ச்சி இருந்தா சொல்லு.. ‘கட்டிங்’ போடலாம்\nதிருமணம் பால சரவணன்17 May 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=70309182", "date_download": "2019-06-25T14:03:11Z", "digest": "sha1:RXDRMGVIWEI2ZFYDFN4UTZ3JU3LIU3VT", "length": 48202, "nlines": 844, "source_domain": "old.thinnai.com", "title": "மொட்டை போட தடை – ஜெயலலிதா திடார் உத்தரவு | திண்ணை", "raw_content": "\nமொட்டை போட தடை – ஜெயலலிதா திடார் உத்தரவு\nமொட்டை போட தடை – ஜெயலலிதா திடார் உத்தரவு\nதினகப்ஸா சிறப்பிதழ் – வழங்குபவர் சொதப்பப்பா\nஅழகைக் கெடுக்கிறது மொட்டை – போட வருகிறது தடை\nஇன்று காலை கண்விழித்த ஜெயலலிதா தன் மாளிகையில் பணிபுரியும் ஒருவர் சமயபுரத்தில் மொட்டை போட்டுக்கொண்டு வந்திருந்ததை கண்டு பெரும் கோபம் கொண்டதாக நம்பத்தகாத வட்டாரங்களிலிருந்து தகவல் வந்தது.\nஅதனால், இன்று காலை முதல்வேலையாக எல்லா தமிழகக் கோவில்களிலும், மொட்டை போடும் வழக்கத்தை நிறுத்த தமிழக போலீசுக்கு ஆணை பிறப்பித்தார். இந்த அவசரச் சட்டத்தின் படி, கோவில்களில் மொட்டை போடும் வழக்கம் உடனடியாய் நிறுத்தப் படும் என்று தெரிகிறது. இதனால் நாவிதர்கள் சங்கம் பெரும் கோபம் கொண்டிருப்பதாய் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nசமீபத்தில் ஜெயலலிதா நன்றாக இருக்கவேண்டும் என்று கோவில்களில் மொட்டை போடும் எம்எல்ஏக்கள் இதில் விலக்கு என்றும் சட்டம் திருத்தப்பட்டிருப்பதாக நம்பத்தகாத செய்தி வட்டாரங்களிலிருந்து செய்தி வந்திருக்கிறது.\nதமிழக மக்களை மொட்டையடிக்கும் உரிமையை தி மு க விட்டுக் கொடுக்காது : கருணாநிதி கர்ஜனை\nஇன்று வெளியிட்ட அறிக்கையில் கருணாநிதி கூறியிருப்பது :\n தமிழக மக்களை மொட்டையடிக்கும் உரிமையை தி மு க என்றுமே கைவிடாது. தமிழ் மக்களின் தலையில் கை வைத்த ஜெயலலிதாவின் அராஜக ஆட்சியை அரியணையிலிருந்து இறக்க உங்கள் முடியை அல்ல, முடிவில்லாத பணக் குவியலை வழங்குங்கள் ‘ இவ்வாறு கருணாநிதியின் அறிக்கை கூறியது.\nபெரியார் வழியில் ஆட்சி செய்யும் ஜெயலலிதா : கி வீரமஇணி பாராட்டு\nஇன்று எடைக்கு எடை பழைய பேப்பர் வாங்கும் விழாவில் பேசிய வீரமணி ஜெயலலிதாவைப் பாராட்டிப் பேசியதாய் நம்பத் தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.\n‘கண் மூடப் பழக்கமெல்லாம் மண் மூடிப்போகவேண்டும் என்று தந்தை பெரியார் விருப்பத்தை நிறைவேற்றும் வீராங்கனை ஜெயலலிதாவின் இந்தச் சட்டம் பெரியாரின் விருப்பத்தை அடியொற்றி இயற்றப் பட்டது. அய்யா அவர்களின் கனவு நிறைவேறும் காலம் வந்து விட்டது. மூடப் பழக்கங்களில் சகதியிலே முக்கி முக்கிக் குளிக்கும் மக்களைக் கரையேற்ற வந்த கலங்கரை விளக்கம் ஜெயலலிதா. ஜெயலலிதாவிற்கு முன்பு சமூகநீதிக் காவலர் என்று பட்டம் வழங்கினோ. இஇனிமேல் மொட்டையை முறித்த மூதாட்டி என்ற பட்டம் வழங்குவோம். ‘\nஇவ்வாறு வீரமணி பேசியதாய் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.\nமொட்டை போட்டதற்காக சோ கைது\nபோலீஸ்காரர்கள் நேற்று சோவின் வீட்டைத் தட்டி மொட்டை போட்டதற்காக அவரை கைது செய்தார்கள் என்று நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇந்த மொட்டை எனக்கு கடவுளே போட்ட மொட்டை. நானாகப் போட்ட மொட்டை இல்லை என்று சோ அவர்கள் கூறியதைக் கேட்ட போலீஸ்காரர்கள், ‘இதே காரணத்தைத்தான் எல்லா மொட்டைகளும் கூறுகிறார்கள் ‘ என்று பதில் கூறினார்கள் என்று நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. என்னுடைய மொட்டைக்கு என்ன காரணம் என்று எனக்கே தெரியாது, அந்தக் கடவுளுக்கும் தெரியாது, குருமூர்த்திக்குத் தான் தெரியும். இந்திய பாரம்பரியத்தில் மொட்டையின் இடம் பற்றி பத்து வாரத்துக்கு ஒரு தொடர் குருமூர்த்தி எழுதுவார். அத பின் என்னைக் கைது செய்யுங்கள் என்று சோ கேட்டுக் கொண்டதாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.\nசிறைகள் நிரம்பி வழிகின்றன : மொட்டையா \nமொட்டையா , வழுக்கையா என்று தீர்மானிக்கமுடியாதபடி பலபேருடைய தலை இருப்பதால் காவல் துறையினர் பலரையும் சிறையில் நிரப்பி வருகின்றனர். மொட்டையல்ல சொட்டையே என்று தலை வழுக்கையர்கள் எப்போதும் பையில் மருத்துவச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று காவல் துறை உத்தரவு வெளியாகியுள்ளது. இந்த மருத்துவச் சான்றிதழ் பெறுவதற்கு மருத்துவ மனைகளில் பெரும் வரிசை நிற்பதால், அத்தியாவசிய அறுவை சிகிச்சைகள் எல்லாம் ஒரு மாதத்திற்குத் தள்ளி வைத்திருப்பதாக நம்பத் தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.\nமொட்டை தடுப்புக்கு காஞ்சி சங்கராச்சாரியார் ஆதரவு.\nமொட்டை போடுவது எந்த வேதத்திலும் , உபநிடதத்திலும் கோரப்படவில்லை என்று தாம் அத்தாட்சி கூறுவதாக காஞ்சி சங்கராச்சாரியார் கூறினார். நம் உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லும் ஒரு உயிர் உள்ளது என்று நவீன விஞ்ஞானம் கூறுகிறது. இதனால், மொட்டை போடும்போது அந்த செல்களுக்கு வலிக்கும் என்றும் நவீன விஞ்ஞானம் கூறுகிறது என்று காஞ்சி சங்கராச்சாரியார் தெரிவித்தார். ஆகையால், அஹிம்சையை ஆதாரமாகக் கொண்ட நம் தேசம் மொட்டை போடுவதை உடனே தடுக்க வேண்டும் என்று தான் பிரார்த்தித்து வந்ததாக கூறினார். ‘என்னோட பக்தி உண்மையா இருந்தா, மொட்டை போடரதை தடை செய்ய ஒரு நல்ல தலைவரை அனுப்பி வையுண்ணு வேண்டிண்டேன். அதான் பகவானாப் பாத்து இந்த முதலமைச்சரை அனுப்பியிருக்கர். ‘ என்று உரைத்ததாகவும் நம்பத்தகாத வட்டாரங்களிலிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.\nமொட்டை தடுப்புக்கு இராமகோபாலன் ஆதரவு\nமொட்டை தடுப்புக்கு ஆதரவாக இராமகோபாலன் பத்திரிக்கையாளர்களிடம் இன்று பேசினார். முஸ்லீம்கள்தான் முடிவெட்டும் தொழிலில் இருக்கிறார்கள். அவர்களது தொழிலை நசுக்குவது ஒவ்வொரு இந்துவின் கடமை. ஆகவே மொட்டை தடுப்புக்கு என் ஆதரவு என்று கூறினார்.\nஇது கோவிலில் மொட்டை போடுவது பற்றியது என்றும், கோவிலில் மொட்டை போடுபவர்கள் எல்லோரும் இந்துக்களே என்றும் பத்திரிக்கையாளர்கள் ஞாபகப்படுத்தினார்கள்.\nநீ கருணாநிதிகிட்ட போய் கேளேன். கடவுளே கருணாநிதிக்கு மொட்டை போட்டுட்டார். கருணாநிதியைத் தூக்கி ஜெயில்ல போடணும் என்று இராமகோபாலன் கூறினார்.\nகேட்ட கேள்விக்கு பதில் இல்லை என்று ��த்திரிக்கையாளர்கள் மீண்டும் கேட்டார்கள்.\nமொட்டை போடுண்ணு கடவுள் கேட்டாரா. ஆட்டை வெட்டு கோழி வெட்டுன்னு கடவுள் கேட்டாரா என்று இராம கோபாலன் கூறினார்.\nபாலாபிஷேகம் பண்ணனும்னு மட்டும் கடவுள் கேட்டாரா என்று ஒரு நிருபர் கேட்டார். நீ இந்து எதிர்ப்பாளன், முஸ்லீம்களின் அடிவருடி என்று அந்த நிருபரைத் திட்ட்விட்டு , இராம கோபாலன் கோபத்துடன் எழுந்து அத்துடன் பேட்டியை முடித்துக்கொண்டார் என்று நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.\nகோவிலில் மொட்டை போடுவதை மட்டும் தடை செய்யக்கூடாது மழிக்கும் தொழிலையே தடை செய்தால் நான் ஒப்புக்கொள்வேன் – கருணாநிதி அறிக்கை.\nபசுவதைமட்டுமல்ல, எல்லா மிருகவதைகளையும் தடை செய்ய வேண்டும் என்று கருணாநிதி கோரியிருந்தது போலவே , இப்போது கோவில்களில் மட்டுமல்ல, சலூன் களிலும் மொட்டையைத் தடை செய்ய வேண்டும் என்று கருணாநிதி அறிக்கை விடுத்திருப்பதாக நம்பத் தகாத வட்டாரங்கள் தெரிவித்தன. உடன் பிறப்புக்கு எழுதிய கடிதத்தில் கருணாநிதி கீழ்க்கண்டவாறு எழுதியதாய் நம்பத் தகாத வட்டராங்கள் தெரிவித்தது இது.\n‘மொட்டை போடுவதை தடுக்க சட்டம் போட்டிருக்கிறார்கள் கெடுமதியினர். மொட்டை போடுவதை தடுப்பது நல்லதுதான். ஆனால், இன்று பாரபட்சமான ஒரு சூழ்நிலை நிலவுகிறது. மொட்டை போடுவது கோவில்களிலே மட்டுமல்ல, குளக்கரைகளில் நடக்கிறது. ஆற்றங்கரைகளில் நடக்கிறது. கடைவீதிகளில் நடக்கிரது. கோவில்களில் போடும் மொட்டையை மட்டுமல்ல , எல்லா இடங்களில் போடும் மொட்டையையும் தடை செய்தால் நாம் வரவேற்கலாம். ‘ என்று கருணாநிதியின் அறிக்கையில் இடம் பெற்றதாக இன்று நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.\nசவரத்தொழில் இன்று முதல் தடை- ஜெயலலிதா உத்தரவு\nமொட்டை போடுவதை மட்டும் தடை செய்தால் அதனை ஆதரிக்க மாட்டேன் என்று கருணாநிதி கூறியதாலும், சவரத்தொழில் முழுக்க தடை செய்தால் தான் ஆதரிபேன் என்றும் கூறியதாலும், இன்று ஜெயலலிதா சவரத்தொழில் மொத்தத்தையும் தடை செய்தார்.\nஏராளமான சவரத்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். இப்படியெல்லாம் நடக்கும்போது, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் ஜெயலலிதா ஒழிக என்றுதான் கத்திச் செல்வார்கள். இந்த முறை வித்தியாசமாக ‘எங்களை நடுத்தெருவுக்கு கொண்டுவந்த கருணாநிதி ஒழிக ‘ என்று கோஷம் எழுப்பியவாறு ச���ன்றதாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.\nசிறைக்குச் சென்ற ஒரு சவரத்தொழிலாளியை நிறுத்தி பத்திரிக்கையாளர் பேட்டி கண்டபோது, ‘அந்தம்மாவுக்குத்தான் புத்தி பேதலிச்சிருக்குன்னு தெரியுமே. இந்தாளு ஏன் எங்க தொழிலை கை காட்டி உடணும். அந்தம்மா ஒருதரம் ஒழியணும்னா இந்தாளு ரெண்டுதரம் ஒழியணும் ‘ என்று வீராவேசமாகப் பேட்டி தந்ததாகவும் நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.\nசவரத்தொழில் தடை செய்தால் போதுமா சவரம் செய்ய உதவும் பிளேடு கத்தி போன்றவற்றை தடை செய்யவேண்டாமா – கருணாநிதி கேள்வி.\nசவரத்தொழிலை தடை செய்துவிட்டதை கண்டித்து கருணாநிதி இன்று சன் டிவியில் பேசியபோது சவரத்தொழில் செய்ய உதவும் பிளேடு போன்றவற்றையும் தடை செய்யவேண்டியதுதானே என்று கேட்டார். அன்றே அண்ணா சொன்னார். ‘கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு ‘ என்று உரைத்திட்டார் அண்ணா. கத்தியை தீட்டுவதற்கு அண்ணா பெரும் எதிரி என்பது இதன் மூலம் விளங்கும். புத்தியைத் தீட்டவும் வழியில்லாதவர்கள் இன்று கத்தியை தீட்டி விற்பனை செய்ய அனுமதி கொடுத்திருக்கிறார்கள். இவர்கள் அண்ணாவழியில் செல்லவில்லை என்பதற்கு இதனை விட என்ன ஆதாரம் வேண்டும். என்று அவர் கூறியதாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.\nபிளேடு கத்தி சவரத்தொழில் உபகரணங்கள் தடை – ஜெயலலிதா உத்தரவு\nஏற்கெனவே சவரத்தொழிலாளிகள் சிறைபட்டதனால் நசிந்து கொண்டிருந்த பிளேடு சவர உபகரணங்கள் விற்பனை இன்று அடியோடு சரிந்தது. இந்தக்கடையில் பிளேடு சவரத்தொழில் உபகரணங்கள் விற்கப்படாது என்று அனைத்து தமிழ்நாடு கடைகளும் அட்டை தொங்கவிட்டிருந்தது கண்கொள்ளாக் காட்சியாக அம்மாவின் மகத்துவத்தை உலகுக்குப் பறைசாற்றும் விதமாக இருந்தது என்று அதிமுகவின் தலைமை நாளேடு தெரிவித்ததாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.\nதிண்ணையில் இந்தவாரம் திடுக்கிடும் கவிதை ஒன்று வெளியானதாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவித்தன.\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்து நான்கு\nஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் -2\nஆனந்தியின் டயரி : காதலா காவலா \nநீதிமன்றங்கள் பெரும்பான்மைப் பொதுமக்களுக்கு எதிராக உள்ளதா \nதமிழக அரசின் மக்கள்-விரோத உயிர்வதைத் தடுப்புச் சட்டம்\nபூபேன் காக்கரின் மறைவும் இந்திய ஓவியங்களின் எதிர்காலமும்\nவாரபலன் (இந்த வாரம் – ‘தி இந்து ‘ வாரம்)\nகறுக்கும் மருதாணி (ஆசிரியர் கனிமொழி) நூலின் முன்னுரை\nகடலிலிருந்து வரும் காற்று பாலைவனத்தை சோலையாக்கும்\nதூத்துக்குடியில் ஜப்பானின் ஸாகா பல்கலைக்கழகமும், இந்திய தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து கடல் தண்ணீரிலிருந்து மின்சாரம்\nமார்பு எழுத்தாளருக்கு ஒரு மடல்\nஅரசியல் : ஒரு விளக்கம்\nஅகஅழகும் புறஅழகும் – சரத்சந்திரரின் ‘ஞானதா ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 77)\nகிழவனும் கடலும் – (ஆசிரியர்:எர்னெஸ்ட் ஹெமிங்வே – தமிழில்:எம்.எஸ்) நூல் முன்னுரை\nகவிதை மொழியும் உரை நடை மொழியும்\nமொட்டை போட தடை – ஜெயலலிதா திடார் உத்தரவு\n‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ தொகுப்பு – மார்ச் 2000 – பகுதி – 3\nசோனியா இந்திய பிரதமராக ஆவது இந்தியாவுக்குக் கேடு : உலக வர்த்தக அமைப்பை முன் வைத்து\nஒரு மத்தியான நேரத்து சிந்தனை..\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்து நான்கு\nஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் -2\nஆனந்தியின் டயரி : காதலா காவலா \nநீதிமன்றங்கள் பெரும்பான்மைப் பொதுமக்களுக்கு எதிராக உள்ளதா \nதமிழக அரசின் மக்கள்-விரோத உயிர்வதைத் தடுப்புச் சட்டம்\nபூபேன் காக்கரின் மறைவும் இந்திய ஓவியங்களின் எதிர்காலமும்\nவாரபலன் (இந்த வாரம் – ‘தி இந்து ‘ வாரம்)\nகறுக்கும் மருதாணி (ஆசிரியர் கனிமொழி) நூலின் முன்னுரை\nகடலிலிருந்து வரும் காற்று பாலைவனத்தை சோலையாக்கும்\nதூத்துக்குடியில் ஜப்பானின் ஸாகா பல்கலைக்கழகமும், இந்திய தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து கடல் தண்ணீரிலிருந்து மின்சாரம்\nமார்பு எழுத்தாளருக்கு ஒரு மடல்\nஅரசியல் : ஒரு விளக்கம்\nஅகஅழகும் புறஅழகும் – சரத்சந்திரரின் ‘ஞானதா ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 77)\nகிழவனும் கடலும் – (ஆசிரியர்:எர்னெஸ்ட் ஹெமிங்வே – தமிழில்:எம்.எஸ்) நூல் முன்னுரை\nகவிதை மொழியும் உரை நடை மொழியும்\nமொட்டை போட தடை – ஜெயலலித��� திடார் உத்தரவு\n‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ தொகுப்பு – மார்ச் 2000 – பகுதி – 3\nசோனியா இந்திய பிரதமராக ஆவது இந்தியாவுக்குக் கேடு : உலக வர்த்தக அமைப்பை முன் வைத்து\nஒரு மத்தியான நேரத்து சிந்தனை..\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://thfcms.tamilheritage.org/page/65/", "date_download": "2019-06-25T14:04:05Z", "digest": "sha1:IL4HELOVJRAHAUTKO3FPU4MIFL3U2FPQ", "length": 5980, "nlines": 116, "source_domain": "thfcms.tamilheritage.org", "title": "THF – Tamil Heritage Foundation – Page 65 – தமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்", "raw_content": "\nதமிழர் வரலாற்றுக்கு ஓர் அரண்\nகருணாகரன் நினைவு திருக்குறள் நூலகம்\nFETNA 2018 - வட அமெரிக்க தமிழ்ச்சங்கப்பேரவை நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை. டல்லாஸ், ஜூன் 29 முதல் ஜூலை 2 2018\nதமிழ் மரபு அறக்கட்டளையின் காலாண்டிதழ். வாசித்து விட்டீர்களா\nதமிழகத்தில் இஸ்லாமிய மரபுகள். கல்வெட்டுக்கள், தர்கா, இசை, வாழ்வியல், சொற்கள்.. இன்னும் பல\nகீழடி அகழ்வாய்வுகள் - புதைக்கப்படும் உண்மைகள்\nகுடைவரைக்கோயில்கள் பற்றி அறிய ஆவலா\nதமிழகத்தில் சமணம் பற்றி அறிய வேண்டுமா\nஆதியூர் அவதானி சரிதம் – முகவுரை\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 1\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 2\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 3\nஆதியூர் அவதானி சரிதம் – பாகம் 4\nதமிழர் மரபு விளையாட்டுக்கள் திட்டம்\nகோனேரிராஜபுரம் – திருநல்லமுடையார் ஆலயம்\nபூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புக்கள்\nமலேசியாவில் கிராமப்புற ஆலய பெண் பூசாரி\nமலேசியாவில் 20ம் நூ ஆரம்பத்தில் தமிழர் குடியேற்றம்\nகேரித் தீவில் தமிழர் குடியேற்றம்\nபுவியியல் அருங்காட்சியகம் – பெசண்ட் நகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/08/blog-post.html", "date_download": "2019-06-25T14:22:36Z", "digest": "sha1:3VOL3LUPWJZYE2OJNCCGPE4MLFJT6F7K", "length": 12714, "nlines": 290, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மேக்சேசே விருது: பிரகாஷ் ஆம்டே, மந்தாகினி ஆம்டே", "raw_content": "\nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nகொஞ்சம் புதுசு – கொஞ்சம் மரபு 25 ஜூன் 2019\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -1\nஎஸ்ராமகிருஷ்ணன் எனும் தண்டக்கருமாந்திரம் சகல துறைகளிலும், ஜனநாயகச் சமதர்மத்துடன் அட்ச்சிவுடுவது எப்படி\nஅறிவியல் திருவிழா - 2\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 66\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nமேக்சேசே விருது: பிரகாஷ் ஆம்டே, மந்தாகினி ஆம்டே\nமேக்சேசே விருது பெற்ற முரளிதர் (பாபா) ஆம்டேயின் மகன் பிரகாஷ் ஆம்டேயும் அவரது மனைவி மந்தாகினி ஆம்டேயும் 2008-க்கான ராமோன் மேக்சேசே விருது பெறுபவர்களுள் ஒரு(இரு)வர்.\nபாபா ஆம்டே பற்றிய பதிவு ஒன்றில் நான் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்:\nஒரு கட்டத்தில் ஆம்டே மத்தியப் பிரதேச பழங்குடியினர் நல்வாழ்வில் ஈடுபட ஆரம்பித்தார். பழங்குடியினருக்காக மருத்துவமனை கட்டுதல், அவர்களுக்குக் கல்வி கற்பித்தல், நல்ல விவசாய முறைகளைக் கற்றுக்கொடுத்தல் ஆகியவற்றில் ஆம்டேயின் மகன் பிரகாஷ் ஆம்டே ஈடுபட்டுவருகிறார்.\nமடியா கோண்ட் என்ற மலைவாழ் பழங்குடியினர் மத்தியப் பிரதேச, மஹாராஷ்டிரா பகுதிகளில் வாழ்ந்துவருகின்றனர். இவர்களுக்கு எழுத்து மொழி கிடையாது. தந்தையைப் பின்தொடர்ந்து, பிரகாஷ் ஆம்டே இந்தப் பழங்குடியினர் வசித்துவரும் பகுதிக்கு வந்து குடியேறினார். இவர்களது மொழியைக் கற்றார். இங்குள்ள குழந்தைகளுக்குப் பாடங்கள் நடத்த பள்ளிகளைக் கட்டினார். விவசாய முறைகளைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். பிரகாஷ், மந்தாகினி இருவருமே மருத்துவப் பட்டம் பெற்றவர்கள். இந்தப் பழங்குடியினருக்கு மருத்துவ உதவிகளைச் செய்ய ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் எதிர்த்தாலும் பின்னர் நாளடைவில் பழங்குடியினர் இந்த மருத்துவ உதவிகளைப் பெற்றுக்கொள்ள ஆரம்பித்தனர்.\nஇந்தப் பகுதியில் காயமடைந்த வன விலங்குகள் (சிங்கம், புலி முதற்கொண்டு), அனாதையாகும் வனவிலங்குகளுக்கு சரணாலயம் ஒன்றை அமைத்தார். ஆனால் ஒரு கட்டத்தில் மாநில அரசு, அனுமதியின்றி இவர்கள் வனவிலங்கு சரணாலயம் ஒன்றைக் கட்டுவதாகக் குற்றம் சாட்டியது. பிறகு, வேறு வழியின்றி ஆம்டேக்களின் விலங்கு���ள் சரணாலயத்துக்கு அனுமட்தி கொடுத்தது.\nஇந்தியா போன்ற நாடுகளுக்கு நிறைய ஆம்டேக்கள் தேவைப்படுகிறார்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவிஷ்ணு என்னும் சொல்லின் வேர்\nரயிலில் பார்த்த “எச்சரிக்கை” விளம்பரங்கள்\nஈர்ப்பு விசையை எதிர்கொள்ளும் உயிர்கள் - 3\nஉயிர் கொடுக்கும் திரவம், உயிர் காக்கும் குழாய்\nஈர்ப்பு விசையை எதிர்கொள்ளும் உயிர்கள் - 2\nமேக்சேசே விருது: பிரகாஷ் ஆம்டே, மந்தாகினி ஆம்டே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/03/12/87191.html", "date_download": "2019-06-25T14:49:06Z", "digest": "sha1:YTKRF26IN6NBDECM3JQQHBWMWORXG7DX", "length": 18462, "nlines": 200, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஊட்டியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாவிரியில் நீர்வரத்து மற்றும் மழை அளவை பொறுத்து ஜூன், ஜூலை மாத தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் - மேலாண்மை ஆணையம் உத்தரவு\nஅடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nஜப்பானில் இந்த வாரம் சீன, ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nஊட்டியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்\nதிங்கட்கிழமை, 12 மார்ச் 2018 நீலகிரி\nநீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா, தொழில் மற்றும் கல்விக்கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 244 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. பொதுமக்கள் அளித்த இம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பரிசீலனை செய்து தகுதி இருப்பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கலெக்டர் உத்தரவிட்டார். அதோடு மட்டுமல்லாமல் கடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் தீர்வு காணாமல் நிலுவையிலுள்ள மனுக்களின் மீது விரைவான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.\nஇம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பட்டுவளர்ச்சித்துறை சார்பில் மாநில திட்டத்தின் கீழ் 7 விவசாயிகளுக்கு புழு வளர்ப்பு மனை கட்டப்பட்டதற்கு மானியமாக ரூ.4 லட்சத்து 83 ஆயிரத்து 875 மதிப்பிலான காசோலையையும், ஒரு விவசாயிக்கு ரூ.52,500 மதிப்பிலான விவசாய உபகரணத்தினையும், அதனைத்தொடர்ந்து கல்லட்டி பகுதியைச் சேர்ந்த சிவபாக்கியம் என்பவருக்கு மாதம் ரூ.1000 முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையையும் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.\nமுன்னதாக மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதிக்கு குட்செப்பர்டு சர்வதேச பள்ளி நிர்வாகத்தின் சார்பில் அதன் துணை முதல்வர் பிரிகேடியர் சுரேஷ்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் தனஞ்செயன் ஆகியோர் ரூ.2 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.\nஇக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் பாஸ்கரன், உதவி ஆணையர்(கலால்) முருகன், மாவட்ட வழங்கல் அலுவலர் தனலிங்கம், பட்டுவளர்ச்சி துறை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியம் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nகுறை தீர்க்கும் நாள் கூட்டம்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nஇன்று அமர்நாத் யாத்திரை மேற்கொள்கிறார் அமித்ஷா\nமக்களின் நம்பிக்கையை வெல்வதை தவிர மிகப் பெரிய வெற்றி ஏதுமில்லை - பார்லி.யில் பிரதமர் மோடி பேச்சு\nஇந்த ஆண்டு 2 லட்சம் இந்தியர்கள் ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி\nவீடியோ : பக்கிரி படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : பக்கிரி படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : நடிகர் சங்க பிளவுக்கு விஷால் மட்டும் காரணமல்ல, நாசர், கார்த்தி ஆகியோரும்தான் - ஐசரிகணேஷ் பேட்டி\nவீடியோ : உலக சித்தர்கள் மாநாடு\nசீரடி சாய்பாபா கோவிலில் குவியும் சில்லறை காணிக்கை வாங்க மறுக்கும் வங்கிகள்\nசிலை பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு - ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்\nஅடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மித���ான மழைக்கு வாய்ப்பு\nவீடியோ : நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேட்டி\nவீடியோ : குடிதண்ணீர் பற்றாக்குறை குறித்து தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி ஆலோசனை\nஜப்பானில் இந்த வாரம் சீன, ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nபாகிஸ்தானில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் மசூத் அசார் காயம்\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெற்றோரை இழந்த 176 குழந்தைகள் - கார்டினல் ரஞ்சித் தகவல்\nவெஸ்ட் இண்டீஸ் அணியில் அம்பரிஸ்\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஜூன் 25-ம் தேதி\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nமலிவான கட்டணத்தில் 5 ஜி சேவை: ஏலம் மூலம் ரூ. 6 லட்சம் கோடி கிடைக்கும்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு - ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது\nஹூவாய் நிறுவன தலைமை நிதி அதிகாரியை நாடு கடத்தக் கூடாது - கனடா நீதித்துறை அமைச்சருக்கு வழக்கறிஞர்கள் கடிதம்\nகனடா : ஹூவாய் நிறுவன தலைமை நிதி அதிகாரியை நாடு கடத்தும் நடைமுறையைக் கைவிடுமாறு, அவரது வழக்கறிஞர்கள், கனடாவை ...\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெற்றோரை இழந்த 176 குழந்தைகள் - கார்டினல் ரஞ்சித் தகவல்\nகொழும்பு : இலங்கை குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர் என்று கார்டினல் ரஞ்சித் ...\nபுவனேஸ்வர் உடல்தகுதியில் தொடரும் சிக்கல்: இங்கிலாந்து செல்லும் இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி \nலண்டன் : புவனேஸ்வர் குமார் இன்னும் முழுமையான உடல்தகுதி எட்டாத நிலையில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இந்திய இளம் ...\nஉலக கோப்பை 31வது லீக் ஆட்டம்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்த பங்களாதேஷ் \nலண்டன் : உலகக் கோப்பை தொடரில் நடந்த போட்டியில், ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது ...\nஇந்த ஆண்டு 2 லட்சம் இந்தியர்கள் ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி\nபுது டெல்லி : மெக்கா - மதினா நகரங்களில் இந்த ஆண்டு 2 லட்சம் இந்தியர்கள் ஹஜ் யாத்திரை செய்ய சவுதி அரேபியா அரசு ...\nவீடியோ : நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேட்டி\nவீடியோ : குடிதண்ணீர் பற்றாக்குறை குறித்து தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி ஆலோசனை\nவீடியோ : அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் -சீமான் பேச்சு\nவீடியோ : தமிழகத்தில் காங்கிரஸ் யார் முதுகிலாவது ஏறி சவாரி செய்கிறது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : தி.மு.க. ஆர்ப்பாட்டம் அரசிலுக்காக செய்யும் நோக்கம் -தம்பித்துரை பேட்டி\nசெவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2019\n1உலக கோப்பை முதல் சுற்றிலேயே தென்ஆப்பிரிக்கா வெளியேறியதற்கு ஐ.பி.எல். போட்டி...\n2வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான தொடரில் விராட் கோலி, பும்ராவுக்கு ஓய்வு : பிசிசி...\n3மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம்: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பா...\n4இம்ரான் தாகீர் புதிய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/gallery/2018/07/05/93557.html", "date_download": "2019-06-25T15:10:41Z", "digest": "sha1:C2G3VYUHZA7SYEZX5XKWYZINGHOBO7LY", "length": 14095, "nlines": 181, "source_domain": "www.thinaboomi.com", "title": "தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_05_07_2018 | தின பூமி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாவிரியில் நீர்வரத்து மற்றும் மழை அளவை பொறுத்து ஜூன், ஜூலை மாத தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் - மேலாண்மை ஆணையம் உத்தரவு\nஅடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nஜப்பானில் இந்த வாரம் சீன, ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_05_07_2018\nசிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு மத்திய நிலக்கரித்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பார்த்திபாய் செளத்ரி மற்றும் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த லக்கான் லால் சாகு, சாயா வர்மா, ராஜேஷ் வர்மா (உத்தரபிரதேசம்), ரவீந்திர குமார் பாண்டே(ஜார்கண்டு) ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர்.\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_05_07_2018\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nஇன்று அமர்நாத் யாத்திரை மேற்கொள்கிறார் அமித்ஷா\nமக்களின் நம்பிக்கையை வெல்வதை தவிர மிகப் பெரிய வெற்றி ஏதுமில்லை - பார்லி.யில் பிரதமர் மோடி பேச்சு\nஇந்த ஆண்டு 2 லட்சம் இந்தியர்கள் ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி\nவ��டியோ : பக்கிரி படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : பக்கிரி படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : நடிகர் சங்க பிளவுக்கு விஷால் மட்டும் காரணமல்ல, நாசர், கார்த்தி ஆகியோரும்தான் - ஐசரிகணேஷ் பேட்டி\nவீடியோ : உலக சித்தர்கள் மாநாடு\nசீரடி சாய்பாபா கோவிலில் குவியும் சில்லறை காணிக்கை வாங்க மறுக்கும் வங்கிகள்\nசிலை பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு - ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்\nஅடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nவீடியோ : நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேட்டி\nவீடியோ : குடிதண்ணீர் பற்றாக்குறை குறித்து தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி ஆலோசனை\nஜப்பானில் இந்த வாரம் சீன, ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nபாகிஸ்தானில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் மசூத் அசார் காயம்\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெற்றோரை இழந்த 176 குழந்தைகள் - கார்டினல் ரஞ்சித் தகவல்\nவெஸ்ட் இண்டீஸ் அணியில் அம்பரிஸ்\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஜூன் 25-ம் தேதி\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nமலிவான கட்டணத்தில் 5 ஜி சேவை: ஏலம் மூலம் ரூ. 6 லட்சம் கோடி கிடைக்கும்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு - ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது\nஹூவாய் நிறுவன தலைமை நிதி அதிகாரியை நாடு கடத்தக் கூடாது - கனடா நீதித்துறை அமைச்சருக்கு வழக்கறிஞர்கள் கடிதம்\nகனடா : ஹூவாய் நிறுவன தலைமை நிதி அதிகாரியை நாடு கடத்தும் நடைமுறையைக் கைவிடுமாறு, அவரது வழக்கறிஞர்கள், கனடாவை ...\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெற்றோரை இழந்த 176 குழந்தைகள் - கார்டினல் ரஞ்சித் தகவல்\nகொழும்பு : இலங்கை குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர் என்று கார்டினல் ரஞ்சித் ...\nபுவனேஸ்வர் உடல்தகுதியில் தொடரும் சிக்கல்: இங்கிலாந்து செல்லும் இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி \nலண்டன் : புவனேஸ்வர் குமார் இன்னும் முழுமையான உடல்தகுதி எட்டாத நிலையில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இந்திய இளம் ...\nஉலக கோப்பை 31வது லீக் ஆட்டம்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்த பங்களாதேஷ் \nலண்டன் : உலகக் கோப்பை தொடரில் நடந்த போட்டியில், ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது ...\nஇந்த ஆண்டு 2 லட்சம் இந்தியர்கள் ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி\nபுது டெல்லி : மெக்கா - மதினா நகரங்களில் இந்த ஆண்டு 2 லட்சம் இந்தியர்கள் ஹஜ் யாத்திரை செய்ய சவுதி அரேபியா அரசு ...\nவீடியோ : நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேட்டி\nவீடியோ : குடிதண்ணீர் பற்றாக்குறை குறித்து தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி ஆலோசனை\nவீடியோ : அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் -சீமான் பேச்சு\nவீடியோ : தமிழகத்தில் காங்கிரஸ் யார் முதுகிலாவது ஏறி சவாரி செய்கிறது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : தி.மு.க. ஆர்ப்பாட்டம் அரசிலுக்காக செய்யும் நோக்கம் -தம்பித்துரை பேட்டி\nசெவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2019\n1உலக கோப்பை முதல் சுற்றிலேயே தென்ஆப்பிரிக்கா வெளியேறியதற்கு ஐ.பி.எல். போட்டி...\n2வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான தொடரில் விராட் கோலி, பும்ராவுக்கு ஓய்வு : பிசிசி...\n3மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம்: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பா...\n4இம்ரான் தாகீர் புதிய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/07/cvk.html", "date_download": "2019-06-25T14:26:57Z", "digest": "sha1:KKCIDOYRB2RAI3VBZ27KNKB5NWTU5UC4", "length": 17370, "nlines": 107, "source_domain": "www.vivasaayi.com", "title": "நம்பிக்கையில்லா தீர்மானத்தை சிரித்துக்கொண்டு கையளிக்கவில்லை. என்கிறார் -சீ.வீ.கே | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை சிரித்துக்கொண்டு கையளிக்கவில்லை. என்கிறார் -சீ.வீ.கே\nவட மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆளுநரிடம் கையளிக்க நான் விரும்பவில்லை. அதிலிருந்து ஒதுங்கவே விரும்பினேன் என வட மாகாண சபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.\nசமகால அரசியல் கருத்தரங்கும், கேள்வி பதில் ���ிகழ்வும் என்னும் தொனிப் பொருளில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கோப்பாய் தொகுதியைச் சேர்ந்தவர்களால் கலந்துரையாடல் ஒன்று நேற்று\nநீர்வேலி கந்தசாமி கோவில் வடக்கு வீதியில் உள்ள ஸ்ரீமுருகன் மாதர் சங்கத்தின் மண்டபத்தில் கலந்துரையாடல் நடந்தது.\nஇதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,\nநம்பிக்கையில்லாத் தீர்மானம் கையளிக்கப்பட்ட அன்று நான் கட்சி அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டேன். நான் அங்கு போனபோது ஏற்கனவே முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வரையப்பட்டு, கணினியில் தட்டச்சு செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.\nமுதலமைச்சருக்கு எதிரான அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் முதலாவது என்னுடைய பெயர் இருந்தது. கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட்டு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் நான் கையெழுத்திடுகிறேன். ஆனால் என்னுடைய பெயரை முதலாவதாக போட வேண்டாம் என நான் இரண்டு மூன்று தடவை சென்னேன்.\nஇருப்பினும் தொடர்ந்தும் என்னுடைய பெயரைத்தான் தீர்மானத்தில் முதலாவது பெயராகப் போட்டார்கள். என்னுடைய பெயர் முதலாவதாக போட்டதற்கு நான் கட்சியின் மூத்த உறுப்புரிமை என்று சொன்னார்கள்.\nஇதனால் என்னால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது. நான் முதலாவதாக கையெழுத்து வைத்துவிட்டேன். என்னால் அங்கு நின்று சண்டை போட முடியாது. இதற்குப் பிறகு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப் புறப்பட்டோம்.\nநான் வாகனத்தில் ஏறியபோது பிரதி அவைத் தலைவர் கமலேஸ்வரன் என்னுடைய கையில் நம்பிக்கையில்லாத் தீர்மான பைலைத் தந்தார். நான் இத்தீர்மானத்தை கையளிப்பது சரியல்ல. வேறு யாரிடமும் கொடுத்து கையளியுங்கள் என்று அவரிடம் கூறினேன்.\nபைலை மீண்டும் அவரிடம் கொடுத்துவிட்டேன். இது உண்மையாக நடந்தது எனவும் சிவஞனம் விளக்கமளித்தார்.\nதீர்மானப்பைலை திருப்பி கொடுத்துவிட்டு நான் வாகனத்தில் ஏறினேன். அதற்கு முன்னரே சில வாகனங்கள் வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்குச் சென்றுவிட்டன. ஆளுநர் அலுவலகத்திற்குள் நான் அவர்களைத் தொடர்ந்து சென்றேன். உள்ளே வருமாறு அழைத்தார்கள். அப்போது சிலர் முன்னுக்குச் சென்றார்கள். எனக்கு பின்னாலும் சிலர் நின்றார்கள்.\nஆளுநரிடம் செல்வ���ற்காக உள்ளே சென்றபோது வாயிலில் வைத்து நம்பிக்கையில்லாத் தீர்மான பைலை என்னுடைய கையில் திணித்து விட்டார்கள் எனவும் சிவஞானம் தெரிவித்தார்.\nஇதன்போது சிரித்தவாறே எல்லோரும் கெட்டிக்காரர்கள்தானே. இல்லாவிட்டால் எப்படி மாகாண சபை உறுப்பினராக தெரிவாவது\nஅச்சந்தர்ப்பத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மான பைலை என்னுடைய கையில் திணித்தவர் யார் என்று எனக்குத் தெரியாது. சம்பந்தருடைய கையில் சிங்கக் கொடியைப் புகுத்தியது போன்றே நம்பிக்கையில்லாத் தீர்மான பைலும் என்னுடைய கையில் திணிக்கப்பட்டது.\nஎனது கையில் நம்பிக்கையில்லாத் தீர்மான பைல் வந்த பின்னர் அவ்விடத்தில் நின்று என்னுடைய கட்சியை காட்டிக் கொடுக்கவோ, சண்டை பிடிக்கவோ நான் விரும்பவில்லை. நான் அந்தத் தீர்மானத்தை வருத்தத்துடன், முகம் சுழித்தவாறே ஆளுநரிடம் கையளித்தேன். இது தான் உண்மையாக நடந்தது.\nநான் சிரித்துக் கொண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கையளிக்கவில்லை. அவ்வாறு வெளியான புகைப்படம் அன்றைய தினம் தீர்மானம் கையளிக்கப்பட்ட சிறிது நேரத்தில் வேறொரு சூழலில் நடந்தது எனவும் சிவஞானம் தனது விளக்கத்தில் தெரிவித்தார்.\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nஓர் எழுத்து ஒரு சொல் \nஓர் எழுத்து ஒரு சொல் ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழரின் அறிவுப் புதையலான யாழ்.நூலகத்தை தீக்கரையாக்கி 38 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன.\nதமிழரின் அறிவுப் புதையலான யாழ்.நூலகத்தை தீக்கரை��ாக்கி 38 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. -31/05 -01/06/1981- யாழ்ப்பாண நகருக்கு ப...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nஓர் எழுத்து ஒரு சொல் \nஓர் எழுத்து ஒரு சொல் ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nஇன்று சர்வதேச அகதிகள் தினம் ( World Refugee Day 20-06-2015) வீடு இல்லை... நாடு இல்லை...விதிவிட்ட வழியா\nஇன்று சர்வதேச அகதிகள் தினம்.இன்றைய நாட்களில் உலகில் 7.6 மில்லியன் மக்கள் அகதிகளாக பதிவாகியிருப்பதாக ஐ.நா. குறிப்பிட்டிருப்பதுதான் இந்த உல...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஓர் எழுத்து ஒரு சொல் \nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/01/11/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-21/", "date_download": "2019-06-25T14:06:51Z", "digest": "sha1:W7ZIRQI2JVP365HFCM5ZP7KOBTT7OJZ3", "length": 21647, "nlines": 345, "source_domain": "educationtn.com", "title": "தமிழகத்தில் வரும் ஜனவரி 21-ஆம் தேதி முதல் கல்வி தொலைக்காட்சி சேவை!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News தமிழகத்தில் வரும் ஜனவரி 21-ஆம் தேதி முதல் கல்வி தொலைக்காட்சி சேவை\nதமிழகத்தில் வரும் ஜனவரி 21-ஆம் தேதி முதல் கல்வி தொல��க்காட்சி சேவை\nதமிழகத்தில் வரும் ஜனவரி 21-ஆம் தேதி முதல் கல்வி தொலைக்காட்சி சேவை\nதுவக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து கல்வித்துறை வழங்கப்படும் மானியங்கள் குறித்தும் கல்வித்துறை நலத்திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கப்படும்.\nபள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தார். அதில் குறிப்பாக புதிய பாடத்திட்டம் கொண்டு வந்தது, இலவச நீட் தேர்வு மையங்கள், இலவச நீட் தேர்வு பயிற்சி, மாணவர்களின் ஆங்கில திறனை வளர்ப்பதற்காக வெளிநாடுகளிலிருந்து ஆங்கில பேராசிரியர்களை வரவழைத்து வகுப்பு எடுத்தது, பயோமெட்ரிக் முறையில் மாணவர்களின் வருகை பதிவை பதிவு… அதேபோன்று ஆசிரியர்களுக்கும் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு, சீருடையில் மாற்றம், ஆசிரியர்களுக்கும் சீருடை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார்.\nஅமைச்சர் செங்கோட்டையன் கடந்த மாதம் அரசு பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் துவங்கப்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்தார். மேலும் முழுக்க முழுக்க கல்விக்காக மட்டுமே புதிய கல்வி தொலைக்காட்சியும் தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.\nஅதன்படி ஜனவரி மாதமான இந்த மாதம், அதாவது தை பிறந்தால் வழி பிறக்கும் என சொல்வதற்கு ஏற்ப திறந்தவுடன் ஒரு நல்ல நாளில் கல்வி தொலைக்காட்சியை துவக்க திட்டமிட்டு உள்ளனர். அதன்படி வரும் 21ஆம் தேதி கல்வி தொலைக்காட்சி சேவை துவங்கப்பட உள்ளது.\nஇதன் மூலம் மாணவர்களுக்கு தேவையான அனைத்து விவரங்களையும் மிக எளிதாக பெறமுடியும். அதில் குறிப்பாக கல்வித் துறையில் வழங்கப்படக்கூடிய முக்கிய நல திட்டங்களைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள முடியும்.\nகல்வித்துறையில் முக்கிய செயல்பாடுகள் பற்றியும் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படக்கூடிய மானியங்கள் குறித்தும் விரிவாக விளக்கப்படும். இதன் மூலம் மாணவ-மாணவிகளுக்கு, தேவையான விவரங்களை கல்வி தொலைக்காட்சியின் மூலமாக எளிதாக புரிந்து கொள்ள முடியும்.\nகல்வி தொலைக்காட்சி சேவை துவங்கிய உடன் மாணவர்களின் கல்வித் தரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது\nNext articleஅலைபேசி செயலியில் வருகைப்பதிவு அரசு பள்ளிகளுக்கு எச்சரிக்கை\nபிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் குறைந்த எண்ணிக்கை கொண்ட அரசு பள்ளி மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.\nகல்வி கற்ற அனைத்து மாணவர்களுக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்: அமைச்சர் செங்கோட்டையன்.\nதகுதியான உடற்பயிற்சி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் குறைந்த எண்ணிக்கை கொண்ட அரசு பள்ளி மாணவர்களை வேறு பள்ளிக்கு...\n🧮🎲⚖💵💸🧮📏📐 *தினம் ஒரு கணிதம்.\nஎடை குறைய எளிதான எட்டு வழிகள் .\nபிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் குறைந்த எண்ணிக்கை கொண்ட அரசு பள்ளி மாணவர்களை வேறு பள்ளிக்கு...\n🧮🎲⚖💵💸🧮📏📐 *தினம் ஒரு கணிதம்.\nஎடை குறைய எளிதான எட்டு வழிகள் .\nகல்வியாண்டின் இடையில் ஓய்வுபெறும் ஆசிரியர் மறு நியமனத்துக்கு கட்டுப்பாடுகள்\nஅரசு மற்றும் அரசுஉதவிபெறும் பள்ளிகளில்கல்வியாண்டின் இடையில்ஓய்வு பெறும்ஆசிரியர்களுக்கு மறுநியமனம்வழங்குவதற்கான்கட்டுப்பாடுகளை பள்ளிக்கல்வித்துறைவெளியிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் பிரதீப்யாதவ்வெளியிட்டுள்ளஅரசாணை: மதுரை உயர்நீதிமன்றத்தீர்ப்பின் அடிப்படையில், 2019-2020-ஆம் கல்விஆண்டில் இருந்து அரசுமற்றும் அரசு உதவி பெறும்தொடக்க, நடுநிலை,உயர்நிலை மற்றும்மேல்நிலைப் பள்ளிகளில்கல்வியாண்டின் இடையில்ஓய்வுபெறும்ஆசிரியர்களுக்கு மறுநியமனம் வழங்குவதற்குநெறிமுறைகள்வெளியிடப்படுகிறது. கல்வியாண்டின் இடையில்ஆசிரியர்கள் பணியில்இருந்து ஓய்வு பெறும்போது ஆசிரியரின்றிமாணவர்களின் கல்விநலன் பாதிக்கப்படக்கூடாது என்பதைக்கருத்தில் கொண்டு அந்தஆசிரியரின் பண்பு,நடத்தை திருப்தியாகஇருந்தாலும், தொடர்ந்துபணிபுரியும் வகையில்உடல் தகுதி பெற்றிருக்கவேண்டும். உபரி ஆசிரியர்பணியிடங்கள்: உபரிஆசிரியர் பணியிடங்கள்இருந்தால் பணி நிறைவுசெய்தவர்களை மறுநியமனம் செய்யக்கூடாது.மாணவர்களின் நலன்கருதி உபரி பணியிடம்அல்லாத ஆசிரியர்களைமறுநிர்ணயம் செய்யும்போது, கல்வியாண்டின்இடையில் ஓய்வு பெறும்ஆசிரியர்களுக்குவிருப்பத்தின்அடிப்படையில்மறுநியமனம்வழங்கப்படும். உபரிபணியிடம் அல்லாதஆசிரியர்கள் ஓய்வுபெறுவதற்கு முன்னர்பெற்ற ஊதியத்தையே மறுநியமன ஊதியமாக வழங்கவேண்டும். உபரி ஆசிரியர்கள்எண்ணிக்கை ஒவ்வொருஆண்டும் செப்டம்பர் 30 ஆம்தேதிக்குள் தயார்செய்யப்பட வேண்டும். அரசு உதவி பெறும்பள்ளிகளில் கூட்டுமேலாண்மையில்இயங்கினால் அந்தநிர்வாகத்தின் கீழ்செயல்படும் பள்ளிகளுக்குகூடுதலாக உள்ள உபரிஆசிரியர் பணியிடங்களைபணிநிரவல்செய்யவேண்டும். இந்தஉபரி பணியிடங்களைமாற்றம் செய்வது குறித்துபள்ளிக்கல்வித்துறைநடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். பணி நிரவல்செய்யப்படும் ஆசிரியர்அடுத்த கல்வியாண்டுதொடங்கும் போதோஅல்லது அதற்கு முன்னரோபணியில் சேர வேண்டும். வேறு பள்ளிக்குச் செல்லமறுத்தால்... அரசு உதவிபெறும் பள்ளிகளில்மானியம் தொடர்ந்துவழங்கி வரும் நிலையில்உபரியாக கண்டறியப்பட்டஆசிரியர்களை வேறுபள்ளிக்கு மாற்றம் செய்யஅந்தப் பள்ளி நிர்வாகம்மறுத்தால் அந்தப்பள்ளியின் மானியத்தைநிறுத்த நடவடிக்கைமேற்கொள்ள வேண்டும்.உபரியாகக் கண்டறியப்பட்டஆசிரியர் பணியிடத்துடன்பணிநிரவல் செய்து,தேவையுள்ள பள்ளிக்குமாறுதல் அளித்து,பணியில் இருந்துவிடுவிக்கப்பட்டபின், அந்தஆசிரியர் பணி நிரவல்செய்த பள்ளிக்குமாறுதலில் செல்லமறுத்தால், அவ்வாறுபணியில் இருந்துவிடுவிக்கப்பட்ட நாளில்இருந்து உபரியாகப்பணிபுரிந்த நாள்களுக்குபணப்பலன் மறுக்கப்படவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-06-25T14:33:34Z", "digest": "sha1:O3D36D64AGTRETVUVLK4ZPQ7FORYGYQY", "length": 6411, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாடாமல்லி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவாடாமல்லி பூ மாலை கட்டவும் அலங்காரம் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதன் பூக்கள் வெள்ளை, சிவப்பு முதலிய பல நிறங்களில் காணப்படுகின்றன.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2019, 19:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/08/01/heart.html", "date_download": "2019-06-25T13:33:12Z", "digest": "sha1:EJJV4L4DQRSHK4QJTKZNS3Q3E4TOYTLA", "length": 14407, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"இதயம் காப்போம்\" திட்டத்துக்கு ஒரே நாளில் ரூ.4.68 லட்சம் வசூல் | Rs 4.68 lakh for Idhayam Kappom scheme - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n2 min ago தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது... மக்கள் மகிழ்ச்சி\n5 min ago மூளைக் காய்ச்சலால் குழந்தைகள் இறப்புக்கும் லிச்சி பழத்திற்கும் தொடர்பில்லை.. பீகாரில் ஆய்வில் தகவல்\n8 min ago சந்திரபாபு நாயுடுவுக்கான இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ்... ஜெகன்மோகன் ரெட்டியின் அதிரடி தொடர்கிறது\n12 min ago அதிபர் ஆட்சிக்கு இந்தியாவை அழைத்து செல்ல திட்டம்.. லோக்சபாவில் சீறிய திருமாவளவன்\nFinance யார் இந்த Gupta-க்கள்.. லஞ்சம் ஊழலால் தென்னாப்பிரிக்காவின் 7-வது பணக்காரர் ஆனது எப்படி..\nSports ஆஸி.க்கு எதிரான முக்கிய மேட்ச்.. பட்லரின் அந்த செயல்... கடுப்பில் இங்கிலாந்து ரசிகர்கள்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nTechnology அடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்\nAutomobiles குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே கிடைத்த வாய்ப்பு.. புதிய செல்டோஸ் எஸ்யூவி காரின் புக்கிங் தொடக்கம்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"இதயம் காப்போம்\" திட்டத்துக்கு ஒரே நாளில் ரூ.4.68 லட்சம் வசூல்\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவால் சமீபத்தில் அறிமுகப்படுத்த���்பட்ட \"இதயம் காப்போம்\" திட்டத்திற்கு ஒரேநாளில் ரூ.4.68 லட்சம் வசூலாகியது.\nஇதய நோயால் துன்பப்படும் ஏழை நோயாகளின் அறுவைச் சிகிச்சைக்காக கடந்த மே மாதம் ஜெயலலிதா \"இதயம்காப்போம்\" என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.\n\"புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை\" மூலம் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.\nஇந்நிலையில் இந்தத் திட்டத்திற்காக நேற்று (புதன்கிழமை) மட்டும் அதிமுக பிரமுகர்கள் ரூ.4.68 லட்சம் வரைநன்கொடையாக அளித்தனர்.\nஇதற்கான \"செக்\"குகள் நேற்று ஜெயலலிதாவிடம் வழங்கப்பட்டன.\n1சென்னை-ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி எம்.எல்.ஏவும் வடசென்னை அதிமுக செயலாளருமான சேகர் பாபு ரூ.1.5லட்சமும், கண்டமங்கலம் எம்.எல்.ஏவான வி. சுப்பிரமணியன் ரூ.1.01 லட்சமும் அளித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎல்லாம் முடிஞ்சு போச்சு.. தேமுதிக போல் கிராக்கி காட்டி வரும் தங்கதமிழ்ச் செல்வன்\nகோவையில் அவ்ளோ செய்தும் பலனில்லை.. அப்போ வேலை செய்யாட்டிதான் வாக்களிப்பார்கள் போல- அமைச்சர் விரக்தி\nதிமுகவுடன் எங்கள் கூட்டணி சுமூகமாகத்தான் இருக்கிறது.. காங்கிரஸ் கட்சி\nகலகம் விளைவிக்க விரும்பவில்லை.. அதிக இடங்களில் போட்டியிடலாமே என்றுதான் சொன்னேன்.. கே. என்.நேரு\nதண்ணி இல்லைன்னு லீவு விட்டா அவ்வளவுதான்.. தனியார் பள்ளிகளுக்கு செங்கோட்டையன் எச்சரிக்கை\nபோதும் காங்.குக்கு பல்லக்கு தூக்கியது.. கீழே போட்ருவோமா.. அதிர வைத்த கே.என். நேரு பேச்சு\nகாலிக் குடம் இங்கே.. குடிக்கும் தண்ணீர் எங்கே.. தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்\nமழை வேண்டி அமைச்சர் செங்கோட்டையன் வருண யாகம்.. அதிமுக நிர்வாகிகள் பங்கேற்பு\nமோடி கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம்.. டெல்லி சென்றும் பங்கேற்காத சிவி சண்முகம்.. காரணம் என்ன\nஇந்தியாவிலேயே சிறப்பாக சட்ட ஒழுங்கை பராமரிக்கும் ஆட்சி அதிமுக ஆட்சி தான்: செல்லூர் ராஜூ\nமுறிகிறதா பாஜக - அதிமுக கூட்டணி நேற்றைய கூட்டத்தில் என்ன நடந்தது நேற்றைய கூட்டத்தில் என்ன நடந்தது\n2 அமைச்சர்கள் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/2018/10/20/nick-clegg-appointed-head-facebook-communications/", "date_download": "2019-06-25T14:17:30Z", "digest": "sha1:TFVYR564HZYBJQRMVQP3FEHGQSLASTNO", "length": 35939, "nlines": 416, "source_domain": "uk.tamilnews.com", "title": "Nick Clegg appointed head Facebook Communications uk tamil news", "raw_content": "\nமுகநூல் தகவல் தொடர்புக்குழுவின் தலைவராக நிக் கிளெக் நியமனம்\nமுகநூல் தகவல் தொடர்புக்குழுவின் தலைவராக நிக் கிளெக் நியமனம்\nபிரிட்டனின் முன்னாள் துணைப் பிரதமரான நிக் கிளெக்கை உலகளாவிய விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்புக் குழுவின் தலைவராக முகநூல் நிறுவனம் நியமித்துள்ளது. Nick Clegg appointed head Facebook Communications\n51 வயதான நிக் கிளெக் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவராக செயற்பட்டதுடன் 2010 ஆம் ஆண்டில் முன்னாள் பிரதமர் டேவிட் கமரனின் கொன்சர்வேட்டிவ் கட்சியுடன் இணைந்து கூட்டணி அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்தார்.\nகேம்பிரிட்ஜ் அனலிட்டிகா தரவு மோசடி மற்றும் தேர்தல் தலையீடுகள் குறித்த விடயங்களால் முகநூல் நிறுவனம் கடுமையான கண்காணிப்பு மற்றும் அரசாங்க கட்டுப்பாடு அச்சுறுத்தலை பிரித்தானியாவில் எதிர்கொண்டது. அத்தோடு கடந்த வருடம் பல முக்கிய நிர்வாகிகள் இந்நிறுவனத்திலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.\nநிக் கிளெக்கின் நியமனம் முகநூல் நிறுவனர் மார்க் ஸுக்கர்பேர்க் (Mark Zuckerberg) மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி செரில் சேண்ட்பேர்க் (Sheryl Sandberg) ஆகியோரால் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து கருத்துத் தெரிவித்த நிக் கிளெக் முகநூல் நிறுவனத்துடன் இணைவது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.\nஅத்துடன் முகநூலின் பயனர்களுக்கு மட்டுமல்லாமல் சமுதாயத்திற்குமான புதிய பொறுப்புகளை கொண்டுவருவதற்கான பயணத்தை இந்நிறுவனம் மேற்கொண்டுள்ளதாகவும் அந்தப் பயணத்தில் தானும் ஒரு பங்கு வகிக்கமுடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nஅவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nசுற்றுலாவின் போது பொன்டி கடற்கரையை கலகலப்பாக்கிய இளவரசர் ஹரி மற்றும் மேகன்\nஇளவரசர் ஹரி ராஜ விதி முறைகளை மீறி தன்னை காதலித்த இளம்பெண்ணுக்கு அளித்த பரிசு\nசகோதரனின் மரணம் மகிழ்ச்சி அளிக்கிறது: காரணத்தை வெளியிட்ட பிரித்தானிய பெண்\nஉலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி ஹரியும் மெர்க்கலும் செய்த காரியம்\nஉடன்பாடற்ற பிரெக்சிற்றிற்கு ஐரோப்பிய ஆணைக்குழு தயார்\nஇங்கிலாந்து இளவ��சி மேகன் மெர்க்கல் கர்ப்பம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு\nஅவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇன்றும் நாளையும் கடும் காற்று வீசும் : சில மாகாணங்களில் மழை தொடரும்\nமன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nமங்கள சமரவீர தெரிவித்தமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது\nபயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரிகளிடம் தாம் எதனையும் மறைக்கவில்லை\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nஅர்ஜுன் ராம்பல் – மனைவி பிரிவுக்கு காரணம் ரித்திக் ரோஷனின் மனைவியா..\n‘நான் இன்னும் சின்னப்பொண்ணு இல்ல.’ அஜித் மகளின் பகீர் தகவல்.\nஅருவி பட இயக்குனரின் அடுத்த படைப்பு : பூஜையுடன் ஆரம்பம்..\nகாலா படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை : அப்போ தனுஷ் நிலை..\nஅண்ணன் மகனின் பெயரை காப்பியடித்த கார்த்தி..\n“எனது ஆறு வயதிலே நான் அதனை அனுபவித்துள்ளேன் “:பிரபல டிவி நடிகை பகீர் தகவல்\nஇரவில் கிடைத்த பெண்களுடன் உல்லாசம் உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை\nதொடக்க நாள் அன்றே பிக் பாஸ் வீட்டில் கலக்கும் இடையழகி\nசமூக ��லைத்தளத்தில் பச்சையாக பாலியல் தொல்லை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை\nஇந்தோனேசியாவில் பட்டம் விட்டு விளையாடிய மோடி\nகம்பியூட்டர் வகுப்புகளுக்கு முண்டியடித்து ஓடும் நேபாள அமைச்சர்கள்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nபொலிவூட் நடிகையுடன் சுற்றித் திரியும் பிரபல இந்திய வீரர்\n(niddhi agerwal KL Rahul dating photos) இந்திய அணியின் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் கே.எல்.ராஹுல், ...\nபயிற்சி போட்டியில் சதம் விளாசிய தினேஷ் சந்திமால்\nகிரிக்கெட் சபையின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை\n : அபுல் ஹாசனை அழைத்தது பங்களாதேஷ்\nபெர்முடா முக்கோணம் அழகும் ஆபத்தும் என்ன தெரியுமா \nசற்று முன்பு பிள்ளைகளால் கைவிடப்பட்டு அனாதையாக இறந்து போன பிரபல தமிழ் நடிகை\nவித்தியாசமான 5 பிரமாண்ட கட்டிடங்கள் எவை தெரியுமா\nநடிகை சினேகாவின் குரலுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா\nநெருப்புக் குழம்பை கக்கியது கிளேயா எரிமலை..\npH அட்டவணை தந்தைக்கு தலைவணங்கிய கூகுள்\nமணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல தயாராகும் Swift Sport மாடல்\nஇணையத்தை விட்டு வெளியில் வந்தது HTC U12 ஸ்மார்ட்போன்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nகோடிக்கணக்கு செலவிட்டு மீசையை ஷேவ் செய்த சூப்பர்மேன் நடிகர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/02/blog-post_470.html", "date_download": "2019-06-25T14:09:03Z", "digest": "sha1:W6LCPWXTM67MDXQ44H3LQSTIE5PV6XWN", "length": 9269, "nlines": 70, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சிரிய மனிதப் படுகொலைகளை நிறுத்துமாறு ஐ.நா சபையிடம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை - Ceylon Muslim -", "raw_content": "\nHome News சிரிய மனிதப் படுகொலைகளை நிறுத்துமாறு ஐ.நா சபையிடம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை\nசிரிய மனிதப் படுகொலைகளை நிறுத்துமாறு ஐ.நா சபையிடம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை\nசிரியாவில் இடம்பெற்று வருகின்ற மனிதப் படுகொலைகளை நிறுத்துமாறும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை செயலகம் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி உலக நாடுகளின் உதவியுடன் முன்மொழியப்பட்டுள்ள யுத்த நிறுத்த முயற்சிகளை யதார்த்தமாக்குமாறும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஐ.நா. செயலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி திருமதி. நினா பிராண்ட்ஸ்ட்ராபுக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அனுப்பி வைத்துள்ள விசேட கடிதத்தில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐ.நாவின் செயலாளர் நாயகம் ‘சிரியா உலகத்தின் ஒரு நரகம்’ என்று குறிப்பிடுகின்ற அளவிற்கு மிக மோசமாக அப்பாவி பொது மக்கள் அங்கு கொலை செய்யப்படுகின்றனர். விசேடமாக சிறுவர்களும், பெண்களும் படுகொலை செய்யப்படுகின்றனர்.\nஇதற்குப் பொறுப்பான அனைத்துத் தரப்புக்களும் உடனடியாக யுத்த நிறுத்தத்தில் ஈடுபட்டு மேலும் மனிதப் படுகொலைகள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், ஐ.நா. சபை முழுமையாக இதனை ஒரு மிக முக்கிய – அவசர விடயமாக கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும் - என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு து��்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2018/12/60345.html", "date_download": "2019-06-25T14:16:46Z", "digest": "sha1:7BCHSRUBQUNDUQKJ3HZMYXFSC26RE4YQ", "length": 11845, "nlines": 77, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் : வெள்ளம் காரணமாக 60,345 பேர் பாதிப்பு - Ceylon Muslim -", "raw_content": "\nHome News கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் : வெள்ளம் காரணமாக 60,345 பேர் பாதிப்பு\nகிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் : வெள்ளம் காரணமாக 60,345 பேர் பாதிப்பு\nகிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 60 ஆயிரத்து 345 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.\nபாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட மக்களுக்காக விரைவாக நிவாரணத்தை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். வெள்ள அனர்த்தம் நீங்கும் வகையில், அனர்த்தத்திற்கு உள்ளான பிரதேசங்களில் உள்ள அனைத்து மக்களுக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்குமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nதேவையான நிதியை செயலாளர்களுக்கு அனுப்பி வைக்குமாறு ஜனாதிபதி அமைச்சின் செயலா��ர்கள் உள்ளிட்டு அனைத்துப் பிரிவினருக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். கடந்த தினங்களில் 300 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழையின் காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டள்ளது.\n10 வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன. ஓரளவுக்கு சேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 224 52 நலன்புரி நிலையங்களில் 3 ஆயிரத்து 332 குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்து 332 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nபாதிக்கப்பட்ட வீடுகளுக்காக ஆரம்ப கட்ட நிதியுதவியாக 10 ஆயிரம் ரூபா வழங்கப்படுவதாகவும் மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.\nகிளிநொச்சி மாவட்டத்திலேயே அதிகளவு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாவட்டத்தில் மூன்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 31 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nதற்போதைய நிலயை ஆராயும் பொருட்டு கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கிடையே இன்றைய தினம் சந்திப்பொன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nசேதமடைந்த வீடுகளின் எண்ணிக்கை 157 ஆகும். இவற்றில் 6 வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன. கால் நடைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளன.\nபாதிக்கப்பட்ட வீடுகளுக்காக ஆரம்ப கட்ட நிதியுதவியாக 10 ஆயிரம் ரூபா வழங்கப்படுவதாகவும் மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.\n24 மணித்தியாலமும் செயற்படும் தொலைபேசியின் ஊடாக அனர்த்த நிலைமை தொடர்பில் அறிவிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கான தொலைபேசி இலக்கம் 117 ஆகும் என்றும் அவர் கூறினார்.\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரத��� தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-3367.html?s=ae9b6fd448f147e61e8c06e905d7a730", "date_download": "2019-06-25T13:52:29Z", "digest": "sha1:O2PL27QO7UQCV74JY3MNW7O3IFLS3M5Y", "length": 63906, "nlines": 612, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஜென் கவிதைகள்.. [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > இலக்கியச்சோலை > ஜென் கவிதைகள்..\nஎதிர்பாரா சந்தர்ப்பத்தில் ஜென் கவிதைகள் என் கையில் கிடைத்தது.\nஅதைப் படிக்கப் படிக்க ஏதோ ஒன்று நிதர்சண தரிசணம் போன்று கிடைத்தது. அதன் பின் அதை\nஅனுபவிக்க ஆரம்பித்தேன்.. இறுதியில் அந்தப் பித்து தெளிந்த பொழுது இந்தத் தொகுப்பு என் கையில்..\nஇனி உங்கள் பார்வைக்கு.. எனக்கு இருக்கும் மொழி அறிவை வைத்து மொழி பெயர்த்திருக்கிறேன்..\nபிழைகள் இருக்க வாய்ப்புண்டு.. அதனால் தான் அதன் ஆங்கிலப் பதிப்பையும் கொடுத்துள்ளேன்..\nதேவைப்படும் கவிதைகளுக்கு விளக்கமும் கொடுத்துள்ளேன்.. ஜென் மட்டும் இல்லாது அதன் தலைப்புகளுக்கு\nபொருந்தி வரும் நமது சங்கக் கவிதையையும் கொடுத்துள்ளேன்..\nஎல்லை கழிய முல்லை மலரக்\nகதிர்சினம் தணிந்த கையறு மாலையும்\nஇரவரம் பாக நீந்தின மாயின்\nகங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே.\n----கங்குல் வெள்ளத்தூர், குறுந்தொகை - திணை முல்லை..\nதனிமையில் ஒருவன் பாடிய பாடலாக குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள சங்கப் பாடல் இது.\nஜென் கவிதைகளும் ஏகத்திற்கு தனிமையின் ஏகாந்தத்தை தன் வசம் கொண்டுள்ளது..\nஎழுதியவர்: மட்ஸ¥வோ பாஷோ (ஜப்பான். 1644 - 1694)\nஉடன் ஒரு ஈ -\nஎழுதியவர்: கொபயாஷி இஸ்ஸா (ஜப்பான். 1762 - 1827)\nநண்பர்/கவிஞர் ராம்பால் உங்களது தொகுப்பு மிகவும் அருமை, ஒவ்வொன்றும் மனிதனின் மனதை அளக்கும் கவிதைகள். பாராட்டுக்கள்.\nஉடன் ஒரு ஈ -\nஎழுதியவர்: கொபயாஷி இஸ்ஸா (ஜப்பான். 1762 - 1827)\nபணம் தான் தேவை, மனங்கள் தேவையில்லை என்று எண்ணும் மனிதனின் கடைசி நிமிடங்கள்.\n'இனிது இனிது ஏஏகாந்தமினிது' என்ற வாக்குக்கு எதிர்மறை இக்கவிதை.\nபூக்கள் இல்லை, நிலவும் இல்லை. இங்கு அந்தகாரத்தில், வசந்தம் தொலைந்து போன ஒருவன், துணைக்கு மது மட்டும். எனவே மற்றோரைப் பற்றிய நினைப்பும் இல்லை. எவ்வளவு சோகத்தை இந்த வரிகள் பிரதிபலிக்கின்றன. 'ஐயோ..என் தனிமையே.. நீ ஏன் இத்தனை கொடுமை' என்ற அலறல் எனக்கு கேட்கிறது. இங்கு எப்படி 'இனிது இனிது...' என்று பாட\nராம்பால் அவர்களுக்கு நன்றிகள். நல்ல கவிதைகளை ரசித்துக் கொடுப்பதற்கு.\nஎன்ற திருமூலரிடமே எனக்கு உடன்பாடு\nமனமே உன்னோடு வாழ்தல் அரிது\nகல்லும் மட்டியும் செம்மண்ணும் கலந்த\nஉறக்கமெனும் மரண ஒத்திகை நேரம் தவிர\nஎன்னை கணநேரமும் ஒத்திப்போகாத மித்ர -சத்ருக்கள்..\nபோதை, இசை, கலவி என பலவிதங்களில்\nசொற்பநேரம் அவற்றை விரட்ட வீண்பிரயத்தனங்கள்..\nகல் மூழ்கிய மறு நொடியே\nபல நாட்கள் கழித்து மன்றத்திற்கு வந்தால்\nஇங்கு ஏகத்திற்கு பல மாறுதல்கள்..\nதயங்கித் தயங்கித்தான் இந்தத் தொகுப்பை ஆரம்பித்தேன்..\nகலை ரசனை உடையவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது\nகண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..\nவழக்கம் போல் அண்ணனின் மனம் திறந்த பாராட்டுக்களுக்கு நன்றி..\nசராவின் ரசனைக்கும் பரஞ்சோதியின் சிலாகிப்பிற்கும் நன்றிகள்..\nஇந்தத் தொகுப்பின் இறுதியில் ஜென் பற்றி விளக்கம் தருகிறேன்..\nஎழுதியவர்: கியோஹாரா நோ ·புக்காயு (ஜப்பான். பத்தாம் நூற்றாண்டு)\nஇதற்கு யாராவது விளக்கம் கொடுத்தால் மகிழ்வேன்...\nகனத்த இலைக் கொடிகள் அடர்ந்து மூடி���\nஎழுதியவர்: துறவி எக்யோ (ஜப்பான். 10ஆம் நூற்றாண்டு)\nநெடுநாட்களுக்குப்பின் தங்களை இங்கு பார்ப்பதில் மகிழ்ச்சி.\n\"தனிமையிலே இனிமை காண முடியுமா\", என்று கேட்டானே கவிஞன், அதன் பிரதிபலிப்பு இந்த ஜென்கவிதைகளில் காணமுடிகிறது. ஒவ்வொரு கவிதையும் படித்துப் படித்து ரசிக்கும்படியாக இருக்கிறது. மொழியாக்கம் அருமை. ஒப்பீடும் ஒப்பில்லாதது. வாழ்த்துக்கள். தொடருங்கள்.\nமீண்டு(ம்) வந்த என் இனிய படைப்பாள நண்பனுக்கு வாழ்த்துக்கள்\nபாராடிய அண்ணனுக்கும் தோழி லாவண்யாவிற்கும் நன்றி...\nயாதனின் யாதனின் நீங்கின் நோதல்\nஎழுதியவர்: இக்யு ஸோஜன் (ஜப்பான். 1394 - 1481)\nஎழுதியவர்: ஷியாக்கு ஷோஅன் (ஜப்பான்)\nஎழுதியவர்: ஒட்டா டோக்கன். (ஜப்பான். 1432 - 1486)\nஅருமை .. ராம்பால் அவர்களே ..\nகடைசிவரை எதுவுமே இல்லை ..\nஅந்த வெங்காயத்திலும் அவன் வாழ்விலும் ..\nதலைப்பு 'தர்க்கம்' என்று கொடுத்திருக்கிறீர்கள். அதனோடு இந்தக் கவிதையை தொடர்பு படுத்திப் பார்க்கிறேன். என்னுள் எழுந்த நினைவுகள் கீழே.\nவிவாதத்தில் அவன் நுழைந்து, அவனின் கருத்து சொல்லும் போது, எவரும் புண்படுவதில்லை. அடர்ந்த வனம் போலும் ஒரு விவாதம், அவன் வழி அதில் ஏற்படுத்தும் போது, புற்கள் கூட நசுங்குவதில்லை. மாறாக விலக்கப்படுகிறதோ இரண்டாவது வரிதான் கொஞ்சம் இடிக்கிறது. நீரில் இறங்குகையில் சிற்றலையும் எழுவதில்லை. அப்படியென்றால், அவனுடைய கருத்து எவருக்கும் ஒரு பொருட்டில்லையோ இரண்டாவது வரிதான் கொஞ்சம் இடிக்கிறது. நீரில் இறங்குகையில் சிற்றலையும் எழுவதில்லை. அப்படியென்றால், அவனுடைய கருத்து எவருக்கும் ஒரு பொருட்டில்லையோ விழலுக்கு இறைத்த நீராய் போகிறதோ அவனது பேச்சு விழலுக்கு இறைத்த நீராய் போகிறதோ அவனது பேச்சு நீரில் இறங்கினால் அலை எழும்பவேண்டும், ஒப்புமை அல்லது வேற்றுமை, அதுவே நீர் அவனை உணர்ந்து கொண்டதற்கு அறிகுறி. இதுயில்லையெனில் நீர் அவனை அலட்சியப்படுத்துகிறது, அவன் ஒரு பொருட்டில்லை என்றல்லவா அர்த்தம்\nபல நாட்கள் கழித்து மன்றத்திற்கு வந்தால்\nஇங்கு ஏகத்திற்கு பல மாறுதல்கள்..\nகலை ரசனை உடையவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது\nகண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..\nரசனைகள் பலவிதம். உங்களுக்குப் பிடித்த\nஒன்றை ரசிப்பவர் மட்டுமே கலாரசனை உள்ளவர்;\nஅதை ரசிக்காதவர் ரசனை அற்றவர் என்ற கருத்���ு\nமுடிவிலிக்கு நான் கருத்து தெரிவிக்கவில்லை.\nசில மாதங்களில் என் ரசனை முன்னேறிவிட்டதாய்\nஅண்மையில் அடிக்கடி மன்றம் வந்துபோகும் தாங்கள்\nஇங்கு குவியும் தரமான படைப்புகளில்\nஎத்தனைக்கு கருத்து தெரிவித்தீர்கள் எனத் தெரியவில்லை.\nஉங்கள் உயர்ந்த ரசனை புரியாமல் ஒதுங்கும்\nஎன் போன்றவர்கள் உங்கள் பார்வையில்\nரசனை அற்றவர்கள் என்பதை ஏற்க இயலாது.\nஎங்கள் குறைந்த அறிவுக்கேற்ற ரசனையோடு\nமகிழ்ச்சியாய் இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.\nஉங்கள் ரசனையோடு ஒத்தவரை வாழ்த்துவதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.\nஒத்துவராதவரை மறைமுகமாய் வசை பாடாதீர்கள்.\nஎத்தனை அறிவாளியாய் ஒருவன் இருந்தாலும்\nசகமனிதரை அவர் தன்மானத்தை மதிக்காதவனை\nஇணையவியல் பற்றி ஒரு வரி:\nபாராட்டும் படைப்பும் இருவழிப்பாதை இங்கு\nவாழ்வியல் பற்றி ஒரு வரி:\nமரியாதை என்பது பண்டமாற்றுக்கு மட்டுமே.\nநான் எந்தத் தவறான அர்த்தத்திலும் அந்த வார்த்தைகளை\nஎழுதவில்லை. யாருடைய மனதையும் புண்படுத்தும்விதமாயும் எழுதவேண்டும்\nசமீபகாலமாக பல நல்ல படைப்புகள் மன்றத்தில் பதியப்பட்டு வருகிறது.\nஅத்தகையப் படைப்புகளுக்கு வரும் ஆரோக்யமான விமர்சனம்\nநல்ல ரசனையில் இருந்துதான் வருகிறது.\nஅப்படி நான் குறிப்பிட்டது சமீபத்தில் மன்றத்தில் சேர்ந்த சரா, பரஞ்சோதி, அலை, நட்சத்ரன் மற்றும் பலரையும்தான்.\nநான் சமீப காலமாக பதிக்கப்பட்ட எந்தப் பதிப்பிற்கும் கருத்து\nதெரிவிக்கவில்லை. உண்மைதான். ஆனால், அவைகளைப் படிக்கவில்லை\nஎன்னுடைய பதிவிற்கு கருத்து பதிந்துவிட்டால் உடனே அவர்களின் ரசனை\nஒட்டு மொத்தமாக நிகழ்ந்த மாற்றத்தைச் சொல்ல வேண்டும்.\nஅதற்குண்டான சந்தர்ப்பமாக என்னுடையத் தொகுப்பைப் பயன்படுத்தினேன்.\nஇதில் யாரையும் மறைமுகமாக சாடவில்லை.\nநான் சாதாரணமாக எழுதும் விஷயங்களைக் கூட\nஊதிப் பெரிதாக்குவதின் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை.\nஇதையும் மீறி நான் செய்தது தவறென்று நினைத்தால்\nதங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்....\nஅப்போதும் தங்கள் மனது ஆறாது என்றால்\nராம்பால் தம்பி அருமையான முயற்சி. இதை கவிதைகள் பகுதிக்கு\nராம்பால் தம்பி உங்களுக்கு நல்ல அறிவு. அதை ஆக்கத்திற்கு உபயோகப்\nபடுத்த என் கோரிக்கை. அழிவுக்குப் பயன்படுத்த வேண்டாம்.\nஉங்களை ஒரு அணுச்சக்தியாக நான் பார்க்கிறேன். அணுக்குண்டாகி\nவிடாதீர்கள். மின்சாரமாகி எங்களுக்கு உபயோகப் படுங்களேன்.\nகுழந்தை சிந்திக்க தெரிந்தவுடன் தவறு செய்யும்பொழுது கண்டிக்கும்\nதன் அப்பாவை எதிரியாக நினைத்து இவர் எதற்கு எல்லாவற்றிற்கும்\nகுறுக்கே வருகிறார் என நினைக்கும். அப்பா செய்வது தனது நல்ல\nவாழ்க்கைக்குத்தான் எனப் புரிந்துகொண்டாலும் சில சமயம் தர்க்கம்\nசெய்யும். அதைத்தான் நான் இங்கே பார்க்கிறேன்.\nதாயின் கண்டிப்புக்கும், மாற்றாந்தாயின் கொடுமைக்கும் வித்தியாசம்\nஉண்டு. இளசு அண்ணாவின் கண்டிப்பு தாயின் அன்பு கண்டிப்பாக\nநான் பார்க்கிறேன். அது மாற்றாந்தாயின் கொடுமையாக மாறி விட\nவேண்டாம். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அன்புடன் ஆதரவுடன்\nதயவு செய்து என்னைத் தவறாக பார்க்க வேண்டாம். என் மனதில்\nஎந்த உள் நோக்கம் இல்லை. ஆனால் ஒன்று உண்டு. எல்லோரும்\nஎன் அண்ணன்கள், தம்பிகள், அக்காக்கள், தங்கைகள்.\nபழையனவற்றை மறக்க முடியாதது என் பலவீனம்\nஇம்மன்றம் சென்ற ஏப்ரலில் தலைவர் தொடங்க\nமுதன்மையான உந்து சக்தி தாங்கள்தான்.\nஅதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கவே முடியாது.\nஇது என் அசைக்கமுடியாத கருத்து.\nஉங்கள் படைப்புகளில் எனக்கு புரிபட்ட\nஅளவுக்கு அவற்றை ரசித்து மகிழ்ந்தவன் நான்.\nபின்நவீனத்துவம், இருண்மை வகைப் படைப்புகளை\nஆச்சரியமாய் மலங்க மலங்க பார்த்து\nகூச்சமாய் ஒதுங்கியதுண்டு..முயற்சித்து புரிந்தவரை, இல்லை வித்தகர்கள்\nலஜ்ஜையின்றி வந்து நான் கருத்துகள் தந்ததுண்டு.\nநண்பர் நண்பன் அவர்கள் அதுபோல் ஒருமுறை பொழிப்புரை தந்தார்.\nநீங்கள் சொன்னீர்கள் : \" நண்பன், அதை நீக்கிவிடுங்கள். நாளை வரை\nபார்ப்போம். யாருக்காவது புரிகிறதா என்று..\nஉங்கள் பேச்சைக்கேட்டு நண்பன் பொழிப்புரை நீக்கிவிட்டார்\nகடைசிவரை என் குறை அறிவுக்கு, கீழ் ரசனைக்கு அந்தப்படைப்பு\nஆனாலும் நான் அசூயை அடைந்ததில்லை.\nஇது பலரும் உலவும் தளம்.\nபல ரசனைகளின் தொகுப்புக் களம்.\nஅதி புத்திசாலிகளுக்காக cryptic clue கொடுக்கும்\nஎன் மன்றத்தோழர்கள் எத்தனை புத்திசாலிகள்\nஇவர்களுடன் பழகுவதே பெருமை என்பதே\nஇன்று ஒரு முக்கியமான குற்றச்சாட்டை\nஅப்போதும் தங்கள் மனது ஆறாது என்றால்\nஉங்கள் கருத்துக்கு மாற்றாய் என் கருத்தைச் சொல்வதில்\nஅருமையான இந்தத் தொகுப்பை அழிப்பது பற்றிய\nபதிவுகளை அழிப்பது கண்காணிப்பாளரின் தனிப்பட்ட வெறுப்பால்\nஎன தொனி இதைப்படிப்பவர்களுக்கு தோணவைக்கும்\nஉங்களின் எந்த படைப்பு அழிக்கப்பட்டது எனச் சொல்ல முடியுமா\nஒரு பதிவை பப்பி அவர்கள் விமர்சித்தார்கள்,\nநீங்களே அதை தணிக்கை செய்து மாற்றினீர்கள்\nபடைப்பின் உள்ளடக்கம் கருதி அது பண்பட்டவர் பகுதிக்கு\nஉங்களின் உயர்ந்த ரசனை, பின் நவீனத்துவ படைப்புகள்\nஎதுவும் நிர்வாகத்தால் அழிக்கப்படவில்லை ஏன் சிதைக்கப்படவில்லை\nஅழித்துவிடுங்கள் என்று சொன்னதன் மூலம் மன்ற நிர்வாகத்தின் மேல் இருக்கும்\nஉங்கள் ஆழ்மன துவேஷத்தைக் காட்டிவிட்டீர்கள்.நன்றி.\nதம்பி பூ முன்பு உங்கள் படைப்பின் தவறைச் சுட்டிக்காட்டிய உடனே\nஉங்கள் படைப்பை முற்றிலும் (கண்காணிப்பாளராய்) அழித்துக்கொண்டது தாங்கள்.\n(அதன்பின் தலைவர் கண்காணிப்பாளருக்கு இடம் மாற்றும் அதிகாரம் மட்டும் வைத்து\nபடைப்பை அழிக்கும் வசதியை திரும்பப் பெற்றுக்கொண்டார்.)\nதம்பி பூ உங்கள் படைப்பை விமர்சனம் செய்ததற்காக அவரை சாம்பல் தூசி என்றும்\nநீங்கள் சிவன் உங்கள் சினம் ருத்ர தாண்டவம் என்றும்\n\"குறியீடுகளில்\" உங்கள் சிறுமதி காட்டியதை மறந்துவிடவில்லை.\nஅதன்பின் பல மாதங்கள் கவிதைப்பக்கமே நான் வரவில்லை.\nஇதுதான் ராம்பால் என்ற சிறந்த படைப்பாளியின் உள்ளிருக்கும்\nபக்குவப்படாத இன்னொரு பக்கத்தின் பின்னணிக்கதை\nஇவற்றைக் கொண்டே அவற்றின் அர்த்தங்கள்..\nரசனைகள் பற்றி இதுவரை நீங்கள் வெளியிட்ட\nகருத்துகள் என் நினைவில் இருப்பதால்\nவேதரத்தினம் முதல் சுஜாதா வரையிலான\nகருத்து பதித்த உங்களின் இந்தப்பதிவை\nதவறாக புரிந்து கொண்ட என்னை மன்னிக்க\nதமிழில் நாவலே இதுவரை எவராலும் எழுதப்படவில்லை\nஎன்ற கர்வ சிகரத்தில் இருப்பவரான தங்கள் கருத்துகளை\nநான் இங்கே புரிந்துகொண்டது தவறென நிரூபித்துவிட்டீர்கள்..\nதமிழ் மன்றம் உயர் ரசனையாளர்கள் உலவும் இடமன்று\nசினிமா,அரட்டை மட்டும் சிலாகிக்கப்படும் வெகுஜன ,மட்டமான\nரசனைகளின் இருப்பிடம் என எங்களை இளக்காரமாய் பேசும்\nமன்ற ரசனையை உயர்த்திப்பேசும் கருத்தை மாறாகப் புரிந்த\nஒட்டு மொத்தமாக நிகழ்ந்த மாற்றத்தைச் சொல்ல வேண்டும்.\nஇது முந்திய மன்ற உறுப்பினர்களின் ரசனை\nஉங்கள் மதிப்பீட்டில் குறைவானதென்று குறிப்பதாய் இன்னமு��் நினைக்கிறேன்.\nஎம் மன்ற நெஞ்சங்களின் மனம் புண்படுத்தும் இந்த சுய கர்வ அணுகுமுறையை\nவளர்ச்சி என்பதே சரியான சொல். காழ்ப்புணர்ச்சி இல்லாத நெஞ்சம் சொல்லும் சொல்\nஉங்கள் அடிமனக் கசப்பு வெளிப்பட்டுவிட்டதாய் நம்புகிறேன்.\nஅலை, பரஞ்சோதி,சரா..கைவலிக்க இவர்கள் தட்டச்சிய\nபதிவுகளைப் படித்துவிட்டு, ஒன்றுமே சொல்லாமல் போவோரைவிட\nஒருவரி \"நல்லா இருக்கு\" எனப் பதிப்பவர்கள் மேல்\nஎங்களுக்கு என்ன ஞான திருஷ்டியா இருக்கிறது\nநீங்கள் இப்படி எல்லாம் நினைக்கிறீர்கள் என அறிந்துகொள்ள\nஇவர்களால் மன்ற ரசனையாளர், கருத்தாளர், படைப்பாளர் எண்ணிக்கை\nஉயர்ந்தது என்பதில் இரு கருத்து இல்லை.\nஉங்கள் பதிவில் உங்களைப்பாராட்டி வந்த பதிவில்\n\"பெரிய மாற்றம், கலை ரசனை அதிகரித்துவிட்டது\" என நீங்கள்\nபுளகாங்கித்தால் அது பரஞ்சோதி, அலை,சரா இவர்களைக்\nகுறிக்கும் என்பதை உங்கள் விளக்கத்தால் அறிந்துகொண்டேன்.\nசராவின் கதைகளில், அலையின் விவாதங்களில், பரஞ்சோதியின்\nபடைப்புகளில் \"ஒரு வரி\" இப்படி எழுதியிருந்தால்\nநான் இப்படி மடையனாகி இருக்க மாட்டேன்.\nநண்பன் ஒருநாளில் பலப்பல கவிதைகள் படைத்தார்.\n\"அய்யோ என் கணினி பழுது, என் பிணம் அழுதது, என் குருதி உறைந்தது\nபதில் பதிக்க முடியவில்லையே\" என தனித்தலைப்பு தந்தீர்கள்.\nகணினி சரியானதும் என்ன நிவர்த்தி செய்தீர்கள்\nவிமர்சனம் செய்யுங்கள் எனச் சொல்லிக்கொண்டே\nஇல்லை அழியுங்கள் எனப் புலம்புவது..\nஅவற்றின் நிர்ணயிப்பாளர் பதவிக்கு உங்களை யாரும் நியமிக்கவில்லை என உணருங்கள்..\nமற்றவரை மதியுங்கள் மனதார (சொல்லால் அல்ல)\nமுதலில் வெள்ளை நிலா விமர்சன வெப்பம் தாளாமல்\nநாங்கள் கெஞ்சியதால் மனமிரங்கி வந்தீர்கள்.\nஇங்கே மன்றத்தில் பல பதிவுகள் அதிக பதில் இல்லாமல்\nஅதுபோல் உங்கள் பதிவுகள் பதிலில்லாமல் இருந்த நிலையில்\n\"எல்லாரும் என்னை திட்டமிட்டு ஓரங்கட்டுகிறார்கள்\"\nஎன delusion of persecution கற்பித்துக்கொண்டவர் நீங்கள்.\n\"இளசு எழுதுவது வணிக எழுத்து, நான் எழுதுவது உயர்ந்த\nஇலக்கிய எழுத்து\" என வாயாரப் புகழ்ந்தவர் தாங்கள்.\nஅதை அப்படியே ஏற்றுக்கொண்டேன். உண்மைதான்.\nஆனாலும் இரண்டு வகை எழுத்தும் இருந்தால்\nநல்லதுதானே..முட்டாள்கள், வெகுஜனங்களுக்கும் வேடிக்கை காட்ட\nஎன் போல் கோமாளி இருப்பது நல்லதுதானே என்றபடி\nபின் கண்��ாணிப்பாளர் பதவியை நீங்களாக உதறி\nநீங்களாக மன்றம் விட்டு போனீர்கள்...வருந்தினோம்.\nஉங்கள் சைக்கிள் ஓட்டத்தை நாங்கள் கிட்டிப்புல்லால்\n\"என் கோபதாபங்களை வேறு எங்கும் காட்டமுடியாமல்\n(அதைக்காட்ட மக்கள் மனம் மகிழ வரும் இந்த பொதுமன்றம்தானா கிடைத்தது\nஉங்கள் மனக்குழப்பங்களை, மனச் சிதைவை,வீண் சந்தேகச் சேற்றை\nசற்றும் தொடர்பில்லாத எங்கள் மீது பூசாதீர்கள்.\nஉங்களை ஊக்கப்படுத்தி நல்ல படைப்புகள்\nஅது உங்கள் பலம். அதை இங்கே பயன்படுத்துங்கள்..\nமற்ற உங்கள் அணுகுமுறைகள் உங்கள் பலவீனம்.\nஅவற்றை மன்றத்தில் காட்டாமல் கட்டுப்படுத்துங்கள்.\nஉங்களின், நட்சத்ரன், நண்பன் போன்றோரின் உயர்தர படைப்புகள்\nலாவண்யா, பிஜிகே போன்றோரின் அறிவார்ந்த \"வெகுஜன\" ரசனைப் படைப்புகள்\nஎன் போன்றோரின் ஊக்க சுண்டல் படைப்புகள்\nஒரு சாரார் மட்டுமே மன்றம் இல்லை\nயாரையும் எதையும் அழிப்பது நிர்வாகத்தின் நோக்கமல்ல...\nஆனால் மன்றத்தின் வளர்ச்சியைக் குலைக்கும் வண்ணம்\nதேவையின்றி மற்றவரை மட்டம் தட்டி புண்படுத்தல்\nநிர்வாகத்தின் மேல் தேவையற்ற பொய் பிரச்சாரம்\nஇவற்றை களையாவிட்டால் அது நிர்வாகமும் அல்ல..\nமற்ற படைப்பாளிகள் அனைவரும் எரிபொருள்\nஎவரையும் விட பயணம் பெரிது..\nஎந்த தனிமனிதனை விடவும் இயக்கம் பெரிது\nஇதை எனக்கும் சேர்த்தே சொல்லி முடிக்கிறேன்..\nநானே நிறைய உள்ளர்த்தம் பார்ப்பேன். புரியவில்லை என்றால் அது கடவுள்\nஎன்றாலும் என்ன என்று கேட்பேன். இளசு அண்ணாவின் விளக்கம் கேட்கும்\nபொழுது நான் எல்லாம் ஒன்றும் இல்லை எனத் தோன்றுகிறது. இந்த மாதிரி\nஇந்த அளவு சிந்தித்தால் உடல் நலம் , மன நலம் பாதிக்குமே\nநலம் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள் அண்ணா.\nராம்பால் தம்பி... ஆதரவான சுருக்கமான பதில் கொடுத்து தொடர்ந்து\nபங்களியுங்கள். கோபப்பட்டு வார்த்தைகளைத் தெளித்து விட்டு மன்றத்தை\nவிட்டு விலகி விட நினைக்க வேண்டாம்.\nநீங்கள் மறுபடியும் மன்றம் பிரவேசித்ததில் மகிழ்ச்சியான உயிர்களில்\nநான் எந்த உள்ளர்த்தமும் இல்லாது எழுதியது\nகலைரசனை உடையவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது\nஇந்த வரியையைப் பிடித்துக் கொண்டு\nஉள் அர்த்தம் வெளி அர்த்தம் என்று சொல்லி ஏதேதோ காரணங்கள்\nசொல்லி முதல் பதிவை பதிந்து ஆரம்பித்து வைத்தது அண்ணன் அவர்கள்தான்.\nஇதன் காரணம் ��னக்கு விளங்கவில்லை.\nஅதற்கு பதில் எழுதிய பொழுது நான் செய்த ஒரே ஒரு தவறு\nஇந்தப் பதிவை நீக்கிவிடுங்கள் என்று சொன்னதுதான். இது கோபத்தில்\nவந்ததுதான். ஒத்துக் கொள்கிறேன். எந்த அர்த்தமும் இல்லாது எழுதியதை\nஅர்த்தம் கண்டுபிடித்து சொன்னதால் வந்த கோபத்தில் எழுதியது.\nஇதற்கு மீண்டும் பழைய கதைகள்\nஎல்லாம் சொல்லி மீண்டும் ஒரு பெரிய பதிவு..\nஇதுவரை எப்போதும் என்னுடையப் படைப்பை மட்டும்தான்\nஇப்போது எனக்கு மனச்சிதைவு, மனக் குழப்பம் என்றெல்லாம் தனி நபர்\nவசை பாடியது எந்த வகை நாகரீகம் என்று எனக்குத் தெரியவில்லை.\nஇளசு அண்ணன் என்பதை மீறி இதுவரை வேறு எதையும் நான் சொன்னதில்லை. ஒரே ஒரு முறை மட்டும் தான் திரு இளசு அவர்களுக்கு என்று\nஉங்கள் எழுத்து வணிக எழுத்து என்று சொன்னது உங்களை\nமட்டம் தட்டுவதற்காக சொன்னது அல்ல..\nஅந்த இடத்தில் உங்களைப் பெருமைப்படுத்துவதற்காகச் சொன்னதே..\nஅதையும் நீங்கள் இங்கு கொச்சைப்படுத்திவிட்டீர்கள்..\nநண்பன் எழுதிய கவிதைகளுக்கு பதில் எழுத முடியாவிட்டாலும்\nஅதற்குப் பின் அவருக்காகத்தான் நண்பனின் ராஜபார்வையும் செங்கோலும் என்று எழுதினேன். அதில் அவரது அனைத்து நல்ல கவிதைகளையும்தான்\nசரி நடந்தவைகளை மறந்துவிட நான் தயார்.\nஇதுவரை நடந்தவைகளுக்கு மன்னிப்புக் கேட்கிறேன்...\n1.சிலபேர் வெளியிலும் நல்லவர்கள். உள்ளுக்குள்ளேயும் நல்லவர்கள்.\nஇவர்கள் உன்னத மனிதர்கள். மனிதர்களுள் மாணிக்கம்.\n2.சிலபேர் வெளியில் மோசமானவர்களோ என சந்தேகம் வரும் வகையில்\nநடந்து கொண்டாலும் உள்ளுக்குள் உண்மையில் மிக நல்லவர்கள்.\nஇறைவன் படைப்பில் பெரும்பாலானோர் இந்த வகையில் அமைகிறார்கள்.\nஇயல்பான மனிதர்கள் எனச் சொல்லலாம்.\n3.சிலபேர் வெளியில் நல்லவர்கள். உள்ளுக்குள் கெட்டவர்கள்.\nஇவர்கள்தான் உண்மையில் மோசமானவர்கள். நம்பிக்கை துரோகம்\nஎன்ற வார்த்தைக்குரியவர்கள். ஆபத்தானவர்கள். இந்த மாதிரி மனிதர்களை\nஇனங்கண்டு எச்சரிக்கையுடன் தப்பித்து வாழ்வதுதான் வாழ்க்கையில்\nநமக்கு ஒதுக்கப் பட்ட பந்தயம்.\n4.சிலபேர் வெளியிலும் கெட்டவர்கள். உள்ளுக்குள்ளும் கெட்டவர்கள்.\nஇவர்கள் அதிகம் ஆபத்தில்லாதவர்கள். ஏனெனில் நாம் வெளியிலேயே\nஇதைப் புரிந்து கொண்டு தொடர்ந்து பங்களியுங்கள். உங்களை நேசிக்கக்\nகூடியவர்கள்தான் எல்லோரும் என���பதை (இளசு அண்ணா உட்பட)\nஉணர்ந்து இந்த வாழ்க்கையைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி கூறி\nபுகழ் அடைவீர்கள். உங்களுக்கு இதெல்லாம் சொல்ல வேண்டியது இல்லை.\nஉங்களுக்கும் இளசு அண்ணாவுக்கும் உள்ள அறிவுக்கு முன் என் அறிவு\nசிறியதாகத்தான் நான் உணர்கிறேன். தொடருங்கள்.\nஇளசு அண்ணா... நீங்கள் பெரும்பான்மையான நேரங்களில் ஒன்றிலும்,\nசில நேரங்களில் இரண்டிலும் வருகிறீர்கள்.\nமூன்றும் நான்கும் உங்களால் முடியாது...உங்கள் குணம் ஒத்து வராது\nஎன எனக்கு நன்றாகப் புரிகிறது.\nராம்பாலுக்கு அழகான, ஆறுதலான பதில் தருவீர்கள் என என் வேண்டுகோள்.\nநம்பிக்கை. இது எனது 3000வது பதிவு. உங்களுக்காகப் பதிந்ததில்\nஇங்கு நாம் அனைவரும் இன்னும் ஒற்றுமையுடன் இன்னும் அன்புடன் கலந்துறவாட வேண்டுமென்பதே என் ஆசை. இதை இதை தவிர்ப்பது பரஸ்பர\nமதிப்பை வளர்க்கும் என நான் கூறிய முறை கூரிய முறையாய் கீறியிருப்பின்\nயார் மனதையும் உங்களை அறியாமல் கூட புண்படுத்தாதீர்கள் எனச் சொல்லவந்ததில், உங்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்.\nஇந்த விவாதத்தைப் பொருத்தவரை இத்தோடு முடித்துக்கொள்கிறேன்.\nஇளசு அண்ணாவுக்கு முதலில் அன்பு கலந்த நன்றி கூறி, மேலும் அண்ணா\nமற்ற இளையவர்களிடம்( நான் மற்றும் ராம்பால் உட்பட) மன்னிப்பு கேட்பதை\nஎதிர்பார்ப்பதற்கும் அப்பாற்பட்டவர், கண்டிக்கும் உரிமை உள்ளவர் என்பதை\nகூறி நானும் இத்துடன் இந்த விவாதத்தை முடித்துக் கொள்கிறேன்.\nதமிழ்மன்றக் குடும்பத்தில் ஏற்பட்ட மிகச்சிறிய இந்த மனக்கசப்பும் இத்துடன் மறைந்து விடட்டும். என்றைக்கும் ஆரோக்கியமான பதிவுகளாலும், பதில்களாலும் இம்மன்றம் சிறந்து விளங்கட்டும். அன்பு மிகுதியால் வந்த கோபத்தை மனதில் கொள்ளாமல், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் விளங்கும் உங்கள் அனைவரையும் என் மனதார பாராட்டுகிறேன்.\nராம்பாலின் இந்தப்பணி அளப்பரியது...யாரும் எளிதில் செய்ய இயலாதது எனக்கு மிகவும் பிடித்தவை ஜென் கவிதைகளும்,கதைகளும்...இரண்டு ஜென் கதைத்தொகுப்புகள் வாசித்திருக்கிறேன்.கொஞ்சமாய் கவிதைகளும்...ஓஷோ வழியாகவே நான் ஜென்னை அறிந்துகொண்டேன்.தாவோவையும்,கிருஷ்ணரையும்,புத்தரையும்கூட ஓஷோதான் எனக்கு அடையாளம் காட்டினார்...\nவாழ்க்கையைக் கலையாக,மகிழ்வுப்பெருக்காக,கொண்டாட்டமாக வாழமுடியும் எ��்பதை எனக்கு ஜென் கற்றுக்கொடுத்திருக்கிறது.ஜே.கே.,ரமண மஹரிஷி ஆகியோரும் என்னுள்புகுந்து என்னை ஆகர்ஷித்து ஆட்டிவைக்கிறார்கள் இன்றுவரை.இதையெல்லாம் நாமாகவேதான் கற்கவேண்டும்:\nராம்பால் தனக்குக்கிடைத்துள்ள ஆங்கிலத் தொகுப்பை தயவுசெய்து செராக்ஸ் எடுத்து எனக்கு அனுப்பிவைக்கவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.இல்லையேல், இ-மெயில் வழியாக அனுப்பவும்...உங்களுக்கு நன்றாய் வருகிறது மொழியாக்கம்...தொடருங்கள்...நானும் மொழியாக்கத்தில் ஆர்வம் உள்ளவன் தான்...இப்போது போர்ஹே கவிதைகளை ஆங்கிலம் வழியாக மொழியாக்கம்செய்ய முயன்றுவருகிறேன்...என் முகவரி:ப்ளாட் எண் 56,செவ்வந்தி தெரு,திருநகர்,சீனிவாசபுரம்,தஞ்சாவூர்-613009 email: natchatran@yahoo.com\nஅப்புறம்....என் சில கவிதைகளில் கொஞ்சம் ஜென் நெடி உண்டு என்பது என் அபிப்பிராயம்.\nதொடருங்கள் மனம் தளராமல்....ரசிக்க நாங்கள் இருக்கிறோம்,இக்பால்,இளசு அண்ணாக்களும்.\nஉங்கள் பதிவுகளால், நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ளமுடிகிறது...புதியவனான நான்,ராம்பாலுக்கும் உங்களுக்கும் நடக்கும் சண்டையை ஒரு ரசிக்கிறேன்...நாமெல்லாம் நல்லா சண்டைபோடுவோம்,பிறகு....நல்லா உறவுகொண்டாடுவோம்...\nராம்பால் அவர்களின் இன்னொரு முத்தான பதிப்பாகவே இதை கருதுகிறேன்.\nமீண்டும் இதை தொடர வேண்டுகிறேன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-4995.html?s=ae9b6fd448f147e61e8c06e905d7a730", "date_download": "2019-06-25T14:29:22Z", "digest": "sha1:TOU5W7WASIOX4PXNY4CNLEZ63PPC7FRO", "length": 38645, "nlines": 115, "source_domain": "www.tamilmantram.com", "title": "கணேசன் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > இலக்கியச்சோலை > கணேசன்\nஎங்கப்பா கூட பொறந்தவங்க அஞ்சு பேரு. இதுல ஒரு சித்தப்பா சின்ன வயசுலேயே போயிட்டாராம். அப்பாவுக்கு ரெண்டு அண்ணங்க, ஒரு தம்பி, ஒரு தங்கச்சி.இதுல ரெண்டாவது அண்ணன் பேரு சின்ன காமாஷி. அவருக்கு மூணு பொண்ணுங்க. ஒரு பையன். பையன் பேருதான் கணேசன். எஞ்சோடுதான், ஆனா என்னக்காட்டியும் மூத்தவன்.\nகணேசன் படிப்புல ரொம்ப சூட்டிகை. நானும் நல்லாத்தான் படிப்பேன். இருந்தாலும் வீட்டுல எப்பப்பாத்தாலும் சொல்லிகிட்டே இருப்பாங்க - \" லேய்.. இருந்தா கணேசம்மாதிரி இருக்கணும்லேய். அவந்தாண்டா புள்ள.\" அப்டீனு சொல்லியே வெறுப்பேத்துவாங்க. அந்தக் காரணத்துக்காகவே எனக்கு கொஞ்சம் அவம்மேல கோவம் வரும���. ஆனாலும் அவன் ரொம்ப நல்லவன். அதனால எனக்கும் அவன ரொம்பப் புடிக்கும்.\nஎன்னைக்காச்சும் லீவு நாள்ல அவன் வீட்டுக்கு போவேன். அவன் வீடுன்னா ஏதோ ரொம்ப தூரத்துலன்னு நெனச்சுக்காதீங்க. எங்க வீட்டுக்கு நேரா பின்வீடுதான். பின்பக்க சன்னல தெறந்து \" எலேய் முருகா\"ன்னு அம்மா கூப்பிட்டாங்கன்னா அடுத்த நிமிசம் வீட்ல இருப்பேன். அவங்க வீட்ல தண்ணி எறைக்குற 'கமல' இருக்குல்ல.. அதுல இருக்குற சக்கரத்த, பஸ்ஸ டிரைவர் மாதிரி ஓட்டுறதுதான் எனக்கு ரொம்ப பிடிச்ச வெளயாட்டு.\nகணேசனுக்கு கடவுள் பக்தி ரொம்ப இருக்கும். கோயிலு கும்புடுன்னா மொத ஆளா இருப்பான். அம்மன் கோயில்ல திருவிழா நடக்கும் போது, திண்ணையில உக்காந்து பெரிய மனுசன் கணக்கா, நெறய கத சொல்லுவான். நேர்ல பாக்குற மாதிரி கத சொல்ற தெறம அவனுக்கு. வீரவாண்டித் திருவிழாவுக்கு போனா அவன் திரும்பி வர்றப்ப கண்டிப்பா ஏதாவது புத்தகங்களோடத்தான் வருவான். விக்கிரமாதித்தன் கதைகள், சித்தர் பாடல்கள், மாயாஜாலக்கதைகள், பாமாலை..அப்டீன்னு விதவிதமா இருக்கும். படிச்சுட்டு அதுல இருக்குற விசயங்கள மனசுல பதியற மாதிரி சொல்வான். அப்ப வந்த சினிமா படங்களலப் பத்தியும் வசனத்தோட கத சொல்லுவான்.\nஆனா வெளயாட்ல எல்லாம் அவனுக்கு விருப்பமில்ல. எப்பவாச்சும் 'காக்கா-குஞ்சு' வெளயாடிருக்கான்னு நெனக்கிறேன். அப்புறம் அவங்கூட அபூர்வமா தாயம், பரமபதம், பல்லாங்குழி, ஆடு-புலி ஆட்டம் வெளாடிருக்கேன். பல்லாங்குழில மொதல்ல எந்த குழி முத்த எடுத்தா நெறய முத்து கெடைக்கும்கிற ரகசியத்த சொல்லிக்கொடுத்தவன் அவந்தான். தாயத்துல ரெண்டு வகை விளையாட்டு இருக்குங்கிறதயும் அவன் மூலமாத்தான் தெரிஞ்சுகிட்டேன்.\nபடிப்புல மொத வர்ற பத்து பேருக்குல்லதான் அவன் வந்துகிட்டுருந்தான். அவன் ஒம்போதாவது படிக்கும் போது திடீர்னு காணாம போயிட்டான். எல்லாரும் அவன் எங்க போயிருப்பான்னு தலய பிச்சுகிட்டாங்க. ரெண்டு வாரம் கழிச்சு அவனா திரும்பி வந்தான். எங்கடா போயிருந்தான்னு கேட்டா, நடப்பயணமா ராமேசுவரத்துக்கு போயிருந்தானாம்.\nதனியா அவன்கிட்டே பேசுனப்ப 'சும்மா தோணிச்சு. அதான் போனேன்'-ன்னான். 'எப்டிறா சமாளிச்ச'ன்னு கேட்டதுக்கு அங்கங்க சாப்பாடு கெடக்கிறதுலல்லாம் ஒண்ணும் பிரச்சினையில்லன்னான். 'ஏண்டா திரும்பி வந்த'..ன்னு கேட்டதுக்கு சரியா��� பதில் இல்ல.. வெறும் சிரிப்புத்தான் பதில். அதுக்கப்புறம் பள்ளிக்கூடத்துக்கு கொஞ்ச நாள் வந்தான். அப்புறம் நின்னுட்டான். பெரியப்பாவும் படிப்ப அவ்வளவா கண்டுக்கல. படிச்சு என்னத்த கிழிக்க போறாங்க அப்டீங்கிறது ஊர்பெருசுங்களோட வாக்கு. அதுக்கப்புறம் முழுமூச்சா தோட்ட வேல, வயல் வேலய பாத்துகிட்டான்.\nஎல்லாரும் 'அவன மாதிரி வேல பாக்குறவன் உண்டா'ன்னு ரொம்ப தாங்குவாங்க. அப்பல்லாம் பசங்க பள்ளிக்கூடத்துக்குப் போனாலும் லீவு நாள்ல தோட்ட வேலைல கூடமாட ஒத்தாச பண்றதெல்லாம் சகஜம்தான். நானும் அப்பப்ப தோட்டத்து பக்கம் போனா எனக்கு குடிக்க எளநீ பறிச்சு கொடுப்பான். கல்லாலேயே ஓட்ட போட்டு அப்படியே குடிப்போம். அப்புறம் பக்கத்து தோட்டத்துல இருந்து நிலவள்ளிக்கெழங்கு, கேப்ப, தக்காளி,வெண்டக்கா, மக்காச்சோளம் எல்லாம் தெரியாம எடுத்துக் கொடுப்பான்.\nபக்கத்து தோட்டத்துல இருக்குற பூவரச மரத்துல ஏறி, பம்பரம் விட பூவரசங் காயி, அப்புறம் அதோட எலைல 'பீப்பி' எல்லாம் பண்ணிக்கொடுப்பான். அவங்க கெணத்துல மேல இருந்து,தலகீழா டைவ் அடிச்சி, தரைக்கி போயி மண்ணெடுத்துட்டு வருவான். உடம்ப கல்லு கணக்கா வச்சுக்குவான். நின்னுகிட்டு இருக்கும் போது அப்படியே குனிஞ்சி நெத்தி முழங்கால்ல படுற மாதிரி வில்லா வளைவான். எப்டிறா இவனால மட்டும் இப்படியெல்லாம் செய்ய முடியுதுன்னு எனக்குத்தோணும்.\nபொங்கலப்ப வீட்டுக்கு வீடு கட்டுவாங்கல \" பீழைப்பூ\",அப்புறம் சின்னதா சதுர சதுரமா இருக்குற வேலிக்கள்ளி, மாவிலை. கள்ளியும், மாவிலையும் ஊருலயே நெறய கெடைக்கும். வீட்டுல பீழைப்பூ வெலைக்கித்தான் வாங்குவாங்க. ஒரு தடவ கணேசன் 'அரம்மணைப்புதூர், வயப்பட்டில இருக்குற கரட்டுல பீழைப்பூ சும்மா நெறய வெளஞ்சி கெடக்கும். போனா சும்மாவே பிடிங்கிட்டு வந்திரலாம்'னு சொன்னான். எனக்கும் சந்தோசம்தான். ஆனா போறதுன்னா ஒண்ணு தேனிய சுத்திப்போகணும். அது ரொம்ப தூரம். ஊர்ல கெழக்க ஓடிகிட்டிடுருக்குற முல்லையாத்த கடந்து போனா கொஞ்ச நேரத்துலேயே கரட்டுக்குப் போயிரலாம். ஆத்த கடந்து போயிரலாம்னு கணேசன் சொன்னான். அப்பல்லாம் எனக்கு நீச்சல் சரியாத் தெரியாது. எந்த இடத்துல ஆத்துல எறங்குனா எந்த இடத்துல கரையேறலாம், எந்த இடத்துல எவ்வளவு ஆழம் இருக்கும்கிறதெல்லாம் அவனுக்கு அத்துப்படி. போறப்ப எ���க்கு அவ்வளவு சிரமம் ஒண்ணும் தெரியல.\nகரட்டுல ஏறி பீழைப்பூ நெறய பிடிங்கிகிட்டோம். அப்புறம் சின்ன சிகப்பு, கருப்பு கலர்ல இருக்கும்ல குண்டுமணி - அத நெறய பிடுங்கி பைய நெறப்பிகிட்டோம். அப்புறம் 'சூடுகாய்' வேற கெடச்சுச்சு. எனக்கு ஒரே சந்தோசம்.\nஎன்னான்னு தெரில்ல.. வர்றப்ப ஆத்த பாத்தவுடன் பயம் வந்திருச்சு. ஆத்துல தண்ணி நெறய போயிகிட்டு இருந்துச்சு. ஒரு இடத்த காண்பிச்சு 'இங்க குதிச்சா தண்ணி இழுத்துட்டுப்போற வேகத்துல அந்த இடத்துல கரை ஏறிரலாம்'னு அவன் சொன்னான். எனக்கு தயக்கமாவே இருந்துச்சு. அவன் தய்ரியம் சொல்லி 'நான் மொதல்ல குதிக்கிறேன். நீயும் பின்னாடியே குதி, நான் உன்ன பாத்துக்கறேன்'னு சொல்லிட்டு குதிச்சுட்டான். எனக்கும் வேற வழியில்ல. குதிச்சேன். படபடப்பு இருந்ததாலயா, இல்ல கட்டி வச்சிருக்குற பீழைப்பூ போயிரக்கூடாதேங்கிற எண்ணமான்னு தெரியல. தண்ணி இழுத்துட்டுப் போற வேகத்துல நீச்சலடிக்க முடியாம போச்சு. அவன் 'இங்க வாடா'ன்னு சொல்லிட்டு போய்ட்ருக்கான். எனக்கு என்ன பண்றதுண்ணே தெரியல. அழுகையா வருது. தண்ணியோட நான் போறத கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்த அவன், அப்புறம் என் கைய பிடிச்சு இழுத்துகிட்டுப் போயி கரையேத்தி விட்டான். இனிமே அவங்கூட எங்கயும் போகக்கூடாதுன்னு நெனச்சுகிட்டேன். எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்.\nஅப்புறம் ஒரு தடவ ஊர்ல இருந்து செளடம்மன் கோவிலுக்கு 'தீர்த்தம்' கட்ட மருதமலைக்கு போனாங்க. மொத தடவையா நானும் போனேன். கூடவே கணேசனும் வந்தான். கோயமுத்தூர், பழனியெல்லாம் பாத்தோம். அங்க மத்தவங்க அடிச்ச கூத்த எல்லாம் பாத்துட்டு எனக்கு வெறுப்பாப் போச்சு.\nஇன்னோரு தடவ வீரப்ப அய்யனார் கோயிலுக்கு போயிருந்தப்ப மலைக்கு மேலே அருவி விழுற இடத்துக்கு கூட்டிட்டுப்போனான். அங்க இருந்த வழுக்குப்பாறைல தண்ணியோட சேந்து வந்து குளிச்சத இப்ப நெனச்சாலும் மனசுல ஒரே கும்மாளம்தான்.\nரெண்டுமூணு தடவ ஒண்ணா சினிமாக்கெல்லாம் போயிட்டு வந்தோம். இடவேளல சமோசா, முறுக்கு எல்லாம் வாங்கிக்குடுப்பான்.\nபடிச்சதுக்கப்புறம் வேலைக்கு போயி சேந்திட்டனா... கணேசனுக்கு சந்தோசம். 'நம்ம குடும்பத்துல இருந்து ஒருத்தனாவது நல்ல வேலக்கி போய் சேந்திருக்கியே'ன்னு சொன்னான்.\nஒருவாட்டி வீரவாண்டி கெளமாரியம்மனுக்கு, தீச்சட்டி தூக்கிட்டு வர்றதா ���வனுக்கு நேர்த்திக்கடனாம். ஆத்தங்கரைல ஒரே கூட்டம். தீச்சட்டி வளத்து, உறுமிமேளம் கொட்ட எல்லாரும் அவனுக்கு அருள் வந்து சாமியாடறத பாக்க காத்துகிட்டிருந்தாங்க. ஆச்சு.. நேரமாகியும் அவனுக்கு சாமி வரல்ல. எல்லாரும் சாமி கும்பிட்டு துண்ணூறு போட்டும் ஒண்ணும் நடக்கல. மேளக்காரன் சளச்சிப்போயிட்டான்.\nநான் அவம்பக்கத்துல போயி \" என்னடா ஆச்சு\nஅவன் \"என் கண்ணுக்கு சாமி ஒண்ணும் வர்லியேடா - வராம எப்படித் தூக்குறது\n\" எல்லாரும் ஒனக்கு சாமி வரும்னு நம்பிகிட்டிருக்காங்க. நீ வரலைன்னாலும் அவங்க விடப்போறதில்ல. பேசாம சாமி வந்த மாதிரி சிலிப்பிகிட்டு தீச்சட்டியத் தூக்கிரு. அப்பத்தான் எல்லாருக்கும் சந்தோசம் வரும்\"னு சொன்னேன்.\nஅவன் ஒண்ணும் சொல்லல. கொஞ்ச நேரத்துல அவன் ஒடம்ப சிலிப்பிகிட்டு, நாக்கை கடிச்சான். \" ஆ... வந்திருச்சு.. அருள் வந்துருச்சு. அம்மா... மகமாயி.. தாயே..\"-ன்னு எல்லோருக்கும் கன்னத்துல போட்டுகிட்டாங்க. தீச்சட்டி எடுத்துட்டுப்போற வழில அவன் என்னப்பாத்து சிரிச்சான்.\nஅப்புறமா வேலைக்கு போய் சேந்தப்புறம் அவனப்பாக்குறது, பேசுறது எல்லாம் ரொம்ப கொறஞ்சி போயிருச்சு. பெரியப்பா தவறிட்டாருன்னு சேதி கெடச்சப்போ ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அப்போதைக்கு வர முடியாத சூழ்நிலை எனக்கு. ஊருக்கு வந்தப்ப போயி பார்த்தேன். அவனும் ஒண்ணும் தப்பா எடுத்துக்கல. 'அவங்கவங்க சூழ்நில அப்படி. ஏதோ வரும் போதாவது வந்து விசாரிச்சுட்டுப் போனா சரிதான்'னு சொன்னான்.\nஅதுக்கப்புறம் ஒரு தடவ தேனிப்பாலத்துல வச்சு அவனப் பாத்தேன். கொஞ்ச நேரம் பேசிகிட்டிருந்தோம். செலவுக்கு ஏதாச்சும் கொடு-ன்னு சொன்னான். என்னால நம்ப முடியல. பைல இருந்தத கொடுத்தேன். அவனுக்கு ஒரே சந்தோசம். 'திருச்செந்தூர் வந்தா வர்ற வழில வீட்டுக்கு வாடா'ன்னு சொன்னேன். அவனும் 'கண்டிப்பா வருவேன்'னு சொன்னான். ஆனா வரவேல்ல.\nரெண்டு மூணு வருசத்துல பெரியம்மாவும் தவறிட்டாங்க. அப்ப நாள் முழுக்க கூடவே இருந்து ராகத்தோட பாட்டா படிச்சானாம். எந்தப்புத்தகத்துலயும் இல்லாதது எல்லாம் சரளமா அவன் வாயில இருந்து வந்துச்சாம். எல்லாருக்கும் பெரியம்மா தவறிப்போனதுல துக்கம்னாலும் இவன் ராகத்தோட படிக்கிறதப் பாத்து சிலுத்துப்போயிட்டாங்களாம். ம்ம்.. எல்லாம் ஆச்சு.\nபெரியம்மா போனதுக்கப்புறம் அவனப் பாத்��ுக்க ஆளில்ல. அவன்கிட்ட இருந்த காசையும் வீட்டையும் கூடப்பொறந்தவங்க பங்கு போட்டுகிட்டாங்க. அதப்பத்தி சொல்ல எனக்கு விருப்பமில்ல. அவங்க பெரியக்கா அவனுக்கு பொண்ணு பாத்து வைப்பாங்கன்னு எதிர்பார்த்திருப்பான் போல. ஆனா ஒண்ணும் நடக்கல. ஒரு நேரத்துல அவங்க பையனுக்கு பொண்ணு தேடி கல்யாணம் பண்ணி வச்சாங்களாம். கொஞ்ச மாசத்துல கணேசன் தானும் கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்னப்ப, கூட இருந்தவங்க 'இனிமே ஒனக்கெதுக்கு கல்யாணம்'னு கிண்டல் பண்ணாங்களாம்.\nஅதுக்கப்புறமா அவன சித்தப்பா மகன் கணேசன் [ இவன் சித்தப்பா மகன் ] கல்யாணத்துல வச்சுப்பாத்தேன். கல்யாணத்துக்கு ஊர்ல இருந்து நடந்தே வீரவாண்டிக்கு வந்துருக்கான் கல்யாணத்துல என்கூடவே இருந்தான். எனக்கு சந்தோசமாயிருந்துச்சு. எத்தன வருசம் கழிச்சு அவனோட இருக்குற வாய்ப்பு.. கல்யாணத்துல என்கூடவே இருந்தான். எனக்கு சந்தோசமாயிருந்துச்சு. எத்தன வருசம் கழிச்சு அவனோட இருக்குற வாய்ப்பு.. என் கூடத்தான் ஊருக்கு வரணும்னு சொன்னேன். சாப்பிடற வரைக்கும் கூடத்தான் இருந்தான். மொய் எழுதிட்டுப்பாத்தா ஆளக்காணோம். சொல்லாம கொள்ளாம கெளம்பிட்டான்.\nஒரு வருசத்துல, கொஞ்சம் கொஞ்சமா கணேசன கிட்டத்தட்ட யாருமே கண்டுகிறதே இல்லங்கிற மாதிரி ஆகிருச்சாம். வெறுத்துப்போன அவன் சக்திமணியோட வயல்ல பூச்சிமருத்த குடிச்சு செத்துப்போய் கெடந்தானாம். ரெண்டு நாள் கழிச்சுத்தான் விசயம் தெரிய வந்திருக்கு. ஆஸ்பத்திரில எல்லாம் முடிஞ்சதுக்கப்புறமா அல்லிநகரத்துலேயே எல்லாக் காரியத்தையும் முடிச்சுட்டு வந்தாங்களாம். எனக்கு சொன்னா வருத்தப்படுவேன்னு சொல்லவேண்டாம்னு அப்பா சொல்லிட்டாராம். அதனால எனக்கு இந்த விசயம் ரெண்டு மாசம் கழிச்சுத்தான் தெரிய வந்துச்சு. வாழ வேண்டிய வயசுல போயி சேர்ந்துட்ட கணேசன நெனச்சி ரொம்ப வேதனைப்பட்டேன்.\nஎல்லாரும் சொன்னாங்க - \"கணேசனுக்கு வெவரமில்ல. இருந்தா காச இப்படி தொலச்சிருப்பானா.. கைல நாலு காசு இருந்துச்சுன்னா இப்படி நடந்திருக்குமா கைல நாலு காசு இருந்துச்சுன்னா இப்படி நடந்திருக்குமா\"-ன்னு. இந்த மனுசங்கள நெனச்சா எனக்கு சிரிப்புத்தான் வந்துச்சு. என்ன உலகம்டா இது\nt=4934 - முதல் நினைவு\nt=4937 - நிச்சயமாக கனவு இல்லை..\nt=4973 - முதல் புத்தகம்\nகதை மிகவும் சோகம் தான். எனது வருத்தங்கள்\nஉங்க��து சகோதரனைப் பற்றிய குறிப்புக்கள் உண்மையிலேயே என் மனதினைக் கனமாக்கின்றது. உங்களது வரிகள் அப்படியே கிராமத்து வாழ்க்கை முறைகளை கண்முன்னே நிறுத்துகிறது.\nநீங்கள் உங்கள் குறிப்பின் முடிவிலே உலகத்தினைப் பற்றிக் கூறியது, நிதர்சனமானது.\nஉலகம் இப்படித்தான் நெஞ்சத்திலே வஞ்சகம் இல்லாதவர்களை ஏமாற்றிப் பிழைக்கின்றது.\nதாமத பதிலுக்கு தயவுகூர்ந்து மன்னிக்கவும்.\nகருத்துக்களுக்கு மிக்க நன்றி ஓவியா, ஓவியன்.\nஎல்லாம் இருந்தும் எதுவுமில்லாமல் முடிந்தது\nகபடம், சூது-வாதுதான் திறமை, வளர்ச்சி என\nதவறான எடைக்கல்லைத் தூக்கி அலையும் நம் சமுதாயத்தின் குறை..\nஇன்று இரு சொட்டு கண்ணீர் சிந்தினேன்....\nஉங்கள் கண்ணீர் அஞ்சலியில் நானும் இணைந்து கொள்கிறேன் அண்ணா.\nமறுபடியும் ஒரு முத்தான பதிப்பு. நீங்கள் ஒவ்வொரு முறை உங்களின் பால்ய கிராம நினைவுகளை வர்ணிக்கும் போது நான் இழந்து விட்ட ஏராளமான அனுபவங்களை எண்ணிப்பார்க்கிறேன். நானும் கிராமம்தான் என்றாலும் முற்றிலும் மாறு பட்ட கரிசல்காடு. பீழைப்பூ என்பதை தும்பைப் பூ என்று கூறுவார்களா\nதனிமை எத்தகைய மனச்சிதைவிற்கு வழிவகுக்கின்றது. சிறுவயதில் அனைத்திலும் முதலாக வந்த ஒரு ஆண், நன்கு திறம்பட செயல் படக்கூடிய வாலிபர் தனக்கு மனம் விட்டு பேசக்கூடிய அளவில் நண்பர்கள் இல்லாத்தாலோ, வேறு எவரும் இல்லாததாலோ விபரீத முடிவுகட்கு ஆட் பட வேண்டியிருக்கிறது. பெண்கள் மட்டும் முதிர்கன்னியாக இல்லாமல் நம் நாட்டில் ஆண்களும் முதிர்ந்த பிரம்மச்சாரியாக இருக்க வேண்டிய சாபக்கேடு இன்னமும் இருப்பதை நினைத்தால் நமது மனங்கள் மாற வேண்டியதன் அவசியம் புரிகிறது. ஒரு ஆணோ பெண்ணோ தனக்குத் தேவையான துணையே தானே தேடிக்கொள்ளவும் அதற்கு இந்த சமுதாயம் ஒப்புதல் அளிக்கவும் எத்தகைய மனமாற்றம் தேவையோ அத்தகைய மன மாற்றம் இப்பொழுது எட்டாக்கனிதான். கணேசன் அண்ணனின் ஆன்மா சாந்தியடைவதாக.\nமுகிலனின் பின்னூட்டங்கள் மிக புஷ்டியானவை..\nஅந்த பின்னூட்டம் வாங்கவென்றே படைக்க ஆசை வரும்..\nமீண்டும் உச்சிமோந்த வாழ்த்துகள் என் தம்பிக்கு..\nகணேசன் கண் முன் வந்து சென்றார் பாரதி உங்கள் அழகிய கிராமிய மனம் நிறைந்த தமிழில்.\nஇந்த நன்றியில்லா உலகத்தில் பலே கணேசன்கள் மாட்டிக் கொண்டு அல்லல் பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.\nயாராவது யாரையாவது சாமார்த்தியம் இல்லையென்று சொன்னால் அவர் காசு பார்க்க வில்லை காசு சேர்க்கவில்லை என்பதே பொருளாகிவிட்டது.\nதொடரட்டும் உங்கள் dateless diary\nமறுபடியும் ஒரு முத்தான பதிப்பு. நீங்கள் ஒவ்வொரு முறை உங்களின் பால்ய கிராம நினைவுகளை வர்ணிக்கும் போது நான் இழந்து விட்ட ஏராளமான அனுபவங்களை எண்ணிப்பார்க்கிறேன். நானும் கிராமம்தான் என்றாலும் முற்றிலும் மாறு பட்ட கரிசல்காடு. பீழைப்பூ என்பதை தும்பைப் பூ என்று கூறுவார்களா\nதனிமை எத்தகைய மனச்சிதைவிற்கு வழிவகுக்கின்றது. சிறுவயதில் அனைத்திலும் முதலாக வந்த ஒரு ஆண், நன்கு திறம்பட செயல் படக்கூடிய வாலிபர் தனக்கு மனம் விட்டு பேசக்கூடிய அளவில் நண்பர்கள் இல்லாத்தாலோ, வேறு எவரும் இல்லாததாலோ விபரீத முடிவுகட்கு ஆட் பட வேண்டியிருக்கிறது. பெண்கள் மட்டும் முதிர்கன்னியாக இல்லாமல் நம் நாட்டில் ஆண்களும் முதிர்ந்த பிரம்மச்சாரியாக இருக்க வேண்டிய சாபக்கேடு இன்னமும் இருப்பதை நினைத்தால் நமது மனங்கள் மாற வேண்டியதன் அவசியம் புரிகிறது. ஒரு ஆணோ பெண்ணோ தனக்குத் தேவையான துணையே தானே தேடிக்கொள்ளவும் அதற்கு இந்த சமுதாயம் ஒப்புதல் அளிக்கவும் எத்தகைய மனமாற்றம் தேவையோ அத்தகைய மன மாற்றம் இப்பொழுது எட்டாக்கனிதான். கணேசன் அண்ணனின் ஆன்மா சாந்தியடைவதாக.\nஅமைதியாக உலாவி ஆழமான கருத்திடும் முகிலன். (நன்றி:இளசு) :nature-smiley-003:\nஅருமையான கருத்துகள் அடங்கிய விமர்சனம். நன்றி முகி.\nஅமைதியாக உலாவி ஆழமான கருத்திடும் முகிலன். (நன்றி:இளசு) :nature-smiley-003:\nநான் சொல்லி நானே மறந்தவற்றைக்கூட\nமேற்கோள் காட்டுவதில் வல்லவர் இனிய பென்ஸ்..\nநான் சொல்லி நானே மறந்தவற்றைக்கூட\nமேற்கோள் காட்டுவதில் வல்லவர் இனிய பென்ஸ்..\nதங்களுடைய பதிவுகள் அலசி படிக்கும் பென்ஸில் வலதுக்கை நான்.\nஇருந்தாலும் குரு போல் என்னால் முடியாது, :icon_good:\nஎ:க: இளசு வந்தாலே போதும் பதிவு இடவில்லை என்றாலும் பரவாயில்லை\nகருத்தளித்த முகிலன், அண்ணா, லியோ மோகன், ஓவியா ஆகியோருக்கு நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aiadmk.website/%E0%AE%92%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-06-25T14:42:47Z", "digest": "sha1:23WIJNWCD2R4BBOZXJCNUS2B5TXLUJZE", "length": 3570, "nlines": 38, "source_domain": "www.aiadmk.website", "title": "ஒடிஷா முதல்வராக பதவியேற்கும் ��வீன் பட்நாயக் அவர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வாழ்த்து – Official Site of AIADMK", "raw_content": "ஒடிஷா முதல்வராக பதவியேற்கும் நவீன் பட்நாயக் அவர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வாழ்த்து\nWishes / ஒடிஷா முதல்வராக பதவியேற்கும் நவீன் பட்நாயக் அவர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வாழ்த்து\nஒடிஷா முதல்வராக பதவியேற்கும் நவீன் பட்நாயக் அவர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் வாழ்த்து\nஓடிசா மாநிலத்தின் முதலமைச்சராக 5வது முறையாக பதவியேற்றுள்ள திரு.நவீன் பட்நாயக் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் “உங்களது ஆற்றல்மிகு தலைமையின் கீழ் ஒடிசாவின் வளர்ச்சி வலிமையடையவும், தமிழகத்துடனான உறவில் புதிய உச்சத்தையும் தொடும் எனவும் நம்புகிறேன்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nரூ.13.01 கோடியில் தொழிலாளர் நலத்துறை கட்டடங்கள் திறப்பு\nரூ.30.03 கோடி மதிப்பிலான அரசு மருத்துவமனை கட்டடங்கள் திறப்பு\nரூ.185.79 கோடி மதிப்பிலான உயர்கல்வித்துறை கட்டடங்கள் திறப்பு \nமீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை கட்டடங்கள் திறப்பு\nஉணவுப் பாதுகாப்பு அட்டவணை மதிப்பீட்டில் முதன்மை மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalaIdhellamSagajamappa/2019/03/24001812/1029658/ArasiyallaIthaellamSagajamapa-Election-Fun-23March19.vpf", "date_download": "2019-06-25T14:08:56Z", "digest": "sha1:3NFNKQV3JA4ULWYOGPBZCAKJADASIBF6", "length": 5666, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "(23.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(23.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(23.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(23.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு விரல் புரட்சி - 22.02.2019 : விஜயகாந்த்-தை அவரது இல்லத்தில் சந்தித்தார், ஸ்டாலின்\nஒரு விரல் புரட்சி - 22.02.2019 : விஜயகாந்த் உடன் நடிகர் ரஜினி திடீர் சந்திப்பு\n(02.02.2019) - நட்சத்திர சாமானியன்\n(02.02.2019) - நட்சத்திர சாமானியன்\nபயணங்கள் முடிவதில்லை - 07.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 07.10.2018\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ��சிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 15.04.2019\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 15.04.2019\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 14.04.2019\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 14.04.2019\n(13.04.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(13.04.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(12.04.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(12.04.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(11.04.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(11.04.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(10.04.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(10.04.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/australia-need-89-runs-after-match-reduced-to-43-overs-due-to-rain/", "date_download": "2019-06-25T14:18:46Z", "digest": "sha1:25EXPJKAOILJD2TVXGA6KW64HF225EG4", "length": 8093, "nlines": 118, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "australia need 89 runs after match reduced to 43 overs due to rain | Chennai Today News", "raw_content": "\nசாம்பியன்ஷிப் கிரிக்கெட்: வங்கதேசத்திற்கு கிடைத்த அதிர்ஷ்ட புள்ளி\nகிரிக்கெட் / நிகழ்வுகள் / விளையாட்டு\nமெட்ரோ ரயிலில் பயணம் செய்த அமைச்சர்\nஸ்டாலின் சிங்கப்பூருக்கு பதில் பெங்களூர் சென்றிருக்கலாம்\n என்ற பெயரில் போராட்டம்: அனுமதி கிடைக்குமா\nஆன்லைனில் ஆசிரியர் தேர்வு ஏன்\nசாம்பியன்ஷிப் கிரிக்கெட்: வங்கதேசத்திற்கு கிடைத்த அதிர்ஷ்ட புள்ளி\nசாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற வங்கதேசம் – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஆட்டம் மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டதால்ல் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் கொடுக்கப்பட்டது.\nஇந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்து 182 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 183 ரன்கள் என்ற எளிதான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியாவுக்கு மழை வடிவில் வில்லன் வந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கான இலக்கு 89 ரன்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த இலக்கை அடையக்கூட மழை வழிவகுக்கவில்லை.\nஇன்னும் குறைந்தது 4 ஓவர்கள் விளையாடினால், போட்டிக்கு டக்வொர்த் லீவிஸ் முறையில் முடிவு கிடைக்கும் என்ற நிலையில் இரு அணியினரும் மழை படுத்தும் பாடினால் கடுப்பாகியுள்ளனர். ட்க்வொர்த் லீவிஸ் முறையிலும் ஆஸ்திரேலிய அணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.\nஏற்கெனவே, ஆஸ்திரேலிய அணியின் நியூசிலாந்துக்கு எதிரான முதல் லீக் போட்டிக்கு மழையால் முடிவில்லாமல் போனது. இந்த போட்டிக்கும் முடிவு இல்லை என்றால் அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்படும்.\nஷாங்காய் மாநாட்டின்போது மோடி-நவாஸ் பேச்சுவார்த்தையா\nஎன்.டி.டி.வி பிரணாய் ராயின் கூட்டாளி ப.சிதம்பரம். ஹெச்.ராஜா திடுக் தகவல்\nமணிரத்னத்துடன் செல்பி எடுத்த பிரபல நடிகை\nமெட்ரோ ரயிலில் பயணம் செய்த அமைச்சர்\nஸ்டாலின் சிங்கப்பூருக்கு பதில் பெங்களூர் சென்றிருக்கலாம்\n என்ற பெயரில் போராட்டம்: அனுமதி கிடைக்குமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Main.asp?Id=8&Page=2", "date_download": "2019-06-25T15:08:38Z", "digest": "sha1:CJLITOVZJKNSUQ7R6EJLKJA54GGR4YMG", "length": 5189, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Health News, latest medical news, health news, medical news,health articles, diabetes, medical conditions - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > மகப்பேறு மருத்துவம்\nதிருவண்ணாமலை நர்சிங் முடித்து விட்டு மருத்துவம் பார்த்த போலி பெண் மருத்துவர் கைது\nஈரோட்டில் செய்தியாளர்களை தாக்கிய அதிமுக எம்.எல்.ஏ. மகன் மீது வழக்குப்பதிவு\nகோவை அருகே காதல்ஜோடிக்கு அரிவாள் வெட்டு: இளைஞர் உயிரிழப்பு\nகருமுட்டை தானம்... சில சந்தேகங்கள்\nஉங்கள் கர்ப்பப்பையின் அளவு என்ன\nஆண்களையும் அச்சுறுத்தும் பரம்பரைக் கோளாறுகள்\nஅழிவை நோக்கி மனித இனம்..\nபரம்பரை பிரச்னைகளுக்கு என்னதான் தீர்வு\nகருக்குழாய் அடைப்பும் நவ���ன சிகிச்சைகளும்\nநியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்\nசிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை\nதுருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்\nஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்\n25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2012/03/blog-post_09.html", "date_download": "2019-06-25T14:21:36Z", "digest": "sha1:XXZHS3IXYQ4MFYPOTP7JWVPA3JYOSV5E", "length": 15006, "nlines": 193, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: ஆடியோ கேசட்...ஒலிநாடா - மலரும் நினைவுகள்,", "raw_content": "\nஆடியோ கேசட்...ஒலிநாடா - மலரும் நினைவுகள்,\nஆடியோ கேசட்...ஒலிநாடா...ரொம்ப நாளைக்கு அப்புறம் இதை பார்க்கும் போது மனசுக்குள் மத்தாப்பு பூக்கிறது.சிறு வயசில் பாடாத கேசட் எங்காவது கிடைத்தால் அதை எடுத்து அதில் உள்ள ஸ்குரு கழட்டி அலுங்காம குலுங்காம அதில் உள்ள பிலிம் கலையாம அந்த சக்கரத்த எடுத்து ரோட்டுல உருட்டுனா எவ்ளோ தூரம் போகும்னு ஒரு ஆராய்ச்சி செய்வோம் பாருங்க அதை இன்னிக்கும் மறக்க முடியாது.\nஅப்புறம் அந்த பிலிம் எடுத்து வீடு முற்றத்துல காய வச்சி இருக்கிற பழைய சோத்துல செஞ்ச வடாம், அப்புறம் வத்தல் இவைகளை காக்கா குருவி கொத்திட்டு போய்ட கூடாதுன்னு இத இரண்டு கம்புக்கு நடுவுல கட்டி அது போடுற படபடக்கிற சத்தத்துல கேட்கிற இனிமை இருக்கே அதை இன்னும் மறக்க முடியாது.அடிக்கிற வெய்யிலில் இந்த பிலிம் காட்டுகிற பளபளப்பு இருக்கே அது இன்னும் நம்ம கண்ணுல ஓடிக்கிட்டே இருக்கு.இதெல்லாம் சிறுவயசு அனுபவங்கள்.\nகொஞ்சம் பெரிய பையன் ஆனவுடனே நமக்கு பிடித்த பாட்டுகளை வரிசைப்படி பதிவு பண்ணி சவுண்ட அதிகமா வச்சி கேட்கிற சுகம் இருக்கே அது தனிதான்.....அப்போ கம்பெனி கேசட் ரொம்ப விலை அதிகம்னு லோக்கல் கேசட் வாங்கி அதுவும் அந்த இரண்டு பிலிம் சக்கரங்கள் வெளியே தெரிகிற மாதிரி இருக்கிற ட்ரான்ஸ்பரன்ட் கேசட் வாங்கி அதுல ரெகார்ட் பண்ணி பாட்டு கேட்ட சுகம் இருக்கே.....அருமை தான் போங்க....அப்புறம் அந்த பக்கம் இந்த பக்கம் இருக்கிற பக்கத்து வீடு பொண்ணுகளை திரும்பி பார்க்கிற மாதிரி நம்மகிட்ட இருக்கிற காதல் பாடல்களை கொஞ்சம் சத்தமா வச்சி நம்ம மனசை தொறந்து காட்டியது இன்னும் ஞாபகம் இருக்கிறது.\nகேசட் கடைக்கு போனால் அங்க விதம விதமா பதிவு பண்ணி வச்சி இருக்கிற கேசட் வாங்கி வீட்டில் வந்து தனிமையில் கேட்கும் போது இருக்கிற சுகம் இருக்கே ...அடடா....\nஅதுக்கப்புறம் காலேஜ் படிக்கும் போது தங்கி இருந்த ரூமுக்கு அசெம்பிள் செட்டு வாங்கி முதல் முறையா வாங்கின கேசட் போட்டு கேட்ட பாட்டு ஒத்த ரூபாய் தாரேன்...பாட்டு சும்மா பட்டி தொட்டி எல்லாம் ஹிட் ஆன பாட்டு...அதை கேட்டு கேட்டு சலித்து போனது ஒரு நேரம் ....அப்புறம் நம்ம திண்டுக்கல் லியோனி யோட பட்டி மன்ற கேசட்..பழைய பாடல்களா புதிய பாடல்களா ..மனமா குணமா...இப்படி நிறைய, எஸ் வி சேகர் நடித்த அனைத்து நாடக கேசட்களும் கேட்டு இருக்கிறேன். அதுக்கு அப்புறம் நாகரீக வளர்ச்சியில் இவை காணாமல் போய் விட்டது.\n2009ல கூட நான் வாங்கின முதல் காருல (பியட் யுனோ ) சோனி யோட கேசட் பிளேயர் தான் இருந்துச்சு.கோவையில் சுத்தும் போது எப் எம் இருக்கிறதால் ஒண்ணும் தெரியல....ஆனா ஒரு தடவை சேலம் போகும் போது கேசட் இல்லாதால் நான் பட்ட பாடு இருக்கே...ஐயோ....அதுக்கப்புறம் சேலம் புது பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்கிற ஒரு கடையில கேசட் 60 ரூபாய் என்ற விலையில் 5 கேசட் வாங்கினேன்...ஆகா...இப்படி கொடுத்து கட்டு படியாகாதே என்று காரில் உள்ள செட்டையே மாற்றி விட்டேன்...அதுக்கப்புறம் காரையே மாத்திட்டேன்..இப்போ USB வந்து விட்ட படியால் எவ்ளோ பாட்டு வேணும்னாலும் சேவ் பண்ணிக்கலாம்...டெலிட் பண்ணிக்கலாம்...\nஎன்ன இருந்தாலும் கேசட் இருந்த காலத்துல அதுக்காக நேரம் செலவழிச்சு புடிச்ச பாட்டுக்களை ஒரு பேப்பரில் எழுதி கிட்டு ரெகார்டிங் பண்ற இடத்துல போய் அவங்க கிட்டே பாட்டு நல்லா பண்ணி குடுங்க அப்படின்னு தனியா சொல்லி அதுக்கப்புறம் அது ரெடியான பின்னே வாங்கி வந்து கேட்டு நாம எழுதி குடுத்தது வரிசைப்படி இருக்கா அப்படிங்கிறத செக் பண்ற ஆவல் இருக்கே....அப்புறம் அவங்க குடுத்த கேசட் கவரில் வரிசைப்படி எழுதுகிற சுகம் இருக்கே ...அதெல்லாம் ஒரு காலம்.....\nLabels: அனுபவம், மலரும் நினைவுகள்\nஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே வந்ததே நண்பனே...அருமையான ஞாபகப் பதிவு\nஜீவா சார் எல்லோ���ுடைய பிளாஸ்பேக்கையும் திரும்பிபார்க்கிறமாதிரி பிளாக்கை எழூதுரிங்கே கடந்த 2 பிளாக்குமே வித்தியாசமான முயற்சி பாராட்டூகள் கிராமத்து தொழிற்சாலை போட்டோ சூப்பர் பாராட்டூகள் அடூத்து எந்த ஊரு சார்\nபழைய மலரும் நினைவுகளை மீண்டும் ஞாபகத்தில் கொண்டு வர வச்சிடேங்க.\nஒரு கல் ஒரு கண்ணாடி - OKOK\nகோவை மெஸ் - ஸ்ரீ ரகு ரெஸ்டாரன்ட் - sri Ragu Restau...\nகுரங்கு அருவி - மங்கி பால்ஸ் (MONKEY FALLS)பொள்ளாச...\nகோவை - தியேட்டர்கள் (Theatres of kovai)\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nசண்டே மார்க்கெட்(SUNDAY MARKET) - கோவையின் பெருமை...\nபோலிகளின் சாம்ராஜ்யம் – டிவிகள்\nசன் டிவி - கையில் ஒரு கோடி - எது டாப்பு....எது டி...\nஆடியோ கேசட்...ஒலிநாடா - மலரும் நினைவுகள்,\nகோவை மெஸ் - ஹோட்டல் ஹேமலா (HOTEL HEMALA) - கரூர்\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2016/12/tna.html", "date_download": "2019-06-25T13:33:24Z", "digest": "sha1:QNM7ZUKL3WZDMUXRTSNKCJO5HGJDQZIH", "length": 10713, "nlines": 75, "source_domain": "www.tamilletter.com", "title": "ஒற்றையாட்சியை ஏற்க முடியாது! - கூட்டமைப்பு எம்.பிக்கள் ரணிலிடம் தெரிவிப்பு - TamilLetter.com", "raw_content": "\n - கூட்டமைப்பு எம்.பிக்கள் ரணிலிடம் தெரிவிப்பு\nதேசிய இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சி தீர்வாக அமையாது. ஒற்றையாட்சியை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஒருமித்த நாட்டிற்குள் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டுமென்பதே தமிழர்களின் நிலைப்பாடு. அதற்கு அமைவாகவே புதிய அரசியல் சாசனம் தயாரிக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nபிரதமர் ரணிலுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றப��து, பிரதமரிடம் கூட்டமைப்பினர் இவ்விடயத்தை வலியுறுத்தியுள்ளனர்.\nஅத்தோடு, அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் தொழில் வாய்ப்புகளில் வடக்கு கிழக்கு புறக்கணிக்கப்படுதல் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.\nஇவற்றிற்கு பதிலளித்த பிரதமர், இனப்பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக்கொள்வதில் உறுதியாக இருப்பதாகவும் சகல தர்ப்பினரதும் கருத்துக்களை பெற்று ஒருமித்த தீர்வை எட்டுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், பல முதலீட்டு திட்டங்களை உருவாக்க முயற்சித்துள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர், இதன்போது வடக்கு மாகாணத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படுமென உறுதியளித்துள்ளார்.\nஇதேவேளை அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக எதிர்வரும் ஜனவரி மாதமளவில் சில நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nமுஸ்லிம்களை புறந்தள்ளி தமிழருக்கு ஆதரவாக களமிறங்கிய பிரதமா்\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேசசெயலகத்தை உடனடியாக தரமுயர்த்துவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் வாக்குறுதியள...\nமுஸ்லிம் தேசியத்தின் குறியீடாக மாறியுள்ளார் ரவூப் ஹக்கிம் - அன்வர் நௌஷாட்\nஏ.எல்.றமீஸ் பலமானவர்களால் பலவீனமானவர்கள் நசுக்கப்படும் போது தான் சார்ந்த சமூகத்தை பாதுகாக்க கையாளும் வழிமுறைகளிலே ஒரு தலைவனின் ஆளுமை வெளி...\nகல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் இருவர் பதவி நீக்கம்\nகல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் இருவர் கட்சியின் சகல உறுப்புரிமைகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் ந...\nஇலங்கை - சட்ட மா அதிபரின் அதிரடி உத்தரவு\nதடை செய்யப்பட்ட இயக்கங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பதில் காவல்துறை மா அதிபருக்கு எழுத்து மூலம...\nகல்முனை மண்ணை சிதைக்க அனுமதிக்க முடியாது – அக்கரைப்பற்று ACMC பொறுப்பாளர் வாஸீத்\nஏ.எல்.றமீஸ் இலங்கை முஸ்லிம்களின் இதயமாக வர்ணிக்கப்ப���ும் கல்முனையை மையப்படுத்தி பேரினவாதிகளின் இனரீதியான பிரதேச செயலக கோரிக்கையானது நா...\nபாராளுமன்ற பதவியை இராஜினமா செய்யும் கோடீஸ்வரன்\nகல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஒருவாரத்திற்குள் தீர்வு தரப்படாவிட்டால் தான் வகிக்கும் கட்சியில் இருப்...\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மீண்டும் ஒரு திடீர் முடிவு\nஎமது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளாமல் மீண்டும் அமைச்சுப் பதவிளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே நல்லது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகவ...\nஅதாஉல்லாவை சந்திக்க தயாராகும் - மு.கா தலைவர் ரவூப் ஹக்கிம்\nஏ.எல்.றமீஸ் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் நெருக்குவாரங்களை எதிர் கொள்வதற்கு சகல முஸ்லிம் தலைவர்களும் ஒரே அணியில் ந...\nஎங்கள் நாட்டின் மீது ஒரு தோட்டா பாய்ந்தால் அமெரிக்காவின் உடைமைகள் தீக்கிரையாகும் : ஈரான் எச்சரிக்கை\nஎங்கள் நாட்டின் மீது ஒரு தோட்டா பாய்ந்தால் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு சொந்தமான உடைமைகள் த...\nமுஸ்லீம்களை விடுதலை செய்ய மைத்திரி பணிப்பு;\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பின்னர், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணையை துரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/03/14/87324.html", "date_download": "2019-06-25T15:17:02Z", "digest": "sha1:6YOWLP6RZZUAPKGF5WPO7F3QOSTHXPUN", "length": 23547, "nlines": 207, "source_domain": "www.thinaboomi.com", "title": "சிறந்த மனிதருக்கான விஐடி-வீக் எண்ட் லீடர் விருது சென்னை மருத்துவர் திருவேங்கிடத்திற்கு ஜி.வி.செல்வம் வழங்கினார்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nகாவிரியில் நீர்வரத்து மற்றும் மழை அளவை பொறுத்து ஜூன், ஜூலை மாத தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் - மேலாண்மை ஆணையம் உத்தரவு\nஅடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nஜப்பானில் இந்த வாரம் சீன, ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசிறந்த மனிதருக்கான விஐடி-வீக் எண்ட் லீடர் விருது சென்னை மருத்துவர் திருவேங்கிடத்திற்கு ஜி.வி.செல்வம் வழங்கினார்\nபுதன்கிழமை, 14 மார்ச் 2018 வேலூர்\n2017ம் ஆண்டிற்கான விஐடி மற்றும் வீக்எண்ட் லீடர் அமைப்பின் சிறந்தமனிதருக்கான விருது சென்னையில்நோயாளிகளிடம் குறைந்த கட்டணம்பெற்றுக் கொண்டு சிகிச்சை அளிக்கும்மருத்துவர் வி.திருவேங்கிடத்திற்கு விஐடிதுணைத் தலைவர் ஜி.வி.செல்வம்வழங்கினார்.\nவிஐடியும் லீட் ஸ்டார் பத்திரிகை நடத்தும்வீக் எண்ட் லீடர் என்ற அமைப்பும்இணைந்து ஆண்டு தோறும் சமூகசேவையில் சிறந்து விளங்குபவர்களைதேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கிகௌரவித்து வருகிறது.\nஅதன்படி 2017ம் ஆண்டின் சிறந்த மனிதர்விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று விஐடியில்நடைபெற்றது. விஐடி டாக்டர் சென்னாரெட்டி அரங்கில் விஐடி வணிகமேலாண்மை பள்ளி ஏற்பாடு செய்திருந்த இந்தநிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை வணிகமேலாண்மை பள்ளி டீன் முனைவர்டி.அசோக் வரவேற்றார்.\nநிகழ்ச்சிக்கு விஐடி துணைத் தலைவர்ஜி.வி.செல்வம் தலைமை வகித்து 2017ம்ஆண்டின் சிறந்த மனிதருக்கான விஐடி வீக்எண்ட் லீடர் விருது, மற்றும் ரூ.25,000/- ரொக்கப் பரிசினை சென்னையில் குறைந்தகட்டணத்தில் மருத்துவ சிகிச்சையளிக்கும்மருத்துவர் வி.திருவேங்கிடத்திற்கு வழங்கிவாழ்த்தி பேசியதாவது:\nவிருது பெற்றுள்ள மருத்துவர்திருவெங்கடம் 66 வயது ஆனவராகஇருந்தாலும் அவருக்கு வயது 16 அவரதுசேவைக்கு வயது 50 ஆக உள்ளது. நாட்டில்வருவாயை எதிர்பார்காமல் சமூக பணியில்ஈடுபட்டள்ளவர்கள் பலர் உள்ளனர்.அவர்களை கௌரவபடுத்துவது சிறந்தபணியாகும். கல்வி முடித்து விட்டு நல்லநிறுவணத்தில் வேலை கிடைத்தவுடன்திருமணம் குழந்தைகள் என்றுஇருந்துவிடாமல் மற்றவர்களுக்கு உதவும்வகையில் சமூக சேவைகளில் ஈடுபடவேண்டும். அந்த சேவை பல்வறு வழிகளில்இருக்க வேண்டும்.\nநீங்கள் செல்லும் வழியில் யாராவது சாலைவிபத்தில் சிக்கிக் கொண்டால் அவர்களைகாப்பற்ற வேண்டும் வழக்குகள் வருமேஎன்று தயங்க கூடாது. இப்போது எந்தஇடத்திலும் விபத்தில் சிகிச்சைக்காகசேர்க்கலாம் என்றும் விபத்து சம்மந்தமாகவழக்கு பதிவு செய்யலாம் என்றும்குறிப்பிட்ட இடத்தில் தான் சேர்க்க வேண்டும் என்பதில்லை எனவே அதுபற்றி தயங்காமல் உதவ வேண்டும். மத்தியபிரதேச மாநிலத்தில் ஒருவர் மக்களிடம் ரூ. 5, 10 என்று பெற்று செக் டேம் ஒன்றை கட்டிவருகிறார். அது போன்ற சமூக பணிகளைநாம் செய்ய வேண்டும்.\nவாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள்மனதில் நிற்பவர் யார் என்ற பாடலுக்கு ஏற்பமக்களின் மனதில் நிற்கும் வகையில் நமதசேவை பணிகள் இருக்க வேண்டும். இன்றுசெய்திதாள்களில் குற்றம் சம்மந்தமானசெய்திகள் தான் அதிகம் வருகின்றன. சமூகசேவையில் ஈடுபவர்களை பற்றியசெய்திகளையும் வெளியிட வேண்டும்என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.\nநிகழ்ச்சியில் சிறந்த மனிதர் விருது பெற்றமருத்துவர் வி.திருவேங்கிடம் ஏற்புரையில்கூறியதாவது:மருத்துவ சிகிச்சைக்காக பணம்இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும் என்றவகையில் எனது பணியை செய்துவருகிறேன் பணம் வாங்காமலேயே சிகிச்சைஅளிக்கிறேன். அப்படி வாங்கினாலும் அதிகபட்சமாக ரூ50 தான் வாங்குவேன் . ஈசிஜிக்குஎன்று அதிக அளவிலான காகிதங்களைபயன் படுத்த தேவையில்லை ஈசிஜி, ரத்தபரிசோதனைகளுக்கு ரூ.10 வசூலிக்கலாம்நான் அதை தான் நோயாளிகளிடம்பெறுகிறேன். வரமுடியாத, நடக்கமுடியாதநோயாளிகளின் வீட்டிற்கே சென்று சிகிச்சைஅளித்து வருகிறேன் இது போன்றபணிகளை மற்றவர்கள் சேவையாக கருதிசெய்யலாம்.மனிதனுக்கு உடல் ஆரோக்கியமாக இருக்கவேண்டுமானால் உடற் பயிற்சி அவசியம், நாள் தோறும் குறைந்தது அரைமணிநேரமாவது நடை பயிற்சி அவசியம்.நடை பயிற்சியின் போது வேகமாக நடக்கவேண்டும் அப்படி செய்தால் உடலுக்கு நல்லது என்றார்.\nநிகழ்ச்சியில் வீக் எண்ட் லீடர் புதிய மொபைல் பயன்பாட்டினை துணைத்தலைவர் ஜி.வி.செல்வம்அறிமுகப்படுத்தியதுடன் லீட் ஸ்டார் இதைவெளியிட அதனை மருத்துவர்திருவேங்கடம் பெற்றுக் கொண்டார். இதில்விஐடி துணை வேந்தர் முனைவர் ஆனந்ஏ.சாமுவேல், லீட் ஸ்டார் இதழ் ஆசிரியர்பி.சி.வினோஜ்குமார், விஐடி வணிகமேலாண்மை பள்ளி ஆலோசர் முனைவர்என்.ஜெயசங்கரன், பேராசிரியர் எம்.ராஜேஸ்ஆகியோர் பங்கேற்று வாழ்த்தி பேசினார்கள்.முடிவில் பேராசிரியர் ஏ.சிவகுமார் நன்றிகூறினார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nநாடு முழுவதும் ஒரே தேர்தல்: பிரதமர் மோடியின் கூட்டத்தில் கலந்து கொள்ள மம்தா மறுப்பு\nகேரளாவில் ரோடு ஷோ நடத்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த ராகுல்\nகர்நாடக மாநிலத்திற்கு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம்: குமாரசாமி மகன் பேச்சால் சர்ச்சை\nஇன்று அமர்நாத் யாத்திரை மேற்கொள்கிறார் அமித்ஷா\nமக்களின் நம்பிக்கையை வெல்வதை தவிர மிகப் பெரிய வெற்றி ஏதுமில்லை - பார்லி.யில் பிரதமர் மோடி பேச்சு\nஇந்த ஆண்டு 2 லட்சம் இந்தியர்கள் ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி\nவீடியோ : பக்கிரி படத்தின் திரைவிமர்சனம்\nவீடியோ : பக்கிரி படம் குறித்து ரசிகர்கள் கருத்து\nவீடியோ : நடிகர் சங்க பிளவுக்கு விஷால் மட்டும் காரணமல்ல, நாசர், கார்த்தி ஆகியோரும்தான் - ஐசரிகணேஷ் பேட்டி\nவீடியோ : உலக சித்தர்கள் மாநாடு\nசீரடி சாய்பாபா கோவிலில் குவியும் சில்லறை காணிக்கை வாங்க மறுக்கும் வங்கிகள்\nசிலை பிரதிஷ்டை தினத்துக்காக சபரிமலை கோவில் நடை திறப்பு - ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்\nஅடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nவீடியோ : நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேட்டி\nவீடியோ : குடிதண்ணீர் பற்றாக்குறை குறித்து தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி ஆலோசனை\nஜப்பானில் இந்த வாரம் சீன, ரஷ்ய அதிபர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு\nபாகிஸ்தானில் நிகழ்ந்த வெடிகுண்டு தாக்குதலில் மசூத் அசார் காயம்\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெற்றோரை இழந்த 176 குழந்தைகள் - கார்டினல் ரஞ்சித் தகவல்\nவெஸ்ட் இண்டீஸ் அணியில் அம்பரிஸ்\nஇந்திய கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத ஜூன் 25-ம் தேதி\nதங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு\nமலிவான கட்டணத்தில் 5 ஜி சேவை: ஏலம் மூலம் ரூ. 6 லட்சம் கோடி கிடைக்கும்\nதங்கம் விலை மீண்டும் உயர்வு - ரூ.25 ஆயிரத்தை நெருங்கியது\nஹூவாய் நிறுவன தலைமை நிதி அதிகாரியை நாடு கடத்தக் கூடாது - கனடா நீதித்துறை அமைச்சருக்கு வழக்கறிஞர்கள் கடிதம்\nகனடா : ஹூவாய் நிறுவன தலைமை நிதி அதிகாரியை நாடு கடத்தும் நடைமுறையைக் கைவிடுமாறு, அவரது வழக்கறிஞர்கள், கனடாவை ...\nஇலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பெற்றோரை இழந்த 176 குழந்தைகள் - கார்டினல் ரஞ்சித் தகவல்\nகொழும்பு : இலங்கை குண்டு வெடிப்பால் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர் என்று கார்டினல் ரஞ்சித் ...\nபுவனேஸ்வர் உடல்தகுதியில் தொடரும் சிக்கல்: இங்கிலாந்து செல்லும் இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி \nலண்டன் : புவனேஸ்வர் குமார் இன்னும் முழுமையான உடல்தகுதி எட்டாத நிலையில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இந்திய இளம் ...\nஉலக கோப்பை 31வது லீக் ஆட்டம்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்த பங்களாதேஷ் \nல���்டன் : உலகக் கோப்பை தொடரில் நடந்த போட்டியில், ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது ...\nஇந்த ஆண்டு 2 லட்சம் இந்தியர்கள் ஹஜ் யாத்திரை செல்ல அனுமதி\nபுது டெல்லி : மெக்கா - மதினா நகரங்களில் இந்த ஆண்டு 2 லட்சம் இந்தியர்கள் ஹஜ் யாத்திரை செய்ய சவுதி அரேபியா அரசு ...\nவீடியோ : நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பேட்டி\nவீடியோ : குடிதண்ணீர் பற்றாக்குறை குறித்து தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி ஆலோசனை\nவீடியோ : அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் -சீமான் பேச்சு\nவீடியோ : தமிழகத்தில் காங்கிரஸ் யார் முதுகிலாவது ஏறி சவாரி செய்கிறது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : தி.மு.க. ஆர்ப்பாட்டம் அரசிலுக்காக செய்யும் நோக்கம் -தம்பித்துரை பேட்டி\nசெவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2019\n1உலக கோப்பை முதல் சுற்றிலேயே தென்ஆப்பிரிக்கா வெளியேறியதற்கு ஐ.பி.எல். போட்டி...\n2வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிரான தொடரில் விராட் கோலி, பும்ராவுக்கு ஓய்வு : பிசிசி...\n3மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம்: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் எடப்பா...\n4இம்ரான் தாகீர் புதிய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/04/15/presiding-officers-diary-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-25T14:06:25Z", "digest": "sha1:TCXONFAWNV2BI2FIPC7WGASMRE3IFPJG", "length": 29954, "nlines": 534, "source_domain": "educationtn.com", "title": "PRESIDING OFFICER'S DIARY - தமிழ் ஆக்கம்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\n(அத்தியாயம் 32, பத்தி 32.1.1)\nவாக்குச் சாவடி தலைமை அலுவலரின் தேர்தல் விவரக் குறிப்பேடு .\n1. தொகுதியின் பெயர் (பெரிய எழுத்துகளில்):\n2. வாக்குப் பதிவு நாள் :\n3. வாக்குச்சாவடி எண் மற்றும் அமைவிடத்தின் பெயர் :\n(i) அரசுக் கட்டிடம் அல்லது அரசுச் சார்புடைய கட்டிடம் :\n4. உள்ளுரில் அமர்த்தப்பட்ட வாக்கு பதிவு அலுவலர்களின் எண்ணிக்கை (எவரேனும் இருந்தால்):\n5. முறையாக நியமிக்கப்பட்ட வாக்குப்பதிவு அலுவலர் வராததால் வாக்கு பதிவு அலுவலர் எவரேனும் நியமனம் செய்யப்பட்டிருந்தால் அது பற்றிய விவரம் மற்றும் அந்த நியமனத��திற்கான காரணம்:\n6. வாக்கு பதிவு இயந்திரம்-\n(i) பயன்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு கருவிகளின் எண்ணிக்கை:\n(ii) பயன்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு கருவிகளின் தொடர் எண்(கள்):\n(iii) பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு கருவிகளின் எண்ணிக்கை:\n(iv) பயன்படுத் கப்பட்ட வாக்கு பதிவு கருவிகளின் தொடர் எண்(கள்):\n7.(i) பயன்படுத்தப்பட்ட தாள் முத்திரைகளின் எண்ணிக்கை:\n(ii) பயன்படுத் கப்பட்ட தாள் முத்திரைகளின் தொடர் எண்கள் :\n7A. (i) வழங்கப்பட்ட தனி விவர அட்டைகளின் எண்ணிக்கை:\n(ii) வழங்கப்பட்ட தனி விவர அட்டைகளின் தொடர் எண்கள் :\n(iii) பயன்படுத்தப்பட்ட தனி விவர அட்டைகளின் எண்ணிக்கை:\n(iv) பயன்படுத்தப்பட்ட தனி விவர அட்டைகளின் தொடர் எண்கள்:\n(v) பயன்படுத்தப்படாதவையென்று திருப்பிக் கொடுக்கப்பட்ட தனி விவர அட்டைகளின் தொடர் எண்கள்:\n7B. (i) வழங்கப்பட்ட ஒட்டுதாள் முத்திரைகளின் எண்ணிக்கை:\n(ii) வழங்கப்பட்ட ஒட்டுதாள் முத்திரைகளின் தொடர் எண்கள் :\n(iii) பயன்படுத்தப்பட்ட ஒட்டுதாள் முத்திரைகளின் எண்ணிக்கை:\n(iv) பயன்படுத்தப்பட்ட ஒட்டுதாள் முத்திரைகளின் தொடர் எண்(கள்):\n(v) பயன்படுத்தப்படாதவையென்று திருப்பி கொடுக்கப்பட்ட ஒட்டுத்தாள் முத்திரைகளின் தொடர் எண்(கள்) :\n7C. வாக்குச்சாவடிக்கு அச்சுப்பொறி(VVPAT) இயந்திரம் வழங்கப்பட்டால் மட்டுமே இதனை குறிப்பிடவும்:\n(i) வழங்கப்பட்ட அச்சுப்பொறி இயந்திரங்களின் எண்ணிக்கை:\n(ii) அச்சுப்பொறி இயந்திரத்தின் தொடர் எண்(கள்):\n8. வாக்குச்சாவடியில் வாக்குச்சாவடி முகவர்களை அமர்த்தியுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை:\n9.(i) வாக்குப்பதிவு துங்கும்போது வருகை தந்திருந்த வாக்குச்சாவடி முகவர்களின் எண்ணிக்கை:\n(ii) வாக்குப்பதிவின் போது காலம் கடந்துவந்த வாக்குச்சாவடி முகவர்களின் எண்ணிக்கை:\n(iii) வாக்குப்பதிவு முடிவில் இருந்த வாக்குச்சாவடி முகவர்களின் எண்ணிக்கை:\n10. (i) வாக்குச்சாவடிக்கு ஒதுக்கப்பட்ட வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை:\n(ii) வாக்காளர் பட்டியல் குறியீட்டு நகலின்படி வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை:\n(iii) வாக்காளர் பதிவேட்டின்படி ( படிவம் 17-A) வாக்களிக்க பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை:\n(iv) வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை:\n(v) வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்து, வாக்குப்பதிவு இயந்த���ரத்தில் வாக்குபதிவு செய்யாத வாக்காளர்கள் இருப்பின், அவ்வாக்காளர்களின் எண்ணிக்கை:\nவாக்குபதிவு அலுவலர் -1 அவர்களின் கையொப்பம் .\nவாக்காளர் பதிவேட்டிற்கு பொறுப்புடைய வாக்குப் பதிவு அலுவலர் அவர்களின் கையொப்பம்.\n11. வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கை –\n12. எதிர்க்கப்பட்ட வாக்குகள் –\nபரிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ.\n13. தேர்தல் பணிச் சான்றிதழ் தாக்கல் செய்து வாக்களித்தோர் எண்ணிக்கை (தே.ப.சா):\n(13A . வெளிநாடு வசிப்போர் என்ற வகைப்பாட்டில் வாக்களிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை)\n14. உடன் வருபவர்களின் உதவியோடு வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கை:\n15. பதிலி வாக்கு அளித்தவர்களின் எண்ணிக்கை:\n16. ஆய்வுக்குரிய வாக்குகளின் எண்ணிக்கை:\n17. வாக்காளர்களின் எண்ணிக்கை .\n(a) வயது பற்றிய உறுதிமொழி பெறப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை\n(b) வயது பற்றிய உறுதிமொழி அளிக்க மறுத்த வாக்காளர்களின் எண்ணிக்கை\n18. வாக்குப்பதிவை ஒத்தி வைக்கும் அவசியம் நேர்ந்ததா, ஆம் எனில் ஒத்தி வைத்தற்கான காரணங்கள்:\n19. ஒவ்வொரு இரண்டு மணி நேர நிலவரப்படி வாக்குப்பதிவுகளின் எண்ணிக்கை –\n7 மு.ப. முதல் 9. மு.ப. வரை\n9 மு.ப முதல் 11 மு.ப வரை.\n11 மு.ப. முதல் 1 பி.ப. வரை\n1 பி.ப. முதல் 3 பி.ப. வரை.\n3 பி.ப. முதல் 5 பி.ப வரை\n(மேற்படி நிர்ணயம் செய்யப்பட்ட கால அளவானது வாக்கு பதிவு துவங்கும் மற்றும் முடியப் பெறும் நேரத்தின் அடிப்படையில் மாறுதலுக்கு உட்பட்டது)\n20. (a) வாக்குப் பதிவு முடிவுறும் நேரத்தில் வரிசையில் நிற்பவர்களுக்கு வழங்கப்பட்ட துண்டுச் சீட்டுகளின் எண்ணிக்கை:\n(b) கடைசி வாக்காளர் வாக்கு பதிவு செய்து வாக்கு பதிவு முடிவுற்ற நேரம் :\n21.தேர்தல் குற்றங்களும் அவற்றின் விவரங்களும்:\n(a) வாக்குச்சாவடியிலிருந்து நூறு மீட்டர் தொலைவிற்குள் ஆதரவு திரட்டிய நேர்வுகளின் எண்ணிக்கை:\n(b) ஆள் மாறாட்டம் செய்த நேர்வுகளின் எண்ணிக்கை:\n(c) வாக்குச் சாவடியில் அறிவிப்புப் பட்டியல் அல்லது பிற ஆவணங்களை மோசடியாக உருக்குலைத்திடல், அழித்திடல் அல்லது அகற்றிடல் ஆகிய நேர்வுகளின் எண்ணிக்கை:\n(d) வாக்காளர்களுக்கு கையூட்டு அளித்தல்:\n(e) வாக்காளர்களையும் பிறரையும் அச்சுறுத்தல்.\n(f) வாக்குச் சாவடியைக் கைப்பற்றுதல்:\n22. பின்வரும் காரணங்களால் வாக்குப் பதிவுக்கு இடையூறு அல்லது தடை நேர்ந்ததா –\n(3) இயற்கை இடர் :\n(5) வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைதல்:\n(6) ஏதேனும் பிற காரணம் –\nமேற்கண்டவற்றிற்கு விவரங்கள் தர வேண்டும்.\n23. பின்வரும் காரணங்களால் வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட ஏதேனும் வாக்குப் பதிவு இயந்திரத்தின் மூலம் வாக்குப் பதிவு கேடுற்றதா –\n(a) வாக்குச்சாவடி தலைமை அலுவலர் பொறுப்பிலிருந்த வாக்குப்பதிவு இயந்திரம் சட்டத்திற்கு முரணாக வெளியே எடுத்து செல்லப்படுதல்.\n(b) எதிர்பாரா வகையில் அல்லது வேண்டுமென்றே தொலைந்து விடுதல் அல்லது அழிக்கப்படுதல்.\n(c) சேதப்படுத்துதல் அல்லது முறைகேடு செய்யப் படுதல்:\n24.வேட்பாளர்/முகவர்கள் கொடுத்த கடுமையான புகார்கள் ஏதேனும் இருப்பின்:\n25. சட்டம் ஒழுங்கு மீறப்பட்ட நேர்வுகளின் எண்ணிக்கை:\n26. வாக்குச் சாவடியில் ஏதேனும் தவறுகள் மற்றும் முறைகேடுகள் ஏற்பட்டிருப்பின் அது பற்றிய அறிக்கை:\n27. வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்னும், வாக்குப்பதிவு நடைபெறுகையில் தேவைக்கேற்ப உறுதிமொழிகள் அளிக்கப்பட்டனவா :\n*வாக்குச்சாவடி தலைமை அலுவலர் (கையொப்பம்)*\n*இந்த தேர்தல் விவரக் குறிப்பேடு , வாக்குப்பதிவு இயந்திரம், வருகை தாள்( Visit Sheet) , 16 – கருத்துக்கள் கொண்ட கண்காணிப்பாளரின் அறிக்கை மற்றும் ஏனைய முத்திரையிடப்பட்ட தாள்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பட வேண்டும்.*\nPrevious articleEMIS WEB PORTAL மூலம் 2019-20 மாணவர் சேர்க்கை/ தேர்ச்சி/ வேறு பள்ளிக்கு மாற்றம்/ நீக்கம் பதிவுகளை ஏப்ரல் மாதத்தில் செயல்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல்\nNext articleவாக்குப்பதிவின்போது அலுவலர்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தல்\nஉள்ளாட்சி தேர்தல்: வாக்காளர் பட்டியல் தயாரிக்க பயிற்சி.\nதேர்தல் முடிவுகள் 2019: யாருக்கு எத்தனை இடங்கள்\nதபால் ஓட்டுகள் ஒவ்வொரு தொகுதியிலும் எந்த கட்சிக்கு எவ்வளவு வாக்கு பதிவாகி உள்ளது – பட்டியல் வெளியீடு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nபிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் குறைந்த எண்ணிக்கை கொண்ட அரசு பள்ளி மாணவர்களை வேறு பள்ளிக்கு...\n🧮🎲⚖💵💸🧮📏📐 *தினம் ஒரு கணிதம்.\nஎடை குறைய எளிதான எட்டு வழிகள் .\nபிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் குறைந்த எண்ணிக்கை கொண்ட அரசு பள்ளி மாணவர்களை வேறு பள்ளிக்கு...\n🧮🎲⚖💵💸🧮📏📐 *தினம் ஒரு கணிதம்.\nஎடை குறைய எளிதான எட்டு வழிகள் .\nஇன்று11/2/19 காலை ஜாக்டோ ஜியோவினர் கல்வி அமைச்சரை சந்தித்த விபர���்.\nகைது செய்துப்பட்டவர்களின் நடவடிக்கையை ரத்து செய்து ,மீண்டும் அதே இடத்தில் பணி அமர்த்தவேண்டும் என்று ஜாக்டோ ஜியோவினரின் அமைச்சரிடம் கேட்டுக்கொண்டனர்* *கைது செய்யப்பட்டவரகள் பணியில் சேர முதல்வர்,துணைமுதல்வர் அலோசித்து நல்ல முடிவை கூறுவார்கள் என்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/shopping-malls-open-24-hours/43654/", "date_download": "2019-06-25T13:29:07Z", "digest": "sha1:DTMVMAPXCBNKOBPHWVNWSBDDHCIT4YY2", "length": 7691, "nlines": 135, "source_domain": "kalakkalcinema.com", "title": "Shopping Malls Open 24 hours : Political News, Tamil nadu, Politics", "raw_content": "\nHome Latest News இனி 24 மணி நேரமும் ஷாப்பிங் செல்லலாம்..\nஇனி 24 மணி நேரமும் ஷாப்பிங் செல்லலாம்..\nசென்னை: தமிழகத்தில் இனி 24 மணி நேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. எனவே இனி 24 மணி நேரமும் ஷாப்பிங் செல்லலாம்.\nதமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்படுவதற்கு இதுவரை அரசு அனுமதி தரவில்லை.\nமருந்தகங்கள், சில வகையான நிறுவனங்கள், மற்றும் ஐடி நிறுவனங்கள் மட்டுமே 34 மணி நேரம் செயல்பட அரசு அனுமதி அளித்து வந்தது.\nமேலும் ஓட்டல் உள்பட வணிக நோக்கு கடைகள் போன்ற அனைத்து கடைகளுக்குமே 24 மணி நேரம் செயல்பட அனுமதி இல்லை. இதனால் இரவு 10 -11 மணிக்கு மேல் உணவுகள் கிடைக்காமல் மக்கள் பல நகரங்களில் தவித்து வருகிறார்கள்.\nஅதுமட்டுமின்றி, இரவு நேரங்களில் அத்தியாவசிய தேவைகள் எதற்கும் மக்கள் வெளியில் சென்று வாங்க முடியாத நிலையில் இருந்தனர்.\nஎனவே இது தொடர்பாக வணிகர்கள் சங்கத்தினர் தமிழக அரசிடம் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் வணிகநிறுவனங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.\nமழை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு – மக்களே உஷார்.\nஇந்நிலையில் வணிக சங்கத்தினரின் இந்த கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் இனி 24 மணி நேரமும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nஎனவே இனிமேல் இரவு 10 மணி முதல் எந்த நேரத்திலும், மக்கள் வேண்டிய பொருட்களை ஷாப்பிங் செய்யலாம்.\nஅதோடு மட்டுமல்லாமல், இரவு எந்த நேரமாக இருந்தாலும் விரும்பிய வகையில், உணவுகளை வாங்கி சாப்பிட்டு வரலாம்.\nமேலும் பாதுகாப்பு காரணங்களுக்காகவே இரவு நேரங்களில் கடைகள் செயல்பட அரச��� அனுமதி அளிக்காமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nNext articleஇந்தி எந்த வடிவில் வந்தாலும் தமிழ்நாடு ஏற்காது: அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி.\nஒரு மரம் நட்டால் 100 பேருக்கு ஆக்ஸிஜன் கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள்.\n“தண்ணீர் பிரச்னையை தீர்க்கக்கோரி திமுகவினர் ஆர்பாட்டம்” ..\nதண்ணிர் பற்றாக்குறை…முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகத்தில் ஆலோசனை.\nசமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வரும் பிழை – இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் பேச்சு.\nபிரேமம் அனுபமா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா லேட்டஸ்ட் ஃபோட்டோவ நீங்களே பாருங்க\nபிக் பாஸ் வீட்டுக்கு செல்வதற்கு முன் ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்த நேர்கொண்ட பார்வை நாயகி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=167003", "date_download": "2019-06-25T14:25:30Z", "digest": "sha1:PDC7EDISEHPQC44ZHN67JAGN4JPNJOEO", "length": 8765, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nமார்ட்டின் கேஷியர் மர்ம மரணம்: நீதிபதி விசாரணை\nலாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான நிறுவனங்களில் சமீபத்தில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர், கோவை நிறுவனத்திலும், காசாளர் பழனிச்சாமியிடமும் விசாரணை நடத்தினர். இந்நிலையில் மே 3ம் தேதி பழனிச்சாமி, மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பழனிச்சாமியின் சாவில் சந்தேகம் இருப்பதால், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக்கோரி ஐகோர்ட்டில் உறவினர்கள் மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், பழனிச்சாமியின் மரணம் குறித்து விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய குற்றவியல் நடுவரை நியமிக்க உத்தரவிட்டது. அதன்படி, விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட கோவை 8 வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ராமதாஸ், கோவை அரசு மருத்துவமனையில் விசாரணையை துவக்கினார். பிணவறையில் பாதுகாக்கப்பட்டு வரும் பழனிசாமியின் உடலை பார்வையிட்ட நீதிபதி, ஏற்கனவே நடத்தப்பட்ட உடற்கூராய்வு அறிக்கை மற்றும் மருத்துவ சான்றிதழ்களை ஆய்வு செய்தார். குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டபோது, ஏற்கனவே நடத்தப்பட்ட உடற்கூராய்வில், பழனிசாமியின் உடலில் உள்ள காயங்கள் முழுமையாக குறிப்பிடப்படவில்லை எனவும், மறு உடற்கூராய்வு நடத்த வேண்டுமென உறவினர்கள் வலியுறுத்தினர்.\nமூன்றாவது கண் திறந்தும் குற்றங்கள் குறையவில்லை |CCTVCamera| Chainsnatching |Mylapore ...\nஅத்தி வரதர் திருவிழா பணிகள் மந்தம்\nகடைகள் இடிப்பு: கட்சிக்காரர்களுக்கு கரிசனம்\nஜோலார்பேட்டை - சென்னை ; தண்ணீர் உறுதி\n350 ஆண்டு பழமையான நடுகல்\nதென்னிந்தியாவில் 8 ஷோரூம்; கல்யாண் திறக்கிறது | Kalyan Jewellers | Chennai\nடாப் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் ஆதிக்கம் சரிந்தது\nBSNL கதி மத்திய அரசின் புதிர் மவுனம்\nஅபிநந்தன் மீசை தேசிய மீசையா\nரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி\n» பொது வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/183837", "date_download": "2019-06-25T14:45:09Z", "digest": "sha1:TLZX53RWHX4E3ELWYDGJH2VL3NB3SFJZ", "length": 16601, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "“எதிர்காலத் தொழில் நுட்பத்தில் தமிழ்” சிங்கையில் முத்து நெ��ுமாறன் வழங்கிய உரை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Photo News “எதிர்காலத் தொழில் நுட்பத்தில் தமிழ்” சிங்கையில் முத்து நெடுமாறன் வழங்கிய உரை\n“எதிர்காலத் தொழில் நுட்பத்தில் தமிழ்” சிங்கையில் முத்து நெடுமாறன் வழங்கிய உரை\nசிங்கப்பூர் – அண்ணாமலை பல்கலைக் கழக முன்னாள் மாணவர்கள் சங்கம் ஆண்டுதோறும் நடத்திவரும் தமிழ்மொழி விழாவின் 6 ஆவது ஆண்டு நிகழ்ச்சி தமிழ் மொழி மாதக் காணிக்கையாக கடந்த சனிக்கிழமை ஏப்ரல் 20-ஆம் நாள் சிங்கப்பூர் உமறுப் புலவர் அரங்கத்தில் சிறப்பாக நடந்தேறியது.\nஅந்நிகழ்ச்சியில் சங்கத்தின் செயலாளர் ராஜேஷ் நன்றி கூறிய பின் எல்லாரும் எதிர்பார்த்துக் காத்திருந்த சிறப்புரை தொடங்கியது. தொழில்நுட்ப நிபுணர் முத்து நெடுமாறன் “எதிர்காலத் தொழில் நுட்பத்தில் தமிழ்” என்ற தலைப்பிலான தன் உரையை வழங்கத் தொடங்கினார்.\nஇப்போதைய திறன்பேசி எளிதாகச் செய்யும் ஒரு செயலை ஒரு மாபெரும் கணிணி கூட அக்காலத்தில் எவ்வாறு செய்யத் திணறியது எனச் சொல்லி கணினிக் கட்டமைப்பின் தற்கால வளர்ச்சியை சிலாகித்தார் முத்து நெடுமாறன்.\nஅவர் தமிழில் எழுத்துரு உருவாக்கிய காரணம், அப்படி உருவாக்கத் துவங்கிய போது பலருக்கும் இருந்த தனித்தனிக் கருத்துகள், அவருக்கு இருந்த பொதுவான பயன்பாட்டுத் தேவை என்ற அணுகுமுறை, பின்னர் முதன் முதலில் கணினியைத் திறந்து, அதனுள் இருக்கும் அட்டைகளில் பதிக்கப்பட்டச் சிப்களை ஆராய்ச்சி செய்து, முதன் முதலில் கணினித் திரைகளுக்கும் அச்சு இயந்திரங்களுக்கும் தனித்தனியே தமிழ் எழுத்துருக்களை உருவாக்கிய விவரம் ஆகியவற்றை சொல்லி நிறுத்திய போது, கரவொலியால் அவருக்கு மரியாதை செலுத்தியது அரங்கம்.\n2005ஆம் ஆண்டில் செல்லினம் என்னும தனது செயலி சிங்கையில் வெளியான விவரம், அதற்கு அழகிய பாண்டியன் எவ்வாறு தயங்காமல் முன்னின்று உதவினார் என மனம் திறந்து நன்றி கூறியது அவரது உரையின் இடையே இடம் பெற்ற நெகிழ்வான செய்தி.\nபின்னர் மெல்ல மெல்ல மைக்ரோசாப்டு, கூகுள், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பல்வேறு மொழிகளின் எழுத்துக்களை தங்களின் செயலிகளில் நிறுவியதையும், அதனால் நாம் அனைவரும் எளிதாகத் தமிழில் செய்தி பரிமாறிக் கொள்வது நடக்கிறது என்ற வளர்ச்சியையையும் சொன்ன போது, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளையர் பலருக்கும் தங்களுக்குக் கிடைத்திருக்கும் முன்னேற்றமான வசதிகள் முன்பு எளிதாக இல்லை என்பது புரிந்திருக்கும்.\nஅரசு அளவில் யுனிகோட் எழுத்து முறையைப் பயன்படுத்த முதலில் சொன்ன நாடு சிங்கப்பூர் என்று கூறி, தொழில் நுட்பத்தை உடனே தழுவும் சிங்கையின் தூரநோக்கு சிந்தனையையும் முத்து நெடுமாறன் பாராட்டினார்.\nதமிழுக்காக மேம்படுத்தப்படும் தொழில் நுட்பமாக இருந்தாலும் அது உலகத் தரத்தில் இருக்க வேண்டும் என்று எப்போதும் தன்னை வழிகாட்டும் உலகத் தமிழ் இணைய அமைப்பான உத்தமத்தின் நிறுவனர் அருண் மகிழ்நன் அவர்களைச் சரியான தருணத்தில் குறிப்பிட்டார் முத்து நெடுமாறன். ஒரு காலகட்டத்தில் முத்து நெடுமாறனும் உத்தமத்தில் தீவிரமாக ஈடுபாடு காட்டி வந்தார் என்பதும், பேராசிரியர் அனந்தக்கிருஷ்ணனுக்குப் பின் சில ஆண்டுகள் அதன் தலைவராகவும் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஉலகத்தில் தமிழ் வரிவடிவத்தைப் பயன் படுத்தும் மக்களின் தொகை, எண்ணிக்கை அடிப்படையில் 11-ஆவது இடம். அதனால் இப்போது தமிழுக்கு முதன்மையான இடம் கொடுக்கப்படுகிறது. எனவே துணிந்து குறைகளைச் சுட்டிக் காட்டலாம் என்று முத்து ஊக்கம் ஊட்டினார்.\nதொழில்நுட்ப நிறுவனங்களைத் தவிர, பொது அமைப்புகளும் ஆர்வமுள்ள தனி நபர்களும், தமிழ்த் தொழில்நுட்ப ஆய்வுகளைச் செய்து வருகின்றனர். இந்த முயற்சிகள் வெற்றிபெற வேண்டுமானால், 80 விழுக்காடு முழுமை அடைந்தால் போதாது. அவை 100 விழுக்காடு முழுமைபெற வேண்டும். எல்லாச் செயலிகளிலும் பயன்படுத்தக் கூடியத் தன்மையைப் பெற வேண்டும் என்று கூறிய முத்து நெடுமாறன், தமது உரையில் வழங்கியக் கருத்துகளை மேலும் விளக்கும் வண்ணம், தனது மூன்று பணிகளை எடுத்துக்காட்டாகக் காண்பித்தார்.\nமுதலாவது “கனியும் மணியும்” என்னும் மாணவர்களுக்கான திட்டம். இதன் முதல் செயலி சிங்கப்பூர் தமிழ் கற்றல் வளர்ச்சிக்குழுவின் ஆதரவில் வெளியிடப்பட்டது என்றும், இதன் அடுத்தடுத்தப் பதிப்புகளுக்கானத் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தீட்டப்பட்டுள்ளதை விளக்கினார்.\nசெல்லினம் எனப்படும் தனது தமிழ் உள்ளீட்டுச் செயலி, தற்போது 1.3 மில்லியன் பயனீட்டாளர்களைக் கொண்டிருக்கும் வளர்ச்சி என்பதையெல்லாம் கூறி, “சொல்வன்” என்ற தனது தமிழ் வாசிப்புச் செயலிய���ச் செயல் முறை விளக்கம் காண்பித்து அசத்தினார்.\nசெல்லினத்தில் “யாகாவாரா’ என்று ஒரு சொல்லை தட்டச்சு செய்த உடன் அதுவே மீதிக் குறளைத் தானே கொண்டு வந்தது பலத்த வரவேற்பைப் பெற்றது. இறுதியில் “அருண் வணக்கம். தங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி” என்று அவர் தட்டெழுதினார். அதை அப்படியே உரக்கப் படித்தது “சொல்வன்” என்ற அவரது புதிய செயலி.\nஅண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் தமிழ் மொழி விழாவை வெறும் பழம்பெருமை பேசும் விழாவாக நடத்தாமல், தொழில் நுட்பத் துறை வளர்ச்சிப் பணிகளுக்குத் தமிழைப் பயன்படுத்தி வருவது நல்ல விளைவுகளை விரைவில் தரும் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்.\nமுத்து நெடுமாறன் சிங்கையில் வழங்கிய “எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ்” என்ற தலைப்பிலான உரையின் காணொளி வடிவத்தைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்:\n“எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ்” நிகழ்ச்சியின் மேலும் சில படக் காட்சிகள்:\nதகவல் உதவி : நன்றி – ஏ.பி.இராமன் முகநூல் பக்கம்\nபடங்கள்: நன்றி – அண்ணாமலை பல்கலைக் கழக முன்னாள் மாணவர் சங்கம், சிங்கப்பூர் பிரிவு – முகநூல் பக்கம்\nஅண்ணாமலை பல்கலைக் கழக முன்னாள் மாணவர் சங்கம்\nNext articleஇந்தியத் தேர்தல்: நட்சத்திரத் தொகுதிகள் (3) – வரலாற்று எழுத்தாளர் வசமாகுமா மதுரை நாடாளுமன்றம்\n“தமிழ் எழுத்துரு வடிவமைப்பு” குறித்து கோலாலம்பூரில் முத்து நெடுமாறன் உரை\n“முரசு அஞ்சல் மென்பொருள்” கொண்டு நூலகங்களில் தமிழ் நூல்களை இனி தமிழிலேயே தேடலாம்\nஅமெரிக்காவின் உலகத் தமிழ் கல்விக் கழகத்தின் 20-ஆம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக முத்து நெடுமாறன்\nஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய நிலக்கரி சுரங்கத்தைத் திறக்கிறார் இந்தியக் கோடீஸ்வரர் அடானி\nஅம்னோவின் தலையெழுத்தை சங்க பதிவிலாகாவே முடிவு செய்யட்டும்\nதென்னிந்திய நடிகர் சங்கம் பெயரை தமிழ் நடிகர் சங்கம் என மாற்றலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=157649&cat=33", "date_download": "2019-06-25T14:47:33Z", "digest": "sha1:GLX7QWACYDV4FZXAWGO3UH775Z4WIODE", "length": 29376, "nlines": 621, "source_domain": "www.dinamalar.com", "title": "வாகன விபத்தில் போலீசார்கள் பலி : அதிர்ச்சியில் தாய் பலி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » வாகன விபத்தில் போலீசார்கள் பலி : அதிர்ச்சியில் தாய் பலி டிசம்பர் 10,2018 00:00 IST\nசம்பவம் » வாகன விபத்தில் போலீசார்கள் பலி : அதிர்ச்சியில் தாய் பலி டிசம்பர் 10,2018 00:00 IST\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த முருகேசன் மகன் ராஜபாண்டி 27. பாலகிருஷ்ணன் மகன் தினேஷ் 28. இருவரும் சென்னை ஆயுதப்படை போலீசாராக பணிபுரிந்தனர். மதுரையில் நடைபெற்ற நண்பரின் திருமணத்திற்கு இருவரும் வந்தனர். செக்காணுாரணி அருகே புளியங்குளம் வளைவில், டூவீலரில் திரும்பிய போது. சென்டர் மீடியனில் எதிரே வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளாகினர். ராஜபாண்டியும், தினேஷ்ம் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். மகன் இறந்த சேதி அறிந்த ராஜபாண்டியின் தாயார் அங்கம்மாள் அதிர்ச்சியில் இறந்தார். ஒரே நேரத்தில் மூன்று பேர் இறந்தது, அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியது.\nபஸ் மீது கார் மோதி 4 பேர் பலி\nவிபத்தில் தந்தை, மகன் பலி\nஆம்புலன்ஸ் விபத்தில் 4 பேர் பலி\nலாரி விபத்தில் 2 பேர் பலி\nபைக் மீது வேன் மோதல்:4 பேர் பலி\nவிபத்தில் டிரைவர், கிளீனர் பலி\nமூன்று மணி நேரத்தில் நிரம்பிய வரதமாநதி\nயாருக்கும் அனுமதியில்லை : திரும்பிய ஸ்டாலின்\nகார்கள் மோதல் : ஒருவர் பலி\nடூவீலரில் வந்த பெண்ணை தாக்கி கொள்ளை\nஏரியில் மூழ்கி 4 பேர் பலி\nஒரே நேரத்தில் மூன்று பயிர்களில் லாபம்\nமனிதநேயமற்ற அரசு டாக்டர்: விபத்தில் மூதாட்டி பலி\nஇறுதி அஞ்சலிக்கு சென்ற மனைவி, மகன் பலி\nகருக்கலைப்பில் ஈடுபட்டு வந்த 3 பேர் கைது\n7 மணி நேரத்தில் மதுரை செல்ல தேஜஸ் ரயில்\nகுமரி மாவட்டம் தமிழகத்தில் இல்லையா : பொன் ராதா கேள்வி\nகாடுவெட்டி குருவின் மகன் கதறல்\nபெண் இன்ஸ்பெக்டர் மீது புகார்\nகைவிட்ட மகன்கள்: நிர்கதியாய் தாய்\nஹாக்கி: மதுரை அணி வெள்ளிப்பதக்கம்\nபோதையில் கார் ஓட்டிய காயத்ரி\nபேருந்தில் இருந்து விழுந்தவர் பலி\nமின்கம்பி மிதித்து விவசாயி பலி\nமின்சாரம் தாக்கி ஊழியர் பலி\nவீடு இழந்த விவசாயி பலி\nகும்பகோணம் அருகே கூட்டு பாலியல் பலாத்காரமா\nகெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி வீச்சு\nசென்னை அருணாச்சல ஈஸ்வரர் கோயிலில் மகாதீபம்\nதொழிலதிபர் கடத்தல்; 2 பேர் கைது\nதீ விபத்தில் 4 வீடுகள் நாசம்\nபோதையில் தந்தையை தாக்கிய மகன் தற்கொலை\nவிபத்தில் டிராக்டரை இழுத்துச் சென்ற பஸ்\nமறியல் செய்த 500 பேர் கைது\nமுடிவுக்கு வந்த நியமன எம்.எல்.ஏ., வ��வகாரம்\nமூழ்கிய பயிர்கள் : விவசாயி தற்கொலை\nமாநில கேரம்: சென்னை வீரர்கள் அசத்தல்\nஅடிப்படை வசதி கேட்டு ஒரத்தநாடு அருகே மறியல்\nஆலையில் தீ; வேடிக்கை பார்த்த 2பேர் பலி\nவடமாநில வாலிபர் கொலையில் 6 பேர் கைது\nவிவசாயிகள் பெயரில் கடன் மோசடி : புகார்\nகடன் வழங்க லஞ்சம்: 2 பேர் கைது\nவைகோ அப்படித் தான் : செல்லூர் ராஜூ\n'ஓகே' சொன்னா பி.எச்டி : மிரட்டும் துறைத்தலைவர்\nமணமகன் எஸ்கேப் : பெண் வீட்டார் கண்ணீர் அஞ்சலி\n2 மணி நேரத்தில் பெங்களூர் போக புல்லட் ரயில்\nகோயிலில் தான் ஆன்மிக சொற்பொழிவு : வாழும்கலை ரவிசங்கர்\nபரமக்குடி வைகை ஆற்றில் மதுரை ஐகோர்ட் குழு ஆய்வு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஅகில இந்திய கைப்பந்து போட்டி துவக்கம்\nமூன்றாவது கண் திறந்தும் குற்றங்கள் குறையவில்லை |CCTVCamera| Chainsnatching |Mylapore Chennaipolice\nகோர்ட்டில் பெண்ணை அடித்த வக்கீலால் பரபரப்பு\nவாலிபால்: கோவை அணி முதலிடம்\nஅத்தி வரதர் திருவிழா பணிகள் மந்தம்\nபிகில்' வெளிநாட்டு உரிமம் எவ்வளவு தெரியுமா\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 1)\nகடைகள் இடிப்பு: கட்சிக்காரர்களுக்கு கரிசனம்\nஜோலார்பேட்டை - சென்னை ; தண்ணீர் உறுதி\n350 ஆண்டு பழமையான நடுகல்\nநீரின்றி கருகும் கரும்பு சவுக்கை\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 2)\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nமூன்றாவது கண் திறந்தும் குற்றங்கள் குறையவில்லை |CCTVCamera| Chainsnatching |Mylapore Chennaipolice\nகடைகள் இடிப்பு: கட்சிக்காரர்களுக்கு கரிசனம்\n350 ஆண்டு பழமையான நடுகல்\nஅத்தி வரதர் திருவிழா பணிகள் மந்தம்\nஜோலார்பேட்டை - சென்னை ; தண்ணீர் உறுதி\nதென்னிந்தியாவில் 8 ஷோரூம்; கல்யாண் திறக்கிறது | Kalyan Jewellers | Chennai\nடாப் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் ஆதிக்கம் சரிந்தது\nBSNL கதி மத்திய அரசின் புதிர் மவுனம்\nரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி\nஅபிநந்தன் மீசை தேசிய மீசையா\nகுடிநீர் இல்லை: மழைநீரை பிடிங்க\nகோர்ட்டில் பெண்ணை அடித்த வக்கீலால் பரபரப்பு\nஓடைத்தண்ணீரை விற்கும் தேனி வனத்துறையினர்\nசென்னைக்கு தண்ணீ���் தர மாட்டோம்\nபஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மஹா கும்பாபிஷேகம்\nபுதுச்சேரி அருகே - பஞ்சவடீ ஶ்ரீ ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோயில் கும்பாபிஷேகம்\nசெயற்கையாக உருவானதே தண்ணீர் தட்டுப்பாடு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nநீரின்றி கருகும் கரும்பு சவுக்கை\nஆற்றங்கரையில் தண்ணீரின்றி கருகும் தென்னைகள்\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nஅகில இந்திய கைப்பந்து போட்டி துவக்கம்\nவாலிபால்: கோவை அணி முதலிடம்\nஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசனுக்கு சபாஷ்\nதேசிய கார் பந்தயம்: 2ம் சுற்று நிறைவு\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு மாரத்தான்\nதேசிய டென்னிஸ்: நிதிலன், சுகிதா முதலிடம்\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 1)\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 2)\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 3)\nபிகில்' வெளிநாட்டு உரிமம் எவ்வளவு தெரியுமா\nபள்ளியில் டீச்சரே இல்லாமல் நீட் தேர்வு எப்படி எழுத முடியும்.. ஜோதிகா கேள்வி\nநடிகர் சங்க தேர்தல் களம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2019/04/30155451/1239419/Supreme-Court-adjourned-hearing-of-Rafale-review-petitions.vpf", "date_download": "2019-06-25T14:33:50Z", "digest": "sha1:UOBTWNJN2PMQTHMLR6SZGSEMLLTYE6AH", "length": 17803, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரபேல் சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை மே 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு || Supreme Court adjourned hearing of Rafale review petitions till 6 May", "raw_content": "\nசென்னை 25-06-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரபேல் சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை மே 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nமாற்றம்: ஏப்ரல் 30, 2019 16:58\nஉச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரபேல் சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை மே 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #Rafale #RafaleReviewPetitions #LokSabhaElections2019\nஉச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரபேல் சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை மே 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #Rafale #RafaleReviewPetitions #LokSabhaElections2019\nவிமானப் படைக்கு, ரபேல் போர் விமானம் வாங்கும் ஒப்பந்தத்தில், எந்த முறைகேடும் நடக்கவில்லை என கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த சீராய்வு மனுக்களுடன், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக, பத்திரிகைகளில் வந்த சில செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள், ஆதாரங்களாக தாக்கல் செய்யப்பட்டன.\nஇந்த கூடுதல் ஆவணங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், அதை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இதேபோல் சீராய்வு மனுக்கள் மீதான விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என, மத்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.\nஇந்நிலையில், தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா அமர்வு முன், ரபேல் சீராய்வு மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்வதற்கு 4 வாரம் அவகாசம் வழங்கும்படி மத்திய அரசு சார்பில் கேட்கப்பட்டது. இதனை நிராகரித்த நீதிபதிகள், மே 6-ம் தேதிக்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். வழக்கின் விசாரணையையும் மே 6-ம்தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nரபேல் விசாரணை நடைபெற இருக்கும் மே 6-ம் தேதி ஐந்தாம் கட்ட பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. #Rafale #RafaleReviewPetitions #LokSabhaElections2019\nரபேல் போர் விமானம் ஒப்பந்தம் | ரபேல் ஊழல் | ரபேல் ஒப்பந்த விவகாரம் | ரபேல் போர் விமானம் | சுப்ரீம் கோர்ட்\nரபேல் ஒப்பந்தம் பற்றிய செய்திகள் இதுவரை...\nரபேல் சீராய்வு மனு மீதான சுப்ரீம் கோர்ட் விசாரணை 10-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nராகுல் காந்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் 15-ம் தேதி விசாரணை\nசொல்லாததை சொன்னதாக கூறி சுப்ரீம் கோர்ட்டை ராகுல் அவமதித்து விட்டார் - நிர்மலா சீதாராமன்\nரபேல் விவகாரம்- மத்திய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது\nரபேல் ஊழலை அம்பலப்படுத்தும் புத்தகங்கள் சென்னையில் பறிமுதல் - தேர்தல் ஆணையம் விளக்கம்\nமேலும் ரபேல் ஒப்பந்தம் பற்றிய செய்திகள்\nசிறப்பான தொடக்கத்தை தவறவிட்ட ஆஸ்திரேலியா: இங்கிலாந்துக்கு 286 ரன்களே இலக்கு நிர்ணயித்துள்ளது\n130 கோடி ம��்களின் வாழ்க்கையை முன்னேற்ற சேவை செய்யும் வாய்ப்பை சிறப்பாக கருதுகிறேன் - மோடி\nதமிழகத்தில் ஜூலை 18ல் மாநிலங்களவை தேர்தல் நடைபெறும்\nஜெயலலிதா மரணம்- ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 4 மாதம் நீட்டிப்பு\nவெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா உடல்நலக் குறைவால் மும்பை மருத்துவமனையில் அனுமதி\nதேர்தலின்போது இடையூறு-ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ மனோஜ் குமாருக்கு 3 மாத சிறைத்தண்டனை\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்று இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு\nஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து - எஞ்சின் தீப்பிடித்தது\nஎமர்ஜென்சிக்கு சற்றும் குறைவானது அல்ல மம்தாவின் ஆட்சி - மத்திய மந்திரி ஜவடேகர் குற்றச்சாட்டு\n130 கோடி மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற சேவை செய்யும் வாய்ப்பை சிறப்பாக கருதுகிறேன் - மோடி\nஜூலை 18-ந் தேதி தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல்\nசமோசா விற்கச் சொன்ன மோடி - வம்பில் மாட்டிய கடைக்காரர்\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nஉலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு இப்படி ஒரு சோதனையா\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nசாதாரண சமோசா, கச்சோரி கடையில் இவ்வளவு வருமானமா\nதூக்கத்தில் மோசமான கனவினால் லேண்டிங் ஆன விமானத்தின் இருட்டில் சிக்கிய பயணி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/naturopathy-remedies/harmful-to-health-effects-of-eating-biscuits-119052400020_1.html", "date_download": "2019-06-25T14:05:37Z", "digest": "sha1:6CT5DKQKOGN4KRYUNBOLURKS4BS6YFPK", "length": 13471, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "உடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள��� | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 25 ஜூன் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்\nகுழந்தைகளுக்கு பிஸ்கட் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று. ஆனால் இந்த பிஸ்கட்டுக்கள் நமது உடலுக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுத்தும் என்பது தெரியுமா பிஸ்கெட் தயாரிப்பின் போது அதிக வெப்ப நிலையில் எண்ணெய், டால்டா போன்றவற்றை சூடுபடுத்தும் போது உருவாகும். இந்த டிரான்ஸ்ஃபேட் அமிலங்கள் எத்தனை சதவிகிதம் இருக்கின்றன என்பதை அதன் உறையில் பெரும்பாலும் குறிப்பிடுவதில்லை.\nஇந்த அமிலங்கள் உடலில் அதிகம் சேர்ந்தால் கொழுப்பின் அளவு அதிகமாகி இதயநோய்கள் உருவாகும் அபாயம் உண்டு. பிஸ்கெட்கெட்டுப் போகாமல் இருப்பதற்காகவும் சுவைக்காகவும் உப்பை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.\nஉயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இவற்றை சாப்பிடுவது தேவையற்ற விளைவுகளையே உண்டாக்கும். இதைவிட சுவை, நிறம், பதப்படுத்துதல் போன்ற காரணங்களுக்காகப் பயன்படுத்துகிற சில வேதிப்பொருட்கள் தடை செய்யப்பட்டவையாகவும் இருக்கலாம்.\nபிஸ்கட் மிருதுவாக இருக்க குளூட்டன் சேர்க்கப்படுகிறது. பிஸ்கட்டின் வடிவத்துக்காகச் சர்க்கரை, சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பைகார்பனேட், நிறமிகள் போன்றவை சேர்க்கப்படுகின்றன.\nசுக்ரோஸ் அதிகமுள்ள சர்க்கரை, பிஸ்கட்டில் அதிகம் கலக்கப்படுகிறது. இது, உடலின் சர்க்கரை அளவை அதிகரிப்பதால் சர்க்கரைநோய், இதயம் சார்ந்த பிரச்னைகள், கொழுப்புச்சத்து அதிகரிப்பது போன்றவற்றை ஏற்படுத்தும்.\nசோடியம் பைகார்பனேட் எனப்படும் உப்பு பிஸ்கட்டில் அதிகளவு உள்ளது. உடலில் சோடியம் அதிகமானால், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல், இதய பாதிப்புகள் போன்றவை ஏற்படும்.\nகெட்ட கொழுப்புச்சத்து உயர்வதால், பிஸ்கட் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும். சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான பிஸ்கட்டுகளில், டிரான்ஸ் ஃபேட்அளவு பூஜ்யம் என்று குறிப்பிடப்படுகிறது. இது உண்மையாக இருக்கவே முடியாது.\nபிஸ்கட்டை ஸ்நாக்ஸாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியமான விஷயமல்ல. காலை உணவாக டீ, பாலுடன் பிஸ்கட் சாப்பிடுகிறார்கள். சிறுவயதிலேயே இதைச் சாப்பிடுவதால் செரிமானக் கோளாறுகள், குடல் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.\nடீ அதிக அளவு எடுத்து கொள்வதால் ஏற்படும் விளைவுகள்...\nஅதிக அளவு டீ குடிப்பதால் என்ன விளைவுகள் ஏற்படும் தெரியுமா...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து பலன்களை அறிய...\nபிஸ்கட் சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிகரிக்குமா அன்னாசி பழம்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/05/blog-post_9454.html", "date_download": "2019-06-25T14:17:02Z", "digest": "sha1:MDER4JV3XYS7JQ7ECVWOSNWG23JI7UC4", "length": 18591, "nlines": 351, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: டயல் ஃபார் புக்ஸ் - டாப் டென் புத்தகங்கள்", "raw_content": "\nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nகொஞ்சம் புதுசு – கொஞ்சம் மரபு 25 ஜூன் 2019\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -1\nஎஸ்ராமகிருஷ்ணன் எனும் தண்டக்கருமாந்திரம் சகல துறைகளிலும், ஜனநாயகச் சமதர்மத்துடன் அட்ச்சிவுடுவது எப்படி\nஅறிவியல் திருவிழா - 2\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 66\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nடயல் ஃபார் புக்ஸ் - டாப் டென் புத்தகங்கள்\nநியூ ஹொரைஸன் மீடியா தொடங்கியுள்ள ‘டயல் ஃபார் புக்ஸ்’ புத்தகக் கடை தி.நகரில் கடந்த 15 நாள்களாக இயங்கிவருகிறது. இந்தக் காலகட்டத்தில் மிக அதிகமாக விற்ற 10 புத்தகங்கள் என்ற பட்டியலைக் கேட்டேன். அவை கீழே:\nகிமு கிபி - மதன்\nப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க - ‘நீயா நானா’ கோப���நாத்\nகீரைகள் - நலம் வெளியீடு\nவிரத பூஜா விதானம் - லிஃப்கோ\nசுபாஷ் - மர்மங்களின் பரமபிதா - மருதன்\nசூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்\nமுகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணங்கள், சந்தியா பதிப்பகம்\nநாஸ்டர்டாமஸ் சொன்னார் நடந்தது, சிக்ஸ்த் சென்ஸ்\nகூண்டு, கார்டன் வெய்ஸ், காலச்சுவடு (இலங்கைப் போர் பற்றிய புத்தகம்)\nகிமு கிபி புத்தகம் பற்றி ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சியில் ஒரு கேள்வி வந்தது. அதிலிருந்தே இந்தப் புத்தகம் மிக அதிகமாக விற்கத் தொடங்கியுள்ளது. ‘நீயா நானா’ கோபிநாத்தின் புத்தகம் தொடர்ந்து அதிகம் விற்பனை ஆகிக்கொண்டிருக்கும் ஒன்று. லிஃப்கோவின் ‘விரத பூஜா விதானம்’ அதிகமாக விற்பதற்குக் காரணம் கடை இருக்கும் இடத்தில் முன்பு லிஃப்கோவின் ஷோரூம் இருந்தது. லிஃப்கோ வாசகர்கள் தொடர்ந்து அங்கு வந்து அனைத்து லிஃப்கோ புத்தகங்களையும் வாங்குகிறார்கள். காலச்சுவடு வெளியீடான ‘கூண்டு’ அதிகம் விற்பதில் பெரும் ஆச்சரியம் ஒன்றுமில்லை. பொன்னியின் செல்வன், அர்த்தமுள்ள இந்துமதம் போன்றவை எவர்கிரீன் புத்தகங்கள். நாஞ்சில் நாடன் புத்தகம் தொடர்ந்து விற்பது ஓர் ஆச்சரியம்தான்.\nடாப் டென்னில் சுஜாதா இல்லாதது ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் இன்று இணையத்தில் பிரபலமாக இருக்கும் எழுத்தாளர்கள் யாரும் இல்லை என்று தெரிகிறது. சொல்லப் போனால் 'பொன்னியின்...' மட்டுமே ஒரே புனைகதை அதையும் வாங்குகிறவர்கள் படிக்கிறார்களா, வெறுமனே ஷெல்ஃபில் அலங்காரமாக அடுக்கி வைக்கிறார்களா தெரியவில்லை. புனைகதை வெளியிடுபவர்களுக்கு நல்ல சேதி இல்லை.\nநாஸ்டர்டாமஸும், கீரைகளும் கூட எவர்கிரீன் தான்\nஅணுசக்தி விவாதம் இனியும் டாபிகல் இல்லை போல.\n'நாஞ்சில் நாடன் புத்தகம் தொடர்ந்து விற்பது ஓர் ஆச்சரியம்தான்.'\nஆனந்த விகடன் போன்ற பத்திரிகைகள் மூலம் அவர் இன்று பரவலாக அறியப்படுகிறார்.முன்பு எஸ்.ராமகிருஷ்ணனும் இப்படி ஆ.வியின் மூலம் பிரபலமானவர்தான்.\nபத்ரி.. அந்தக் கடையில் என் ஓபக்கங்களும் அறிந்தும் அறியாமலும் முதலிய நூல்களை விற்பனைக்கு வைக்கவில்லை என்று வந்து விசாரித்த வாசகர்கள் எனக்குத்தெரிவித்தார்கள். வைத்திருந்தால்,அவற்றின் விற்பனை சாதனை எண்ணிக்கையை எட்டியிருக்கலாம் இல்லையா\nடாப் டென்னில் எது எவ்வளவு விற்றது என்று சொல்லவில��லையே,அதைச் சொன்னால்தானே தமிழில் புத்தகங்களின் விற்பனை ஆயிரத்திலா,லட்சத்திலா,கோடியிலா என்பது தெரியும்.\nஒரு கடையில், அதுவும் இப்போதுதான் ஆரம்பித்த கடையில், 15 நாட்களில் எவ்வளவு விற்றது என்பதைக் கொண்டு அதையெல்லாம் புரெஜெக்ட் செய்யமுடியாது.\nஇல்லை. எண்ணிக்கையைச் சொல்லப்போவதில்லை. ஒவ்வொரு மாதமும் அம்மாத டாப் 10 என்ன என்பதை மட்டும் வெளியிடப்போகிறேன். இது டிரெண்ட் தெரியவேண்டும் என்பதற்காக மட்டுமே.\nசொந்தக் காசில் புத்தகம் போட்டு விற்கும் ஞாநி போன்றவர்கள் கமிஷன் போன்றவை போக கையில் கிடைக்கும்\nதொகை எவ்வளவு,புத்தக விற்பனை எண்ணிக்கை எவ்வளவு என்பதையும் சொன்னால் புத்தக பதிப்பு/விற்பனையில் உள்ள\nபுத்தக விற்பனையின் எந்தப் பக்கத்தையும் காண்பிப்பதற்காக அல்ல இந்தப் பதிவு அதற்கெல்லாம் வேண்டுமென்றால் தனிப்பதிவாகவே ஒன்று போட்டுவிடுகிறேன். இந்தப் பதிவின் ஒரே நோக்கம், நாங்கள் விற்கும் பல்வேறு பதிப்பகங்களின் புத்தகங்களில் டாப் டென் எவை என்பதைத் தீர்மானிப்பது மட்டுமே.\n1985/1986 (வருடம் சரியாக ஞாபகமில்லை) தூத்துக்குடியில் முதல் புத்தகக் கண்காட்சி நடக்கையில், அதிக அளவில் விற்ற புத்தகங்கள் \" நீங்களும் ஆவியுடன் பேசலாம் , ஆவியுடன் பேசுவது எப்படி\" போன்ற தலைப்புகளில் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் எழுதிய புத்தகங்கள் தான். ஆனால் ஆச்சரியமான விஷயம் ஜே ஜே சில குறிப்புகள் மற்றும் சுகுமாரனின் கோடைகால குறிப்புகள் போன்ற புத்தகங்களும் நன்கு விற்றது தான்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஇந்திய ரயில்வே துறையை உடைக்க ஒரு திட்டம்\nராபர்ட் ப்ரூஸ் ஃபூட் + தமிழ் இன உணர்வு\nகுடியரசுத் தலைவர் பூர்ணோ சாங்மா\nடயல் ஃபார் புக்ஸ் - டாப் டென் புத்தகங்கள்\nரூபாய், டாலர், பவுண்ட், யூரோ\nசுருங்கும் தொழில்துறை - இந்தியாவுக்கு ஆபத்து\nயார் அடுத்த குடியரசுத் தலைவர்\nசென்னை தி.நகரில் புதிய புத்தகக் கடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/379096.html", "date_download": "2019-06-25T14:16:28Z", "digest": "sha1:LQKWYW5XICCNDHFON7JV6KIYWP52KAUP", "length": 22298, "nlines": 138, "source_domain": "eluthu.com", "title": "போதைமீள்கையும் வாசிப்பும் - கட்டுரை", "raw_content": "\nஉதகை முகாமில் நண்பர் ஒருவர் நான் ஆயிரம் மணிநேர வாசிப்பு சவாலில் இருகிறேனா என வினவினார். இல்லை என்றேன் .காரணம் சொன்னேன். பொதுவாக என் மூளை அமைப்பு வாசிப்பில் ஒரு மணிநேரம் ஊன்றி நிற்கும். இயல்பாக விடுபட்டு, கால்மணி நேரம், வாசித்தது புனைவு எனில் கனவிலும்,அபுனைவு எனில் எண்ணங்களிலும் திளைத்துக் கிடக்கும் பின்னர் வாசிப்பு தொடரும். பலவருடம் இதே நிலைதான். அது பாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்கும் வண்டியை த்ராட்டிலை முறுக்கிப் பார்க்க நான் விழையவில்லை.\nமேலும் இப்போது வேறு களங்கள் என்னை வழிநடத்திக் கொண்டு இருக்கிறது. உதாரணமாக இப்போது நான் வாசித்துக் கொண்டிருப்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்ட ஒரு விழா மலர். மலருக்கு ஆடல் வல்லான் என்று தலைப்பு.\nநடராஜ மூர்த்தம் குறித்த முழுமையான நூல். சிவனின் ஏழு வகை நடனம், இவர்களிடையேயான பேதம், நூற்றி எட்டு கரண நிலைகள், இவை குறித்த புராண,தத்துவ அடிப்படைகளை முழுமையாக விளக்கும் நூல். என் அறிதலின் எல்லைக்கு மேலாக நிற்கும் நூல். ஆகவே நிறுத்தி நிதானமாகவே வாசித்துக் கொண்டு இருக்கிறேன். அடுத்து வாசிக்க எடுத்து வைத்திருக்கும் நூல் சோ.நா.கந்தசாமி அவர்கள் எழுதிய இந்திய தத்துவக் களஞ்சியம் என்ற ,மூன்று நூல்களாக அமைந்த ஆயிரம் பக்க நூல். [மெய்யப்பன் தமிழாய்வகத்தில் கண்டடைந்தேன்] இந்து சிந்தனை மரபின் ஆறு தரிசனங்கள்,பௌத்த சமண தரிசனங்கள் தமிழ் நிலத்தில், சங்க இலக்கியம் துவங்கி,சிற்றிலக்கியம் வரை எங்கெங்கெல்லாம் பயின்று வருகிறதோ, அதன் மீதான ஆய்வுகள் அடங்கிய நூல். ஜெயமோகனின் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் முதல் பதிப்பு இரண்டாயிரத்து இரண்டு இறுதியில் வெளியாகிறது. இந்த நூல் இரண்டாயிரத்து மூன்றின் துவக்கத்தில் வெளியாகி இருக்கிறது. அடுத்து காத்திருப்பது வழமை போல கவிதைகளும் புனைவுகளும்.\nமுதற்கண் இந்த ஆயிரம் மணிநேர வாசிப்பு சவாலில் இறங்க வேண்டியவர்கள் யாரென்றால்.முன்னாள் தீவிர இலக்கிய வாசகராக இருந்து, தற்போது ரிடையர் ஆகி, தீவிர கேம் ஆப் த்ரோன் பார்வையாளராக இருப்பவர்கள்தான்.[விஷ்ணுபுரம் குழுமத்திலேயே இரண்டு மூன்றுபேர் இருக்கிறார்கள் :) ] இந்த வாய்ப்பு என்பது அவர்கள் மீண்டும் வாசிப்பு நோக்கி திரட்டிக் கொள்ள ஒரு தருணமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.\nசென்ற வாரம் ஒரு முன்னாள் தீவிர வ���சக நண்பர் என் பக்கத்து ஊர் காரர்.ஒரு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார். கஹாலியின் முடிவு என்னால் தாளவே இயல வில்லை என கண்டிருந்தது. எதோ வெளிநாட்டு நாவல் படிக்கத் துவங்கி விட்டார் என நம்பி,அவருக்கு தொலைபேசினேன். அந்த கதாபாத்திரம் கேம் ஆப் த்ரோனில் வரும் ஒரு பாத்திரம். எட்டு சீரிஸ் கொண்ட தொடர்.ஒவ்வொரு சீரிசும் பத்து எபிசோடுகள் அடங்கியது. ஒரு வாரம் விடுமுறை எடுத்து அதிலேயே மூழ்கி கிடந்தது முழு தொடரையும் முடித்து மீண்டிருக்கிறார். எத்தனை உட்சிக்கல்கள் நிரம்பிய, அறிவுச் சவால்கள் கொண்ட, பல நூறு பன்மைப் பரிமாணங்கள் அடங்கிய கதாபாத்திரங்கள் கொண்ட,இணையற்ற பிரும்மாண்ட காட்சிகள் கொண்ட தொடர் அது என்று விளக்கினார். என்னையும் அவசியம் பார்க்க சொன்னார்\nநல்லதுதான் பார்க்க வேண்டும் .அது என்னை அழைக்கும் போது. இப்போது ஆடல் வல்லானே எனக்கு போதும். நான் கேளிக்கைகளுக்கு எதிரானவன் அல்ல. டெக்ஸ் வில்லர், [இன்றும் கூட] ஜாக்கி சான் ரசிகன் நான். எனது நேரத்தை எவ்வாறு கொலை செய்வது என்பதை எனது கட்டுப்பாட்டில்தான் வைத்திருப்பேனே அன்றி, உலகம் மொத்தமும் ஓடிச் சாடும் வழியில்,அக் கணமே நானும் சாடவேண்டும் என்று விழைய மாட்டேன். அடுத்ததாக இந்த தொடர்கள் முன்வைக்கும் பாவலாக்களை ”நம்பி” எல்லாம் ஏமாற மாட்டேன். இந்த கேளிக்கையில் ஈடுபடத் தோன்றினால், இந்த பாவலாகளை அள்ளிச் சூடிக்கொள்ள மாட்டேன்.\nநண்பரின் சிக்கல் அந்த கேளிக்கைத் தொடர் ஏதோ அவருக்குள் இலங்கும் அறிவார்ந்த ஒன்றை நோக்கி பேசிக்கொண்டிருப்பதாக நம்பியதே. அன்று இன்ஸ்டாஸ்டெல்லார், இன்செப்ஷன் எல்லாம் பார்த்து ஆர்கசம் கண்டு கூவிக் கொண்டிருந்த உலகப் பொது சராசரிக்கு இன்று சிக்கி இருப்பது இந்தத்தொடர். இத்தகு விஷயங்களுக்குப் பின்னே ஒரு பெரிய வளர்சிதை மாற்றம் உண்டு. உதாரணமாக பியர்ஸ் பிராஸ்னன் ஜேம்ஸ் பாண்டாக வந்த காலம் வேறு, டேனியல் க்ரிக் ஜேம்ஸ் பாண்டாக வரும் போது காலம் வேறு. ரேம்போ எதிரியின் எல்லையைக் கடந்து சாகசம் செய்த காலம் வேறு, எக்ஸ்பாண்டபெல்ஸ் வந்த இந்த காலம் வேறு.\n கேளிக்கை இன்னும் இன்னும் என டோசெஜை ஏற்றிக் கொண்டே செல்லும் தன்மை கொண்டது. பார்வையாளன் மூளையின் டோபாமைன் சுரப்பு சீரான இடைவெளியில் நகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் அதுவே கேளிக்கையின் இயல்ப��. இந்த இயல்பு நோக்கி டோசெஜை ஏற்றி ஏற்றி அது வந்து நிற்கும் இடமே, இந்த தொடர். இத்தகு கேளிக்கை தொடர்களின் முதல் அபாயம் அது வீடியோ கேம் போல,எழுத்துக்கு எதிரானது என்பதே. டான் ப்ரௌன், ஹாரி பாட்டர், சிவா திரையாலஜி போன்ற எழுத்துக்களை இடம்பெயர்த்தே இத்தகு தொடர்கள் தம்மை நிறுவிக் கொள்கிறது. இந்த தொடரை முந்தும் கேளிக்கை எழுத்து என்பது சாத்தியம் அல்ல. காட்சி நேரடியாக பார்வையாளரை வாய் பிளக்க வைக்க, மாறாக எழுத்து மொழியை படமாக உள்ளுக்குள் மாற்ற வேண்டிய பிராசசை தன்னுள் கொண்டிருக்கிறது.\nஇத்தகு தொடர்கள் அழிப்பது அந்த செயல்பாட்டுக்கான திறனைத்தான். இன்றைய சூழல் மொத்தமுமே காட்சி நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. சராசரிகளின் தின்னையான முகநூல் மொத்தமுமே எழுத்தை விடுத்து யு ட்யுப் போல ஆகிக்கொண்டிருக்கிறது.ஏதேனும் ஒரு நேர்மறை அம்சமாக இத்தகு தொடர்களால் சராசரி ரசிகனின் காட்சிமொழி சார்ந்த நுண்ணுணர்வு மேம்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. இப்போதும் ஒரு டேவிட் லீன், குரோசாவா முன்வைக்கும் காட்சிக் கோவைகளை பேச அத் துறை சார்ந்த நிபுணர்களே வர வேண்டியது இருக்கிறது.\nதிருவனத்தபுரத்தில் உலக சினிமா பார்த்து சீட்டிலேயே உருகி ஊற்றிய எவரும், அவர்களின் முக நூல் பதிவுகளில் தமிழின் டூ லெட் சார்ந்து ஒரே ஒரு குறிப்பை கூட எழுதியதில்லை. இதுதான் சூழல். ஆக கலையை விட்டுத் தள்ளுவோம் கேளிக்கை நோக்கி சென்றால் ஆம் என்ற நேர்மையான பதிலுடன் செல்ல வேண்டும். அந்த நேர்மையே மீண்டும் நாம் இழந்தவற்றை நோக்கி நம்மை கொண்டு வரும். இல்லாவிட்டால் அந்த முட்டாள்களின் சொர்கத்திலேயே தங்கிவிட நேரும்.\nபெருவலி என்றொரு நாவல் சுகுமாரன் எழுதியது .வருடமே முடிந்து விட்டது. காத்திரமான ஒரு வாசகர் கடிதத்தினை இனைய வெளியில் காண முடியாது. ஜோ டி க்ருஸ் அஸ்தினாபுரி என்றொரு நாவல் எழுதி இருக்கிறார் என்பது செய்தியாகவேனும் இலக்கிய உலகுக்கு தெரியுமா என்பது சந்தேகமாக இருக்கிறது. மாறாக இந்த தொடர் குறித்து இப்போது இணையத்தில் தேடினால் தீவிர இலக்கிய தளங்களில் இருந்தது ஒரு நான்கு கட்டுரையாவது எடுத்து விட முடியும்.\nஇந்தச் சூழலில்தான் சுனில் முன்வைக்கும் ஆயிரம் மணிநேர வாசிப்பு சவால் முக்கியம் பெறுகிறது. பாரி தனக்குத் தானே விதித்துக் கொண்டு மொழிபெயர்��்துக் கொண்டிருக்கும் கதைகள் முக்கியமாகிறது.ஆயிரத்தில் ஒருவரே ஏதேனும் வாசிக்கலாம் எனும் எண்ணம் கொண்டவராக இருக்கிறார். அதிலும் ஆயிரத்தில் ஒருவரே அதில் தீவிரமாக ஈடுபடுபவராக இருக்கிறார். ரசனைக் கொம்பு தனக்கிருக்கிறது. ரசனையில் தானொரு கொம்பன் என நினைப்போர் எல்லாம் அந்த போதையை தூக்கி எரிந்தது விட்டு இந்த சவாலுக்கு வாருங்கள். உங்களை நிரூபிக்க வேண்டிய களம் இதுதானே அன்றி, இத்தகு தொடர்கள் சார்ந்து ஆள் சேர்ப்பது அல்ல\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : கடலூர் சீனு (13-Jun-19, 4:41 am)\nசேர்த்தது : வேலாயுதம் ஆவுடையப்பன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://legacy.suttacentral.net/ta/snp2.4", "date_download": "2019-06-25T13:42:36Z", "digest": "sha1:QB2TT7C46OQM6TAZORGE5NETTORC4TGP", "length": 6691, "nlines": 72, "source_domain": "legacy.suttacentral.net", "title": "Snp 2.4: மங்கள சூத்திரம்: மங்களம் (தமிழ்) - Sutta Nipāta - SuttaCentral", "raw_content": "\nஇவ்வாறு நான் கேள்வியுற்றேன். ஒரு சமயம் புத்தபகவான் சாவத்தியிலுள்ள ஜேதவனத்தில், அநாத பிண்டிகன் அச்சிரமத்தில் எழுந்தருளியிருந்தபோது, இரவு வெகு நாளிகை சென்ற பின்னர், அந்த ஜேதவனம் முழுவதையும் தன் ஒளியினால் பிரகாசமடையச் செய்த ஒரு தேவகுமாரன், புத்தபகவானை அணுகி அவரை வணங்கி ஒருபுறம் நின்றான். அவ்வாறு நின்று அத்தேவகுமாரன் பாச் செய்யுளால் பின்வருமாறு கேட்டான்.\n‘பெருத் தொகையான தேவரும், மனிதரும் தமது சிறப்பை (அபிவிருத்தியை) விரும்பி, மங்களந்தருபவை எவை என எண்ணி வந்தார்கள். உத்தமமான மங்களம் எது எனக் கூறியருள்வீராக.’\nஅறிவில்லாதவரோடு பழகாதிருத்தல், அறிவாளிகளோடு பழகுதல், போற்றத்தக்கோரைப் போற்றுதல் என்னும் இவை உத்தமமான மங்களங்கள்.\nஉகந்த பிரதேசத்தில் வாசஞ் செய்தல், முன்னே புண்ணிய கன்மங்களைச் செய்தவராயிருத்தல், தன்னை நல்வழியில் உய்த்துக் கொள்ளுதல் இவை உத்தமமான மங்களங்கள்.\nநிறைந்த கேள்வி (அறிவு) உடையவராயிருத்தல், கலைகளில் திறமையுடையவராயிருத்தல், நன்கு பயிற்றப்பட்ட விநயமுடையவராயிருத்தல், இனிய பேச்சுடையவராயிருத்தல் இவை உத்தமமான மங்களங்கள்.\nதாய் தந்தையரை ஆதரித்தல், மனைவி மக்களைப்பேணுதல், வியாகூல மில்லாத தொழில் இவை உத்தமமான மங்களங்கள்.\nபாவங்களை மேற்கொள்ளாதிருத்தல், மேற்கொண்ட பாவச் செயல்களை மேலும் செய்யாது விலக்குதல், மது பானத்தை விலக்குதல், அறத்தில் அயர் வின்றியிருத்தல் இவை உத்தமமான மங்களங்கள்.\nகௌரவம், பணிவு, திருப்தி, நன்றியறிதல், சரியான நேரத்தில் அறவுரை கேட்டல் இவை உத்தமமான மங்களங்கள்.\nபொறுமை, இனிய சுபாவம் சமணர்களைத் தரிசித்தல், உசிதமான காலத்தில் அறநெறிபற்றி உரையாடல் இவை உத்தமமான மங்களங்கள்.\nதவம், புனித வாழ்வு, ஆரிய சத்தியங்களை உணர்தல், நிர்வாணத்தை அனுபூதியாக்கிக் கொள்ளுதல் (மெய்யுணர்வாக்கிக் கொள்ளல்) இவை உத்தமமான மங்களங்கள்.\nஉலகத்தொடர்பினால் கலங்காத உள்ளம், துயரின்மை, களங்கமின்மை, சேஷமம் இவை உத்தமமான மங்களங்கள்.\nஎங்கும் இவ்வாறு நடந்து கொள்பவர், எவ்வாற்றானும் தோல்வியின்றி யாண்டும் சுகம் அடைவார். அவர்களுடையதே இந்த உத்தமமான மங்களங்கள்.\nTranslated by: நவாலியூர் சோ. நடராசன்\nஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்: வல்பொல சிறி இராகுலர்\nபதிப்புரிமை: தமிழ் மொழிபெயர்ப்பும் மேற்கூறிய நிபந்தனைகளுக்குக் கட்டுப் பட்டது. இலவச வினியோகம் மட்டுமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/neet-trichy-student-commits-suicide-321800.html", "date_download": "2019-06-25T14:48:11Z", "digest": "sha1:CMFUKXUGCYB44BULRKJPRZJTGZYNOYVW", "length": 14475, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீட் தேர்வில் தோல்வி- திருச்சி மாணவி சுபஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை | NEET: Trichy Student commits suicide - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n24 min ago பழைய வழிகளை விடுங்க... ஒவ்வொரு மழைத்துளியையும் சேமிங்க... பிரதமர் மோடி உரை\n38 min ago Video: தோ தோ நாய்க்குட்டி.. அடடா.. நாய் குட்டியை என்னெல்லாம் பண்றாங்கப்பா\n47 min ago இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளாக சூப்பர் எமர்ஜென்சி நிலவுகிறது.. மம்தா கடும் தாக்கு\n55 min ago பாஜகவுக்குத் தாவினார்.. மோடியைப் பாராட்டிப் பேசிய காங்கிரஸ் மாஜி எம்எல்ஏ அப்துல்லா குட்டி\nSports அசத்தல் ஆரம்பம்... ஆமை பினிசிங்.. பின்ச் பிச்சு எடுத்தாலும் 285 ரன்களில் சொதப்பிய ஆஸி.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nTechnology அடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீட் தேர்வில் தோல்வி- திருச்சி மாணவி சுபஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை\nநீட் தோல்வி- திருச்சி மாணவி சுபஸ்ரீ தற்கொலை- வீடியோ\nதிருச்சி: மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்ததால் திருச்சி மாணவி சுபஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nநீட் எனும் நாசகார தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு தகர்ந்து கொண்டிருக்கிறது. நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி அனிதா கடந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வி அடைந்த செஞ்சி பெரவளூரைச் சேர்ந்த மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல் திருச்சி மாணவி சுபஸ்ரீ நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nபிளஸ் டூ தேர்வில் 907 மதிப்பெண்கள் எடுத்திருந்த சுபஸ்ரீ நீட் தேர்வில் தோல்வி அடைந்தார். இது குறித்து திருச்சி நெ.1 டோல்கேட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னையில் புதிய ஏர்போர்ட் அமைக்க மத்திய அரசிடம் உதவி கேட்டுள்ளோம்.. டெல்லியில் முதல்வர் பேட்டி\nஅர்த்தமற்ற சான்றிதழ்கள்... நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்களை வடிகட்ட சதி- வைகோ\nவீண் வம்பை விலைக்கு வாங்குது மோடி அரசு.. இந்தி, சமஸ்கிருதம், நீட்டுக்கு எதிராக போராட்���ம்.. வீரமணி\nகாவிரி விவகாரத்தில் முதல்வரின் பேச்சு விஷமத்தனமானது.. திருப்பூர் மக்களவை உறுப்பினர் கண்டனம்\nஅரசு மருத்துவ கல்லூரியில் சேர அரசு பள்ளி மாணவர்கள் யாருமே தகுதி பெறவில்லை... ஷாக் தகவல்\nநான் இனி இருக்கக் கூடாது.. சாகப் போறேன்.. சாரி அப்பா.. பதற வைத்த மோனிஷாவின் மரணம்\nநீட் எனும் கொடூரன் இன்னும் எத்தனை தமிழ் பிள்ளைகளை பலியெடுக்கப் போகிறானோ\nஅரசு பள்ளி மாணவி நீட் தேர்வில் வெற்றி.. சாதித்த கூலித்தொழிலாளி மகள்.. உதவிய மருத்துவ மாணவர்கள்\nஎன் சொந்த அனுபவத்துல சொல்றேன்.. தைரியமா இருங்க.. கஸ்தூரியின் நம்பிக்கை டிவீட்\nதமிழிசையின் நீட் தற்கொலை தொடர்பான ட்வீட்- கோபத்தை மொத்தமாக காட்டிய நெட்டிசன்கள்\nநீட் தேர்வு: தென்னகத்தில் ஆந்திராவில்தான் அதிக தேர்ச்சி\nபாரீர் பாரீர்.. திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி கட்டாயம்.. லிஸ்ட் வெளியிட்ட எச். ராஜா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nneet suicide student medical exam நீட் மாணவி தற்கொலை மருத்துவ படிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-24-05-2019/productscbm_365152/100/", "date_download": "2019-06-25T13:51:43Z", "digest": "sha1:PS5AQF67A5PJKQLML3R66XG54B3LAH5A", "length": 54216, "nlines": 165, "source_domain": "www.siruppiddy.info", "title": "இன்றைய ராசி பலன் 24.05.2019 :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nஇன்றைய ராசி பலன் 24.05.2019\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும்.\nஇன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு.\nஇன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் புதிய கூட்டாளியின் சேர்க்கையால் முன்னேற்றமும் லாபமும் ஏற்படும்.\nஇன்று குடும்பத்தில் தாராள தன வரவும், லஷ்மி கடாட்சமும் உண்டாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியம் சீராகும்.\nஇன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணி சுமை கூடும். தொழில் ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களால் தடைகள் ஏற்படலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். பெரியவர்களின் ஆலோசனைகள் புது நம்பிக்கையை தரும். தெய்வ வழிபாடு நல்லது.\nஇன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் தோன்றும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் பெருகும். உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் வரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.\nஇன்று உங்களுக்கு திடீர் தனவரவு உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை பலப்படும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கடன் பிரச்சினை தீரும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். நினைத்த காரியம் நிறைவேறும்.\nஇன்று குடும்பத்தில் உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் ஓரளவு குறையும்.\nஇன்று உங்களுக்கு மனதில் ��ுழப்பமும் கவலையும் இருக்கும். வேலையில் எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு முன்னேற்றத்தை தரும்.\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று சுபசெய்தி வரும். எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறையும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள். பொன் பொருள் சேரும்.\nஇன்றைய ராசி பலன் 08.02.2019\nமேஷம் இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகலாம். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் தொழிலில் லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.ரிஷபம் இன்று குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள்...\nயாழ். ஊரெழு வீரகத்தி விநாயகர் மஹோற்சவம் நாளை ஆரம்பம்\n300 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த யாழ். ஊரெழு மடத்துவாசல் சுந்தரபுரி அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை வெள்ளிக்கிழமை(08.02.2019) முற்பகல்-10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.தொடர்ந்தும் பன்னிரண்டு தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-17...\nஇன்றைய ராசி பலன் 06.02.2019\nமேஷம் இன்று தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். திடீர் என்று நல்ல செய்தி வரும், சுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து மன அமைதி உண்டாகும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும்.ரிஷபம் இன்று உற்றார் உறவினர் வருகையால்...\nஇந்த 6 ராசிக்காரர்களும் பிறப்பிலேயே கல்நெஞ்சக்காரர்களாம்…\nஅன்பு காட்டுவது, அக்கறை செலுத்துவது, உணர்ச்சிகளை காட்டுவது போன்றவைதான் மனிதர்களை மற்ற உயிரினங்களிடம் இருந்து பிரித்து காட்டும். சிலருக்கு இந்த குணங்கள் பிறவியிலேயே இருக்கும், சிலர் தங்கள் அனுபவம் மூலம் இந்த குணங்களை பெற்றிருப்பார்கள். இதற்கு நேரெதிராக சில ராசிக்காரர்களுக்கு இந்த குணங்கள்...\nஇன்றைய ராசி பலன் 04.02.2019\nமேஷம் இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் மதிக்கப்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் தொழிலில் அனுகூலம் கிட்டும்.ரிஷபம் இன்று எந்த காரியத்தை...\nஇன்று சனி மஹா பிரதோஷம்… எப்படி சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும்..\nசிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். பிற தோஷங்களை நீக்கும் வலிமை பிரதோஷத்திற்கு உண்டு. சிவனுக்கு உகந்த விஷேசங்களில் பிரதோஷமும் ஒன்று. அதிலும் சனிக்கிழமை வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக...\nஇன்றைய ராசி பலன் 02.02.2019\nமேஷம் இன்று உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் வீண் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் மந்த நிலை உண்டாகும். பெரியவர்களின் ஆலோசனைகள் புது நம்பிக்கையை தரும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிட்டும்.ரிஷபம் இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன்...\nஇன்றைய ராசி பலன் 01.02.2019\nமேஷம் இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். பொன் பொருள் சேரும்.ரிஷபம் இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு...\nவரப்போகிறது குருப்பெயர்ச்சி… 2019 இல் எந்தெந்த ராசிக்கு ராஜயோகம் \nஜோதிடத்தில் நம்முடைய ஜாதகத்தில் உள்ள வியாழன் கிரகத்தை குரு அல்லது பிரகஸ்பதி என்று அழைப்பார்கள்.குரு என்னும் கிரகம் ஒவ்வொரு இராசியிலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஆற்றலை உடையது.வியாழன் கிரகமானது ஒருமுறை சூரியனைச் சுற்றி வர கிட்டதட்ட பன்னிரெண்டு வருடங்கள் ஆகும். ஆகையால் இக்கிரகம் ஒவ்வொரு...\nமுல்லைத்தீவில் இளம் குடும்பஸ்தர் செய்த காரியம்\nதனது தலையில் பெற்றோல் ஊற்றி பகிடிக்காக தற்கொலைக்கு முயன்ற இளம் கணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.மனைவியுடன் ஏற்பட்ட வாய் தர்க்கத்தினால் அவர் இந்த காரியத்தை செய்துள்ளார்.முல்லைத்தீவு தீர்த்தக்கரையினை சேர்ந்த 34 வயதுடைய இராசதுரை யோகராசா என்பவரே இவ்வாறு நேற்று இரவு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இது...\nவவுனியாவிற்குச் சென்ற சகோதரர்கள் இருவர் மாயம்\nசகோதரர்கள் இருவரைக் காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் தந்தை ஒருவர் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நெடுங்கேணியிலிருந்து வவுனியாவிற்குச் சென்ற இருவரையே காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.கடந்த 20.06.2019 வியாழக்கிழமை வவுனியா வடக்கு, நெடுங்கேணி நயினாமடு...\nயாழ். நகரில் இயங்கும் 5 ஹோட்டல்கள் மீது சுகாதாரச் சீர்கேடு வழக்குகள்\nயாழ்ப்பாணம் மாநகரில் இயங்கும் நட்சத்திர விடுதிகள் ஐந்தின் மீது சுகாதாரச் சீர்கேடு குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் தனித்தனியாக வழக்குத் தொடரப்பட்டது.அவற்றில் பிரபல நட்சத்திர விடுதி ஒன்றின் உரிமையாளர் தன்மீதான குற்றச்சாட்டை மறுத்த நிலையில் அவரை தலா...\nமிருசுவில் பகுதியில் உடல் சிதறி பலியான பெண்\nயாழ்ப்பாணம்- மிருசுவில் பகுதியில் கடுகதி ரயில் மோதிபெண்மணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.மிருசுவில் - ஒட்டுவெளி பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகேஸ்வரி என்ற 50 வயதான பெண் வீட்டிலிருந்து புறப்பட்டு ரயில் பாதையை...\nயாழ் நீர்வேலிப் பகுதியில் விபத்தில் ஒருவர் படுகாயம்\nவீதியின் குறுக்கே பாய்ந்த மாட்டினால் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.யாழ் நீர்வேலிப் பகுதியில் நடந்த இச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் வீதியின் குறுக்காக வந்த மாட்டுடன் மோதி மயங்கிய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.இவ்விபத்து நடந்த இடத்தில் காயமுற்றவருக்கு உறவானவர்கள்...\nகால­நிலை மாற்றம் குழந்தை பிறப்பு விகி­தத்தைப் பாதிக்­கும்\nகால­நிலை மாற்­றத்தின் விளை­வாக மக்­க­ளி­டையே குழந்தை பிறப்பு விகிதம் குறை­வ­டைதல் சாத்­தியம் என புதிய ஆய்வு ஒன்று தெரி­விக்­கி­றது.பொரு­ளா­தார வீழ்ச்சி கார­ண­மாக கால­நிலை மாற்றம் மக்­க­ளி­டையே கரு­வு­றுதல்...\nவிசேட தேவையுடையவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவில் மாற்றம்\nவிசேட தேவையுடைவர்களு���்கு மாதாந்தம் வழங்கப்படும் கொடுப்பனவு ஐந்தாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் முதலாம் திகதி முதல் அதிகரித்த கொடுப்பனவு குறித்த பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு அறிக்கையூடாக தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் விசேட தேவையுடையவர்களுக்காக மூவாயிரம் ரூபா...\nகொழும்பில் தாயும் 2 பிள்ளைகளும் பரிதாபமாக பலி\nகொழும்பில் சற்று முன்னர் ரயிலில் மோதுண்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.இந்த சம்பவத்தில் தாயும் இரு பிள்ளைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு பொலிஸ்...\nஇலங்கையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும்\nஇலங்கையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கலால் திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.நாளை மற்றும் நாளை மறுதினம் (15,16) மதுபானசாலைகள் இவ்வாறு மூடப்படவுள்ளது.போசன் போயா தினத்தை முன்னிட்டு இவ்வாறு மதுபான சாலைகள் மூடப்படுகின்றமை...\nஇனி வெளிநாட்டிலிருந்தும்O/L, A/L பரீட்சை எழுதலாம்\nவெளிநாட்டிலிருக்கும் இலங்கை மாணவர்களிற்கு கல்வி பொதுதராதர சாதாரணதரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சை ஆகியவற்றை எழுதுவதற்கான வாய்ப்பை வழங்கத் தீர்மானித்துள்ளதாகக் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளா​ர்.அவர்கள் வசிக்கும் நாடுகளிலுள்ள இலங்கைக்கான தூதரகத்துக்குச் சென்று இதற்கான வழிவகைகளைப்...\nடன் தமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்கானல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்கானல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇ���்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தேர் திருவிழா தேர்த்திருவிழா இன்று 17.05.2019 வெள்ளி்க்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய சப்பறத்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான சப்பறத்திருவிழா இன்று 16.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வேட்டை திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 8ஆம் திருவிழாவான வேட்டைத்திருவிழா இன்று 15.05.2019 புதன்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 7 ஆம் திருவிழா இன்று சிறப்புடன\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 7ஆம் திருவிழா 14.05.2019 செவ்வாய்க்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அடியவர்கட்கு அருள் பாலிக்க வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 5...\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய 5 ஆம் திருவிழா சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 5ஆம் திருவிழா 12.05.2019 ஞாயிற்றுக்கிழமை வைரவ பெருமான் அடியவர்கள் புடைசூழ எம்பெருமான் வீதி வலம் வந்து அருள் பாலிக்க வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 4ஆம்...\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 4ஆம் திருவிழா சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய வருடாந்த அலங்கார உற்சவ 4ஆம் திருவிழா 11.05.2019 சனிக்கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது.சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞான வைரவர் ஆலய 3ஆம் திருவிழா சிறப்புடன்சிறுப்பிட்டி நிலமும் புலமும். 11.05.2019\nசுவிஸில் உயிரிழந்த தமிழர் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள அவரது மனைவி\nசுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கைத் தமிழர் தொடர்பில் அவரது மனைவி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 வயதான நவசீலன் சபானந்தன் என்பவர் கடந்த 18ம் உயிரிழந்தார்.தனது கணவனின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் இது தொடர்பில் சுவிஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ள...\nஅவுஸ்திரேலியா தடுப்பு முகாமில் அகதி எடுத்த விபரீத முடிவு\nஅவுஸ்திரேலியாவின் மனஸ்தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதியொருவர் தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நூற்றுக்கணக்கானவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மனஸ் தீவின் லொரங்கவு தடுப்பு முகாமின் ஹில்சைட் ஹவுஸில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட்ட நபர்...\nசுவிட்சர்லாந்தில் தமிழர் மர்மமான முறையில் மரணம்\nசுவிட்ஸர்லாந்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தின் அரோ மாநிலத்தில் நீர் நிறைந்த பகுதி ஒன்றிலிருந்து நேற்றையதினம் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சுவிட்சர்லாந்தின் லூட்சன் மாநிலம், மால்ற்றஸ் பகுதியில் வசித்து வந்தவரே அவர் இவ்வாறு...\nதடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லை\nதடுப்பூசி போடாத பிள்ளைகளுக்கு இனி பள்ளியில் அனுமதி இல்லைசுவிட்சர்லாந்தில் முதல் முறையாக கல்விக் குழுமம் ஒன்று தடுப்பூசி போடாத பிள்ளைகளை பள்ளியில் அனுமதிப்பதில்லை என முடிவு செய்துள்ள நிலையில், அது சட்டப்பூர்வ முடிவுதான் என அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனர்.சுவிட்சர்லாந்தில் எட்டு நர்ஸரிகளை நடத்தும்...\nபிரான்ஸ��� அரசிடம் ரூ.1 கோடி நஷ்டயீடு கேட்டு தாய், மகள் வழக்கு\nபிரான்ஸ் நாட்டின் செயின்ட் ஓயன் நகரத்தில் வசித்த தாய்- மகள் இருவரும் கிழக்கு பாரிசில் உள்ள மாண்ட்ரெயில் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், தாங்கள் வசிக்கும் நகரத்தின் காற்று மாசுபாட்டால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான இழப்பீட்டுத் தொகையாக 160000 யுரோக்கள்...\n20 இலங்கையர்களை நாடு கடத்தியுள்ள அவுஸ்திரேலியா\nஅவுஸ்திரேலியாவிற்குள் படகு மூலம் சட்டவிரோதமாக நுழையம் நோக்குடன் பயணித்த 20 இலங்கையர்களை அவுஸ்திரேலியா நாடு கடத்தியுள்ளது.அவுஸ்திரேலிய பிரதிபிரதமர் மைக்கல் மக்கோர்மக் இதனை உறுதி செய்துள்ளார்.அவுஸ்திரேலியாவிற்குள் நுழையம் நோக்குடன் பயணித்துக்கொண்டிருந்த படகை கடந்தவாரம்...\nபேஸ்புக் பயன்படுத்தினாலே இனி அமெரிக்கா செல்ல முடியும்\nஅமெரிக்க வீசாவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமது சமூக வளை தளங்கள் தொடர்பான தரவுகளை வழங்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.ஐந்து வருடங்களாக பாவிக்கும் மின்னஞ்சல் முகவரி மற்றும் சமூக வளை தளங்கள் தமது பெயர்கள் மற்றும் பாவனை காலம் என்பவற்றை...\nசுவிட்சர்லாந்தில் அதிகாலையில் சுட்டு கொல்லப்பட்ட 3 பேர்\nசுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் குடியிருப்பு ஒன்றில் 2 பெண்கள் உள்ளிட்ட மூவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.சூரிச் நகரின் 3-வது வட்டத்தில் காலை 5 மணியளவில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. தொடர்ந்து ஸ்பானிய மொழியில் யாரோ திட்டும் சத்தமும் கேட்டுள்ளது.இதனிடையே...\nசுவிட்சர்லாந்தில் துப்பாக்கி வைத்துக்கொள்ள கடுமையான கட்டுப்பாடுகள்\nதுப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு ஆதரவாக நேற்று சுவிஸ் மக்கள் வாக்களித்தனர்.சுவிஸ் வாக்காளர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் ஐரோப்பிய ஒன்றிய நெறிமுறைகளுக்கு இசைவாக சுவிட்சர்லாந்திலும் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு...\nசுவிஸில் உலகின் முதல் பழமையான சைவ உணவகம்\nஉலகின் முதல் ஆகாப் பழமையான சைவ உணவகம் சுவிட்ஸர்லந்தின் ஸுரிக் நகரில் ஹவுஸ் ஹில்டில��� உணவகம் (Haus Hiltl) கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.ஹில்டில்(Hiltl) குடும்பத்தினர் நூறாண்டுக்கும் மேலாக உணவகத்தை நடத்திவருகின்றனர் என்று வழக்கமாக மதிய உணவுக்காக நூற்றுக்கும் அதிகமான சைவ உணவு வகைகளை அந்த...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...\n25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...\nதிருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்��� நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\nஅனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 14.02.2019\nஅன்புறவுகள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இன்போவின் காதலர் தின வாழ்த்துக்கள். காதலர்களே உங்களுக்கு காதலர் தின வாழ்த்து.......... இன்று ஒரு நாள் மட்டும் இதயத்துக்குள் காதல் பூசியுங்கள் புறக் கண்ணால் ரசிப்பது விடுத்து அகக் கண்ணால் அன்பு...\nபிறந்த நாள் வாழ்த்து சுமிதா ஐெயக்குமாரன்(10.02.2019)\nசிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட ஐெயக்குமாரன் அவர்களின் மகள் சுமிதா அவர்கள் 10.02.2019 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அப்பா,அம்மா ,அக்கா சுதர்சினி,அண்ணன் சுதர்சன், தாயகம் அம்மம்மா ,லண்டன் சின்ன அப்பம்மா ,அத்தைமார் மாமாமார், பெரியப்பாமார்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wmp3e.xyz/mp3/%E0%AE%AE-%E0%AE%AE-%E0%AE%B5-%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%AE-%E0%AE%87%E0%AE%A3-%E0%AE%AF-%E0%AE%AE-%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE-rajinikanth-anirudh-ravichander-sun-pictures.html", "date_download": "2019-06-25T14:05:05Z", "digest": "sha1:B6JQLRDWKLKCIP4OIG5WQ7P2DQJTO6SZ", "length": 1683, "nlines": 16, "source_domain": "wmp3e.xyz", "title": "ம ம வ ம மர மகன ம இண ய ம ம தல படம Rajinikanth Anirudh Ravichander Sun Pictures Free MP3 Download", "raw_content": "\nஎஸ்ஐ தூ வெறும் மா Vois.mp3\nVois ஆர்ச்சர்ட் எண்டர்பிரைசஸ் எஸ்ஐ தூ YouTube க்கு வழங்குவது மா வெறும் · சிட்னி Bechet பெடைட் ஃப்ளேயர் ℗ 2011 Discos Cada அன்று வெளியிடப்பட்டது: 2011-02-22 ...\nடி உட்டி ஆலன் Pertenece அல் Musico ஒய் கம்போசிட்டர் டி ஜாஸ் Estadounidense சிட்னி Bechet எல் தீம் டி அபெர்சுரா ஒய் டி Cierre டி லா Maravillosa \"பாரிசில் மிட்நைட்\".\nகிளாட் Luter மற்றும் அவரது இசைக்குழு நடித்தார் சிட்னி Bechet ஆல்பம் \"Leurs கிராண்ட் Succes தொகுதி. 4\" 1950 களில் பதிவு இருந்து, Bechet மூலம் \"எஸ்ஐ தூ Ma Mère Vois\".\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/01/blog-post_2755.html", "date_download": "2019-06-25T14:15:10Z", "digest": "sha1:MEUJBOP37UQMIQZMTFW673T7PG5DRL5F", "length": 13943, "nlines": 356, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: எக்ஸைல்", "raw_content": "\nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nகொஞ்சம் புதுசு – கொஞ்சம் மரபு 25 ஜூன் 2019\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -1\nஎஸ்ராமகிருஷ்ணன் எனும் தண்டக்கருமாந்திரம் சகல துறைகளிலும், ஜனநாயகச் சமதர்மத்துடன் அட்ச்சிவுடுவது எப்படி\nஅறிவியல் திருவிழா - 2\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 66\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nடிசம்பர் மாதத்தில் சாரு நிவேதிதா ரசிகர்களின் கோலாகல ஆதரவுடன் வெளியான புத்தகம் எக்ஸைல்.\nஒரே மாதத்துக்குள், முதல் பதிப்பான 2,000 பிரதிகள் விற்றுமுடியும் நிலையில், அடுத்த அச்சுக்குச் சென்றுள்ளது இந்தப் புத்தகம்.\nஅடுத்த ஆறு மாதத்தில் புத்தகம் 10,000 - 15,000 பிரதிகள் விற்பனை ஆக அனைத்து சாத்தியங்களும் உள்ளன.\nநீங்களும் உங்களின் விற்பனை குழுவினரும் நிஜமாகவே ஒரு அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறீர்கள். :))\nவொய் திஸ் கொலவெறி டியை மிஞ்சிடும் போல இருக்கே\nதமிழ் நாட்டில் ஒரு எழுத்தாளனாக வாழ்வது ரொம்ப கஷ்டம் என்று சாரு அடிக்கடி சொல்வார். ஆனால், ஒரு தமிழ் பதிப்பாளனாக வாழ்வது அதை விட கடினம் போல இருக்கிறதே இவ்வளவு விளம்பரம் செய்தும், வாசகர் வட்டம் இருந்தும்( நான் அதில் இல்லை) 2000 பேர் தான் புத்தகத்தை வாங்கியிருக்கிறார்கள் என்று நினைக்கும் போது மிக வருத்தமாக இருக்கிறது.\nAtleast, புத்தக காட்சியிலாவது மேலும் 2000 புத்தகங்கள் விற்க முடிந்தால் ம���ிழ்ச்சியடைவேன்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபுதுக்கோட்டை பயணம் - 4\nபுதுக்கோட்டை பயணம் - 3\nபுதுக்கோட்டை பயணம் - 2\nஊருணி நீர் நிறைந்தற்றே - 2\nபுதுக்கோட்டை பயணம் - 1\nபுத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்\nகூகிள் - ஃபேஸ்புக் - தில்லி உயர்நீதிமன்றம்\n+2-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்\nடேவிட் ஒகில்வியின் confessions. தமிழில்\nஉடையும் இந்தியா அறிமுகம் - ஒளிப்பதிவுத் துண்டுகள்\nசென்னைப் புத்தகக் கண்காட்சியில் மே 17 இயக்கம் ஆர்ப...\n புத்தக அறிமுக நிகழ்வு வீடியோ\nஅண்ணா ஹசாரே - வேறு பார்வை\nபாகிஸ்தான் போகும் ரயில் - குஷ்வந்த் சிங்\nஓப்பன் சோர்ஸ் - செந்தில் குமரன்\nவில்லாதி வில்லன் - பாலா ஜெயராமன்\nவண்ணநிலவன் சிறுகதைகளின் முழுமையான தொகுப்பு\nநீல. பத்மநாபனின் இரு புத்தகங்கள் - மறுபதிப்பு\nயுவன் சந்திரசேகர் புத்தகங்கள் மறுபதிப்பு\nபஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம் + விலங்குப் ப...\nகிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு\nசென்னை புத்தகக் கண்காட்சி - கிழக்கு பதிப்பகம்\nஎன் செவ்வி ஒன்று, ஒலிப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34524", "date_download": "2019-06-25T14:48:57Z", "digest": "sha1:M3N6DPU5F6MC2VPCLYQDL3OME7FO5XAU", "length": 11195, "nlines": 189, "source_domain": "www.arusuvai.com", "title": "உதவுங்கள் தோழிகளே.. | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு இதைப் பற்றி சொல்லத் தெரியாது கண்ணா. ரிப்போட் வந்தது சரி. அதை எடுக்கச் சொன்ன டாக்டர் என்ன சொன்னார் அவர் சொன்னது சரியாக இருக்கும். அதற்கு மேலும் பயமாக இருந்தால் இங்கு கேட்டுக் கொண்டு இராமல் மீண்டும் மருத்துவரைப் பாருங்கள்.\nHcg level அளவு தெரியாது.. ஆனால் நார்மலாக தான் இருக்கும்.. பயப்படாமல் சத்துக்கள் நிறைந்துள்ளன உணவுகள் சாப்பிடுங்கள்..\nஎல்லாம் சரியாகும் , முதல்ல நீங்க ஹேப்பியா இருங்க ... எது நடந்தாலும் அதில் ஒரு நல்லது இருக்கும் . .. இலகுவாக சாகனும் போல இருக்கு என எழுதி உள்ளீர்கள்... உங்கள்கான எத்தனை கடமைகள் இறுக்கு , கணவர் , உறவினர்கள் என ... இந்த குழந்தைக்கு கூட சற்று தாமதமாக இதய துடிப்பு வரலாம்... இன்னும் நிறைய குழந்தை பிறக்கலாம் ...இன்னும் எத்தனை கடமைகள் ... இவற்றை விட்டு விட்டு சாகனும் என்பது சுய நலம் இல்லையா சகோதரி... கவளையாக இறுக்கும் போது நம்மைவிட வரியவர்க்கு உணவு சமைத்து கொடுங்கள் ... அவர்கள் உண்ணும் அனந்தத்தைப் பார்தால் நாளை அவர்களுக்கு சமைத்து கொடுக்கவாவது உயிருடன் இருக்க வேண்டும் என தோன்றும் ... ஹேப்பியா இருங்க. உங்களுக்காக கடவுளை வேண்டினேன் ...\nஉங்களை வளப்படுத்திக்கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்,\nமற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்\n3 மாத கர்ப்பிணி - கீழே விழுந்து விட்டேன்\n20வது வாரம். வரும் வாரங்களில் நான் எதிர்கொள்ளவிருக்கும் வலிகள் என்ன எப்படி சமாளிப்பது\nமனதை உறுத்தும் சில சந்தேகம்\nWork from Home. வீட்டில் இருந்து சம்பாதிக்க... என்ன செய்யலாம்\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\nகஸ்தூரி மஞ்சள், தயவு செய்து உடனடி பதில் தாருங்கள் பா\nமுடி கொட்டு கொட்டுன்னு கொட்டுது\nகஸ்தூரி மஞ்சள், தயவு செய்து உடனடி பதில் தாருங்கள் பா\nபெண் குழந்தை பெயர் பதிவிடவும், (பு, பூ,)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2016/12/22_28.html", "date_download": "2019-06-25T13:53:28Z", "digest": "sha1:SOFZIJPPXRJMLT2E6QJ3AC3PPGZAFSFF", "length": 8973, "nlines": 72, "source_domain": "www.tamilletter.com", "title": "கிழக்கு சிரியாவில் விமானப்படை தாக்குதலுக்கு 22 பேர் பலி - TamilLetter.com", "raw_content": "\nகிழக்கு சிரியாவில் விமானப்படை தாக்குதலுக்கு 22 பேர் பலி\nசிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சியை பதவியை விட்டு இறக்கும் நோக்கத்தில் அங்குள்ள சில போராளி குழுக்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்களை ஒடுக்குவதற்காக அதிபர் தலைமையிலான ராணுவப் படைகள் ஆவேச தாக்குதல் நடத்துகின்றன. இதற்கு உதவியாக ரஷியா நாட்டு போர் விமானங்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅவ்வகையில், கிழக்கு சிரியாவில் உள்ள டெய்ர் எஸூர் மாகாணத்துக்கு உட்பட்ட பகுதிகளில் போர் விமானங்கள் நேற்று நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் ஹோன்ஜா கிராமத்தை சேர்ந்த பத்து குழந்தைகள் உள்பட 22 பேர் பலியானதாக சிரியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை பதிவு செய்யும் சர்வதேச கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் ��ணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nமுஸ்லிம்களை புறந்தள்ளி தமிழருக்கு ஆதரவாக களமிறங்கிய பிரதமா்\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேசசெயலகத்தை உடனடியாக தரமுயர்த்துவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் வாக்குறுதியள...\nமுஸ்லிம் தேசியத்தின் குறியீடாக மாறியுள்ளார் ரவூப் ஹக்கிம் - அன்வர் நௌஷாட்\nஏ.எல்.றமீஸ் பலமானவர்களால் பலவீனமானவர்கள் நசுக்கப்படும் போது தான் சார்ந்த சமூகத்தை பாதுகாக்க கையாளும் வழிமுறைகளிலே ஒரு தலைவனின் ஆளுமை வெளி...\nகல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் இருவர் பதவி நீக்கம்\nகல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் இருவர் கட்சியின் சகல உறுப்புரிமைகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் ந...\nஇலங்கை - சட்ட மா அதிபரின் அதிரடி உத்தரவு\nதடை செய்யப்பட்ட இயக்கங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பதில் காவல்துறை மா அதிபருக்கு எழுத்து மூலம...\nகல்முனை மண்ணை சிதைக்க அனுமதிக்க முடியாது – அக்கரைப்பற்று ACMC பொறுப்பாளர் வாஸீத்\nஏ.எல்.றமீஸ் இலங்கை முஸ்லிம்களின் இதயமாக வர்ணிக்கப்படும் கல்முனையை மையப்படுத்தி பேரினவாதிகளின் இனரீதியான பிரதேச செயலக கோரிக்கையானது நா...\nபாராளுமன்ற பதவியை இராஜினமா செய்யும் கோடீஸ்வரன்\nகல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஒருவாரத்திற்குள் தீர்வு தரப்படாவிட்டால் தான் வகிக்கும் கட்சியில் இருப்...\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மீண்டும் ஒரு திடீர் முடிவு\nஎமது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளாமல் மீண்டும் அமைச்சுப் பதவிளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே நல்லது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகவ...\nஅதாஉல்லாவை சந்திக்க தயாராகும் - மு.கா தலைவர் ரவூப் ஹக்கிம்\nஏ.எல்.றமீஸ் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் நெருக்குவாரங்களை எதிர் கொள்வதற்கு சகல முஸ்லிம் தலைவர்களும் ஒரே அணியில் ந...\nஎங்கள் நாட்டின் மீது ஒரு தோட்டா பாய்ந்தால் அமெரிக்காவின் உடைமைகள் தீக்கிரையாகும் : ஈரான் எச்��ரிக்கை\nஎங்கள் நாட்டின் மீது ஒரு தோட்டா பாய்ந்தால் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு சொந்தமான உடைமைகள் த...\nமுஸ்லீம்களை விடுதலை செய்ய மைத்திரி பணிப்பு;\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பின்னர், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணையை துரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=91770", "date_download": "2019-06-25T14:13:21Z", "digest": "sha1:N5SZJUWZUAR52DHLDQHD2GODYM662YJI", "length": 12457, "nlines": 227, "source_domain": "www.vallamai.com", "title": "வானுக்கு மேல் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nகடமையால் உயர்ந்த காவற் கோபுரம்... June 25, 2019\nதனுஷின் பக்கிரி – படக் காட்சிகள்... June 24, 2019\nவண்ணத்தமிழ் பாட்டிசைத்த வரகவி... June 24, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-57... June 24, 2019\nகுறளின் கதிர்களாய்…(260) June 24, 2019\nவானம் எனக்கு எப்போதும் அதிசயமானது. வானத்தைப் பார்த்தாலே என் மனத்தில் வார்த்தை மழை பெய்யும். “பாரதி யார்” நாடகத்திற்காக சிங்கப்பூர் செல்லும் வழியில் விமானத்தில் எழுதிய கவிதை…\nவண்ணங்கள் இல்லையோர் வேற்றுமை இல்லை\nநானென்றும் நீயென்றும் போட்டிகள் இல்லை\nநாடில்லை கோடில்லை நாடகம் இல்லை\nகாலுக்குக் கீழ்கோடி மேகம் மிதக்கும்\nகாற்றுக்கு நாம்தோழன் லீலை இனிக்கும்\nமேலுக்கும் கீழுக்கும் சண்டை இல்லாமல்\nமென்மனம் குழந்தையாய்த் தாவிக் குதிக்கும்\nஅமைதியாம் வீட்டிற்கு வாசல் திறக்கும்\nஆனந்தம் நெஞ்சத்தில் ஊஞ்சல் அமைக்கும்\nசுமைநீங்கப் பெறும்போது சொர்க்கம் திறக்கும்\nசுறுசுறுப் பாய்ரத்த நாளம் துடிக்கும்\nயாருக்கும் கிட்டாத காட்சி கிடைக்கும்\nயவ்வணம் நம்மோடு சேர்ந்தே சிரிக்கும்\nபாருக்குள் ஒருவிந்தை வானம் திறக்கும்\nபார்பார்பார் வாவென்று மேகம் அழைக்கும்\nவானத்தை நமக்காக தேவன் படைத்தான்\nவானத்தின் அடிவாழ நம்மைப் படைத்தான்\nஞானத்தில் உயர்ந்தோர்க்கு வானம் மனத்துள்\nநம்போன்ற ரசிகர்க்கு மனமே அதற்குள்\nமேலேறு வதுபோல ஆட்டம் நடக்கும்\nமெச்சினால் சிலநொடியில் தரையும் நகைக்கும்\nகாலுண்டு காலில்லை நாமே பறப்போம்\nககனத்தின் நிலைகண்டு கவிதை படிப்போம்\nஇந்த வானுக்கு மேல்வந்து பாருங்களேன்\nRelated tags : வித்தக இளங்கவி விவேக்பாரதி\nநெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்- 35\nயாரேனும் சற்று கை கொடுங்களேன்\nபாகம்பிரியாள் ராணுவ வீரனாய், நெஞ்சில் நாட்டையும்,ரத்தத்தில் துடிப்பையும், முதுகில்பாரம் சுமந்து ஓடியிருக்கிறேன்அது ஏதும் எனை அழுத்தியதில்லை. தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டான் மகன் என்று தந்தை நம்பிக்க\nமுக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 22\nமூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ் தொடரும்...\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் யெஸ்ஸெம்கே எடுத்த இந்தப் படத்திற்கு ஒர\nககன வழி பறக்க கவலைகளை\nமறக்க மார்க்கமுண்டு என எளிமையாக\nஅமைந்துள்ளது இக் கவிதை. பாராட்டுக்கள்\nsundar on படக்கவிதைப் போட்டி – 217\nஆ. செந்தில் குமார் on படக்கவிதைப் போட்டி – 217\nமுனைவர் ம.இராமச்சந்திரன் on படக்கவிதைப் போட்டி – 217\nseshadri s. on கலகம் பற்றிய கல்வெட்டு பதிவுகள்\nகடமையால் உயர்ந்த காவற் கோபுரம்\nதனுஷின் பக்கிரி – படக் காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/Ameer_mona.html", "date_download": "2019-06-25T14:10:54Z", "digest": "sha1:NQXQOHDDLCMIDTLBBDI2X5WP56ZZX2BB", "length": 24301, "nlines": 401, "source_domain": "eluthu.com", "title": "அமீர் மோனா - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nஅமீர் மோனா - சுயவிவரம்\nஇயற்பெயர் : அமீர் மோனா\nபிறந்த தேதி : 12-Dec-1992\nசேர்ந்த நாள் : 12-Apr-2012\nஉங்களில் சற்று வித்தியாசமானவன் கவிதைகள் எழுத எனக்கும் ஆசை தான்..... என் மனவரிகளின் சில கிறுக்கல் என் உணர்வுகளின் நெருடலாக...\nவிஷாநிதி ரா அளித்த படைப்பில் (public) Vishanithi R மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nஅருக்காமலே வீட்டை விட்டு வெளியேறும் நதியே\nகடலுடான உன் கலப்புத் திருமணத்தை\nகடல் கரிக்க தான் செய்யும்;\nஅது உனக்கு மாமியார் வீடு\nஅருமையான கற்பனை 02-Oct-2016 7:50 pm\nஅமீர் மோனா - அமீர் மோனா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nநன்றி நண்பரே அன்புடன் அமீர்\t15-Nov-2015 9:51 pm\n மீண்டும் மீண்டும் தலைப்பில் படிப்பவர்க்கு போரடிக்��ாமல் கவிதை எழுதுவது கடினம் என்று பயந்து இது வரை நான் கவிதை எழுத முயற்சிக்கவில்லை.ஆனால் நீங்கள் ஆர்வம் குன்றாமல் வேகமாக படிக்கும் அளவுக்கு அருமையாக கவிதை எழுதி விட்டீர்கள் என் மனமார்ந்த பாராட்டுகள் அமீர் மோனா என் மனமார்ந்த பாராட்டுகள் அமீர் மோனா அதுவும் கடைசி பாரா 'மகிழ்ச்சியின் முயற்சி' தலைப்புக்கும் பொருத்தமான கவிதை ஆகி விட்டது அதுவும் கடைசி பாரா 'மகிழ்ச்சியின் முயற்சி' தலைப்புக்கும் பொருத்தமான கவிதை ஆகி விட்டது\nஅமீர் மோனா - ஆயிஷா பாரூக் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஎன்னிடம் குறைகள் பிழைகள் உண்டு\nஉன்னை காதலித்ததில் மட்டும் குறை இல்லை\nநீ கொடுத்த கஷ்டத்தையும் சங்கடத்தையும்\nகடந்து உன்னை நித்தம் காதலித்தேன்\nசில நேரம் என் சுயமும் இழந்தேன்\nகுழந்தையை மன்னிக்கும் தாய் போல\nநீ செய்த தவறையும் மன்னித்தேன்\nஉன் அன்பிற்கு ஏங்கி தினமும் தவித்தேன்\nசில நேரம் உன்னிடம் அடம் பிடித்தேன்\nஎன் வலியின் சுவடுகள் கரைக்கிறது\nகாதலில் பிரிவு மரணத்தை விட கொடியது\nஅதற்க்கு ஒரு கணம் மரணமே மேல்\nஎன்ன செய்ய வாழ வேண்டிய சூழ்நிலை\nவாழ்ந்தே ஆகவேண்டும் உன் நினைவை\nசுமந்த நடை பிணமாய் ஆயுள் முழுவதும்\nஎன்னால் முடியாது உன்னை காதலித்து\nஅமீர் மோனா - படைப்பு (public) அளித்துள்ளார்\nநன்றி நண்பரே அன்புடன் அமீர்\t15-Nov-2015 9:51 pm\n மீண்டும் மீண்டும் தலைப்பில் படிப்பவர்க்கு போரடிக்காமல் கவிதை எழுதுவது கடினம் என்று பயந்து இது வரை நான் கவிதை எழுத முயற்சிக்கவில்லை.ஆனால் நீங்கள் ஆர்வம் குன்றாமல் வேகமாக படிக்கும் அளவுக்கு அருமையாக கவிதை எழுதி விட்டீர்கள் என் மனமார்ந்த பாராட்டுகள் அமீர் மோனா என் மனமார்ந்த பாராட்டுகள் அமீர் மோனா அதுவும் கடைசி பாரா 'மகிழ்ச்சியின் முயற்சி' தலைப்புக்கும் பொருத்தமான கவிதை ஆகி விட்டது அதுவும் கடைசி பாரா 'மகிழ்ச்சியின் முயற்சி' தலைப்புக்கும் பொருத்தமான கவிதை ஆகி விட்டது\nஅமீர் மோனா - படைப்பு (public) அளித்துள்ளார்\nஅமீர் மோனா - படைப்பு (public) அளித்துள்ளார்\nஅமீர் மோனா - ஆயிஷா பாரூக் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nUL அலி அஷ்ரப் :\nஅருமையான வரிகள் 12-Jan-2016 1:24 pm\nயாவும் அறிந்த தோழி அழகான கவிதை முடிவு....... 06-May-2015 8:10 pm\nஉங்களின் கருத்துக்கு மிக்க நன்றி 12-Mar-2014 5:24 pm\nதெளிவுரை தேவைப்படாத அக நானூற்றுப் பாடல் படித்த இனிமை. 06-Mar-2014 11:51 am\nஅமீர் மோனா - படைப்பு (public) அளித்துள்ளார்\nஅப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ\nமகன்: எங்க ஸ்கூல்’ல நாளைக்கு நீளம்\nதாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான்\nபிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.\nஅமீர் மோனா - அ வேளாங்கண்ணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஉதவி என்பது யோசிக்காமல் உடனே செய்வது.... கணக்குப்பார்க்காமல் இருப்பதைக் கொடுப்பது.... இதனை எனக்கு உணர்த்திய எனது நண்பனின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்..\nகிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன் ஒடிசாவை ஒரு பெரும்புயல் தாக்கியது.... அம்மாநிலமெங்கும் பெருத்த சேதம்... கடலோர மக்கள் எல்லாம் பல உற்ற உறவுகளை இழந்து, வீடிழந்து, பொருளிழந்து, உணவின்றி, மாற்ற உடையின்றி அவதிப்பட்டுக்கொண்டிருந்தனர்... பெரும் அமைப்புகள், சிறு அமைப்புகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் எல்லாம் நாடெங்கும் மக்களிடம் பொருட்களை, பணங்களைப் பெற்று ஒடிசா மக்களுக்கு உதவியாய\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி நண்பரே\nஇல்லாதவர்களுக்கு தான் தெரியும் பசி வறுமையின் அவல நிலை 26-Apr-2015 5:06 pm\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி நண்பரே\nதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி நட்பே\nஅமீர் மோனா - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nதினம் என்னை மலர செய்யும்\nஅருமையாக இருந்தது. வாழ்த்துக்கள் 08-Apr-2015 12:55 am\nவார்த்தை தொகுப்பு அருமை .......\t27-Mar-2015 2:21 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\n13, சந்தியப்பா தெரு, ஓட்டேரி\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/europe/03/175557?ref=category-feed", "date_download": "2019-06-25T14:06:41Z", "digest": "sha1:AFI7QQ62R7HU3ODYEKECDSABJNX3QXPR", "length": 9623, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "உலகின் செல்லமான டச்ஷன்ட் நாய்களுக்கு அருங்காட்சியகம்: எங்கு தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகின் செல்லமான டச்ஷன்ட் நாய்களுக்கு அருங்காட்சியகம்: எங்கு தெரியுமா\nபாசோ நகரில் புகழ் பெற்ற ஜெர்மன் டச்ஷண்ட் நாய்களுக்கான அருங்காட்சியகம் தொடங்கப்பட்டுள்ளது.\nஜெர்மனின் தென்கிழக்கு நாடுகளில் ஒன்றான பவேரியா டச்ஷண்ட் நாய்களின் மீதான உலகளாவிய பாசத்தைக் கொண்டாடும் வகையில் இந்த வகை நாய்களுக்காக மட்டுமே ஒரு அருங்காட்சியகத்தைத் தொடங்கி உள்ளது.\nஇதில் 4500க்கும் மேற்பட்ட பொம்மைகளும் \"sausage dogs\" என்று செல்லமாக அழைக்கப்படும் பவேரியாவின் சின்னமான டச்ஷண்ட் நாய்களை நினைவூட்டும் பொருட்களும் உள்ளன.\nவால்டி என்ற டச்ஷண்ட் நாய் 1972 ம் ஆண்டு மியூனிக் ஒலிம்பிக்கின் சின்னமாகவே இருந்தது என்றால் இதன் மீதான உலகின் பிரியத்தைப் புரிந்து கொள்ள முடியும்.\nஉலகின் மிகப்பெரிய டச்ஷண்ட் நாய்களின் தொகுப்பான இந்த அருங்காட்சியம் இரண்டு பூ வியாபாரிகளின் முயற்சியால் பாசோ நகரின் மத்தியில் உள்ள Residenzplatzல் திங்களன்று திறக்கப்பட்டுள்ளது.\nதங்களது 25 ஆண்டு கால டச்ஷண்ட் நாய்கள் பற்றிய சேகரிப்புகளே இதை ஆரம்பிக்க உதவியாய் இருந்ததாக இவர்கள் கூறினர்.\nகலைஞர் பாப்லோ பிக்காசோ மற்றும் இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் போன்றவர்கள் டச்ஷண்டின் ரசிகர்களில் ஒருவர் என்பது மிகப் பெருமைக்குரிய விஷயமாக இவர்கள் பார்க்கிறார்கள்.\nஇது குறித்து Seppi Küblbeckன் இணை இயக்குனர் கூறுகையில், \"sausage dogs\"ன் அருங்காட்சியகம் இந்த உலகிற்குத் தேவையான ஒன்றாக இருக்கிறது உலகில் வேறு எந்த ஒரு நாய் இனத்திற்கும் கிடைத்திடாத பெருமையும் பாராட்டும் பவேரியா நாட்டின் சின்னமான இந்த டச்ஷண்ட் இனத்திற்கு கிடைத்திருக்கிறது என்று கூறினார்.\nடச்ஷண்ட் நாய்களின் உருவம் பதித்த அழகிய வேலைப்பாடுகள், ஸ்டாம்புகள் , மற்றும் பீங்கான் பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.\nமத்திய காலங்களில் ஜெர்மானியர்கள் நரிகளிடமிருந்தும் பாம்புகளிடமிருந்தும் தங்களது வாத்து கோழிகளைக் காப்பாற்றுவதற்காக வளர்த்து வந்த இந்த டச்ஷண்ட் இனம் வேட்டையாடுவதில் சிறப்புத் திறன் வாய்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஐரோப்���ா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ranjith-s-kaala-speaks-dalit-liberation-321911.html", "date_download": "2019-06-25T14:25:50Z", "digest": "sha1:PQDODTOAJGRK4KIIJIESMXYCOMHW7KFG", "length": 23780, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "காலா... ரஜினிக்கு பொருந்தாமல் போய்விட்டதா ரஞ்சித்தின் தலித் விடுதலை அரசியல்? | Ranjith's Kaala Speaks Dalit Liberation - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n2 min ago பழைய வழிகளை விடுங்க... ஒவ்வொரு மழைத்துளியையும் சேமிங்க... பிரதமர் மோடி உரை\n15 min ago Video: தோ தோ நாய்க்குட்டி.. அடடா.. நாய் குட்டியை என்னெல்லாம் பண்றாங்கப்பா\n55 min ago தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது... மக்கள் மகிழ்ச்சி\n58 min ago மூளைக் காய்ச்சலால் குழந்தைகள் இறப்புக்கும் லிச்சி பழத்திற்கும் தொடர்பில்லை.. பீகாரில் ஆய்வில் தகவல்\nSports உலக கோப்பையில் 2வது சதம் அடித்த பின்ச்.. 100 ரன்களை எட்டிய அடுத்த பந்தில் அவுட்\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nTechnology அடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாலா... ரஜினிக்கு பொருந்தாமல் போய்விட்டதா ரஞ்சித்தின் தலித் விடுதலை அரசியல்\nகாலா முதல் நாள் வசூல் நிலவரத்தை பற்றி விஷால்- வீடியோ\nசென்னை: காலா.. ரஜினிகாந்த் படமா ரஞ்சித்தின் படமா என விவாதங்கள் ரெக்கை கட்டி பறக்கின்றன. ரஞ்சித்தின் காலா என கொண்டாடும் தரப்பு ரஜினிகாந்தின் அரசியல் முகம் வேறு என்பதால் காலா கேரக்டர் அவருக���கு ஒத்துப் போகாமல் போவது இயல்புதானே என்கிறது.\nதமிழ் சினிமாவில் ரஜினிகாந்தின் காலா திரைப்படம் புதிய விவாத களத்தை உருவாக்கி இருக்கிறது. இதற்கு முன்னர் வேதம் புதிது, அமைதிப்படை போன்ற படங்கள் சமூக அரசியல் சார்ந்த விவாதத்தை ஏற்படுத்தியிருந்தன.\nகாலா திரைப்படம் முற்றிலும் வித்தியாசமான விவாதத்துக்கு வித்திட்டிருக்கிறது. காலாவை கொண்டாடும் தரப்பு இப்படியாக பேசுகிறது... விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலர் வன்னி அரசு தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:\n\"கடந்த கால்நூற்றாண்டு காலம் விடுதலைச்சிறுத்தைகள் பேசி வந்த மண்ணுரிமை அரசியலை முழுக்க முழுக்க ரஜினியை வைத்து பேசி இருக்கிறார் இயக்குநர். மண்ணின் மைந்தர்களான தலித்துகள் நிலமற்றவர்களாக- பொறம்போக்காக மாற்றிய அதிகார வர்க்கத்தை திருப்பி அடிக்கும் கதைக்களம். மீண்டும் ராமன்- ராவண யுத்தம். இந்த யுத்தத்தில் ராமன் கொல்லப்படுகிறான். ராவணன் வெற்றி பெறுகிறான். தலித்துகள் வெற்றி பெறுகிறார்கள். சேரி வாழ்மக்களின் குடியிருப்புகளை அகற்றும் இந்துத்துவக்கும்பலுக்கு எதிராக போராடும் சேரி மக்களின் வீரஞ்செரிந்த போராட்டக்களமாக தகிக்கிறது தாராவி. தலித்துகளை- பவுத்தர்களை இந்துத்துவம் எப்படியெல்லாம் நயவஞ்சகமாக அழிக்கத்துடிக்கிறது என்பதை ‘காலா' அம்பலப்படுத்திகிறது. மோடியின் ‘தூய்மை இந்தியா' இப்படித்தான் இருக்கும்... அவ்வளவு நயவஞ்சகமாக இருக்கும்... சேரிக்குருதி வழியத்தான் ‘தூய்மை இந்தியா' இருக்கும் என்பதை ‘காலா' எச்சரித்துள்ளது.\nமுழுக்க முழுக்க தலித்களின் விடுதலை அரசியலை பேசுகிறது காலா... படத்தின் இறுதிக்காட்சி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, போலீசே கலவரம் பண்ணுவது என்று தூத்துக்குடி நினைவுக்கு வருகிறது... இன்று ரஜினி பேசும் அரசியலுக்கு நேர் எதிரானது இந்த ‘காலா' தலித் வாழ்வியலை, தலித் அரசியலை துணிச்சலாக எடுத்த இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்... தலித்துகளின் விடுதலை அரசியலை முன்னெடுத்து போராடி வரும் விடுதலைச்சிறுத்தைகளின் அரசியல் ஒரு படமாக வந்துள்ளது... இன்னும் இது போல படைப்புகளை படைக்க இன்னும் பல இயக்குநர்கள் வரவேண்டும் தலித் வாழ்வியலை, தலித் அரசியலை துணிச்சலாக எடுத்த இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்... தலித்துகளின் விடுதலை அரசியலை முன்னெடுத்து போராடி வரும் விடுதலைச்சிறுத்தைகளின் அரசியல் ஒரு படமாக வந்துள்ளது... இன்னும் இது போல படைப்புகளை படைக்க இன்னும் பல இயக்குநர்கள் வரவேண்டும்\". இப்படி காலாவை ஒருதரப்பு கொண்டாடுகிறது.\nஅதே நேரத்தில் எழுத்தாளர் பா. செயப்பிரகாசம், காலா - திரைப்படம் முழுக்க முழுக்க தலித் அரசியலை பேசுவதாக வன்னி அரசு பதிவு செய்துள்ளார், வி. சி. கட்சியின் ஒரு படம் என்று கூறியுள்ளார். ரஜினி என்ற நடிகரிடமிருந்து தலித் அரசியலைத் தனித்துப் பிரித்துப் பார்க்கும் பார்வை எத்தனை மக்களுக்கு வரும் திரைப்படங்களில் ஒரு நல்ல பாடலைக் கேட்கிற போது அதைப்பாடிய -அல்லது பாட வாயசைத்த அந்த நடிகனே நினைவுக்கு வருவான். பாடல் கருத்து, எழுதியவர், பாடியவர்- எல்லாம் குப்பைக்குப் போய்விடும். இங்கு நடிக பிம்பம் தான் முதலில். மற்றதெல்லாம் கல்லில் அரிசி பொறுக்குகிற வேலைதான் என விமர்சித்திருக்கிறார்.\nமேலும் @mrpaluvets என்ற பதிவர் தமது ட்விட்டர் பக்கத்தில் \"வட இந்திய ராம லீலா பற்றி செய்திகள் படிக்கும் போது, ராவணன் உருவம் எரியும் புகைப்படங்களை பார்க்கும் போதெல்லாம் மனசுக்குள்ள ஒவ்வொரு ராம நவமியிலும் ராவணன் பிறப்பெடுக்கிறான் என்று மனதிற்குள் நினைத்து சிரிப்பதுண்டு. இன்று அந்த நினைவை திரையில் கண்டேன், நன்றி ரஞ்சித்\" எனக் குறிப்பிடுகிறார்.\nஇப்படியாக படு சீரியசாக விவாத களத்துக்கு வித்திட்டிருக்கும் ஒரு தத்துவார்த்த அரசியல் முகம் ரஜினிக்கு பொருந்தாமல் போனதுதான் படத்தின் நெகட்டிவ் ரிசல்ட்டாக வெளிவருகிறது. ஏனெனில் ரஜினிகாந்த் நிஜவாழ்வில் ரஞ்சித் முன்வைக்கும் அத்தனை அரசியலுக்கும் அப்பட்டமாக நேர் எதிரானவர்; அல்லது அந்த அரசியலின் அடிப்படையையே புரிந்து கொள்ள இயலாதவர். அவர் ஆளும் வர்க்கம் சார்ந்த சிந்தனைகளைக் கொண்டவராக மட்டுமே அறியப்பட்டிருக்கிறார். மண்ணின் உணர்வுகளை மக்களின் வேதனைகளை சற்றும் உணராதவராக தமிழ் மண்ணில் இருந்து அந்நியப்பட்டவராக வெளிப்படுத்திக் கொண்டார் ரஜினி. அதனால்தான் கொண்டாடப்பட வேண்டிய ரஞ்சித்தின் திரைகாவியத்தில் ரஜினி ஒட்டாதவராகவே நிற்கிறார். காலாவை கொண்டாடும் ரஜினிகாந்த் தரப்பும் கூட, இந்த படம் வெளியே வந���த பின்னர்தான் ரஜினிகாந்த் தூத்துக்குடி போயிருக்கனும் என அங்கலாய்த்து பேசுவதில் இருந்தே உண்மை வெளிப்படுகிறது. ரஜினியின் ஆன்மீக அரசியல்தான் அவரது நிஜமுகம் என்பதை தமிழ் ரசிகர்கள் புரிந்து கொண்டனர். அதேநேரத்தில் காலா விடுதலை கோரும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் என்பதால்தான் இன்னமும் தமிழ்நாட்டு திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது என்கிற யதார்த்தத்தையும் உணர வேண்டும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுதன்மை பிரச்சனைகளை திசைதிருப்பும் இயக்குநர் ரஞ்சித்... நீங்கள் யார்\nராஜராஜ சோழன் விவகாரம்... இயக்குநர் ரஞ்சித் மீது திமுகவின் மனுஷ்யபுத்திரன் கடும் தாக்கு\nராஜராஜ சோழன் விவகாரம்: இயக்குநர் ரஞ்சித் மீது திமுகவின் கே.எஸ். ராதாகிருஷ்ணன் பாய்ச்சல்\n\\\"சின்னம்மா\\\" இறந்த.. ஸாரி.. \\\"அம்மா\\\" இறந்த ஈரம் கூட காயலை.. டங் ஸ்லிப் பட்டியலில் இணைந்தார் ரஞ்சித்\nஇதுக்கு எதுக்கு பர்னிச்சரை உடைத்துக் கொண்டு.. பேசாமல் அதிமுகவில் போய் சேர்ந்திருக்கலாமே ரஞ்சித்\nபாமகவிலிருந்து விலகிய கையோடு தினகரனை சந்தித்தார்.. அமமுகவில் இணைந்தார் ரஞ்சித்\n'இந்த கீழ்த்தரமான அரசியல் எனக்கு வேண்டாம்..' கட்சியிலிருந்தே விலகினார் பாமக துணை தலைவர் ரஞ்சித்\nஇந்தியாவின் தேச தந்தை அம்பேத்கர் தான்... சொன்னது இயக்குனர் பா.ரஞ்சித்\nஆடு, மாடையெல்லாம் பிள்ளையா நினைக்கறீங்களே.. மனிதர்களிடம் ஜாதி பார்ப்பது ஏன்.. ரஞ்சித் ஆதங்கம்\nஜனநாயகம் அழிந்து போய்விட்டது.. சர்காருக்காக களமிறங்கிய காலா ரஞ்சித்\nஎன் தாயின் வாழ்த்து போல உணர்கிறேன்.. நடிகர் ரஞ்சித் நெகிழ்ச்சி\nபாமகவில் மாற்றம்.. முன்னேற்றம்.. நடிகருக்கு பதவி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nranjith rajinikanth kaala dalit ரஞ்சித் ரஜினிகாந்த் காலா தலித் விடுதலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-25T14:08:25Z", "digest": "sha1:QFJWCF2RSDTFPJIYDPVJ3HXXT6EBS74S", "length": 6993, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அறிவியல் தமிழ் எழுத்தாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீ���் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► ஏற்காடு இளங்கோ நூல்கள்‎ (4 பக்.)\n\"அறிவியல் தமிழ் எழுத்தாளர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 43 பக்கங்களில் பின்வரும் 43 பக்கங்களும் உள்ளன.\nஅறிவியல் தமிழ் எழுத்தாளர்களின் பட்டியல்\nசார்லஸ் தியாப்பிலஸ் ஈவால்ட் ரேனியஸ்\nந. சி. கந்தையா பிள்ளை\nபா. வே. மாணிக்க நாயக்கர்\nவெ. ப. சுப்பிரமணிய முதலியார்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஆகத்து 2011, 03:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-25T14:15:59Z", "digest": "sha1:WU4GNCVXOMC74HEBM6LALB2CBCZOUN3R", "length": 9031, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "மனித உரிமைகள் நாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐக்கிய நாடுகள் அவை 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் உலக மனித உரிமைப் பேரறிக்கை என உலக மக்கள் அனைவருக்குமான வாழ்வுரிமைகளை பிரகடனப்படுத்தியது. அந்த நாளைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 10 ஆம் தேதி உலக நாடுகள் அனைத்தாலும் ”மனித உரிமை நாள்” கொண்டாடப்படுகிறது.\n1948 டிசம்பர் 10ஆம் நாள் ஒன்றுக்கூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா.வின் பொது அவை நாடுகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 1950 முதல், டிசம்பர் 10 ஆம் நாள் மனித உரிமைகள் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.\nஐக்கிய நாடுகள் அவையின் நிகழ்வுகளில் முதன்மையான இந்நாளில், நியூயார்கில் அமைந்துள்ள அதன் தலைமைப்பீடத்தில் முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கமாகும். இந்நாளில் ஐந்தாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் பரிசு வழங்கப்படும். மேலும் பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளில் பல முக்கிய நிகழ்வுகளை நடத்துவது வழக்கமாகும்.\nஒவ்வொரு தனி மனிதனும் தான் வாழ்வதற்கான உரிமையை பெறு���தும், மற்ற மனிதரையும் வாழ விடும் நெறிமுறையை உணர்த்துவதே இப்பிரகடனத்தின் முக்கியக் கருத்தாகும். எல்லா மனிதர்களும் சுதந்திரமானவர்களாகவும், உரிமையிலும், கண்ணியத்திலும் ஒருவருக்கொருவர் சமமானவர்கள் என்பதை இப்பிரகடனம் வலியுறுத்துகிறது. இனம், நிறம், பாலினம், மொழி, மதம், அரசியல், நாடு, சமுதாய தோன்றல், சொத்து, பிறப்பு அல்லது சமூக உயர்வு போன்ற எந்த வித வேறுபாடுகளும் இன்றி ஒவ்வொரு மனிதனும் வாழ்வதன் அவசியத்தையும் உணர்த்தவே இந்நாள் கொண்டாடப்படுகிறது.\nமனித உரிமைகள் நாள் (ஐநா) (ஆங்கில மொழியில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 16:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_15_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81)", "date_download": "2019-06-25T14:09:58Z", "digest": "sha1:GSYE5PT63FU3IMTWGYNLSTOOEPTCTX2V", "length": 7685, "nlines": 391, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாநில நெடுஞ்சாலை 15 (தமிழ்நாடு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மாநில நெடுஞ்சாலை 15 (தமிழ்நாடு)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபராமரிப்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை\nஊட்டி, நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு\nமாநில நெடுஞ்சாலை 15 அல்லது எஸ்.எச்-15 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் நீலகிரி மாவட்டத்தில் உதகை என்னும் இடத்தையும், ஈரோடு மாவட்டத்தின் ஈரோடு என்ற இடத்தையும் இணைக்கும் உதகை-கோத்தகிரி-மேட்டுப்பாளையம்-சத்தியமங்கலம்-கோபிசெட்டிபாளையம்-ஈரோடு சாலை ஆகும்[1]. இதன் நீளம் 161.6 கிலோமீட்டர்கள் .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2016, 07:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-8-april-2019/", "date_download": "2019-06-25T14:12:45Z", "digest": "sha1:3OOSITE2RCIDKNKA75I57OOL5GLEBSQN", "length": 6689, "nlines": 121, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 8 April 2019 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தபால் வாக்குகள் அளிக்கப்பட்டன. பயிற்சி அளிக்கப்பட்ட இடங்களிலேயே வைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டிகளில் வாக்குச் சீட்டுகளை தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் செலுத்தினர்.\n1.அரசு மருத்துவர்கள் ஓய்வு பெறும் வயதை 60 -லிருந்து 62ஆக உயர்த்தியது கோவா அரசு.\n2.மீண்டும் மோடி அரசு’ (பிர் ஏக் பார், மோடி சர்க்கார்) என்ற கோஷம் அடங்கிய பிரசார பாடல், பாஜக சார்பில் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.”இனி நியாயம் கிடைக்கும்’ (அப் ஹோகா நியாய்) என்ற பிரசார கோஷம் அடங்கிய பாடலை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆனந்த் சர்மா அக்கட்சியின் தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்.\n1.பிரிட்டனின்,‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தால், ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியா மேற்கொண்டு வரும் வர்த்தகம், முதலீடுகள் உள்ளிட்டவற்றுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது என, ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு உறுதி அளித்துள்ளது.\n1.சீனக் கடற்படையின் 70-ஆவது ஆண்டு தின விழாவில், இந்தியக் கடற்படையின் “ஐஎன்எஸ் கொல்கத்தா, ஐஎன்எஸ் சக்தி’ ஆகிய இரண்டு கப்பல்கள் அணி வகுக்கவுள்ளன.\n2.மாலத்தீவு நாடாளுமன்றத்துக்கு சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில், முன்னாள் அதிபர் முகமது நஷீத் தலைமையிலான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி (எம்டிபி) வெற்றி பெற்றுள்ளது.\n1.உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன் போட்டிக்கு தகுதி பெற்றார் இந்திய வீரர் ஞானசேகரன் சத்தியன்.\nஐ.நா., முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அனான் பிறந்த தினம்(1938)\nமுதலாவது உலக கண்காட்சி பாரிஸ் நகரில் ஆர்மபமானது(1867)\nலியாகத்-நேரு ஒப்பந்ததத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் கையெழுத்திட்டன(1950)\nஎகிப்தில் சூயஸ் கால்வாய், மீளத்திறக்கப்பட்டது(1957)\n– தென்னகம்.காம் செய்தி குழு\nதேனி,திண்டுக்கல்லில் Mandatory Inspection பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/10/25/navodaya-schools-will-kill-students-dreams/", "date_download": "2019-06-25T14:46:22Z", "digest": "sha1:3IQAR3TPVFBIPP7EJ2DOA2HW2C3J7V2E", "length": 57385, "nlines": 281, "source_domain": "www.vinavu.com", "title": "அனிதாக்களை 5 -ஆம் வகுப்பிலேயே தூக்கிலிடும் நவோதயா பள்ளிகள் ! - வினவு", "raw_content": "\nஜார்க்கண்ட் : புதிய இந்தியாவில் மீண்டுமொரு கும்பல் வன்முறை \nஅபாயம் : இமாலய பனிப்பாளங்கள் உருகுவது இரண்டு மடங்காக உயர்வு \nஇந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை \n கோவையில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை தடுத்து நிறுத்திய சட்டிஸ்கர் பழங்குடிகள் \nஇந்தி : இந்தியாவை ஒன்றுபடுத்துமா \nஆரிய வருகைக்கு முன் இந்தியாவின் நிலை என்ன \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nகேள்வி பதில் : தரகு முதலாளித்துவம் – கம்யூனிசம் – தமிழ்த் தேசியம் –…\nகேள்வி பதில் : ஜீவகாருண்யம் – சீமானின் தமிழ்த் தேசியம் \nதோழர் பெ.மணியரசன் அவர்களின் பொய்யும் புளுகும் … | பொ.வேல்சாமி\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு சட்டத் தீர்வுகள்\nசிரிப்பு , மகிழ்ச்சிக் கடவுளை அடிக்கடி பாடங்களுக்கு அழைக்க வேண்டும் \nஅர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் \nஆமாம் இன்றைக்கு யார் கும்மாளம் போடப் போகிறார்கள் \nதமிழ்நாடு வெதர்மேன் : சென்னையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு \nதமிழ்நாட்டுல இந்தி கஷ்டம்தான் | மக்கள் கருத்து | காணொளி\nகோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் \nமதச் சார்பின்மைக்கு முன்னோடியாய் மேற்கு வங்கக் கல்லூரிகள் \nபாஜக எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமான பள்ளியில் பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்���ி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபுதிய கல்வி கொள்கையை எதிர்த்து மதுரையில் ஆர்ப்பாட்டம் \n” கேசு ட்ரையலுக்கு வரும்போது ஆதாரம் காட்டணும். அப்ப வச்சிக்கிறேன் உங்களுக்கு.. ” |…\nபுதிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம் ஜூன் – 20 தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகாவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா \nஇந்திய நாடு அடி(மை) மாடு புதிய ஜனநாயகம் ஜூன் 2019\nஇத்தாலியில் தேசிய பாசிஸ்டு கட்சி தோன்றிய வரலாறு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிண்வெளியை வலம் வரக் காத்திருக்கும் மோடி | கருத்துப்படம்\nஉலகப் பொருளாதாரம் : பொது அறிவு வினாடி வினா – 20\nகை கால் நல்லா இருக்கும்போதே எங்களைக் கூட்டிட்டு போயிடு… பிச்சை எடுக்க வச்சிடாத..\nமுகப்பு மறுகாலனியாக்கம் கல்வி அனிதாக்களை 5 -ஆம் வகுப்பிலேயே தூக்கிலிடும் நவோதயா பள்ளிகள் \nதனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்\nஅனிதாக்களை 5 -ஆம் வகுப்பிலேயே தூக்கிலிடும் நவோதயா பள்ளிகள் \nமத்திய அரசின் நவோதயா பள்ளிகளுக்குத் தடையில்லா சான்று வழங்கும்படித் தீர்ப்பளித்திருக்கிறது உயர்நீதி மன்ற மதுரைக் கிளை. சொன்ன நீதிபதி பா.ஜ.க. -வின் பொது சிவில் சட்டத்தை ஆதரித்துப் பேசியவராம். நியாயத்தையும் தர்மத்தையும் வாட்சப் வழியே மட்டும் கற்றுணர்ந்த பலர் இந்த தீர்ப்பை கொண்டாடித் தீர்க்கிறார்கள். நவோதயா இல்லாததால்தான் தமிழக கல்வித் தரம் நாசமாய்ப் போய்விட்டதென அம்பிகள் எல்லோரும் ஃபார்வேர்டு மெசேஜ் வழியே புகாரளிக்கிறார்கள். பெருங்குடிகாரன் ஏதோ ஒரு சரக்கு கிடைத்தால் போதும் என தவிப்பது போல, சுயசிந்தனையற்ற மக்கள் பலர் சி.பி.எஸ்.சி., நீட், நவோதயா எனக் கிடைக்கும் எல்லா வழியில் இருந்தும் பாபவிமோசனம் பெற்றுவிடலாமென நம்பி, அவற்றை வெறித்தனமாக ஆதரிக்க ஆரம்பிக்கிறார்கள்.\nமிகப் பலரை வசீகரித்த ஒரு அம்சம் நவோதயாவில் இந்த ஆண்டு +2 படித்து நீட் தேர்வெழுதிய 14000 சொச்சம் பேரில் 7000 பேர் இந்தியா முழுக்க மருத்துவம் படிக்கத் தேர்வாகியிருக்கிறார்கள் எனும் தகவல். இதில் எத்தனை பேர் எம்.பி.பி.எஸ். ஆவார்கள் என���பது தெரியவில்லை. ஆனாலும், 580+ பள்ளிகளில் இருந்து 7000 டாக்டர்கள் எனும் மந்திர எண் மிடில்கிளாசுக்கு உச்சகட்ட கிளுகிளுப்பூட்டுகிறது.\nநவோதயா பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை மட்டுமே உண்டு. 5-ஆம் வகுப்பு வரை மற்ற பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் நுழைவுத்தேர்வு எழுதி நவோதயா பள்ளிகளில் சேரவேண்டும். சராசரியாக நூறில் இருவர் தேர்வாகிறார்கள். தமிழகத்தில் 10 இலட்சம் மாணவர்கள் ஒவ்வோர் வகுப்பிலும் பயில்கிறார்கள். (5 ஆம் வகுப்பு மாணவர்கள் எண்ணிக்கை இன்னும் கணிசமாக இருக்கும்) ஒப்பீட்டளவில் மிக அதிக அளவு நகர்ப்புற மாணவர்களைக் கொண்ட மாநிலம் இது. அவர்களின் பெற்றோர்கள் பலர் இனி நவோதயாவை ஒரு வெறித்தனமான இலட்சியமாக வரித்துக்கொள்வார்கள். அதற்கான தயாரிப்பு இரண்டாம், மூன்றாம் வகுப்பிலேயே துவங்கும். இப்போது பத்தாம் வகுப்பு மாணவர்களும் 12-ஆம் வகுப்பு மாணவர்களும் வதைமுகாம்களுக்கு ஒப்பான சூழலில் வாழ்கிறார்கள். பள்ளியில் கூடுதல் வகுப்பு, 10-ஆம் வகுப்பு என்றால் 2 மணி நேரத்துக்கும் குறையாத டியூஷன், 12-ஆம் வகுப்பு எனில் குறைந்தது 3 பாடங்களுக்கு டியூஷன். இப்போது நீட் பயிற்சி கூடுதலாக இணைய இருக்கிறது.\n+2 முடித்தால் நீட் பயிற்சி மையம் ஆரம்பப்பள்ளி சிறார்க்கு நவோதயா பயிற்சி மையம்\nஇப்போது வரைக்கும் ஓரளவுக்கு நிம்மதியாக இருப்பது ஆரம்பப் பள்ளி வகுப்பு சிறார்கள்தான். இனி 10, 11, 12-ஆம் வகுப்பு குழந்தைகளின் பெற்றோர்களைப் போல, 4, 5-ஆம் வகுப்பு பெற்றோர்களும் பெரும் பதட்டத்துக்கு ஆட்படுவார்கள். இது ஒன்றும் மிகையான அனுமானமல்ல. என் அனுபவத்தில் இந்த காலகட்டத்தில்தான் (10, 12-ஆம் வகுப்பு) பெற்றோர்களால் பிள்ளைகளும், பிள்ளைகளால் பெற்றோரும் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். காரணம், பொதுத்தேர்வு, அந்த மதிப்பெண் மூலம் மட்டுமே தெரிவு செய்ய முடிகிற உயர் கல்வி வாய்ப்புக்கள். நவோதயா இந்தப் போட்டியை இன்னும் அடிமட்டத்துக்குக் கொண்டுபோய் ஐந்தாம் வகுப்பையே உச்சகட்ட போட்டியுள்ள களமாக மாற்றும்.\nநாமக்கல் பள்ளி ( மாதிரிப்படம்)\nஏற்கனவே உயர்கல்வி போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி கல்லா கட்டுகின்றன. நீட் அதனை 1 இலட்சம் கோடியாக உயர்த்தவிருக்கிறது. இதில் ஆரம்பப்பள்ளியிலேயே நுழைவுத்தேர்வு எனில், என்ன ஆவார்கள் குழந்தைகள்.. ஒருவனுக்கு இலட்ச ரூபாய் பரிசு என அறிவித்துவிட்டு, பல இலட்சம் பேரிடம் கோடிகளில் பணம் பிடுங்கும் லாட்டரி வியாபாரம் போல மத்திய அரசு நவோதயாவைத் துவங்கியிருக்கிறது. ஆனால், இங்கே பரிசு தரப்போவது மத்திய அரசு, லாட்டரி வியாபாரத்தைத் தனியார் பயிற்சி மையங்கள் செய்யும்.\nஎதிர்கால வாழ்வுக்குக் காலணாகூடச் சேமிக்காமல், சக்திக்கு மீறி கடன் வாங்கி பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் பலர் இங்கிருக்கிறார்கள். வீட்டில் ரேஷன் அரிசியில் சமைப்பார்கள் என்பதால், மதிய உணவு கொண்டுவராத மெட்ரிக் பள்ளி பிள்ளையை நான் பார்த்திருக்கிறேன் (அந்த வறுமையிலும் அவர்கள் ஆண்டுக்கு 30 ஆயிரம் கட்டி மகளைப் படிக்க வைக்கிறார்கள்).\nதமது ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்கை பிள்ளைகளின் பள்ளிக் கட்டணமாகச் செலுத்திவிட்டு, மிச்ச பணத்தில் அவல வாழ்வு வாழும் குடும்பங்களைக் கொஞ்சம் மெனக்கெட்டால் உங்களாலும் பார்க்க இயலும். குடிசைப் பகுதியில் இருந்து வருவதால் தம் வீட்டு முகவரியை சொல்லக் கூச்சப்படும் குழந்தைகள் பலரைச் சந்தித்திருக்கிறேன், (அவர்கள் தனியார் பள்ளிகளில் பயில்கிறார்கள்). பள்ளிகளில் கண்டறியப்படும் கற்றல் குறைபாடு கொண்ட மற்றும் நுண்ணறிவுக் குறைபாடு கொண்ட சிறார்கள் குறித்துப் பெற்றோர்களிடம் பேசக்கூட முடிவதில்லை. தம் பிள்ளைகளால் மற்ற பிள்ளைகளைப் போல படிக்க முடியாது என்பதை அனேகப் பெற்றோரால் ஏற்கவே முடிவதில்லை.\nநான் சந்தித்த ஒரு தாய் தான் அணிந்திருந்த எல்லா நகைகளையும் கர்த்தருக்குக் காணிக்கையாகச் செலுத்திவிட்டதாகச் சொன்னார். வேண்டுதல் ஒன்றுதான், மகன் பத்தாம் வகுப்பில் (அவர்) சொல்லிக்கொள்ளும்படியான மதிப்பெண் வாங்க வேண்டும்.\nதான் எதிர்பார்த்த மதிப்பெண் தன் மகளுக்கு +2வில் வராத நிலையில், நண்பர் ஒருவர் என்னிடம் சொன்ன வாக்கியம், “நாங்கள் (எங்கள் மகளால்) ஏமாற்றப்பட்டதாக உணர்கிறோம். உறவினர்களை எதிர்கொள்ள அவமானமாய் இருக்கிறது; அதனால் தொலைபேசியைக்கூட எடுக்க மனமில்லை.” மிட் டேர்ம் தேர்வில் 3 பாடங்களில் தேர்ச்சியடையாத ஒரு மாணவரது அப்பா, “இவன் அடுத்த பரீட்சையிலயும் இப்படி மார்க் எடுத்தா, நாங்க (பெற்றோர் இருவரும்) தற்கொலை பண்ணிக்கிறதைத் தவிர வேற வழியில்லை” என மகன் முன்னாலேயே அழுகிறார்.\nதனியார் பள்ள��யில் டிஜிட்டல் வகுப்பு\nஇவையெல்லாம் மிகையான எதிர்வினைகளாக தோன்றலாம். ஆனால், பெருந்தொகையான பெற்றோரின் மகிழ்ச்சி, கவலை, வெற்றி, தோல்வி, நம்பிக்கை, அவமானம் என சகலத்தையும் தீர்மானிக்கும் சக்தியாகப் பிள்ளைகளின் மதிப்பெண் இருக்கிறது. அதுதான் வெற்றிகரமான பள்ளி எனக் கருதப்படுபவற்றை நோக்கிப் பெற்றோர்களை ஓடவைக்கிறது. அப்படியான ஒரு பள்ளியில் தன் குழந்தையைச் சேர்க்க எந்த எல்லைக்கும் செல்லத் தயாராய் இருக்கும் பெற்றோர்கள் இங்கே மிகமிக அதிகம். குழந்தைகள் தற்கொலையைக் கேள்விப்பட்டதில்லை, நவோதயா அதைக் கொண்டுவரும்\nஇந்த களச்சூழலில் இருந்து நவோதயாவைப் பாருங்கள். மாவட்டத்துக்கு ஒரு பள்ளி. அதில் அதிகபட்சம் வகுப்புக்கு 50 பேர் என்று வைத்தாலும் தமிழகம் முழுக்க 1500 பேருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். தோராயமாக 10 லட்சம் பேர் இருக்கும் இடத்தில் அதிக கற்றல் திறன் கொண்ட 1500 பேரைப் பொறுக்கி எடுத்து, அவர்களுக்கு உச்சபட்ச வசதிகளைக் கொடுத்து அவர்களை இன்னும் திறமையாகத் தேர்வெழுதும் மாணவர்களாக உருவாக்கப் போகிறார்கள்.\nஐந்து நட்சத்திர ஹோட்டல் போன்ற தனியார் பள்ளி உணவு விடுதி\nகுறைந்தபட்சம் பள்ளிக்கல்வி செலவில் 6 இலட்சம் ரூபாயை மிச்சம் பிடிக்கவும், அதன் பிறகான கல்லூரி செலவில் இன்னும் அதிகம் மிச்சம் பிடிக்கவும், ஒரு வெற்றிகரமான பெற்றோராக தம்மை நிரூபிக்கவும் உள்ள பெரும் வாய்ப்பு நவோதயா பள்ளி சீட்டுக்களுக்கான ரேஸ்தான். ஆகவே, தமிழக மிடில்கிளாஸ் ஒரு வெறித்தனமான முனைப்போடு, தம் பிள்ளைகளை ஆரம்பப்பள்ளியிலேயே நவோதயா நுழைவுத்தேர்வுக்கு தயார் செய்யும். அமைச்சர்கள் தம் அதிகாரத்தின் கடைசித் துளியையும் சுவைக்க விரும்புவதுபோல, இவர்கள் நவோதயா சீட்டுக்காக எந்த விலையையும் கொடுப்பார்கள்.\nஅந்தக் கனத்தைச் சுமக்கப்போவது, நவோதயா பள்ளி என்றால் என்னவென்றே தெரியாத சிறார்கள். இனி ஆறாம் வகுப்பு மாணவர்களை 4 பிரிவில் அடக்கலாம்.\nஅறிந்திருந்தாலும் அதனை அணுகவியலாத குழந்தைகள்,\nஇது திறமை அடிப்படையிலான தீண்டாமை\nஇதுவரை, நகரம் – கிராமம் என இருந்த பிரிவினை, சற்றே மாறி அரசுப் பள்ளி, தனியார் பள்ளி என்றானது. பிறகு தனியார் பள்ளி – நாமக்கல் பள்ளி என்றானது. அது இப்போது மாநில பாடம் – சி.பி.எஸ்.சி என்று இருக்கிறது. இனி அது நவோதயா – ஏனையை பள்ளிகள் என்று ஆகப்போகிறது. ஒரு பிரிவு மாணவர்களை மேம்பட்டவர்களாகக் காட்டி இன்னொரு பிரிவினரைத் தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளுவது இங்கே பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருக்கிறது.\nஅந்தப் பிளவை இன்னும் கூர்மைப்படுத்த நவோதயா மோகத்தால் முடியும். 14,000 பேரில் 7000 பேரை மருத்துவம் போன்ற உயர்படிப்புக்கு அனுப்ப முடிகிற ஒரு பள்ளியை ஒரு தொழிற்சாலையாகவே கருத முடியும். முழுக்க புத்திசாலிகளால் நிறைந்திருக்கும் பள்ளி அடிப்படையில் தவறானது. கற்றல் குறைபாடு உள்ள சிறார்களைக்கூட ஒரு பள்ளி கூடுமானவரை நிராகரிக்கக்கூடாது.\nகல்விப் புலத்தில் நிலவும் வர்க்க ஏற்றத்தாழ்வுகளின் காரணமாகத் தற்கொலை செய்து கொண்ட அனிதா\nநடைமுறை சிரமங்கள் இருக்கட்டும். நவோதயா போன்ற ஒரு பள்ளியை அரசே நடத்துவது அறமற்ற செயல். குடிநீரும், கழிப்பறையும் இல்லாத பள்ளிகள், போதுமான ஆசிரியர்கள் இல்லாத ஏராளமான பள்ளிகளை நாடுமுழுக்க வைத்துக்கொண்டு, அதில் படிக்கும் குழந்தைகளுக்கும் வாய்ப்பளிக்கிறோம் என பாசாங்கு செய்து நுழைவுத்தேர்வு வைப்பது உச்சகட்ட வக்கிரம். எல்லா வசதிகளோடு ஒரு சில குழந்தைகளை அரசே படிக்க வைப்பதும், ஏனைய இலட்சக்கணக்கான சிறார்களைப் பிச்சைக்காரர்களைப் போலக் கிடைப்பதை வாங்கிக்கொள்” எனப் படிக்க வைப்பதும் அநீதி என்பது உங்களுக்குப் புரியவில்லையா 90 மார்க் இல்லை என்பதற்காக உங்கள் பிள்ளையை வராண்டாவில் உட்காரவைத்தால் ஒத்துக்கொள்வீர்களா\nஎல்லா திட்டங்களையும் குறை சொல்கிறோம் என உடனடியாக தேசபக்தர்கள் எதிர்வினையாற்றுவார்கள். அவர்களுக்குப் பதிலளிக்க பல உதாரணங்களைக் கொடுக்க இயலும். வடசென்னையில் டான்பாஸ்கோ சபையின் பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ. செயல்படுகிறது. பல இடங்களில் உள்ள டான்பாஸ்கோ பள்ளிகளில் படிப்பவர்களில் பத்தாவது தேறாதவர்கள் அல்லது குறைவான மதிப்பெண் பெற்று 12 ஆம் வகுப்பு படிக்க ஆர்வமில்லாதவர்கள் படிப்பதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனம் அது.\nதஞ்சை ஒரத்தநாடு அருகே உள்ள பூவத்தூர் கிராமப் பள்ளியில் சென்ற ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் 2 மாணவர்கள் மட்டும் தோல்வியடைந்தார்கள். அவர்கள் இருவரும் போதிய நுண்ணறிவுத்திறன் இல்லதவர்கள். கடுமையான குறைபாடு உள்ளவர் ஒரு பாடத்தில் மட்டும் தேறினார். ஓரளவு குறைபாடு உள்ளவர் ஒரே பாடத்தில் மட்டும் தோல்வியடைந்தார். அந்த மாணவர்கள் நிச்சயம் தோல்வியடைவார்கள் என்பதை அறிந்தேதான் அந்தத் தலைமை ஆசிரியர் தேர்வுக்கு அனுமதித்திருக்கிறார். ஒரு தலைமை ஆசிரியராக 100% தேர்ச்சியை தெரிந்தே இழந்து சிறு தோல்வியை சந்தித்திருக்கிறார். ஆனால், அந்த இரு மாணவர்களுக்கும் இது மகத்தான் வெற்றி இல்லையா\nநவோதயா பள்ளிகள் கல்வித்துறையை மேம்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை. அதிக நவோதயா பள்ளிகளைக் கொண்ட உ.பி. கல்வித்தரத்தில் கடைசியிலும் கடைசி படியில் இருக்கிறது.\nஅனிதாக்கள் இனி ஐந்தாம் வகுப்பிலேயே ஒழிக்கப்படுவார்கள்\nஅனிதா போன்ற எளிய மாணவர்களை உயர்கல்வி வாய்ப்பில் இருந்து விரட்டிவிடுவதற்கான பல திட்டங்களை அரசு பல தளங்களில் இருந்தும் செயல்படுத்துகிறது. ஆரம்பப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களையே நியமிக்காமல் இருப்பது, நீட் தேர்வு, ஐந்து, எட்டாம் வகுப்புக்களுக்குப் பொதுத்தேர்வு, உயர்கல்வி உதவித்தொகை குறைப்பு, பல்கலைக் கழகங்களுக்கான நிதியை வெட்டுவது என்பவை எல்லாமே பாமர மக்கள் உயர்கல்வி பயில்வதை நிறுத்தும் பல்வேறு உத்திகள்தான்.\nநவோதயா என்பது அத்தகைய நடவடிக்கைகளின் காஸ்ட்லி வெர்ஷன். அதன் மூலம் ஒரு தரப்பு மக்களுக்கு போதையூட்டி, இன்னொரு தரப்பு பிள்ளைகளை இலாயக்கற்றவர்கள் என முத்திரை குத்தி ஒதுக்குவதே அதன் நோக்கம். இப்போது மாநில பாடத்திட்டம் மட்டமானது என மாணவர்களும் பெற்றோர்களும் நம்புவது போல, நவோதயா வந்தால் மற்ற பள்ளிகள் மட்டம் என மக்களும் மாணவர்களும் நம்புவார்கள். அவர்கள் நம்பிக்கையை 6 ஆம் வகுப்பிலேயே கொன்றுவிட்டால், 12 ஆம் வகுப்பில் அனேகமாக போட்டியே இருக்காதில்லையா\nஏழை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பைப் பறிப்பது என்பது மலிவான கூலிகளை உற்பத்தி செய்யும் நுட்பம். மிக அதிக அளவு மாணவர்கள் உயர்கல்வி பயிலும் மாநிலங்களில் (தமிழகம், கேரளா) அடிமட்ட வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. அங்கெல்லாம் வேலைக்கு வருவது ஏழைகளின் உயர்கல்விக்கு வாய்ப்பு குறைவாக உள்ள மாநில இளைஞர்கள்தான்.\nஅரசுப் பள்ளிகளை முற்றிலுமாக அழித்தொழிக்க எல்லா வேலைகளையும் செய்யும் இந்த அரசாங்கம், நவோதயா எனும் பெயரில் அரசுப் பள்ளிகளை கொண்டுவர இத்தனை முனைப்பாக இருப்பதில் இருந்தே அதன் பின்னால் ஒரு மோசமான உள்நோக்���ம் இருப்பதை உணர இயலும். குழந்தைகளை வெறும் போட்டியாளர்களாக உருவாக்கும் இன்றைய முதலாளித்துவ சமூகத்தை இன்னும் கொடூரமான எல்லைக்கு இட்டுச்செல்வதைத்தான் நவோதயா செய்யும். அது உங்கள் குழந்தைகளை ஒன்றும் செய்யாமல் போகலாம். ஆனால், யாரோ ஒருவரின் பிள்ளைகளை உளவியல்ரீதியாகக் கொல்லத்தான் போகிறது. யாரோ ஒரு குழந்தை கொல்லப்படுவதை உங்களால் இயல்பாக கடந்து போக இயலும் என்றால், நவோதயாவை அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லை என்றால், இந்த நவோதயா எனும் கல்வித் தீண்டாமைக்கு எதிரான உங்கள் குரலை பதிவுசெய்யுங்கள்.\n-புதிய ஜனநாயகம், அக்டோபர் 2017\nமின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.\nஇந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா\nஉழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்\nசந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஅனிதாவின் சொந்த கிராமத்தில் முதலாம் ஆண்டு நினைவேந்தல் | பு.மா.இ.மு.\nவிளம்பரம் – சிலைகளுக்கு 18,000 கோடி – கேரளாவுக்கு 600 கோடி \nநீட் தேர்வின் இரத்தப் பசிக்கு பலி கொடுக்கப்பட்ட இளங்குருத்துகள் \nகட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது.இளம் சிறார்கள் மனதை ஊனப்படுத்தும் நீட் மற்றும் நவோதயா பள்ளிகள்,சமூகத்தில் களை யப்பட வேண்டும்.\nஇன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்\nஇந்த நாட்டிலே சொந்த நாட்டிலே நம்ம நாட்டிலே ….. \nவில்லவன் போன்றவர்கள் திருந்தவே மாட்டார்கள் என்பதையே இந்த கட்டுரை காட்டுகிறது. உயர்கல்விக்கும் வேலை வாய்ப்புக்கும் உலகளவில் நிலவும் போட்டியான சூழ்நிலையையும் போட்டித்தேர்வுகளையும் கருத்தில் கொள்ளாமல் ஒரு பாடத்திட்டத்தை (பள்ளியானாலும் கல்லூரியானாலும்) கொண்டு வந்தால் அது நிச்சயம் தோல்வி அடையவே செய்யும். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்களுக்கு தெரிந்ததை மட்டும் சொல்லிக் கொடுத்து விட்டு ஹாயாக இருப்பதற்காக கொண்டு வரப்பட்டது தான் இந்த சமச்சீர்க்கல்வி திட்டம். சிபிஎஸ்சி பாடத்திட்டத்திலும் குறைபாடுகள் உள்ளன. ஆனால் சமச்சீர்க்கல்வி திட்டத்தோடு ஒப்பிடும் போது அது எவ்வளவோ பரவாயில்லை. பாடப்புத்தகங்களும் புரிந்து படிக்கும்படியானவை. தன்னளவில் முழுமையானவை. மேலும் rote learning எனப்படும் மொட்டையான மனப்பாட முறைக்கு குறைந்த முக்கியத்துவம் மட்டும் தருவது. பெற்றோரும் பிள்ளைகளும் அதை விரும்புவதில் தவறு என்ன இருக்கிறது. தமிழகத்தின் மாநில கல்வி முறையும் அரசியல் சூழ்நிலையும் பலவீனமாக இருப்பதையே நவோதயா பள்ளிகளின் வரவு உணர்த்துகிறது. வில்லவனின் இந்த கட்டுரையானது வினவு தளம் அறிவு வறுமை கொண்டது என்பதை மீண்டும் நிறுவுகிறது.\nதிருந்த வேண்டியது வில்லவன் போன்றோர் அல்ல், நீங்கள் தான் என்பதற்கு நீங்கள் எழுதிய பத்தியே சான்று. அறிவு நாணயத்தோடு நீங்கள் எழுதியவற்றை நீங்களே மறு பரிசீலனை செய்வீர்களானால் அது புரியும்.\nவாய்ப்புக்குமான தமிழக மாணவர்களின் தேடலை தமிழகத்துக்கு உள்ளேயே அதுவும் மாநில அரசின் நிறுவனங்கள் அளவில் மட்டும் முடக்கி வைக்கும் மிகவும் சராசரியான ஒரு கல்வித் திட்டத்தை ஆதரிப்பதும் பாராட்டி கட்ட��ரை எழுதுவதும் தான் அறிவு நாணயம் எனில் அது எனக்கு இல்லை தான்.\nஏம்ப்பா இவ்வுளவு பெரிய கட்டுரைகள் எல்லாம் எழுதிக்கிட்டு உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் சமசீர் கல்விலேயே படியுங்கள் யாரும் உங்களை கட்டாயப்படுத்தி நவோதய பள்ளியில் படிக்க சொல்ல போவதில்லை.\nவிருப்பம் உள்ளவர்கள் நல்ல தரமான கல்வி வேண்டும் என்பவர்கள் நவோதய போகட்டுமே அது பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளின் விருப்பம். தங்கள் பிள்ளையின் வருங்காலத்திற்கு எது நல்லது என்று முடிவு செய்வது பெற்றோர்களின் உரிமை அதில் யாரும் தலையிட கூடாது.\nசமசீர் கல்வி, நவோதய, CBSE என்று பல வாய்ப்புகள் உருவாவது மாணவர்களுக்கு நல்லதே\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபுதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 \nஇந்திய நாடு அடி(மை) மாடு \nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nஜார்க்கண்ட் : புதிய இந்தியாவில் மீண்டுமொரு கும்பல் வன்முறை \nஅபாயம் : இமாலய பனிப்பாளங்கள் உருகுவது இரண்டு மடங்காக உயர்வு \nகாவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா \nஇந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை \nவிண்வெளியை வலம் வரக் காத்திருக்கும் மோடி | கருத்துப்படம்\nகூடங்குளம் மக்கள் போராட்டம்: அணு மின்நிலையத்தை மூடு\nதம்பிதுரை துணை சபாநாயகர் – பேரம் என்ன \nஉசிலையில் தேர்தல் புறக்கணிப்பு பொதுக்கூட்டம்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aart?display=list&f%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%5C%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_typeOfResource_s%3A%22%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%22&f%5B2%5D=-mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%22&f%5B3%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%2C%5C%20%E0%AE%AE%E0%AF%81.%22", "date_download": "2019-06-25T13:29:57Z", "digest": "sha1:HYJOJPPKVNORKHGU7WO2ZVSV267TU7CS", "length": 7552, "nlines": 178, "source_domain": "aavanaham.org", "title": "ஓவியங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஓவியம் (73) + -\nஓவியம் (48) + -\nஅம்மன் கோவில் (15) + -\nகோவில் உட்புறம் (14) + -\nபிள்ளையார் கோவில் (13) + -\nவாசுகன், பி (5) + -\nவைரவர் கோவில் (2) + -\nBallet, ஓவியம், தீபா செல்வகுமாரன் (1) + -\nஅ. மாற்கு (1) + -\nஆதவன் கதிரேசபிள்ளை (1) + -\nஆறுதல் (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஏ. சி. தாசீசியஸ் (1) + -\nகண்ணன் ராதை (1) + -\nகற்றல் (1) + -\nகாந்தி (1) + -\nகோயில் (1) + -\nசலங்கை (1) + -\nசிறுவர் (1) + -\nசிவரஞ்சித் (1) + -\nசெவ்வரத்தை (1) + -\nதமிழர் இனப்படுகொலை (1) + -\nதமிழ்க் கணிதம் (1) + -\nதமிழ்ப் பெண்கள் (1) + -\nநரி, அக்கிரிலிக் ஓவியம், ஓவியம், தீபா செல்வகுமாரன் (1) + -\nநிர்வாணம் (1) + -\nபத்மநாப ஐயர் (1) + -\nபரதநாட்டியம் (1) + -\nவிழுதலும் எழுதலும் (1) + -\nஐதீபன், தவராசா (35) + -\nஅருந்ததி (5) + -\nவாசுகன், பி (5) + -\nதீபா செல்வகுமாரன் (2) + -\nபெயரிலி (2) + -\nநூலக நிறுவனம் (40) + -\nஅரியாலை (35) + -\nஇலங்கை (1) + -\nஅரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (1) + -\nஏ. சி. தாசீசியஸ் (1) + -\nகண்ணன் ராதை (1) + -\nகாந்தி (1) + -\nசிவரஞ்சித் (1) + -\nபத்மநாப ஐயர் (1) + -\nவேந்தனார், க. (1) + -\nஅரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (10) + -\nவெட்டுக்குளம் புவனேஸ்வரி அம்பாள் கோவில் (7) + -\nஅரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் (4) + -\nஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் (4) + -\nகொட்டுக்கிணற்று பிள்ளையார் கோவில் (3) + -\nநாச்சிமார் முத்துமாரி அம்மன் கோவில் (2) + -\nநீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் கோவில் (2) + -\nபுளியங்குளத்து ஞான வைரவர் கோவில் (2) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nவிடுதிப் பள்ளியில் தமிழ்ப் பெண்கள் - 1890\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது. (2013), மூலம்: கார்முகில்\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது. (2013), மூலம்: கார்முகில்\nஅக்கிரிலிக் ஓவியம். கன்வசில் வர்ணம் தீட்டப்பட்டது., மூலம்: கார்முகில்\nAcrylic, canvas, மூலம்: கார்முகில்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jackiecinemas.com/2015/06/12/jurassic-world-movie-review/", "date_download": "2019-06-25T14:29:52Z", "digest": "sha1:SQ7ZYIA6KT4PO7EQR5VYKMUXJZJ6YXJZ", "length": 9715, "nlines": 115, "source_domain": "jackiecinemas.com", "title": "Jurassic World Movie review|ஜூராசிக் வேர்ல்டு திரை விமர்சனம் | Jackiecinemas", "raw_content": "\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சிக்கு தடையா | Bigg Boss 3 Banned\nபுதிய சிகரத்தை நோக்கி ஸ்ருதிஹாசன்\nJurassic World Movie review|ஜூராசிக் வேர்ல்டு திரை விமர்சனம்\n1993 ஆம் ஆண்டு இயக்குனர் ஸடீவன் ஸ்பீல் பெர்க் இயக்கத்தில் வெளிவந்த போது…. தமிழ் நாட்டில் டிடிஎஸ் ஒலியும் தமிழ் திரையரங்குகளில் அடி எடுத்து வைத்தது… டிவி வந்தவ��டன் தியேட்டருக்கு போய் படம் பார்க்க வேண்டுமா என்று யோசித்துக்கொண்டு இருந்த தமிழக மக்களை தியேட்டருக்கு கை பிடித்து அழைத்து வந்த பெருமை டிடிஎஸ் சவுண்டுக்கு உண்டு…\nஜூராசிக் பார்க் இரண்டாம் பாகத்தை ஸ்டீவன் இயக்கினார்…மூன்றாம் பாகத்தை ஜோயி ஜான்சன் இயக்க விட்டு வேடிக்கை பார்த்தார்.. தற்போது நான்காம் பாகம் ஜூராசிக் வேல்டு திரைப்படத்தை கோலின் டிரவோரா இயக்கி இருக்கின்றார்…\nஒரு முள்ளுக்காட்டில் முதன் முறையாக பயணம் செய்பவன்… கல்லு, மண்ணு மூட்கள், செடி , கொடிகள், போன்றவற்றை விலக்கி ஒரு பாதையை உருவாக்குவது மிகப்பெரிய கஷ்டம்.. ஆனால் அந்த பாதையில் பின்னாளில் நடை போடுவது மிக எளிது…\nகோலின் டிரவோராவுக்கு ஸ்டீவனும் ஜான் வில்லியம்சும் ஜூராசிக் பார்க்கில் போட்டுக்கொடுத்த பாதை அவருக்கு வெகுவாய் கை கொடுத்து இருக்கின்றது..\n2001 ஜூராசிக் பார்க் மூன்றாம் பாகம் வெளியானது… சரியாக 14 வருடம் கழித்து அந்த சிரிசில்… நான்காவது படமாய் இந்த ஜூராசிக் வேல்டு திரைப்படம் வெளிவந்து இருக்கின்றது…\nஇன்னும் திரிடியில் வெளிவந்து மிரட்டோ மிரட்டு என்று மிரட்டி தள்ளுகின்றது.. இதற்கு முன் பெரிய பயமுறுத்தும் மிருகங்கள் படங்களில் என்ன விதமான யுக்திகளையெல்லாம் அந்த படங்களில் பார்த்தோமோ.. அது எல்லாம் புதிய தொழில் நுட்பத்தோடு இந்த படத்திலும் இருக்கின்றது…..\nஜூராசிக் வேல்டு கதை என்னவென்றால்…\nபல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வெரைட்டியான டயனோசர்களை கேட்டகிரியாக பிரித்து தனித்தீவில் வண்டலூர் மிருக காட்சி சாலை போல தனித்தீவில் வளர்த்து வருவதோடு பார்வையாளர்களையும் அனுமதித்து கல்லா கட்டுகின்றார்கள்…\nஇன்னும் பார்வையாளர்களுக்கு ஒரு திரில் வேண்டும் என்பதற்காக.. ரெக்ஸ் டயனோசரை உருவாக்குகின்றார்கள்.. அது வழக்கம் போல தப்பித்து தொம்சம் செய்கின்றது… எப்படி மக்கள் தம்பித்தார்கள் என்பதுதான் கதை….\nஇந்த படத்தில் பார்க் ஓனராக இர்பான் கான் நடித்து இருக்கின்றார்… பார்க் ஆப்பரேஷைன் மேனேஜராக பிரய்ஸ் டாலஸ் நடிச்சி இருக்காங்க…. டைனோசரஸ்க்கு டிரேயினிங் கொடுப்பவரா கிரிஸ் பிராட் நடிச்சி இருக்கார்….\nபேய்இல்லையென்றாலும் பேய் படத்தை திரும்ப திரும்ப பார்கின்றோம்இல்லையா… அது போல எத்தனை ஜூராசிக் பார்க் வந்தா���ும், அதனை ரசிப்போம் என்பதுதான் உண்மை…ஜூராசிக் வேல்டு திரைப்படம் பார்த்தே தீரவேண்டிய திரைப்படம் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்…\nInimey Ippadithan movie (2015) review |இனிமே இப்படித்தான் திரைவிமர்சனம்.\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சிக்கு தடையா | Bigg Boss 3 Banned\nபுதிய சிகரத்தை நோக்கி ஸ்ருதிஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-06-25T14:34:40Z", "digest": "sha1:VHZRQ6D4BWG6RQMD5B5GFF6JBH7UMYFS", "length": 14676, "nlines": 68, "source_domain": "siragu.com", "title": "சிக்கிம் இந்திய எல்லைப் பகுதியின் கடவுள்(Hero of Nathula Baba Harbhajan Singh) « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "சூன் 22, 2019 இதழ்\nசிக்கிம் இந்திய எல்லைப் பகுதியின் கடவுள்(Hero of Nathula Baba Harbhajan Singh)\nஇந்தியாவின் மாநிலமான சிக்கமின் எல்லைப் பகுதியில் பணிபுரியும் இந்திய இராணுவ வீரர்களின் கடவுளாக இருப்பவர் பாபா ஹர்பஜன் சிங். இவர் 1941ம் ஆண்டில் Batthe Bhain என்ற அன்றைய பஞ்சாப் மாநிலத்தில் சீக்கிய குடும்பத்தில் பிறந்தவர். இவர் இந்திய தேசிய இராணுவத்தில் சிறு சிப்பாயாக தனது பணியைத் தொடங்கினார். பின்னர் 1965-ல் 14-வது ராஜ்புத்(Rajput) படைப்பிரிவில் உதவி அதிகாரியாக பணி உயர்வு பெற்றார். இவர் 1965ம் ஆண்டில் ஏற்பட்ட இந்திய – பாகிஸ்தான் போரில் தனது சிறப்பான பணியை செய்தார். பின்னர் 1968ல் 18-வது ராஜ்புத் (Rajput Regienent) மாற்றப்பட்டு சிக்கிம் மாநிலத்திற்கு பணியிடம் மாற்றப்பட்டார்.\nசிக்கிம் மாநிலத்தில் இந்தியா மற்றும் சீன எல்லைப்புற பகுதியான Nathula pass என்ற பகுதி உள்ளது. இது பெரும் வரலாறு சிறப்பு பெற்ற பகுதி. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பல அரசர்கள் சீனாவுடன் உறவு கொள்ளும்போது பண்டமாற்றம் மற்றும் போக்குவரத்துக்காக இந்தப் பகுதி பயன்படுத்தப்பட்டது. இந்த வரலாறு சிறப்பு மிக்க Nathula பகுதியில் பாபா, 1968ம் ஆண்டில் mule caravan என்ற பகுதிக்குச் சென்று பாதுகாக்கும் பணியில் இருந்தபோது கனமழை பொழிய ஆரம்பித்தது. இதனால் அவர் மலையில் இருந்து கீழே விழுந்தார். அங்கு அருவியாக ஓடிய நீர் இவரை விரைவாக இழுத்துச் சென்றது. இவர் கீழே விழுந்த இடத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு இவர் உடல் சென்றுவிட்டது. இவரைக் காணவில்லை என்று இவருடன் பணி செய்த இவரது சகாக்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். எவ்வளவு முயன்றும் இவரது உடலை கண்டுபிடிக்கமுடியிவ���்லை.\nபின்னர் pritam singh என்பவரின் கனவில் தோன்றி, எனது உடல் இந்த இடத்தில் உள்ளது என்று அடையாளப்படுத்தினார். பின்னர் அவர் கூறிய இடத்திற்கு இராணுவ வீரர்கள் சென்று அவரது உடலை மீட்டு எடுத்தனர். பின்னர் இவர் இந்திய – சீனா எல்லையில், எந்தப் பகுதியில் இந்திய பாதுகாப்பு குறைவாக உள்ளது என்று சிலரின் கனவில் சென்று கூற ஆரம்பித்தார். அந்தத் தகவல்கள் மிகச் சரியாக இருக்கவும் செய்தது. இவரது வார்த்தையை நம்பாத சில அதிகாரிகள் அந்தப் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் தங்களது உயிரை இழந்துள்ளனர்.\nஇவரது சமாதி chhokya chho என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது 4000 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்தப் பகுதிதான், பாபா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பகுதி. இந்தப் பகுதி தற்போது உள்ள பாபா கோவிலில் இருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்தப் புதிய பாபா கோவில் 1982-ம் ஆண்டு கட்டப்பட்டது. பாபா ஹர்பஜன் சிங் இறந்த பிறகு, இந்திய தேசிய இராணுவம் இவருக்கு கேப்டன் பதவி வழங்கியது.\nஇன்றும்கூட இவர் பதவியில்தான் உள்ளார். நமது இந்திய அரசு இவருக்கு வருடம் ஒரு முறை என்று இரண்டு மாத விடுமுறை கொடுக்கின்றது. தற்போதும்கூட இவருடைய உடமைகள் இவரது அறையில் பாதுகாப்பாக வைத்து பராமரிக்கப்படுகிறது. இவரது காலணி (shoe) தினமும் சுத்தம் செய்யப்படுகிறது. இவரது சீருடை சரியான முறையில் இவரது அறையில் வைத்துவிட்டு மறுதினம் சென்று பார்த்தால், அவர் அணிந்து பணிக்குச் சென்று வந்தால் எவ்வாறு இருக்குமோ அது போன்று அவரது சீருடையும், காலணியும் காட்சி அளிக்கும். விடுமுறைக்கு இவர் செல்லும்போது, இரயிலில் இவரது உடமைகளுக்கென்று தனியாக இடமளித்து அனுப்புவார்கள். இவரது உடமைகள் செல்லும் இராணுவ வண்டியில் ஒரு கேப்டனுக்கு அனுமதி உண்டு. மேலும் வழி அனுப்புவதற்கு பாதுகாப்பு வண்டிகள் அனைத்தும் இவருடன் செல்லும். இது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14-ம் நாளில் நடைபெறும்.\nஇந்திய – சீன எல்லைப் பாதுகாப்புப் பணியின்போது, நமது வீரர் எவராவது அலட்சியமாக இருந்தால், அவரது கன்னத்தில் அறையும் உணர்வு ஏற்படும். வாரத்தில் ஒரு நாள் மது அருந்தக் கூடாது, அந்த தினத்தில் இராணுவ வீரர்கள் மது அருந்த வேண்டும் என்றால் இவரிடம் முன் அனுமதி பெற்றுத்தான் மது அருந்துகின்றனர். இவரது கோவிலில் நோட்டு புத்தகம், பேனா போன்றவற்றை வைத்து வழிபட்டு அதை எடுத்துச் சென்று தங்கள் பிள்ளைகளுக்குக் கொடுத்து பள்ளியில் சேர்த்தால் அவர்கள் நன்றாக படிக்கின்றனர் என்று இங்கு உள்ள இராணுவ வீரர்கள் கூறுகின்றனர்.\nசீன நாட்டு இராணுவ வீரர்களும் இவரை பூசை செய்கின்றனர். இரு நாட்டினரும் Flag day அன்று ஒன்று சேர்ந்து இவருக்கு பூசை செய்கின்றனர். இவர் வெள்ளைக் குதிரையின் மீது இந்திய எல்லைப் பகுதியில் வருகின்றார், நாங்கள் நேரில் அதைக் கண்டது உண்டு என்று சீன நாட்டு இராணுவவீரர்களும் கூறுகின்றனர். இறந்த பிறகும் தனது நாட்டுப்பற்று உணர்வின் மூலம் தனது பணியை பாபா செய்கின்றார்.\nதற்போதும் மாத சம்பளம், ஆண்டு விடுமுறை, இராணுவ சலுகைகள் என்று அனைத்தையும் நமது அரசு இவருக்கு வழங்குகிறது. பாபா ஒழுக்கத்தில் சிறந்தவர், மற்ற இராணுவ வீரர்கள் மிக ஒழுக்கத்துடன் சரியாக பணியை செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.\nமேலே உள்ளதை படித்ததும் இது வெறும் கட்டுக்கதை என்று நினைக்கிறீர்களா\nநானும் அங்கு சென்றபோது, இது என்ன ஒரு இராணுவ வீரரின் புகைப்படத்தினை பூசை செய்கிறார்கள் என்று நினைத்தேன். பின்னர் அந்தக் கோவிலில் இருந்து இந்திய எல்லைப்பகுதியான Nathula பகுதிக்குச் சென்று, அங்கு பணியில் இருந்த இராணுவ வீரரிடம் கேட்டபோது Hero of Nathula வைப் பற்றி தெரிவித்தார். அவர் கூறியபடி, பாபா ஒரு திரைப்பட கதாநாயகன் இல்லை, இவர் உண்மையான கதாநாயகன். உண்மையான நாட்டுப்பற்றுக் கொண்ட மனிதர்.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “சிக்கிம் இந்திய எல்லைப் பகுதியின் கடவுள்(Hero of Nathula Baba Harbhajan Singh)”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=18140", "date_download": "2019-06-25T15:04:17Z", "digest": "sha1:5WKK6JARA6UDJCWM5EQFOXJSD6Q3EMOT", "length": 11542, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "மனதுக்கினியவர் மணக்குள விநாயகர் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம��� ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > விநாயகர் சதுர்த்தி\nமஞ்சளிலே செய்தாலும் மண்ணிலே செய்தாலும் அருள்பவர் விநாயகப் பெருமான், ஆற்றங்கரை ஓரத்திலும், அரசமர நிழலிலும், அழகுடன் அமர்ந்திருப்பவர். கடற்கரை ஓரத்திலும் அவர் எழுந்தருளியுள்ளார். அது புதுச்சேரி கடற்கரை. அந்தப் பிள்ளையார் - மணக்குள விநாயகர். தற்போது இந்திய யூனியன் பிரதேசமாக உள்ள புதுவை, அந்நாளில் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. கடற்கரைப் பகுதியில் பிரெஞ்சுக்காரர்கள் அதிகமாக வசித்து வந்தனர். இந்தப் பகுதியில் ஒவ்வொரு கட்டிடமும் வெள்ளை வெளேர் என்று பெயின்ட் அடிக்கப்பட்டு பொலிவுடன் திகழும். அதனால் இந்தப் பகுதி புதுவையின் வெள்ளை நகரம் என்றும், பிறர் வசித்த பிறபகுதிகள், கறுப்பு நகரம் என்றும் அழைக்கப்பட்டன. ஆனால், கடற்கரை அருகில் மணக்குள விநாயகர் கோயில் இருந்ததால், கறுப்பு நகர மக்கள், வெள்ளை நகரப் பகுதிக்கு வந்துதான் அவரை வணங்க வேண்டியிருந்தது; அவ்வாறே வணங்கி வழிபடவும் செய்தார்கள்.\nஇதனால் வெறுப்புற்ற பிரெஞ்சுக்காரர்கள் ஒரு திட்டம் தீட்டினார்கள். அந்த விநாயகரையே கோயிலிலிருந்து அப்புறப்படுத்துவதுதான் அது. அதன்படி, மிக ரகசியமாக அவர்கள் இரவோடு இரவாக, கோயிலில் இருந்த பிள்ளையார் சிலையைத் தூக்கிக் கொண்டு போய் கடலில் போட்டுவிட்டார்கள். ஆனால், அடுத்தநாள் கோயிலுக்கு வழக்கம்போல பக்தர்கள் வந்து போய்க் கொண்டுதான் இருந்தார்கள் ஆமாம், விநாயகர் விக்ரகம், கோயிலுக்குள் அதே இடத்தில் மீண்டும் தரிசனமளித்தது ஆமாம், விநாயகர் விக்ரகம், கோயிலுக்குள் அதே இடத்தில் மீண்டும் தரிசனமளித்தது திகைத்த பிரெஞ்சு அதிகாரிகள் மறுபடியும் அதே முயற்சியை மேற்கொண்டார்கள். சிலை கடலில் வீசி எறியப்பட்டது. மறுநாள் பிரெஞ்சுக்காரர்களைப் பொறுத்தவரை பொழுது விபரீதமாக விடிந்தது.\nவிநாயகர் கோயிலில் வழக்கமான பக்தர்கள் கூட்டம், அர்ச்சனை, ஆராதனை, வழிபாடு... அதிகாரிகள் அந்த அற்புதத்தைக் கண்டு உறைந்துதான் போனார்கள். விநாயகர் அதே இடத்தில் கொலுவிருந்து பக்தர்களுக்கு வழக்கமான தரிசனம் தந்துகொண்டிருந்தார். விநாயகரைத் தூக்கிப் போய் கடலுக்குள் வீசியெறிந்தது உண்மை. ஆனால், அந்தச் சிலை மீண்டு வந்தது எப்படி அதிகா���ிகள் மிரண்டார்கள்; மருண்டார்கள். அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போதே அடுத்தடுத்த நாட்களில் விநாயகர், நூற்றுக்கணக்கில் அதிகமாக பக்தர்களை ஈர்க்க ஆரம்பித்துவிட்டார். அதுமட்டுமல்ல, உறுதியான, நிரந்தரமான ஆலயம் ஒன்றும் அங்கே அவருக்காக உருவானது. தங்கள் திட்டம் செயலிழந்தது கண்டு, பிரெஞ்சுக்காரர்கள் ஏமாற்றமடைந்தாலும், அந்த தெய்வீக சக்தியிடம் மீண்டும் தாம் விளையாடக்கூடாது என்று தெளிந்தார்கள். அதுமட்டுமல்ல, பிரெஞ்சுக்காரர்கள் சிலரே காலப்போக்கில் மணக்குள விநாயகரை வழிபடத் தொடங்கினார்கள்.\nஅவர்களுக்குள் இப்படி ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்திய இந்த விநாயகர், இதனால் ‘வெள்ளைக்காரப் பிள்ளையார்’ என்றும் பெயர் பெற்றார். புதுவையில் அனைத்து மதத்தினரும் இன்று வணங்கிவரும் மணக்குளவிநாயகர் கோயில் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அப்போது அங்கு இருந்த திருக்குளத்தில் வற்றாத சுவையான நீர் நிரம்பியிருந்தது. மணற்பாங்கான பகுதியாதலால் இது மணற்குளம் என்று அழைக்கப்பட்டது. இதுவே காலப்போக்கில் மணக்குளம் என்றாகி இங்கு அருளும் பிள்ளையார், மணக்குள விநாயகர் என்றானார். இந்த ஆலயத்தின் விமானம் தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது. இவர் மீது பாரதியாருக்கு தனி பிரியம் உண்டு; பாடல்கள் புனைந்துள்ளார்.\nஔவையார் அருளிய வாழ்வை வளமாக்கும் விநாயகர் அகவல்\nவேழ முகத்தோனே ஞான விநாயகனே\nசந்திரன் பூஜித்த விருச்சிகப் பிள்ளையார்\nநியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்\nசிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை\nதுருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்\nஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்\n25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=435021", "date_download": "2019-06-25T15:06:08Z", "digest": "sha1:CDN664JGAGME6U25VYEFU745M4VGG7VR", "length": 14386, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னையில் ரூ.84.05க்கு விற்பனை பெட்ரோல் ரூ.90ஐ தாண்டியத��� | Petrol price of Rs - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nசென்னையில் ரூ.84.05க்கு விற்பனை பெட்ரோல் ரூ.90ஐ தாண்டியது\nபுதுடெல்லி: பெட்ரோல், டீசல் விலை வழக்கம்போல் நேற்றும் அதிகரித்தது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.05க்கும், டீசல் ரூ.77.13க்கும் விற்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் பர்பனியில் பெட்ரோல் ரூ.90.11 ஆக உயர்ந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, இறக்குமதி செலவு ஆகிய காரணங்களை காட்டி பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த மாதத்தில் 10 நாட்கள் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஆனால், 20 நாட்களில் மட்டும் பெட்ரோல் ரூ.2.32ம், டீசல் ரூ.2.56ம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாதமும் கடந்த 1ம் தேதியில் இருந்து நேற்று வரை 11 நாட்களில் பெட்ரோல் ரூ.2.47, டீசல் ரூ.2.95 உயர்ந்துள்ளது.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று முன்தினம் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. ஆனாலும், எண்ணெய் நிறுவனங்கள் எந்த விதத்திலும் சளைக்காமல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தின. விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று காட்டும் விதமாக பெட்ரோல், டீசல் விலை நேற்றும் உயர்த்தப்பட்டது. சென்னையில் நேற்று பெட்ரோல் விலை 14 காசு உயர்த்தப்பட்டு ரூ.84.05க்கும், டீசல் 15 காசு உயர்த்தப்பட்டு ரூ.77.13க்கும் விற்பனையானது. இதுபோல், பிற நகரங்களிலும் அந்தந்த மாநில வாட் வரிகளுக்கு ஏற்ப விலை உயர்வு இருந்தது. நேற்று மும்பையில் பெட்ரோல் ரூ.88.26, டெல்லியில் ரூ.80.87, கொல்கத்தாவில் ரூ.83.75 என இருந்தது. அதிகபட்சமாக மும்பை பர்மனியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.90.11க்கு விற்கப்பட்டது. டீசல் டெல்லியில் ரூ.72.97, மும்பையில் ரூ.77.15, கொல்கத்தாவில் ரூ.75.82க்கு விற்பனையானது.\nஇந்தியாவிலேயே புதிய சாதனையாக மகாராஷ்டிரா மாநிலம் பர்பனியில் பெட்ரோல் நேற்று ரூ.90.11 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல டீசல் விலையும் நேற்று லி���்டருக்கு ரூ.77.92ல் இருந்து ரூ.78.06 ஆக அதிகரித்துள்ளது என பர்பனி மாவட்ட பெட்ரோல் டீலர்கள் சங்கத்தின் தலைவர் சஞ்சய் தேஷ்முக் கூறினார். பர்பனியில் கடந்த திங்கட்கிழமை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.89.97 ஆகவும் டீசல் விலை ரூ.77.92 ஆகவும் இருந்தது. கடந்த 15 நாட்களாகவே விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 14 பைசாவும் டீசலுக்கு 15 பைசாவும் அதிகரித்தது. மகாராஷ்டிராவின் பிற நகரங்களான நாண்டெட்டில் பெட்ரோல் ரூ.89.93 ஆகவும் டீசல் விலை ரூ.77.90, அமராவதியில் ரூ.89.93 மற்றும் ரூ.78.84, தானேயில் ரூ.88.43 மற்றும் ரூ.77.64 என இருந்தது.\nபெட்ரோல், டீசல் விலையில் பெரும்பகுதி வரிகளாகவே உள்ளன. மத்திய அரசு கலால் வரியாக பெட்ரோலுக்கு ரூ.19.48, டீசல் ரூ.15.33 வசூலிக்கிறது. மாநில வரிகளில் அந்தமான் நிகோபாரில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு 6 சதவீத வாட் வரியும், பெட்ரோலுக்கு மும்பையில் அதிகபட்ச வாட் வரியாக 39.12 சதவீதம், தெலங்கானாவில் டீசலுக்கு அதிகபட்ச வாட் வரியாக 26 சதவீதம் வசூலிக்கப்படுகிறது. டெல்லியில் பெட்ரோலுக்கு 27 சதவீதம், டீசலுக்கு 17.24 சதவீதம் வாட் வரி உள்ளது. தமிழகத்தில் பெட்ரோலுக்கு 32.16 சதவீதம், டீசலுக்கு 24.08 சதவீதம் வாட் வரி வசூலிக்கப்படுகிறது.\nதொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் ராஜஸ்தான், ஆந்திரா மாநிலங்கள் வாட் வரியை குறைத்தன. நேற்று மேற்கு வங்க மாநிலம் ஒரு ரூபாய் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஎனவே, வரிகளை குறைப்பதே விலை குறைப்புக்கு உடனடி தீர்வு என்ற நிலை உருவாகியுள்ளது. நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து வருகின்றன. இது எதிர்வரும் பண்டிகை நாட்களில் மக்களுக்கு பெரும் நிதிச்சுமையை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவரி, கமிஷன் இல்லாமல் லிட்டர் 40 ரூபாய்தான்\nடீலர் கமிஷன், மாநில வரிகள் இல்லாமல் பெட்ரோல் விலை டெல்லியில் லிட்டருக்கு ரூ.40.45ஆகவும், டீசலுக்கு ரூ.44.28ஆகவும் உள்ளது. இத்துடன் டீலர் கமிஷனாக பெட்ரோலுக்கு ரூ.3.34, டீசலுக்கு ரூ.2.52 வழங்கப்படுகிறது. இதுதவிர மாநில அரசுகளின் வாட் வரிகள், மத்திய அரசின் கலால் வரி சேர்கின்றன. வரிகளே பெரும்பான்மை ஆக்கிரமிப்பதால்தான் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.\nறெக்கை கட்டி பறக்கும் தங்கத்தின் விலை.. ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 அதிகரித்து ரூ.26,464க்கும் விற்பனை\nமின்சார வாகனங்களுக்கு வரி குறைக்கப்படுமா\nபத்து ரூபாய் நாணயங்களை வாங்க தடை அரசு போக்குவரத்து கழக திருப்பூர் கிளை மேலாளர் சஸ்பெண்ட்\nகூடுதல் நிதியை அரசுக்கு தர ரிசர்வ் வங்கி மீண்டும் மறுப்பு\nவர்த்தகத்தை விரிவு படுத்த கல்யாண் ஜூவல்லர்ஸ் 300 கோடி முதலீடு\nமூடவும் முடியல... நடத்தவும் முடியல... சம்பளம் போட முடியுமா\nநியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்\nசிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை\nதுருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்\nஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்\n25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/29_177897/20190521125452.html", "date_download": "2019-06-25T14:01:51Z", "digest": "sha1:PPK3HJFCRW6V3YQUBDQ73AXIRE5ZMJVT", "length": 8030, "nlines": 64, "source_domain": "www.kumarionline.com", "title": "இந்தோனேசிய அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு", "raw_content": "இந்தோனேசிய அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசெவ்வாய் 25, ஜூன் 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஇந்தோனேசிய அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஇந்தோனேசிய அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி பெற்று தனது பதவியை தக்க வைத்துள்ளார்.\nஇந்தோனேஷிய நாட்டின் வரலாற்றிலேயே, அதிபர், துணை அதிபர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஒரே நாளில் நடைபெறும் முதல் தேர்தல் கடந்த மாதம் 17 ஆம் தேதி நடைபெற்றது. சுமார் 19 கோடி வாக்காளர்கள் பங்கு பெற்ற இந்தத் தேர்தலில், அதிபர் பதவிக்கு தற்போதைய அதிபர் ஜோகோ விடோடோவை எதிர்த்து, முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி பிரபோவோ சுபியான்டோ போட்டியிட்டார். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடுகளில் இந்தோனேஷியாவும் ஒன்றாகும்.\nஇந்த வரிசையில், இந்தியா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அந்த நாடு மூன்றாவது இடத்தை வகித்து வரும் இந்தோனேசிய அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை வார கணக்கில் நீடித்த வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததை நிலையில், ஜோகோ விடோடா வெற்றி பெற்றதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஜோகோ விடோடோவிற்கு 55.5 சதவீத வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரபோவோ சுபியான்டோவுக்கு 44 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் முடிவுகலை அறிவுத்துள்ள நி்லையில், ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி பெற்று தனது அதிபர் பதவியை தக்க வைத்துள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஈரான் அணு ஆயுதம் வைத்திருக்க அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது: டிரம்ப் திட்டவட்டம்\nஈரான் ராணுவ கம்ப்யூட்டர் மீது சைபர் தாக்குதல்: உளவு விமானத்தை தாக்கியதற்கு அமெரிக்கா பதிலடி\nஅமெரிக்காவில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது: 9 பேர் உயிரிழப்பு\nதீவிரவாதிகளுக்கு நிதியளித்தால் கருப்பு பட்டியல் : பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதிக்குழு எச்சரிக்கை\nசெல்போன் அதிகம் பயன்படுத்தினால் மண்டைக்குள் கொம்பு முளைக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nஇந்தோனேசியாவில் தீப்பெட்டி தொழிற்சாலையில் தீவிபத்து: குழந்தைகள் உட்பட 30பேர் உயிரிழப்பு\nஜூன் 21 ஆம் தேதி வரை வானில் ஸ்ட்ராபெர்ரி மூன் தெரியும் - நாசா தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/watch/67_206/20190613115500.html", "date_download": "2019-06-25T13:59:59Z", "digest": "sha1:ZJFLE5G4EDWW6YQOABPSO4YK7YX4R6XQ", "length": 2908, "nlines": 45, "source_domain": "www.kumarionline.com", "title": "அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்", "raw_content": "அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nசெவ்வாய் 25, ஜூன் 2019\nஅஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nஅஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nவியாழன் 13, ஜூன் 2019\nஎச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் - வித்யா பாலன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி வரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி உள்ளது. இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது. இதில் அஜித் ஜோடியாக வித்யா பாலன், முக்கிய வேடங்களில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A/", "date_download": "2019-06-25T13:32:46Z", "digest": "sha1:2KCH2I4VHWMQ3NAERKTQKGXCUCGV7ZRK", "length": 10909, "nlines": 112, "source_domain": "www.sooddram.com", "title": "பிரபாகரன் தான் குமார் பொன்னம்பலத்தை கொன்றார் கூறுகிறார் கருணா – Sooddram", "raw_content": "\nபிரபாகரன் தான் குமார் பொன்னம்பலத்தை கொன்றார் கூறுகிறார் கருணா\nடக்ளஸ், கருணாவை பேரவையில் இணைக்கலாம் என்று விக்கி ஐயா கூறிய கருத்திற்கு சில யாழ் நண்பர்கள் துடியாய் துடித்து துரோகிகளை பேரவையில் இணைக்கவேண்டாம் என்று கூறியிருக்கின்றார்கள் அதற்கான சுருக்கமான விளக்கத்தைத்தர கடமைப்பட்டுள்ளேன் ஏன் எல்லாரும் அவதிப்படுகின்றீர்கள் நான் சேரப்போவதாக கூறவில்லையே இதில் கருணா என்பது முக்கியமில்லை இதில் கருத்து தெரிவித்திருக்கும் நீங்கள் அனைவரும் யாழ்பாணத்தை சேர்ந்தவர்கள் உங்களின் உள்மனங்களை மக்கள் புரிந்து கொள்வதற்கு இது சிறந்த உதாரணம் நாம் அரசியல் பிச்சை கேட்கவில்லையே விக்கினேஸ்வரன், குமார்பொன்னம்பலம் அவர்களின் கருத்து, கொள்கைகள் எங்களுக்கு பிடித்திருக்கின்றது அவ்வளவுதான்.\nதமிழனுக்கு விடிவு கிடைக்க கிழக்கு மக்களாகிய நாங்களும் உதவுவோம் நீங்கள் நினைப்பதை போன்று நாம் மக்களால் தூக்கி எறியப்பட்டவர்களில்லை எங்களைப் போன்ற துணிந்தவர்கள் கிழக்குமாகாணத்திற்கு தேவை அது எங்களுடை மக்களுக்கு நன்கு தெரியும்.\nஎன்னை துரோகி என்பதற்கு வெட்கமில்லையா உங்களுக்கு. இதே வாயால்தான் முன்பு சுரேஸ்பிறேமச்சந்திரனை துரோகி என்றீர்கள் இதையபோல் சித்தாத்தரை துரோகி என்றீர்கள் அவர்களின் புத்திசாதுரியமாக செயற்பாடால் புலிகளால் கொல்லமுடியாமல் போய்விட்டது அல்லது அவர்களையும் துரோகியென அகராதியில் எழுதிவைத்திருப்பீர்கள் இன்னும் புலி புலியென புலம்பாதீர்கள் பேரவையில் இருக்கின்றவர்களின் அனைத்து தலைவர்களையும் கொலை செய்த பெருமைக்குரியவர் பிரபாகரன் ஏன் குமார் பொன்னம்பலத்தைகூட அவர்கள்தான் கொன்றார்கள்,\nபோராளிகள் அமைப்பென்று கடந்ததேர்தலில் இறங்கிய முன்னைநாள் போராளிகளை யாழ் மக்கள் ஏன் தூக்கி எறிந்தார்கள் போர் என்றபேரில் அவ்வளவு கொடுமைகளை மக்கள் அனுபவித்துவிட்டார்கள் ஏன் நீங்கள் இதைப்பற்றி பேசுவதில்லை இதைய விடையம் மட்டக்களப்பில் நடந்திருந்தால் மட்டக்களப்பான் துரோகிகள் அதுதான் அவர்கள் போராளிகள் அமைப்பிற்கு வாக்களிக்கவில்லை என்று கூறியிருப்பீர்கள்.\nஇன்றும் கிழக்குத் தமிழன் தன்மானத்தோடு தமிழனாகத்தான் இருக்கின்றான் கடந்த தேர்தலில் நாங்கள் அனைவரும் சேர்ந்து கிழக்கில் தமிழர்களையே வெல்லவைத்தோம் நீங்கள் தமிழ் தமிழ் என்று கூறி அப்பாவி மக்களை ஏமாற்றி சிங்கள கட்சில் கேட்ட விஜயகலாவை வெல்லவைத்தீர்கள் அங்கயனுக்கு வாக்களித்தீர்கள் அப்ப எங்கடா உங்கட தமிழ் உணர்வு முதலில் உங்கட ஊத்தைகளை தேய்க்க பாருங்கள் இதெல்லாம் உங்களுக்கு துரோகமாக தெரியாதே சிவபெருமான் மாறுவேடத்தில் வந்தாலும் அவரையும் துரோகி என கூறி பிழைப்பு நடத்த கூடியவர்கள்தான் நீங்கள்.\nPrevious Previous post: அமெரிக்காக்காரனுக்கு வேறை வேலை வெட்டி இல்லையோ\nNext Next post: காற்றுள்ள போதே தமிழர்கள் தூற்றிக் கொள்வார்களா அல்லது புதிய பொறிமுறைகள் தேடிவரும் எனக் கனவுலகில் காத்திருப்பார்களா\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதி��தியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/SASIKUMAR_R5d00949289e5d.html", "date_download": "2019-06-25T13:36:16Z", "digest": "sha1:HLLCLVM2YAB3TI6KADSA6CNTOH5IMXRS", "length": 5474, "nlines": 112, "source_domain": "eluthu.com", "title": "SASIKUMAR R - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nசேர்ந்த நாள் : 12-Jun-2019\nSASIKUMAR R - நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை என்னும் பொன்மொழியை பகிர்ந்துள்ளார்\nநம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு\nநம்மை நாமே முதற்கண் புரிந்து கொள்வது அவசியம்.\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஉண்மைதான்..அந்த புரிதலில் தான் வாழ்க்கையும் தங்கி இருக்கிறது 28-Jun-2016 5:41 am\nSASIKUMAR R - மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்துதான் என்னும் பொன்மொழியை பகிர்ந்துள்ளார்\nமனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்துதான்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nநா என்பதை ஒவ்வொரு மனிதனும் பேணிக் காக்கும் போதே வாழ்க்கையும் அவனை பாவத்திலிருந்து தடுக்கிறது 28-Jun-2016 5:42 am\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/7-movie-review/43391/", "date_download": "2019-06-25T13:29:12Z", "digest": "sha1:AZQ5IPZDCEWGYQB7MFIQQTIAIAO4S2KY", "length": 10460, "nlines": 158, "source_domain": "kalakkalcinema.com", "title": "7 Movie Review : Plus and Minus Of Seven Tamil Movie.!", "raw_content": "\nHome Reviews 7 படத்தின் விமர்சனம்.\nநிசார் ஷபி இயக்கத்தில் ரஹ்மான், ஹவ்னிஷ், ரெஜினா காசென்ட்ரா, நந்திதா ஸ்வேதா, அனிஷா அம்ப்ரோஸ், பூஜிதா பொன்னாடா, த்ரிதா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் 7.\nகார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஹவ்னிஷ் ஒரு ஐ.டி கம்பெனியில் பணியாற்றுகிறார். நந்திதா ஸ்வேதாவும் அதே கம்பெனியில் பணியாற்றுகிறார்.\nஎதிர்பாராத விதமாக இவர்கள் இரு��ரும் சந்தித்து கொள்கின்றனர். இவர்களிடையே ஏற்படும் நட்பு காதலாகி பின்னர் திருமணமும் செய்து கொள்கின்றனர்.\nகொஞ்ச நாள்கள் செல்ல திடீரென கார்த்திக் காணாமல் போய் விடுகிறார். நந்திதா ஸ்வேதா போலீஸ் அதிகாரியாக உள்ள ரஹ்மானிடம் புகார் அளிக்கிறார்.\nஅவருக்கு முன்பாகவே ஒரு பெண் அதே கார்த்திக் என்னுடைய கணவர் எனவும் அவரை காணவில்லை எனவும் புகார் கூறுகிறார்.\nமேலும் இரண்டு பெண்கள் இதே போல் புகார் கூறுகின்றனர். இதனால் போலீஸ் கார்த்திக்கை மோசடி மன்னன் என்ற பெயரில் தேடி வருகின்றனர். கார்த்திக்கும் சிக்கி கொள்கிறார்.\nஆனால் இந்த பெண்களுக்கும் கார்த்திக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது தெரிய வர அப்போ இந்த பெண்கள் எல்லாம் யார் ஏன் இவர்கள் இப்படியொரு புகாரை கொடுத்தார்கள் ஏன் இவர்கள் இப்படியொரு புகாரை கொடுத்தார்கள் என்பது தான் முற்றிலும் மாறுபட்ட கதையும் களமும்.\nபடத்தை பற்றிய அலசல் :\nரஹ்மான், ஹவ்னிஷ், ரெஜினா, நந்திதா என ஒட்டு மொத்த நடிகர் நடிகைகளின் நடிப்பு அற்புதமாக அமைந்துள்ளது.\nசைதான் பரத்வாஜின் இசையும் பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம், திரில்லர் படம் என்பதை உணர்ந்து அதற்கேற்றாற் போல இசையமைத்து கொடுத்துள்ளார்.\nஇயக்குனரான நிசார் ஷபி அவர்களே இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தில் ஹீரோ, ஹீரோயின்கள் முதல் பாட்டி வரை ஒவ்வொருவரையும் மிக அழகாக காட்டியுள்ளார்.\nபிரவீன் கே.எல் இப்படத்திற்கு எடிட்டிங் செய்துள்ளார், அவருடைய பணியை அவர் திறம்பட செய்து முடித்துள்ளார்.\nநிசார் ஷபி முற்றிலும் மாறுபட்ட கதையை கையாண்டது மட்டுமில்லாமல் அதனை அழகான கோர்வையாக மக்களிடம் கொண்டு சேர்க்க தீவிர முயற்சி செய்துள்ளார். படத்தை பார்க்கும் போது அறிமுக இயக்குனரின் படம் என்ற சற்றும் தோன்றவில்லை.\n1. ஒட்டு மொத்த நடிகர்களின் நடிப்பு\n3. சரஸ்வதியாக நடித்துள்ள பாட்டியின் நடப்பு\n1. திரைக்கதையில் சில இடங்களில் தடுமாற்றம்\nமொத்தத்தில் செவன் திரைப்படம் கொடுத்த காசுக்கு ஒர்த், வித்தியாசமான படத்தை பார்த்த ஒரு ஃபீல் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை.\n“7”(seven) படத்தின் திரை விமர்சனம்…\nமொத்தத்தில் செவன் திரைப்படம் கொடுத்த காசுக்கு ஒர்த், வித்தியாசமான படத்தை பார்த்த ஒரு ஃபீல் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை.\nNext articleஉணவுப் பொருட்களில் கலப்படங்களை கண்டறியும் முறையை பார்ப்போமா\nயுத்த களமாகும் பிக் பாஸ், வீட்டிற்குள் நுழையும் புதிய நபர் – வெளியானது ப்ரோமோ வீடியோ.\nஸ்டைலில் தாத்தாவுக்கு டப் கொடுக்கும் பேரன், இப்போவே இப்படியா – வைரலாகும் மாஸ் போட்டோ.\nபிக் பாஸ் வீட்டில் இருந்து முதலில் வெளியேறப்போகும் போட்டியாளர் இவர் தான் – ஏன் தெரியுமா\nசமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வரும் பிழை – இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் பேச்சு.\nபிரேமம் அனுபமா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா லேட்டஸ்ட் ஃபோட்டோவ நீங்களே பாருங்க\nபிக் பாஸ் வீட்டுக்கு செல்வதற்கு முன் ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்த நேர்கொண்ட பார்வை நாயகி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/08/30/woman.html", "date_download": "2019-06-25T14:52:48Z", "digest": "sha1:K6HI6OL377VK4I4Z7EGACYPWUWDUKBEG", "length": 10829, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "வீட்டில் பதுக்கப்பட்ட 58 கிலோ வெடிபொருட்கள்: பெண் கைது | Police recover 58 kg explosives - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n29 min ago பழைய வழிகளை விடுங்க... ஒவ்வொரு மழைத்துளியையும் சேமிங்க... பிரதமர் மோடி உரை\n42 min ago Video: தோ தோ நாய்க்குட்டி.. அடடா.. நாய் குட்டியை என்னெல்லாம் பண்றாங்கப்பா\n51 min ago இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளாக சூப்பர் எமர்ஜென்சி நிலவுகிறது.. மம்தா கடும் தாக்கு\n59 min ago பாஜகவுக்குத் தாவினார்.. மோடியைப் பாராட்டிப் பேசிய காங்கிரஸ் மாஜி எம்எல்ஏ அப்துல்லா குட்டி\nSports அசத்தல் ஆரம்பம்... ஆமை பினிசிங்.. பின்ச் பிச்சு எடுத்தாலும் 285 ரன்களில் சொதப்பிய ஆஸி.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nTechnology அடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவீட்டில் பதுக்கப்பட்ட 58 கிலோ வெடிபொருட்கள்: பெண் கைது\nகடலூர் அருகே ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 58 கிலோ வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அதைபதுக்கி வைத்த பெண் கைது செய்யப்பட்டார்.\nநெல்லிக்குப்பம் பகுதியில் ஒரு வீட்டில் வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசியதகவலையடுத்து அந்த வீட்டை போலீஸார் திடீரென சோதனையிட்டனர்\nஅப்போது அந்த வீட்டில் 58 கிலோ வெடிபொருட்கள் சிக்கின. இதையடுத்து அந்த வீட்டில் இருந்த பெண்ணைபோலீஸார் கைது செய்தனர்.\nஅந்தப் பெண்ணுக்கும் நக்சலைட்டுகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/10/21/boys.html", "date_download": "2019-06-25T13:38:08Z", "digest": "sha1:V5GJ72H64GPOIK7PAKWFEWPQGJ36W22W", "length": 14272, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "புத்தக பையில் சாராயம் கடத்திய மாணவர்கள்!! | School boys arrested: Illicit arrack seized - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n7 min ago தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது... மக்கள் மகிழ்ச்சி\n10 min ago மூளைக் காய்ச்சலால் குழந்தைகள் இறப்புக்கும் லிச்சி பழத்திற்கும் தொடர்பில்லை.. பீகாரில் ஆய்வில் தகவல்\n12 min ago சந்திரபாபு நாயுடுவுக்கான இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ்... ஜெகன்மோகன் ரெட்டியின் அதிரடி தொடர்கிறது\n17 min ago அதிபர் ஆட்சிக்கு இந்தியாவை அழைத்து செல்ல திட்டம்.. லோக்சபாவில் சீறிய திருமாவளவன்\nFinance யார் இந்த Gupta-க்கள்.. லஞ்சம் ஊழலால் தென்னாப்பிரிக்காவின் 7-வது பணக்காரர் ஆனது எப்படி..\nSports ஆஸி.க்கு எதிரான முக்கிய மேட்ச்.. பட்லரின் அந்த செயல்... கடுப்பில் இங்கிலாந்து ரசிகர்கள்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nTechnology அடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்\nAutomobiles குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே கிடைத்த வாய்ப்பு.. புதிய ��ெல்டோஸ் எஸ்யூவி காரின் புக்கிங் தொடக்கம்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுத்தக பையில் சாராயம் கடத்திய மாணவர்கள்\nபுத்தகப் பையிவ் சாராயம் கடத்திய 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகடலூர் பகுதியில் கள்ளச் சாராய விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இதை வடக்கு மண்டல ஐஜியான ஜாங்கிட் தனது தீவிரமான முயற்சிகளால் அவ்வப்போது ஒடுக்கி வந்தாலும் சாராய கும்பல்கள் மீண்டும் தலைதூக்கிய வண்ணம் உள்ளன.\nஇந் நிலையில் சாராயக் கும்பல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க விழுப்புரம் சரக டிஐஜி சஞ்சய் அரோராவுக்கு ஜாங்கிட் உத்தரவிட்டுள்ளார்.\nஇதையடுத்து கடலூர் எஸ்பி பன்னீர்செல்வம் தலைமையிலான டீம் கள்ளச் சாராய கும்பல்களை ஒடுக்க ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டது.\nஅப்போது புதுவையில் இருந்து இந்தச் சாராயம் கடலூருக்குள் கடத்தி வரப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து வாகன சோதனைகளைத் தீவிரமாக்கி கள்ளச் சாராய கும்பல்களுக்கு செக் வைத்தனர் போலீசார்.\nஇந் நிலையில் தான் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்தி சாராயம் கடத்தும் வேலையில் அந்தக் கும்பல்கள் இறங்கின. கடலூர்-பாண்டிச்சேரி எல்லையில் வண்டிக்குப்பம் என்ற பகுதியைச் சேர்ந்த சாராய வியாபாரிகள் பஸ்களில் எல்லை கடந்து பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களின் பைகளில் சாராய பாக்கெட்டுகளை வைத்து கடலூருக்கு அனுப்பி வந்துள்ளனர்.\nசீருடையில் வந்த அந்த மாணவர்களை யாராலும் சந்தேகிக்க முடியவில்லை.\nசாராயம் எப்படி வருகிறது என்று தெரியாமல் அல்லாடிய போலீசார் உளவுப் போலீசாரின் உதவியை நாடினர். உளவுப் படையினர் எல்லைப் பகுதியில் கண்காணித்தபோது தான் பஸ்களில் வரும் பள்ளி மாணவர்களின் பைகளில் சாராயம் கடத்தப்படுவது தெரியவந்தது.\nஅந்த மாணவர்களை இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான டீம் நேற்று மடக்கிப் பிடித்தது. கார்த்திக் (வயது 13), சிவமூர்த்தி (12), சதீஷ் (12), மணி (14), சின்னராஜ் (12) ஆகிய அந்த மாணவர்களின் புத்தகப் பைகளில் தலா 2 லிட்டராக மொத்தம் 10 லிட்டர் சாராயம் இருந்தது.\nஇவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் அழுதபடியே தந்த தகவல்களை வைத்து\nகள்ளச் சாராய கும்பல் அடையாள��் காணப்பட்டுள்ளது. ஆனால், இந்த மாணவர்கள் பிடிபட்ட விவரம் அறிந்து அக் கும்பல் தலைமறைவாகிவிட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/american-women-rescued-the-police-at-kanchipuram-329765.html", "date_download": "2019-06-25T14:31:34Z", "digest": "sha1:3W5PHUGSKHEVPMPUMAFYWH7YMKSKPX6M", "length": 18332, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "நடுரோட்டில் நிர்வாணமாக போதையுடன் சுற்றித் திரிந்த அமெரிக்க பெண் மீட்பு | American Women rescued by the Police at Kanchipuram - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n8 min ago பழைய வழிகளை விடுங்க... ஒவ்வொரு மழைத்துளியையும் சேமிங்க... பிரதமர் மோடி உரை\n21 min ago Video: தோ தோ நாய்க்குட்டி.. அடடா.. நாய் குட்டியை என்னெல்லாம் பண்றாங்கப்பா\n1 hr ago தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது... மக்கள் மகிழ்ச்சி\n1 hr ago மூளைக் காய்ச்சலால் குழந்தைகள் இறப்புக்கும் லிச்சி பழத்திற்கும் தொடர்பில்லை.. பீகாரில் ஆய்வில் தகவல்\nSports உலக கோப்பையில் 2வது சதம் அடித்த பின்ச்.. 100 ரன்களை எட்டிய அடுத்த பந்தில் அவுட்\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nTechnology அடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடுரோட்டில் நிர்வாணமாக போதையுடன் சுற்றித் திரிந்த அமெரிக்க பெண் மீட்பு\nபோதையான அமெரிக்க மனைவியை நடுரோட்டில் கைவிட்டு தலைமறைவான சென்னை இளைஞர்- வீடியோ\nகாஞ்சிபுரம்: நிர்வாண கோலத்தில் அமெரிக்க பெண் ஒருவரை போலீசார் மீட்டுள்ளனர்.\nஅமெரிக்காவைச் சேர்ந்தவர் கேலா. 26 வயதான இவர், சென்னை வேளச்சேரி பகுதியில் மென்பொருள் நிறுவனத்தில் ��ேலை பார்த்து வந்த விமல் என்பவரை 2 வருஷத்துக்கு முன்பு கல்யாணம் செய்து கொண்டார். வேளச்சேரியிலேயே ஒரு அப்பார்ட்மெண்டில் இருவரும் ஒரு வீடு எடுத்து தங்கியும் வந்திருக்கிறார்கள்.\nஆனால் கொஞ்ச நாளில் விமலுக்கு வேலை போய்விட்டது. இதனால் விரக்தியிலேயே விமல் இருந்துள்ளார். இதில், அமெரிக்க மனைவிக்கு போதைப்பழக்கமும் இருந்துள்ளது. பழக்கம் என்று சொல்ல முடியாது. போதைக்கு அடிமையே அவர்.\nஇந்நிலையில், நேற்று காஞ்சிபுரம் அடுத்த வெள்ளைகேட் சென்னை-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் நடுவழியில் காரிலிருந்து இறக்கிவிட்டு சென்றுவிட்டார். அமெரிக்க மனைவியோ ஃபுல் போதையில் இருந்துள்ளார். அந்த ஹைவே ரோட்டிலேயே தள்ளாடிபடியே நிர்வாண கோலத்தில் சுற்றி திரிந்துள்ளார்.\nவெளிநாட்டு பெண் இப்படி ரோட்டில் போதையுடன் சுற்றி திரிவதை கண்ட மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டனர். இதுகுறித்து விசாரிக்கலாம் என்றால் அந்த பெண்ணுக்கு போதை தெளியவே இல்லை. எனினும், அந்த பகுதியில் இருக்கும் ஆட்டோ டிரைவர்களால் அவர் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.\nஉடனடியாக ஒரு சேலையை வாங்கி அமெரிக்க பெண்ணுக்கு உடுத்திவிட்டனர். பின்னர் வேளச்சேரி பனையூரில் உள்ள லிட்டில் ஆர்ட்ஸ் எனும் பெண்கள் காப்பகத்தில் கொண்டுபோய் பத்திரமாக ஒப்படைத்தனர். ரோட்டில் திரிந்தது முதல் காப்பகம் வரும் வரை அமெரிக்க பெண்ணுக்கு சுயநினைவே இல்லை. போதை தெளிந்தபிறகு அந்தபெண் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.\nவிமல் வேலை இல்லாமல் இருக்கவும், இந்த பெண் எப்பவுமே போதையில் இருந்துள்ளார். இதனை பலமுறை விமல் சொல்லியும் அமெரிக்க மனைவி கேட்கவே இல்லையாம். அதனால் ரெண்டு பேருக்கும் நிறைய சண்டை வந்திருக்கிறது. அதனால்தான் சண்டை முற்றி, ஆத்திரத்தில் நடுவழியில் இறக்கிவிட்டு போய்விட்டார் என தெரியவந்தது.\nவிமலை தேடி சென்றால் அவர் வீட்டையே காலி செய்து விட்டிருக்கிறார். இதையடுத்து, அமெரிக்க பெண் குறித்து, அமெரிக்க தூதரகத்திற்கு தகவல் தெரிவித்து, போலீசார் உதவியுடன் விமானம் மூலம் அமெரிக்கா அனுப்பிவைத்தனர். ஒருபக்கம் மாயமான விமலையும், அமெரிக்க பெண்ணை பலாத்காரம் செய��த ஆட்டோ டிரைவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.\nபரந்து விரிந்துள்ளதே நெல்லை மாவட்டம்.. தென்காசியை தனி மாவட்டமாக அறிவிக்க அரசுக்கு என்ன தயக்கம்\nஒரு கை, 2 கால்கள்.. உடல் எங்கே பெருங்குடி பெண் கொலையில் போலீஸ் திணறல்\nஒரே நாளில் 5 கொடூர கொலைகள்.. சென்னையா இது.. என்னய்யா இது.. பதற வைக்கும் தலைநகரம்\nகை வேறு, கால் வேறு.. குப்பைத் தொட்டியில் பெண் உடல்.. அதிர்ந்து உறைந்த சென்னை\nகுளிச்சிட்டீங்களா.. ராத்திரி பங்களாவுக்கு வாங்க.. காஞ்சிபுரத்தை உலுக்கிய பலே சாமியார்\nஎன் மகனை அடிச்சே கொன்னுட்டேன்.. போலீஸை அதிர வைத்த மாரியம்மாள்.. திருவிடைமருதூரில் பரபரப்பு\nபிறந்து ஒரு மாதமே ஆன சிசு.. கடும் குளிரில் சாலையில் வீசி சென்ற குரூரர்கள்.. அதிர்ச்சியில் ஓசூர்\n4 வெறியர்களிடம் சிக்கி சீரழிந்த ரோஜா.. 3 வயதுக் குழந்தை கொடூர கொலை.. சென்னை அருகே பயங்கரம்\nமிரட்டிய காளைகள்.. அடக்கிய வாலிபர்கள்.. அவனியாபுரத்தில் விறுவிறு ஜல்லிக்கட்டு\nநடு ராத்திரி.. கோவிலுக்குள் வாக்கிங் போன கரடி.. விளக்கு எண்ணை எல்லாம் ஸ்வாஹா\nஎன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது.. அத்துமீறி வீடு புகுந்து சிக்கிய போலீஸ்காரர்\nசொத்துக்காக.. பெற்ற தந்தையை அடியாட்களை வைத்து தூக்கி எறிந்த மகள்.. ஓசூரில் ஷாக் சம்பவம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts kanchipuram rescue மாவட்டங்கள் காஞ்சிபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/NamNaadu/2019/03/23155655/1029624/NamNaadu-latest-National-News.vpf", "date_download": "2019-06-25T14:06:44Z", "digest": "sha1:SXUNVYK7OJPL5JMCCGWCZHXVGBKK7PRR", "length": 4592, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "நம்நாடு - 23.03.2019", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஒரே தேசம் - 04.08.2018 நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nதிருடன் போலீஸ் (30.07.2018) நண்பனின் மூலம் மதுவில் சயனைடு கலந்து கொடுத்து ரகசிய காதலனை கொன்ற இளம்பெண்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்���ில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Podungamma%20Vote/2019/04/14192616/1032093/PODUNGAMAOTTU.vpf", "date_download": "2019-06-25T13:33:05Z", "digest": "sha1:5JZSUQBRIRNNTUJX3QSPNGBH6XZQIC3V", "length": 4972, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "போடுங்கம்மா ஓட்டு - 14.04.2019", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபோடுங்கம்மா ஓட்டு - 14.04.2019\nபோடுங்கம்மா ஓட்டு - 14.04.2019\nபோடுங்கம்மா ஓட்டு - 14.04.2019\nஒரு விரல் புரட்சி - 22.02.2019 : விஜயகாந்த்-தை அவரது இல்லத்தில் சந்தித்தார், ஸ்டாலின்\nஒரு விரல் புரட்சி - 22.02.2019 : விஜயகாந்த் உடன் நடிகர் ரஜினி திடீர் சந்திப்பு\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\nபோடுங்கம்மா ஓட்டு - 13.04.2019\nபோடுங்கம்மா ஓட்டு - 13.04.2019\nபோடுங்கம்மா ஓட்டு - 07.04.2019\nபோடுங்கம்மா ஓட்டு - 07.04.2019\nபோடுங்கம்மா ஓட்டு - 06.04.2019\nபோடுங்கம்மா ஓட்டு - 06.04.2019\nபோடுங்கம்மா ஓட்டு - 31.03.2019\nபோடுங்கம்மா ஓட்டு - 31.03.2019\nபோடுங்கம்மா ஓட்டு - 30.03.2019\nபோடுங்கம்மா ஓட்டு - 30.03.2019\nபோடுங்கம்மா ஓட்டு - 24.03.2019\nபோடுங்கம்மா ஓட்டு - 24.03.2019\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A/", "date_download": "2019-06-25T13:28:41Z", "digest": "sha1:3BMGTAMFTBHIKZ44HAPEG6NOV4OQD2FC", "length": 8184, "nlines": 117, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மரங்களை காக்கும் மாட்டுச்சாணி: சட்டீஸ்கர் அரசு எடுத்த அதிரடி முடிவு | Chennai Today News", "raw_content": "\nமரங்களை காக்கும் மாட்டுச்சாணி: சட்டீஸ்கர் அரசு எடுத்த அதிரடி முடிவு\nமெட்ரோ ரயிலில் பயணம் செய்த அமைச்சர்\nஸ்டாலின் சிங்கப்பூருக்கு பதில் பெங்களூர் சென்றிருக்கலாம்\n என்ற பெயரில் போராட்டம்: அனுமதி கிடைக்குமா\nஆன்லைனில் ஆசிரியர் தேர்வு ஏன்\nமரங்களை காக்கும் மாட்டுச்சாணி: சட்டீஸ்கர் அரசு எடுத்த அதிரடி முடிவு\nகேரளாவில் வரலாறு காணாத மழையால் ஏற்பட்ட பெரும்பாதிப்பு காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். இந்த பேரிடர் கனமழையால் ஏற்பட்டிருந்தாலும் நிலச்சரிவுக்கு ஒட்டுமொத்த காரணம் மரங்கள் அழிப்பு மற்றும் ஆக்கிரமிப்புதான். இயற்கையை அதன் போக்கில் விடாமல் பணத்திற்காக மரங்களை வெட்டுவதும், நிலங்களை ஆக்கிரமிப்பதும்தான் இதுபோன்ற பேரழிவுக்கு காரணமாக உள்ளது.\nஇந்த நிலையில் சட்டீஸ்கர் அரசு இனிமேல் இறந்தவர்களை எரிக்க மாட்டுச்சாணத்தினால் ஆன எருவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே பல நகரங்களில் எருவினால்தான் பிணங்கள் எரிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வருடமும் சுமார் 8.5 கோடி இந்துக்கள் மரணம் அடைகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் எரிக்கப்படுகின்றனர்.\nஇந்த நிலையில் பிணங்களை எரிக்க மரக்கட்டைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக எருவினை பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் காக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி எருவினால் ஏற்படும் புகை உடல்நலத்தையும் பாதிக்காது. சட்டீஸ்கர் அரசு போல் மற்ற மாநில அரசுகளும் இதனை பின்பற்ற வேண்டும் என்பதே அனைவரும் கோரிக்கையாக உள்ளது.\nமரங்களை காக்கும் மாட்டுச்சாணி: சட்டீஸ்கர் அரசு எடுத்த அதிரடி முடிவு\n8 வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்த தடை: சென்னை ஐகோர்ட் அதிரடி\nசெல்பி எடுத்தபோது விபரீதம்: ஆற்றுக்குள் விழுந்த் 4 வயது சிறுவன்\nமணிரத்னத்துடன் செல்பி எடுத்த பிரப�� நடிகை\nமெட்ரோ ரயிலில் பயணம் செய்த அமைச்சர்\nஸ்டாலின் சிங்கப்பூருக்கு பதில் பெங்களூர் சென்றிருக்கலாம்\n என்ற பெயரில் போராட்டம்: அனுமதி கிடைக்குமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/rajini-will-decide-to-act-in-aascar-ravichandran-production/", "date_download": "2019-06-25T13:48:32Z", "digest": "sha1:6DAB6ANI27S6GAFB4RCBL2DR4IA25PP6", "length": 9168, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஆஸ்கார் ரவிச்சந்திரனை காப்பாற்ற ரஜினி முடிவு? கோலிவுட்டில் பெரும் பரபரப்பு.Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஆஸ்கார் ரவிச்சந்திரனை காப்பாற்ற ரஜினி முடிவு\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nமெட்ரோ ரயிலில் பயணம் செய்த அமைச்சர்\nஸ்டாலின் சிங்கப்பூருக்கு பதில் பெங்களூர் சென்றிருக்கலாம்\n என்ற பெயரில் போராட்டம்: அனுமதி கிடைக்குமா\nஆன்லைனில் ஆசிரியர் தேர்வு ஏன்\nஅட்டக்கத்தி ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானதும் கோலிவுட்டின் பல இயக்குனர்கள் வயிற்றெரிச்சலில் இருப்பதாக கோடம்பாக்கத்தில் செய்திகள் கசிந்து வருகிறது.\nஷங்கர், சுந்தர் சி, ராகவா லாரன்ஸ், கார்த்திக் சுப்புராஜ், கே.வி. ஆனந்த் ஆகியோர் ரஜினியின் அடுத்த படத்தை இயக்க வரிசையில் காத்திருக்கும்போது, இந்த லிஸ்ட்டில் இல்லாத ரஞ்சித்துக்கு ரஜினி படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளதால் அதிர்ச்சியில் இருக்கின்றது சீனியர் இயக்குனர்களின் வட்டாரங்கள்.\nஇந்நிலையில் தனது லிங்கா’ படப் பிரச்சனையை முடித்து கொடுத்த கலைப்புலி எஸ்.தாணுவை தனது படத்திற்கு தயாரிப்பாளர் ஆக்கி நன்றிக்கடனை செலுத்தியதை அடுத்து, ஆஸ்கார் ரவிச்சந்திரனையும் கடனில் இருந்து காப்பாற்ற ரஜினி முயற்சி எடுத்து வருவதாக செய்திகள் வெளிவருகின்றது.\n‘ஐ’ படத்தின் ஆடியோ விழாவிலேயே தனது நிலைமையை சொல்லி கால்ஷீட் கேட்ட ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு தற்போது உதவ ரஜினி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்காக நடித்து தர அவர் முடிவு செய்துள்ளதாகவும், ரஞ்சித், சுந்தர் சி ஆகியோர் இயக்கும் இரண்டு படங்களிலும் அவர் ஒரே நேரத்தில் நடிக்க முடுவு செய்துள்ளதாகவும் கூறப்படுக��றது.\nஇந்த செய்தி இதுவரை உறுதிப்படுத்தவில்லை எனினும் இந்த தகவலை நம்பத்தகுந்த வட்டாரங்கள் பரப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅழியும் நிலையில் மராட்டியர் கால ஓவியங்கள்\nரஜினி-ரஞ்சித் படத்தில் இருந்து பிரகாஷ்ராஜ் அதிரடி நீக்கம்\nஷங்கருக்கு ஏற்பட்ட பரிதாபமான நிலை. கோலிவுட் அதிர்ச்சி\nபொங்கல் ரேஸில் காக்கி சட்டை, டார்லிங்.\n‘ஐ’ படத்தின் முழுக்கதையும் இண்டர்நெட்டில் லீக்\nமணிரத்னத்துடன் செல்பி எடுத்த பிரபல நடிகை\nமெட்ரோ ரயிலில் பயணம் செய்த அமைச்சர்\nஸ்டாலின் சிங்கப்பூருக்கு பதில் பெங்களூர் சென்றிருக்கலாம்\n என்ற பெயரில் போராட்டம்: அனுமதி கிடைக்குமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/sonia-gandhi-is-the-responsible-for-parliament-problem/", "date_download": "2019-06-25T14:20:28Z", "digest": "sha1:CKCDEKE2TOANLES4JLC3THA6JU4CKXEF", "length": 11518, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நாடாளுமன்றத்தின் முடக்கத்திற்கு முழு பொறுப்பு சோனியா காந்திதான். பாஜக குற்றச்சாட்டுChennai Today News | Chennai Today News", "raw_content": "\nநாடாளுமன்றத்தின் முடக்கத்திற்கு முழு பொறுப்பு சோனியா காந்திதான். பாஜக குற்றச்சாட்டு\nமெட்ரோ ரயிலில் பயணம் செய்த அமைச்சர்\nஸ்டாலின் சிங்கப்பூருக்கு பதில் பெங்களூர் சென்றிருக்கலாம்\n என்ற பெயரில் போராட்டம்: அனுமதி கிடைக்குமா\nஆன்லைனில் ஆசிரியர் தேர்வு ஏன்\nநாடாளுமன்றத்தின் முடக்கத்திற்கு முழு பொறுப்பு சோனியா காந்திதான். பாஜக குற்றச்சாட்டு\nநாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த் மாதம் 21ஆம் தேதி தொடங்கியது. ஆனால் இன்றுவரை ஒருநாள் கூட முழுமையாக, உருப்படியாக நாடாளுமன்றத்தில் எவ்வித விவாதங்களும் நடத்தப்படவில்லை. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் லலித்மோடி விவகாரம் மற்றும் வியாபம் ஊழல் தொடர்பான சர்ச்சைகளை எழுப்பி நாடாளுமன்றத்தில் எந்தவித அலுவல்களையும் நிறைவேற்றவிடாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், கடந்த 12 நாட்களாக நாடாளுமன்றம் முடங்கியுள்ளது. இதனால் மத்திய அரசுக்கு தினமும் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.\nநாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட��டபோதும் அதில் எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை. இந்நிலையில் நாடாளுமன்றத்தின் முடக்கத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியே முழுப் பொறுப்பு என பா.ஜ.க. பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளது. இது குறித்து டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”கடந்த 2010 ஆம் ஆண்டும் இதேபோல் எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடர் முடங்கியது.\nஆனால், அந்த முடக்கத்தில் இருந்து 2-ஜி ஊழல் உள்ளிட்ட பெரிய ஊழல்கள் வெளிப்பட்டன. 2-ஜி விவகாரத்தில் பிரதமருக்கு தெரியாமல் பல பரிவர்த்தனைகள் நடைபெற்றது அம்பலத்துக்கு வந்தது. இதுதொடர்பாக, நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாங்கள் போராட்டம் நடத்தினோம். ஆனால், லலித் மோடி விவகாரத்தில் இதைப்போல் சட்டமீறல் ஏதுமில்லை.\nஎனினும், இதுதொடர்பாக, நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கேட்டுக் கொண்டது. இதற்கு அரசும் சம்மதித்தது. ஆனால், அதிர்ச்சியளிக்கும் விதமாக முதலில் ராஜினாமா, பிறகுதான் விவாதம் என்று கூறும் அளவுக்கு காங்கிரஸ் குழம்பிப்போய் உள்ளது. தற்போது, நாடாளுமன்ற சபாநாயகரின் இருக்கையை நோக்கி பதாகைகளை வீசுகின்றனர்.\nஅதுவும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கண்ணுக்கு எதிரிலேயே அக்கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் இதுபோன்ற காரியத்தில் ஈடுபடுகின்றனர். இந்த குளிர்க்கால கூட்டத்தொடர் முழுமையாக முடக்கப்படுமானால் அதற்கான முழுப் பொறுப்பையும், பழியையும் சோனியா காந்திதான் ஏற்க வேண்டும்” என்றார்.\nமது தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக போராட்டங்கள் வெடிக்குமா\nசீனாவில் மதுவில் வயாக்ராவை கலந்து விற்பனை. ரூ.70 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல்\nஎம்பிக்கள் கைகலப்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் பதட்டம்\nதிமுக செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து டி.கே.எஸ்.இளங்கோவன் விடுவிப்பு\nமாயாவதி கட்சியுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாடி அறிவிப்பு\nஉலக வரலாற்றில் முதல்முறையாக சபாநாயகார் வெளிநடப்பு\nமணிரத்னத்துடன் செல்பி எடுத்த பிரபல நடிகை\nமெட்ரோ ரயிலில் பயணம் செய்த அமைச்சர்\nஸ்டாலின் சிங்கப்பூருக்கு பதில் பெங்களூர் சென்றிருக்கலாம்\n என்ற பெயரி��் போராட்டம்: அனுமதி கிடைக்குமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=118475", "date_download": "2019-06-25T15:09:13Z", "digest": "sha1:43DTMLXXS62XNQAOZRED57EX3INJHI6U", "length": 5093, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "நம்பினால் நம்புங்கள் | Beleive It or Not - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > நம்பினால் நம்புங்கள்\n*19ம் நூற்றாண்டிலேயே திட்டமிடப்பட்டாலும், ஆப்கானிஸ்தானின் ரயில் கனவு இப்போதுதான் நிறைவேறி இருக்கிறது.\n*உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.\n*தேசியக்கொடியை முதன்முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க். ஆண்டு 1219.\n*வெண்மை என்பது நிறம் இல்லை. அது ஏழு வண்ணங்களின் கலவையே.\n*உலகில் 44 நாடுகளுக்கு கடற்கரை இல்லை.\n*இந்தியாவில் தமிழில்தான் ‘பைபிள்’ முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.\n*எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் விலங்கு, நாய்.\n*இறாலின் இதயம் தலையில் இருக்கிறது.\n*ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ. நீள கோடு போடலாம்.\nBeleive It or Not நம்பினால் நம்புங்கள்\nநியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்\nசிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை\nதுருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்\nஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்\n25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/03/07.html", "date_download": "2019-06-25T14:17:17Z", "digest": "sha1:HFGJRD5AZLAJLYQTRL52D6ACGFZOOMNF", "length": 16326, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை செயலர் {தமிழீழ நிதிப் பொறுப்பாளர்}பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் 07ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை செயலர் {தமிழீழ நிதிப் பொறுப்பாளர்}பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் 07ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை செயலர் {தமிழீழ நிதிப் பொறுப்பாளர்} பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் 07ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nபிரிகேடியர் தமிழேந்தி தமிழீழ நிதிப் பொறுப்பாளர் (சபாரத்தினம் செல்லத்துரை), யாழ் மாவட்டம்,(15.02.1950 – 10.03.2009) தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக தன்னை முழுமையாக அர்ப்பணித்து தனது தனித்துவமான திறமையால் நிதித்துறையை திறம்பட செயலாற்றி தேசியத் தலைவர் அவர்களிலும் போராளிகளிலும் நன் மதிப்புபெற்றிருந்தவர்.10.03.2009 அன்று சிறீலங்கா ஆக்கிரமிப்பு படையின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சவடைந்தார்.\nதமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடக்க காலத்தில் இருந்து விடுதலைக்காக உழைத்து அனைவராலும் தமிழேந்தி அப்பா என அழைக்கப்படும் பிரிகேடியர் தமிழேந்தி தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதிப்பிரிவு பொறுப்பாளராக செயற்பட்டு விடுதலைப்போராட்டத்திற்காக தாயகத்திலும் புலம்பெயர்நாடுகளிலும் நிதியினை பெற்றுக்கொள்ளும் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டார். தாயகத்தில் பால்வேறு துறைகளை உருவாக்கி ஒருநாட்டின் அராசங்கத்தின் வருமானங்கள் எவ்வழிகளில் பெற்றுக்கொள்ளலாமோ அவ்வாறு பலவழிகளில் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டார்.\nஇதற்காக பல பிரிவுகளை உருவாக்கி பண்ணைகளை உருவாக்கி, தொழில்சாலைகளை உருவாக்கி மற்றும் விவசாய செய்கையினை மேற்கொண்டு விடுதலைப்போராட்டத்திற்காக வருமானங்களை ஈட்டிக்கொண்டிருந்தார்.\nமற்றும் விடுதலைப்புலிகளின் கட்டமைப்பின் தளஅமைப்பு வேலைகள் உள்ளிட்ட கட்டுமான வேலைகள் அனைத்தினையும் ஒழுங்குபடுத்தி மேற்கொண்டார். சமாதான காலப்பகுதியில் தமிழ் மொழியில் பற்றுக்கொண்டு அனைத்து நிர்வாக கட்டமைப்புக்களிலும் தமிழ் பெயர்சூட்டி தமிழினை வளர்க்க பெரும்பாடுபட்டார்.\nபல போராளிகளுக்கு தமிழ் மொழி ஊடாக பல திட்டங்களையும் தமிழின் வரலாற்றினையும் கற்றுக்கொள்ள பல முனைப்புக்களுடன் செயற்பாட்டார். தாயகத்தில் போர் உக்கிரம்பெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களினால் தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறை செயலாளராக மாற்றம் பெற்று விடுதலைப்போராட்டத்திற்கான அடுத்தகட்ட பணியினை மேற்கொண்டார்.இந்த காலகட்டப்பகுதியில் களத்தில் நிற்க்கும் போராளிகளையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டமைப்பினையும் சீர்செய்து போராளிகளின் செயற்பாட்டினை கண்டு படைத்துறை ரீதியிலான பல வளர்ச்சிகளுக்கு தமிழீழ தேசியத்தலைவர் அருகில் இருந்து செயற்பட்டுக்கொண்டிருந்தார்.\nஇன்நிலையில் சிறீலங்காப்படையினரின் போர் உக்கிரம் பெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் 10.03.2009 அன்று புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் சிறீலங்காப்படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரவரலாறானார்.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக தன்னை முழுமையாக அர்ப்பணித்து தனது தனித்துவமான திறமையால் நிதித்துறையை திறம்பட செயலாற்றி தேசியத் தலைவர் அவர்களிலும் போராளிகளிலும் நன் மதிப்பு பெற்றிருந்தவர்.\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nஓர் எழுத்து ஒரு சொல் \nஓர் எழுத்து ஒரு சொல் ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழரின் அறிவுப் புதையலான யாழ்.நூலகத்தை தீக்கரையாக்கி 38 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன.\nதமிழரின் அறிவுப் புதையலான யாழ்.நூலகத்தை தீக்கரையாக்கி 38 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. -31/05 -01/06/1981- யாழ்ப்பாண நகருக்கு ப...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nஓர் எழுத்து ஒரு சொல் \nஓர் எழுத்து ஒரு சொல் ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nஇன்று சர்வதேச அகதிகள் தினம் ( World Refugee Day 20-06-2015) வீடு இல்லை... நாடு இல்லை...விதிவிட்ட வழியா\nஇன்று சர்வதேச அகதிகள் தினம்.இன்றைய நாட்களில் உலகில் 7.6 மில்லியன் மக்கள் அகதிகளாக பதிவாகியிருப்பதாக ஐ.நா. குறிப்பிட்டிருப்பதுதான் இந்த உல...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஓர் எழுத்து ஒரு சொல் \nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/2017/04/", "date_download": "2019-06-25T14:18:19Z", "digest": "sha1:NKGWNQUG4XVJ2KYKUHQAHCH3OQT4A4HF", "length": 6695, "nlines": 188, "source_domain": "ezhillang.blog", "title": "ஏப்ரல் 2017 – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\n“What is this Indian lan… இல் வெளியுறவுத்துரை அமைச…\nசொல்திருத்தி – தெறிந்தவை… இல் சொல்திருத்தி –…\n(NSFW) வசைசொற்கள் – Tami… இல் கோமாளி – swear…\nஎழில் மொழி இடைமுகம் – மேம்பாடுகள் / முன்னோட்டம்\nபடத்தில் 177 எ. கா. நிரல்கள் கொண்ட எழுதி, எழில் நிரல் திருத்தி\nஎழில் திருத்தி “எழுதி” யின் விவரங்கள் பக்கம்\nஏப்ரல் 12, 2017 ezhillang\tஎழில், Ezhil, ezhuthi\tபின்னூட்டமொன்றை இடுக\nalpha release – எழில் 0.9 முன்-பரிசோதனை திரட்டி\nஎழில் முன் பரிசோதனை திரட்டி windows மற்றும் linux-க்கு இங்கு பெறலாம். கடினமாக உழைத்த குழுவினருக்கு நன்றி.\nஇதில் நீங்கள் பெற கூடிய செயலிகள்,\nஎழில் இயக்கி “ezhili” (terminal – முனையம் இடைமுகம்)\nஎழில் திருத்தி “ezhuthi” (GUI – பயனர் திரை இடைமுகம்)\nதமிழில் நிரல் எழுது புத்தகம்\nஉங்களுக்கு எதுவும் தடங்கல், பிழை செய்திகள், விருப்ப தேவைகள் இருந்தால் எல்லா அன்பாயும் மின்னஞ்சலில் ezhillang@gmail.com-இக்கு அனுப்பவும். திட்டினால் படிக்கவேமாட்டோம்.\nஏப்ரல் 6, 2017 ezhillang\trelease\tபின்னூட்டமொன்றை இடுக\nரூபி நண்பன் – RubyKin தமிழாக்கம் – வெளியீடு\nதமிழ் கவிதைகள் – சில குறிப்புகள்\nவெளியுறவுத்துரை அமைச்சர் – Linguistic Diversity\nஓப்பன் தமிழ் வரிசைஎண்0.9 வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/category/europe/page/2/international", "date_download": "2019-06-25T14:21:52Z", "digest": "sha1:PZC6G6GQSSNC67IZFAOGWIIOOYQH62RT", "length": 11653, "nlines": 205, "source_domain": "news.lankasri.com", "title": "Europe Tamil News | Latest News | Airopa Seythigal | Online Tamil Hot News on European News | Lankasri News | Page 2", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமதிய உணவிற்கு மட்டும் 526 யூரோவை வசூலித்த உணவகம்: புகார் தெரிவித்த பிரித்தானிய பெண்\nபிரெக்சிற்றின் பின்னரும் ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகள் பிரித்தானியாவில் தங்கியிருக்க முடியும்\nஒரு பீட்சா விலை 77 லட்சம்... காரணம் என்ன\nமத்திய ஐரோப்பாவை புரட்டி போட்ட புயல்: ஆறு பேர் பலி\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவின் வெளியேற்றத்துக்கு பலர் கவலை – ஆய்வில் தகவல்\nபிரெக்சிற்: (பிரித்தானியா) அவசரமான ஒப்பந்தத்துக்கு கோரிக்கை\nஐரோப்பாவில் விஷ வாயு தாக்குதல் நடத்த வாய்ப்பு: எச்சரிக்கும் நிபுணர்கள்\nபிரெக்சிற் பேச்சுவார்த்தையிலிருந்து விலகும் திட்டம் இல்லை: பிரித்தானியா அமைச்சர்\nபிரித்தானியாவே அதிகம் பாதிக்கப்படும்: ஜேர்மன்\nபிரித்தானியா வெளியேறுவது குறித்த பேச்சுவார்த்தைகள்.. முட்டுக்கட்டையை சந்தித்துள்ளது\nபிரித்தானியா October 12, 2017\nயூரோ போர் ஜெட் விமானம் ஸ்பெயினில் விபத்து\nபிரித்தானியா வட அமெரிக்க சுதந்திர ஒப்பந்தத்தில் உடன்படிக்கையில் இணையக்கூடும்\nஸ்பெய்னுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு\nகதலோனிய நெருக்கடி: ஐரோப்பிய ஒன்றியம் மத்தியஸ்தம் வகிக்காது - பிரான்ஸ் ஜனாதிபதி\nபிரெக்சிற் தொடர்பில் மற்றொரு வாக்கெடுப்பு பிரித்தானிய பிரதமர் தெரேசா மே\nபிரித்தானியா October 11, 2017\nபிரித்தானியாவில் தங்கியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தவர்கள் நாடு கடத்தப்படும் அபாயம்\nபிரித்தானியா October 11, 2017\nஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கு வதிவிட கட்டணம்: ஸ்கொட்லாந்து உறுதி\nபிரெக்சிற் விவகாரம் தொடர்பில் தவறான கருத்துக்கணிப்புகளுக்கு விளக்கம் அளிக்கப்படும்- தெரேசா மே\nஐரோப்பிய நாடுகளில் எச்ஐவி அதிகம் பாதிக்கப்படும் முதியவர்கள்: ஆய்வில் தகவல்\n ஒரே நாளில் மூன்று தீவிரவாத தாக்குதல்\nநோர்வே பாராளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றியீட்டியுள்ளது\n2 ஆண்டுகள்... 17 தாக்குதல்கள்: ஐரோப்பாவை வேட்டையாடும் பயங்கரவாதம்\nஐரோப்பாவில் ஊடுருவியிருக்கும் 173 தற்கொலைப்படை தீவிரவாதிகள்: எச்சரிக்கும் இண்டர்போல்\nபிரித்தானியா, ஐரோப்பிய நாடுகளுக்கு மாட்டிறைச்சி என்று ஏமாற்றி குதிரை இறைச்சி விற்ற மோசடி மன்னன் கைது\nநெதர்லாந்தில் சுனாமி: இழுத்துச் செல்லப்பட்ட படகுகள்\n2017ல் ஐரோப்பாவுக்கு கடல் வழியாக வந்த அகதிகளின் எண்ணிக்கை தெரியுமா\nஐரோப்பிய நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு\nபொதுத் தேர்தல் முடிவுகளில் பாதிப்பை ஏற்படுத்த ஐரோப்பிய அரசியல்வாதிகள் முயற்சி: தெரேசா மே சாடல்\nபிரித்தானியா May 04, 2017\nஆசிய வர்த்தகத்தில் யூரோவின் பெறுமதி அதிகரிப்பு\nஐரோப்பிய நாடுகளில் வாகனம் ஓட்டும் பிரித்தானியர்கள் கவனிக்க\nபிரித்தானியா April 03, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education-news/exam-results/iit-roorkee-will-release-jee-advanced-examination-answer-key-2019-check-details-here/articleshow/69643847.cms", "date_download": "2019-06-25T14:22:49Z", "digest": "sha1:7C4SDSFSBHC64SCXRRAH6FOQAKMXT5H5", "length": 13598, "nlines": 152, "source_domain": "tamil.samayam.com", "title": "JEE Advanced Answer Key: JEE Advanced 2019: விடைக்குறிப்புகள் வெளியீடு! - iit roorkee will release jee advanced examination answer key 2019; check details here | Samayam Tamil", "raw_content": "\nடிடிவி தினகரனை கிழித்து தொங்கவிட்ட தங்கதமிழ்ச்செல்வன்\nடிடிவி தினகரனை கிழித்து தொங்கவிட்ட தங்கதமிழ்ச்செல்வன்\nJEE Advanced 2019: விடைக்குறிப்புகள் வெளியீடு\nஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வுக்கான விடைக்குறிப்புகள் இன்று வெளியாகிறது. மாணவர்கள் இதனை jeeadv.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.\nJEE Advanced 2019: விடைக்குறிப்புகள் வெளியீடு\nஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வுக்கான விடைக்குறிப்புகள் இன்று வெளியாகிறது. மாணவர்கள் இதனை jeeadv.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.\nஉத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவார் மாநிலம் ரூர்கியில் செயல்பட்ட வரும் இந்திய தொழில்நுட்ப கழகத்தின் சார்பில் கடந்த 27ம் தேதி ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வு நடத்தப்பட்டது. இந்தாண்டு மொத்தம் 2 லட்சத்து 45 ஆயிரம் மாணவர்கள் ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வு எழுதுவதற்கு தகுதி பெற்றனர். இந்த நிலையில், இந் தேர்வுக்கான விடைக்குறிப்புகள் (Answer Sheet) இன்று வெளியிடப்படுகிறது. மாணவர்கள் இதனை, ஜே.இ.இ.,யின் அதிகாரப்பூர்வ இணையதளமான jeeadv.nic.in என்ற பக்கத்தில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.\nவிடைகளில் ஏதேனும் பிழை இருந்தால், அதுபற்றி நாளை (ஜூன் 4) மாலை 5 மணிக்குள் முறையீடு செய்யலாம். ஜே.இ.இ., அட்வான்ஸ் தேர்வில் தகுதி பெறுவதற்கு ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தபட்சம் 10 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மொத்தமாக குறைந்தபட்சம் 30 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு ஜே.இ.இ.,யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.\nபடி 1: ஜே.இ.இ.,யின் அதிகாரப்பூர்வ இணையதளம் jeeadv.ac.in என்ற பக்கத்துக்குச் செல்ல வேண்டும்.\nபடி 2: முதல் பக்கத்தில் Answer Key 2019 என்று கொடுக்கப்பட்டிருக்கும்\nபடி 3: மாணவர்கள் தங்களது பதிவு எண் பயன்படுத்தி (தேவைப்பட்டால்) அதனை கிளிக் செய்து, உள்நுழைய வேண்டும்\nபடி 4: விடைக்குறிப்புகள் பிடிஎப் பைலாக காட்டப்படும்.\nபடி 5: விடைக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து, தேவைப்பட்டால் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nபேருந்து கூரையில் குத்தாட்டம் போட்ட பச்சையப்...\nபாஸ�� நேசமணியின் ப்ரண்ட்ஸ் பட வடிவேலு காமெடி\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nVideo: மதுபோதையில் விபத்தை ஏற்படுத்தி, காவலா்களிடம் தகராறு ச...\nபெங்களூரில் ஹைடெக் முறையில் பானிபூரி விற்பனை\nடெல்லியில் 2024ம் ஆண்டுக்குள் 24மணிநேர தண்ணீர் சப்ளை - கெஜ்ர...\nநான் ரொம்ப நல்லவன் இல்ல..: ஸ்மித், வார்னரை கதற வைக்க மார்கன்...\nவங்கதேச ‘விஸ்வரூபத்தை’ பார்ப்பீங்க.... அடுத்த ‘டார்கெட்’ இந்...\nதேர்வு முடிவுகள்: சூப்பர் ஹிட்\nSSC: கான்ஸ்டபிள் தேர்வு முடிவுகள் வெளியீடு\n2019 AIIMS Result:எய்ம்ஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு\nNTA NEET Results: நீட் தேர்வில் தமிழகத்தின் நிலை\nNTA NEET: நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு தமிழகத்தில் 48.57% பேர் தேர்ச்சி\nNEET 2019: நீட் தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு\nபொறியியல் துறையில் சேரும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன\nTNEA: பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது\nசர்வர் கோளாறு சகஜம் தான்: ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்\nசர்வர் கோளாறு காரணமாக ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத முடியாமல் தேர்வர்கள் பரிதவிப..\nடிஜிட்டல் யுகத்தில் அசத்தல் படிப்பு- 3 ஆண்டு மீடியா டிகிரியை அளிக்கும் பென்னட் ப..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nJEE Advanced 2019: விடைக்குறிப்புகள் வெளியீடு\nNTA NEET 2019: நீட் தேர்வு விடைத்தாள்கள் வெளியீடு\nJEE Main Paper 2 Result: ஜேஇஇ மெயின் 2ஆம் தாள் தேர்வு முடிவுகள் ...\nஐஎஸ்சி தேர்வில் சாதனை: 400/400 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்த...\nTN Plus One Results: 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளிய...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-4-february-2019/", "date_download": "2019-06-25T14:06:28Z", "digest": "sha1:G4ATDRHWLGTNR5TGK464BXM7V6NQZX7E", "length": 6460, "nlines": 123, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 4 February 2019 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 50-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, முதல்வர் பழனிசாமி தலைமையில் அதிமுக தலைவர்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.\n2.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியிலிருந்து சு.திருநாவுக்கரசர் மாற்றப்பட்டு கே.எஸ்.அழகிரி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\n1.கொல்கத்தா காவல்துறை தலைவர் ராஜீவ் குமார் இல்லத்துக்கு விசாரணை மேற்கொள்ள சென்ற சிபிஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீஸார் கைது செய்தனர்.\n1.உலகிலேயே மிக வேகமாக நெடுஞ்சாலைகளை அமைப்பதில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. தினமும், 27 கி.மீ., நெடுஞ்சாலைகள் போடப்படுகின்றன.\n2.இறக்குமதி தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும், மின்னணு மயமாக்கப்பட்டு வருகின்றன. விரைவான சரக்கு ஏற்றுமதிக்கு மின்னணு, ‘டேக்‘ தொழில்நுட்பத்தை சுங்கத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.இதனால், வணிகர்களுக்கு, சரக்கு போக்குவரத்து செலவும், நேரமும் மிச்சமாகியுள்ளது.\n1.அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம் செய்வதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருப்பதாக அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\n1.ஐசிசி மகளிர் ஒரு நாள் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தானா முதலிடம் பெற்றுள்ளார்.\n2.இந்தியா-அயர்லாந்து மகளிர் ஹாக்கி அணிகள் இடையில் நடைபெற்ற முதல் ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.\nமுதல் முறையாக ரேடியம் ஈ என்ற செயற்கைக் கதிரியக்க மூலகம் உருவாக்கப்பட்டது(1936)\nயூகொஸ்லாவியா அதிகாரபூர்வமாக, சேர்பியா மற்றும் மொண்டெனேகுரோ எனப் பெயர் மாற்றப்பட்டது(2003)\n– தென்னகம்.காம் செய்தி குழு\nதேனி,திண்டுக்கல்லில் Mandatory Inspection பணியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/09/2400.html", "date_download": "2019-06-25T15:00:58Z", "digest": "sha1:CCR64TC3QSU6HBGBPE3QROOPEXQVBHQR", "length": 11125, "nlines": 175, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : தமிழகத்தில் 2,400-க்கும் அதிகமான பள்ளிகளில் நிதி மேலாண்மை குறித்து பயிற்சி", "raw_content": "\nதமிழகத்தில் 2,400-க்கும் அதிகமான பள்ளிகளில் நிதி மேலாண்மை குறித்து பயிற்சி\nதமிழகத்தில் 2,400-க்கும் அதிகமான பள்ளிகளில் நிதி மேலாண்மை குறித்த பயிற்சி வழங்கப்படுகிறது.\nபள்ளிக் கல்வி இயக்குநரகம் மற்றும் தேசிய பங்குச் சந்தை செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி 8,9,11,12 ஆம் வகுப்பு தமிழ், ஆங்கில வழி பயிலும் மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.\nஇதன் மூலம் மாணவர்கள் நிதி மேலாண்மை, சேமிப்பு, புத்திசாலித்தனமாகச் செலவு செய்தல் உள்ளிட்ட அத்தியாவசியமான விஷயங்களைக் கற்று வருகின்றனர்.\nஇந்தப் பயிற்சி மூலம் நடப்பாண்டில் (2013-14) 7 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் நிதி மேலாண்மை குறித்து அறிந்து வருவதாக தேசிய பங்குச் சந்தையின் முதன்மை வணிக வளர்ச்சி அதிகாரி ரவி வாரணாசி கூறினார்.\nஇந்த மாணவர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் 25 வகுப்புகளோடு பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குக் கூடுதலாக 6 வகுப்புகள் நடைமுறைப் பயிற்சியும் வழங்கப்படுகிறது.\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\n'ஹைடெக்' ஆகிறது அரசு நடுநிலைப் பள்ளிகள்\nஅடிப்படை அறிவியல் குறித்து மாணவர்களுக்கு புதுவித ப...\nதேர்ச்சி சதவீதத்தை உயர்த்த நடவடிக்கை: \"ஸ்லோ லேனர்ஸ...\nநடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகங்கள் நிறுவத் திட்ட...\nமாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு அறிவிப...\nதமிழகத்தில் 2,400-க்கும் அதிகமான பள்ளிகளில் நி��ி ம...\nஏழாவது ஊதியக் கமிஷனுக்கு பிரதமர் ஒப்புதல்\nதிசை அறிய மொபைல் மென்பொ...\nதமிழ் விக்கிப்பீடியா தொடங்கி பத்தாண்டுகள் நிறைவடைவ...\nதொடக்கக் கல்வி - பள்ளிகளில் கைபேசி பயன்படுத்துவதால...\nமாவட்டத்திற்கு ஒரு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் வீத...\nமாவட்டத்திற்கு ஒரு உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் வீத...\nபள்ளிகளுக்கு மேஜை, நாற்காலி வாங்க எம்.பி.,க்கள் நி...\nநீண்ட நாள்களாக வராத மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dayoneadelefans.com/adele/adeles-birthday-humor/?lang=ta", "date_download": "2019-06-25T14:08:03Z", "digest": "sha1:OOMI5XA5S4MK4XZPMOQDDYWPIV5YVYU3", "length": 4647, "nlines": 82, "source_domain": "dayoneadelefans.com", "title": "Adele’s birthday humor! | தினம் ஒரு அடீல் ரசிகர்கள்", "raw_content": "தினம் ஒரு அடீல் ரசிகர்கள்\nஅமேசான் மீது அடீல் இசை\nஐடியூன்ஸ் இல் அடீல் இசை\nபள்ளியில் சக மைக்கேல் ஆஷ்டன்\nTwitter இல் மைக்கேல் ஆஷ்டன்\nபள்ளியில் சக கொலம்பியா ரெக்கார்ட்ஸ்\nTwitter இல் கொலம்பியா ரெக்கார்ட்ஸ்\nTwitter இல் கொலம்பியா ரெக்கார்ட்ஸ் இங்கிலாந்து\nFacebook இல் எக்ஸ்எல் பதிவுகள்\nஎக்ஸ்எல் பதிவுகள் மீது Instagram\nTwitter இல் எக்ஸ்எல் பதிவுகள்\nகூடும் 5, 2017 DOAF மறுமொழி\nமுந்தைய இடுகைகள்Happy Birthday, அடீல்அடுத்த படம்சமீபத்திய உலகளாவிய விற்பனை, 25\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஇந்த கேலரியில் கொண்டுள்ளது 9 புகைப்படங்கள்.\nஜூன் 25, 2016 DOAF மறுமொழி\n*தினம் ஒரு அடீல் ரசிகர்கள் நாங்கள் அடீல் தனியுரிமை மீறுவதாக இருக்கலாம் கண்டால் இதில் பாப்பராசி புகைப்படங்கள் அல்லது மற்ற படங்களை பயன்படுத்த முடியாது. நீ அவளை நியாயமான புகைப்படங்கள் மற்றும் வலைத்தளத்தில் அவற்றை சமர்ப்பிக்க விரும்பினால், பேஸ்புக் மூலம் எங்களை தொடர்பு கொள்க, * நன்றி\nபெருமையுடன் மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/mersal-official-teaser/", "date_download": "2019-06-25T14:42:37Z", "digest": "sha1:RTOSN27WT3Q3XI2JDN2RWFB7C6J3K7CH", "length": 5186, "nlines": 136, "source_domain": "ithutamil.com", "title": "மெர்சல் – டீசர் | இது தமிழ் மெர்சல் – டீசர் – இது தமிழ்", "raw_content": "\nHome காணொளிகள் Teaser மெர்சல் – டீசர்\nPrevious Postபயமா இருக்கு விமர்சனம் Next Postவிஜய் சேதுபதியின் எடக்கு\nசிறகின் பயணம் டேக்-ஆஃப் ஆகியது\n2.0 எனும் அதி பிரம்மாண்டம்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் ப���ஸ்டர்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nடாய் ஸ்டோரி 4 விமர்சனம்\nபார்த்திபனின் அனைவருக்குமான ஒத்த செருப்பு\nபிவிஆர் ப்ளே ஹவுஸ் – சென்னையில் குழந்தைகளுக்கான முதல் திரையரங்கம்\nகண்டுபிடி: இசை ஆல்பத்திலிருந்து சினிமாவிற்கு\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரைத் துளி\nகண்டுபிடி: இசை ஆல்பத்திலிருந்து சினிமாவிற்கு\nஇசையமைப்பாளர் எம்.சி. ரிக்கோ இசையில் இயக்கத்தில் உருவாகியுள்ள...\nமழை சாரல் – இசை ஆல்பம்\nபோதை ஏறி புத்தி மாறி – டீசர்\nஆதி 2: ‘ஆத்மா ராமா’ பாடல் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/ka-pae-ranasingam-movie-news/", "date_download": "2019-06-25T13:31:45Z", "digest": "sha1:3IVAXISF4T2SHXT2HY5HVAAVWCUATUTH", "length": 6134, "nlines": 104, "source_domain": "kollywoodvoice.com", "title": "நான்காவது முறையாக விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்! – Kollywood Voice", "raw_content": "\nநான்காவது முறையாக விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nதொடர்ந்து நான்காவது முறையாக விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.\n‘க/பெ ரணசிங்கம்’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தை கே ஜே ஆர் ஸ்டுடியோஸ்’ கே ஜே ராஜேஷ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் விருமாண்டி இயக்குகிறார்.\nஇவர் தமிழ் சினிமாவில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்த பெரிய கருப்பு தேவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.\nபடத்தில் ரணசிங்கமாக விஜய் சேதுபதி நடிக்க, அவருக்கு ஜோடியாக அரிய நாச்சியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் சமுத்திரகனி, யோகி பாபு, வேலா ராமமூர்த்தி, ‘பூ’ ராம் மற்றும் பலர் நடிக்கிறார்கள். கூடவே நடிகரும், இசையமைப்பாளருமான ஜி வி பிரகாஷ் குமாரின் தங்கை பவானி இப்படத்தில் அறிமுகமாகிறார்.\n‘அடங்காதே’ பட இயக்குனர் சண்முகம் முத்துசாமி இப்படத்திற்கு வசனம் எழுத, படத்தொகுப்பை சிவா நந்தீஸ்வரன் ஏற்றிருக்கிறார். ஒளிப்பதிவு பொறுப்புகளை சுதர்ஷன் ஏற்றுக்கொள்ள, கலை லால்குடி என் இளையராஜா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் சண்டை காட்சிகளுக்கு பீட்டர் ஹைன் பொறுப்பேற்று இருக்கிறார்.\nபடத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார். படப்பிடிப்பு ராமநாதபுரத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து படத��தின் பிற முக்கிய காட்சிகள் ஹைதராபாத், சென்னை மற்றும் துபாயில் நடைபெற இருக்கிறது.\nசிந்துபாத் – ஆடியோ ரிலீஸ் கேலரி\nநயன்தாரா ஓட்டு போட வர மாட்டாரா\nபாலிவுட்டுக்காக எடையை குறைத்த கீர்த்தி சுரேஷ்\nராஜமெளலி இயக்கத்தில் சாய் பல்லவி\nஅமலாபாலிடம் மன்னிப்பு கேட்ட டைரக்டர்\nநயன்தாரா ஓட்டு போட வர மாட்டாரா\nபாலிவுட்டுக்காக எடையை குறைத்த கீர்த்தி சுரேஷ்\nராஜமெளலி இயக்கத்தில் சாய் பல்லவி\nஅமலாபாலிடம் மன்னிப்பு கேட்ட டைரக்டர்\nநந்திதா ஸ்வேதா – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nமீரா மிதுன் – ஸ்டில்ஸ் கேலரி\nஏஞ்சலினா – ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/31755", "date_download": "2019-06-25T13:34:22Z", "digest": "sha1:NN4TD6A2TLBCVTASYVNJ2RE36TSAMMO5", "length": 10583, "nlines": 163, "source_domain": "www.arusuvai.com", "title": "கிட்ஸ் க்ராஃப்ட் - மிக்கி மவுஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகிட்ஸ் க்ராஃப்ட் - மிக்கி மவுஸ்\nகலர் தெர்மாக்கோல் பால்ஸ் - 2 பாக்கெட்\nபேப்பரிக் பெயிண்ட் - கருப்பு மற்றும் க்ரீம் கலர்\nஒரு சார்ட் பேப்பரில் படத்தில் உள்ளது போல் மிக்கி மவுஸின் உருவத்தை வரைந்து கத்தரிக்கோலால் அதன் வடிவத்தை நறுக்கிக் எடுத்துக் கொள்ளவும்.\nஇந்த வடிவத்தை கார்ட்போர்டு அட்டையில் வரைந்து அதனை தனியாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பின்னர் இந்த அட்டையின் மேல் பைண்டிங் கம் தடவி சார்ட் பேப்பரில் வரைந்து வைத்திருக்கும் மிக்கி மவுஸ் படத்தை ஒட்டவும்.\nமிக்கி மவுஸின் வாய்ப்பகுதிக்கு சிவப்புநிற தெர்மாக்கோல் பாலை ஒட்டவும்.\nகருப்புநிற தெர்மாக்கோல் பால்ஸ் கிடைப்பது கடினம். தேவையான அளவு தெர்மாக்கோல் பால்ஸில் கருப்புநிற பேப்பரிக் பெயிண்டை சிறிது அளவு ஊற்றி ப்ரஷ்ஷால் நன்றாக கலந்துக் கொள்ளவும். ப்ரஷால் முடியவில்லையெனில் கையில் க்ளவுஸ் அணிந்து கையாலேயே பிசைந்து விடவும். தண்ணீர் கலக்க வேண்டாம். சீக்கிரம் காய்ந்து விடும்.\nமிக்கி மவுஸின் தலைப்பகுதியில் கம் தடவி இந்த கருப்புநிற தெர்மாக்கோல் பாலை இடைவெளி இல்லாமல் ஒட்டவும். ஓவல் வடிவில் வரைந்த கண்ணின் அடியில் ஒரே ஒரு கருப்புநிற தெர்மாக்கோல் பாலை மட்டும் ஒட்டவும். மூக்குப்பகுதியிலும் ஒட்டவும்.\nஉதடு வரைந்த இடத்தில் மஞ்சள்நிற தெர்மாக்கோல் பாலை வரிசையாக ஒட்டிக் கொள்ளவும். முகம் முழுவதும் ரோஸ்நிற தெர்மாக்கோல் பாலை ஒட்டவும். தலையின் மற்ற இடங்களில் கருப்புநிற தெர்மாக்கோல் பாலை ஒட்டவும்.\nஇப்போது இடைவெளி தெரியும் இடத்தில் ஆரஞ்சுநிற தெர்மாலோல் பாலை ஒட்டவும். மிக்கியின் காதுகளுக்கு நடுவில் க்ரீம் க்லர் பேப்பரிக் பெயிண்ட் செய்து நடுவில் துளையிட்டுக் கொள்ளவும்.\nரிப்பன் லேஸை தேவையான அளவு எடுத்து இரண்டாக மடித்து முன்பக்க ஒட்டையின் வழியாக விட்டு பின்பக்கம் முடிச்சுப் போட்டுக் கொள்ளவும். மிக்கி மவுஸ் ரெடி.\nகிட்ஸ் க்ராஃப்ட் - ஈஸி க்ரீட்டிங் கார்ட்\nகிட்ஸ் க்ராஃப்ட் - உல்லன் டெடி பியர்\nசீ ஷெல் ஃப்ளவர்ஸ் - கிட்ஸ் க்ராஃப்ட்\nசாக்லெட் பேப்பரில் ஒரு அழகிய வால் ஹேங்கிங்\nOHP ஷீட்டில் பட்டர்ஃப்ளை செய்வது எப்படி\nவாட்டர் பாட்டில் மினி கூடை\nவாட்டர்பாட்டிலை கொண்டு அன்னாசிப்பழத்தின் வடிவம் செய்வது எப்படி\nஅழகா இருக்கிறார். சின்னவர்கள் செய்யச் சுலபமான கைவேலை. சட்டென்று பார்க்க ஸ்மாட்டீஸ் ஒட்டிச் செய்த கேக் போல இருக்கிறது. :-)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34527", "date_download": "2019-06-25T14:51:47Z", "digest": "sha1:RHXALIEX7VFI2KBKOO3ZRHWPHK2SZH3S", "length": 7114, "nlines": 149, "source_domain": "www.arusuvai.com", "title": "Mudindhal Vudhavungal! | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபயோ டேட்டா இன்னும் தெளிவாக இருந்தால் உதவலாம்..\nநேட்டிவ் ,சம்பளம், குலம் எல்லாம் அனைவரும் பார்ப்பார்களே..எல்லாம் தெரிந்தால் யாரேனும் உதவுவார்கள்..\nஏனெனில் 1600 ஆண்களுக்கு 1000பெண்களே இந்தியாவில் உள்ளார்..\nபெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு..\nகூல்ட்ரிங்ஸ்,ஐஸ்கிரீம்‍ கடை பெஞ்சு-அரட்டை 83\nஅரட்டையோ அம்மா அரட்டை - 29\nநம்ம கவிசிவாவிற்கு 30 தேதி பிறந்தநாள் வாழ்த்த எல்லாரும் வாங்க\nதோழிகளே எனக்கு தயவுசெய்து உதவுங்கள்\nஅரட்டை அரங்கம் பாகம் 60\nஅடுத்து என் குறிக்கோள்....100 குறிப்பு\nWork from Home. வீட்டில் இருந்து சம்பாதிக்க... என்ன செய்��லாம்\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\nகஸ்தூரி மஞ்சள், தயவு செய்து உடனடி பதில் தாருங்கள் பா\nமுடி கொட்டு கொட்டுன்னு கொட்டுது\nகஸ்தூரி மஞ்சள், தயவு செய்து உடனடி பதில் தாருங்கள் பா\nபெண் குழந்தை பெயர் பதிவிடவும், (பு, பூ,)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/india-vs-new-ix-match-draw/", "date_download": "2019-06-25T13:57:40Z", "digest": "sha1:QAB7AG7PP7UOXR2A3CP3SCCVTLE73PXT", "length": 7538, "nlines": 123, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இந்தியா – நியூசிலாந்து IX பயிற்சி ஆட்டம் டிரா.Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஇந்தியா – நியூசிலாந்து IX பயிற்சி ஆட்டம் டிரா.\nமெட்ரோ ரயிலில் பயணம் செய்த அமைச்சர்\nஸ்டாலின் சிங்கப்பூருக்கு பதில் பெங்களூர் சென்றிருக்கலாம்\n என்ற பெயரில் போராட்டம்: அனுமதி கிடைக்குமா\nஆன்லைனில் ஆசிரியர் தேர்வு ஏன்\nஇந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி 0-4 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, நேற்று முன் தினம் நியூசிலாந்து IX அணியுடன் இரண்டு நாள் போட்டி ஒன்றில் மோதியது.\nமுதலில் பேட் செய்த நியூசிலாந்து IX அணி, 78 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 262 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி, 93 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 313 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா 59 ரன்களும், ரஹானே 60 ரன்களும் எடுத்தனர். எனவே இந்த ஆட்டம் டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது.\nஇந்திய நியூசிலாந்து அணிகளுக்கிடயே ஆன முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி வரும் 6ஆம் தேதி ஆக்லாந்தில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடைபெறும்.\nஆசிரியர் தகுதி தேர்வில் 5% சலுகை. முதல்வர் அறிவிப்பு.\nநரேந்திரமோடிக்கு எதிரான மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி.\nடாஸ் வெற்றி பெற்ற பந்துவீச்சை தேர்வு செய்த இங்கிலாந்து\n20 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி\nரஹிம் சதமடித்தும் ஆஸ்திரேலியா கொடுத்த இலக்கை அடைய முடியாத வங்கதேசம்\nமணிரத்னத்துடன் செல்பி எடுத்த பிரபல நடிகை\nமெட்ரோ ரயிலில் பயணம் செய்த அமைச்சர்\nஸ்டாலின் சிங்கப்பூருக்கு பதில் பெங்களூர் சென்றிருக்கலாம்\n என்ற பெயரில் போராட்டம்: அனுமதி கிடைக்குமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/openings-for-accountants/", "date_download": "2019-06-25T13:31:46Z", "digest": "sha1:A27JRBP3OPZTDJ2CPRHJ5SGJG4QJLZFO", "length": 6924, "nlines": 134, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Accounts பணிChennai Today News | Chennai Today News", "raw_content": "\nசிறப்புப் பகுதி / வேலைவாய்ப்பு\nமெட்ரோ ரயிலில் பயணம் செய்த அமைச்சர்\nஸ்டாலின் சிங்கப்பூருக்கு பதில் பெங்களூர் சென்றிருக்கலாம்\n என்ற பெயரில் போராட்டம்: அனுமதி கிடைக்குமா\nஆன்லைனில் ஆசிரியர் தேர்வு ஏன்\nசென்னை மாவட்டம் அண்ணா சாலையில் செயல்பட்டு வரும் Cogent Cyber Solutions India Pvt Ltd என்ற தனியார் துறைக்கு சொந்தமான HR Dept (Human Resource) நேர்முக தேர்வுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவிண்ணப்பிக்கும் முறை: hr@cogentcybersolutions.com என்ற மினஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.\nஆன்லைனில் ஆசிரியர் தேர்வு ஏன்\n13 நிமிடங்களில் ஃபுல்சார்ஜ்: உலகின் அதிவேகமான செல்போன் சார்ஜ் அறிமுகம்\n1980ஆம் ஆண்டு அரியர் வைத்துள்ளீர்களா இதோ உங்களுக்காக ஒரு அரிய வாய்ப்பு\nபோலியான நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் – டிஎன்பிஎஸ் வேண்டுகோள்\nமணிரத்னத்துடன் செல்பி எடுத்த பிரபல நடிகை\nமெட்ரோ ரயிலில் பயணம் செய்த அமைச்சர்\nஸ்டாலின் சிங்கப்பூருக்கு பதில் பெங்களூர் சென்றிருக்கலாம்\n என்ற பெயரில் போராட்டம்: அனுமதி கிடைக்குமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/world-smile-day.html", "date_download": "2019-06-25T13:37:50Z", "digest": "sha1:2FBBAY5TIZIEMFERU7STX4LQYYMT2GY7", "length": 2086, "nlines": 14, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: அக்டோபர் முதல் வெள்ளி உலகப் புன்னகை தினம் (World Smile Day)", "raw_content": "\nஅக்டோபர் முதல் வெள்ளி உலகப் புன்னகை தினம் (World Smile Day)\nஅக்டோபர் முதல் வெள்ளி உலகப் புன்னகை தினம் (World Smile Day)\nபுன்னகை என்பது மனிதனோடு கூடப்பிறந்த ஒரு உணர்வின் வெளிப்பாடு. ஆரோக்கியமான மனிதனிடமிருந்து வெளிப்படும். இது மனிதனை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. ஹார்வே பால் (Harvey Ball) என்பவர் 1963இல் புன்னகை முகம் என்பதை அறிமுகம் செய்தார். இதனைத் தொடர்ந்து உலகப் புன்னகை தினம் 1999ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. பின்னர் இது ஆ���்டுதோறும் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?tag=%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-25T13:48:17Z", "digest": "sha1:CI47W5AWTQSYAGBCTUC37Y47VYGR5KS2", "length": 7571, "nlines": 170, "source_domain": "www.vallamai.com", "title": "பேராசிரியர் சந்திரமோகன் ரெத்தினம் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nகடமையால் உயர்ந்த காவற் கோபுரம்... June 25, 2019\nதனுஷின் பக்கிரி – படக் காட்சிகள்... June 24, 2019\nவண்ணத்தமிழ் பாட்டிசைத்த வரகவி... June 24, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-57... June 24, 2019\nகுறளின் கதிர்களாய்…(260) June 24, 2019\nTag: பேராசிரியர் சந்திரமோகன் ரெத்தினம்\n(Peer reviewed) கருந்துளைக்குப் பின்னால் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு\nநடராஜன் ஸ்ரீதர் & பேராசிரியர் சந்திரமோகன் ரெத்தினம் முதுஅறிவியல் மற்றும் இயற்பியல் ஆய்வுத் துறை ஸ்ரீசேவுகன் அண்ணாமலை கல்\nsundar on படக்கவிதைப் போட்டி – 217\nஆ. செந்தில் குமார் on படக்கவிதைப் போட்டி – 217\nமுனைவர் ம.இராமச்சந்திரன் on படக்கவிதைப் போட்டி – 217\nseshadri s. on கலகம் பற்றிய கல்வெட்டு பதிவுகள்\nகடமையால் உயர்ந்த காவற் கோபுரம்\nதனுஷின் பக்கிரி – படக் காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/sc-favors-isro-nambi-narayanan-on-defamation-case-329716.html", "date_download": "2019-06-25T14:07:31Z", "digest": "sha1:FZV263YG6XLI4HITN7ON5HRRT3RRDXTD", "length": 16607, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "17 வருட போராட்டம்.. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்..சுப்ரீம்கோர்ட் அதிரடி | SC favors ISRO Nambi Narayanan on defamation case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n36 min ago தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது... மக்கள் மகிழ்ச்சி\n40 min ago மூளைக் காய்ச்சலால் குழந்தைகள் இறப்புக்கும் லிச்சி பழத்திற்கும் தொடர்பில்லை.. பீகாரில் ஆய்வில் தகவல்\n42 min ago சந்திரபாபு நாயுடுவுக்கான இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ்... ஜெகன்மோகன் ரெட்டியின் அதிரடி தொடர்கிறது\n46 min ago அதிபர் ஆட்சிக்��ு இந்தியாவை அழைத்து செல்ல திட்டம்.. லோக்சபாவில் சீறிய திருமாவளவன்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nSports ஆஸி.க்கு எதிரான முக்கிய மேட்ச்.. பட்லரின் அந்த செயல்... கடுப்பில் இங்கிலாந்து ரசிகர்கள்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nTechnology அடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்\nAutomobiles குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே கிடைத்த வாய்ப்பு.. புதிய செல்டோஸ் எஸ்யூவி காரின் புக்கிங் தொடக்கம்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n17 வருட போராட்டம்.. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்..சுப்ரீம்கோர்ட் அதிரடி\nஇஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராணனுக்கு இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு- வீடியோ\nடெல்லி: இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஇஸ்ரோவில் 90களின் தொடக்கத்தில் பணியாற்றிய இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன்தான் தற்போது உள்ள திரவ எரிபொருள் தொழில்நுட்பத்திற்கு அடித்தளம் இட்டவர். இவர்தான் பிஎஸ்எல்வி ராக்கெட் தொழில் நுட்பத்திற்கு முன்னோடி.\nஇந்த நிலையில் இவர் இந்த தொழில்நுட்பத்தை ரஷ்யா மற்றும் பாகிஸ்தானுக்கு விற்றதாக 1994-ல் வழக்குத் தொடரப்பட்டது. மாலத்தீவு தீவிரவாதிகள் மூலமாக இவர் ரகசியங்களை விற்றதாக கைது செய்யப்பட்டார். ஆனால் இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை.\nசிபிஐ விசாரணையில் இவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டது. ஆனால் இவர் அதன்பின் மனஉளைச்சலில் கஷ்டப்பட்டுள்ளார். பணி உயர்வும் இவருக்கு அளிக்கப்படவில்லை. அதன்பின் 2001ல் இவர் ஓய்வும் பெற்றார்.\nஇந்த நிலையில் ஓய்வு பெற்றதோடு இவர் தன்னை கைது செய்த, வழக்கு தொடுத்த அதிகாரிகள் மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் கடந்த 17 வருடமாக விசாரணை நடந்தது. இந்த நிலையில் இன்று இதில் தீர்ப்பளிக்கப்��ட்டுள்ளது.\nஅதன்படி, இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவல்துறை உயரதிகாரிகள் சிபி மேத்யூஸ், விஜயன் ஆகியோரும், மற்ற விசாரணை அதிகாரிகளும் இந்த பணத்தை அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. 17 வருட சட்ட போராட்டம் நலன் முடிவை எட்டியுள்ளது. அதேபோல் இந்த வழக்கில் தவறாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nதனி விண்வெளி மையம்.. இஸ்ரோ கலக்கல் அறிவிப்பு\nஜுலை 15ம் தேதி நிலாவுக்கு ஏவப்படுகிறது 'சந்திராயன் 2'... இஸ்ரோ தலைவர் சிவன் முக்கிய தகவல்\n24 மணி நேரம் கடந்தாச்சு.. விமானப்படை விமானம் எங்கே.. களமிறங்கியது இஸ்ரோ\nரிசார்ட் 2 பி ரேடார் செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்விசி சி-46 ராக்கெட்\nபிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் விண்ணில் பாய்வதை நேரில் பார்க்க ஆர்வமா.\nயாருமே போகாத நிலவின் தென் துருவத்தை ஆராய செல்லும் சந்திராயன் - 2.. இஸ்ரோ தலைவர் பெருமிதம்\n2022 ஆம் ஆண்டிற்குள் விண்ணிற்கு மனிதனை இந்தியா அனுப்பும்... இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nகனவு நினைவாகிறது... செப்டம்பர் 6-ம் தேதி சந்திரயான் நிலவில் தரையிறங்கும்.. இஸ்ரோ தகவல்\nபி.எஸ்.எல்.வி.-சி 45 ராக்கெட் … வண்ண பலூன்களை பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு\nஎமிசாட் மற்றும் பல நாடுகளின் 28 செயற்கைக்கோள்களுடன்.. விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி45 ராக்கெட்\nGSAT-31: விண்ணில் பாய்ந்தது 'ஜிசாட்-31' செயற்கைக்கோள்... இணைய தள சேவை ஸ்பீடு பறக்கும்\nபிப்.6ல் விண்ணில் பாய்கிறது ஜிசாட் 31… இறுதிக்கட்ட பணிகளில் இஸ்ரோ தீவிரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nisro case இஸ்ரோ விஞ்ஞானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/05/03205320/1160672/amma-thitta-mugam-is-going-on-in-Kunnam-tomorrow.vpf", "date_download": "2019-06-25T14:39:36Z", "digest": "sha1:TPARD4RAZIVHUY37PXQCJDVEAI4T33L2", "length": 17477, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "குன்னம் வட்டத்தில் அம்மா திட்ட முகாம் நாளை நடக்கிறது || amma thitta mugam is going on in Kunnam tomorrow", "raw_content": "\nசென்னை 25-06-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுன்னம் வட்டத்தில் அம்மா திட்ட முகாம் நாளை நடக்கிறது\nகுன்னம் வட்டத���தில் நாளை அம்மா திட்ட முகாம் நடக்கிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.\nகுன்னம் வட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம் நடக்கிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.\nபெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nஅனைத்து கிராமங்களிலும் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவைகளை வழங்குவதற்காக அம்மா திட்டம் தமிழக அரசினால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் படி வருவாய் வட்டாட்சியர் தலைமையில், வருவாய்த் துறை அலுவலர்கள் பொதுமக்களை தேடிச் சென்று அவர்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில், அம்மா திட்ட முகாம்கள் நடத்தப்படுகின்றது.\nஇந்த முகாம்களில் பொதுமக்கள் அளிக்கும் பட்டா மாறுதல்கள் (உட்பிரிவு இல்லாத இனங்கள்), சிட்டா நகல்கள், ஆதார் அட்டைகள் பெற பதிவுகள் செய்தல், குடும்ப அட்டைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள், பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ்கள், வாரிசுரிமைச் சான்றிதழ்கள், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான சான்றிதழ்கள், விபத்து நிவாரணம் கோரும் மனுக்கள் மீதான அறிக்கை, மேலும் ஒரே நாளில் தீர்வு காணக்கூடிய இதர மனுக்கள் மீது ஆணைகள் பிறப்பித்தல் ஆகியவை அன்றைய தினமே உடனடியாக பரிசீலிக்கப்பட்டு உரிய ஆணைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஇதற்காக முகாம் நடைபெறும் இடங்களில் இணைய தள இணைப்புடன் கூடிய கணினி வசதி, பிரிண்டர் ஆகிய வசதிகள் செய்யப்பட உள்ளன. முகாமில் பெறப்படும் அனைத்து மனுக்களும் கணினியில் பதிவு செய்யப்பட்டு ஒப்புகைச் சீட்டு வழங்கப்படுகின்றன. உடனடியாக முடிவு செய்ய இயலாத விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் பதில் சம்ம ந்தப்பட்ட மனுதாரருக்கு தெரிவிக்கப்படும். நாளை 4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று குன்னம் வட்டத்தில் காடூர் (வடக்கு) வருவாய் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்களின் பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் இடத்திற்கே வருகை தந்து செயல்படுத்துவதற்கான அம்மா திட்ட முகாம்களில் சம்மந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் தவறாது கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.\nசிறப்பான தொடக்கத்தை தவறவிட்ட ஆஸ்திரேலியா: இங்கிலாந்துக்கு 286 ரன்களே இலக்கு நிர்ணயித்துள்ளது\n130 கோடி மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற சேவை செய்யும் வாய்ப்பை சிறப்பாக கருதுகிறேன் - மோடி\nதமிழகத்தில் ஜூலை 18ல் மாநிலங்களவை தேர்தல் நடைபெறும்\nஜெயலலிதா மரணம்- ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 4 மாதம் நீட்டிப்பு\nவெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா உடல்நலக் குறைவால் மும்பை மருத்துவமனையில் அனுமதி\nதேர்தலின்போது இடையூறு-ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ மனோஜ் குமாருக்கு 3 மாத சிறைத்தண்டனை\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்று இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு\nராஜராஜ சோழன் குறித்து சர்ச்சை பேச்சு - பா ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்கியது ஐகோர்ட்\nகும்மிடிப்பூண்டியில் ஆசிரியரை மாற்ற மாணவர்கள் எதிர்ப்பு- வகுப்பை புறக்கணித்து போராட்டம்\nபெண்ணை கிண்டல் செய்த வாலிபருக்கு கத்திக்குத்து- தந்தை உள்பட 2 பேர் கைது\nமின்மோட்டார் பொருத்தினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு - நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை\nஜெயலலிதா மரணம்- ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 4 மாதம் நீட்டிப்பு\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nஉலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு இப்படி ஒரு சோதனையா\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nசாதாரண சமோசா, கச்சோரி கடையில் இவ்வளவு வருமானமா\nதூக்கத்தில் மோசமான கனவினால் லேண்டிங் ஆன விமானத்தின் இருட்டில் சிக்கிய பயணி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalaIdhellamSagajamappa/2019/03/30001859/1030333/Arasiyalaithulamsagajamappa-Election2019-India-Tamilnadu.vpf", "date_download": "2019-06-25T13:50:02Z", "digest": "sha1:T4YNI2S4FYZFNULKXJP34NK63OUEUYKJ", "length": 4233, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "(29.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(29.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(29.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(29.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 15.04.2019\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 15.04.2019\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 14.04.2019\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 14.04.2019\n(13.04.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(13.04.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(12.04.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(12.04.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(11.04.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(11.04.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(10.04.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(10.04.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A19339", "date_download": "2019-06-25T13:29:02Z", "digest": "sha1:M75KR33HZB557RIGPGXAG2VAV5WBO6IO", "length": 3244, "nlines": 52, "source_domain": "aavanaham.org", "title": "நாய்படாப்பாடு படுத்தும் நோய்கள் வாய்விடாச் சாதிகளை அதிகம் வருத்துவதில்லையே | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nநாய்படாப்பாடு படுத்தும் நோய்கள் வாய்விடாச் சாதிகளை அதிகம் வருத்துவதில்லையே\nநாய்படாப்பாடு படுத்தும் நோய்கள் வாய்விடாச் சாதிகளை அதிகம் வருத்துவதில்லையே\nநாய்படாப்பாடு படுத்தும் நோய்கள் வாய்விடாச் சாதிகளை அதிகம் வருத்துவதில்லையே என்ற தலைப்பில் கே. எஸ். சிவஞானராஜா எழுதிய கட்டுரை. கே. எஸ். சிவஞானராஜா அவர்களின் சேகரிப்பிலிருந்து நூலக நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.\nநாய்படாப்பாடு படுத்தும் நோய்கள் வாய்விடாச் சாதிகளை அதிகம் வருத்துவதில்லையே\nநாய்படாப்பாடு படுத்தும் நோய்கள் வாய்விடாச் சாதிகளை அதிகம் வருத்துவதில்லையே என்ற தலைப்பில் கே. எஸ். சிவஞானராஜா எழுதிய கட்டுரை. கே. எஸ். சிவஞானராஜா அவர்களின் சேகரிப்பிலிருந்து நூலக நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/122484/", "date_download": "2019-06-25T14:03:43Z", "digest": "sha1:2LVQKOXIVWUJHHYMHYT5DJRK2FUQ423M", "length": 13358, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "வடக்கு அரசியல்வாதிகளுக்கு மக்களின் நலனில் அக்கறை இல்லை… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு அரசியல்வாதிகளுக்கு மக்களின் நலனில் அக்கறை இல்லை…\nவடக்கு மாகாண ஆளுநராக பொறுப்பேற்ற நாளில் இருந்து பல அபிவிருத்தி திட்ட்ங்கள் மேற்கொண்டு வருகின்றன. எனினும் இங்குள்ள அரசியல்வாதிகள் தன்னுடன் இணைந்து பயணிக்கவில்லை என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆதங்கம் வெளியிடுள்ளார். யாழ்ப்பாணம் கைதடியில் உள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். குறிப்பாக வடக்கில் நீர்ப்பிரச்சனை முக்கிய பிரச்சினையாக உள்ளது. அதில் யாழ்ப்பாணத்தில் வடமராட்ச்சியில் குளம் ஒன்றை அமைத்து நீரை சேமிக்க திடடமிடப்படுகிறது.\nஎப்படியாவது இந்த ஆண்டுக்குள் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் அதனை நிறைவு செய்து நீரை சேமிக்க முயற்சி எடுக்கப்படுகிறது. ஆனால் அந்த திடடம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இன்றுவரை இங்குள்ள அரசியல்பவாதிகளில் ஒருவர் கூட தன்னுடன் இது தொடர்பாக பேசவில்லை.\n“மக்களின் வாக்குகளை பெற்று வந்த மக்கள் பிரதிநிதிகள் மக்கள் நலனில் அக்கறை இன்ரி செயற்படுகின்றனர். தான் அரசியல்வாதி அல்ல. இங்குள்ள அரசியல்வாதிகள் இந்த திடடம் தொடர்பில் தன்னுடன் பேசி அவர்களும் எனக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டள்ளார்.\nஇதேபோல, “அண்மையில் கைது செய்யப்பட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு சென்று அவர்களின் விடுத���ைக்காக்க, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஆனால் அவர்களும் அவர்கள் குடும்பத்திரனாரும் இன்றுவரை ஓர் நன்றி என்ற வார்த்தை கூட தனக்கு சொல்லவில்லை.\nநாட்டில் ஏற்படட அசாதாரண சூழ்நிலைகளை அடுத்தது அனைத்து இடங்களிலும் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வடக்கிலும் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் தமக்கு இதுவரை 4 மொடடைக் கடிதங்கள் கிடைக்கப்பெற்றன. அவ்வாறு கிடைக்கப்பெற்ற கடிதங்களின் பிரகாரம் அவற்றில் குறிப்பிடப்படட இடங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மொடடைக் கடிதங்களை எழுதுபவர்கள் மிக விரைவில் கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு அதிக பட்ச தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும். எனவும் தெரிவித்துள்ளார். #வடமாகாணஆளுநர் #சுரேன்ராகவன் #அபிவிருத்தி\nTagsகைதடி சுரேன் ராகவன் யாழ்ப்பாணம் வடக்கு மாகாண ஆளுநர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டு. பல்கலைக்கழகம் பற்றி அமைச்சரவையில் இன்று ஆராயப்படவுள்ளது…\nசுவிஸ் தூதரகத்தின் முதல் செயலாளர் – ஆளுநர் சந்திப்பு\nஇரணைமடு நீர் வீண் விரையமாக்கப்படுகின்றமை குறித்து கவலை\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். June 25, 2019\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்… June 25, 2019\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை… June 25, 2019\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.. June 25, 2019\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது… June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புத��ர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%202019/the-candidate-is-samyamannu-coimbatore-bjp-candidate", "date_download": "2019-06-25T14:09:05Z", "digest": "sha1:L4VTJWCOCNS4X5RGSB54OB7D72VLV3OR", "length": 5365, "nlines": 75, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜூன் 25, 2019\nசந்தேகம் சாமிக்கண்ணு கோவை பாஜக வேட்பாளர்\nகோவை பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்:- மத்தியிலும், மாநிலத்திலும் ஒத்த கருத்துள்ள கட்சிகள் ஆட்சியில் இருப்பதால் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nச.சா - அஞ்சு வருஷமா ஏன் பண்ணல..\nஇந்து மடாதிபதிகள்:- இந்துக்களுக்காக யார் குரல் கொடுக்கிறார்களோ அவர்களை ஆதரிக்க வேண்டும்.\nச.சா - விலைவாசி, வேலையின்மை, பட்டினி, பாலியல் கொடுமைல பாதிக்கப்பட்ட இந்துக்களுக்குதான...\nமத்திய அமைச்சர் அருண்ஜெட்லி:- ராகுல் காந்தி கல்வித்தகுதி பற்றியும் சந்தேகம் உள்ளது.\nச.சா - கேளுங்க.. ஆனா, கல்வித்துறை அமைச்சரா இருந்த ஸ்மிருதி இரானி தகுதி பத்தி பேசுங்களேன்...\nஅனைத்துப் பள்ளிகளிலும் மராத்தி மொழி கட்டாயம்...\nவருமானவரி ரெய்டு நடத்தி எம்.பி.க்களை வளைத்த பாஜக\nமகாராஷ்டிரத்தில் 4 மாதத்தில் மட்டும் 808 விவசாயிகள் த��்கொலை\nசர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு திரும்பிய 3 விண்வெளி வீரர்கள்\nபுதிய தேசிய கல்விக் கொள்கை - 2019 பின்னணி - பாகம் 1 முதல் 3\nபல்கலைக்கழகங்களில் இந்தியை திணிக்கும் அரசின் முரட்டுத்தனமான முயற்சி க்கு சிபிஎம் கண்டனம்\nகடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில் வங்கி கடனை செலுத்தாதவர்களின் எண்ணிக்கை 60 சதவீதம் உயர்வு - நிர்மலா சீதாராமன் பெருமிதம்\nஉலகக் கோப்பை 2019 தொடரில் அதிக ரன்கள் குவித்து ஷாகிப் அல் அசான் சாதனை\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34528", "date_download": "2019-06-25T13:37:56Z", "digest": "sha1:UPUS6OF46VQ3XDTF72YCFT3CUHXW77BX", "length": 10794, "nlines": 196, "source_domain": "www.arusuvai.com", "title": "Theliivu kidaika vendum | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசொன்ன மாதிரி டெஸ்ட் எடுத்தீங்க. எடுக்கச் சொன்ன மருத்துவர் என்னவிதமான தைராயிட் என்று சொல்லாமலா மாத்திரை கொடுத்தார் கேட்டிருக்க வேண்டும் நீங்கள், கேளுங்கள்.\nப்ளான் பண்ண காலம் தாழ்த்த வேண்டி இராது. மாத்திரையை ஒழுங்காக சொன்னபடி எடுங்க. மீதி எல்லாம் சரியாகும். இந்தச் சந்தேகத்தையும் மருத்துவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள். மனதிற்கு நிம்மதியாக இருக்கும்.\nஅந்த மாத்திரையைப் பயன்படுத்த உங்கள் தைராயிட் அளவு சரியாகும்; உடல் இயக்கங்கள் சீராகும்.\nஎனக்கு age 25.வீட்ல மாப்ள பாக்குறாங்க.நா 2 வருசமா போட்டி தேர்வுக்கு படிக்கிறேன்.அதனால திருமணம் செய்ய விருப்பம இல்ல.. திருமணம் ஆகி குழந்தை பிறந்தால் போதிய ஒத்துழைப்பு இருக்காது என்பது என் கருத்து. வீட்டில் மிகவும் திட்டுகின்றனர்.உறவினர்கள் கூட.மன உளைச்சலாக உள்ளது.தகுந்த ஆலோசனை தரவும்\n25வயது திருமணத்திற்கு ஏற்ற வயதுதான்.. குழப்பம் இல்லாமல் உங்கள் இலட்சத்தை மதிக்கும் ஒருவரை திருமணம் செய்து கொள்ளுங்கள்..\nசிலர் மனைவி வேலைக்கு செல்வதை விரும்ப மாட்டார்கள்.. நன்றாக விசாரித்து தெளிவாக முடிவு எடுங்கள்..\nமுதலில் போட்டி தே���்வுகள், கல்வி எல்லாம் வாழ்க்கையில் ஒரு\nபகுதி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்..\nஎல்லா பகுதிகளையும் கடந்து வர வேண்டும்..\nவாழ்க்கையை சரியான வயதில் வாழ வேண்டும்..\nவரன்கள் அனைத்தையும் தட்டி கழித்தால் பின் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கலாம்..\nமுதலில் திருமணம் செய்து கொள்ளுங்கள்.. அதன் பிறகு நன்றாக தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெறுங்கள்..\nஎன் தோழி பலருக்கு திருமணம் ஆகவில்லை என்ற ஏக்கம் கலக்கங்கள் உள்ளது..\nமகிழ்ச்சியாக திருமணம் செய்து கொண்டு உங்கள் இலட்சியத்தை அடைந்து கொள்ளுங்கள்..\nஎன் தங்கைக்கு 15 நாட்களில் மறுபடியும் பீரீடு\nWork from Home. வீட்டில் இருந்து சம்பாதிக்க... என்ன செய்யலாம்\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\nகஸ்தூரி மஞ்சள், தயவு செய்து உடனடி பதில் தாருங்கள் பா\nமுடி கொட்டு கொட்டுன்னு கொட்டுது\nகஸ்தூரி மஞ்சள், தயவு செய்து உடனடி பதில் தாருங்கள் பா\nபெண் குழந்தை பெயர் பதிவிடவும், (பு, பூ,)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/2011/12/p.html", "date_download": "2019-06-25T14:43:12Z", "digest": "sha1:SXBHKSBJMHORZYDOJYDV4YQ4RPG2GSUP", "length": 18194, "nlines": 168, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: பீப்பீ (கன்கொன்) :P", "raw_content": "\nபதிவிட்டவர் Bavan Sunday, December 4, 2011 6 பின்னூட்டங்கள்\nகிறிக்கட் அனலிஸ்ட், குட்டி கிறிக்கின்ஃபோ, பீப்பீ, தொழிநுட்பப்புலி என்றெல்லாம் பல பெயர்களுக்கு சொந்தக்காரர் தான் இந்த கோபிகிருஷ்ணா. ஆனால் அண்மைக்காலமாக இவரின் பீப்பீ என்ற பெயர் இவரின் நட்பு வட்டாரத்திற்கு பரலாக அனைவருக்கும் பிடித்துப்போனதுக்கு ஏதோ ஒரு சம்பவம் தான் காரணமாம். அதை நாமறியோம்.\nஇவருக்கும் உருவத்திற்கும் சம்பந்தமே இல்லாதவாறு நேற்றுவரை சொனி எரிக்ஷன் கையடக்கத் தொலைபேசி ஒன்றைப் பாவித்து வந்தவர். இன்றிலிருந்து சம்சாங் கலக்சி வை க்கு மாறியிருப்பதோடு மட்டுமல்லாது சந்திரனையும் இனித்தெளிவாகத் தூரத்திலிருந்தே ஜீம் பண்ணிப் படமெடுப்பேன்டா என்று மயக்கமென்ன கார்த்திக் சுவாமிநாதன் ரேஞ்சுக்கு பில்டப் குடுக்கிறாராம் எங்கள் பீப்பீ.\nநகரத்து வாழ்க்கை பிடிக்காமல் போனதால் இவர் விரைவில் கரவெட்டியில் குடியேறப்போவதாகவும் லண்டனிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nஅண்மைக்காலமாக ராமராஜன் படங்கள் அதிகம் பார்த்து அந்த ஸ்ட��லிலேயே அதிகம் டி-சர்ட்டுகள் அணிந்து திரிகிறாராம். என்ன மாயமோ யார் செய்த காயமோ...\nகிறிக்கட் இவரின் இரத்தத்திலேயே ஊறிப்போனது அனைவரும் அறிந்ததே. எனவே இவரின் பிறந்தநாளுக்காக இன்று நடைபெற விருக்கும் கிறிக்கட் போட்டியில் தனது 100வது சதத்தை பெற்றுக்கொள்வார் என்று இவரின் ரசிகர் சங்கத்தின் ஜெயமான நண்பர் கல்லில் கற்பூரம் ஏற்றி வேண்டிக் கொண்டாராம்.\nமுன்பெல்லாம் மிகவும் கூலாக அம்பி போல் இருந்தவர் இப்போது அந்நியனாக, ரெமோவாக எல்லாம் பல்வேறுபட்ட அவதாரங்கள் எடுக்கிறாராம். திரைப்படம் பார்ப்பதில் நாட்டமே இல்லாத பீப்பீ தற்போது அந்நியன் படத்தை மட்டும் அறுபது தடவைகளுக்கு மேல் பார்த்திருப்பது மட்டுமன்றி சதாசர்வ காலமும் அதைப்பற்றியே பேசித்திரிகிறாராம் என்று இவருடன் அடிக்கடி ருவிட்டரில் ஆங்கிலத்தில் பீட்டர் விடும் விக்கி நண்பர் தெரிவிக்கிறார்.\nஇத்தனை பெருமைகளும் புகழ்களும் நிறைந்த எங்கள் அருமைப் பீப்பீ, கறுப்புத்தங்கம் கன்கொன் (எ) கோபிகிருஷ்ணா என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகிறோம்.\nவகைகள்: கன்கொன், கன்கொன், காமடிகள், பதிவுலகம், வாழ்த்து\n//சந்திரனையும் இனித்தெளிவாகத் தூரத்திலிருந்தே ஜீம் பண்ணிப் படமெடுப்பேன்டா என்று //\n//நகரத்து வாழ்க்கை பிடிக்காமல் போனதால் இவர் விரைவில் கரவெட்டியில் குடியேறப்போவதாகவும் லண்டனிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.//\nஎனக்குப் புரிஞ்சுபோச்சு.. எனக்குப் புரிஞ்சுபோச்சு.. :p\n//இன்று நடைபெற விருக்கும் கிறிக்கட் போட்டியில் தனது 100வது சதத்தை பெற்றுக்கொள்வார் என்று இவரின் ரசிகர் சங்கத்தின் ஜெயமான நண்பர் கல்லில் கற்பூரம் ஏற்றி வேண்டிக் கொண்டாராம்.//\nஅதன்பின் இன்றிரவு ஸ்பெஷல் பார்ட்டி என்றும் தகவல் ;-)\nஅந்நியன் + அம்பி + ரெமோ + சதா புகழ் கங்குவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் :-)\n//திரைப்படம் பார்ப்பதில் நாட்டமே இல்லாத பீப்பீ தற்போது அந்நியன் படத்தை மட்டும் அறுபது தடவைகளுக்கு மேல் பார்த்திருப்பது மட்டுமன்றி சதாசர்வ காலமும் அதைப்பற்றியே பேசித்திரிகிறாராம்..//\nபிம்பிளிபி பிளாப்பி ,மாமா பிசுகோது...:P\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் :)\n//அண்மைக்காலமாக இவரின் பீப்பீ என்ற பெயர் இவரின் நட்பு வட்டாரத்திற்கு பரலாக அனைவருக்கும் பிடித்துப்போனதுக்கு ��தோ ஒரு சம்பவம் தான் காரணமாம்.//\n மது இசம் புகழ் மதுவின் அடுத்த பதிவில் இந்தக் கதை தான் ஹை லைட்டாம் ;)\nசம்சாங் கலக்சி வை க்கு மாறியிருப்பதோடு //\nஅட அப்போ நம்ம சித்தூவுக்கு தூரத்து சொந்தக் காரரோ\nஇவரின் பிறந்தநாளுக்காக இன்று நடைபெற விருக்கும் கிறிக்கட் போட்டியில் தனது 100வது சதத்தை பெற்றுக்கொள்வார் //\nஅட முக்கியமான விஷயம் மறந்துபோச்சே...\nஅந்நியன் அண்டர்வேயார் சாரி.. அன்டிரொயிட் கன்கோனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி. அடுத்த முறை உங்கள் பிள்ளை உங்களுக்கு வாழ்த்து சொல்லட்டும்\nயோ வொய்ஸ் (யோகா) Says:\nவிக்கெட் என் விக்கெட் அது மண்ணுக்குள்ள - டில்ஷான் ...\nபோட்டோ கமண்ட்ஸ் || (இலங்கை VS தெ.ஆபிரிக்கா ஸ்பெஷ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=885325", "date_download": "2019-06-25T15:07:59Z", "digest": "sha1:GN7UXLPEY5WWAWWMIWCMMFOYDP6RKCTE", "length": 6628, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "சேலம் பச்சப்பட்டியில் செல்வகணபதி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா | சேலம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சேலம்\nசேலம் பச்சப்பட்டியில் செல்வகணபதி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா\nசேலம், செப்.12: சேலம் பச்சப்பட்டியில் செல்வகணபதி விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேக விழா இன்று காலை நடக்கிறது. சேலம் டவுன், பச்சப்பட்டியில் செல்வகணபதி விநாயகர் கோயில், மகா கும்பாபிஷேக விழா இன்று (12ம் தேதி) காலை நடக்கிறது. விழாவை முன்னிட்டு காலை கணபதி ஹோமம், சர்வதேவதா ஹோமம், மகாலட்சுமி ஹோமம், தீபாராதனை ஆகியவை நடந்தது. அதை தொடர்ந்து, விக்னேஷ்வர பூஜை, கலசபூஜை, பூர்ணாகுதி, கணபதி ஹோமம், தீபாராதனையும் மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செல்வ கணபதி நண்பர்கள் குழுவினர் சார்பில், 10ம் ஆண்டு வெற்றி பயணமாக கடந்த 3 ஆண்டுகளாக இலவச திருமண உதவித்தொகை, இறந்தவர்களின் இறுதி சடங்கு செய்ய நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது திருமண உதவி ₹2,500 மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் பேனா வழங்கப்படுகிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செல்வகணபதி நண்பர்கள் குழுவினர் மற்றும் நிர்வாகிகள் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.\nஓமலூரில் காய்கறி விலை குறைவு\nகெங்கவல்லி அருகே செந்நாய் கடித்து 6 ஆடுகள் பலி\nவிதை விற்பனையாளர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்\nதாரமங்கலத்தில் வட்டார விவசாயிகள் ஆலோசனை கூட்டம்\nஅதிமுக சார்பில் மேட்டூர் ஆஞ்சநேயர் கோயிலில் யாகம்\nநியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்\nசிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை\nதுருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்\nஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்\n25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2016/01/rs.html", "date_download": "2019-06-25T14:33:29Z", "digest": "sha1:SW3JIPST4VXUEXTIBH3ASJI5LNFUV2O3", "length": 8831, "nlines": 182, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவை மெஸ் - போஸ்ட் ஆபிஸ் கேண்டீன் (சைவம்), R.S.புரம், கோவை", "raw_content": "\nகோவை மெஸ் - போஸ்ட் ஆபிஸ் கேண்டீன் (சைவம்), R.S.புரம், கோவை\nஒரு வேலை விஷயமா R.S புரத்துக்கு காலையில் கொஞ்சம் நேரத்திலேயே கிளம்பிட்டேன்.மணி 9 ஆகவும் லேசா பசிக்க ஆரம்பித்தது.இந்நேரத்துக்கு எங்கயும் நான்வெஜ் கிடைக்காது.சைவம் தான் எங்க போனாலும் கிடைக்கும்.ரொம்ப சிம்பிளா சாப்பிடலாமே அப்படின்னு நினைக்கையில் உடனடி ஞாபகம் வந்தது போஸ்ட் ஆபிஸ் கேண்டீன் தான்.பத்து வருசம் முன்னாடி சாப்பிட்டது.ஒரு கையேந்திபவனா ஆரம்பிச்ச கேண்டீன் இன்னிக்கு செல்ப் சர்வீஸ் அளவுக்கு வளர்ந்து நிக்குது...\nரொம்ப இடவசதியோட, நல்லா வச்சி இருக்காங்க....பில் போட்டவுடன் வேணுங்கிறத சூடா சாப்பிட்டுக்கலாம்...எல்லாம் சுடச்சுட கிடைக்கும்...வாளி நிறைய சாம்பார், சட்னின்னு நிறைச்சு வச்சிருக்காங்க...\nவிலையும் ரொம்ப குறைவாகத்தான் இருக்கு.அளவும் அதிகமாகத்தான் இருக்கு...டேஸ்ட்டும் நன்றாக இருக்கு..\nநான் காலையில் ராகி தோசையும், ஒரு பொங்கலும் வாங்கிச்சாப்பிட்டேன்...சாம்பாரும், சட்னியும், கார சட்னியும் செம காம்பினே��ன்.இரண்டையும் குழைச்சு அடிக்க ஆரம்பிச்சது...வயிறு நிறைந்தபோது தான் தெரிகிறது அதிகமா சாப்பிட்டு விட்டோனோ என்று....\nவடை, போண்டா, தயிர்வடை, டீ, காபி, என எல்லாம் இருக்கிறது.மதியம் மினி மீல்ஸ் முதல் வெரைட்டி ரைஸ் வரை அனைத்தும் கிடைக்கிறது...\nவிலை மிக குறைவுதான்.ஒரு ராகி தோசை 12 மட்டுமே, பொங்கல் 20 மட்டுமே.சப்பாத்தி 5 ரூபாய்..டேஸ்ட் நன்றாக இருக்கிறது.\nR.S.புரத்தில் போஸ்ட் ஆபிஸ் காம்பவுண்ட் உள்ளே இருக்கிறது.அந்தப்பக்கம் போனா சாப்பிட்டு பாருங்க....\nமாலை நேரம் போனிங்கன்னாஅம்மணிகள் புடைசூழ சாப்பிடலாம்\nLabels: R.S.புரம், கோவை, கோவை மெஸ், போஸ்ட் ஆபிஸ் கேண்டீன்\nஅட... விலை மிகவும் குறைவு தான்...\nகோவை மெஸ் - போஸ்ட் ஆபிஸ் கேண்டீன் (சைவம்), R.S.புர...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=91774", "date_download": "2019-06-25T14:27:25Z", "digest": "sha1:XJE5LKYLCEEU2XK72RAMXLQJRB3SC3LP", "length": 14753, "nlines": 237, "source_domain": "www.vallamai.com", "title": "நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-36 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nகடமையால் உயர்ந்த காவற் கோபுரம்... June 25, 2019\nதனுஷின் பக்கிரி – படக் காட்சிகள்... June 24, 2019\nவண்ணத்தமிழ் பாட்டிசைத்த வரகவி... June 24, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-57... June 24, 2019\nகுறளின் கதிர்களாய்…(260) June 24, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-36\nநெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-36\nநெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-36\nபொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்\nபொய்யான ஒண்ண நெசம் னு நெனச்சு நம்பி வாழுதவன் வாழ்க்க சிறப்பா இருக்காது.\nஇருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி\nமனசு கொளம்பாம எது உண்ம எது பொய் னு புரிஞ்சிக்கிடுத தன்மைய அடஞ்சவனுக்கு துன்பம் வெலகி மகிழ்ச்சி வந்து சேந்துகிடும்.\nஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்\nமனசுல ஐயமில்லாம உண்மப் பொருளத் தெரிஞ்சுக்கிட்ட மனுசங்களுக்கு அவுக வாழுத பூமிய விட வான ஒலகம் அருகாமையில இருக்கும்.\nஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே\nஉண்மையக் கண்டுபிடிக்கத் தெரியாதவுக அவுகளோட மனச அடக்கக் கத்துக்கிட்டிருந்தாலும் அதனால பிரயோசனம் இல்ல.\nஎப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்\nஎந்தப் பொருளுன்னாலும் பாக்குததுக்கு எப்டி இருந்துச்சின்னாலும் அதப் பத்தின நெசத்த தெரிஞ்சிக்கிடதுதான் மெய்யுணர்வு\nகற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்\nகத்துக்கிட வேண்டியதெல்லாம் கத்துக்கிட்டு உண்மப் பொருள அறிஞ்சிக்கிட்டவங்க மறுபடி பொறக்காம இருக்குத வழிய அடையுவாக.\nஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப்\nஒருத்தன் உண்மய ஆஞ்சு அறிஞ்சு உறுதியா உணந்தாம்னா அவனுக்கு திரும்பயும் பொறப்பு இருக்கு னு நெனைக்க வேண்டாம். .\nபிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்\nபொறப்பு ங்குத அறியாமைய நீக்குததுக்கு அடுத்த பொறப்பு இல்லாம செய்யுத முக்தி ங்குத நெலைய அடைய ஒதவும் ஒசந்த பொருள கண்டுகிடதுதே மெய்யுணர்வு.\nசார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்\nஎல்லாப் பொருளுக்கும் எடமா இருக்குத மெய்ப்பொருள உணந்து ஒட்டுதல் இல்லாம வாழ்ந்தோம்னா நமக்கு வருத துன்பங்களும் ஒட்டாம வெலகிப்போவும். .\nகாமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்\nவிருப்பு, வெறுப்பு, அறியாம இந்த மூணுக்கும் எடம் கொடுக்காதவங்கள நெருங்குத துன்பம் அழிஞ்சு போவும்.\nRelated tags : திருக்குறள் நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழ்\nவல்லமையாளர் விருது 306 – பனை சதிஷ்\nஅப்துல் வதூத் இன்றுதான் அது நடந்தது கரையெல்லாம் கடல் கடலெல்லாம் உடல் காலில் விழுந்த அலைகள் காலைச்சுற்றிய பாம்பானதே கா\nகற்றல் ஒரு ஆற்றல் 32\nக. பாலசுப்பிரமணியன் தூக்கமும் கற்றலும் \"தூங்கி வழியாதே. புத்தகத்தைப் படி \" என்று புத்தகத்தோடு போராடும் மகனுக்கு அறிவுரை கூறும் தந்தை. \"புத்தகத்தை எடுத்தாலே தூக்கம் வருது\" என்று பரீட்சைக்கு முன்னா\n-இன்னம்பூரான் 11 02 2018 நல்லதோர் வீணை செய்து... தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரம் அவர்கள் தமிழுக்கு ஆற்றிய பணி மகத்தானது. அவருடை��� நாட்டுப்பற்று ஊரறிந்த தேசபக்தி. இதழியலை அவர் உரமிட்டு வளர்த\nsundar on படக்கவிதைப் போட்டி – 217\nஆ. செந்தில் குமார் on படக்கவிதைப் போட்டி – 217\nமுனைவர் ம.இராமச்சந்திரன் on படக்கவிதைப் போட்டி – 217\nseshadri s. on கலகம் பற்றிய கல்வெட்டு பதிவுகள்\nகடமையால் உயர்ந்த காவற் கோபுரம்\nதனுஷின் பக்கிரி – படக் காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=92467", "date_download": "2019-06-25T13:53:02Z", "digest": "sha1:CLNTILSOMWEVUMSTOA5GMUSAC5DPBLTJ", "length": 10046, "nlines": 197, "source_domain": "www.vallamai.com", "title": "மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்குப் பேராசிரியர்கள் தேவை – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nகடமையால் உயர்ந்த காவற் கோபுரம்... June 25, 2019\nதனுஷின் பக்கிரி – படக் காட்சிகள்... June 24, 2019\nவண்ணத்தமிழ் பாட்டிசைத்த வரகவி... June 24, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-57... June 24, 2019\nகுறளின் கதிர்களாய்…(260) June 24, 2019\nமீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்குப் பேராசிரியர்கள் தேவை\nமீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்குப் பேராசிரியர்கள் தேவை\nஇது இலவச சேவை. கல்வி நிலையங்கள் தங்கள் விளம்பரங்களை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பினால், இங்கே வெளியிடப்படும். இதற்குக் கட்டணம் இல்லை. விரும்புவோர், வல்லமைக்கு நன்கொடை வழங்கலாம்.\nRelated tags : MEENAKSHI ACADEMY OF HIGHER EDUCATION AND RESEARCH மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு\nஇயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘அரசியல் பள்ளி’\nநெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-49\nகோயம்புத்தூர் நிர்மலா பெண்கள் கல்லூரிக்கு விரிவுரையாளர்கள் தேவை\nகோயம்புத்தூர் நிர்மலா பெண்கள் கல்லூரிக்கு விரிவுரையாளர்கள் தேவை. விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 நிலையில் 6491 பணியிடங்களுக்கான அறிவிப்பு\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 நிலையில் 6491 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது . தேர்வுக்கு 14.07.2019க்குள் விண்ணப்பிக்கவும்.\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் 75 தற்காலிகப் பேராசிரியர் பணியிடங்கள்\nsundar on படக்கவிதைப் போட்டி – 217\nஆ. செந்தில் குமார் on படக்கவிதைப் போட்டி – 217\nமுனைவர் ம.இராமச்சந்திரன் on படக்கவிதைப் போட்டி – 217\nseshadri s. on கலகம் பற்றிய கல்வெட்டு பதிவுகள்\nகடமையால் உயர்ந்த காவற் கோபுரம்\nதனுஷின் பக்கிரி – படக் காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://answeringislam.net/tamil/authors/umar/answer_kovaiyusuf_1.html", "date_download": "2019-06-25T14:36:26Z", "digest": "sha1:KQBGBPJUT7RXOAAYZ3SUHCPPUBB6ZYFI", "length": 69555, "nlines": 155, "source_domain": "answeringislam.net", "title": "கோவை யூசுப்பின்(TNTJ) மறுப்பும் எங்கள் பதிலும் 1 -\"முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி\" என்று கிறிஸ்தவர்கள் கருதலாம் என்று அனுமதி அளித்த TNTJ", "raw_content": "\n101 காரணங்கள் - முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று\n என்ற கட்டுரைக்கு இஸ்லாமியர்கள் அளித்த மறுப்பும் எங்கள் பதிலும்\nTNTJ (கோவை யூசுப்) விற்கு பதில் 1\n\"முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி\" என்று கிறிஸ்தவர்கள் கருதலாம் என்று அனுமதி அளித்த TNTJ\nமுன்னுரை: நான் \"101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்\" என்ற பெயரில் ஒரு கட்டுரையை (10 பாகங்களாக) பதித்து இருந்தேன். இந்த கட்டுரையைப் படித்த TNTJ இஸ்லாமிய அமைப்பு, நான் முன்வைத்த 101 காரணங்களுக்கு பதில் சொல்லாமல், தங்களுடைய பாணியில் ஒரு கேள்வியை என்னிடம் கேட்டு ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்கள். இப்போது அவர்கள் வெளியிட்ட வீடியோ பற்றியும், அவர்கள் கேட்ட கேள்விக்கான பதிலையும் காண்போம்.\nமுஹம்மதுவை கள்ளத்தீர்க்கதரிசியாக கருத கிறிஸ்தவர்களுக்கு அனுமதி அளித்த கோவை யூசுஃப் அவர்கள்\n1) கோவை யூசுஃப் அவர்களின் வீடியோ விமர்சனம்\nஎன் கட்டுரையை படித்த \"தமிழ் நாடு தௌஹித் ஜமாத்\" என்ற இஸ்லாமிய அமைப்பு ஒரு வீடியோவை வெளியிட்டது. அதில் கோவை யூசுஃப் என்ற இஸ்லாமிய சகோதரர் பேசியிருந்தார். நான் முன் வைத்த 101 காரணங்களுக்கு அவர் பதில் அளித்து இருப்பார் என்று எதிர்ப்பார்த்து ஆவலாக அந்த வீடியோவை பார்த்தேன். ஆனால், நான் முன்வைத்த 101 காரணங்களில் ஒரு காரணத்திற்கும் அவர் பதில் அளிக்கவில்லை. இதற்கு பதிலாக, என்னிடம் ஒரு கேள்வியை கேட்டு இருந்தார். இதே கட்டுரையின் பிற்பகுதில் அவர் கேட்ட கேள்விக்கு நான் பதிலை கொடுத்துள்ளேன். இப்போது இந்த வீடியோவில் அவர் பேசிய சில விவரங்கள் பற்றி சுருக்கமாக காண்போம்.\nஅ) TNTJயின் கப்பல் நடுக்கடலில் மூழ்கிவிட்டதா\nகோவை யூசுஃப் அவர்கள் பேசிய இந்த வீடியோவை வாசகர்கள் பார்க்கவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்:\nஇந்த வீடியோவின் ஆரம்பமுதலே, யூசுஃப்பின் முகத்தில் ஒரு சோக ரேகை படர்ந்து இருந்ததை நாம் காணமுடியும். பொதுவாக இஸ்லாமியர்கள் \"இஸ்லாம் அபார வளர்ச்சி அடைந்துள்ளது, இதை நாம் கண்கூடாக காண்கிறோம்\" என்று இஸ்லாமை பலவாறு புகழ்ந்து பேசுவார்கள், அப்படி பேசும் போது, அவர்களின் முகத்தில் ஒரு மகிழ்ச்சியை காணமுடியும். ஆனால், இந்த வீடியோவில் பேசிய யூசுஃப் அவர்களின் முகத்தில் ஒரு துக்கம் காணப்பட்டது, தாங்க முடியாத ஏதோ ஒரு வேதனை உள்ளத்தின் ஆழத்தில் அமைதியாக அவரை வாட்டுவதை காணமுடிந்தது. தங்கள் முஹம்மதுவின் உண்மை நிலையை மக்களின் முன்பு தகுந்த ஆதாரங்களோடு இந்த கட்டுரை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டதே என்ற வேதனையாக அது இருக்குமோ\nஆ) மிரட்டுவதை விட்டுவிட்டு, முஹம்மதுவை மீட்க வழியை தேடுங்கள் TNTJ அமைப்பினரே\nநாம் இஸ்லாமிய அறிஞர்களின் வீடியோக்களை பார்க்கும் போது, அவர்கள் நன்றாக நடிப்பதை பார்க்கமுடியும். முக்கியமாக இதர மார்க்க மக்கள் பார்க்கும் வீடியோக்களாக இருந்தால், அவைகளில் முஸ்லிம்கள் மென்மையானவர்களாக தங்களை காட்டிக்கொள்வார்கள், அன்பானவர்கள் போல காட்டிக்கொள்வார்கள். ஆனால் இந்த வீடியோவில் நாம் பார்க்கும் போது, \"எவ்வளவு தான் அவர் நடித்தாலும், அவரின் உள்ளத்தின் ஆழத்தில் இருக்கும் அந்த மிரட்டும் தன்மை, அவரை அறியாமலேயே வெளிப்பட்டுவிட்டது\". அவர் ஐந்தாவது நிமிடத்திற்கு பிறகு பேசியதை பார்த்தால், அவர் கீழ்கண்ட விதமாக மிரட்டுவதை காணமுடியும்:\n\"ஒன்னு இப்ப நான் சொன்ன இந்த வீடியோக்களுக்கு பதில் தரனும், அப்படியில்லே என்றுச் சொன்னா, ... நீங்க சொல்லியிருக்கீங்க இல்லே.. வேதாகமத்திற்கு முரண்படுபவர் எப்படி இறைத்தூதராக இருக்கமுடியும் என்ற இந்த பதிவை நீக்கனும். நீக்கவில்லை என்றுச் சொன்னா, இன்னும் வந்து பயங்கரமா அடிவாங்கி.. இருக்கக்கூடிய கொஞ்ச நஞ்ச கிறிஸ்தவர்கள் கூட என்னடா இப்படி இருக்கு என்றுச் சொல்லி, இஸ்லாமிய மார்க்கத்தை தழுவக்கூடிய ஒரு நிலமை ஏற்படும்\"\nமேற்கண்ட வார்த்தைகளைச் சொல்லி அவர் கிறிஸ்தவர்களை மிரட்டியுள்ளார். இவர்களின் இந்த மிரட்டும் குணம் என்பது இவர்கள் முஹம்மதுவிடமிருந்து கற்றுக்கொண்டது. முஹம்மதுவும் அப்படித்தான், இதர அரச��்களுக்கு மிரட்டல் கடிதங்கள் எழுதுவார் (பார்க்க: ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (تسلم أسلم))\nஅருமையான TNTJ பெருமக்களே, மற்றவர்களை மிரட்டுவதை கைவிட்டுவிட்டு, முஹம்மதுவை எப்படி மீட்பது என்பது பற்றி சிந்தியுங்கள். முஹம்மதுப் பற்றி குர்-ஆன் மற்றும் ஹதீஸ்களின் ஆதாரங்களின் படி, அனேக குற்றச்சாட்டுக்கள் கிறிஸ்தவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளதே இதற்கு பதில் எப்படிச் சொல்லலாம், முஹம்மதுவை எப்படி காப்பாற்றலாம் என்று சிந்தியுங்கள். இதர மார்க்கத்தாரை மிரட்டுவது உங்களுக்கு பயனளிக்காது.\nஎங்கள் உயிரினும் மேலான இயேசுவை நீங்கள் விமர்சிக்கிறீர்கள், பைபிள் வசனங்களுக்கு உங்கள் சொந்த விளக்கங்களை கொடுக்கிறீர்கள். உடனே உங்கள் பதிவுகளை நீக்குங்கள் என்று நாங்கள் மிரட்டுகின்றோமா உங்களை மிரட்டுவதினால் என்ன பயன் சொல்லுங்கள் உங்களை மிரட்டுவதினால் என்ன பயன் சொல்லுங்கள் எனவே, உங்கள் கேள்விகளுக்கு நாங்கள் பதில்களைச் சொல்கிறோம். உங்கள் விளக்கத்தையும் எங்கள் விளக்கத்தையும் படிக்கும் வாசகர்களுக்கு உண்மை விளங்கும் போது, அது நல்ல பயனைத் தரும். எனவே, பதிவுகளை நீக்குங்கள் என்று உங்களைப்போல் நாங்கள் மிரட்டுவதில்லை. ஆனால், இஸ்லாம் பற்றி தவறான விளக்கங்களைக் கொடுத்து இன்னும் இஸ்லாமுக்கு தலைவலியாக மாறாதீர்கள் என்று உங்களை எச்சரிக்கிறோம்.\nஇந்த வீடியோவில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார், வீடியோவின் கடைசியில் இன்னொரு முறை தோன்றி கீழ்கண்டவாறு கூறுகிறார்:\n\"அதாவது வேதாகமத்திற்கு, நாங்கள் வந்து அதை இறைவேதம் என்று எடுத்துகுல, முஸ்லிம்களை பொருத்தவரைக்கும் யாரும் எடுத்துக்குல. அதற்கு முரண்பட்டார் என்றுச் சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளலே என்று கூட நீங்க சொல்லலாம். … இந்த வேதாகமத்திற்கு நம்பாத நாங்க முரண்படுவதில் பெரிய விஷயம் கிடையாது.\"\nTNTJ யின் இந்த வீடியோவின் படி, கிறிஸ்தவர்களின் வேதத்தை முஸ்லிம்கள் நம்புவதில்லையாம், எனவே அந்த வேதத்திற்கு முஹம்மது முரண்படுவதில் ஆச்சரியமில்லை என்றுச் சொல்கிறார்கள். அதாவது, நான் எழுதிய அந்த கட்டுரையில் \"பைபிளுக்கு எதிராக முஹம்மது நடந்துக்கொண்டார் என்று எழுதியது சரியானது தான்\" என்று அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளார்கள். இதைத் தான் அந்த கட்டுரையின் ஒரு பகுதி சொல்கிறது (சில காரணங்கள் சொல்கிறது). ஆனால் அதே கட்டுரையில் இன்னும் அனேக காரணங்களையும் முன்வைத்துள்ளோம். அவைகள் பற்றியும் TNTJ தங்கள் கருத்தை கிறிஸ்தவர்களுக்கு சாதகமாக சொல்வார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம்.\nஇ) முஹம்மதுவின் பெருமைக்கு பெருமை சேர்க்க உங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது\nகிறிஸ்தவர்களை விமர்சித்து, அவர்களை மிரட்டி, உங்கள் பதிவுகளை நீக்குங்கள் என்றுச் சொல்வதை விட்டுவிட்டு, நாங்கள் முன்வைத்த 101 காரணங்களுக்கு தகுந்த விளக்கத்தைக் கொடுத்து, முஹம்மதுவின் பெருமைக்கு இன்னும் பெருமையை சேர்க்க முயற்சி எடுங்கள்.\nஉங்களுக்கு நாங்கள் ஒரு அருமையான வாய்ப்பை கொடுத்து இருக்கிறோம். கோர்வையாக 101 காரணங்களை கொடுத்துள்ளோம், பட்டியலிட்டு இருக்கிறோம். இவைகளுக்கு ஆதாரமாக குர்-ஆன் வசனங்கள், ஹதீஸ்கள், முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திர ஆதாரங்கள், பைபிள் வசனங்கள் என்று அனேக ஆதாரங்களை கொடுத்துள்ளோம். எனவே, இவைகளை அடிப்படையாகக் கொண்டு, நீங்கள், ஒவ்வொரு காரணத்திற்கும் உங்கள் பதிலை கொடுத்து, எதிர் வரும் ஆபத்திலிருந்து முஹம்மதுவை காத்துக்கொள்ளுங்கள். வேறு வகையில் சொல்லவேண்டுமென்றால், ஏற்கனவே புகழப்பட்டவராக இருக்கும் உங்கள் இறைத்துதருக்கு மேன்மேலும் பெருமையை சேர்க்கும் வேலையைச் செய்யுங்கள்.\nஎங்கள் கட்டுரையையும், உங்கள் பதில்களையும் படிக்கும் கிறிஸ்தவர்கள் சிந்திப்பார்கள். மேலும், உங்கள் பதிலுக்கு மேலதிக பதில்களாக நாங்கள் தரும் விவரங்களையும் மக்கள் சரிப்பார்த்து, ஒரு நல்ல முடிவிற்கு வருவார்கள். ஆக, உங்கள் கைகளில் கொடுக்கப்பட்ட அருமையான இந்த வாய்ப்பை நழுவவிடாதீர்கள். இஸ்லாமுக்கு உபயோகமானதைச் செய்யாமல், கிறிஸ்தவர்களை இப்படி மிரட்டிக்கொண்டு இருந்தால் உங்களுக்கு எந்த பயனுமில்லை என்பதை மிகவும் தாழ்மையோடு தெரிவித்துக்கொள்கிறேன்.\nஈ) மக்களை திசைத் திருப்பும் TNTJ\nஇந்த வீடியோவை கவனமாக பார்த்தால், \"முஹம்மது பைபிளுக்கு எதிராக நடந்துக்கொண்டார், ஆகையால் அவர் இறைத்தூதர் இல்லை\" என்று மட்டும் நான் சொன்னதாக அவர் கூறுகிறார். இது தவறு, முஹம்மதுவை கிறிஸ்தவர்கள் ஒரு கள்ள நபி என்று கருதுவதற்கு 101 காரணங்களை ஆரம்ப பதிவாக முன்வைத்துள்ளேன். அவைகளில் அனேக பிரிவுகள் உள்ளன, உதாரணத்திற்கு கீழ்கண்ட ப��ரிவுகளைச் சொல்லலாம்:\nமுஹம்மது மோசேயின் 10 கட்டளைகளை மீறி நடந்தவர் (காரணங்கள் 59 லிருந்து 68 வரை)\nபைபிளின் ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரையுள்ள அனைத்து புத்தகங்களின்படியும் முஹம்மது கள்ள நபியாவார் (காரணங்கள் 91 லிருந்து 101 வரை)\nஇது மட்டுமல்லாமல், முஹம்மதுவின் தனிப்பட்ட வாழ்க்கை, அவரின் போதனைகள், குர்-ஆன் வசனங்கள், அவரின் போதனைகளில் உள்ள விஞ்ஞான பிழைகள், அடிப்படையற்ற கட்டுக்கதைகள், உளரல்கள் என்று அனேக தலைப்புகளில் அனேக காரணங்களை கொடுத்து இருக்கிறோம்.\nஆக, கோவை யூசுஃப் அவர்கள் வெறும் முதல் காரணத்தை எடுத்துக்கொண்டு பேசியிருக்கிறார். குறைந்தபட்சம் அவர் சொல்லிய அந்த முதலாவது காரணத்திற்காவது பதிலைக் கொடுத்தாரா என்று பார்த்தால் அதுவும் இல்லை.\n101 கேள்விகளை அவருக்கு முன்பாக கிறிஸ்தவர்கள் வைத்தால், அதற்கு பதில் சொல்வதை விட்டுவிட்டு, நம்மிடம் ஒரு கேள்வியைக் கேட்டு, \"இந்த ஒரு கேள்விக்கு பதில் சொல்லவில்லையானால், உங்கள் கட்டுரையை நீங்குங்கள்\" என்று எங்களை மிரட்டுவது அறிவுடமையாக உள்ளதா நம்முடைய கட்டுரையும், இவரது வீடியோவையும் பார்க்கும் வாசகர்கள் \"என்ன இவர் மடத்தனமாக பேசுகிறார் நம்முடைய கட்டுரையும், இவரது வீடியோவையும் பார்க்கும் வாசகர்கள் \"என்ன இவர் மடத்தனமாக பேசுகிறார் கிறிஸ்தவர்கள் 101 கேள்வியைக் கேட்டால், இவர் அவைகளுக்கு பதில் சொல்லாமல், ஒரே ஒரு கேள்வியை கேட்டுவிட்டு, உடனே அவர்களை மிரட்டுகிறாரே\" என்று நினைக்கமாட்டார்களா\nஎனவே, TNTJ குழுவே, உங்களுக்கு அறிவித்துக்கொள்வது என்னவென்றால் \"எங்கள் கட்டுரையை நாங்கள் நீக்கமுடியாது\", உங்கள் கைகளில் கொடுத்துள்ள அருமையான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பிரதிநிதி கோவை யூசுஃப் அவர்கள் சொல்லியது போல, \"இருக்கும் கொஞ்ச நஞ்ச கிறிஸ்தவர்கள் கூட, உங்கள் இந்த ஒரு வீடியோவை பார்த்து இஸ்லாமை தழுவினால் அது உங்களுக்கு நல்லது தானே\". எனவே, உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்.\n(ஆனால் உண்மையில் விஷயம் வேறு மாதிரியாக உள்ளது, நாங்கள் முன்வைத்த 101 காரணங்களை முஸ்லிம்கள் படித்து, முஹம்மதுவின் நபித்துவத்தின் மீது சந்தேகம் கொண்டு, இஸ்லாமை புறக்கணித்துவிடுவார்களோ என்ற பயத்தினால், அவர் விஷயத்தை அப்படியே திருப்பிச் சொல்கிறார். இந்த வீடியோவை கூர்ந்து பார்ப்பவர்கள் இதனை அறிந்துக்கொள்ளலாம்).\nஉ) எங்கள் கட்டுரையின் பெயரையும், தளத்தையும் உச்சரிக்க பயப்படும் TNTJ\nTNTJயின் பிரதி நிதி கோவை யூசுஃப் அவர்களின் முழு வீடியோவை பார்த்தால், அவர் மொட்டையாக பேசுவதை காணமுடியும். அதாவது\nஅவர் குறிப்பிடும் கட்டுரையின் பெயர் என்ன அவர் முழு பெயரைச் சொல்லவில்லை.\nஅவர் எங்கள் கட்டுரையை எந்த தளத்தில் படித்தார்\n அப்படியானால் அவர் படித்த அந்த பக்கம் எது\nஅல்லது ஈஸா குர்-ஆன் தளத்தில் படித்தாரா\nஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் படித்தாரா\nபோன்ற விவரங்களை அவர் குறிப்பிட பயப்படுகிறார். ஏன் இந்த பயம் விலாசம் இல்லாமல் எழுதுகிறார்கள் என்றுச் சொல்லும் இவர்கள், குறைந்தபட்சம் கட்டுரையைப் படித்த விலாசத்தையும் தெளிவாக குறிப்பிடப் பயப்படுவது ஏன்\nஒருவேளை, இந்த கட்டுரையைப் படித்து முஸ்லிம்கள் இஸ்லாமை விட்டுவெளியேறிவிடுவார்கள் என்ற பயம் TNTJவிற்கு வந்துவிட்டதோ காரணம் எதுவாக இருந்தாலும், இஸ்லாமின் அஸ்திபாரம் அசைக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது என்பது தெளிவாக புரிகின்றது.\nஇதுவரை ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் சில ஆயிரத்திற்கும் மேலான கட்டுரைகள், விவாதங்கள், மறுப்புக்கள், இஸ்லாம் சம்மந்தப்பட்ட புத்தகங்கள் ஆங்கிலத்திலும், இதர மொழிகளிலும் பதியப்பட்டுள்ளது. TNTJகுழுவில் ஆங்கிலம் தெரிந்தவர்கள் இருந்தால், அவைகளுக்கு பதிலைத் தரலாம். அப்படி அவர்களால் பதில் தரமுடியவில்லையென்றால், TNTJவின் தள கட்டுரைகளை நீக்குங்கள் என்று நாங்கள் மிரட்டுவதில்லை. அவர்களின் கட்டுரைகளையும், எங்களின் கட்டுரைகளையும் படிப்பவர்கள் உண்மையை தானாகவே அறிந்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. ஆனால், இதே நம்பிக்கை அவர்களுக்கு இல்லை, ஆகையால் தான் கட்டுரையை நீக்குங்கள் என்று மிரட்டுகிறார்கள், அந்தோ பரிதாபம்.\nகுறைந்தபட்சம், என்னுடைய தமிழ் தளத்தில், 400க்கும் அதிகமாக தமிழ் கட்டுரைகள் பதியப்பட்டு இருக்கின்றன. அவைகளை ஒவ்வொன்றாக படித்து இவர்கள் மறுப்பு எழுதலாம். இதையாவது இவர்கள் செய்வார்களா\nஆக, இதுவரை, தமிழ் நாடு தௌஹித் ஜமாத்தின் பிரதிநிதி திரு கோவை யூசுஃப் அவர்கள் பேசிய வீடியோவின் உண்மை முகத்தைக் கண்டோம். அடுத்தபடியாக, அவர்கள் எங்களுக்கு முன்பாக வைத்த \"கேள்விக்கு பதிலைக் காண்போம்.\n(கட்டு���ை மிகவும் நீண்டுவிடுகின்றது என்பதற்காக, இந்த கேள்விக்கான பதிலை தனிக்கட்டுரையாக இரண்டாம் பாகமாக வெளியிடலாம் என்று நினைத்தேன். ஆனால், இதன் முதல் பாகத்தைக் கண்டுவிட்டு, மறுபடியும் தேவையில்லாமல், இன்னொரு வீடியோவை இவர்கள் வெளியிடுவார்கள். அவர்களின் பொன்னான நேரத்தை ஏன் வீணடிக்கவேண்டும் என்ற எண்ணத்தில், கட்டுரை நீண்டதாக இருந்தாலும் சரி, இதே கட்டுரையில் பதிவது என்று முடிவுசெய்து பதிக்கிறேன், பொறுமையோடு படியுங்கள். பொறுமையுள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் இஸ்லாமின் உண்மை முகத்தைக் காண்பார்கள்.)\n2) ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தைக் காட்டச் சொன்ன இயேசு ஏன் தன் மறு கன்னத்தைக் காட்டவில்லை\nஇப்போது இயேசுப் பற்றி கோவை யூசுஃப் அவர்கள் கேட்ட கேள்விக்கு பதிலைக் காண்போம். அவர் கேட்ட கேள்வி இது தான்: ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தைக் காட்டச் சொல்லி இயேசு போதித்தார். ஆனால், அதனை அவரே பின்பற்றவில்லை ஏன் தன் போதனையை தானே பின்பற்றாதபடியினால் அவரை தேவக்குமாரன் என்று எப்படி கிறிஸ்தவர்கள் ஏற்கிறீர்கள்\nநம்முடைய பதில்: கோவை யூசுஃப் அவர்கள் கீழ்கண்ட வசனங்களை மேற்கோள் காட்டி கேள்வி எழுப்பினார்:\nஉன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் கொடு; உன் அங்கியை எடுத்துக்கொள்ளுகிறவனுக்கு உன் வஸ்திரத்தையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே.\nஇப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான். இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.\nஇயேசு தன்னுடைய மலைப்பிரசங்கத்திலும் இதே விஷயத்தை போதித்துள்ளார். அதனை நாம் மத்தேயு 5ம் அத்தியாயத்தில் காணலாம்.\nநான் உங்களுக்குச் சொல்லுகிறேன் தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.\nஇப்போது நாம் இதற்கான பதிலை கீழ்கண்ட தலைப்புகளில் காண்போம், அப்போது தான் இயேசு ஏன் கேள்வி கேட்டார் என்பது புரியும்:\n1) இயேசு போதித்த \"மறு கன்னத்தைக் காட்டு\" என்பதின் அர்த்தம் என்ன\n2) ஒரு கிறிஸ்தவன் தன்னை தீமையிலிருந்து தற்காத்துக்கொள்ளாமல், தொடர்ந்து மற்றவர்களால் அடிவாங்கிக்கொண்டே இருக்கவேண்டுமா\nஇயேசு சொன்னவைகளின் உண்மையான அர்த்தத்தை அறியாததினால் தான் கோவை யூசுஃப் போன்ற இஸ்லாமியர்கள் தவறான விளக்கங்கள் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.\nஅ) இயேசு போதித்த \"மறு கன்னத்தைக் காட்டு\" என்பதின் அர்த்தம் என்ன\nஇயேசு சொன்ன வசனங்களில் ஒரு வசனத்தை மட்டும் தனியாக எடுத்து விளக்கம் தரக்கூடாது. அதைச் சுற்றியுள்ள இதர வசனங்களையும் நாம் பார்க்கவேண்டும். முக்கியமாக இயேசு மலைப்பிரசங்கத்தில் எப்படி இந்த வசனங்களை ஆரம்பிக்கிறார் என்பதை படிப்போம்:\nமத்தேயு 5:38 லிருந்து 42ம் வசனங்கள் வரைக்கும்:\n38 கண்ணுக்குக் கண், பல்லுக்கு பல் என்று உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.\n39 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.\n40 உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக் கொள்ளவேண்டு மென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு.\n41 ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.\n42 உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.\nஇந்த மேற்கண்ட வசனங்களைத் தனிப்பிரிவாக பாவித்து இயேசு பேசுகின்றார். மத்தேயு 5:38ம் வசனத்தில் மோசேயின் மூலமாக கொடுக்கப்பட்ட அரசு சார்ந்த பழைய ஏற்பாட்டு சட்டத்தை இயேசு குறிப்பிட்டுவிட்டு, அதன் பிறகு 4 விஷயங்களை ஒவ்வொன்றாக கூறுகின்றார்.\nஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டு\nவழக்காடி வஸ்திரத்தை எடுத்துக்கொள்ள விரும்புவனுக்கு, உன் அங்கியையும் கொடுத்துவிடு\nஒரு மைல் தூரம் வர பலந்தம் செய்தால், இரண்டு மைல் தூரம் போ\nகேட்கிறவனுக்கு கொடு, கடன் கேட்பவனுக்கு கொடுக்க தயங்காதே\n\"கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்\" என்பது அரசாங்கத்திற்கு மோசே மூலமாக தரப்பட்ட சட்டம். ஆனால், மக்கள் இதனை துர்பிரயோகம் செய்து, தனிப்பட்ட முறையில் பழிக்கு பழி வாங்க பயன்படுத்திக்கொள்கிறார்கள். எனவே இயேசு முதலாவது அதை குறிப்பிட்டுவிட்டு, மேற்கண்ட நான்கு விஷயங்களை போதிக்கிறார்.\nஒரு கன்னத்தில் அறை��்தால் மறுகன்னத்தைக் காட்டு\nஉன்னை ஒருவன் ஒரு கன்னத்தில் அறைந்தால், உடனே திருப்பி அவனை அறைந்துவிடாதே, பழிக்கு பழி வாங்கிவிடாதே என்ற அர்த்தத்தில் தான் இயேசு இதனை போதித்தாரே தவிர, கிறிஸ்தவர்கள் எப்போதும் நீதிக்காக, நியாயத்திற்காக குரல் கொடுக்காமல், அடி வாங்கிக்கொண்டே இருக்கவேண்டும் என்பதற்கல்ல.\nஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு என்றுச் சொன்னால், நீ எப்போதும் உன்னை தாழ்வாக எண்ணிக்கொண்டு, உன்னை அடிப்பவனின் கையில் முழுவதுமாக ஒப்புக்கொடுத்துவிட்டு, அடிவாங்கிக்கொண்டு இரு என்று பொருள் அல்ல. தனிப்பட்ட விதத்தில் நீ பழிக்கு பழி வாங்கவேண்டாம் என்பது தான் அதன் பொருள்.\nதீயவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கும் படி இயேசு வேறு ஒரு இடத்தில் கீழ்கண்டவிதமாக கூறுகிறார்:\n16 ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களாயும் புறாக்களைப்போல கபடற்றவர்களுமாய் இருங்கள்.\nமேற்கண்ட வசனத்தில் எப்படிப்பட்ட ஆபத்து நமக்கு உண்டு, மேலும் நாம் எப்படி இருக்கவேண்டும் என்று இயேசு எச்சரிக்கின்றார். மறுகன்னத்தைக் காட்டு என்ற கட்டளைக்கு முஸ்லிம்கள் கருதும் பொருள் இருக்குமானால், மேற்கண்ட வசனத்தை இயேசு கீழ்கண்டவாறு சொல்லியிருப்பார்.\n\"ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல இதோ நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், நீங்கள் ஓநாய்களுக்கு பலியாகிவிடுங்கள்\"\nஆனால், இயேசு எச்சரிக்கையாக இருக்கும்படியாகச் சொல்கிறார். அதே நேரத்தில் பழிக்கு பழி வாங்காமல் கபடமற்றவர்களாகவும் இருங்கள் என்கிறார்.\nஎனவே, தங்களை தற்காத்துக்கொள்வது கிறிஸ்தவர்களின் கடமையாகும். இதன்படி பார்த்தால் மறுகன்னத்தைக் காட்டச் சொன்ன வசனத்தின் பொருள் புரிய ஆரம்பிக்கும். மேலும், தன்னை அறைந்தவனிடம் நியாயத்தின்படி நடந்துக்கொள் என்று இயேசு சொன்னவைகளில் எந்த தவறும் இல்லை. இயேசு தனக்குத் தானே முரண்படவும் இல்லை என்பது தெளிவாகும்.\nவழக்காடி வஸ்திரத்தை எடுத்துக்கொள்ள விரும்புவனுக்கு, உன் அங்கியையும் கொடுத்துவிடு\nநீதிமன்றத்திற்கு வெளியே வழக்கை சரி செய்துக்கொள்ள கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை:\nஒரு கிறிஸ்தவன் இன்னொருவனுக்கு எதிராக தவறு செய்யும் போது, ���ீதிமன்றத்திற்கு வெளியே அந்த மனிதனோடு சமாதானம் செய்துக்கொள்வது சிறந்தது என்று இயேசு கூறுகிறார். இதே மத்தேயு 5ம் அதிகாரத்தின் வசனங்கள் 25, 26ல் இயேசு இதனை கூறுகிறார்:\n25 எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடாமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடாமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து.\n26 பொருந்தாவிட்டால், நீ ஒரு காசும் குறைவின்றிக் கொடுத்துத் தீர்க்குமட்டும் அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.\nமேற்கண்ட வசனத்தில் தவறு செய்யும் கிறிஸ்தவன் எப்படி நீதிமன்றத்திற்கு செல்வதற்கு முன்பு தன் எதிராளியோடு சமாதானம் அடையவேண்டும் என்று இயேசு சொல்கிறார். இதே போல, ஒரு கிறிஸ்தவனுக்கு எதிராக ஒருவன் வழக்கு தொடர்ந்தால், அதுவும் ஒரு சிறிய விஷயத்திற்காக (வஸ்திரத்திற்காக) வழக்கு தொடரும் போது, அது பொய்யான வழக்காக இருந்தாலும் சரி, நீதிமன்றத்திற்குச் செல்லாமல், தன் அங்கியையும் கொடுத்துவிடு என்று இயேசு கூறுகிறார் (மத்தேயு 5:40). இந்த வசனத்தின் படி கிறிஸ்தவனின் தவறு இல்லையானாலும், பழிக்கு பழி வாங்காமல், அங்கியையும் கொடுத்துவிடு என்று இயேசு கூறுகின்றார்.\nஅதாவது ஒரு கிறிஸ்தவன் பெரும்பான்மையான நீதிமன்ற வழக்கு பிரச்சனைகளை நீதிமன்றத்திற்கு வெளியேயே தீர்த்துக்கொள்வது நல்லது என்பதை இங்கு இயேசு குறிப்பிடுகிறார். கூடுமானவரை எல்லாரோடும் சமாதானமாக வாழ்வது எப்படி என்பதை தெரிவிக்கிறார். நீதிமன்றத்திற்குச் செல்வது தவறு இல்லை, ஆனால் சின்ன விஷயங்களுக்காக நீதிமன்றம் செல்வது சரியானது அல்ல என்பது தான் இங்கு கவனிக்கவேண்டியது. பொய்யாக தன் மீது வழக்கு தொடர்ந்த எதிரியை நண்பனாக்க முயற்சி செய்யவேண்டும், அதற்காக சிறிய நஷ்டத்தை நாம் (கிறிஸ்தவர்கள்) ஏற்கலாம் என்பது தான் இதன் அர்த்தம். எதிராளிக்கு எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு, நடுத்தெருவில் நிற்கவேண்டும் என்பது இதன் அர்த்தமல்ல. ஒரு கிறிஸ்தவன், இயேசுவின் போதனையின் படி, மற்றவர்களைக் காட்டிலும் நன்மைச் செய்வதில் ஒரு படி மேலேயே இருக்கவேண்டும் என்பதாகும்.\nநாம் அநீதியாக நடத்தப்படும் போத�� போராடக்கூடாது என்று இதனை நாம் புரிந்துக்கொள்ளக்கூடாது, இதற்கு பதிலாக, நம்மை அநீதியாக நடத்துபவரோடு முதலாவது சமாதானம் அடைய முயற்சிக்கவேண்டும், முடியாவிட்டால் நீதி கேட்டு நீதிமன்றத்திற்குச் செல்லலாம்.\nமனிதனின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்படியாகத் தான் இயேசு இந்த போதனைகளைச் செய்கிறார்.\nஒரு மைல் தூரம் வர பலந்தம் செய்தால், இரண்டு மைல் தூரம் போ\nஒருவன் ஒரு மைல் தூரம் வர பலவந்தம் செய்தால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ என்று இயேசு சொன்னதின் அர்த்தமும் இது தான். ரோம இராணுவ வீரர்கள் யூதர்களை கட்டாயப்படுத்தி சுமை சுமந்துக்கொண்டு ஒரு மைல் தூரம் வரும்படி அழைப்பார்கள், அப்போது பற்களை கடித்துக்கொண்டு, வேண்டா வெறுப்போடும், கோபத்துடனும் மக்கள் அதனைச் செய்வார்கள். ஆனால், இயேசு இந்த இடத்தில், அவர்களுக்கு அறிவுரைக் கூறுகின்றார். அந்த இராணுவ வீரர்கள் உங்களின் நல்ல குணத்தைக் கண்டு வெட்கப்படும்படி, இரண்டு மைல் தூரம் செல்ல தயாராகிவிடுங்கள் என்றுச் சொல்கிறார். உண்மையாகவே, இந்த போதனையை மக்கள் கேட்டு, இரண்டு மைல்தூரம் செல்லாவிட்டாலும், மனதில் கோபம் கொள்ளாமல், அந்த ஒரு மைல் தூரம் முறுமுறுப்பில்லாமல் செல்வார்கள். எப்படிப் பார்த்தாலும், நம்மை துன்பப்படுத்துவர்களுக்கு எதிராக போரை தொடுக்காமல், பழிக்கு பழி வாங்காமல் நண்பர்களாக மாற்ற முயற்சிப்பது முதலாவது சிறந்த செயலாகும். சட்டத்தின் படி அவர்களை சந்திப்பது இரண்டாவது சிறந்த செயலாகும்.\nகேட்கிறவனுக்கு கொடு, கடன் கேட்பவனுக்கு கொடுக்க தயங்காதே\nகடைசியாக, தாழ்மை அடைந்து நம்மிடம் வந்து உதவி கேட்பவர்களுக்கு மறுக்காமல் கொடுங்கள் என்று இயேசு போதிக்கின்றார்.\nஆக, \"மறு கன்னத்தைக் காட்டுங்கள்\" என்ற போதனையானது, பழிக்கு பழி வாங்காதீர்கள் என்பதை சுட்டிக்காட்டுகின்றது. அதைத் தொடர்ந்து இதர நல்ல காரியங்களை இயேசு போதித்தார்.\nகிறிஸ்தவன் தன்னை தற்காத்துக்கொள்வது சரியா\nஒவ்வொரு கட்டளைக்கும் ஒரு எல்லையுண்டு. மேற்கண்ட விவரங்களை சரியான விதத்தில் பயன்படுத்த வேண்டும். மேற்கண்ட \"மறு கன்னத்தைக் காட்டுங்கள்\" என்ற கட்டளையை இயேசு ஒரு அரசாங்கத்திற்கு தரவில்லை. தனிப்பட்ட மனிதனுக்குக் கொடுத்தார், ஒரு புதிய வாழ்வை வாழும் படியாக, ஒரு மேன்மையான வாழ்க்கையை வாழும்படியாக இயேசு கற்றுக் கொடுத்தார். மக்கள் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் பழிவாங்கிக்கொண்டு இருந்தால், அந்த சமுதாயத்தில் சட்டஒழுங்கு சீர்கெட்டுப்போகும்.\nவிஷயம் இப்படி இருப்பதினால், கிறிஸ்தவர்கள் எப்போதும் விட்டுக்கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்றும் இயேசு சொல்லவில்லை. சட்டத்தின் உதவியோடு பிரச்சனைகளை சமாளிக்கவேண்டும். உதாரணத்திற்கு சொல்லவேண்டுமென்றால், நம் வீட்டை வேறு ஒருவன் வந்து தன்னுடையது என்றுச் சொல்லி சண்டையிட்டால், சட்டத்தின் உதவியோடு, நீதிமன்றத்தின் உதவியோடு பிரச்சனைக்கு முடிவை காணவேண்டும். இப்படி செய்வதை விட்டுவிட்டு, சொந்தமாக நான்கு ரௌடிகளை வேலைக்கு அமர்த்தி அவனை தாக்கக்கூடாது, வன்முறையில் இறங்கக்கூடாது. மேலும் நாம் அநியாயமாக மற்றவர்களால் தாக்கப்படும் போது, உயிருக்கு ஆபத்து வரும் என்று நாம் அறியும் போது, முதலாவது அந்த ஆபத்திலிருந்து தப்பிக்க முயற்சி எடுக்கவேண்டும், அதன் பிறகு நிச்சயமாக சட்டத்தை அணுகவேண்டும், நாமே பழிக்கு பழி வாங்கக்கூடாது. ஆபத்தான சமயத்தில் அந்த இடத்திலிருந்து தப்பிக்க வழி பார்க்கவேண்டும், நம் எதிராளியைத் தாக்கினால் தான் நாம் தப்பிக்கமுடியும் என்று நிலை இருந்தால், அவனை தாக்கத்தான் வேண்டும். நம் உயிரை எடுக்க எவனுக்கும் இடம் தரக்கூடாது, சரீர பிரகாரமாக தாக்கப்பட இடம் தரக்கூடாது, தற்காப்பிற்காக சண்டையிடுவதில் தவறில்லை.\nஉன் பட்டயத்தை அதன் உறையில் போடு\nஇயேசுவை பிடிக்க சேவகர்கள் வருகிறார்கள், உடனே தன்னிடமுள்ள பட்டயத்தை எடுத்து பேதுரு (இயேசுவின் சீடர்) ஒரு வேலைக்காரனின் காதை வெட்டி விடுகின்றார். உடனே இயேசு அவனை சுகப்படுத்தி பேதுருவிடம், கீழ்கண்டவாறு கூறுகின்றார்:\n51 அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கைநீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான்.\n52 அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தை திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்.\n53 நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா\nஎன்னை காக்கும்படி நீங்கள் முயற்சி எடுக்கவேண்டாம், நான் வேண்டிக்கொண்டால், ஆயிரக்கணக்கான தேவதூதர்களை இறக்கி, இவர்களை அழிக்கமுடியும் என்று இயேசு சொல்கிறார். ஆனால், கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், அந்த கெத்சமனே தோட்டத்திற்கு வருவதற்கு முன்பு தான் இயேசு பட்டயம் இல்லாதவன் பட்டயத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறினார். அதாவது இனி நான் உங்களை விட்டு செல்லப்போகிறேன், எனவே, உங்களை தற்காத்துக்கொள்ள தேவையானவற்றை எடுத்துக்கொள்ளுங்கள் என்று இயேசு கூறுகின்றார். மேலும், அந்த காலகட்டத்தில் ஒரு தனி மனிதன் பிரயாணப்பட்டுச் செல்லும் போது, மிருகங்களினால் ஆபத்து வரும், வழிப்பறி திருடர்களினால் ஆபத்து வரும், எனவே பட்டயத்தை சுய பாதுகாப்பிற்காக வைத்திருப்பதில் தவறு இல்லை.\nமேலும், ஒருவனின் காதை வெட்டிய அந்த சீடனைப் பார்த்து, இயேசு \" உன் பட்டயத்தை திரும்ப அதின் உறையிலே போடு\" என்கிறார். அதாவது இந்த பட்டயத்தை வீசி எறிந்துவிடும், தூரமாக போட்டுவிடு என்றுச் சொல்லாமல், அதன் உறையில் போடு என்றுச் சொல்கிறார், உன் சுய பாதுகாப்பிற்கு அது உதவும். காதை வெட்டிய பிறகும், அந்த சீடனிடம் அந்த பட்டயம் இருக்கும்படி இயேசு பார்த்துக்கொள்கிறார். இதன் மூலம் அறிவது என்ன சுயபாதுக்காப்பிற்காக ஆயுதத்தை வைத்திருத்தல் தவறான ஒன்று அல்ல என்பதாகும். ஆனால், வன்முறையினால் பட்டயத்தை எடுப்பவன், அதே பட்டயத்தால் மடிவான் என்பதையும் அவர் சொல்ல மறக்கவில்லை.\nஒரு கிறிஸ்தவன் எதிரிகளால் தனக்கு ஆபத்துவரும் என்று அறிந்தால், தற்காலத்தில் அரசாங்கத்திடம் அனுமதி கேட்டு, துப்பாக்கியை சட்டத்தின் அனுமதியோடு வைத்திருத்தல், எந்த வகையிலும் பைபிளுக்கு எதிரான ஒன்றல்ல. உண்மையாக தன் உயிருக்கு, தன் குடும்பத்தின் பாதுகாப்பிர்கு ஆபத்து வரும் போது, அந்த துப்பாக்கியை பயன்படுத்துவதில் தவறில்லை.\nமறுகன்னத்தைக் காட்டு என்று இயேசு சொன்னது, சுயமாக பழிக்கு பழி வாங்கவேண்டாம் என்பதற்காகவாகும். முந்தைய வசனத்தை படித்தால், இதனை அறிந்துக்கொள்ளலாம்.\nஇயேசு தன்னை அறைந்தவனிடம் கேள்வி கேட்டது சரியானதுதான்.\nகிறிஸ்தவன் தன்னை தற்காத்துக்கொள்வது சரியானது தான்.\nநீதி நியாயத்திற்காக போராடுவதும், பேசுவதும், வழக்குகளை போடுவதும் சரியானது தான்.\nஅதே நேரத்தில் முடிந்தவரை மற்றவர்களோடு சமாதானமாக வாழவும், நடந்துக்கொள்ளவும் முயற்சி எடுக்கவேண்டும், பழிக்கு பழி வாங்கக்கூடாது.\nதான் சொல்வதை மற்றவர்கள் கேட்கவில்லை என்பதற்காக, அவர்களை சபிக்கவோ, ஆட்களை வைத்து அடிக்கவோ கூடாது. ஊழியத்திற்கு சீடர்களை அனுப்பும் போது, மக்கள் உங்களை ஏற்காவிட்டால், அவர்களின் ஊரைவிட்டு வந்துவிடுங்கள், உங்கள் கால்களில் படிந்த தூசியையும் உதறி தள்ளிவிட்டு வந்துவிடுங்கள் என்று இயேசு கூறுகின்றார்.\nஇதுவரை கண்ட விவரங்களின் படி பார்த்தால், இயேசு தான் போதித்த போதனையை தானே மீறி நடக்கவில்லை. தன்னை விசாரிக்கும் போது, காரணமில்லாமல் அடித்தவனைப் பார்த்து இயேசு \"ஏன் அடித்தாய்\" என்று கேள்வி கேட்டது சரியானதே ஆகும்.\nஇதோடு இந்த பதிலை முடிக்கிறேன். கோவை யூசுஃப் அவர்கள் அதிக விளக்கத்தை கேட்கும் பட்சத்தில், இன்னும் அதிகமாக இந்த தலைப்பு பற்றி எழுத நான் ஆவலாக உள்ளேன்.\nஇஸ்லாமியர்களே, நான் முன்வைத்த 101 காரணங்களுக்கு தெளிவான விளக்கத்தை தர முயற்சி எடுங்கள்.\nஉங்கள் சகோதரன் – உமர்\nஉமரின் இதர கட்டுரைகள், மறுப்புக்களை படிக்க சொடுக்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/02/02/bjp.html", "date_download": "2019-06-25T14:23:22Z", "digest": "sha1:MMYZYFIRUALCP476FOYHEVK354SQPNAQ", "length": 16676, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"நாங்கள் வளர்ந்து விட்டோமே .. | bjp will ask for more seats in coming assembly elelctions - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n13 min ago Video: தோ தோ நாய்க்குட்டி.. அடடா.. நாய் குட்டியை என்னெல்லாம் பண்றாங்கப்பா\n52 min ago தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது... மக்கள் மகிழ்ச்சி\n55 min ago மூளைக் காய்ச்சலால் குழந்தைகள் இறப்புக்கும் லிச்சி பழத்திற்கும் தொடர்பில்லை.. பீகாரில் ஆய்வில் தகவல்\n58 min ago சந்திரபாபு நாயுடுவுக்கான இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ்... ஜெகன்மோகன் ரெட்டியின் அதிரடி தொடர்கிறது\nSports உலக கோப்பையில் 2வது சதம் அடித்த பின்ச்.. 100 ரன்களை எட்டிய அடுத்த பந்தில் அவுட்\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக���கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nTechnology அடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"நாங்கள் வளர்ந்து விட்டோமே ..\nவரவிருக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அதிக இடங்களைகேட்டு பெறுவோம் என தமிழக பா.ஜ.க. தலைவர் கிருபாநிதி தெரிவித்துள்ளார்.\nபா.ஜ.க.வின் தமிழக தலைவர் கிருபாநிதி மயிலாடுதுறையிவ் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறுகையில், எங்கள் கட்சியில் தற்போது 11 லட்சம் உறுப்பினர்கள்உள்ளனர். கட்சி நன்கு வளர்ந்துள்ளது.\nபொது மக்களிடம் தண்ணீர் பற்றாக்குறை பற்றிய குறையும், சிறு சிறு ஊர்களுக்குசரியான சாலை இல்லை என்ற குறையும் உள்ளது.\nசில இடங்களில் கழிவுப் பொருட்களால் சுகாதார கேடு ஏற்படுவதையும் நாங்கள் ரதயாத்திரை சென்ற போது அறிந்து கொண்டோம்.ஏழை, எளிய மக்கள் சிலர் நிலப்பட்டாகேட்டனர்.\nவரவிருக்கும் சட்டசபை தேர்தலில் 62 இடங்களை எங்களுக்கு வெற்றி வாய்ப்புஇருப்பதாக அடையாளம் கண்டிருக்கிறோம். எத்தனை இடங்களை கேட்போம்,பெறுவோம் என்பது பிறகுதான் தெரிய வரும்.\nதி.மு.க.வுடன் எங்கள் கூட்டணி தொடரும். எங்கள் கட்சி வளர்ச்சி அடைந்துள்ளதால்கூடுதலான தொகுதிகளை எதிர்பார்க்கிறோம். கருணாநிதியும் கொடுப்பார் எனநம்புகிறோம்.\nதமிழகத்தை பொறுத்த வரை தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கருணாநிதிதான் தொகுதி பங்கீடு குறித்து அவர்தான் முடிவு செய்வார்.\nநாங்கள் சாதிகளை ஆதரிக்கவில்லை. அவற்றை ஆதரிப்பவர்களும் விரைவில் திரும்பிவருவார்கள். தமிழகத்தில் சாதிக்கட்சிகள் அதிகமாகி வருகின்றன. இவற்றைவளரவிடக்கூடாது, சாதிக்கட்சிகளுடன் முதல்வர் கூட்டணி அமைக்க மாட்டார் எனநம்புகிறோம்,\nசோ- ஜெயலலிதா சநத்திப்பு நட்பு முறையிலானது என சோ வே கூறியிருக்கிறார்.\nபூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத்துக்கு டெல்லி, பம்பாய், கொல்கத்தாநகரங்களிலிருந்து தான் விமானம் நிவாரண பொருட்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது. நாங்கள் கேட்டுக் கொண்ட பின்புதான் சென்னையிலிருந்தும்விமானம் செல்கிறது.\nகுஜராத் நிவாரணத்திற்காக மாவட்டம் தோறும் வசூல் செய்து வருகிறோம். வசூலாகும்தொகையை தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளோம் என்று கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆட்சி மாற்றம்.. ஸ்டாலின் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான்... தமிழிசை பேச்சு\nகுபீர் என பற்றிய தீ... சிக்கிய பாஜக தொண்டர்கள்.. 9 மாத குழந்தைக்கான ஆர்ப்பாட்டத்தில் விபரீதம்\nலோக்சபா துணை சபாநாயகர் பதவிக்கு பாஜக கூட்டணி கட்சிகளிடையே போட்டா போட்டி\nசிங்கப்பூர் சென்றால் மட்டும் போதுமா... ஸ்டாலின் சொன்னது என்னானது\nஇப்படிலாம் பேசக்கூடாது.. ஒன்று திரண்ட பாஜக எம்பிக்கள்.. பதிலடி கொடுத்து வாயடைக்க வைத்த தயாநிதி மாறன்\nயாகம் செய்தாலும் யோகா செய்தாலும் கேலி செய்கிறார்கள்... தமிழிசை சௌந்தரராஜன் வருத்தம்\nதிமுக என்றுமே தமிழ், தமிழன், தமிழகத்தின் எதிரி தான்... ஹெச்.ராஜா ஆவேசம்\nமழை எப்படி பெய்தது... எல்லாம் அதிமுக செய்த யாகம் தான்... சொல்வது தமிழிசை\nஎடப்பாடியை சந்தேகத்துடன் பார்க்கும் பாஜக... ஓபிஎஸ் வசமாகும் அதிமுக\nகர்நாடகாவில் மீண்டும் தேர்தல் நடந்தால் மக்களின் வரிப்பணம் தான் வீணாகும்.. எடியூரப்பா கருத்து\nஇணைந்த தெ.தேசம் எம்பிக்கள்.. பிற கட்சி எம்பிக்களுக்கு வலை.. பாஜவின் செயலால் கிலியில் எதிர்க்கட்சிகள்\nஅமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பாஜகவுக்கு தாவ தயாராகிவிட்டாரா.. திமுக எம்எல்ஏ கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=710492", "date_download": "2019-06-25T14:47:18Z", "digest": "sha1:MIKG37VTNDU5SAUUBTVZ6PROWT2UJWNJ", "length": 25221, "nlines": 292, "source_domain": "www.dinamalar.com", "title": "Siddaramaiah is new Chief Minister of Karnataka;declared CLP leader | கர்நாடக முதல்வராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டார்| Dinamalar", "raw_content": "\nசெஞ்சி சுற்றுவட்டார பகுதியில் திடீர் அலர்ஜி\nஅரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 18 பவுன் நகை கொள்ளை\nபத்திரிகையாளர்களை தாக்கிய எம்.எல்.ஏ. மகன் மீது வழக்கு\nமம்தாவின் எமர்ஜென்சி ஆட்சி: ஜவடேகர் குற்றச்சாட்டு\nபத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்: ஸ்டாலின் ...\nசதம் விளாசினார் பின்ச் : இங்கிலாந்து அணிக்கு 286 ரன் ...\nஜனநாயகத்தை சிறையில் வைத்த காங்.,: மோடி 8\nமதுரை எய்ம்ஸ்: ரூ.21 கோடிக்கு சாலைகள் 3\nஅமித்ஷாவின் அமர்நாத் யாத்திரை 2\nதமிழகம்: ஜ��லை 18ல் ராஜ்யசபா தேர்தல் 3\nகர்நாடக முதல்வராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டார்\nஏலத்திற்கு வந்தது விஜயகாந்த் சொத்து 65\nசந்திரபாபு நாயுடு வீட்டை இடிக்க ஆந்திர முதல்வர் ... 26\nசலுகை காட்டாதீங்க: முஸ்லிம்கள் வேண்டுகோள் 40\n1.90 லட்சம் கோடி கன அடி மீத்தேன்: இந்திய கடற்பகுதியில் ... 47\nகட்டுமான தொழில் நஷ்டம் வரிசை கட்டிய 'சக்கரவர்த்தி' ... 23\nபெங்களூரு: கர்நாடக முதல்வராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டார். பெங்களூருவில் நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் சித்தராமையா முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.\nகர்நாடகாவில், கடந்த, 5ம் தேதி, சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுக்கள், நேற்று முன் தினம் எண்ணப்பட்டன. தேர்தலுக்கு முந்தைய மற்றும் ஓட்டுப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை, உண்மை என, நிரூபிக்கும் வகையில், தேர்தல் நடந்த, 223 தொகுதிகளில், 121 தொகுதிகளில், காங்கிரஸ் வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்துள்ளது.\nகார்கே முதலிடம் : ஏழு ஆண்டுகளுக்குப் பின், கர்நாடகாவில் காங்., ஆட்சியை கைப்பற்றியுள்ளதால், அந்தக் கட்சியினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இருந்தாலும், அடுத்த முதல்வர் யார் என்ற பரபரப்பும் கிளம்பியுள்ளது. அதற்கேற்ற வகையில், மாநில காங்., தலைவர்கள் இடையே, முதல்வர் பதவிக்கான போட்டி கடுமையாக உள்ளது.\nமுதல்வர் பதவிக்கான போட்டியில், இரண்டாவது இடத்தில் இருந்தவர் சித்தராமையா. கர்நாடக காங்கிரசின் இன்றைய முகம் இவரே. \"முதல்வராக வரலாம்' என, முதலில் எதிர்பார்க்கப்பட்ட, மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர், இந்த தேர்தலில் தோற்று விட்டதால், தனக்கே முதல்வர் பதவி என்ற நம்பிக்கையுடன் இருந்தார் சித்தராமையா.\nகுருபா இனம் : பழைய மைசூரில், 7 சதவீத ஓட்டு வங்கியை கொண்டிருக்கும், குருபா இனத்தைச் சேர்ந்தவர். ஆனாலும், இவர் ஆரம்பம் முதல் காங்கிரசில் இருக்கவில்லை. ஜனதா கட்சி, ஜனதா தளம், தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளில் இருந்து விட்டு, 2006ல், காங்கிரசுக்கு வந்தவர். கடந்த 1996,2004ம் ஆண்டுகளில் கர்நாடக மாநில துணை முதல்வராகவும் சித்தராமையா இருந்துள்ளார். கடந்த பா.ஜ., ஆட்சியின் போதும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் சித்தராமையா இருந்துள்ளார்.\nஇந்நிலையில், காங்கிரஸ் சட்டசபை கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்க��ம் கூட்டம், இன்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் புதிதாக தேர்வான, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் பங்கேற்று, சட்டசபை கட்சித் தலைவரை தேர்வு செய்தனர்.முதல்வராக யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்து கலந்து ஆலோசிக்க, கட்சியின் மேலிடப் பார்வையாளர்களாக, மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி உட்பட, நான்கு பேர் இன்று பெங்களூரு வந்தனர்.\nகாங்கிரஸ் மேலிடம் எப்போதும், இரண்டு விதங்களில் முதல்வரை தேர்வு செய்யும். ஒன்று, முதல்வர் யார் என்பதை மேலிடமே முடிவு செய்து, அந்தப் பெயரை எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் முன்மொழிந்து ஒப்புதல் பெறும்.இரண்டாவதாக, ஒவ்வொரு எம்.எல்.ஏ.,க்களையும் தனித்தனியாக அழைத்துப் பேசி, அவர்கள் யாரை தலைவராக தேர்வு செய்ய விரும்புகின்றனர் என்பதை கண்டறிந்து, அதன் அடிப்படையில் முடிவு எடுக்கும்.\nஇன்று மதியம் காங்கிரஸ் கட்சி தலைவர் சிவகுமார் என்பவர் கூறுகையில், கர்நாடக முதல்வர், ரகசிய ஓட்டெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறினார்.\nஇதனையடுத்து இன்று எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் நடந்த ரகசிய ஓட்டெடுப்பில் கர்நாடக முதல்வராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டார். பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவரான சித்தராமையா, தெற்கு கர்நாடகாவில் உள்ள வரூணா தொகுதியிலிருந்து 5 முறை எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டவர். ரகசிய ஓட்டெடுப்பில் சித்தராமையாவுக்கு ஆதரவாக 80 ஓட்டுக்களும், கார்கேவுக்கு ஆதரவாக 40 ஓட்டுக்களும் கிடைத்தன.கர்நாடக முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள சித்தராமையா திங்களன்று முதல்வராக பதவியேற்க உள்ளார்.\nகாவிரி விவகாரம்: தற்காலிக கண்காணிப்புக்குழு அமைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு(13)\nஅமைச்சர் பதவியிலிருந்து பன்சால்-அஸ்வினி ராஜினாமா(11)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசித்த ராமையா செல்வாக்கு நன்றாக தெரிகிறது .அவரின் ஆட்சி அனைவர்க்கும் ( அண்டை மாநிலங்கள் உட்பட ) நலன் பயக்கட்டும்\nபாஜக எம்.எல்.ஏ. - க்கள் தங்களது செல்போனில் பார்த்த \"மேட்டர்\" படத்தை இனி ப்ளூடூத் மூலம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. க்களுக்கு டிரான்ஸ்பர் செய்து விடலாம் .... அவர்களுக்கும் பொழுது போகும் .....\nராகுலின் புதிய அத்தியாயம் நல்ல தொடக்கம் .சிறப்பான தேர்வு ,அருமையான தேர்வுமுறை, வளர்ச்சிப்பாதையில் கர்நாடகா,காவேரி பிரச��சினை ஒரு தீர்வு ஏற்ப்பட்டு நமது மாநிலத்தோடு சுமூகமான நட்பு தொடர வாழ்த்துக்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு ச���ய்ய வேண்டாம்.\nகாவிரி விவகாரம்: தற்காலிக கண்காணிப்புக்குழு அமைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nஅமைச்சர் பதவியிலிருந்து பன்சால்-அஸ்வினி ராஜினாமா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthupet.in/3384", "date_download": "2019-06-25T14:19:48Z", "digest": "sha1:WDY6ZFQPSKVF6LPEZNZYV7X4MGMQYC2Y", "length": 5069, "nlines": 35, "source_domain": "www.muthupet.in", "title": "அடுத்து யார்? விபத்தை ஏற்படுத்த ரெடியாக இருக்கும் இரயில்வே கேட்.! - Muthupet.in", "raw_content": "\n விபத்தை ஏற்படுத்த ரெடியாக இருக்கும் இரயில்வே கேட்.\nமுத்துப்பேட்டை பிரில்லியன்ட் பள்ளி அருகே உள்ள இரயில்வே கேட் பாதை குண்டும் குழியுமாக விபத்தை ஏற்படுத்த தயார் நிலையில் இருக்கிறது.\nமுத்துப்பேட்டையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் பிரில்லியண்ட் பள்ளிக்கூடம் அருகே அமைந்துள்ள இரயில்வே கேட் தண்டவாளங்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் சரிசெய்யப்பட்டன. அதன் பிறகு அந்த தண்டவாளங்கள் மேற்பகுதியில் ஜல்லி கற்கள் மட்டும் போட்டு பரப்பப்பட்டு குண்டும் குழியுமாக தண்டவாள இரும்பு கம்பி மேலே தெரியும் அளவிற்கு மோசமாக உள்ளது. அந்த பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த ஒரு பெண்மணி தண்டவாளம் சறுக்கி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பேருந்து தலையில் ஏறி உயிரிழந்தார்.\nதற்போது அந்த சாலை அதே நிலைமையில் தான் காணப்படுகிறது. இரயில்வே பாதை உயரம் ஏற்றப்பட்டு சாலை ஓரங்களில் கம்பிகள் தடுப்பு அமைக்கப்பட்டதால், அந்த சாலை மிக குறுகலாக மாறியுள்ளது. சரியாக ஒரு பேருந்து மட்டும் கடந்து செல்லும் அளவிற்கு குறுகலாக உள்ளது. மேலும், அந்த பகுதியில் பள்ளிக்கூடம் உள்ளதால் மாணவர்கள் பள்ளி செல்லும் போது அந்த சாலையை தாண்டித்தான் செல்லவேண்டிய கட்டாயம் இருந்து வருகிறது. மாணவர்கள் பலமுறை அந்த தண்டவாளத்தில் விழுந்து எழும் அவலம் தொடர்கிறது.\nஆகவே, இரயில்வே நிர்வாகம் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக அந்த சாலையை வாகனங்கள் செல்ல ஏற்றார் போல் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2019/04/03223626/1030865/Ayutha-Ezhuthu--Will-Election-Be-Held-Neutrally.vpf", "date_download": "2019-06-25T13:58:38Z", "digest": "sha1:GUS37OZMPIJZNNQH3R7KOFBDVGP7G76U", "length": 9210, "nlines": 93, "source_domain": "www.thanthitv.com", "title": "(03/04/2019) ஆயுத எழுத்து : நடுநிலையுடன் நடைபெறுமா தேர்தல்..?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(03/04/2019) ஆயுத எழுத்து : நடுநிலையுடன் நடைபெறுமா தேர்தல்..\n(03/04/2019) ஆயுத எழுத்து : சிறப்பு விருந்தினராக: நரேஷ் குப்தா, தேர்தல் அதிகாரி(ஓய்வு) //சரவணன், திமுக //அருணன், சிபிஎம் //நாராயணன், பா.ஜ.க //மருது அழகுராஜ், அதிமுக\n(03/04/2019) ஆயுத எழுத்து : நடுநிலையுடன் நடைபெறுமா தேர்தல்..\nசிறப்பு விருந்தினராக: நரேஷ் குப்தா, தேர்தல் அதிகாரி(ஓய்வு) //சரவணன், திமுக //அருணன், சிபிஎம் //நாராயணன், பா.ஜ.க //மருது அழகுராஜ், அதிமுக\n*தமிழகம் வந்த தேர்தல் ஆணையர்கள்\n*ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக அதிமுக, திமுக புகார்\n*ஆணையத்தின் அடுத்த நடவடிக்கை என்ன\nஏழரை - 04.10.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஏழரை - 29.09.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\n(24/06/2019) ஆயுத எழுத்து | ஸ்டாலினின் ஆட்சி மாற்ற பேச்சு : அடுத்து என்ன..\n(24/06/2019) ஆயுத எழுத்து | ஸ்டாலினின் ஆட்சி மாற்ற பேச்சு : அடுத்து என்ன....சிறப்பு விருந்தினராக - சிவ.ஜெயராஜ், திமுக // இளந்தமிழ் ஆர்வலன், அமமுக // தமிழ்மணி, வழக்கறிஞர் // சேக் தாவூத், தமிழ் மாநில முஸ்லீம் லீக்\n(22/06/2019) ஆயுத எழுத்து : தேர்தல் தடை நீக்கம் யாருக்கு சாதகம்...\n(22/06/2019) ஆயுத எழுத்து : தேர்தல் தடை நீக்கம் யாருக்கு சாதகம்.....சிறப்பு விருந்தினராக - நடிகர் கலைமணி, பாண்டவர் அணி// ஆபிரகாம் லிங்கன், பத்திரிகையாளர்// நடிகர் ஆரி, சங்கரதாஸ் அணி\n(21/06/2019) ஆயுத எழுத்து : தாகம் தீர்க்குமா தமிழக அரசின் திட்டங்கள்...\n(21/06/2019) ஆயுத எழுத்து : தாகம் தீர்க்குமா தமிழக அரசின் திட்டங்கள்.....சிறப்பு விருந்தினராக - சேக் தாவூத், தமிழ் மாநில முஸ்லீம் லீக் // கண்ணதாசன், திமுக // கரு நாகராஜன், பா.ஜ.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள்\n(20/06/2019) ஆயுத எழுத்து : சவால்களை சமாளிக்குமா ஆளும் கட்சிகள் \nசிறப்பு விருந்தினராக - கே.டி.ராகவன், பா.ஜ.க // கான்ஸ்டான்டைன் ,தி மு க // அய்யநாதன், பத்திரிகையாளர் // தனியரசு, கொங்கு இளைஞர் பேரவை\n(19/06/2019) ஆயுத எழுத்து : ஒரே நாடு ஒரே தேர்தல் : சிக்கனமா... சிக்கலா...\nசிறப்பு விருந்தினராக - சுப்பராயன் , சிபிஐ எம்.பி // நாராயணன் , பா.ஜ.க // சேக் தாவூத் , த.மா.முஸ்லீம் லீக் // துரை கருணா , பத்திரிகையாளர்\n(18/06/2019) ஆயுத எழுத்து : நடிகர் சங்கத்தேர்தல் குழப்பம் - இயக்குவது யார்...\n(18/06/2019) ஆயுத எழுத்து : நடிகர் சங்கத்தேர்தல் குழப்பம் - இயக்குவது யார்......சிறப்பு விருந்தினராக - எஸ்.வி.சேகர், நடிகர்// பிரவீண் காந்த், பாண்டவர் அணி// குட்டி பத்மினி, சங்கரதாஸ் அணி// பிஸ்மி, பத்திரிகையாளர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/11/c-e-o-chennai-emis.html", "date_download": "2019-06-25T14:55:21Z", "digest": "sha1:QXYD22C3P353GBNG6P5JRIUWO32CDRLD", "length": 8394, "nlines": 173, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : C E O CHENNAI EMIS", "raw_content": "\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்���ி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\nடி.இ.டி., தேர்வு முடிவு வெளியிடு\nஐ.இ.எல்.டி.எஸ்., தேர்வெழுதுவோர் அறிய வேண்டியவை\nEMIS - Offline இல் உள்ளீடு செய்வது எப்படி என்பதை க...\nஅண்ணாமலை பல்கலை: தொலையில் பல்வேறு படிப்புக்கான சேர...\nதேசிய சட்டப் பல்கலையில் சேர்க்கை அறிவிப்பு\nஅடுத்த 24 நேரத்தில் தென்னிந்தியாவில் மழை பெய்யும்\nகுறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை: கடலோர மாவட்டங்களில...\nகனமழை: புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை\nதொடர்மழை: விழுப்புரம் நடுநிலைப் பள்ளிகளுக்கு விடும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/cArticalinnerdetail.aspx?id=4074&id1=130&issue=20190601", "date_download": "2019-06-25T13:48:43Z", "digest": "sha1:44M4EYFAFP6BTBUYSFFPBWMZ5BFXKDNP", "length": 6355, "nlines": 41, "source_domain": "kungumam.co.in", "title": "அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா? - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா\n(When two subjects are joined by as well as, the verb agrees in number and person with the first one.) ‘‘as well as என்பது டீச்சர் மற்றும் ஸ்டூடன்டை இணைக்கிறது. இதுபோன்று இணைக்கும்போது, வினைச்சொல் as well as க்கு முன் வந்துள்ள சப்ஜெக்ட்டைப் பொறுத்துதான் அமையும். இங்கு டீச்சர் என்பதுதான் சப்ஜக்ட். டீச்சர் என்பது third person singular. எனவே, அதற்கு இணையான was என்ற singular verb வருமே தவிர, were என்ற plural verb வராது. எனவே, The teacher, as well as the student, was happy என்றுதான் வரமுடியும்.\nஎனவே, as well as வந்திருந்தால் அதற்கு முன் வந்துள்ள சப்ஜெக்ட்டைப் பொறுத்துதான் நாம் வினைச்சொல்லைப் பயன்படுத்த வேண்டும். Got it” என்ற ரகுவை இருவரும் புன்னகையுடன் பார்த்தனர். “Nice explanation sir, by the by, ‘The shop, with its articles, was burnt down or were burnt down. Which is correct sir\nஆங்கில வார்த்தை சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள englishsundar19@gmail.com\nஅன்று ஆபீஸ் பாய் இன்று ஆப்செட் பிரின்டிங் & சோலார் நிறுவனங்களின் உரிமையாளர்\nமுன்மாதிரியாக விளங்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்\nஅடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈசியா\nஅன்று ஆபீஸ் பாய் இன்று ஆப்செட் பிரின்டிங் & சோலார் நிறுவனங்களின் உரிமையாளர்\nமுன்மாதிரியாக விளங்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்\nமனதில் தோன்றும் எண்ணங்களை உடலசைவுகள் பிரதிபலிக்கும்\nதமிழக அரசு இசைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை\nமலையேற்றப் பயிற்சி பெற ஆசையா\nஅன்று ஆபீஸ் பாய் இன்று ஆப்செட் பிரின்டிங் & சோலார் நிறுவனங்களின் உரிமையாளர்01 Jun 2019\nகிராபிக் டிசைன் படிப்பும் வேலைவாய்ப்புகளும்\nமனதில் தோன்றும் எண்ணங்களை உடலசைவுகள் பிரதிபலிக்கும்\nமுன்மாதிரியாக விளங்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்01 Jun 2019\nஅயல்நாடுகளில் உயர்கல்வி மேற்கொள்ள GRE தேர்வு\nஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு DRDO-ல் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/34529", "date_download": "2019-06-25T14:11:30Z", "digest": "sha1:DYZJSXR77KTXN7ELAQVUB7LMV6IPPS5D", "length": 23654, "nlines": 207, "source_domain": "www.arusuvai.com", "title": "Alosanai thevai | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nநீங்கள் ஏதோ குழப்பத்தில் இருக்கிறீர்கள்..\n25 வயது தான் ஆகின்றன.. சிலர் இன்னும் வாழ்க்கவாழ்க்கையை தொடங்கி கூட இருக்க மாட்டார்கள்..\nஇந்த வயதில் நாட்டம் இல்லை என்று சொல்வது சரியில்லை என்று தான் தோன்றுகிறது..\nஅதை விட இது உங்களுக்கு வாழ வேண்டிய வயது..\nநிச்சயம் நீங்கள் கணவருக்கு நேரம் ஒதுக்கி தான் ஆக வேண்டும்.. உங்கள் வயது தான் எனக்கும் என் கணவருக்கு 32 தான்..\nஎன் அனுபவத்தில் இது ஒரு பெரிய பிரச்சினை இல்லை..\nமகிழ்ச்சியாக இல்லற வாழ்வில் ஈடுபடலாம்..\nகுழந்தைகள் உறங்க சற்று நேரம் ஆகலாம்.. இருவரும் தாமதமாக காத்திருக்கலாம்.. நாங்கள் தினமும் உடலுறவில் ஈடுபடுவது இல்லை.. ஆனால் குழந்தை தூங்கியவுடன் அரை மணி நேரமாவது பேசிவிட்டு தான் தூங்குவோம்..\nஉங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டி என் கருத்தை பதிவு செய்து உள்ளேன்..\nஎன்னடா இங்கே எனக்கு சாதகமாக பதில் வரவில்லை என்று யோசிக்க வேண்டாம்..\nமுதலில்... இரண்டு வருடங்கள் இடைவெளி விட்டிருக்கத் தேவையே இல்லை. நீங்கள் சொன்ன வலியும் இரத்தமும் (அளவு சொல்லவில்லை நீங்கள். சில துளிகள் மட்டும் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.) முன்பு இருந்திராத காரணத்தால் 'நார்மல்' என முடியாது. இப்படிச் சொன்னதால் பெரிய பிரச்சினை என்று நினைக்காதீர்கள்.\nஇடைவெளி விட்டதற்கான காரணம் என்ன என்று சொல்லவில்லை நீங்கள். உங்கள் வலி... மனம் சார்ந்தது என்று தோன்றுகிறது. உங்களுக்கு முழுமையான ஈடுபாடு இல்லை; தவிர்க்க விரும்புகிறது மனது எனும் போது, உடல் விட்டுக் கொடுக்காது. வலி இருக்கும். நீங்கள் உடலை இறுக்கமாக வைத்திருந்த காரணத்தால் சில துளி இரத்தம் வந்திருக்கும். (நீங்கள் சேர்ந்த நாள் மாதவிலக்குக்குச் சமீபமாக சில நாட்கள் முன்பின்னாக இருந்தும் இருக்கலாம்.)\nநீங்கள் மூன்றாவது இயல்பான பிரசவம் என்றிருந்தீர்களானால் வலிக்குக் காரணம் வேறு இருக்கும் என்று ஊகிக்கலாம். சீசேரியன் என்பதால் எந்தப் பிரச்சினையையும் தொடர்பு படுத்திச் சிந்திக்கத் தோன்றவில்லை. முதல் இரண்டு பிரசவங்களின் போது போட்ட தையல் இனிப் பாதிப்பைக் கொடுக்காது. அதன் பின் தானே மூன்றாவது தடவை கர்ப்பம் ஆகி இருக்கிறீர்கள் எனெவே அதைப் பற்றிய கவலையை இனி விட்டுவிடுங்கள். அது எல்லோருக்கும் தேவைப்படும் தையல்தான்.\n'ஃபாமிலி ப்ளானிங்' என்றால் எப்படி சத்திரசிகிச்சையைச் சொல்கிறீர்களா அல்லது 'காப்படர் டீ' அப்படி ஏதாவதா உங்களுக்கு இஷ்டம் இல்லாமல் கணவருக்காகவோ வீட்டாருக்காகவோ செய்துகொண்டீர்களா\nநீங்கள் 'ப்ராப்ளம்' என்கிறீர்கள். எனக்கு நீங்கள் 'ப்ராப்ளம்' என்று குறிப்பிடுவது ப்ராப்ளமாகவே தோன்றவில்லை; உங்கள் மனம் - நீங்கள் தான் ப்ராப்ளமாக இருக்கலாம்.\nகுழந்தைகள் கவனிக்காமலிருந்தால் தான் யோசிக்க வேண்டும். கவனிப்பதில் என்ன பிரச்சினை\nஉங்கள் கணவர் கூறுவதைப் பற்றி யோசிக்க வேண்டாம். காரணம் நீங்கள் விட்ட இடைவெளி. அதனால் சொல்கிறார். புரிந்துகொள்ளுங்கள். இனி இடைவெளி இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவர் மனம் கோணாமல் நடவுங்கள். உங்கள் கணவர் திடீரென்று மாறவில்லை. உங்கள் செய்கையால் மெதுவே மாறியிருக்கிறார். பிரசவத்தின் பின் இரண்டு வருட இடைவெளி விட்டீர்கள் எனும் போது, அதன் முன்பாக கர்ப்ப காலத்திலும் ஒத்துழைத்திருக்க மாட்டீர்களோவென்று தோன்றுகிறது. இரண்டரை வருடங்கள் ஆண��கள், பெண்களைப் போல் அல்ல. அவர்கள் ஹோர்மோன்கள் கிழவராகி மறையும் கடைசிக் காலம் வரை தொழிற்படும். நீங்கள் 31, 32 வயதிலே ஒதுக்கி வைக்க முனைந்ததால் விளைவைச் சந்திக்கிறீர்கள். பக்கத்தில் இருக்கும் போதே பட்டினி போடுகிறீர்கள். அதனால் தூர அனுப்பச் சிந்திக்கிறார். உங்கள் பிரச்சினை குழந்தைகள் என்பதாக முதலாவது பதிவில் சொன்னீர்கள். அவர் சொல்வது போல குழந்தைகளை அம்மாவிடம் அனுப்பி வையுங்கள். உங்கள் இருவருக்கும் சமாதானம் ஆகிக் கொள்ள தனிமை கிடைக்கும். பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதன் பிறகு இருவரும் மனம் விட்டுப் பேசினால் எல்லாம் சரியாகிவிடும். நாத்தனார் உங்களுக்கு ஆதரவாகப் பேச நினைத்திருக்கிறார். ஆனால் அது உங்கள் பிரச்சினைக்குத் தீர்வு ஆகாது. அவர் சொன்னதை நம்பி உங்கள் கணவர் பிரச்சினை செய்வதாக நம்ப வேண்டாம். முதலில் மாறியது நீங்கள் அல்லவா\nநாட்டம் இல்லை என்பதை நீங்கள் சொல்லும் முன்பே புரிந்து கொண்டேன்.\nஉங்கள் மனநிலைக்கும் காரணம் ஹோர்மோன்களாக இருக்கலாம். ஒரு பெண் மருத்துவரைப் பாருங்கள்; உங்கள் பிரச்சினையைச் சொல்லுங்கள். தீர்வு சொல்லுவார். வலியும் நீங்கள் சொன்ன இரத்தம் வருவதும் உங்கள் மனதும் ஹோர்மோன்களும் ஒழுங்காக, தானாகச் சரியாகும். நீங்கள் கிழவி அல்ல; உங்கள் கணவரும் கிழவர் அல்ல. இப்படியே விட்டுவைப்பது சரியில்லை. எந்தச் சாக்கும் சொல்லாமல் இன்றோ நாளையோ மருத்துவரைப் பார்த்துவிடுவது நல்லது. நீங்களும் உங்கள் கணவரும் சந்தோஷமாக இருந்தால்தானே உங்கள் குழந்தைகளை நன்றாக வளர்க்க முடியும்\nஉங்களுக்கு மூன்றாவது பெண் குழந்தை தானே.. நாம் அடிக்கடி பேசி இருக்கிறோமே..அந்த சுவாதி தானே நீங்கள்..\nகுழந்தைகள் முன் சண்டை வராத வரை பார்த்து கொள்ளுங்கள்..\nகுழந்தைகள் சண்டைகளை பார்க்க பார்க்க வாழ்க்கவாழ்க்கையை வெறுத்து விடுவார்கள்..\nநிச்சயம் நீங்கள் இருவரும் விட்டு கொடுத்து வாழ வேண்டும்..\n குழந்தைகள் இருக்கும் வீட்டில் தனிமை கிடையாது என்று இருப்பது இல்லை..\nதனிமை நாம் உருவாக்கி கொள்ள வேண்டுடும்\nநீங்கள் அடிக்கடி சண்டை போட்டு கொள்வதால் குழந்தகுழந்தைக்கு நிம்மதியான உறக்கம் இல்லை என்பது புரிகிறது..\nமுதலில் சண்டை போடுவதை தவிர்த்து விடுங்கள்..\nஇருவரும் மனம் விட்டு பேசுங்கள்.குழந்தைதைக்கு நல்ல சூழல் உருவாக��கி கொடுங்கள்..\nசண்டை போட உங்கள் கணவர் தப்பு எதுவுமே செய்வதாக எனக்குத் தோன்றவில்லை.\nகுழந்தைகள் என்றால் குறும்பாகத் தான் இருப்பார்கள்; அப்படித்தான் இருக்க வெண்டும். அவர்கள் தனியே தூங்க மாட்டார்கள் என்பது இல்லை. அதை உங்களுக்குக் கவசமாக நீங்கள் இரண்டு வருடங்களாகப் பயன்படுத்தினீர்கள், இப்போதும் அதைத் தொடர முனைகிறீர்கள். கடைசி இரண்டு பிரசவ சமயமும் குழந்தைகளை உங்களோடு மருத்துவமனையில் வைத்தா இருந்தீர்கள் இல்லை அல்லவா அப்போ உங்களை விட்டு இருந்தவர்கள் இப்போ இருக்க மாட்டார்களா நீங்கள் நினைத்திருந்தால் பழக்கி இருக்க முடியும். மனம் உண்டானால் இடம் உண்டு.\nநான் முன்பே சொன்னேன் சாக்குகள் சொல்ல வேண்டாம் என்று. ஒரு பழமொழி சொல்லுவாங்க, 'குதிரைக்கு நீரைக் காட்டலாம்; ஆனால் அது தானாகத் தான் குடித்தாக வேண்டும்.' இந்துவும் நானும் சொல்வதைச் சொல்லிவிட்டோம். எங்களுக்கு எந்த லாபமும் இல்லை. உங்கள் வாழ்க்கை; உங்கள் இஷ்டம்.\n'அமுக்கான்'பேய் என்று அழைக்கப்படும் 'ஸ்லீப்பிங் பேரலைசிஸ்'\nஎன் தோழியின் வாழ்க்கையை காப்பாற்ற உதவுங்கள் please\nWork from Home. வீட்டில் இருந்து சம்பாதிக்க... என்ன செய்யலாம்\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\nகஸ்தூரி மஞ்சள், தயவு செய்து உடனடி பதில் தாருங்கள் பா\nமுடி கொட்டு கொட்டுன்னு கொட்டுது\nகஸ்தூரி மஞ்சள், தயவு செய்து உடனடி பதில் தாருங்கள் பா\nபெண் குழந்தை பெயர் பதிவிடவும், (பு, பூ,)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1185996.html", "date_download": "2019-06-25T13:33:51Z", "digest": "sha1:3IYAV65UECHWAKJ44BBYWV7AVC2LV57H", "length": 13548, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "திருமணமான 100 ஆண்களுடன் டேட்டிங் சென்றுள்ளேன்: பகீர் கிளப்பும் லண்டன் பெண்..!! – Athirady News ;", "raw_content": "\nதிருமணமான 100 ஆண்களுடன் டேட்டிங் சென்றுள்ளேன்: பகீர் கிளப்பும் லண்டன் பெண்..\nதிருமணமான 100 ஆண்களுடன் டேட்டிங் சென்றுள்ளேன்: பகீர் கிளப்பும் லண்டன் பெண்..\nலண்டனை சேர்ந்த பெண் தொழிலதிபர் Gweneth Lee(46) என்பவர் திருமணமான ஆண்களுடன் டேட்டிங் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.\nஇதுவரை, 100 ஆண்களுடன் டேட்டிங் சென்றுள்ளதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார். இவரது கணவர் ரோபர்ட் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் புற்றுநோயின் காரணமாக இறந்துவிட்டார்.\nகணவரின் இறப்பிற்கு பிறகு, ���னிமையில் வாழ்க்கையை நடத்தி வந்த இவர், IllicitEncounters.com என்ற இணையதளம் வாயிலாக ஆண்களுடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள ஆரம்பித்தார்.\nஇந்த தளம், திருமணமான ஆண்கள் பிற பெண்களுடன் தொடர்பை வைத்துக்கொள்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. Gweneth தற்போது நகைதொழில், பங்குதாரர் மற்றும் தொழில்நுட்ப நிறுவன முதலாளியாகவும் இருக்கிறார்.\nஇவர் தனது தொழிலை ஒருபக்கம் கவனித்த வந்தாலும், திருமணமான ஆண்களுடன் டேட்டிங் சென்று வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது, என்னை தேடி வரும் திருமணமான ஆண்களுக்கு என்னால் முடிந்த அளவு அவர்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு அளிப்பேன்.\nஅவர்கள், மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால், வாழ்வில் வெறுமைக்கு சென்ற கணவன்மார்கள் என்னை தேடி வருகின்றனர். வருடத்திற்கு £100,000 பவுண்ட் செலவு செய்து உலகம் முழுவதும் சுற்றுலா செல்கிறேன். என்னுடன் இருக்கும் ஆண்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும், அதே சமயத்தில் நானும் எனது வாழ்க்கையை சந்தோஷமாக கழிக்க வேண்டும் .\nஇதுவரை, 100 ஆண்களுடன் டேட்டிங் சென்றுள்ளேன். தற்போது, நான் ஒரு ஆணை திருமணம் செய்துள்ளேன். அவருடன் சேர்ந்து பாரீஸ் நகருக்கு சுற்றுலா செல்லவிருக்கிறேன்.\nஇந்த சுற்றுலாவுக்காக, £75,000 பவுண்டினை ஒதுக்கியுள்ளேன். தனிப்பட்ட விமானம் மூலம் பாரீஸ் சென்று அங்கு Ritz ஹொட்டலில் தங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்\nபெண்ணுக்கு அருகில் வந்து ஜாலியாக படுத்திருந்த மலைப்பாம்பு: காலையில் கண்விழித்து அதிர்ச்சியடைந்த பெண்..\n72 வயது பாட்டியுடன் தொடர்பு வைத்திருந்த 26 வயது புதுமாப்பிள்ளை: அதிர்ச்சியடைந்த புதுப்பெண்..\nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு..\nஅடுத்தடுத்து வெற்றி பெறும் இந்திய விஞ்ஞானிகள்\nஅமெரிக்காவின் இலங்கை மீதான பயண ஆலோசனை நீக்கம் \nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nதிருமங்கலம் அருகே நள்ளிரவில் வீடுபுகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு..\nபோதையற்ற தேசமாக ஒன்றிணைந்த வடமாகாணம்\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள்\nயாழ். இந்திய உதவி உயர்ஸ்தானிகர் – தொண்டமான் சந்திப்பு\nவலி கிழக்கில் போதைக்கு எதிரான செயற்றிட்டம்\nகிளிநொச்சியில் புகையிரத விபத்தில் ஐந்து இராணுவத்தினர் பலி\nதமிழக��்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறக்க மேலாண்மை…\nஅடுத்தடுத்து வெற்றி பெறும் இந்திய விஞ்ஞானிகள்\nஅமெரிக்காவின் இலங்கை மீதான பயண ஆலோசனை நீக்கம் \nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nதிருமங்கலம் அருகே நள்ளிரவில் வீடுபுகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு..\nபோதையற்ற தேசமாக ஒன்றிணைந்த வடமாகாணம்\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள்\nயாழ். இந்திய உதவி உயர்ஸ்தானிகர் – தொண்டமான் சந்திப்பு\nவலி கிழக்கில் போதைக்கு எதிரான செயற்றிட்டம்\nகிளிநொச்சியில் புகையிரத விபத்தில் ஐந்து இராணுவத்தினர் பலி\nவவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இணைந்த சேவைகள்\nவவுனியாவிலிருந்து போதைப்பொருள் ஒழிப்பிற்காக வாகனப் பேரணி\nகிளிநொச்சியில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்வு\nசேலம் அருகே மனைவி கழுத்தை அறுத்து கொன்ற தொழிலாளி..\nசமாதானத்தை விரும்புவதாக புளுகும் அமெரிக்கா – ஈரான் அதிபர்…\nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறக்க மேலாண்மை…\nஅடுத்தடுத்து வெற்றி பெறும் இந்திய விஞ்ஞானிகள்\nஅமெரிக்காவின் இலங்கை மீதான பயண ஆலோசனை நீக்கம் \nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1181499.html", "date_download": "2019-06-25T14:25:47Z", "digest": "sha1:KPSTXG2D2754CYJKOSLKVV6PH2LLBGCV", "length": 15487, "nlines": 190, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (20.07.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..\nகொழும்பின் சில பிரதேசங்களுக்கு இன்று நீர் வெட்டு\nகொழும்பின் சில பிரதேசங்களுக்கு இன்று (20) 09 மணி நேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது.\nஅதன்படி இன்று இரவு 9.00 மணி முதல் இவ்வாறு நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என்று அந்த சபை தெரிவித்துள்ளது.\nகளனி பாலத்தில் இருந்து தெமட்டகொட வரையான பேஸ்லைன் வீதி பகுதி மற்றும் புறக்கோட்டையின் கடற்கரை வீதி மற்றும் கொழும்பு 13, 14, 15 ஆகிய பகுதிகளில் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற���றும் வடிகாலமைப்புச் சபை கூறியுள்ளது.\n3400 மல­சல கூடங்­களை அமைக்க இந்­தியா உதவி\nமட்­டக்­க­ளப்பு மாவட்­டத்திலுள்ள மக்­களின் சுகா­தார நலனைக் கருத்தில் கொண்டு இந்­திய அர­சாங்­கத்­தால் மூவா­யி­ரத்து நானூறு மல­ச­ல­கூ­டங்கள் அமைப்­ப­தற்­கான ஒப்­பந்தம் நேற்று இந்­திய உயர்ஸ்­தா­னிகர் காரி­யா­ல­யத்தில் கைச்சாத்திடப்பட்டது.\nஇது குறித்து கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nஇந்தியாவும் இலங்கையும் ஒரு சுகாதாரத்துறை செயற்றிட்டத்திற்கான ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையை நேற்று கைச்சாத்திட்டன. இந்த உடன்படிக்கையின் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்­திய நாட்டின் 300 மில்­லியன் ரூபா நிதி ஒதுக்­கீட்டில் 3400 கழிவறைகள் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தரண்ஜித்சிங் சந்து, மீன்பிடி நீரியல் வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரேணுக்கா ஏக்கநாயக்க ஆகியோர் கைச்சாத்திட்டனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஹெரோய்ன் வைத்திருந்த பொலிஸ் அதிகாரி கைது\nவெலிமட நகரில் ஹெரோய்ன் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் பொலிஸ் அதிகாரி ஒருவர் இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவரிடமிருந்து 3780 மில்லிகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nவெலிமட-மீரகஹாவத்த கொஸ்கஹாஅராவ பகுதியைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅமீத் வீரசிங்கவின் விளக்கமறியல் நீடிப்பு\nகண்டியில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, மஹாசோன் அமைப்பின் தலைவர் அமீத் வீரசிங்க உள்ளிட்ட 8 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய இவர்கள் அடுத்த மாதம் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nசந்தேகநபர்கள் இன்றைய தினம் (20), தெல்தெனிய நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமுதலமைச்சர் விக்கியை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைப்பு..\nயாழில் பெண்கள் மகாநாடு நாளை ஆரம்பம்..\nமனம் மாறினார் மாயாவதி – இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப் போட்டி என…\nகிழக்கு ஆளுநர் மீதான கேள்விகள் \nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு..\nஅடுத்தடுத்து வெற்றி பெறும் இந்திய விஞ்ஞானிகள்\nஅமெரிக்காவின் இலங்கை மீதான பயண ஆலோசனை நீக்கம் \nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nதிருமங்கலம் அருகே நள்ளிரவில் வீடுபுகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு..\nபோதையற்ற தேசமாக ஒன்றிணைந்த வடமாகாணம்\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள்\nமனம் மாறினார் மாயாவதி – இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப்…\nகிழக்கு ஆளுநர் மீதான கேள்விகள் \nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறக்க மேலாண்மை…\nஅடுத்தடுத்து வெற்றி பெறும் இந்திய விஞ்ஞானிகள்\nஅமெரிக்காவின் இலங்கை மீதான பயண ஆலோசனை நீக்கம் \nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nதிருமங்கலம் அருகே நள்ளிரவில் வீடுபுகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு..\nபோதையற்ற தேசமாக ஒன்றிணைந்த வடமாகாணம்\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள்\nயாழ். இந்திய உதவி உயர்ஸ்தானிகர் – தொண்டமான் சந்திப்பு\nவலி கிழக்கில் போதைக்கு எதிரான செயற்றிட்டம்\nகிளிநொச்சியில் புகையிரத விபத்தில் ஐந்து இராணுவத்தினர் பலி\nவவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இணைந்த சேவைகள்\nவவுனியாவிலிருந்து போதைப்பொருள் ஒழிப்பிற்காக வாகனப் பேரணி\nமனம் மாறினார் மாயாவதி – இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப்…\nகிழக்கு ஆளுநர் மீதான கேள்விகள் \nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறக்க மேலாண்மை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/mr-local-has-five-heros.html", "date_download": "2019-06-25T14:10:13Z", "digest": "sha1:QN5WW6GRT22AKG3H34FEY5RQHEPVR3MV", "length": 3439, "nlines": 77, "source_domain": "www.cinebilla.com", "title": "Mr.லோக்கல் படத்தில் கெஸ்ட் ரோலில் 5 ஹீரோக்கள்! யார் யார் பாருங்கள் | Cinebilla.com", "raw_content": "\nMr.லோக்கல் படத்தில் கெஸ்ட் ரோலில் 5 ஹீரோக்கள்\nMr.லோக்கல் படத்தில் கெஸ்ட் ரோலில் 5 ஹீரோக்கள்\nசிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா மீண்டும் ஜோடியாக நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் படம் மே 1ம் தேதி திரைக்கு வருகிறது.\nராஜேஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் பல ஹீரோக்கள் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்களாம். ஆர்யா, கார்த்தி, ஜீவா, உதயநிதி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் படத்தில் சிறிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nமேலும் வரும் ஏப்ரல் 20ம் தேதி ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2011/10/blog-post_2221.html", "date_download": "2019-06-25T13:41:38Z", "digest": "sha1:PZLDGSQ6BADOCUCMF4QWNW5G6IJY7BIJ", "length": 7386, "nlines": 203, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: மகாகவி பாரதியார் பிறந்த இல்லம்", "raw_content": "\nமகாகவி பாரதியார் பிறந்த இல்லம்\nஎட்டயபுரம்.மகாகவி பாரதியார் பிறந்த இடம்.மதுரையில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் இருக்கிறது.\nபாரதியின் வீடு தற்போது நினைவுச்சின்னங்களாக ஆக்கப்பட்டிருக்கிறது.அவர் வாழ்ந்த இடத்தினை பார்க்கும் போது மிகவும் பெருமையாக இருக்கிறது.\n''வந்தே மாதரம் என்போம் - எங்கள்\nமாநிலத் தாயை வணங்குதும் என்போம்.''\n''பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்\nபோன்ற தேச பக்தி நிறைந்த பாடல்கள் இயற்றிய பாரதியாரின் இல்லத்தினை காணும் போது உடல் சிலிர்க்கிறது...\nLabels: எட்டயபுரம், பயணம், பாரதியார், மகாகவி\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் October 18, 2011 at 11:42 AM\nமகாகவி பாரதியார் பிறந்த இல்லம் - 3\nமகாகவி பாரதியார் பிறந்த இல்லம் - 2\nமகாகவி பாரதியார் பிறந்த இல்லம்\nதிருச்செந்தூர் முருகனுக்கு - அரோகரா ...\nதிருச்செந்தூர் முருகனுக்கு - அரோகரா ...\nதிண்டுக்கல் டு திருச்சி தேசிய நெடுஞ்சாலை\nவிஜய் பார்க் ஹோட்டல் - ரொம்ப மோசம்\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் ���ெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/videos/67/Trailers.html", "date_download": "2019-06-25T14:38:27Z", "digest": "sha1:EMVDVHINTAL5EQJQQXBLCUVXJWFE3ORI", "length": 3731, "nlines": 100, "source_domain": "www.kumarionline.com", "title": "டிரைலர்", "raw_content": "\nசெவ்வாய் 25, ஜூன் 2019\n» வீடியோ » டிரைலர்\nஅமலா பால் நடித்துள்ள ஆடை படத்தின் டீஸர்\nசுசீந்திரன் இயக்கும் கென்னடி கிளப் படத்தின் கபடி கபடி பாடல்\nஅஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nஆர். பார்த்திபன் இயக்கி நடித்துள்ள ஒத்த செருப்பு பட டிரெய்லர்\nமெளனகுரு இயக்குநரின் அடுத்த படைப்பு: ஆர்யா நடிக்கும் மகாமுனி டீஸர்\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் என்ஜிகே படத்தின் டிரெய்லர்\nஅர்ஜூன் - விஜய் ஆண்டனி நடித்துள்ள கொலைகாரன் படத்தின் டிரெய்லர்\nகேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் காப்பான் படத்தின் டீஸர்\nஎமனாக யோகிபாபு நடித்தள்ள தர்மபிரபு படத்தின் டீஸர்\nவிஷால் - ராஷி கண்ணா நடித்துள்ள அயோக்யா படத்தின் டீஸர்\nMr.லோக்கல் படத்தின் டக்குனு டக்குனு பார்க்காத பாடல்\nவிவேக் ஓப்ராய் நடிப்பில் பிரதமர் மோடியின் பயோபிக் : டிரெய்லர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2885", "date_download": "2019-06-25T14:40:49Z", "digest": "sha1:RLONYWE3MCHTYM4VUID2NA3VLRTHGBLW", "length": 6470, "nlines": 89, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 25, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசட்டவிரோதமாகக் குப்பைகளைக் கொட்டும் சம்பவத்தைப் படம்பிடித்து அனுப்பினால் 200 வெள்ளி சன்மானம்\nவெள்ளி 27 அக்டோபர் 2017 14:03:21\nகிள்ளான் வட்டாரத்தில் சட்ட விரோதமாகக் குப்பைகளைக் கண்ட - கண்ட இடங்களில் கொட்டும் சம்பவத்தைப் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் அமலாக்கப் பிரிவுக்கு அனுப்பி உதவுபவர்களுக்கு சிறப்புச் சன்மானமாக 200 வெள்ளி வழங்கப்படும், என்று அக்கழகத் தின் தலைவர் டத்தோ முகமட் யாசிட் பிடின் தெரிவித்தார்.\nமேற்பட்ட திட்டம் கடந்த ஆண் டிலிருந்து அமல்பட்டதிலிருந்து இதுவரை 89 லோரிகள் பிடிபட்ட வேளையில் அந்நடவடிக்கை களைப் புகைப்படம், வீடியோ எடுத்து சமர்ப்பித்தவர்களுக்கென குறைந்தது 18,000 வெள்ளித் தொகை சன்மானமாக வழங்குவதற்குச் செலவிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இருப்பினும், பி���ிபடும் ஒவ்வொரு லோரிகளுக்கும் குறைந்தது 1,300 வெள்ளியிலிருந்து 2,500 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இதன் தொடர்பில், பிடிபட்டவர் களுக்கான அபராதத் தொகைக் கட்டணம் மட்டும் மொத்தம் 100,000 வெள்ளிக்கு மேல் வசூலானதாக அவர் தெரிவித்தார்.\nபாசிர் கூடாங்கில் இரசாயனத் தொழிற்சாலைகள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.\nஅது மட்டுமின்றி பாசிர் கூடாங்கில் வழக்க நிலை\nஇதன் தொடர்பில் நேற்று ஓர் அறிக்கையை\nடாக்டர் மகாதீருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமா\nஜூலை முதல் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை\nஉலகம் முழுவதும் இருந்து வெ.2,075 கோடி சொத்துகளை மீட்க எம்.ஏ.சி.சி அதிரடி.\nஉயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள\nமணமேடை ஏறவிருந்த கஸ்தூரி விபத்தில் பலியானார்\nசிப்பாங் பெக்கோ சாலை ஏழாவது கிலோ மீட்டரில்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/DMK+Chief+Kalaingar?utm_source=google_amp_article_related", "date_download": "2019-06-25T13:41:34Z", "digest": "sha1:XUYS3J64UUFWVBACPQMK5XQ46MROP6L2", "length": 9947, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | DMK Chief Kalaingar", "raw_content": "\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக கே.நடராஜன் நியமனம்\nதேர்தல் முடிவுகள் குறித்த கருத்து கூற தடை - அதிமுக அறிவிப்பு\nஉலகக் கோப்பையை ரசித்த பாகிஸ்தான் ராணுவ தளபதி : நெட்டிசன்கள் விமர்சனம்\nதிருநங்கை ந��ினா பிரசிதாவுக்கு திமுக எம்பி கனிமொழி வாழ்த்து\nகன்னத்தில் அறைந்ததால் அதிமுக பிரமுகருக்கு சரமாரி வெட்டு \nதலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னை : ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்\n“நேரு குடும்பத்தில் அல்லாத ஒருவர் தலைவர் ஆகலாம்.. ஆனால்” - மணிசங்கர் ஐயர்\n“திமுகவுடன் எங்கள் கூட்டணி சுமூகமாக உள்ளது” - கே.எஸ்.அழகிரி\n“காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுகவை விலக சொல்லவில்லை” - கே.என். நேரு விளக்கம்\nசொந்த‌ செல்வாக்கில் வெற்றி பெற்றதாக தான் சொல்லவில்லை - திருநாவுக்கரசர் விளக்கம்\n''எத்தனை காலம்தான் காங்கிரசுக்கு திமுக பல்லக்கு தூக்குவது'' - பரபரப்பை ஏற்படுத்திய கே.என்.நேரு\n“பீகார் மருத்துவர்களுக்கு போதிய திறமை இல்லை” - எய்ம்ஸ் குழு\n‘மழைக்காக யாகம் நடத்துங்கள்’ - மா.செ.களுக்கு அதிமுக அறிவுறுத்தல்\nகுடிநீர் திட்டப்பணிக்கு கூடுதலாக ரூ. 200 கோடி ஒதுக்கீடு : முதல்வர் உத்தரவு\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் விருந்து : திமுக., காங் பங்கேற்பு\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக கே.நடராஜன் நியமனம்\nதேர்தல் முடிவுகள் குறித்த கருத்து கூற தடை - அதிமுக அறிவிப்பு\nஉலகக் கோப்பையை ரசித்த பாகிஸ்தான் ராணுவ தளபதி : நெட்டிசன்கள் விமர்சனம்\nதிருநங்கை நளினா பிரசிதாவுக்கு திமுக எம்பி கனிமொழி வாழ்த்து\nகன்னத்தில் அறைந்ததால் அதிமுக பிரமுகருக்கு சரமாரி வெட்டு \nதலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னை : ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்\n“நேரு குடும்பத்தில் அல்லாத ஒருவர் தலைவர் ஆகலாம்.. ஆனால்” - மணிசங்கர் ஐயர்\n“திமுகவுடன் எங்கள் கூட்டணி சுமூகமாக உள்ளது” - கே.எஸ்.அழகிரி\n“காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுகவை விலக சொல்லவில்லை” - கே.என். நேரு விளக்கம்\nசொந்த‌ செல்வாக்கில் வெற்றி பெற்றதாக தான் சொல்லவில்லை - திருநாவுக்கரசர் விளக்கம்\n''எத்தனை காலம்தான் காங்கிரசுக்கு திமுக பல்லக்கு தூக்குவது'' - பரபரப்பை ஏற்படுத்திய கே.என்.நேரு\n“பீகார் மருத்துவர்களுக்கு போதிய திறமை இல்லை” - எய்ம்ஸ் குழு\n‘மழைக்காக யாகம் நடத்துங்கள்’ - மா.செ.களுக்கு அதிமுக அறிவுறுத்தல்\nகுடிநீர் திட்டப்பணிக்கு கூடுதலாக ரூ. 200 கோடி ஒதுக்கீடு : முதல்வர் உத்தரவு\nநாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் விருந்து : திமுக., காங் பங்கேற்பு\nஎமர்ஜென்சி எனும் இருண��ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2019-06-25T14:25:43Z", "digest": "sha1:OWQPIEHKMH5NGGUNNYWDUG6333AAJEUP", "length": 13998, "nlines": 105, "source_domain": "www.puthiyavidial.com", "title": "ரோஹிங்கிய அகதிகளை நாடு கடத்தும் இந்தியா: ஐ.நா கடும் கண்டனம் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜக தலைவர் காரை நிறுத்தியால் காவல்படை வீரரை காரில் இழுத்து சென்ற டிரைவர்\nமேற்கு வங்கத்தில் ஜெய் ஸ்ரீராம் கூற சொல்லி இஸ்லாமியர் மீது மீண்டும் கொடூர தாக்குதல் நடத்திய இந்துத்துவா வெறியர்கள்\nகுஜராத்தில் ஆதிக்க சாதியினரால் தலித் மக்களின் உயிருக்கு ஆபத்து\nகுர்மித் ராம் ரஹிம் விரைவில் பரோலில் வெளிவர வாய்ப்பு\nநரேந்திர தபோல்கர் படுகொலை வழக்கு: ஆதார அழிப்புக்கு துணைபோன வழக்கறிஞரின் காவல் நீட்டிப்பு\nடெல்லியில் பெண் பத்திரிக்கையாளர் மீது துப்பாக்கி சூடு\nஜார்கண்டில் இஸ்லாமிய இளைஞர் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்த இந்துத்துவா கும்பல்\nபீகாரில் மூளைக்காய்ச்சலால் குழந்தைகள் உயிரிழந்த வழக்கு: மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படும் இந்துத்துவாக்களின் உண்மை முகத்தை வெளியிட்ட அமெரிக்க ஆய்வு\nதேசிய கல்விக் கொள்கை வரைவில் மாற்றங்கள் தேவை: PFI\nதன்னைத்தானே கல்லால் அடித்துக்கொண்டு போலிஸ் தாக்கியதாக பொய் கூறி மாட்டிக்கொண்ட பாஜக எம்.எல்.ஏ\nடாக்டர் முஹம்மது முர்ஸி, ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் துணிச்சலான தியாகி: PFI\nமலேகான் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து நழுவ நினைத்த பிரக்யாவின் திட்டத்தை காலி செய்த நீதிமன்றம்\nதலித் என்பதால் காங்கிரஸ் தலைவருக்கு கொலை மிரட்டல்: பாஜக எம்.எல்.ஏ மகன் கைது\nமோடிக்கு எதிராக செயல்பட்ட ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் பட்-க்கு ஆயுள் தண்டனை\n‘ஜிகாத்’ என்று கூறியதற்காக ஒருவரை பயங்கரவாதியாக அறிவிக்க முடியாது – நீதிமன்றம் உத்தரவு\nகொலைமுயற்சி வழக்கில் பாஜக அமைச்சர் மகன் அதிரடி கைது\nமுஸ்லீம்களுக்காக மம்தாவின் அரசியல் மேற்குவங்க மாநிலத்திற்கே பாதிப்பு: பாஜக பொதுச்செயலாளர்\nவாட்ஸ் அப்பில் இஸ்லாமிய வெறுப்புணர்வு\nரோஹிங்கிய அகதிகளை நாடு கடத்தும் இந்தியா: ஐ.நா கடும் கண்டனம்\nBy IBJA on\t April 5, 2019 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nமியான்மரில் அரசு, ராணுவத்துடன் சேர்ந்து புத்த மத வெறியர்கள் ரோஹிங்கிய முஸ்லிம்களை கொத்து கொத்தாக கொலை செய்து பல்வேறு அநியாயங்களை செய்து வருகின்றனர்.\nஎனவே தங்கள் உயிரை பாதுகாக்க உடமைகளை விட்டுவிட்டு ரோஹிங்கிய முஸ்லிம்கள் வங்கதேசம், இந்தியா போன்ற அண்டை நாடுகளுக்கு அகதிகளாக குடி பெயர்ந்தனர். மியான்மரில் இன்னும் அமைதி திரும்பாத நிலையில் ரோஹிங்கிய அகதிகளை இந்தியா கட்டாயப்படுத்தி நாடு கடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.இந்த நிலையில், இந்தியாவின் இந்த முடிவை வன்மையாக கண்டிப்பதாக ஐநா மனித உரிமை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தார்.\nமேலும் இந்த நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என்றும் அவர்கள் எச்சரித்தனர். இந்நிலையில் ஐநாவின் இந்த கருத்துக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் “சட்டவிரோதமாக குடியேறுபவர்களை இந்திய சட்டத்தின் அடிப்படையில் தான் அவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்ப அனுப்பப்படுகிறார்கள்.\nசட்டவிரோத குடியேற்றத்திற்கு இந்திய நீதிமன்றங்கள் வழங்கிய வழிமுறைகளின் அடிப்படையில் தான் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது” என்று தெரிவித்தார்.\nPrevious Articleவயநாடு தொகுதியில் முஸ்லிம்கள் அதிகமாக இருப்பதால்தான் ராகுல் போட்டியிடுகிறாரா\nNext Article பாகிஸ்தான் போர் விமானத்தை இந்தியா வீழ்த்தவில்லை\nபாஜக தலைவர் காரை நிறுத்தியால் காவல்படை வீரரை காரில் இழுத்து சென்ற டிரைவர்\nமேற்கு வங்கத்தில் ஜெய் ஸ்ரீராம் கூற சொல்லி இஸ்லாமியர் மீது மீண்டும் கொடூர தாக்குதல் நடத்திய இந்துத்துவா வெறியர்கள்\nகுஜராத்தில் ஆதிக்க சாதியினரால் தலித் மக்களின் உயிருக்கு ஆபத்து\nபாஜக தலைவர் காரை நிறுத்தியால் காவல்படை வீரரை காரில் இழுத்து சென்ற டிரைவர்\nமேற்கு வங்கத்தில் ஜெய் ஸ்ரீராம் கூற சொல்லி இஸ்லாமியர் மீது மீண்டும் கொடூர தாக்குதல் நடத்திய இந்துத்துவா வெறியர்கள்\nகுஜராத்தில் ஆதிக்க சாதியினரால் தலித் மக்களின் உயிருக்கு ஆபத்து\nகுர்மித் ராம் ரஹிம் விரைவ��ல் பரோலில் வெளிவர வாய்ப்பு\nநரேந்திர தபோல்கர் படுகொலை வழக்கு: ஆதார அழிப்புக்கு துணைபோன வழக்கறிஞரின் காவல் நீட்டிப்பு\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படும் இந்துத்துவாக்களின் உண்மை முகத்தை வெளியிட்ட அமெரிக்க ஆய்வு\nடெல்லியில் பெண் பத்திரிக்கையாளர் மீது துப்பாக்கி சூடு\nஜார்கண்டில் இஸ்லாமிய இளைஞர் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்த இந்துத்துவா கும்பல்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2009/09/blog-post_03.html", "date_download": "2019-06-25T14:30:21Z", "digest": "sha1:56ZYTXUKT3VCQCGDAUUCT5PZJNJOZJ2S", "length": 14332, "nlines": 234, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: கதாபாத்திரத்திற்குள் ஒளிந்த இயக்குனர்கள்", "raw_content": "\nசினிமாவுக்கான கதையும் கதாபாத்திரங்களும் நிஜ வாழ்வில் இருந்து எடுக்கப்படுபவை தான். இயக்குனர்கள், தாங்கள் பார்ப்பதிலிருந்து மட்டுமில்லாமல் தங்கள் வாழ்க்கையில் இருந்தும் படத்திற்காக முழுதாகவோ, அல்லது தேவைக்கு ஏற்பவோ கை வைப்பார்கள்.\nஇப்படி செய்யும்போது, கதாபாத்திரத்திற்கான நடிகர் தேர்வும், ஒப்பனையும் தெரிந்தோ தெரியாமலோ இயக்குனர்களை போலவே வந்துவிடும்.\nசமீபகாலமாக அப்படி வந்த சில கதாபாத்திரங்களின் வடிவமைப்பு பற்றிய பதிவு இது.\nதிருப்பதி ப்ர��ர்ஸ் கதை, தன் சொந்த குடும்பக்கதையே எனறு அதன் இயக்குனர் லிங்குசாமியே சொல்லியிருக்கிறார். இதில் ஸ்யாம் கணேஷையும் லிங்குசாமியையும் பாருங்க. ஒரே மாதிரி இல்ல\nகாதல் கொண்டேன் - செல்வராகவன்\nசெல்வராகவன் - தேனியில் பிறந்து வளர்ந்தவர். மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தவர். 'காதல் கொண்டேன்' படத்தில் தனுஷ் கல்லூரியில் அனுபவிக்கும் கொடுமைகள், கிராமத்தில் படித்து, நகரத்தில் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் சந்திப்பவை. இவர் 7ஜி ரெயின்போ காலனியும், தன் சொந்த கதைதான் என்று சொல்லியிருக்கிறார்.\nதிமிரு - தருண் கோபி\nகதையை இவர் கதை என்று சொல்ல முடியாது. இதற்கு முன் பல படங்களில் இதே போல் கதை, இதே போல் திரைக்கதையுடன் வந்துள்ளது. மதுரை பிண்ணனி, ஸ்ரேயா ரெட்டியின் கேரக்டர் போன்றவற்றால் வெற்றிப்பெற்ற படம். ஒருமுறை சன் டிவி பேட்டியில், விஷாலின் மேக்கப் தன்னைப்போல் வைத்தது தான் என்று சொல்லியிருக்கிறார்.\nதமிழ் எம்.ஏ. - ராம்\nஇதிலும் இயக்குனர் தான் சந்தித்தவற்றைதான், படம் பிடித்துள்ளார். ஜீவா எப்படி இருக்கிறார்\nவாரணம் ஆயிரம் - கௌதம் மேனன்\nகௌதம், தன் தந்தை இறந்த பாதிப்பில் எடுத்த படம். இவரும் இன்ஜினியரிங் படித்தவர். படத்தில் இரண்டாம் பாதியில் வரும் சூர்யாவின் ஹேர் கட்டிங், இவரைத்தான் எனக்கு நினைவுப்படுத்தியது.\nஎன் ஞாபகத்தில் இருப்பவை இவை. வேறு உருவ ஒற்றுமைகள் படங்களில் வந்திருந்தால், பின்னூட்டத்தில் சொல்லவும். பதிவின் இரண்டாம் பாகம் வெளியிடுகிறேன். :-)\nஇதுவரை, இயக்குனர்கள் தன்னை போல் உருவாக்கிய கதாபாத்திரங்களை பார்த்தோம். இனி வருபவர் வித்தியாசமானவர். கதாபாத்திரத்திற்குக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டவர். எங்கே மாற்றிக்கொண்டார்\nபடம் - கஜினி (ஹிந்தி)\nஎனக்கு நானே சொல்லிக்கிறேன். :-))\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்\nதமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....\nகந்தசாமி போட்டியில் கலந்து கொள்ளுங்கள் .. பாரிஸுக்கு டிக்கெட் வெல்லுங்கள் www.safarikanthaswamy.com\nபயப்படுற மாதிரியா இருக்குது, வசந்த்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிக��்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nஉ.போ.ஒ. வசனங்களும் வசனகர்த்தா இரா.முருகனும்\nதமிழக அரசியல், சினிமா - கூகிள் மாபெரும் கருத்துக்க...\nநாட்டு சரக்கு - திருப்பதி லட்டு\nநாட்டு சரக்கு - ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம் பெர...\nஇந்திய அரசியலில் ஆய்த எழுத்து\nநாட்டு சரக்கு - சினிமா ரசனை\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95/", "date_download": "2019-06-25T14:06:41Z", "digest": "sha1:KCNKK7XDGK5J36Z4I3IJCN6BXTGZQVWP", "length": 31604, "nlines": 146, "source_domain": "www.sooddram.com", "title": "தமிழர் புனர்வாழ்வுக்கழகம் -தோற்றம். – Sooddram", "raw_content": "\nசென்னையில் தமிழர் மருத்துவ நிறுவனம் தொடங்கியபோது வெலிக்கடை சிறையில் இருந்து TRO உயிர் தப்பி வந்த டாக்டர் ஜெயகுலராஜா தலைவராக இருந்தார். நான் செயலாளராக இருந்தேன். போராளி இயக்கங்கள் ஐந்து எம்மோடு இணைந்து இருந்தது. ஒரு வருடத்திற்கு இந்தக்கூட்டு முயற்சி எதுவிதத் தடையற்று இருந்தது. இக்காலத்திலே புளட்டைத் தவிர்ந்த மற்றைய இயக்கங்கள் இணைந்திருந்தன. இயக்கத்தினருக்கும், அகதிகளுக்கும் எமது மருத்துவசேவை கிடைத்தது. அத்துடன் இந்திய வைத்தியர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடையே வேலை செய்ய இந்தக்கூட்டு முயற்சி இலகுவாக இருந்தது.\nஎமது நிறுவனம் வெளிநாட்டில் தமிழர்கள், மற்றும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து இருந்து பெற்றபணத்தால் வளர்ந்து வந்தது. ஒரு வருடத்தின் பின்பு 86 ஆண்டு ஆரம்பக்காலத்தில் எமது முதலாவது வருடாந்தப்பொதுக்கூட்டம் நடக்கவிருந்தது.\n144 சூளைமேட்டுத்தெருவில் மேல்மாடியில் காலை பத்து மணியளவில் கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. செயல��ளராக நான் எல்லாவிடயங்களையும் தயார் செய்துவிட்டு கூட்டத்திற்கு, அரைமணிக்கு முன்பாக மாம்பலத்தில் வசிக்கும் தலைவரை ஓட்டோவில் சென்று அழைத்துவரும்படி எங்களுக்கு உதவியாக இருந்து கருணாநிதியை அனுப்பினேன்.\nதலைவருக்கு வாகனத்தை அனுப்புவது அதுவே முதல் தடவை. வழமையாக நான் அப்படிச் செய்யமாட்டேன்.ஆனால் அன்று மனத்தில் ஏதோ ஒரு பட்சி தலைவர் வருமாட்டார் எனச் சொன்னது. பத்துமணிக்கு மேலாகிவிட்டது. கூட்டம் தொடங்குவதற்கான நேரம் கடந்து விட்டது. உபதலைவராக இருந்த டாக்டர் சாந்தி இராஜசுந்தரம் வந்து விட்டார். விடுதலைப்புலிகளைத் தவிர மற்றைய இயக்கத்தின் பிரதிநிதிகளும் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். தலைவருக்காகக் காத்திருந்தோம்.\nசூழைமேடு தெருவில் மேல்மாடியில் உள்ளது எங்கள் நிறுவனம் தெருவில் கார்களையும் மற்றைய வாகனங்களினதும் இரைச்சலை மீறி படிகளில் ஏறிவந்த கருணாநிதியின் செருப்பின் காலடி சத்தம் தெளிவாக கேட்டது. அடுத்த செருப்புச் சத்தத்திற்காக எனது காது கூர்மையாகியது. கருணாநிதியைத்தொடர்ந்து தலைவர் வருவார் என விழித்திருந்தபோது கருணாநிதி மட்டும் வந்து எங்களுக்கு ஏமாற்றமாக இருந்தது.\nகருணாநிதி தலையை நிமிர்த்தி எம்மைப் பார்த்தபடி ” டாக்டர் செங்கல்பட்டிலுள்ள செய்யாறு அகதிகள் முகாமிற்குப்போகவேண்டுமாம். தனக்கு வரநேரமில்லை ” என்றார். ”\nஎல்லோருக்கும் ஏற்பட்ட ஆச்சரியத்தை முகங்கள் காட்டிக்கொடுத்தது. ஆனால் வாய் திறக்கவில்லை. ஒரு நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் வருடாந்த பொதுக்கூட்டத்திற்கு வரவில்லை. அதைவிட வேறு ஒன்றிற்குப் போகவேண்டும் என்பது மிகவும் அசாதாரணமான விடயம். மற்றவர்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டபோதும் எனக்கும் நிதிப்பொறுப்பாளரான டாக்டர் சிவநாதனுக்கும் அதிகம் வியப்பளிக்கவில்லை. ஆனால் அலட்சியமான தலைவரின் பதில் அவரின்மேல் வருத்தத்தை உருவாக்கியது.\nஅக்காலத்தில் அடையாறுக்கு அருகில் உள்ள செங்கல்பட்டு மாவட்ட புயல் பாதுகாப்பு மண்டபங்களில் இருந்த இரண்டு அகதிகள் முகாங்களுக்கு திருமதி அடல் பாலசிங்கம் போய் மருந்துகள் வினியோகிப்பதும் , அவரோடு டாக்டர் ஜெயகுலராஜா செல்லுவதும் , எனக்கும் டாக்டர் சிவநாதனுக்கும் தெரிந்த விடயம். அவர் அதைத் தனிப்பட்ட ரீதியாகச் செய்கிறார் என நினைத்தி��ுந்தோம். ஆனால் தான் தலைவராக இருந்த நிறுவனத்தை இப்படி அந்தரத்தில் கைகழுவுவார் என நாம் கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் இந்த உண்மையை அன்று வந்திருந்த கூட்டத்தவரிடம் நாங்கள் பகிரவில்லை. உபதலைவரை வைத்து வருடாந்தக்கூட்டத்தை நடத்தினோம். அதன்பின் எமது நிறுவனத்தில் இருந்து விலகுவதாக டாக்டர் ஜெயகுலராஜா செய்தி அனுப்பிய பின்பு டாக்டர் சாந்தி இராஜசுந்தரம் எமது தலைவராக இயங்கினார்.\nடாக்டர் ஜெயகுலராஜா, மிகவும் நேர்மையும் கனிவான உள்ளமும் கொண்டவர் . எந்த நேரத்திலும் குரலை உயர்த்திக் கூட பேசமாட்டார். அவரோடு நான் பழகிய காலத்தை இன்னமும் சந்தோசனமான காலமாக நினைக்கிறேன் அப்படிப்பட்டவரது செய்கைக்கு எமக்கு விளக்கம் தெரியவில்லை. பிற்காலத்தில் அவரே தமிழ் புனர் வாழ்வுக்கழகத்தின் தலைவராகினார். ஒருநாள் அவரை சந்தித்தபோது ‘ஏன் இப்படிச் செய்தீர்கள் எங்களுக்கு சொல்லி விட்டு இராஜினாமா செய்திருக்கலாமே எங்களுக்கு சொல்லி விட்டு இராஜினாமா செய்திருக்கலாமே’ என்றபோது ” “தம்பிக்கு நான் கடமைப்பட்டவன் ” என்றார் சுருக்கமாக. அவரது நிலை எமக்குத் தெரியாதபோது இதைத் தவறாக நாங்கள் கருதவில்லை.\nஇந்தத் தமிழர் மருத்துவ நிறுவனத்தை ஆரம்பிப்பதற்கு 12000 இந்திய ரூபாயை அமரிக்காவில் வதியும் எனது மைத்துனர் டாக்டர் ஜெயகுலராஜாவிடம் கொடுத்தார் என்பதையும் இங்கு நினைவு கொள்ளவேண்டும். அவர் அந்தப் பணத்தை எம்மிடம் தந்து கோடம்பாக்கம் வங்கிக் கிளையில் கணக்கை ஆரம்பிக்கச்சொன்னார்.எனவே இந்த நிறுவனத்தின் முக்கிய பங்காளி அவரே.\nஇந்த நிகழ்வின் பின்பாக உருவாகியதே தமிழர் புனர்வாழ்வுக்கழகம். அதனது தலைவராக டாக்டர் ஜெயகுலராஜா செயல்ப்பட்டார் அவர்களிடம் வெள்ளை வான் ஒன்றிருந்தது. அந்த வானில் சென்றே விடுதலைப்புலிகள் தமிழர் நிவாரண நிதிக்காக தமிழக முதல்வர் தமிழ்நாட்டு மக்களிடம் சேகரித்த நான்குகோடியில், மூன்று கோடி ரூபாயைப் பெற்றுக்கொண்டதாக தினமணி நாளிதழில் படத்துடன் செய்தி வந்தது. இந்த நிறுவனமே பிற்காலத்தில் வெளிநாடுகளில் பெரும்பணத்தை ஆயுதத்திற்குச் சேகரிக்க உதவியது. நான் மெல்பேன் வந்தபின்பு டாக்டர் ஜோய்ஸ் மகேஸ்வரன் இந்த நிறுவனத்தின் சர்வதேசத்தலைவராகவும் பின்பு இலங்கை அரசாங்கத்துடன் நடந்த பேச்சுவார்த்தைக்குழுவில் ஒ��ுவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் விடுதலைப்புலிகள் உட்பட ஐந்து இயக்கங்களை உள்ளடக்கியிருந்ததமிழர் மருத்துவ நிறுவனத்தை வெட்டி ஓடியதுடன், அதன் தலைவராக இருந்தவரை வைத்தே தமிழ் புனர்வாழ்வுக்கழகத்தை விடுதலைப்புலிகள் உருவாக்கினார்கள். இந்த நிகழ்வின் பின்பே மற்ற இயக்கங்களுடன் மோதல் உருவாகியது. மற்றைய இயக்கங்கள் உட்கட்சிப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது அக்கினிக்குஞ்சு ஒன்று எமது நிறுவனத்தில் எப்படி உருவாகியது என்பதைப் பார்க்கத்தவறினர் என்பதற்காக இதை விவரித்தேன். அரசியல், சமுத்திரத்தில் பாய்மரக்கப்பல் ஓடுவது போன்றது. சிறிய அசைவுகளை கவனிக்கத் தயங்கியவர்கள் உயிர் பிழைப்பதில்லை.\nஅந்த வருடாந்த கூட்டத்தின் பின்பு இருந்து விடுதலைப்புலிகளின் பிரிதிநிதிகள் எமது மாதாந்தக்கூட்டங்களுக்கு வாராதபோதிலும் எமது நிறுவனம் பல அகதி முகாங்களுக்கு தொடந்ந்து சேவை செய்தது. ஆனால் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் எங்களைப் போட்டியாளர்களாகப் பார்த்தார்கள்\nஆரம்பக்காலத்தில் இந்திய கரையில் அகதிகளாக வந்தவர்கள் பெரும்பாலானவர்கள் மன்னார்கரையோரப்பகுதியை சேர்ந்தவர்களும் சிறிதளவு தொகையில் இந்திய தொடர்புடன் மன்னார் பகுதியின் விவசாயப்பிராந்தியங்களில் வசித்தவர்கள். இந்த இரு பகுதியினரும், இயக்கங்களது தொடர்புகள்கொண்டவர்கள் என்பதாக இராணுவம் , கடற்படையின் நெருக்கடிக்கு உட்படுத்தியதால் வெளியேறினவர்கள். 85ன் கடைசிக்காலத்தில் இலங்கை இராணுவத்தாக்குதலால்\nதிருகோணமலைப்பிரதேசத்தினர் பலர் வந்து சேர்ந்தார்கள். அவர்களில் பலர் வல்வெட்டித்துறையில் கொண்டு, கொடுத்தவர்கள். இவர்கள் வந்து இறங்கியபோது நாகபட்டினம் பகுதி புயல் பாதுகாப்புமண்டபங்களில் தங்கினார்கள்.\nதமிழர் மருத்துவ நிறுவனம் அவர்களில் பலருக்கு முதலுதவிகளைப் பயிற்சியை அளித்து இரு திருகோணமலையை சேர்ந்த இளைஞர்களை அங்கு நிரந்தரமாக பொறுப்பாக நியமித்தோம்\nஅவர்களில் ஒருவரான ரவி ஒரு நாள் அதிகாலையில் வந்து என்னிடம் “எங்களைப் புலிகள் இனி இந்தப்பக்கமே வரவேண்டாம். தமிழர் புனர்வாழ்வுக்கழகம் இங்கு சேவை செய்யும் எனத் துரத்திவிட்டார்கள். ஆனால் மக்கள் எங்களைத்தான் விரும்புகிறார்கள். அதிலும் யாரோ பிரபாகரனது மாமா முறையானவர் எங்கள் சார்பாகப் பேசிய பெண்களுக்கு தூசணத்தால் பேசி நாங்கள் தான் இந்த முகங்களுக்கு இனிப்பொறுப்பு எனச் சொல்லி விட்டார். நாங்கள் பயத்தில் ஓடிவந்து விட்டோம். ” என்றார்\nஇது என்னடா மருத்துவசேவை செய்ய வந்து புலியோடு பிரச்சனைப்படவேண்டியுள்ளது என் உள்ளுர பயம் ஏற்பட்டது. வெளிக்காட்டமுடியாது. நான் நிறுவனத்தின் செயலாளர். ஏதாவது செய்யவேண்டும். எனது மனப்பிராந்தியைக் காட்டாமல் ரவியிடம்\n“யார் இப்பொழுது நாகபட்டினத்தில் இருப்பது\n” டாகடர் ஜெயகுலராஜா வந்து நாகபட்டணத்தில் தங்கியிருக்கிறார் ”\n‘சரி, அவரோடு பேசுவோம்.’ என அவர்கள் மூலமாக வெள்ளிக்கிழமை வந்து பேசிப்பிரச்சனையை தீர்க்க விரும்புவதாகத் தகவல் அனுப்பினேன்\nசென்னையில் இருந்து நானும் சிவநாதனும் ரவியுமாக வியாழக்கிழமை காலை நான்கு மணிக்கு நாகபட்டினம் சென்று ஐந்து மணிக்கு டாக்டர் ஜெயகுலராஜா தங்கியிருந்த ஹோட்டல் கதவைத்தட்டினோம்.\nஒரு நாள் முந்திச் சென்றதன் காரணம் வெள்ளிக்கிழமை நாங்கள் போவதைத் தெரிந்து எங்களைக்கடலுக்குள் படகில் கொண்டு சென்று கல்லைகட்டி கடலில் தள்ளிவிட்டால் யாருக்கும் தெரியாது. ஏற்கனவே ரெலோ, புளட், புலிகள் எல்லாம் தங்களவர்களை வள்ளத்தில் நடுக்கடலில் கொண்டு போய் நடுக்கடலில்\nதள்ளிருக்கிறார்கள். அக்காலத்தில் இந்தியர்களுக்கு (தமிழ்நாட்டுப் புலன் ஆய்வுப்பிரிவு) கரையில் நடந்த குற்றங்களை புள்ளிவிவரத்திற்காக மட்டும் கணக்கு வைப்பார்கள். ஆனால் கடலில் நடந்த குற்றங்களுக்கு அவர்கள் கணக்கு வைப்பதில்லை. இவையெல்லாம் டாக்டர் சிவநாதனும் நானும் அறிந்து வைத்திருந்தோம்\nபயந்து பயந்துதான் நானும் சிவநாதனும் திருகோணமலை ரவியும் பஸ்சில் பிரயாணம் செய்தோம். அன்று இரவு பஸ்சில் போட்ட திரைப்படத்தின் பெயர் தெரியாது என்றால் அதற்கு மேல் எமது மனநிலையை விளக்கவேண்டியது இல்லை.இப்படியான விடயங்களை வீட்டில் சொல்லவுமில்லை.\nநாகபட்டினம் பஸ்நிலயத்தில் இறங்கியபோது விடியவில்லை. ஓர் இரு கடைகள் மட்டுமே திறந்திருந்தது. அங்கு ரீ குடித்துவிட்டு ஓட்டோவில் சென்று தட்டியபோது டாகடர் ஜெயகுலராஜா கதவைத் திறந்ததும் எங்களைப் பார்த்து திடுக்கிட்டார்.\nஉங்கட தம்பியின்ர ஆட்களுக்கு பயந்துதான் ஒரு நாள் முதல் வந்தோம் என அவரிடம் சொல்லமுடியாது.\n“வேறு வேலையுமிருந்தது. அதையும் சேர்த்து ஒன்றாக முடிப்பதற்கு வந்தோம். அதிகாலையில் வந்தால்தான் நீங்கள் இருப்பீர்கள் என்பதால் இப்போது வந்தோம்’\n“டாக்டர் உங்களுக்குத்தெரியும்தானே இந்த முகாங்களில் நாங்கள் உங்கள் காலத்தில் இருந்தே நாங்கள் வேலை செய்வது—”\n” பரவாயில்லை இங்கு பத்து அகதிமுகாங்களில் ஐந்தை நாங்கள் பார்க்கிறோம்’ நீங்கள் ஐந்தைப் பாருங்கள். சமூகசேவை செய்ய வந்து ஏன் பிரச்சனை இல்லை எல்லாவற்றையும் நீங்கள் செய்வதன்றால் நாங்கள் அடுத்த மாவட்டதிற்கு போகிறோம் ” என்றேன்\n” பரவாயில்லை நீங்கள் ஐந்தைச் செய்யுங்கள். நான் இவர்களுடன் பேசுகிறேன் ” என்றார்\nடாகடர் ஜெயகுலராஜாஅறையை விட்டு வெளியே வரும்போது ரவி “இதுதான் எங்களை துரத்தியவர் பிரபாகரனது மாமாவாம் ”\nநான் திரும்பியபோது அவர் முகத்தை திருப்பிக்கொண்டார். தொந்திக்குமேல் வெள்ளை சேட்டும்ம முழங்காலுக்கு மேல் உயர்த்திக் கட்டிய நீலக் கோட்டுச் சரமும் கறுத்த மயிர்கள் கொண்ட அவரது கால்களும் இன்னும் நினைவுள்ளது.\nஇதன் பின்பு அக்காலத்தில் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தில் செயலாளராக இருந்த நாதன் என்பவர் என்னிடம் “யாழ்ப்பாணத்திற்கு வா பார்த்துக்கொள்வோம் ” என்றார்\nசிரித்தபடியே அவரை விலத்திச் சென்றேன்.\nஅதன் பின்பு இரண்டு வருடங்கள் சென்னை வீதிகளில் வெள்ளைவான் எதிரில் வந்தால் பக்கத்தில் ஏதாவது சந்து உள்ளதா எனப் பார்ப்பேன். போரை மட்டும் விடுதலைப்புலிகள் ஏகபோக குத்தகைக்கு எடுக்கவில்லை. தமிழ் மக்களுக்குச் செய்த மருத்துவச்சேவைகளுக்கும் அவர்களே ஏகபோக கொந்தராத்தை எடுக்க நினைத்தார்கள். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல பிற்காலங்களில் தமிழர்கள் இருந்த எல்லா இடங்களுக்கும் விஸ்தரித்தார்கள்.\nவருடங்களாகிய போதிலும், கொந்தராத்து எடுத்தவர்கள் மறைந்தாலும், கொந்தராத்து எடுத்த முறைகளின் நினைவுகள் மறையவில்லை. இவையெல்லாம் கடந்தகாலம் மறந்துவிடவேண்டும் என்றாலும் மறைந்துவிடுமா\nPrevious Previous post: பாதுகாக்கப்பட வேண்டிய நல்லிணக்கம்\nNext Next post: சாதிக்கொரு மயானம்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் த���ைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/1803", "date_download": "2019-06-25T14:26:20Z", "digest": "sha1:EFFPMOVXAY7FOT2YVZSOZEC6MCN77BOP", "length": 10054, "nlines": 103, "source_domain": "www.tamilvoice.dk", "title": "அதிர்ச்சியூட்டும் மேலும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன", "raw_content": "\nஅதிர்ச்சியூட்டும் மேலும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன\nஇதுவரை பாராத அதிர்ச்சியூட்டும் கொடூரமான சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. பிற இணையத்தளங்களில் இப் புகைப்படங்கள் வந்திருக்கிறதா எனத் தெரியாதபோதும், இலங்கை இராணுவத்தால் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட உடலங்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. கண்கள் தோண்டி எடுக்கப்பட்ட நிலையில் சில உடலங்களும், மார்பில் சிகரெட்டால் சுடப்பட்டு மேலும் சித்திரவைக்கு உள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட இந்த உடலங்களின் புகைப்படங்கள் இன்று கிடைக்கப்பெற்றுள்ளன.\nஇக் கொலைகள் எப்போது நடைபெற்றன என்ற விவரத்தைப் பெறமுடியவில்லை. தற்போது சிங்கள இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ள விடுதலைப் புலிகளை இலங்கை இராணுவம் இவ்வாறு படுகொலை செய்ததா என்ற சந்தேகம் வலுக்கிறது. ஆதலால் இந்தப் புகைப்படங்களை நீங்கள் ஏற்கனவே பார்த்திருந்தால் எம்முடன் (அதிர்வுடன்athirvu@gmail.com) தொடர்புகொள்ளுங்கள், வாசகர்களே.\nபெண்கள் உட்பட சுமார் 4 நால்வர் இங்கு கொலைசெய்யப்பட்டு இருப்பதை அவதானிக்க முடிகிறது. கடுமையான சித்திரவதைக்குப் பின்னர் இவர்கள் கொலைசெய்யப்பட்டதற்கான சான்றுகள் இவர்கள் உடல்களில் இருக்கின்றன. எனவே இது குறித்த தகவல் யாருக்காவது தெரியும் என்றால் அதிர்வுடன் தொடர்புகொள்ளவும். athirvu\nஒலி-ஒளி சிறப்புச்செய்தி தமிழீழம் முக்கிய செய்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்�� தேசிய மாவீரர் நாள் அறிக்கை.\nபெயருக்காகவோ புகழுக்காகவோ அல்லது போர்மீது கொண்ட பற்றுதலாலோ எமது மாவீரர்கள் களமாடவில்லை என இன்றைய அதிகாரபூர்வ மாவீரர் நாள் செய்தியில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். தமிழீழ மாவீரர் நாள் – 2012 தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/07/12 தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27/11/ 2012. அன்பிற்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே, இன்று மாவீரர் நாள். எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் உந்துசக்தியாய் விளங்கிய நாயகர்களைப் பூசிக்கும் புனிதநாள். எம்மண்ணை ஆக்கிரமித்து எமது மக்களைக் கொன்றொழிக்கப் படையெடுத்த […]\nசாம்பல் மேட்டிலிருந்து… மீண்டும் புயலடிக்கும்… – கவிஞர் காசி ஆனந்தன்\nதமிழீழத்தேசியத்தலைவரது 56 அகவை நாளில் குமுதம் இணையத்தொலைக்காட்சிக்கு கவிஞர் காசி ஆனந்தன் வழங்கிய செவ்வியில் தலைவர் முறையாக போரை வளர்த்துவருவதாகவும் சாம்பல் மேட்டிலிருந்து மீண்டும் புயலடிக்கும் எனவும் கூறினார். அவருடை நீணட செவ்வியின் ஒலிப்பதிவு இணைக்கப்பட்டுள்ளது. [mp3player width=300 height=100 config=kasikumudam.xml playlist=kasikumudam.xml]\nபோருக்கு பின்னான இலங்கையில் தமிழர் வாழ்வு – ஒரு பிரஞ்சு செய்தி நிறுவனத்தின் பார்வை\nFrance 24 என்ற ஊடக நிறுவனம் இலங்கைத் தமிழர்களின் இன்றைய நிலை தொடர்பான ஒரு சிறிய விவரணத்தைத் தயாரித்துள்ளது. போரின் முடிவில், நூறாயிரக் கணக்கில் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த பின்பு – விடுவிக்கப்பட்டுள்ள மக்கள் தமது வாழ்வை மீளவும் கட்டியழுப்பப் போராடுகின்றார்கள் என்கிறது France 24. போர்க் கப்பல்களைக் காட்டி உல்லாசப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் முயற்சிகள் தெற்கிலே நடக்க – வடக்கு-கிழக்கில் தமிழர் துன்பம் புதிய பரிமாணங்களூடு தொடர்கின்றது. தொடரும் பயமுறுத்தல்கள்… பறித்தெடுக்கப்படும் பரம்பரைத் தமிழர் நிலங்கள்… […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-ennam/40472", "date_download": "2019-06-25T13:30:56Z", "digest": "sha1:7JF2NKAQ47MCG53MMSE3CPN4CHTUPHOR", "length": 7026, "nlines": 109, "source_domain": "eluthu.com", "title": "நீலகிரி மாவட்டம் கரிக்கையூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் | வேலாயுதம் ஆவுடையப்பன் எண்ணம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nநீலகிரி மாவட்டம் கரிக்கையூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்...\nநீலகிரி மாவட்டம் கரிக்கையூர் அரசு பழங்க���டியினர் உண்டு உறைவிடப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணிக்கு வராததால், பழங்குடி மக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.\nபெற்றோர்கள் கூறுகையில், \"பள்ளிக்குத் தலைமையாசிரியர்கள் மாதம் ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே வருகின்றனர். காலையில் தமிழ்த்தாய் வாழ்த்து, மாலையில் தேசியகீதம் பாடுவதில்லை. தூய்மைப் பணியாளர்கள் இல்லாததால், மாணவர்களே சுத்தம்செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.10 மணிக்கு வரும் ஆசிரியர்கள், 2 மணிக்கெல்லாம் கிளம்பிவிடுகின்றனர். உண்டு உறைவிடப் பள்ளியில், பட்டியலில் உள்ள உணவுகளை வழங்குவதில்லை. விடுதிக் காப்பாளரும் இல்லை. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் கடுமையாகப் பாதித்துள்ளது. இதற்கு, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்\" என்கின்றனர்.\nபதிவு : வேலாயுதம் ஆவுடையப்பன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/05/17/tata-steel-absorb-5-000-employees-bhushan-steel-011416.html", "date_download": "2019-06-25T14:17:06Z", "digest": "sha1:J6J5PKJK5C3OA7ELZKP4GBSVCUHQSSNU", "length": 23763, "nlines": 226, "source_domain": "tamil.goodreturns.in", "title": "5000 ஊழியர்களுக்கும் வேலைவாய்ப்பு உத்தரவாதம்... டாடா ஸ்டீல் அறிவிப்பு..! | Tata Steel to absorb all 5,000 employees of Bhushan Steel - Tamil Goodreturns", "raw_content": "\n» 5000 ஊழியர்களுக்கும் வேலைவாய்ப்பு உத்தரவாதம்... டாடா ஸ்டீல் அறிவிப்பு..\n5000 ஊழியர்களுக்கும் வேலைவாய்ப்பு உத்தரவாதம்... டாடா ஸ்டீல் அறிவிப்பு..\nதண்ணீரால் மிதந்த நகரத்தில் தண்ணீர் இல்லயா\n17 min ago கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\n1 hr ago யார் இந்த Gupta-க்கள்.. லஞ்சம் ஊழலால் தென்னாப்பிரிக்காவின் 7-வது பணக்காரர் ஆனது எப்படி..\n2 hrs ago தண்ணீரால் மிதந்த நகரத்தில் தண்ணீர் இல்லையா என்னய்யா சொல்றீங்க அப்படின்னா Floodல வந்த தண்ணி எங்கே\n4 hrs ago ஐயா ட்ரம்பு தொ���்டைல கத்தி வெச்சிட்டு பேசு பேசுன்னா எப்புடி பேச நீங்க வந்து பேசுங்க\nNews Video: தோ தோ நாய்க்குட்டி.. அடடா.. நாய் குட்டியை என்னெல்லாம் பண்றாங்கப்பா\nSports ஆஸி.க்கு எதிரான முக்கிய மேட்ச்.. பட்லரின் அந்த செயல்... கடுப்பில் இங்கிலாந்து ரசிகர்கள்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nTechnology அடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்\nAutomobiles குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே கிடைத்த வாய்ப்பு.. புதிய செல்டோஸ் எஸ்யூவி காரின் புக்கிங் தொடக்கம்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅதீத கடனில் தத்தளித்து வந்த புஷன் ஸ்டீல் நிறுவனத்தைப் பல்வேறு போராட்டங்களுக்குப் பின்பு டாடா ஸ்டீல் வாங்க உள்ளது. இதனால் புஷன் ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மத்தியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.\nபொதுவாகப் பெரிய நிறுவனங்கள் சிறிய நிறுவனத்தைக் கைப்பற்றும் போது செலவுகளைக் குறைப்பதற்காக ஆட்குறைப்பில் இறங்கும், தற்போது டெலிநார் நிறுவனத்தில் ஏர்டெல் செய்வதும் இதுதான்.\nஆனால் டாடா குழுமம் சற்று வித்தியாசமாக யோசித்துள்ளது.\nபுஷன் ஸ்டீல் நிறுவனத்தின் அதீத கடன் நிலுவைக்குத் தீர்வு காணும் முயற்சியாகத் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் அமைப்பு இந்நிறுவனத்தை ஏலம் விட முடிவு செய்தது. இந்த ஏலத்தில் பல நிறுவனங்கள் கலந்துகொண்ட நிலையில் டாடா ஸ்டீல் வெற்றிபெற்றது.\nதற்போது புஷன் ஸ்டீல் 3-3.5 மில்லியன் டன் அளவிலான ஸ்டீலை உற்பத்தி செய்யும் நிலையில் டாடா நிர்வாகத்தின் கீழ் கண்டிப்பாக இதன் உற்பத்தித் திறனை 4-4.5 மில்லியன் டன் ஆக உயர்த்த முடியும் என டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைவர் நரேந்திரன் தெரிவித்துள்ளார்.\nஇதுமட்டும் அல்லாமல் கூடுதல் முதலீடு இருந்தால் புஷன் ஸ்டீல் உற்பத்தி அளவு 5 -8 மில்லியன் டன் வரையில் எளிதாக உயர்த்த முடியும் எனவும் நரேந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nஇந்நிறுவனத்தை டாடா கைப்பற்றியதன் மூலம் ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என ஊழியர்கள் மத்தியில் பதற்றம் நிலவிய நிலையில் இந்த நிறுவன கைப்பற்றலுக்கு எதிர்ப்பு விளங்கியது.\nஇந்நிலையில் டாடா ஸ்டீல் ஏல விண்ணப்பத்திலேயே இந்நிறுவனத்தின் 5,000 ஊழியர்களையும் டாடா ஸ்டீல் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் யாரும் பணிநீக்கம் செய்யப்படமாட்டார்கள் என டாடா தெரிவித்துள்ளது\nஇதனால் 5000 ஊழியர்கள் வேலைவாய்ப்புகள் தற்போது காப்பாற்றப்பட்டுள்ளது.\nபுஷன் ஸ்டீல் நிறுவனத்தை 35,000 கோடி ரூபாய் தொகைக்கு வாங்க டாடா ஸ்டீல் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் 18,000 கோடி ரூபாயை தனது சொந்த முதலீட்டில் இருந்தும் மீதமுள்ள தொகையைக் கடனாகவும் பெற திட்டமிட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவரலாறு காணாத வளர்ச்சியில் டாடா ஸ்டீல்..\nலாபத்தில் 270 சதவீதம் உயர்வு.. டாடா ஸ்டீல் நிறுவனம் அதிரடி..\nசந்திரசேகரனின் 5 ஆண்டுத் திட்டம்.. டாடா-வின் எதிர்காலம்..\nலாபத்தில் 4 மடங்கு உயர்வு.. வலிமையான நிலையில் டாடா ஸ்டீல்..\n7 மணிநேரத்தில் 'ரூ.30,000 கோடி' இழப்பு.. பரிதாபமான நிலையில் 'டாடா குழுமம்'..\nடாடா ஸ்டீல் தொழிற்சாலையின் 4,000 ஊழியர்களைக் காப்பாற்றிய பிரிட்டன் தொழிலதிபர்..\nஸ்டீல் தொழிற்சாலையை விற்கும் பணி திங்கட்கிழமை துவக்கம்: டாடா அறிவிப்பு..\nஸ்டீல் தொழிற்சாலையை மூட டாடா முடிவு.. அதிர்ச்சியில் ஊழியர்கள்..\nடாடா ஸ்டீல் நிறுவனத்தில் 1,200 ஊழியர்கள் பணி நீக்கம்..\n1,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய டாடா ஸ்டீல் முடிவு..\nஆட்குறைப்பில் இறங்கும் டாடா ஸ்டீல்.. 720 ஊழியர்களின் வேலைக்கு ஆபத்து\nடாடா ஸ்டீல் நிறுவனத்தின் மொத்த லாபம் 68% சரிவு\nRead more about: tata steel employees bhushan steel jobs safety job டாடா ஸ்டீல் ஊழியர்கள் புஷன் ஸ்டீல் வேலைவாய்ப்பு பாதுகாப்பு வேலை\nபட்ஜெட் 2019: பொருளாதார வளர்ச்சியை எட்ட உங்க சப்போர்ட் தேவை - நிர்மலா சீதாராமன்\nஅல்வாவும் கிண்ட ஆரம்பிச்சாச்சு.. பட்ஜெட்டும் வந்தாச்சு.. அடுத்து என்ன நடக்க போகிறதோ\nஇந்திய ரயில்வேஸில் வர போகும் LayOff பூதம் கார்ப்பரேட் கலாச்சாரத்தில் இயங்க போகும் இந்திய ரயில்வே\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/08/10/chandrika.html", "date_download": "2019-06-25T13:43:59Z", "digest": "sha1:LMHKN3WNF2W3RZNR2PLRHQEHOSYAU3N5", "length": 16675, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரணில் நிபந்தனைகளை நிராகரித்தார் சந்திரிகா | Chandrika rejects govt ultimatum to shed dissolution power - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n13 min ago தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது... மக்கள் மகிழ்ச்சி\n16 min ago மூளைக் காய்ச்சலால் குழந்தைகள் இறப்புக்கும் லிச்சி பழத்திற்கும் தொடர்பில்லை.. பீகாரில் ஆய்வில் தகவல்\n18 min ago சந்திரபாபு நாயுடுவுக்கான இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ்... ஜெகன்மோகன் ரெட்டியின் அதிரடி தொடர்கிறது\n23 min ago அதிபர் ஆட்சிக்கு இந்தியாவை அழைத்து செல்ல திட்டம்.. லோக்சபாவில் சீறிய திருமாவளவன்\nFinance யார் இந்த Gupta-க்கள்.. லஞ்சம் ஊழலால் தென்னாப்பிரிக்காவின் 7-வது பணக்காரர் ஆனது எப்படி..\nSports ஆஸி.க்கு எதிரான முக்கிய மேட்ச்.. பட்லரின் அந்த செயல்... கடுப்பில் இங்கிலாந்து ரசிகர்கள்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nTechnology அடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்\nAutomobiles குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே கிடைத்த வாய்ப்பு.. புதிய செல்டோஸ் எஸ்யூவி காரின் புக்கிங் தொடக்கம்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரணில் நிபந்தனைகளை நிராகரித்தார் சந்திரிகா\nதனது அதிகாரங்களைக் குறைக்க அரசு விதித்த நிபந்தனைகளை இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா நிராகரித்துவிட்டார்.\nஇலங்கையில் புலிகளுடன் பேச்சு நடத்தும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் திட்டத்துக்கு சந்திரிகா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவந்ததால் அவரது அதிகாரங்களைக் குறைக்க ரணில் முடிவு செய்தார்.\nஒரு பிரதமர் தலைமையில் அமைந்த ஆட்சி ஓராண்டு காலத்தை நிறைவேற்றிவிட்டால் அதன் பின்னர் அந்த ஆட்சியைக் கலைக்குமஅதிகாரத்தையும் அதிபரிடம் இருந்து பறிக்கவும் ரணில் திட்டமிட்டுள்ளார்.\nஇந்த அதிகாரக் குறைப்புக்கு சந்திரிகா ஒப்புக் கொள்ளாவிட்டால் விரைவில் இடைத் தேர்தல் நடத்தப் போவதாகவும் ரணில்மிரட்டியுள்ளார். கடந்த தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியில் இருந்து சந்திரிகாவின் கட்சி இன்னும் மீளவில்லை. இப்போது மீண்டும் தேர்தல்நடந்தால் அவரது கட்சி மேலும் பலமிழக்கும்.\nரணிலின் தேர்தல் மிரட்டலையடுத்து புலிகள் மீதான தடையை நீக்க சந்திரிகா ஒப்புக் கொண்டார்.\nஆனால், தனது அதிகாரங்களைக் குறைக்கும் திட்டத்துக்கு சந்திரிகா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.\nநேற்றிரவு ரூபவாகினி தொலைக் காட்சி மூலம் அவர் ஆற்றிய உரையில்,\nரணில் விக்கிரமசிங்கேயின் 8 மாத ஆட்சியை நீக்கும் திட்டம் ஏதும் இல்லை. ஆனால், நாட்டைக் காக்க எனது பரவலான அனைத்துஅதிகாரங்களையும் பயன்படுத்தத் தயங்க மாட்டேன்.\nஇப்போதுள்ள நிலையில் சுய கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள விரும்புகிறேன். ஆனால், எதிர் காலத்தில் நாடு அபாயத்தைச்சந்திக்கும்போது நான் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள மாட்டேன்.\nஎனது அதிகார வரம்பில் எந்த மாற்றத்தையும் அனுமதிக்க நான் தயாராக இல்லை. அதே நேரத்தில் எந்த சவாலையும் சந்திக்க நான் தயார்என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது... மக்கள் மகிழ்ச்சி\nஅதிபர் ஆட்சிக்கு இந்தியாவை அழைத்து செல்ல திட்டம்.. லோக்சபாவில் சீறிய திருமாவளவன்\nஆட்சி மாற்றம்.. ஸ்டாலின் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டியது தான்... தமிழிசை பேச்சு\nஜெ. மரணம் பற்றி நல்லா விசாரிங்க.. ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் பதவி காலம் 5வது முறையாக நீட்டிப்பு\nசபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்.. திமுகவுக்கு டிடிவி தினகரன் ஆதரவு\nபோராட்டம்.. போராட்டம்... தண்ணீருக்காக பல்வேறு இடங்களில் தி.மு.க. போராட்டம்\nசென்னை மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.. ஜோலார்பேட்டையிலிருந்து அடுத்த வாரம் வருகிறது தண்ணீர்\nபத்திரிகையாளர்களுக்கு அட்ரஸ் தந்ததே பாமகதான்.. பழைய செய்தியை பகிர்ந்த ராமதாஸ்\nஹேப்பி நியூஸ்.. அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்\n'கேளு சென்னை கேளு' அற��்போர் இயக்கத்தின் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு.... ஐகோர்ட் நாளை தீர்ப்பு\nசிங்கப்பூர் சென்றால் மட்டும் போதுமா... ஸ்டாலின் சொன்னது என்னானது\nசெந்தில் பாலாஜி போனப்ப பம்முனாரு.. தமிழ்ச்செல்வன் மீது மட்டும் பாயுறாரே.. என்னாச்சு டிடிவிக்கு\nதங்க தமிழ்ச்செல்வனை இழுக்க.. அந்த பக்கம் கலைராஜன்.. இந்த பக்கம் செந்தில் பாலாஜி.. அதிரடி டிமாண்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/actress-anisha-s-husband-arrested-luxury-car-scandal-329346.html", "date_download": "2019-06-25T14:52:22Z", "digest": "sha1:DGDIVQ7IT6RJ3UIQMW7N5S7P6UVYTYPW", "length": 19197, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதலில் ஏசி.. அடுத்து சொகுசு கார்.. தொடர் மோசடியில் சின்னத்திரை நடிகையின் கணவர் கைது | Actress Anisha's husband arrested for luxury car scandal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n29 min ago பழைய வழிகளை விடுங்க... ஒவ்வொரு மழைத்துளியையும் சேமிங்க... பிரதமர் மோடி உரை\n42 min ago Video: தோ தோ நாய்க்குட்டி.. அடடா.. நாய் குட்டியை என்னெல்லாம் பண்றாங்கப்பா\n51 min ago இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளாக சூப்பர் எமர்ஜென்சி நிலவுகிறது.. மம்தா கடும் தாக்கு\n59 min ago பாஜகவுக்குத் தாவினார்.. மோடியைப் பாராட்டிப் பேசிய காங்கிரஸ் மாஜி எம்எல்ஏ அப்துல்லா குட்டி\nSports அசத்தல் ஆரம்பம்... ஆமை பினிசிங்.. பின்ச் பிச்சு எடுத்தாலும் 285 ரன்களில் சொதப்பிய ஆஸி.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nTechnology அடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுதலில் ஏசி.. அடுத்து சொகுசு கார்.. தொடர் மோசடியில் சின்னத்திரை நடிகையின் கணவர் கைது\nதொடர் மோசடியில் சின்னத்திரை நடிகையின் கண���ர் கைது- வீடியோ\nசென்னை: சொகுசு காரை வாடகைக்கு எடுத்து மோசடியில் ஈடுபட்டதாக சின்னத்திரை நடிகை அனிஷாவின் கணவர் சக்தி முருகன் கைது செய்யப்பட்டார்.\nசென்னை நெசப்பாக்கம் அம்மன் நகரைச் சேர்ந்தவர் அனிஷா (27). இவர் பிரபல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக உள்ளார். சில நாடகங்களிலும் நடித்துள்ளார்.ஸ்கை எக்யூப்மென்ட் என்ற நிறுவனத்தை கணவர் சக்தி முருகனுடன் சேர்ந்து நடத்தி வந்தனர். அதேபோல் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தையும் நடத்தினர்.\nகடந்த ஏப்ரல் மாதம் தங்கள் நிறுவனம் சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றுக்காக ரூ. 37 லட்சம் மதிப்பிலான 103 ஏசிக்களை கே.கே. நகரைச் சேர்ந்த பிரசாந்திடம் வாங்கினர். ஆனால் அதற்கான பணத்தை தராமல் இடித்தடித்து வந்தனர். இதையடுத்து அவர்கள் கொடுத்த காசோலையும் வங்கியில் பணம் இல்லை என திரும்பி வந்துவிட்டது.\nஇதையடுத்து நேரில் போய் கேட்டபோது அனிஷாவும் சக்தியும் பிரசாந்துக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து கே கே நகர் காவல் நிலையத்தில் புகாரின் பேரில் அனிஷா மற்றும் அவரது மைத்துனர் ஹரிக்குமார் ஆகியோரை கைது செய்தனர். எனினும் முக்கிய குற்றவாளியான சக்தி முருகன் தலைமறைவானார்.\nஇந்நிலையில் இவர்கள் நெசப்பாக்கத்தில் டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர். இதையடுத்து ஆடி, பிஎம்டபிள்யூ உள்ளிட்ட சொகுசு கார்களை தங்களது நிறுவனத்துடன் இணைந்து வெளியில் வாடகைக்கு இயக்கினர்.\nஓஎல்எக்ஸில் தங்களுடைய கார்களை விற்பதாக கூறியவர்களை தொடர்பு கொண்ட சக்தி முருகனும் அவரது மேலாளர் ரமேஷும் தங்கள் நிறுவனத்தில் கார்களை இணைத்துக் கொண்டு கணிசமான தொகையை வாடகையாக பெறுங்கள் என கூறினர்.\nஇதை நம்பி 100-க்கும் மேற்பட்டவர்கள் தங்களின் சொகுசு கார்களை இணைத்து அனைத்து அசல் ஆவணங்களையும் நிறுவனத்தில் வழங்கியுள்ளனர். இதையடுத்து காரின் உரிமையாளர்களுக்குத் தெரியாமல் அந்த ஆவணங்களை அடகு வைத்து கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டி விட்டு கடந்த மாதம் அந்த நிறுவனத்தை மூடிவிட்டனர்.\nஇதையடுத்து கார் உரிமையாளர்கள் 25 பேர் தங்களை ஏமாற்றியதாக கொடுக்கப்பட்ட புகாரில் எம்ஜிஆர் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து மேலாளர் ரமேஷை கைது செய்தனர். கார் மோசடியில் தலைமறைவாக உள்ள சக்தி முருகன் மற்றும் ஹரீஷ் இன்னும் சிலரை போலீஸார் தேடிவந்த நிலையில், கார்களை சக்தி முருகனிடம் பெற்று வெளியே விற்றுகொடுத்த இடைத்தரகர் பாண்டியன் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.\nஅவர் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்த 16 கார்களை போலீஸார் மீட்டனர். தலைமறைவாக இருந்த சக்திமுருகன் நேற்று சென்னை வந்துள்ளான் என போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சக்திமுருகணை போலீஸார் கைது செய்தனர் அவரிடமிருந்து பி.எம்.டபிள்யூ. கார் ஒன்றும் பறிமுதல் செய்யபட்டுள்ளது.\nபக்கத்துல புதுபொண்டாட்டி.. மாலையும், கழுத்துமா புருஷன்.. ஸ்டெல்லாக்கு வந்ததே ஆத்திரம்.. கச்சேரிதான்\nமரணத்திலும் கணவனை பிரியாத மனைவி ஜீவா..கோவை மக்களை சோகத்தில் ஆழ்த்திய இறப்பு\nஏம்மா, சமைக்கலையான்னுதானே கேட்டேன்.. அதுக்கு எதுக்கு ஜல்லிக் கரண்டியால அடிக்கிறே.. பரிதாப கணவர்\nஎன் பொண்டாட்டி, 3 பிள்ளைகளை நான்தான் கொன்றேன்.. பரபரக்கும் வாட்ஸ் ஆப் வீடியோ\n19 வயது நிவேதா.. கண் முன்பே இன்னொருவருடன் உல்லாசம்.. தலையைக் கொய்த முனியப்பன்\nபொள்ளாச்சியில்... ஆபாசமாக போட்டோ எடுத்து கணவர் மிரட்டல்.. மனைவி தர்ணா\nடைவர்ஸ் கேஸை விசாரித்த நீதிபதி.. மனைவியை சரமாரியாக குத்திய கணவர்.. சென்னை கோர்ட்டில் பரபரப்பு\nபாம்பு கடித்ததால் விபரீதம்.. மனைவியையும் கடித்துக் கொல்ல முயற்சித்த கணவர்\nதிண்டுக்கல் அருகே.. காதலியுடன் சேர்ந்து மனைவியை அடித்து உதைத்து கழுத்தை நெரித்த கணவன்.. வைரல் வீடியோ\nஇதுக்குத்தான் இப்டி கன்னாபின்னானு டிரஸ் போடக்கூடாதுங்கறது.. இப்ப என்னாச்சு பாருங்க\nபுது வீட்டுக்கு மாறியும் விடாத காதல்.. பழைய வீட்டில் காதலனுடன் மனைவி உறவு.. வெட்டிக் கொன்ற கணவர்\nவரதட்சணைப் பிரச்சினை.. மனைவியின் நாக்கை வெட்டி வீட்டுக் காவலில் வைத்த கணவர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhusband கணவர் சொகுசு கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/the-sensory-moment-kovai-school-student-315683.html", "date_download": "2019-06-25T14:16:07Z", "digest": "sha1:ZDG3MMXILRXBGXTPX6RO7MM4IJ3QFXHD", "length": 16612, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "தாய் பலியான சோகத்திலும் அழுதுகொண்டே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மகன் - கோவையில் நெகிழ்ச்சி | The sensory moment of Kovai school student - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அற��வுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n6 min ago Video: தோ தோ நாய்க்குட்டி.. அடடா.. நாய் குட்டியை என்னெல்லாம் பண்றாங்கப்பா\n45 min ago தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது... மக்கள் மகிழ்ச்சி\n48 min ago மூளைக் காய்ச்சலால் குழந்தைகள் இறப்புக்கும் லிச்சி பழத்திற்கும் தொடர்பில்லை.. பீகாரில் ஆய்வில் தகவல்\n50 min ago சந்திரபாபு நாயுடுவுக்கான இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ்... ஜெகன்மோகன் ரெட்டியின் அதிரடி தொடர்கிறது\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nSports ஆஸி.க்கு எதிரான முக்கிய மேட்ச்.. பட்லரின் அந்த செயல்... கடுப்பில் இங்கிலாந்து ரசிகர்கள்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nTechnology அடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்\nAutomobiles குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே கிடைத்த வாய்ப்பு.. புதிய செல்டோஸ் எஸ்யூவி காரின் புக்கிங் தொடக்கம்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதாய் பலியான சோகத்திலும் அழுதுகொண்டே 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மகன் - கோவையில் நெகிழ்ச்சி\nகோவையில் தாய் பலியான சோகத்திலும் மகன் நேற்று எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.\nகோவை வடவள்ளி பொம்மனாம்பாளையம் மதுரை வீரன் கோவில் விதியை சேர்ந்தவர் பிளம்பர் ராமச்சந்திரன், 36. இவரது மனைவி வெங்கடேஸ்வரி 32, இவர்களது மகன் அன்புச்செல்வன் 15, கல்வீரம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது அவருக்கு எஸ்எஸ்எல்சி பொது தேர்வு நடைபெற்று வருகிறது.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு ராமச்சந்திரனும், வெங்கடேஸ்வரியும் இடையர்பாளையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது பலத்த காயமடைந்தனர். இதையடுத்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.\nஇந்நிலை���ில், நேற்றுமுன்தினம் வெங்கடேஸ்வரிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், வெங்கடேஸ்வரி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்.\nஇதையடுத்து, வெங்கடேஸ்வரியின் உடல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அன்புச்செல்வனுக்கு எஸ்எஸ்எல்சி ஆங்கிலம் தேர்வு 2ஆம் தாள் தேர்வு நேற்று நடைபெற்றது. இதனை வெங்கடேஸ்வரின் மகன் அன்புசெல்வம் எழுதிவிட்டு வந்தார். அப்போது அவர் அழுதுகொண்டே தேர்வு எழுதியது அங்கிருந்தோரின் நெஞ்சை உருக்குவதுபோல் இருந்தது.\nதாய் இறந்துவிட்டதால், அன்புச்செல்வன் சிறப்பு அனுமதியாக எப்போது வேண்டுமானாலும் தேர்வு அறையை விட்டு செல்லலாம் என ஆசிரியர் கூறியபோதும் அன்புச்செல்வன் முழு தேர்வையும் எழுதி விட்டுதான் வந்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒன்னாப்பு படிக்கிற சிவா தனி மனுஷன் கிடையாது.. ஊரே கூடி சேவகம் செய்யுது பாருங்க\nதுபாயில் பள்ளி வாகனத்தில் தூங்கிய 6வயது இந்திய சிறுவன் மரணம்\nஅமித்ஷா அளவுக்கு யாரும் வியூகம் வகுக்க முடியாது தீதி.. பிரசாந்த் கிஷோர் இன்னும் வளரவேயில்லை- பாஜக\nஇந்தா.. சாப்பிடு.. சாப்பிடு.. வாயை திற.. பேசாமல் நின்ற மாணவனை மிரள வைத்த ஆசிரியர்\nடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி.. தமிழக மாணவர் தூக்கிட்டு தற்கொலை\nஒருநாள், ரெண்டு நாள் இல்ல.. ஒரு வருசமா கேஎப்சியை ஏமாற்றி சாப்பிட்ட மாணவர்.. இனி களி தான்\nநிலத்தகராறில் டீ மாஸ்டர் வெட்டிக்கொலை.. என்ஜினியரிங் மாணவர் கைது\nபள்ளிவேனை ஓட்டியபோது மாரடைப்பு.. 21 குழந்தைகளின் உயிரை காப்பாற்றி உயிர்விட்ட டிரைவர்\n 6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி அளிக்க உத்தரவு\nகிருஷ்ணகிரியில் 3ம் வகுப்பு மாணவனை அடித்த ஆசிரியை.. காதில் ரத்தம் சொட்ட சொட்ட வந்த கொடுமை\nசென்னை, கோவை.. பொள்ளாச்சி கொடுமைக்கு எதிராக தமிழகம் முழுக்க மாணவர்கள் போராட்டம்.. கொந்தளிப்பு\nகம்ப்யூட்டர் வகுப்பறையில் தூக்கில் தொங்கிய நவ்யா.. தாராபுரம் பள்ளியில் பரபரப்பு தற்கொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstudent kovai exam தாய் கோவை மகன் பொதுத்தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muthupet.in/2818", "date_download": "2019-06-25T13:53:20Z", "digest": "sha1:ORNWPHZEFHQU2P4FT576AJTKSM7QZL4E", "length": 3751, "nlines": 34, "source_domain": "www.muthupet.in", "title": "என் கணவர் சாவுக்கு இந்த மருத்துவமனை தான் காரணம், முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார்.! - Muthupet.in", "raw_content": "\nஎன் கணவர் சாவுக்கு இந்த மருத்துவமனை தான் காரணம், முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார்.\nமுத்துப்பேட்டை அடுத்த தம்பிக்கோட்டை கிழக்காடு கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் டிசம்பர் 26ம் தேதி தம்பிக்கோட்டை வடகாடு பகுதியை சேர்ந்த அழகிரி(47) உடல் நலக்குறைவுக்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக அவரை வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது செல்லும் வழியில் அழகிரி இறந்தார்.\nஇதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் தவறான சிகிச்சையால் தான் இறந்தார் எனக்கூறி மருத்துவமனையை சூறையாடினர். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.\nஇந்நிலையில் அழகிரியின் மனைவி ராஜேஸ்வரி, என் கணவர் சாவுக்கு தம்பிக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை தான் பொறுப்பு. எனவே, அந்த மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுத்து உரிய நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் மனு கொடுத்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/01/blog-post_07.html", "date_download": "2019-06-25T14:19:10Z", "digest": "sha1:SMNAJ2KOGPZ2BJXWLNQY6JSO26LTI23O", "length": 20115, "nlines": 326, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சில படங்கள், சில கச்சேரிகள்", "raw_content": "\nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nகொஞ்சம் புதுசு – கொஞ்சம் மரபு 25 ஜூன் 2019\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -1\nஎஸ்ராமகிருஷ்ணன் எனும் தண்டக்கருமாந்திரம் சகல துறைகளிலும், ஜனநாயகச் சமதர்மத்துடன் அட்ச்சிவுடுவது எப்படி\nஅறிவியல் திருவிழா - 2\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 66\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசில படங்கள், சில கச்சேரிகள்\nகடந்த ரெண்டு மாதமாக வே��ை காய்ச்சி எடுப்பதால், சென்ற வாரம், சென்னை இசைக் கச்சேரி சீசனையும் சினிமா சீசனையும் விடுவதில்லை என்று முடிவு எடுத்துக்கொண்டு டைம்டேபிள் போட்டு சில நிகழ்ச்சிகளுக்குச் சென்றேன்.\n4. மடகாஸ்கர் - 2\n5. மாண்டலின் ஸ்ரீனிவாஸ் கச்சேரி\n6. சித்ரவீணா ரவிகிரன் கச்சேரி\nமுதல் நான்கும் சத்யம் தியேட்டர் காம்ப்ளக்ஸில். அடுத்த இரண்டும் நாரத கான சபாவில்.\nலக்கிலுக் போல படம் போட்டு பாகங்களைக் குறித்து தீர்க்கமான விமரிசனங்களை நான் எழுதப்போவதில்லை. எனவே சுருக்கமான ஒரு அல்லது இரண்டு வரி விமரிசனங்கள் மட்டுமே.\nமார்கழி ராகம்: புது கான்சப்ட். நிச்சயம் வரவேற்கவேண்டிய ஒன்று. முழுமையான உருப்படியான விமரிசனத்தை சிமுலேஷன் பதிவில் சென்று பார்க்கவும். பாம்பே ஜெயஸ்ரீ கச்சேரி என்றால் நாரத கான சபாவில் டிக்கெட் விலையை இரட்டிப்பு செய்துவிடுகிறார்கள். அற்புதமான ஒலி அமைப்பு பொருந்திய சத்யம் தியேட்டர் அரங்கில் சுகமான ஓர் அனுபவம். சிமுலேஷன் சொல்வது போல, தனி ஆவர்த்தனத்தின்போது எழுந்துபோகும் ஆட்களை துப்பாக்கியால் சுடத்தோன்றும் எனக்கு. தியேட்டரிலும் தனி ஆவர்த்தனம் நடக்கும்போது யாராவது எழுந்திருக்கப்போகிறார்களா என்று பார்த்தேன். நல்லவேளை. அப்படி ஏதும் நடக்கவில்லை. ஜெயஸ்ரீ தனி ஆவர்த்தனத்துக்கு நேரம் ஒதுக்கி, ஆவர்த்தனமும் முடிந்து, மீண்டும் ஜெயஸ்ரீயே தொடர்வார் என்று எதிர்பார்க்கும்போது டி.எம்.கிருஷ்ணா தொடர்வது ஆச்சரியம். சினிமாத் திரையில் மட்டும்தான் இது சாத்தியம்.\nஇதற்கு பதில் டிவியில் காண்பித்துவிட்டுப் போகட்டுமே என்று சொல்பவர்கள் அபாக்கியவான்கள். கான்சர்ட்டில் உட்கார்ந்த அனுபவமும் கிடைக்கும்; நமக்கு வேண்டிய நேரத்தில் போய்க் காணும் சாத்தியமும் உண்டு என்பதை உணராதவர்கள்.\nஅபியும் நானும்: படத்தில் அபி இல்லை. அபியின் அப்பாதான் இருக்கிறார். “அபியின் அப்பாவும் பெண்ணும்” என்று மாற்றி வைக்கலாம். பாடல்கள் தேவையில்லை. மோசமாகவும் உள்ளன. ராதா மோகனுக்கு படத்தை ஆரம்பிக்கவும் முடிக்கவும் தெரியவில்லை. மற்றபடி ஓகே. ஆனால் அந்த பிளானிங் கமிஷன் உறுப்பினரை மதர் தெரசாவாகச் சித்திரித்து கழுத்தை அறுக்கிறார். அவருக்கு பிரதமர் ஃபோன் போடுவதெல்லாம் ரொம்ப டூ மச். தமிழ்க் குப்பைகளுக்கு நடுவில் நிச்சயம் பார்க்கவேண்டிய படம். லக்கிலுக்கின் விமரிசனம்.\nகஜினி (இந்தி): ஏன் இந்த விஷப்பரீட்சை என்று நீங்கள் நினைக்கலாம். என்னவோ தோன்றியது. முதல் நாள் படம் பார்க்கப்போய் அடுத்த நாள்தான் வெளியே வந்தோம். முதல் நாள் இரவு 10.00 மணிக்கு ஆரம்பித்த படம், அடுத்த நாள் வீடு வந்து சேர்ந்தபோது அதிகாலை மணி 2.00. அந்த அளவுக்கு என்ன பென்ஹரா எடுத்துள்ளார்கள் என்றால், இல்லை, வெறும் குப்பைதான்.\nசூர்யா, அமீர் கானைவிட நன்றாக நடித்தார். அமீர் கானுக்கு காதல் செய்யத் தெரியவில்லை. சண்டையும் போடத் தெரியவில்லை. தமிழில் பாட்டுகள் மனத்தில் நின்றன. இந்தியில் ட்யூன் எதுவும் உருப்படியில்லை. தரித்திரம். தமிழில் கிளைமேக்ஸ் படு கேவலம். இந்தியில் அதிலிருந்து 5% குறைந்த கேவலம். மற்றபடி படம் பாடாவதி. பார்ப்பதும் பார்க்காததும் உங்கள் இஷ்டம். அசின்... தமிழிலும் இந்தியிலும் ஒரே சேவிங் கிரேஸ் இவர்தான்.\nமடகாஸ்கர் - 2: எந்த அனிமேஷன் / குழந்தைகள் படம் வந்தாலும் பெண்ணைக் கூப்பிட்டுக்கொண்டு சென்று பார்த்துவிடுவேன். அந்த வரிசையில். மற்றபடி படம் சரியாக 2 மணி நேரத்துக்குள் முடிந்தது சந்தோஷமாக இருந்தது. இந்திய சினிமா தயாரிப்பாளர்கள் எப்போதுதான் இதனைக் கற்றுக்கொள்வார்களோ. 3, 4 மணி நேரம் உட்காரத் தாளவில்லை. மற்றபடி மனத்தில் எதுவும் நிற்கவில்லை. சுமாரான படம்தான். சிறுவர்கள் சந்தோஷமாகப் பார்த்தனர். என்னதான் இருந்தாலும் பிக்ஸாருக்கு இணையாக எஸ்.கே.ஜி டிரீம்வொர்க்ஸ் வருவதற்கு ஒரு மில்லியன் வருடங்களாவது ஆகும் என்று தோன்றுகிறது.\nமாண்டலின் ஸ்ரீனிவாஸ், சித்ரவீணா ரவிகிரண்: ஒவ்வோர் ஆண்டும் இவர்கள் இருவரது கச்சேரிக்காவது செல்வது வழக்கம். எல்லா முறையும் அப்படி நடப்பதில்லை. இந்த முறை இரண்டு கச்சேரிகளையும் நாரத கான சபாவில் பிடித்துவிட்டேன். கன்யாகுமரி வயலின் கச்சேரியை இந்தமுறை தவறவிட்டேன்.\nகம்பி இசைக்கருவிமீது எனக்கு தனியான நாட்டம். அறிவியலில் கம்பி இசையைப் புரிந்துகொள்வது எளிது. மேள, பறை வாத்தியங்கள் (பெர்குஷன்), குழல் வாத்தியங்கள் ஆகியவை எப்படி வேலை செய்கின்றன என்பதை விளக்குவது கடினம். இதைப்பற்றி தனியாக எழுதுகிறேன்.\nசினிமா பார்த்துவிட்டு கச்சேரிக்கு போயிட்டு வந்தாப்ல இருக்கு.\nபுத்தக கண்காட்சியில் \"கிழக்கில்\" நல்ல புத்தகம் வாங்கலாம்.\nமார்கழி ராகம் பற்றிய எனது ���டுகையைக் குறிப்பிட்டமைக்கு நன்றி.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவிஜய் டிவியின் நீயா, நானா\nபதிப்புத் தொழில் குறித்த பயிற்சிப் பட்டறை\nஅறிவியலுக்கென ஒரு கூட்டுப் பதிவு\nஇன்று வாங்கிய புத்தக லிஸ்ட்\nநான் எடிட் செய்த புத்தகம் - 6: அமுல்\nநான் எடிட் செய்த புத்தகம் - 5: ராமகியன்\nசில படங்கள், சில கச்சேரிகள்\nநான் எடிட் செய்த புத்தகம் - 4: கலீஃபா உமர் இப்ன் அ...\nநான் எடிட் செய்த புத்தகம் - 3: ஒபாமா\nநான் எடிட் செய்த புத்தகம் - 2: ஓர் ஐ.ஏ.எஸ் அலுவலரி...\nநான் எடிட் செய்த புத்தகம் - 1: கோக-கோலா\nநான் எடிட் செய்த புத்தகங்கள் - 0\nமாலனின் கட்டுரைத் தொகுப்பு வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/12/blog-post_4.html", "date_download": "2019-06-25T13:47:22Z", "digest": "sha1:DLDKVH43JBZLIJZMHNA6GNQPQEG7GXVE", "length": 16239, "nlines": 85, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "காதலால் சீர் கெடும் சந்ததி - Ceylon Muslim -", "raw_content": "\nHome சிறு பத்திகள் காதலால் சீர் கெடும் சந்ததி\nகாதலால் சீர் கெடும் சந்ததி\nநம் சமுகம் எதிர் நோக்கும் பிரச்சினைகளில் மிகவும் பெரிய பிரச்சினை காதல் பிரச்சினையாகும். ஓடி போகும் சீரழிவு செய்திகள்எல்லாம் மறைக்க மறந்த பக்கமாக பக்கம் பக்கமா வருவதை அவதானிக்க முடிகிறது இதற்கு ஒரு காரணத்தை மட்டும் முன் வைக்க முடியாது தொலை(ல்)பேசி கல்வி நிலையங்களில் கலந்து பழகுதல் நாடகம் திரைப்படம் என்று பல காரணங்களை சொல்ல முடியும்.\nகாரணம் எதுவாக இருந்தாலும் சரி செய்ய வேண்டிய மிகவும் முக்கியமான பொருப்பு கடமை பெற்றோரை சாரும் பெற்றோடு மற்றும் நின்று விட கூடாது சமுக நலன் விரும்பிகள் மார்க்க அறிஞர்கள் என அனைவரின் மீதும் பாரிய பொறுப்பு சாட்டப்பட்டுள்ளது.\nநம் சமுகத்தின் எதிர்காலத்தையும் நம் கண்களாகிய பெண்களையும் நம் இளைஞர் சமுதாயத்தையும் பாதுகாக்க வேண்டிய தலையாய கடமையாகும்\nஇந்த பொறுப்பை உணராமல் இன்றைய சூழ்நிலையில் வாழ்வது நம் எதிர்கால சந்ததினர் மீது காவிகளினால் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் சூழ்ச்சிக்கும் அநீதிக்கும் ஒரு வகையில் நாம் உதவுவதாகவே இருக்கும்.\nஇன்றைய நவின நாகரிக உலகில் நம்மவர்களிடம் மார்க்கம் மறைந்து மறந்து வாழ கூடியதை அவதானிக்க கூடியதாக உள்ளன. அண்ணிய கலச்சாரத்தால் மூழ்கிக் கொண்டு செல்கிறது இன்றைய முஸ்லிம் சமுகம்இதை சரி செய்ய வேண்டிய கடமை பொறுப்பு நம் அனைவரின் மீதும் உண்டு\nவாய் பேச்சு வீரர்களாக மட்டும் இருந்து விடாமல் செயலிலும் சாதிக்க வேண்டும்.\nகாவி கழுகு கூட்டத்திற்க்கு ஆயிரம் பாத்திமாக்கள் இறையாக கூடியதை தினமும் நாம் கண்டு கொண்டு தான் இருக்கிறோம்.காதலெனும் கன்றாவியால் மார்க்கத்தை துச்சமாக நினைத்து இன்று எத்துணை எத்துணை முஸ்லிம் வாரிசுகள்விரண்டு ஓடி காபிரின் கருவை சுமக்கிறார்கள்.\nஇப்படியே சென்று கொண்டு இருந்தால் நம் சமுதாயத்தின் எதிர்காலம் என்னவாகும் பெற்றோரின் கவன குறைவே பிள்ளைகள் சீர் கெட்டு போவதற்கு முதல் காரணியாக அமைகிறது\nபிள்ளைகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதில் தன் கடமை முடிந்து விடுவதில்லை. தொலை(ல்) பேசி இணையதளம் தொலைகாட்சி இவ்வாறான பொருட்களை வாங்கி கொடுத்ததும் தங்களது கடமை முடிந்து விடுவதில்லை முடிந்து விட போவதும் இல்லை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை ஆணித்தரமாக பிள்ளைகளின் இதயங்களில் சேமிக்கும் வகையில் சொல்லி கொடுக்க வேண்டும் அதன் நன்மை தீமைகளை விளக்கி கொடுக்க வேண்டும்.\nதீவிர கண்கனிப்பும் வேண்டும் மீறும் பட்ச்சத்தில் கண்டிக்கவும் வேண்டும்\nஅதிக அன்பை பிள்ளைகள் மீது செலுத்திகிறோம் என்று நினைத்து உங்கள் குழந்தைகளின் சீரழிவுக்கு காரணியாக நீங்களே அமைந்து விடாதீர்கள்\nபணம் பதவி புகழ் சேர்த்து விட்டால் மாத்திரம் உங்கள் குழந்தைகள் வளர்ந்து விடுவார்கள் என நினைத்து விடாதீர்கள் நீங்கள் வளர்த்தால் தான் அவர்கள் வளர்வார்கள். இன்றைய இளைஞர்கள் நாளை நம் சமுகத்தின் தூண்கள் என்பதை மறவாதீர்கள்\nஇன்றைய நவின நாகரி உலகம் இஸ்லாத்தின் விரோதிகளின் கையில் தான் உண்டு. அவர்கள் ஆட்டி வைக்கும் திசையெல்லாம் நம்மவர்கள் ஆடி கொண்டே போகிறார்கள். குறிப்பாக இளைஞர்கள் யுவதிகள் இவர்களின் பிடியில் வசமாக மாட்டி விட்டார்கள் மது மாது போதையென பல திசையிலும் திசை திரும்பி செல்கிறார்கள் நம் அவர்கள் இவ்வாறே சென்று கொண்டு இருக்க விடலாமா\nஅன்று பாலிபர்களால் தான் மார்க்கத்தை மார்க்கமாக நம் கையில் பரிசலித்தார்கள் ஆனால் இன்று அதே வாலிபர்கள் அடகு வைத்து விட்டார்கள் அற்ப காரணங்களுக்கா வேதனை தர கூடிய விடயங்கள் அல்லாவா\nஇயக்கமாக பிரிந்து சன்டை போட தெரியும் நம்மவர்களுக்கு இயக்கத்திற்க்காக ஆனால் நம் சமுகத்தின் நலனுக்காக கொஞ்சம் நிமிர்ந்து பேச நேரமில்லை\nநம் மார்க்கத்திற்க்காக நாம் பேராடாவிடில் வேறு யார்போராடு நமது பிள்ளைகள் , மற்றும் தம்பி தங்கைகளின் எதிர்கால நலனுக்காக நம் எதிர்கால சந்ததினரின் வாழ்க்கைகாக நிச்சயமாக நாம் இதற்கு பேராட வேண்டிய கடமை உண்டு போராட்டம் போராட்டம் என்றவுடன் ஆயுதம் ஏந்துவதென்று நினைத்து விடாமல் மார்க்கத்தை நம் தம்பி தங்கைகளிடம் கொண்டு சேர்பதில் தீவிரவாதிகளாக மாறுவோம் என்று சொல்கிறேன்\nஅன்புள்ள இஸ்லாமிய இளைஞர் யுவதிகளே\nஇஸ்லாத்திற்காக எதையும் இழக்கலாம் ஆனால் எதற்க்காகவும் இஸ்லாத்தை இழக்க கூடாது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள்\nநம் வருங்கால சந்ததினரை மார்க்க பற்றுள்ளவர்களாக வளர்ப்போம்தலை நிமிர்ந்து நான் முஸ்லிமடயென மார்பு தட்டி பேச கூடிய குழந்தைகளை வளர்ப்போம் வளர்த்து எடுப்போம் இன்ஸா அல்லாஹ்.....\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவரும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் துண்டு துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை - துருக்கி\nசௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் தெரிவிக...\nதேசிய காங்கிரஸிலிருந்து உதுமாலெப்பை வெளியேறுகிறார்..\nதேய்ந்து வருகின்றது தேசிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் முன்னாள் த...\nசற்று முன் அனைத்து பதவிகளிருந்தும் உதுமாலெப்பை இராஜினாமா....\nதேசிய காங்கிரஸின் பிரதி தலைவ��ும், முன்னாள் மாகாண சபை அமைச்சருமான எம்.எஸ் உதுமாலெப்பை தேசிய காங்கிரஸின் தொடர்புகளை சற்றுமுன் (20) முறித்த...\n - 10 பணக்காரர்களின் விபரம் இதோ\nஇலங்கை அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான \"FORBES&quo...\nநியூஸிலாந்து தாக்குதல் : துப்பாக்கியில் எழுதப்பட்டவை என்ன தெரியுமா\nதீவிரவாதியின் துப்பாக்கியில் எழுதப்பட்டிருந்தவை \"வரலாற்றுப் பகை\"யை வெளிப்படுத்தும் வார்த்தைகள். நியூஸிலாந்து கிருஸ்ட்சர்ச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/rajini-makkal-mandram/", "date_download": "2019-06-25T14:28:55Z", "digest": "sha1:A4NO5F2QEJTF6YWW54GLHNXPOZJ6TFLU", "length": 10282, "nlines": 117, "source_domain": "www.envazhi.com", "title": "rajini makkal mandram | என்வழி", "raw_content": "\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nவெளியில் தெரிகிறதோ இல்லையோ, மீடியா கவனம் பெறுகிறதோ இல்லையோ…...\nகடல் கடந்து நம் மக்களுக்காக கால் பதிக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nஇங்கே தமிழர், கன்னடர், மலையாளி என்று பிரிந்தே வாழ்கிறோம். இங்கே...\nநேர்மையை வலியுறுத்தும் ரஜினி மீது முரசொலிகளுக்கு கோபம் வருவது இயல்புதானே\nரஜினிகாந்த் இன்னும் கட்சியை அறிவிக்கவில்லை. அதற்கு முன்...\nஎன்னையும் ரசிகர்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது\nசென்னை: என்னையும் ரசிகர்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க...\nதலைவருடன் ராஜு மகாலிங்கம் சந்திப்பு\nரஜினி மக்கள் மன்றத்தின் மாநிலச் செயலாளர் ராஜு மகாலிங்கம்...\nரஜினி மக்கள் மன்ற செயலாளராக ராஜு மகாலிங்கம் நியமனம்\nசென்னை: இதுவரை லைகா நிறுவன நிர்வாகியாக இருந��த ராஜூ மகாலிங்கம்...\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/gobi-parota/44410/", "date_download": "2019-06-25T13:58:32Z", "digest": "sha1:XPEZRSUTG3ZT2G52G2QCUA7B4MQFU3K6", "length": 6026, "nlines": 135, "source_domain": "kalakkalcinema.com", "title": "Gobi Parota : South Indian Recipe, Easy Rice Recipe", "raw_content": "\nHome Trending News Easy Kitchen கோபி பராத்தா – சமைக்கலாம் வாங்க\n��ோபி பராத்தா – சமைக்கலாம் வாங்க\nகோதுமை மாவு – ஒரு கப், காலிஃப்ளவர் துருவல் – கால் கப், வெங்காயம் – 1,\nபச்சை மிளகாய் – 1, கொத்தமல்லித்தழை – சிறிதளவு,\nகரம் மசாலாத்தூள் – 1/2 டீஸ்பூன், சாட் மசாலாத்தூள் – 1/2 டீஸ்பூன், எண்ணெய் – தேவையான அளவு,\nஉப்பு – தேவையான அளவு.\n1) கோதுமை மாவுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். இந்த மாவை அரை மணி நேரம் அப்படியே மூடிவைக்கவும்.\nவாழ்க்கை புல்லா ஒருத்தரோட வாழ முடியாது, வருஷத்துக்கு ஒருத்தரோட… – ஸ்ரீ ரெட்டியின் சர்ச்சை பதிவு.\n2) துருவிய காலிஃப்ளவருடன் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, உப்பு, கரம் மசாலாத்தூள், சாட் மசாலாத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதுவே ஸ்டஃபிங் ஆகும்.\n3) பிறகு, மாவை சற்று பெரிய உருண்டைகளாக உருட்டவும். ஒவ்வோர் உருண்டையையும் கிண்ணம் போல செய்து, அதன் நடுவே ஒரு டேபிள்ஸ்பூன் காலிஃப்ளவர் ஸ்டஃபிங் வைத்து, நன்றாக இழுத்து மூடவும்.\n4) பின்னர் சற்றுக் கனமான பராத்தாக்களாகத் தேய்த்து, வேகவிட்டு எடுக்கவும்.\n5) சுவையான கோபி பராத்தா ரெடி.\nPrevious articleகண்றாவியான உடையில் கவர்ச்சி ஆட்டம் போட்ட ஷாலு ஷம்மு – வைரலாகும் வீடியோ\nNext articleதக்காளி – பூண்டு சட்னி\nசிக்கன் சால்னா செய்வது எப்படி\nகறிவேப்பிலை மட்டன் குழம்பு செய்வது எப்படி\nவாழைக்காய் பொடிமாஸ் செய்வது எப்படி\nஒருவழியா முன்னணி ஹீரோவுக்கு ஜோடியான மேகா ஆகாஷ் – அதுவும் யார் கூட தெரியுமா\nசமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வரும் பிழை – இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் பேச்சு.\nபிரேமம் அனுபமா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா லேட்டஸ்ட் ஃபோட்டோவ நீங்களே பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2019-06-25T14:12:26Z", "digest": "sha1:3NUU2UFTS7Z4ISFJM7YCP5F4OBFKY4YO", "length": 15148, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "சனிவார்வாடா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசனிவார்வாடா கோட்டையின் முதன்மை வாயில்\nபுனே நகரம், மகாராட்டிரா இந்தியா\nசனிவார்வாடா (Shaniwarwada) (Śanivāravāḍā) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே நகரத்தின் மையத்தில் அமைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையுடன் கூடிய அரண்மனை��ாகும். சனிவார்வாடா கோட்டை [1] 18ம் நூற்றாண்டில் இந்திய அரசியலின் மையமாக விளங்கியது.[2] சனிவார்வாடா 1818 வரை, மராத்தியப் பேரரசின் பிரதம அமைச்சராக இருந்த பேஷ்வாக்களின் அரண்மனையாக விளங்கியது. மூன்றாம் ஆங்கிலேயே - மராத்தியப் போரின் முடிவில், சனிவார்வாடா கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர்.\nஎழு அடுக்கள் கொண்டிருந்த சனிவார்வாடா கோட்டை அரண்மனைக் கட்டிடங்கள் 27 பிப்ரவரி 1828ல் பெருமளவில் தீப்பற்றி எரிந்தது. தற்போது தரை தளம் மட்டுமே எஞ்சியுள்ளது. இக்கோட்டையை தற்போது இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரித்து வருகிறது. இக்கோட்டை மகாராட்டிரா மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ளது. இக்கோட்டையில் நாள்தோறும் மாலை வேளைகளில் பேரரசர் சிவாஜியின் ஆட்சி முறை மற்றும் கோட்டையின் வரலாறு குறித்து ஒலி ஒளிக் காட்சி மூலம் விளக்கப்படுகிறது.\nசனிவார்வார் வாடா கோட்டை எதிரே, மராத்தியப் பேரரசின் இரண்டாம் பேஷ்வா முதலாம் பாஜிராவின் சிலை\nதுவக்கத்தில் ஏழு அடுக்குகள் கொண்டிருந்த சனிவார்வாடா கோட்டை அரண்மனை மராத்தியப் பேரரசின் பிரதம அமைச்சர்களான பேஷ்வாக்கள் வாழ்ந்த அரண்மனையாகும்.\nஇக்கோட்டையின் தரைதளம் கருங்கற்களால் கட்டப்பட்டது. எஞ்சிய ஆறு தளங்கள் செங்கற்களால் கட்டப்பட்து. மூன்றாம் ஆங்கிலேயே - மராத்தியப் போரின் போது, பீரங்கிகளால் ஆங்கிலேயர்கள் இக்கோட்டை தகர்த்த போது, தரைதளம் தவிர்த்த எஞ்சிய ஆறு தளங்கள் சிதறுண்டது. 1758ல் இக்கோட்டை அரண்மனையில் அரசகுடும்பத்தினரும், அவர்களின் நூற்றுக்கணக்கான உதவியாளர்களின் குடும்பங்களும் வாழ்ந்தது.\nசனிவார்வாடா கோட்டையில் வாழ்ந்த பேஷ்வா நாராயணராவ், 1773ல் தமது சித்தப்பா பேஷ்வா இரகுநாதராவ் மற்றும் சித்தி ஆனந்திபாய் ஆகியோரின் ஆணையால் கொல்லப்பட்டார்.[3][4]\nசூன் 1818ல் மூன்றாம் ஆங்கிலேயே - மராத்தியப் போரின் முடிவில் பேஷ்வா இரண்டாம் பாஜி ராவ், தன் மகுடத்தையும், சனிர்வார்வாடா கோட்டையையும் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி படைத்தலைவர் சர் ஜான் மால்கத்திடம் இழந்தார். பின்னர் இரண்டாம் பாஜி ராவ் கான்பூர் அருகே உள்ள பித்தூரில் அரசியல் அடைக்கலம் அடைந்தார்.\n27 பிப்ரவரி 1828 அன்று சனிவார்வாடா கோட்டை அரண்மனை வளாகத்தின் உட்புறத்தில் பெருமளவில் தீப்பற்றி எரிந்தது. ஏழு நாட்��ள் எரிந்த தீயில், கோட்டையின் உட்புறத்தில் இருந்த ஏழு அடுக்கள் கொண்ட அரண்மனை வளாகம் முற்றிலும் எரிந்து வீழ்ந்தது. சனிவார்வாடா கோட்டையும், தரை தளம் மட்டுமே தீயில் தப்பியது. [5]\nமரத்தியப் பேரரசர் சாகுஜியின் பிரதம அமைச்சர் எனும் பேஷ்வா முதலாம் பாஜிராவ், புனேவில் சனிவார்வாடா கோட்டையை நிறுவ 1 சனவரி 1730ல் அடிக்கல் நாட்டினார். மராத்தி மொழியில் சனிவார் என்பதற்கு சனிக்கிழமை என்றும், வாடா என்பதற்கு மக்கள் குடியிருப்பு பகுதி என்றும் பொருள். இக்கோட்டையும், அரண்மனைகளும் கருங்கல், செங்கல், சுண்ணாம்பு, தேக்கு மரங்களைக் கொண்டு கட்டப்பட்டது. 16,110 ரூபாய் பொருட்செலவில் 1732ல் கட்டிமுடிக்கப்பட்ட சனிவார்வாடா கோட்டை, 22 சனவரி 1732 சனிக்கிழமை அன்று திறக்கப்பட்டது.\nஇக்கோட்டையின் உள்வளாகத்தில் பின் வந்த பேஷ்வாக்கள் அரசவை, நீர் ஊற்றுகளுடைன் பூங்காக்கள், மற்றும் பிற அரண்மனைகள் கட்டினர். மேலும் கோட்டையின் மேல் காவல் கோபுரங்கள் எழுப்பினர். கோட்டையில் முதன்மை வாயில் தவிர்த்த ஐந்து சிறு வாயில்கள் அமைத்தனர்.\nசனிவார்வாடா கோட்டையின் முதன்மை வாயில்\nகோட்டையில் நீர் ஊற்றுடன் கூடிய பூங்கா\nகோட்டையின் முதல் தளத்தின் மண்டபம்\nகருங்கற்களால் கட்டப்பட்ட கோட்டைச் சுவர்கள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Shaniwar Wada என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சனவரி 2019, 13:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AE%BF%C2%AD%E0%AE%A9%C2%AD%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-06-25T14:16:14Z", "digest": "sha1:O6XB23JMGGCKNZEPMAJTCDMYPBTKYGQM", "length": 9464, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இரத்­தி­ன­புரி | Virakesari.lk", "raw_content": "\nஏறாவூர் பிரதேச செயலாளராக கடமையாற்றியவருக்கு 10 வருட கடூழிய சிறை தண்டனை\nசர்வதேசம் வைத்திருந்த மதிப்பை ஜனாதிபதி பாதுகாக்கவில்லை - ராஜித\nபூஜித்த தொடர்பில் சி.ஐ.டி. விஷேட விசாரணை\n\"ஐ.தே.க.வின் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் வீண்விரயமாகும் மக்களின் வரிப் பணம்\"\nவடக்கு ஆளுநரின் ஆலோசனையில் வலி கிழக்கில் போதைக்கு எதிரான செயத்திட்டம்\nகளனியில் துப்பாக்கி சூடு ; நகைக் கடை உரிமையாளர் பலி\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 5 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\n8 மாவட்­டங்­க­ளுக்கு மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை\nநாட­ளா­விய ரீதியில் கடந்த 24 மணி நேரத்தில் பதி­வான மழை­வீழ்ச்சி 75 மில்­லி­மீற்­றரைத் தாண்­டி­யுள்­ளதால் 8 மாவட்டங்­க­...\nஇரத்­தி­ன­புரி, கேகா­லையில் இந்த நோயா­ளர்­களின் எண்­ணிக்கை அதி­க­மாம்.\nஇரத்­தி­ன­புரி, கேகாலை ஆகிய மாவட்­டங்­களில் எய்ட்ஸ் நோயா­ளர்களின் எண்­ணிக்­கையும் பரி­சோ­தனைக்கு உட்­ப­டுத்தப்­ப­டுவோர்\nஇரத்­தி­ன­பு­ரியில் எய்ட்ஸ் நோயா­ளர்கள் அதி­க­ரிப்பு.\nஇரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் எய்ட்ஸ் நோயா­ளர்­களின் எண்ணி க்கை இவ்­வ­ருடம் 80 ஆக உயர்ந்­துள்­ள­தாக இரத்­தி­ன­புரி அரச வ...\nநாட்டில் நிலவும் சீரற்ற கால நிலை எதிர்­வரும் செவ்வாய் மற்றும் புதன் கிழ­மை­களில் உக்­கி­ர­ம­டை­ய­வுள்­ள­தாக கால­நிலை அவ­...\nகாச ­நோ­யா­ளிகளின் எண்ணிக்கை அதி­க­ரிப்பு.\nஇரத்­தி­ன­புரி மாவட்ட தோட்­டப்­ப­கு­தி­களில் காச நோயா­ளர்களின் தொகை அதி­க­ரித்து வரு­வ­தாக இரத்­தி­ன­புரி மாவட்ட காச நோய...\nஇரத்­தி­ன­பு­ரியில் மண்­ச­ரிவு எச்­ச­ரிக்கை நீடிப்பு.\nஇரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் பெய்து வரும் பலத்த மழை கார­ண­மாக பல பாகங்­க­ளிலும் மண்­ச­ரிவு அபாயம் ஏற்­பட்­டுள்­ளது. என...\nஅரச, தனியார் பஸ்­களில் மிகு­திப்­பணம் வழங்­கு­வ­தில்லை.\nஇரத்­தி­ன­புரி மாவட்­டத்தின் பல பிர­தே­சங்­களில் சேவைக்கு அமர்த்­தப்­பட்­டுள்ள இ.போ.ச. மற்றும் தனியார் பஸ் வண்­டி­க­ளிலு...\nஇலங்கையை ஊடறுக்கும் காலநிலை தொடர்பில் விசேட அறிவித்தல்.\nநாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை அடுத்துவரும் சில தினங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள...\nகுகுலே கங்கையின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.\nஇரத்­தி­ன­புரி, களுத்­துறை மாவட்­டங்­களின் எல்லைப் பகு­தி­களில் தொடர்ந்து அடைமழை பெய்து வரு­வ­தனால் குகுலே கங்கையின் அனை...\nஎஹலி­ய­கொ­டையில் 150 குடும்­பங்கள் இடம்பெயர்வு\nஇரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் தொடர்��்­சி­யாக பெய்து வரும் அடை­மழை கார­ண­மாக வெள்ளம் மற்றும் மண்­ச­ரிவு அபாயம் ஏற்­பட்­டுள...\nபிஞ்ச் சதம் ; இலக்கை கடக்குமா இங்கிலாந்து\nஜனாதிபதி வேட்பாளர் குறித்த கருத்துக்கள் கூட்டணிக்கு பாதகமில்லை : தயாசிறி ஜயசேகர\nபாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க மகேஷ் சேனாநாயக , ரிஷாத்துக்கு அழைப்பு\nபொதுமக்களிடம் நிதியுதவி கோரும் பொதுபலசேனா\nபெல்ஜியம் , ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கை தூதுவராக கிரேஸ் ஆசீர்வாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aeeoassociation.blogspot.com/2016/07/dinamani-09072016.html", "date_download": "2019-06-25T14:55:42Z", "digest": "sha1:YWAY4GDN7XVRMNIZ6MCPOLSUXQTKVPRJ", "length": 26520, "nlines": 186, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : அரசுப் பள்ளிகள் dinamani 09/07/2016", "raw_content": "\nஅரசுப் பள்ளிகள் dinamani 09/07/2016\nதருமபுரி மாவட்டம், பாப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி நகரில் அரசு ஆரம்பப்பள்ளி கடந்த 30 ஆண்டு காலமாக செயல்பட்டு வந்தது. இப்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர்.\nகடந்த சில ஆண்டுகளாக இப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை படிப்படியாக குறையத் தொடங்கியது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை ஒரு மாணவர்கூட இந்தப் பள்ளியில் படிக்கவில்லை. ஐந்தாம் வகுப்பில் மட்டும் நான்கு மாணவர்கள் படித்தனர். அந்த நான்கு மாணவர்களும் தேர்ச்சி பெற்று இவ்வாண்டு ஆறாம் வகுப்பில் சேர அருகில் உள்ள பள்ளிக்குச் சென்று விட்டனர்.\nதற்போது இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒரு மாணவர்கூட சேரவில்லை. பள்ளியின் தலைமை ஆசிரியர் மட்டும் வேலை நாட்களில் பள்ளிக்கு வந்து செல்கிறார். இதனால் 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த அரசுப் பள்ளி தற்போது மூடப்படும் அபாயத்தில் உள்ளது.\nஇது ஒரே ஆண்டில் உருவான பிரச்னை அல்ல. பல ஆண்டுகளின் தொடர்ச்சிதான் இந்த நிலை உருவாகக் காரணம். ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறபோது மாணவர்களைத் தக்க வைக்கவோ, புதிதாக மாணவர்களை சேர்க்கவோ பள்ளி ஆசிரியர்கள் ஏன் முயற்சிக்கவில்லை இந்த விஷயத்தில் மாவட்டக் கல்வி அதிகாரிகள் ஏன் தலையிடவில்லை இந்த விஷயத்தில் மாவட்டக் கல்வி அதிகாரிகள் ஏன் தலையி��வில்லை மாநில அரசின் கல்வித் துறை என்ன செய்கிறது\nஅரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவதும், தனியார் பள்ளிகளில் அதிகரிப்பதும் கடந்த பல ஆண்டு காலமாக நீடித்து வரும் அவலம். 2001-ஆம் ஆண்டு தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 11,68,439-ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 2014-இல் 36,17,473-ஆக அதிகரித்தது. ஆனால், மாநில அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வந்திருக்கிறது.\n2008-09-இல் இருந்து 2012-13 வரையிலான நான்கு ஆண்டுகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கண்ட அ.தி.மு.க. அரசு மாணவர்கள் எண்ணிக்கையை தக்க வைப்பதற்கு இலவசமாக புத்தகப்பைகள், கணித உபகரணப் பெட்டிகள், கிரையான்ஸ், வண்ணப்பென்சில்கள், பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் போன்ற இலவசங்களை வழங்க திட்டமிட்டது. இதற்குப் பிறகும் அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவதை தடுத்து நிறுத்த முடியவில்லை.\nஉதாரணமாக, 2013-14, 2014-15 ஆண்டுகளில் அரசின் மானியக்கோரிக்கை அறிக்கையின் படியே அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 55,774 குறைந்துள்ளது.\n2007-08இல் ஆதி திராவிடர் நலப்பள்ளிகளில் 2,44,864-ஆக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை 2014-15இல் 1,54,080-ஆக குறைந்து விட்டது.\nசென்னையில் கடந்த 13 ஆண்டுகளில் 54 மாநகராட்சிப்பள்ளிகள் மூடப்பட்டு விட்டன. இக்காலத்தில் மாநகராட்சிப்பள்ளிகளில் 1,20,000-ஆக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 85,000-ஆக குறைந்து விட்டது.\nதருமபுரி மாவட்டத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அரசுப் பள்ளிகளில் 2011-ஆம் ஆண்டு 98,526-ஆக இருந்த மாணவர்கள் எண்ணிக்கை 2015-இல் 84,243-ஆக குறைந்து விட்டது.\nஅ.தி.மு.க., தி.மு.க. அரசுகள் பள்ளிக் கல்வியில் தனியார் மயத்தை ஊக்குவித்த காரணத்தினால், மாநிலத்தில் பல மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதோடு பல பள்ளிகள் மாணவர்கள் இல்லாததால் (பாப்பம்பட்டி பள்ளியைப் போல்) மூடப்பட்டு விட்டன.\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மூடப்படுவதால் பாதிப்பு யாருக்கு சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் ஒன்றியம், விராச்சிலை என்ற கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கு சென்றிருந்தேன்.\nஇப்பள்ளி 1899-ஆம் ஆண்டு உருவானது. 120 ஆண்டுகளாக இயங்கி வரும் இப்பள்ளியில் ஒரு கட்டத்தில் 800 மாணவர்கள் படித்தனர். ஒன்றாம் வ���ுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான இந்த நடுநிலைப்பள்ளியில் தற்போது 224 மாணவர்கள் உள்ளனர்.\nகடந்த மூன்று ஆண்டுகளாக ஆசிரியர்களும், தாளாளரும் தங்களது சொந்த பணத்தை செலவு செய்து அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தி கடுமையான முயற்சி மேற்கொண்டு மாணவர்களின் எண்ணிக்கையை தக்க வைத்துள்ளனர்.\nஇப்பள்ளி மாணவர்களின் பொருளாதார பின்னணியை ஆய்வு செய்ததில், பெரும்பான்மையான மாணவர்கள் ஏழை குடும்பங்களை சார்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.\n224 மாணவர்களில் தலித் பிரிவினர் 100 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளைச் சார்ந்த மாணவர்கள் 102 பேர், பிற்படுத்தப்பட்ட ஜாதிகளைச் சார்ந்த மாணவர்கள் 22 பேர். 178 மாணவர்களின் பெற்றோர் கூலித் தொழிலாளர்கள், மூன்று மாணவர்களின் பெற்றோர் துப்புரவுத் தொழிலாளர்கள். 18 மாணவர்களின் பெற்றோர் ஏழை விவசாயிகள். பூசாரி, மண் பாண்டம் செய்பவர், ஆசாரி, டீக்கடை, பெயின்டிங் வேலை போன்ற இதர பிரிவைச் சார்ந்த மாணவர்கள் 25 பேர்.\nவிராச்சிலை அரசு உதவி பெறும் பள்ளியின் தாளாளர் லாப நோக்கோடு பள்ளியை நடத்தவில்லை. அவர் ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் தன் சொந்தப் பணத்தை செலவு செய்வதாக கூறினார். ஆசிரியர் நியமனத்திற்கு அந்தத் தாளாளர் பணம் வாங்குவதில்லை என அங்குள்ள ஆசிரியர்கள் நெகிழ்வோடு கூறினார்கள்.\nஇப்பள்ளிக்கு 9, 10-ஆம் வகுப்புகள் தொடங்க அனுமதியளித்து இப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக உயர்த்துவதோடு, ஆங்கில வழி வகுப்புகள் துவங்குவதற்கும் அரசு அனுமதி அளிக்க வேண்டுமென்று ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇதே புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி ஒன்றியம் வல்லம்பக்காடு கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் 2013-14இல் 21 மாணவர்கள் மட்டுமே படித்தனர். தனியார் பள்ளிகளை நோக்கிச் சென்ற மாணவர்களை அரசுப்பள்ளிக்கு ஈர்க்க ஆசிரியர்கள், ஊர் மக்களிடம் ரூ.5.50 லட்சம் வசூல் செய்து இரண்டு வகுப்பறைகளைக் கட்டியதோடு அதில் குளிர்சாதனம், மின்விசிறிகளை பொருத்தினார்கள். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கணினி வசதிகளையும் ஏற்படுத்தியதோடு கூடுதலாக ஒரு வகுப்பறையும் கட்டினார்கள்.\nஅரசுப் பள்ளிக்கு அருகில் இருந்த அங்கன்வாடி மையத்திற்கு இடவசதி குறைவாக இருந்ததால் அரசுப்பள்ளிக்கு அருகில் ஒரு புதிய கட்டடத்தையும் கட்டினார்கள். அங்கும் கு���ிநீர், கழிப்பறை, சிமெண்ட் நடைபாதை ஆகியவற்றை அமைத்ததோடு இரண்டு ஆசிரியர்களையும் நியமனம் செய்தார்கள். அங்கன்வாடி குழந்தைகள் உள்ளிட்ட பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கினார்கள்.\nஇதனால் தற்போது அங்கன்வாடியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் 37 குழந்தைகளும், பள்ளியில் 79 மாணவர்களும் பயில்கின்றனர். அரசுப் பள்ளியைப் பாதுகாக்க, ஆசிரியர்களும், ஊர் மக்களும் இணைந்து களமிறங்கியதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nமேலும் புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியம், நெடுவாசல் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் முயற்சியினால் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த முடிந்துள்ளது. ஊர்மக்கள் உதவியோடு மாநிலத்தில் சில அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை தக்க வைத்ததோடு சில பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை உயர்த்திய பல நல்ல அனுபவங்களும் உண்டு.\nஅரசுப் பள்ளிகளை பாதுகாப்பது என்பது ஏழைக் குழந்தைகளின் கல்வியைப் பாதுகாப்பதாகும். அரசுப் பள்ளிகள் மூடப்பட்டால் ஏழைக் குழந்தைகள் எங்கே செல்வார்கள்\nசில அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவதற்கும், சில அரசுப் பள்ளிகள் மூடப்படுவதற்கும் காரணமென்ன\nதனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் அணுகுமுறையை மாற்றி அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்கக்கூடிய கொள்கையை, மாநில அரசு நடைமுறைப்படுத்திட வேண்டும். இலவசங்கள் கொடுத்தால் மட்டும் போதாது. குடிநீர், கழிப்பிடம், பரிசோதனைக்கூடம் போன்ற அடிப்படைக் கட்டமைப்புகளையும் அளித்திட வேண்டும்.\nபல பள்ளிகளில் உதவியாளர்கள் இல்லை, காவலர்கள் இல்லை, துப்புரவு செய்திட ஆளில்லை. சில பள்ளிகளை இரவு நேரங்களில் சமூக விரோதிகளும் குடிகாரர்களும் பயன்படுத்துகின்றனர்.\nஓவியம், இசை, நடனம், விளையாட்டு என மாணவர்களின் திறன் வளர்க்கும் ஏற்பாடு இல்லை. பணியாற்றும் ஆசிரியர்களின் பணிக் கலாசாரத்திற்கும் பள்ளி முன்னேற்றத்தில் ஒரு முக்கிய பங்குண்டு. இவற்றையெல்லாம் அரசு ஏற்பாடு செய்திட வேண்டும்.\nதனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. துவங்குவதால் குழந்தைகள் தொடர்ச்சியாக அதே பள்ளிகளில் முதல்வகுப்பில் சேரும் வாய்ப்பு உருவாகிறது. எனவே, அரசுப்பள்ளிகளோடு அங்கன்வாடி மையங்களை இணைக்க வேண்டும். அங்கு எல்.கே.ஜி., யு.கே.ஜி. முடித்து தொடர்ச்சியாக அரசு பள��ளியில் முதல் வகுப்பில் குழந்தைகள் சேரும் வாய்ப்பை உருவாக்கினால் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை உயரும்.\nபல பாதகமான பரிந்துரைகளை செய்துள்ள டி.ஆர்.சுப்ரமணியம் தலைமையிலான குழு அங்கன்வாடி மையங்களை அரசுப் பள்ளிகளோடு இணைக்க வேண்டுமென்ற சாதகமான அம்சத்தையும் கூறியுள்ளது.\nகல்வித் தரத்தை உயர்த்தி அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டிய முக்கியமானப் பொறுப்பு அரசுக்கு உள்ளது.\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\nஅரசுப் பள்ளிகள் dinamani 09/07/2016\nதொடக்க , நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிக...\n*புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2016*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theekkathir.in/News/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/mani-ratnam-is-the-director-of-ponniyin-selvan", "date_download": "2019-06-25T14:13:58Z", "digest": "sha1:H6Z556GTHR6BONONTSFSGFOTHE42TL2J", "length": 8003, "nlines": 75, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜூன் 25, 2019\nபொன்னியின் செல்வன் கதையை இயக்கும் மணி ரத்னம்\nஇயக்குநர் மணிரத்னம் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக இயக்க உள்ளார். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் யாருக்கு என்னென்ன கதாபாத்திரங்கள் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.\nஅமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக இயக்குநர் மணி ரத்னம் முயற்சி செய்து வருகிறார். கடந்த முறை விஜய், மகேஷ் பாபு என பெரிய நட்சத்திரங்களை வைத்துப் படமாக்க முயற்சித்தார் மணிரத்னம். ஆனால் அந்த முயற்சி வெற்றியடையவில்லை\nஎனவே, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் சிலரையும், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் என பாலிவுட் நட்சத்திரங்களையும் வைத்து இம்முறை ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கின்றன. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.\nஇந்நிலையில், யாருக்கு என்னென்ன கதாபாத்திரங்கள் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், சுந்தர சோழராக அமிதாப் பச்சன், வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தி ஆகியோர் நடிக்கின்றனர்.\nபெரிய பழுவேட்டரையராக பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவை நாச்சியாராக கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர்.\nகதைப்படி நந்தினி கதாபாத்திரம் பேரழகி. கதையின் வில்லியான இந்தக் கதாபாத்திரம், பல்வேறு வேடங்கள் தரித்து ஏமாற்று வேலை செய்யும். எனவே, ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஐஸ்வர்யா ராயை விதவிதமான தோற்றங்களில் காணலாம்.\nTags பொன்னியின் செல்வன் Ponniyin Selvan மணிரத்தினம் கீர்த்திசுரேஷ்\nபொன்னியின் செல்வன் கதையை இயக்கும் மணி ரத்னம்\nபொன்னியின் செல்வன் கதையை இயக்கும் மணி ரத்னம்\nதென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்குபதிவு நிறைவு\nசர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு திரும்பிய 3 விண்வெ��ி வீரர்கள்\nபல்கலைக்கழகங்களில் இந்தியை திணிக்கும் அரசின் முரட்டுத்தனமான முயற்சி க்கு சிபிஎம் கண்டனம்\nகடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில் வங்கி கடனை செலுத்தாதவர்களின் எண்ணிக்கை 60 சதவீதம் உயர்வு - நிர்மலா சீதாராமன் பெருமிதம்\nஉலகக் கோப்பை 2019 தொடரில் அதிக ரன்கள் குவித்து ஷாகிப் அல் அசான் சாதனை\nசாதி பெயர் சொல்லி மாணவர்களை திட்டிய தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/2018/05/26/pulikesi-movie-issue-vadivelu-given-oneweek-time/", "date_download": "2019-06-25T13:29:58Z", "digest": "sha1:TWH2FKKOZL4M4BTPAZNT6TNNAOOXX2G7", "length": 34650, "nlines": 410, "source_domain": "uk.tamilnews.com", "title": "Pulikesi movie issue Vadivelu given Oneweek time | Tamil Cinema News", "raw_content": "\nவடிவேலுவுக்கு வந்த சோதனை : முடிவு எடுக்க ஒரு வார கால அவகாசம்..\nவடிவேலுவுக்கு வந்த சோதனை : முடிவு எடுக்க ஒரு வார கால அவகாசம்..\nகாமெடி பிரபலம் வைகைப்புயல் வடிவேலுவுக்கு ”இம்சை அரசன் 24ஆம் புலிகேசி” விஷயத்தில் ஒரு முடிவு எடுக்க ஒரு வாரம் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.\nஅதாவது, ”இம்சை அரசன் 23ஆம் புலிகேசி” படத்தின் இரண்டாம் பாகமான 24 ஆம் புலிகேசி படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது. படம் குறித்த அறிவிப்பு வெளியிட்ட கையோடு ஃபர்ஸ்ட் லுக் ஃபோஸ்டர் எல்லாம் வெளியிட்டனர். அதன் பிறகு பிரச்சனை ஏற்பட்டு படம் நின்றுவிட்டது.\nபடப்பிடிப்பு துவங்கிய 10 நாட்களில் இயக்குனர் சிம்புதேவனுக்கும், வடிவேலுவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு படப்பிடிப்பு நின்றது. இதையடுத்து வடிவேலு படத்தை விட்டு வெளியேறினார்.\nவடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் வடிவேலுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை.\nமேலும், ரூ. 1 கோடி கொடுத்தால் படத்தில் நடிப்பதாக வடிவேலு தெரிவித்துள்ளாராம். இதை படத்தின் தயாரிப்பாளரான ஷங்கர் எதிர்பார்க்கவில்லையாம்.\nவடிவேலு படத்தை விட்டு விலகியதால் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் ரூ. 9 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று ஷங்கர் கூறியிருந்த நிலையில் வடிவேலு மேலும் ரூ. 1 கோடி சம்பளம் கேட்டுள்ளார்.\nதயாரிப்பாளர் சங்கம் வடி��ேலுவுக்கு ஒரு வார காலம் அவகாசம் அளித்துள்ளதாம்.\nமேலும், எந்த நிபந்தனையும் விதிக்காமல் படத்தில் நடிக்க வேண்டும் அல்லது ரூ. 9 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் இதில் ஏதாவது ஒன்றை செய்யாவிட்டால் அவருக்கு ரெட் கார்டு வழங்கப்படுமாம்.\n* புடவை என்றால் உடனே அதுக்கு சம்மதித்து விடுவேன் : ஜாக்குலின் பெர்னாண்டஸ் பகீர் தகவல்..\n* தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் தனுஷ் தம்பி பலி : ட்விட்டரில் இரங்கல்..\n* கண்ட இடத்தில் கை வைத்து செக்ஸ் டாச்சர் கொடுத்தார் : பிரபல நடிகர் மீது 16 பெண்கள் புகார்..\n* கோடை விடுமுறையில் ஆகாயத்தில் பறந்த நடிகை மியா ஜார்ஜ்..\n* மூன்றாவது குழந்தைக்கு அம்மாவாகும் நடிகை ரம்பா : ரசிகர்கள் வாழ்த்து..\n* அனுஷ்கா – பிரபாஸ் ஆசைப்பட்டால் கூட சேர முடியாது : பகீர் தகவல்..\n* “பல்லு படாம பாத்துக்க” : அடுத்த அடல்ட் காமெடி படத்திற்கான அஸ்திவாரம்..\n* இப்படியெல்லாமா பொது இடத்தில் கவர்ச்சி காட்டுவது.. : தீபிகாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\n* அம்மாவையே கொலை செய்தவர்களுக்கு சாமான்ய மக்களை கொல்வது கஷ்டமா..\nஇன்றைய ராசி பலன் 25-05-2018\nசாதனை விளக்க கூட்டங்களை நடத்த பாஜக திட்டம்\nபோக்குவரத்து சமிஞ்சை சிவப்பு காட்டினாலும் நீங்கள் செல்லலாம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇன்றும் நாளையும் கடும் காற்று வீசும் : சில மாகாணங்களில் மழை தொடரும்\nமன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nமங்கள சமரவீர தெரிவித்தமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது\nபயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரிகளிடம் தாம் எதனையும் மறைக்கவில்லை\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nஅர்ஜுன் ராம்பல் – மனைவி பிர���வுக்கு காரணம் ரித்திக் ரோஷனின் மனைவியா..\n‘நான் இன்னும் சின்னப்பொண்ணு இல்ல.’ அஜித் மகளின் பகீர் தகவல்.\nஅருவி பட இயக்குனரின் அடுத்த படைப்பு : பூஜையுடன் ஆரம்பம்..\nகாலா படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை : அப்போ தனுஷ் நிலை..\nஅண்ணன் மகனின் பெயரை காப்பியடித்த கார்த்தி..\n“எனது ஆறு வயதிலே நான் அதனை அனுபவித்துள்ளேன் “:பிரபல டிவி நடிகை பகீர் தகவல்\nஇரவில் கிடைத்த பெண்களுடன் உல்லாசம் உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை\nதொடக்க நாள் அன்றே பிக் பாஸ் வீட்டில் கலக்கும் இடையழகி\nசமூக வலைத்தளத்தில் பச்சையாக பாலியல் தொல்லை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை\nஇந்தோனேசியாவில் பட்டம் விட்டு விளையாடிய மோடி\nகம்பியூட்டர் வகுப்புகளுக்கு முண்டியடித்து ஓடும் நேபாள அமைச்சர்கள்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nபொலிவூட் நடிகையுடன் சுற்றித் திரியும் பிரபல இந்திய வீரர்\n(niddhi agerwal KL Rahul dating photos) இந்திய அணியின் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் கே.எல்.ராஹுல், ...\nபயிற்சி போட்டியில் சதம் விளாசிய தினேஷ் சந்திமால்\nகிரிக்கெட் சபையின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை\n : அபுல் ஹாசனை அழைத்தது பங்களாதேஷ்\nபெர்முடா முக்கோணம் அழகும் ஆபத்தும் என்ன தெரியுமா \nசற்று முன்பு பிள்ளைகளால் கைவிடப்பட்டு அனாதையாக இறந்து போன பிரபல தமிழ் நடிகை\nவித்தியாசமான 5 பிரமாண்ட கட்டிடங்கள் எவை தெரியுமா\nநடிகை சினேகாவின் குரலுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா\nநெருப்புக் குழம்பை கக்கியது கிளேயா எரிமலை..\npH அட்டவணை தந்தைக்கு தலைவணங்கிய கூகுள்\nமணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல தயாராகும் Swift Sport மாடல்\nஇணையத்தை விட்டு வெளியில் வந்தது HTC U12 ஸ்மார்ட்போன்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nகோடிக்கணக்கு செலவிட்டு மீசையை ஷேவ் செய்த சூப்பர்மேன் நடிகர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபோக்குவரத்து சமிஞ்சை சிவப்பு காட்டினாலும் நீங்கள் செல்லலாம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்த���த்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=884789", "date_download": "2019-06-25T15:10:20Z", "digest": "sha1:72JJLBLX7TRKSOWC75VEK3VDMDJZIRJA", "length": 6608, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "கரூரில் யோகா சாம்பியன்ஷிப் போட்டி ஏராளமானவர்கள் பங்கேற்பு | கரூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கரூர்\nகரூரில் யோகா சாம்பியன்ஷிப் போட்டி ஏராளமானவர்கள் பங்கேற்பு\nகரூர், செப். 11: கரூரில் நடைபெற்ற யோகாசன போட்டிகளில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.கரூர் மாவட்ட யோகா விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், பெரியவர்கள், பெண்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர். மாவட்ட அளவிலான சேம்பியன்ஷிப் போட்டிகளில் எல்கேஜி, யூகேஜி, 5 வயதுக்குகீழ், 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 வயது தனிப்பிரிவு, 17 முதல் 20 வயது வரை, 21 முதல் 25 வயது வரை, 26 முதல் 35 வயது வரை, 35 வயது அதற்கு மேல் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. மாநில அணி தேர்வு போட்டிகளும் நடைபெற்றன. மாவட்ட மாநில அளவில் வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கு புதுடெல்லியில் வரும் நவம்பர் 4ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெறும் நேஷனல் யோகா ஸ்போர்ட்சில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. போட்டிகளை சிவயோகி சிவஷண்முகம் குருஜி தலைமையில் நிர்வாகிகள் நடத்தினர்.\nகள்ளிமேடு அடைப்பாற்றில் தடுப்பணை கட்டும் பணி ஆய்வு\nகஜா புயலின்போது விழுந்த மரங்களை ஈடு செய்ய காரைக்காலில் 36 ஆயிரம் மரக்கன்றுகள் நட முடிவு\nகலெக்டர் தகவல் செம்போடையில் ஊராட்சி நிர்வாகம் குறித்து பயிற்சி\nவேதாரண்யம் அருகே நாலுவேதபதி தொழில் அதிபர் பாண்டியன் இல்ல மணவிழா\nகாரைக்காலில் பைக் திருடிய சகோதரர்கள் கைது\nகொட்டாய்மேடு கிராமத்தில் 5 ஆண்டாக செயல்படாத மகளிர் சுகாதார வளாகம்\nநியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்\nசிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை\nதுருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்���ாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்\nஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்\n25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/32_177903/20190521154654.html", "date_download": "2019-06-25T14:00:33Z", "digest": "sha1:E3IP6KRMXAWB2IDJUFMU4ZHF275VWPDL", "length": 14521, "nlines": 68, "source_domain": "www.kumarionline.com", "title": "கடுமையாக துன்புறுத்தி வெயிலில் நிறுத்தப்பட்ட 5வயது சிறுமி உயிரிழப்பு: பெற்றோர் கைது!!", "raw_content": "கடுமையாக துன்புறுத்தி வெயிலில் நிறுத்தப்பட்ட 5வயது சிறுமி உயிரிழப்பு: பெற்றோர் கைது\nசெவ்வாய் 25, ஜூன் 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nகடுமையாக துன்புறுத்தி வெயிலில் நிறுத்தப்பட்ட 5வயது சிறுமி உயிரிழப்பு: பெற்றோர் கைது\nதிருச்சி அருகே 5 வயது சிறுமியை கடுமையாக துன்புறுத்தி கொலை செய்ததாக சிறுமியின் பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nதிருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் நேதாஜி நகரை சேர்ந்தவர் முத்துப்பாண்டியன். (39). இவரது மனைவி நித்தியகமலா (35). முத்துப்பாண்டியன் உடற்கல்வி ஆசிரியர் ஆவார். நித்திய கமலா ஆசிரியை படிப்பு முடித்துள்ளார். இவரது மகள் லத்திகாஸ்ரீ (5), நேற்று வீட்டில் படிக்காமல் டி.வி. பார்த்து கொண்டிருந்ததால் லத்திகாஸ்ரீயை அவரது பெற்றோர் குக்கர் மூடியால் கண் மூடித்தனமாக அடித்ததோடு, அவளை வீட்டின் வெளியே வெயிலில் நிற்க வைத்து கொடுமைப்படுத்தியதாக கூறப்பட்டது.\nஇதனால் சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிறுமி லத்திகாஸ்ரீ பரிதாபமாக இறந்தாள். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை நித்தியகமலாவும், முத்து பாண்டியனும் அங்கிருந்து தப்பி தலைமறைவாகி விட்டனர். இதற்கிடையே படிக்காமல் டி.வி., பார்த்த மகளை தாயே சரமாரியாக அடித்து வெயிலில் நிற்க வைத்து கொடூரமாக கொன்ற சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nகோடை விடுமுறையில் பள்ளி இல்லாத நிலையில் மதியம் 12 மணிக்கு படிக்காததால் பெற்ற மகளை தாய் அடித்து வெயிலில் நிற்க வைத்து துன்புறுத்தி கொலை செய்வாரா இதற்கு வேறு காரணம் உள்ளதா இதற்கு வேறு காரணம் உள்ளதா என காட்டுபுத்தூர் போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. ஆசிரியை நித்தியகமலாவுக்கு திண்டுக்கல் மாவட்டம் கீழபாடி தாலுகா அழகிரி கவுண்டனூர் என்ற கிராமம் சொந்த ஊராகும். இவருக்கு ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு பிரசன்னா என்பவருடன் திருமணம் நடந்தது.\nஇவர்களுக்கு லத்திகாஸ்ரீ பிறந்துள்ளார். மகள் பிறந்தது முதல் பிரசன்னாவுடன் தொடர்ந்து நித்திய கமலாவுக்கு பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக கூறப்பட்டது. கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் நித்தியகமலா பிரசன்னாவை விட்டு பிரிந்து விட்டார். 2016-ம் ஆண்டு அதே ஊரை சேர்ந்த ஆசிரியர் முத்து பாண்டியனை திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில்தான் கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் நேதாஜி நகருக்கு 2-வது கணவர் முத்துப்பாண்டியன், மகள் லத்திகாஸ்ரீ ஆகியோருடன் நித்தியகமலா குடி வந்துள்ளார். உடற்கல்வி ஆசிரியரான முத்துப் பாண்டியன் லத்திகாஸ்ரீயை அடிக்கடி கடுமையான உடற்பயிற்சியை செய்யக்கூறி கொடுமைப்படுத்துவாராம்.\nநேற்று மதியம் 12 மணிக்கு நித்தியகமலா ஆசிரியை வேலை வி‌ஷயமாக பயோடேட்டா தயார் செய்வதற்காக ஜெராக்ஸ் கடைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் முத்துப்பாண்டியனும் லத்திகாஸ்ரீயும் இருந்துள்ளனர். லத்திகாஸ்ரீயை முத்துப்பாண்டியன் சில கடுமையான உடற்பயிற்சிகளை செய்ய கூறியுள்ளார். லத்திகாஸ்ரீ செய்யாததால் அவரை தென்னை மட்டையால் முதுகில் கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் வெயிலிலும் நிற்க வைத்து கொடுமைப்படுத்தியுள்ளார். இதில் வெயில் தாங்க முடியாமல் லத்திகாஸ்ரீ மயங்கி விழுந்துள்ளார். கடைக்கு சென்று விட்டு திரும்பிய நித்தியகமலா லத்திகாஸ்ரீ மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.\nஇது குறித்து கணவர் முத்துப்பாண்டியனிடம் கேட்ட போது , அவர் டிபன் வாங்கி விட்டு வந்து விடுகிறேன் என்று கூறி விட்டு அவசரமாக அங்கிருந்து சென்று விட்டார். அதன்பிறகுதான் நித்திய கமலா மகள் லத்திகாஸ்ரீயை மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்ற போராடியுள்ளார். ஆனால் தென்னை மட்டையால் கடுமையாக தாக்கப்பட்டதாலும், வெயிலில் நிற்க வைத்த��� கொடுமைப்படுத்தியதாலும் உடல் நிலை மோசமடைந்து லத்திகாஸ்ரீ பரிதாபமாக இறந்து விட்டாள். இதைத்தொடர்ந்து ஆசிரியர் முத்துப்பாண்டியனை போலீசார் வலைவீசி தேடினர். நேற்றிரவு சேலத்தில் பதுங்கி இருந்த போது காட்டுப்புத்தூர் போலீசில் முத்துப்பாண்டியன் சிக்கினார். முத்துப் பாண்டியன் , நித்திய கமலா ஆகியோரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஆறுமுகசாமி விசாரணை ஆணையம் 5ஆவது முறையாக நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு\nராஜரராஜ சோழன் குறித்து சர்ச்சை பேச்சு: பா.இரஞ்சித்திற்கு முன்ஜாமீன்\nமக்களின் தாகத்தை அரசியலாக்கி பதவி தாகத்துக்கு போராடுவதா\nசென்னையில் ஒரே நாளில் 11 இடங்களில் கைவரிசை: செயின் பறிப்பு கொள்ளையர்கள் அட்டகாசம்\nமகள் திருமணத்திற்காக பரோல் கேட்டு மனு: நளினியை நேரில் ஆஜர்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅமமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தமிழ்ச்செல்வன் நீக்கப்படுவார் : தினகரன் அறிவிப்பு\nபேஸ்புக் அடிமையான மனைவி வெட்டிக் கொலை : நாடகமாடிய கணவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=52858", "date_download": "2019-06-25T14:31:18Z", "digest": "sha1:WRFFCNQMXUSFPXPM7XRT6HETD4WGWUIY", "length": 8987, "nlines": 60, "source_domain": "www.tamilmurasu.org", "title": "பெட் ரூம் சீன் ஸ்ருதி கடும் எச்சரிக்கை|Shruti stern warning Bed Room Scene|Tamilmurasu Evening News paper", "raw_content": "\nபாலத்தில் இருந்து விழுந்தது கார் கேரள இன்ஜினியர் மனைவி குழந்தை உள்பட 3 பேர் பலி\nமாணவர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மாணவர்கள் தற்கொலையை தடுக்க கல்லூரிகளில் ஆலோசனை மையம்\nமக்கள் அடிப்படை உரிமைக்காக சிறுதொழில்களுக்கு வட்டியில்லா கடன் எஸ்டிபிஐ தேர்தல் அறிக்கையில் தகவல்\nதிருவள்ளூர் அருகே வி���சாயி கொலையில் ஊராட்சி துணைதலைவர் கைது\nபுழல் சிறையில் சோதனை கைதியிடம் கஞ்சா பொட்டலம் பறிமுதல்\nசெங்குன்றம் பஸ் நிலையத்தில் பைக், கார்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடி\nதிருவள்ளூர் அருகே பட்ட பகலில் 3 வீடுகளில் பூட்டு உடைத்து 8 பவுன் நகை கொள்ளை\nபெட் ரூம் சீன் ஸ்ருதி கடும் எச்சரிக்கை\nசென்னை:பெட் ரூம் சீனில் தான் நடித்த இந்தி படத்தை தமிழில் வெளியிடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார் ஸ்ருதி ஹாசன்.\nபாலிவுட் படங்களில் ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ‘டி டே‘ என்ற படத்தில் விபசார பெண் வேடம் ஏற்று நடித்தார். இதில் ஹீரோ அர்ஜுன் ராம்பாலுடன் ஸ்ருதி நடித்த பெட் ரூம் காட்சி பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது இப்படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர். ஸ்ருதி நடித்த காட்சிகளுக்கு அவரையே டப்பிங் பேச அழைக்க முடிவு செய்தனர். இதையறிந்த ஸ்ருதி ஷாக் ஆனார்.\nஅப்படத்துக்கு தன்னால் டப்பிங் பேச முடியாது என்று கூறியதுடன் படத்தை தமிழில் வெளியிடக்கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.\nஇதுபற்றி ஸ்ருதி கூறும்போது,‘எனக்கு ஆதரவு அளித்துவரும் ரசிகர்களுக்கு நன்றி. டி டே என்ற படத்தை டப்பிங் செய்து ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிந்தேன். அதற்கு என் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறேன். என்னுடைய ஒப்புதல் இல்லாமல் அப்படத்தை தமிழில் வெளியிடக்கூடாது. அது எனது உரிமையை மீறிய செயலாகும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகிறேன். இதுபற்றி முழுவிவரமும் விரைவில் தெரிவிப்பேன்.\nதமிழ் மேட்ரிமோனி பதிவு இலவசம்\nமின்னஞ்சல் | | பிரதி எடுக்க\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nரெஜினா கவர்ச்சி ஷூட்டிங் : காண திரண்ட கூட்டம்\n‘நாட்டையும் மக்களையும் நேசிக்கிறேன்’ : டுவிட்டரில் கமல் பதிவு\nவதந்தி பரப்பிய உதவியாளரை நீக்கிய அனுஷ்கா\nநடிப்புக்கு தடை போட்டால் யாராக இருந்தாலும் ஒதுக்கி வைப்பேன் : ஸ்ருதி எச்சரிக்கை\nகுப்பை மேட்டில் ஷூட்டிங் நடத்திய இசை அமைப்பாளர்\nபோலீஸ் என்னை பிடித்துவிட்டது, காப்பாற்று : பிரபாஸிடம் கெஞ்சிய ராணா\nவிஷால் - சிவகார்த்திகேயன் மோதல்\n‘சலங்கை ஒலி’ இயக்குனருக்கு தாதா சாகேப் பால்கே விருது\nபிரபாஸுடன் நடிக்க ஹ��ரோயின்கள் தூது\nமுதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்\nபாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தமிழ், தெலுங்கில் ஒன்றிரண்டு படங்களில் குத்தாட்டம் போட்டிருக்கிறார். அடுத்து ...\nஉதயநிதி ஸ்டாலின், ரெஜினா கசாண்ட்ரா, சிருஸ்டி டாங்கே ஜோடியாக நடிக்கும் படம் ‘சரவணன் இருக்க பயமேன்’. எழில் ...\nகமல் நடித்த படங்களிலேயே அவருக்கு முத்திரைபடமாகவும், சர்ச்சைக்குரிய படமாகவும் அமைந்தது விஸ்வரூபம். கடந்த 2013ம் ஆண்டு ...\nஅனுஷ்காவை பொறுத்தவரை எப்போதுமே சிரித்த முகத்துடன் பேசி பழகுபவர். அவரை செல்லமாக சுவீட்டி என்றுதான் திரையுலகினர் ...\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/newsdetails.php?categ_name=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE&news_title=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20-%20%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%20%E0%AE%B0%E0%AF%82.2,857%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF&news_id=16907", "date_download": "2019-06-25T14:56:37Z", "digest": "sha1:SKISRA5XGI23IIZ634IVL2C5C3BFCXMG", "length": 18314, "nlines": 129, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nசாலை விதிமீறல்களில் ஈடுபடும் ஆன்லைன் ஃபுட் டெலிவரி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை பெரு நகர காவல்துறை அதிரடி\nதமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 48.57% மாணவ, மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்\nசவுத்டாம்னில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது\nஜப்பானில் வரும் ஜூன் 8ஆம் தேதி நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில், இந்தியா சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளார்\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nபரம இரகசியம் --- விதியை வெல்லும் சூட்சுமம்\nஜார்கண்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 6 பேர் பலி, 39 பேர் படுகாயம்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் – ஜூன் 28 முதல் ஜூலை 31 வரை நடைபெறும்\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் – அதிகாரிகள் ஆய்வு\nதிருப்பூர் பின்னலாடைகளுக்கு புவிசார் குறியீடு - வர்த்தகர்கள் கோரிக்கை\nதண்ணீர் பிரச்சனை காரணமாக தனியார் பள்ளிகள் விடுமுறை அளித்தால் கடும் நடவடிக்கை – பள்ளிக் கல்வித் துறை\n60 வயதை கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம்... மத்திய அரசு அதிரடி\nஸ்டெர்லைட் ஆலை அபாயகரமான நச்சுகளை வெளியேற்றுகிறது - தமிழக அரசு பதில் மனு\nஜார்கண்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 6 பேர் பலி, 39 பேர் படுகாயம்\nரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா\nபாஜக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nபீகாரில் குழந்தைகளுக்கு மூளைக் காய்ச்சல் - பலி எண்ணிக்கை 141 ஆக உயர்வு\n60 வயதை கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம்... மத்திய அரசு அதிரடி\nஹிமாச்சல் பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து – பலி எண்ணிக்கை 44ஆக உயர்வு\nஇன்று சர்வதேச யோகா தினம் – நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.5 பதிவு\nதீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து – 7 குழந்தைகள் உட்பட 30 பேர் பலி\nநெட்டிசன்களிடம் வசமாய் மாட்டிய பாகிஸ்தான் பிரதமர்\nஜப்பானில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை\nஜப்பானில் ஜி20 மாநாடு – பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் பேச வாய்ப்பு\nஇலங்கை தேவாலய குண்டுவெடிப்பு – துபாயில் 5 பேர் கைது\nஇந்தியா தீவிரவாதம் இல்லாத நாடாக இருக்க விருப்பம் – ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி உரை\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இங்கிலாந்து அணி அபார வெற்றி\nஉலகக் கோப்பை லீக் தொடர் – ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் மோதல்\nகாயம் காரணமாக ஷிகர் தவான் விலகல் - ரிஷப் பந்த் அணியில் சேர்ப்பு \nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இலங்கை – வங்கதேச அணிகள் மோதல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து – வங்கதேச அணிகள் மோதல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் – இலங்கை அணிகள் மோதல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதல்\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்���ிற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nவிண்வெளியில் அதிகரித்துள்ள கழிவுகளால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆபத்து - நாசா\nஎமிசாட் உட்பட 29 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது\nஎமிசாட் செயற்கைகோள் உட்பட 29 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி - சி 45 ராக்கெட், நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது\nவிண்வெளியில் முழுமையாக பெண்கள் மட்டுமே இணைந்து ஸ்பேஸ் வாக் மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வு ரத்து\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nஇந்தியில் பயமறுத்த இருக்கும் காஞ்சனா\nதிரிஷ்யம் பட இயக்குனர் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nதமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம் - உலகவங்கி ரூ.2,857 கோடி நிதியுதவி\nதமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம் - உலகவங்கி ரூ.2,857 கோடி நிதியுதவி\nதமிழ்நாட்டில் 2019 முதல் 2024ஆம் ஆண்டு வரை ரூ.2,857 கோடி உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது.\nசென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் , உலக வங்கி நிதியுதவி திட்டம் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்துடன், உலக வங்கி கடன் உதவி ஒப்பந்த திட்டத்தின் ஒப்பந்தத்தை உலக வங்கி குழுவினர், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் வழங்கினார்கள்.\nஅப்போது தமிழக மக்கள் நல்வாழ்வு துறைக்கு உலக வங்கி பாராட்டுகளை தெரிவித்தது.\nநிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:\nதமிழ்நாட்டில் 2019 முதல் 2024-ம் ஆண்டு வரை ரூ.2,857.கோடி மதிப்பீட்டில் உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டம் என்ற புதிய திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.\nஇத்திட்டத்திற்காக உலக வங்கியின் பங்கு இந்திய ரூபாய் மதிப்பில் 1999.902 கோடிகள் தமிழ்நாடு அரசு ரூ.857.101 கோடிகள் கூடுதலாக முதலீடு செய்ய உள்ளது.\nதமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவ நிலையங்களிலும், உயர்தர மருத்துவ சேவைகளை வழங்கிட முடியும். இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nமேலும், இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் வழியாக மேற்கொள்ளப்படும்.\nஇது தொடர்பான செய்திகள் :\nஜார்கண்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 6 பேர் பலி, 39 பேர் படுகாயம்\nரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா\nபாஜக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nபீகாரில் குழந்தைகளுக்கு மூளைக் காய்ச்சல் - பலி எண்ணிக்கை 141 ஆக உயர்வு\nஜார்கண்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 6 பேர் பலி, 39 பேர் படுகாயம்\nஜார்கண்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 6 பேர் பலி, 39 பேர் படுகாயம்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் – ஜூன் 28 முதல் ஜூலை 31 வரை நடைபெறும்\nரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.5 பதிவு\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் – அதிகாரிகள் ஆய்வு\nபாஜக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nதிருப்பூர் பின்னலாடைகளுக்கு புவிசார் குறியீடு - வர்த்தகர்கள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/24145263?referer=tagTrendingFeed", "date_download": "2019-06-25T14:57:39Z", "digest": "sha1:BEN7KRXZRTN5X6YWLUP7JC5UCMEGHANK", "length": 3321, "nlines": 100, "source_domain": "sharechat.com", "title": "ayyanar.a.m - Author on ShareChat - ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n💑 கனா காணும் காலங்கள்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n🤵 தல வாரம்-அஜித் பாடல்கள்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Aavanapadam/2019/03/23212928/1029651/Podungama-Ootu-Election-Program.vpf", "date_download": "2019-06-25T14:28:20Z", "digest": "sha1:ADKTLUSVSJ2KOQ3W7L7ZWXTDTBIYRTZM", "length": 6149, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "போடுங்கம்மா ஓட்டு - 23.03.2019", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபோடுங்கம்மா ஓட்டு - 23.03.2019\nபோடுங்கம்மா ஓட்டு - 23.03.2019\nபோடுங்கம்மா ஓட்டு - 23.03.2019\n(01/04/2019) ஆயுத எழுத்து - சோதனை மேல் சோதனை : யாருக்கு..\n(01/04/2019) ஆயுத எழுத்து - சோதனை மேல் சோதனை : யாருக்கு....சிறப்பு விருந்தினராக : குறளார் கோபிநாத், அதிமுக // கே.டி.ராகவன், பா.ஜ.க // அப்பாவு, திமுக // செல்வப்பெருந்தகை, காங்கிரஸ்\n(13/02/2019) ஆயுத எழுத்து : தனித்து நிற்க யாருக்கு பயம் \n(13/02/2019) ஆயுத எழுத்து : தனித்து நிற்க யாருக்கு பயம் - சிறப்பு விருந்தினராக - ஜவகர் அலி, அதிமுக ஆதரவு // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // பிரின்ஸ், காங்கிரஸ் எம்.எல்.ஏ\nஒரு விரல் புரட்சி (28-01-2019) : நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகிறது தேர்தல் ஆணையம்\nஒரு விரல் புரட்சி (28-01-2019) : தமிழகத்தில் பாஜக கூட்டணி குறைந்தபட்சம் 30 இடங்களை கைப்பற்றும்\nமக்கள் மன்றம் - 26/01/2019\nமக்கள் மன்றம் - 26/01/2019 - பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு: சமூக அக்கறையா \nகேள்விக்கென்ன பதில் - 02.06.2018\nகேள்விக்கென்ன பதில் - வைகோ 02.06.2018\nகேள்விக்கென்ன பதில் - 31.03.2018 - தமிழிசை சவுந்தரராஜன்\nகேள்விக்கென்ன பதில் - 31.03.2018 - கர்நாடக தேர்தலுக்கு பிறகே காவிரி வாரியமா..\n(09/06/2019) : சுட்ட தங்கம்\n(09/06/2019) : சுட்ட தங்கம்\n(26/05/2019) ஒரு கல் ஒரு கடவுள்\n(26/05/2019) ஒரு கல் ஒரு கடவுள்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/PeopleWhoAreOnThePage/2019/04/09010244/1031433/makkal-yaar-pakkamby-electionthanthitv-opinion-poll.vpf", "date_download": "2019-06-25T13:35:43Z", "digest": "sha1:W7P3UBP6ZNVMDVZPXJGPVJUV4HBB2IUH", "length": 11302, "nlines": 141, "source_domain": "www.thanthitv.com", "title": "(08/04/2019)மக்கள் யார் பக்கம்: 19 இடைத்தேர்தல் தொகுதிகளில் மக்களின் மனநிலை என்ன?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(08/04/2019)மக்கள் யார் பக்கம்: 19 இடைத்தேர்தல் தொகுதிகளில் மக்களின் மனநிலை என்ன\n(08/04/2019)மக்கள் யார் பக்கம்: 19 இடைத்தேர்தல் தொகுதிகளில் மக்களின் மனநிலை என்ன\n(08/04/2019)மக்கள் யார் பக்கம்: 19 இடைத்தேர்தல் தொகுதிகளில் மக்களின் மனநிலை என்ன\nஅதிமுக கூட்டணி 38% - 44%,\nதிமுக கூட்டணி 42% - 48%\nஅதிமுக கூட்டணி 37% - 43%,\nதிமுக கூட்டணி 38% - 44%\nஅதிமுக கூட்டணி 33% - 39%,\nதிமுக கூட்டணி 38% - 44%\nஅதிமுக கூட்டணி 41% - 47%,\nதிமுக கூட்டணி 43% - 49%\nதிமுக கூட்டணி 41% - 47%,\nஅதிமுக கூட்டணி 43% - 49%\nதிமுக கூட்டணி 30% - 36%,\nஅதிமுக கூட்டணி 32% - 38%\nஅதிமுக கூட்டணி 33% - 39%,\nதிமுக கூட்டணி 35% - 41%\nஅதிமுக கூட்டணி 29% - 35%,\nதிமுக கூட்டணி 31% - 37%\nஅதிமுக கூட்டணி 34% - 40%,\nதிமுக கூட்டணி 39% - 45%\nதிமுக கூட்டணி 35% - 41%,\nஅதிமுக கூட்டணி 37% - 43%\nஅதிமுக கூட்டணி 33% - 39%,\nதிமுக கூட்டணி 34% - 40%\nஅதிமுக கூட்டணி 36% - 42%,\nதிமுக கூட்டணி 40% - 46%\nதிமுக கூட்டணி 35% - 41%,\nஅதிமுக கூட்டணி 36% - 42%\nதிமுக கூட்டணி 41% - 47%,\nஅதிமுக கூட்டணி 43% - 49%\nதிமுக கூட்டணி 42% - 48%,\nஅதிமுக கூட்டணி 43% - 49%\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n13/06/2019 - குற்ற சரித்திரம்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்��ு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\n(22/05/2019) மக்கள் யார் பக்கம் : மக்களவைத் தேர்தலில் வெல்லப்போவது யார் \nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள், மக்களவைத் தேர்தலில் வெல்லப்போவது யார் : இடைத்தேர்தலில் மக்கள் ஆதரவு யாருக்கு...\n(21/05/2019) மக்கள் யார் பக்கம் | தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் : இடைத்தேர்தலில் மக்கள் ஆதரவு யாருக்கு...\n22 தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் மக்களின் ஆதரவு யாருக்கு... என்பது தொடர்பான தந்தி டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள், 'மக்கள் யார் பக்கம்' நிகழ்ச்சியில் வெளியாகின. அதனை தற்போது பார்க்கலாம்...\n(19/05/2019) மக்கள் யார் பக்கம் | தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் : மக்களவை தேர்தலில் மக்கள் ஆதரவு யாருக்கு...\nமக்களவை தேர்தலில் மக்கள் ஆதரவு யாருக்கு... என்பது தொடர்பான தந்தி டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பானது. அந்த முடிவுகளைப் பார்க்கலாம்.\n(20/05/2019) மக்கள் யார் பக்கம் | தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் : இடைத்தேர்தலில் மக்கள் ஆதரவு யாருக்கு...\nஇடைத் தேர்தலில் மக்கள் ஆதரவு யாருக்கு... என்பது தொடர்பான தந்தி டிவியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சியில் வெளியாகின.அதனை தற்போது பார்க்கலாம்.\n(07/04/2019) மக்கள் யார் பக்கம் - 19 மக்களவை தொகுதிகளில் மக்களின் மனநிலை என்ன\n(07/04/2019) மக்கள் யார் பக்கம் - 19 மக்களவை தொகுதிகளில் மக்களின் மனநிலை என்ன\n(06/04/2019) மக்கள் யார் பக்கம் : 11 மக்களவை தொகுதிகளில் மக்களின் மனநிலை என்ன\n(06/04/2019) மக்கள் யார் பக்கம் : 11 மக்களவை தொகுதிகளில் மக்களின் மனநிலை என்ன\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/08/blog-post_954.html", "date_download": "2019-06-25T14:48:56Z", "digest": "sha1:53S7F633Z7ORLM4X3CXQOZSFTCVSCLAY", "length": 14299, "nlines": 179, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION : ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டுப்பாடு அதிகாரி நியமனம்", "raw_content": "\nஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டுப்பாடு அதிகாரி நியமனம்\nதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில், பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி உள்ளிட்ட முக்கியப் பணியிடங்கள், ஓராண்டாகக் காலியாக உள்ளதால், பணிகளில் தேக்கம் ஏற்பட்டு உள்ளது.\nதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ், 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 600க்கும் மேற்பட்ட தனியார் கல்வியியல் கல்லூரிகளும் செயல்படுகின்றன. இக்கல்லூரிகளில், பி.எட்., - எம்.எட்., - எம்.பில்., - பிஎச்.டி., உள்ளிட்ட படிப்புகளில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்.\nஇந்த பல்கலைக்கழகம், புதிய பி.எட்., கல்லூரிகளுக்கு அனுமதியளித்தல், ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு பராமரித்தல், ஆசிரியர்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணுதல், புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட, பல்வேறு பணிகளைக் கவனித்து வருகின்றன. இந்த பல்கலையில், பதிவாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பணியிடங்கள், கடந்தாண்டு, செப்., முதல் காலியாக இருந்தது. இதுகுறித்து, அரசுக்குத் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், சென்னை, சைதாப்பேட்டை, கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில், இணைப் பேராசிரியராகப் பணிபுரிந்த, விஸ்வலிங்கம் என்பவர், அயல் பணிக்காக, கடந்தாண்டு, அக்., முதல், பதிவாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி பணியிடங்களைக் கவனித்து வந்தார். நாமக்கல் அரசு கல்லூரியில் முதல்வர் பணி கிடைக்க, ஒரு மாதத்திற்கு முன், அவர் சென்று விட்டார்.\nதற்போது, பதிவாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி உள்ளிட்ட பணிகளை, பேராசிரியர் ராஜேந்திரன், பொறுப்புப் பணியில் கவனித்து வருகிறார். இரு பணிகளை ஒருவரே கவனிப்பதால், கல்வியியல் கல்லூரிகள் சம்பந்தமாக வரும் புகார்களுக்கு உடனே தீர்வு காண முடியாத நிலை நிலவுகிறது.\nசமீபத்தில், பி.எட்., மதிப்பெண் பட்டியலில் குளறுபடி ஏற்பட்டது. கடந்த ஓராண்டாக இப்பணியில் நிரந்தரப் பொறுப்பில் யாரும் நியமிக்கப்படவில்லை. எனவே, இப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.\nஇதுகுறித்து, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் விஸ்வநாதன் கூறுகையில், \"தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி தேர்வுப் பணி முடிந்து விட்டது. ஓரிரு வாரங்களில், தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி நியமிக்கப்பட உள்ளார். பதிவாளர் தேர்வுப் பணி விரைவில் துவங்கும்,\" என்றார்.\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\nபெண் குழந்தைகளின் வளர்ப்பில் தாயின் அரவணைப்பு தேவை...\nஉங்கள் செலவுகளை பட்டியலிடுங்கள் B\nவேலைக்குச் செல்லும் பெண���களின் டைரி\nதமிழ் தெரியாத பள்ளி மாணவர்கள்: சிறப்பு பயிற்சி அளி...\nபத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களிடம் உறுதிமொழிப் ...\nஅரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்பு\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇடைநிலை ஆசிரியர்கள் சாதாரண நிலையில் உள்ளவர் தவிர ம...\nதமிழக அரசின் வெப்சைட்ஸ்கள் :-\nஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டு...\nபச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்று நடத்த வேண்டும்...\nசிறப்பான நகரம் சென்னை: பிற மாநில மாணவர்கள் மகிழ்ச்...\nபட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு: 4.11 லட்சம் பேர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uk.tamilnews.com/2018/05/25/nirmaladevi-jamini-gori-petitioned-professor/", "date_download": "2019-06-25T13:52:54Z", "digest": "sha1:DZ5TZ3RI3DFINFOYT35PZNYDQGE5ABBE", "length": 31868, "nlines": 391, "source_domain": "uk.tamilnews.com", "title": "Nirmaladevi Jamini Gori petitioned professor, tamil news", "raw_content": "\n​பேராசிரியை நிர்மலாதேவி ஜாமின் கோரி மீண்டும் மனு\n​பேராசிரியை நிர்மலாதேவி ஜாமின் கோரி மீண்டும் மனு\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளை, தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.\nநிர்மலா தேவிக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஏற்கனெவே இவர்களது ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், பேராசிரியர் நிர்மலா தேவி மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஜாமின் கோரி ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகிறது, என தெரிவித்துள்ளனர்.\n​​​குடிக்க பணம் தராததால் பாட்டியை கொன்ற கொடூரம்\nதிமுக தோழமை கட்சிகள் இன்று முழு கடை அடைப்பு\nரோஹிங்கிய அகதிகள் முகாமில் பிரியங்கா சோப்ரா\nபெட்ரோல்,டீசல் விலையை குறைத்தால் மக்கள் நலத் திட்டங்கள் பாதிக்கும் – நிதின் கட்கரி\nதிமுக மீது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஸ்டெர்லைட் ஆலையை நானே அடித்து நொறுக்குவேன் – வைகோ ஆவேசம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது\nபுடவை என்றால் உடனே அதுக்கு சம்மதித்து விடுவேன் : ஜாக்குலின் பெர்னாண்டஸ் பகீர் தகவல்..\nஇரண்டாவது முறையாக வெளியேறும் நீலநிற மீத்தேன் வாயு..\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nமுக்கிய செய்திகள் உடனுக்குடன் E-mail இல் பெற்றுக்கொள்ளலாம்.\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்த���்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nடோங்கா பிரதமரைச் சந்தித்த இளவரசர் ஹரி தம்பதியினர்\nவயிற்றை இரு கைகளாலும் மறைத்தபடி வலம் வரும் பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nலண்டன் ஹாரோவில் இடம்பெற்ற எரிவாயு வெடிப்பில் பெண்ணொருவர் பலி\nபிரிட்டன் இராணுவ வீரர்கள் 5 பேர் ஒரே வாரத்தில் தற்கொலை\nதந்தையின் சாத்தான் வழிபாட்டிலிருந்து சித்திரவதை அனுபவிக்கும் தாயாரை காப்பாற்றிய சிறுமி\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\n “ : அதிருப்தியடைந்த ஜனாதிபதி\nகிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – அமெரிக்க நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம்\n20 ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களிக்க மஹிந்த அணி முடிவு\nபொது பல சேனா சிங்கள பௌத்த இனத்துவ மேலாதிக்கத்தை ஊக்குவித்து வருகின்றது : அமெரிக்கா குற்றச்சாட்டு\nபம்பரகந்த நீர்வீழ்ச்சிக்கு அடியில் இளைஞனின் சடலம் மீட்பு\nஇலங்கையின் கல்வித்துறைக்கு தனியார் கல்வி உயர் கல்வி நிறுவங்கள் பெரிதும் பங்களிக்கின்றன – ரிஷாட்\nகேரளா கஞ்சா மற்றும் போதை மாத்���ிரைகளுடன் இருவர் கைது\nநாட்டில் உள்ள இராணுவ வீரர்களுக்கு அதிரடி உத்தரவு\nஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல்\nதெற்கில் அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் ஆரம்பம்\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇன்றும் நாளையும் கடும் காற்று வீசும் : சில மாகாணங்களில் மழை தொடரும்\nமன்னாரில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nமங்கள சமரவீர தெரிவித்தமை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது\nபயங்கரவாத புலனாய்வு பிரிவு விசாரணை அதிகாரிகளிடம் தாம் எதனையும் மறைக்கவில்லை\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nஇளவரசர் ஹரி தம்பதியினர் சென்ற விமானம் தரையிறக்கத்தில் ஏற்பட்ட சிக்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nஅர்ஜுன் ராம்பல் – மனைவி பிரிவுக்கு காரணம் ரித்திக் ரோஷனின் மனைவியா..\n‘நான் இன்னும் சின்னப்பொண்ணு இல்ல.’ அஜித் மகளின் பகீர் தகவல்.\nஅருவி பட இயக்குனரின் அடுத்த படைப்பு : பூஜையுடன் ஆரம்பம்..\nகாலா படத்தை கர்நாடகாவில் வெளியிடத் தடை : அப்போ தனுஷ் நிலை..\nஅண்ணன் மகனின் பெயரை காப்பியடித்த கார்த்தி..\n“எனது ஆறு வயதிலே நான் அதனை அனுபவித்துள்ளேன் “:பிரபல டிவி நடிகை பகீர் தகவல்\nஇரவில் கிடைத்த பெண்களுடன் உல்லாசம் உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை உறவில் திருப்தி இல்லையென்றால் கொலை\nதொடக்க நாள் அன்றே பிக் பாஸ் வீட்டில் கலக்கும் இடையழகி\nசமூக வலைத்தளத்தில் பச்சையாக பாலியல் தொல்லை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை கண்ணீர் வடிக்கும் கவர்ச்சி நடிகை\nஇந்தோனேசியாவில் பட்டம் விட்டு விளையாடிய மோடி\nகம்பியூட்டர் வகுப்புகளுக்கு முண்டியடித்து ஓடும் நேபாள அமைச்சர்கள்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nஇங்கிலாந்தில் கால்பந்து கிளப் உரிமையாளர் சிறிவத்தானபிரபா உலங்கு வானூர்தி விபத்தில் மரணம்\nபொய் பேசினாரா பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nவங்காள மொழியில் தயாராகும் வேதாளம் பட டிரெய்லர் ரிலீஸ்..\nபொலிவூட் நடிகையுடன் சுற்றித் திரியும் பிரபல இந்திய வீரர்\n(niddhi agerwal KL Rahul dating photos) இந்திய அணியின் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் கே.எல்.ராஹுல், ...\nபயிற்சி போட்டியில் சதம் விளாசிய தினேஷ் சந்திமால்\nகிரிக்கெட் சபையின் தேர்தலுக்கு நீதிமன்றம் தடை\n : அபுல் ஹாசனை அழைத்தது பங்களாதேஷ்\nபெர்முடா முக்கோணம் அழகும் ஆபத்தும் என்ன தெரியுமா \nசற்று முன்பு பிள்ளைகளால் கைவிடப்பட்டு அனாதையாக இறந்து போன பிரபல தமிழ் நடிகை\nவித்தியாசமான 5 பிரமாண்ட கட்டிடங்கள் எவை தெரியுமா\nநடிகை சினேகாவின் குரலுக்கு சொந்தக்காரி யார் தெரியுமா\nநெருப்புக் குழம்பை கக்கியது கிளேயா எரிமலை..\npH அட்டவணை தந்தைக்கு தலைவணங்கிய கூகுள்\nமணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல தயாராகும் Swift Sport மாடல்\nஇணையத்தை விட்டு வெளியில் வந்தது HTC U12 ஸ்மார்ட்போன்\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\n3 3Shares Harry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\n17 17Shares USA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\n14 14Shares மொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது ...\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகிரிக்கெட் சபையின் தேர்தல் நடக்குமா : வெளியாகியுள்ள புதிய தகவல்\nமனோஜ் திவாரி என்ன இது : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி\nகோடிக்கணக்கு செலவிட்டு மீசையை ஷேவ் செய்த சூப்பர்மேன் நடிகர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n9 மணி முதல் 1 மணிவரை எதிர்ப்பு நடவடிக்கை\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nஇரண்டாவது முறையாக வெளியேறும் நீலநிற மீத்தேன் வாயு..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2010/11/blog-post.html", "date_download": "2019-06-25T13:28:04Z", "digest": "sha1:VMZ4FRPXZWR5FFYDMDXEZYOKV3K2L6SS", "length": 34957, "nlines": 825, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: ஏழாம் அறிவு", "raw_content": "\nஅக்டோபர் 29... மாலை 5.20...சென்னை கிண்டி.... பண்டிகை விடுமுறைக்காக அவரவர் தம் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தமையால், பறவைகள் குன்றிய வேடந்தாங்கலாக காட்சி தந்தது பிரதான சாலை. எந்த நேரத்திலும், வானம் தனது மழை மலரை தூவ தயாராக இருப்பதை கண்டு அவரவர் கடைகளை மூடிவிட்டு, மழைக்கு முன் வீடு செல்லவேண்டும் என்பதில் குறியாக இருந்தனர். வாகன புகை அதிகம் கலக்காத தூய்மையான காற்றை சுவாசிக்க முடியுமானால் அது இன்று தான் என்று நினைக்கும்படியான தூய்மையான சில்லென்ற காற்று அனைவரையும நனைத்துக் கொண்டிருந்தது.\nஅங்கு கேட்ட அந்த இருவருக்கிடையேயான வாக்குவாதம், இயற்கை காட்டிய மழை பயத்தை சற்றும் சட்டை செய்வதாக தெரியவில்லை. சாலையின் வலதுபுற நடைபாதையில் சென்று கொண்டிருந்த அவர்களில் சற்று பருமனான தேகத்துடன், சராசரி உயரத்தை விட சற்று அதிகமாக வளர்ந்திருந்தவன் கார்த்திக். நாத்திகம் பே��ுபவன். அருகில் செல்பவன் விஜய். இவனுக்கு இருபத்து மூன்று வயசா என்று பார்ப்பவர்கள் கேட்கும்படியான, பள்ளி மாணவன் போலான உடலமைப்பு. கருப்பு என்று சொல்ல முடியாத கலர். கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவன். ஆனால் தற்போது இவர்களுக்குள்ளான வாக்குவாதம் அதனால் அல்ல. பின்பு எதனால் என்று பார்ப்பவர்கள் கேட்கும்படியான, பள்ளி மாணவன் போலான உடலமைப்பு. கருப்பு என்று சொல்ல முடியாத கலர். கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவன். ஆனால் தற்போது இவர்களுக்குள்ளான வாக்குவாதம் அதனால் அல்ல. பின்பு எதனால்\n\" டேய் மச்சி... நா முன்னாடியே சொல்லிருக்கேன் அது என் ஆளு... அவள பத்தி\nதப்பா பேசுறத இதோட நிறுத்திக்க...\" என்றான் விஜய்.\n\"டேய் நா என்னடா தப்பா சொன்னேன்... உண்மைய தான சொன்னேன்.. உன்\nஆளுங்குறதால என்னால மாத்திலாம் சொல்ல முடியாது..\" என்றான் கார்த்த்\n\"டேய் இதான் மரியாத உனக்கு.. இதோட நிறுத்திக்க\"\n\"என்னடா ரொம்பதான் பண்ற,... உன் ஆள மேக்கப் கம்மியா போட்டு வர சொல்லு ன்னு சொன்னது ஒரு தப்பாடா நேத்து ரவி கம்பெனிக்கு வரலன்னுதான் உனக்குதெரியும் ஆனா அவன் ஏன் கம்பெனிக்கு வரலன்னு உனக்கு தெரியுமா நேத்து ரவி கம்பெனிக்கு வரலன்னுதான் உனக்குதெரியும் ஆனா அவன் ஏன் கம்பெனிக்கு வரலன்னு உனக்கு தெரியுமா\n\"ஏன்னா முந்தாநாளு உன் ஆளு மூஞ்ச க்ளோஸ் அப்ல பாத்துருக்கான். அப்ப\nபயந்தவந்தான். இன்னும் ஜொரம் விடலயாம்.. டாக்டர் \"நீங்க எதையோ பாத்து\nபயந்துருக்கீங்க\" ன்னு கேட்டதுக்கு கூட \"நேந்து நைட் பேய் படம் பாத்து\n\"போங்கடா போங்கடா... கழுதைக்கு தெரியுமா கருவாட்டு வாசனை என்னிக்காவது ஒரு நாள் என் ஆளோட அருமை உங்களுக்கெல்லாம் தெரியும்டா\"என்று கார்த்திக்குக்கு பதிலளித்த விஜயின் பார்வை சாலையின் மறுபுறத்தை நோட்டம் விட்டு, அந்த முப்பத்தைந்து வயது மதிக்கதக்க மனிதரிடம் பார்வை நிலை கொண்டது. அவர் யாரிடமோ கைபேசியில் பரபரப்பாக பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. அவர் பேசிக்கொண்டிருந்த தொணியை பார்த்தால் அவரின் மனைவியிடம் தான் பேசிக்கொண்டிருப்பார் என ஊகித்தான் விஜய்.\nவிஜயின் செவியும், வாயும் கார்திக்கின் தாக்குதலுக்கு ஈடுகொடுத்துக்கொண்டிருந்தாலும் கண்மட்டும் சாலையின் மறுபுறம் இருந்த அந்த மனிதரையே பார்த்துகொண்டிருந்தது. காரணமாக இல்லை. நாம் வழக்கமாக ஒரு எறும்பை பார்தா��், அது கடைசிவரை,எங்கு செல்கிறது, என்ன செய்கிறது என்பதை பார்ப்பது போலவே, விஜயும் அவரைபார்த்துக் கொண்டிருந்தான். பலமாக வீசிய காற்றில், புழுதிகளும், சருகுகளும் பறக்க ஒரு வார பத்திரிக்கைகளின் பக்க அளவுள்ள ஒரு பேப்பர் துண்டு அந்த மனிதரின் முகத்தில் சென்று முகத்தை மூடியது. அதனை எடுத்து மீண்டும் காற்றிலேயே பறக்க விட்டு விட்டு, பேச்சை தொடந்தார். அந்த பேப்பர் துண்டு அருகில் இருந்த அரசால் நடப்பட்ட சாலையோர செடியின் கூண்டு பகுதியில் மாட்டிக்கொண்டு வேறு எங்கும் செல்ல முடியாத சிறை கைதியானது.\nசிறிது நேரத்தில், கைபேசியை அணைத்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டு,\nசாலையை கடக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இன்னும் ஏனோ அவரையே கவனித்துக் கொண்டிருந்தான் விஜய். சாலையின் விளிம்பில் நின்றுகொண்டு சாலையை கடக்க வாகனங்களை பார்த்துக்கொண்டிருந்த அவர், மறுபடியும் தனது கைபேசியை எடுத்து காதில் பதித்து ஏதோ நினைப்பில் சாலையை கடக்க ஆரம்பிக்க, அவர் முழுவதும் கடப்பதற்குள் ஒரு டேங்கர் லாரி அவரை கடந்து சென்றது. ஒரு சில வினாடிகள் தான்... அவரின் இதயத்தை துடிக்க கட்டளையிடும் மூளை அவருக்கு சற்று இரண்டடி தொலைவில் சிதறி கிடந்தமையால் அவரின் இதயம் இயக்கத்தை நிறுத்தியிருந்தது.\nஇரண்டு நிமிடத்தில் அவரை சுற்றி, பெரிய கூட்டம். வெகுஅருகில் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர் விஜயும், கார்த்திக்கும். விஜய் ஒரு வித குழப்பத்தில் தனியாக கிடந்த அந்த மூளையையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். அருகில் இருந்த போக்குவரத்து காவலர் அனைவரையும் கலைந்து போக சொல்ல, கார்த்திக் விஜயின் கையை பிடித்துஇழுத்துக் கொண்டு, கூட்டத்திலிருந்து விடுபட்டு வெளிவந்த தருணம், அவன் பற்றியிருந்த கையை வேகமாக விடுவித்துக்கொண்டு ஓடி, அருகில் இருந்த செடியின் அடிப்பகுதியில் சற்றுமுன் தின்ற உணவுகளை கக்கினான் விஜய். அங்கு அவன் பார்த்த காட்சியின் விளைவே அது. இன்னும் வயிற்றை புரட்டிக்கொண்டு வந்தது. சிறிது ஆசுவாசப்படுத்திக்கொண்டு நிமிர்ந்த அவன் கண்ணில் அந்த கூண்டில் சிக்கியிருந்த பேப்பர் பட்டது.\nஅது அவர் முகத்தில் வந்து மூடிய காட்சியும்,அவர் அதை எடுத்து மீண்டும் பறக்க விட்ட காட்சியும் நினைவில் வந்து சென்றன. உடனே அந்த காகித துண்டை அதிலிருந்து விடுவிக���க, அது ஒரு நாளிதழின், கிழிந்த ஒரு பகுதி என்பது தெரிந்தது. அதனை திருப்பி அதிலிருந்த செய்தியை படித்த அவன் முகம், ஒரு விதமான அமானுஷ்யத்தை உணர்ந்தது.\n\" வேலூரில் டேங்கர் லாரி மோதி வாலிபர் தலை சிதறி சாவு \"\nஎன்ற தலைப்பில் ஒரு வாலிபரின் உடல் சாலையில் இறந்து கிடப்பது போலான ஒரு புகைபடத்துடன் கூடிய அரைபக்க செய்தி அதில் இடப்பட்டு இருந்தது. இங்கு நடந்ததும் அதே போல ஒரு சம்பவம் தான். இந்த பேப்பர் எப்படி சரியாக அவர் முகத்தில் வந்து..இது தற்செயலா அல்லது நடக்க போவதை உண்ர்த்த வந்ததா யோசித்த விஜய்,வேகமாக திரும்பி கார்த்திக்கிடம் அதை காண்பித்து, நடந்ததை கூறினான்.\n\" டேய் இதுல எதோ ஒண்ணு இருக்குடா இல்லன்னா எப்புடி கரெக்டா அது அவர் மேல வந்து விழுந்துச்சி... ..\" என்று ஏதேதோ பேச தொடங்க\nகார்த்திக் அந்த பேப்பரை கையில் வாங்கி, காற்றில் விசிறி அடித்துவிட்டு விஜயின்கையை பற்றி இழுத்துச்செல்ல, காற்றில் பறந்த அந்த காகித துண்டை பார்த்தவாறே நடந்தான் விஜய்.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=121052", "date_download": "2019-06-25T13:58:15Z", "digest": "sha1:ATKI3LFEKOL3CQQPDPCOUBSZFDXUJWSB", "length": 8841, "nlines": 50, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - The police, caution,அனுமதியின்றி கூட்டம், நிகழ்ச்சி நடத்தினால் கடும் நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை", "raw_content": "\nஅனுமதியின்றி கூட்டம், நிகழ்ச்சி நடத்தினால் கடும் நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை\nஊழல், லஞ்ச வழக்கில் சிக்கிய அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு: ரயில்வேயில் 3 லட்சம் பேருக்கு வேலை காலி...மத்திய அரசு அதிரடி வாட்ஸ்அப்பில் வைரலாகும் ஆடியோ டிடிவி தினகரன்-தங்கதமிழ்செல்வன் மோதல் ஏன்\nபுழல்: போலீசாரின் அனுமதிபெறாமல் கூட்டம், நிகழ்ச்சி நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். சென்னை புழல், மாதவரம் பால்பண்ணை, மணலி, செங்குன்றம், சோழவரம் மற்றும் பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் அரசியல் கட்சி ஆலோசனை கூட்டம் மற்றும் பொதுநல சங்கங்களின் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதற்கு போலீசாரின் உரிய அனுமதி பெறப்படுவது இல்லை என்று தெரிகிறது.இதனால் அந்தந்த காவல் நிலையங்களில் பணியாற்றும் உளவுத் துறை போலீசாருக்கு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் குறித்து எவ்வித விவரங்களும் தெரிவதில்லை. இதன்காரணமாக கூட்டம் நடக்கும்போது ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் போலீசாருக்கு தெரிவது இல்லை. அசம்பாவிதம் தடுக்கமுடியாமல் போலீசார் தவித்து வருகின்றனர்.\nஇதுபற்றி உளவுத்துறை போலீசார் கூறுகையில், ‘’ எந்த கூட்டம் நடத்தினாலும் போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் அரசியல் பொதுக்கூட்டம் தவிர பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு யாரும் அனுமதி பெறுவது கிடையாது. இதனால் கூட்டம் நடக்கும் இடத்தில் தேவையற்ற பிரச்னை ஏற்படும்போது போலீசார் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதனால் அடிதடி உள்பட பல சம்பவங்கள் நடக்கிறது. இது பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற பீதியையும் மக்களிடையே போலீசாருக்கு இருக்கும் நன்மதிப்பும் குறைகிறது. பொதுவாக ஒரு நிகழ்ச்சி நடத்தும்போது அதற்கான அழைப்பிதழை காவல் துறையினரிடம் ஒப்படைக���க வேண்டும். இதன்பிறகு போலீசார் அனுமதி கொடுத்தபிறகுதான் கூட்டம் நடத்த வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வது கிடையாது. எனவே, அனுமதியில்லாமல் கூட்டம் நடத்தினால் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் தங்களது பொதுக்கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டங்களுக்கு போலீசாரிடம் உரிய அனுமதி பெறவேண்டும்’ என்றனர்.\nதிருவள்ளூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா\nவடபழனி காமராஜ் சிறப்பு மருத்துவமனையில் உலக ஆண்கள் தின வாரவிழா\nபள்ளிப்பட்டில் திடீர் மழை... விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி\nதிருப்போரூர் அருகே பரபரப்பு... வெல்டிங் கடை உடைத்து கொள்ளை\nகாஞ்சி. அத்திவரதர் உற்சவத்தை முன்னிட்டு காசிகுட்டை குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் இளைஞர், தன்னார்வலர்கள்\nஅழைப்பிதழ் கொடுத்த பிறகு திருமணம் செய்ய மகன் மறுப்பு... போலீஸ் எஸ்ஐ தூக்கிட்டு சாவு\nவீடிழந்த குடும்பத்துக்கு ஜெகத்ரட்சகன் நிதியுதவி\nதொழில் முனைபவர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம்\nலாரி மோதி பால் வியாபாரி பரிதாப சாவு\nநலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/category.php?name=%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&categ_no=716934&page=3", "date_download": "2019-06-25T14:25:10Z", "digest": "sha1:2Q6WLDY5TY4YDYUH7LE7ZFQJG5XVC77L", "length": 22485, "nlines": 172, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nசாலை விதிமீறல்களில் ஈடுபடும் ஆன்லைன் ஃபுட் டெலிவரி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை பெரு நகர காவல்துறை அதிரடி\nதமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 48.57% மாணவ, மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்\nசவுத்டாம்னில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது\nஜப்பானில் வரும் ஜூன் 8ஆம் தேதி நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில், ���ந்தியா சார்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளார்\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nபரம இரகசியம் --- விதியை வெல்லும் சூட்சுமம்\nஜார்கண்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 6 பேர் பலி, 39 பேர் படுகாயம்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் – ஜூன் 28 முதல் ஜூலை 31 வரை நடைபெறும்\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் – அதிகாரிகள் ஆய்வு\nதிருப்பூர் பின்னலாடைகளுக்கு புவிசார் குறியீடு - வர்த்தகர்கள் கோரிக்கை\nதண்ணீர் பிரச்சனை காரணமாக தனியார் பள்ளிகள் விடுமுறை அளித்தால் கடும் நடவடிக்கை – பள்ளிக் கல்வித் துறை\n60 வயதை கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம்... மத்திய அரசு அதிரடி\nஸ்டெர்லைட் ஆலை அபாயகரமான நச்சுகளை வெளியேற்றுகிறது - தமிழக அரசு பதில் மனு\nஜார்கண்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 6 பேர் பலி, 39 பேர் படுகாயம்\nரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா\nபாஜக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nபீகாரில் குழந்தைகளுக்கு மூளைக் காய்ச்சல் - பலி எண்ணிக்கை 141 ஆக உயர்வு\n60 வயதை கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம்... மத்திய அரசு அதிரடி\nஹிமாச்சல் பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து – பலி எண்ணிக்கை 44ஆக உயர்வு\nஇன்று சர்வதேச யோகா தினம் – நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.5 பதிவு\nதீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து – 7 குழந்தைகள் உட்பட 30 பேர் பலி\nநெட்டிசன்களிடம் வசமாய் மாட்டிய பாகிஸ்தான் பிரதமர்\nஜப்பானில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை\nஜப்பானில் ஜி20 மாநாடு – பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் பேச வாய்ப்பு\nஇலங்கை தேவாலய குண்டுவெடிப்பு – துபாயில் 5 பேர் கைது\nஇந்தியா தீவிரவாதம் இல்லாத நாடாக இருக்க விருப்பம் – ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி உரை\nஉலகக் கோப்பை ��ிரிக்கெட் தொடர் - இங்கிலாந்து அணி அபார வெற்றி\nஉலகக் கோப்பை லீக் தொடர் – ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் மோதல்\nகாயம் காரணமாக ஷிகர் தவான் விலகல் - ரிஷப் பந்த் அணியில் சேர்ப்பு \nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இலங்கை – வங்கதேச அணிகள் மோதல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து – வங்கதேச அணிகள் மோதல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் – இலங்கை அணிகள் மோதல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதல்\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nவிண்வெளியில் அதிகரித்துள்ள கழிவுகளால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆபத்து - நாசா\nஎமிசாட் உட்பட 29 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது\nஎமிசாட் செயற்கைகோள் உட்பட 29 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி - சி 45 ராக்கெட், நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது\nவிண்வெளியில் முழுமையாக பெண்கள் மட்டுமே இணைந்து ஸ்பேஸ் வாக் மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வு ரத்து\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nஇந்தியில் பயமறுத்த இருக்கும் காஞ்சனா\nதிரிஷ்யம் பட இயக்குனர் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nபரிகாரங்கள் பலன் தர செய்ய வேண்டியவை\nஎந்த ஆலயம் சென்றாலும் எண்ணத் தூய்மையுடன் வணங்கி வர வேண்டும். ஆலயத்துள் இறை நாமத்தை மட்டுமே சிந்திக்க வேண்டும். உச்சரிக்க வேண்டும். ஆலயங்களுள் சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த ஆலயங்கள், 108 திவ்ய தேசங்கள் 51 சக்தி பீடங்கள், 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்கள், சுயம்பு .......\nஆறுமுகத்தோனின் அவதார தத்துவம் விதி மாறும் இரகசியம்\nஇப்பிரபஞ்சம் பஞ்ச சக்திகளான ஆதிசக்தி, பராசக்தி, இச்சாசக்தி, ஞான சக்தி, கிரியா சக்திகளால் இயங்கிக் கொண்டிருக்கிறது. இச்சக்திகளை இயக்குபவர் அருவுருவான ஆதி அந்தமில்லா, முழு முதற் பரம்பொருளான சிவபெருமானாகும்.....\nபக்தி கிரியா ஞான யோக இரகசியம்\nமாயையால் சூழப்பட்ட மனிதப் பிறப்பின் இரகசியம் தன்னை அறிதலில் தான் மறைந்துள்ளது. நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகிறாய் எதை தேடுகிறாயோ அதை கிடைக்கப் பெறுவாய் - கீதையின் வாக்கு. மாறுப்பட்ட மனிதர்களின் வேறுப்பட்ட தேடுதல்களும், தேவைகளும் தான் தனிப்பட்ட ஒவ்வொருவரின் கர்மாவுக்கு .....\nசித்தர்களின் ஜீவசமாதி ஆலயங்களின் சூட்சுமத்தை உணர்ந்து, எல்லா இடங்களிலும் சக்தி மிகுந்த ஆலயங்களை உருவாக்க பிற்காலத்தவர்கள் எண்ணினர். சித்தர்களின் பாடல்களில் உள்ள மந்திர-தந்திர-யந்திர பிரயோகங்களால் பஞ்ச பூதங்களை .....\nஎல்லையில்லா இப்பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை சக்திகளும் மனித மனதிற்கு உட்பட்டது தான¢ உண்மையில் மனமே சுவாசம் மூலம் சூட்சுமமாய் எல்லாக் கர்மாவையும் இயக்கி \"விதியாகிறது\" மனதின் ஆற்றலுக்கு முன், பஞ்ச பூதங்களும், நவகிரகங்களும் கூட தலை வணங்கும். மனோசக்தி உள்ளவனை....\nஜாதகத்தில் கர்மவினைகளை கண்டறியும் சூட்சுமங்கள்\n12 இராசிகளைக் கொண்ட ஜாதகத்தில் பஞ்ச பூதங்களும் அடங்கியுள்ளது. மேஷம், சிம்மம், தனுசு நெருப்பு பூதத் தத்துவத்தையும், ரிஷபம், கன்னி, மகரம் நில பூதத் தத்துவத்தையும் மிதுனம், துலாம், கும்பம் காற்று பூதத் தத்துவத்தையும் கடகம்...\nபரிகார இரகசியங்கள் பலன் தரும் சூட்சுமங்கள்\nபேரண்டமான இப்பிரபஞ்சத்தையே 12 இராசிகளாக்கி அதில் 27 நட்சத்திரங்கள், 108 பாதங்களுடன் நவக்கிரகங்களின் இராஜாங்கத்தை கண்டறிந்த நமது சப்த ரிஷிகளின் பேரறிவுக்கும்....\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.5 பதிவு\nதீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து – 7 குழந்தைகள் உட்பட 30 பேர் பலி\nநெட்டிசன்களிடம் வசமாய் மாட்டிய பாகிஸ்தான் பிரதமர்\nஜப்பானில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை\nஜப்பானில் ஜி20 மாநாடு – பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் பேச வாய்ப்பு\n400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்\n75 வது கோல்டன் க்ளோப் விருதுகள்\nரூ 2500 கோடி வசூல் செய்த ஹாலிவுட் படம்\nஅதே தேதியில் 'சாமி ஸ்கொயர்' ரிலீஸ்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இங்கிலாந்து அணி அபார வெற்றி\nஉலகக் கோப்பை லீக் தொடர் – ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் மோதல்\nகாயம் காரணமாக ஷிகர் தவான் விலகல் - ரிஷப் பந்த் அணியில் சேர்ப்பு \nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - இலங்கை – வங்கதேச அணிகள் மோதல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து – வங்கதேச அணிகள் மோதல்\nஜார்கண்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 6 பேர் பலி, 39 பேர் படுகாயம்\nஜார்கண்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து – 6 பேர் பலி, 39 பேர் படுகாயம்\nதமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் – ஜூன் 28 முதல் ஜூலை 31 வரை நடைபெறும்\nரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.5 பதிவு\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் – அதிகாரிகள் ஆய்வு\nபாஜக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nதிருப்பூர் பின்னலாடைகளுக்கு புவிசார் குறியீடு - வர்த்தகர்கள் கோரிக்கை\nஅரியலூர் - இசை கருவி, நிதியுதவி கோரிக்கை\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2018-06-15", "date_download": "2019-06-25T14:38:56Z", "digest": "sha1:V4ZLN7PHFHWOGI3ZANVCSK43YKRP5IJU", "length": 19067, "nlines": 249, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்��ுரைகள் மனிதன் லங்காசிறி\nகாதலன் விட்டுப்பிரியாமல் இருக்க இளம்பெண் செய்த செயல்: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nகாதல் கணவருக்காக மேகன் மெர்க்கல் செய்யும் தியாகம்\nபிரித்தானியா June 15, 2018\nகர்ப்பமா என சோதனை: தேர்வுக்கு வந்த மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்\nலண்டனில் 4 மணி நேரத்தில் 9 கொள்ளை - வாள்வெட்டுக்கு 4 பேர் பலி: இளைஞர் இருவர் வெறிச்செயல்\nபிரித்தானியா June 15, 2018\nபல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீயில் இறங்கிய பரவச காட்சி\nஆக்ரோஷம் காட்டிய ரொனால்டோ: சமநிலையில் முடிந்த ஸ்பெயின் - போர்த்துகல் ஆட்டம்\nஎச்.ஐ.வி பாதிக்கப்பட்ட நபரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட கல்லூரி மாணவி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசுவிற்சர்லாந்து June 15, 2018\nஅபார சதம் விளாசிய தரங்க: கொழும்பை வீழ்த்தி சம்பியனான காலி\nகிரிக்கெட் June 15, 2018\nமனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூர கணவன்: அதிர்ச்சி காரணம்\nகடைசி நிமிடத்தில் கோல்: மொராக்கோவை வென்றது ஈரான்\nகனடா பிரதமருடன் சமாதான பேச்சு வார்த்தை: ட்ரம்ப் முடிவு\nஇலங்கை வளிமண்டலத்தில் ஏற்பட்ட குழப்பம் - ஆய்வு செய்யும் அமெரிக்கா\nகாதலுனுக்காக 38 செல்போன்களை திருடிய காதலிகள்\nசிவனுக்கு பூஜை செய்வதவாறே லிங்கத்தின் மீது விழுந்து இறந்த அர்ச்சகர் சிசிடிவி கமெராவில் பதிவான காட்சி\nபேரறிவாளனை கருணை கொலை செய்திடுங்கள்: அற்புதம்மாள் கண்ணீர்\n என்ன சொல்கிறது சென்னை உயர் நீதி மன்றம் \nவிலங்கு காப்பாளரை ஏமாற்றி கொரில்லா செய்த ஆச்சரிய செயல்\nகஞ்சா போதையில் சில்மிஷம் செய்த நிர்வாண சாமியார்: புரட்டி எடுத்த திருநங்கைகள்\nஇளவரசர் ஹரி - மேகன் திருமணத்தில் பிஷப் பேசியதால் பிரித்தானியாவில் என்ன நடந்துள்ளது தெரியுமா\nபிரித்தானியா June 15, 2018\nகோப்பையை வென்று ஆப்கானிஸ்தான் அணியிடம் கொடுத்த இந்தியா: மைதானத்தில் கண்ணீர் விட்ட ரசிகர்கள்\nகிரிக்கெட் June 15, 2018\nகாற்றில் பறந்த டாய்லட், தலை தெறிக்க ஓடிய மக்கள்: உவ்வே வீடியோ\nஅனுஷ்காவுக்கு கோஹ்லியின் அன்பு பரிசு\nஉலக கிண்ண கால்பந்து போட்டியில் சந்தித்த இரு துருவங்கள்\nஏனைய நாடுகள் June 15, 2018\nசிங்கப்பூரில் கிம்மை சந்திப்பதற்கு முன் டிரம்ப் செய்த ஆச்சரிய செயல்: வீடியோவை வெளியிட்ட வடகொரியா\nஏனைய நாடுகள் June 15, 2018\nகொழும்பில் திடீரென ஏற்பட்ட காலநிலை மாற்றம்\nபத்து பேரால் சரமாரியாக வெட்டி சாய்க்கப்பட்ட இளைஞன்\nவிண்வெளிக்கு சென்றதால் மாறிப்போன DNA: இரட்டையர்கள் இல்லை என நாசா அறிவிப்பு\nபிரித்தானியா மகாராணியுடன் முக்கிய நிகழ்வில் கலந்து கொண்ட மெர்க்கல்: அவரிடம் பெண் கேட்ட கேள்வி\nபிரித்தானியா June 15, 2018\nஜாகீர் கானை பின்னுக்குத் தள்ளி அஸ்வின் படைத்த சாதனை\nகிரிக்கெட் June 15, 2018\nலண்டனில் டாக்டரிடம் கத்திமுனையில் கொள்ளை: வீடியோவை வெளியிட்டு விசாரணை\nபிரித்தானியா June 15, 2018\nவானிலிருந்து விழுந்த ஆக்டோபசும் நட்சத்திர மீனும்: வைரலாகும் புகைப்படங்கள்\nஏனைய நாடுகள் June 15, 2018\nகாதலித்து ஏமாற்றிய பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த காதலன்\nஃப்ளோரிடா ரோலர் கோஸ்டர் விபத்து: இரண்டு பேர் நிலைமை கவலைக்கிடம்\nதற்கொலை செய்து கொண்ட திருநம்பி: மரண படுக்கையில் செய்த நெகிழ்ச்சி செயல்\nசுவிட்சர்லாந்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா வெற்றி\nசுவிற்சர்லாந்து June 15, 2018\nஇந்தியாவின் முதலாவது லித்தியம் அயன் மின்கல வடிவமைப்பு தொழிற்சாலை\nபற்றி எரியும் கால்பந்தாட்ட மைதானம் ஐஎஸ் வெளியிட்ட எச்சரிக்கை வீடியோ\nஏனைய நாடுகள் June 15, 2018\nஏழே நாட்களில் எடை குறைத்து நம்மை அழகாக்கும் சைவ டயட்\nஆரோக்கியம் June 15, 2018\n20 வருடங்களாக நிர்வாணமாக கட்டிப் போட்டு துன்புறுத்தப்பட்ட மகள்: தந்தையின் வெறிச்செயல்\nஏனைய நாடுகள் June 15, 2018\nமூக்கு, வாயில் ரத்தம் வந்து மெல்ல மெல்ல இறந்தாள்: மனதை உருக்கும் புகைப்படங்களை பதிவிட்ட தாய்\nஏனைய நாடுகள் June 15, 2018\nகொடுத்த உணவை சாப்பிடாததற்கு குழந்தைக்கு இப்படி ஒரு தண்டனையா\nகிரிப்டோ கரன்ஸியை தடை செய்த ஆப்பிள் நிறுவனம்: பயனாளர்கள் அதிர்ச்சி\nபாதி மனிதன், பாதி நாய் கொண்ட கொடூர மிருகம்: வேற்றுகிரகவாசியா இணையத்தில் வைரல்\nஇவ்வளவு பெரிய தொகைக்கு இதையா வாங்குவது: வெளுத்து வாங்கும் மேக்ரானின் விமர்சகர்கள்\nகொலுசுக்காக காலையே வெட்டிய கொடூரம்: பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nசெவிலியர் அலட்சியத்தால் கர்ப்பிணி பெண்ணிற்கு நேர்ந்த அவலம்\n56 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில் இடம் பெற்ற மூன்று தமிழக வீரர்கள்: அசத்தி வரும் தருணம்\nகிரிக்கெட் June 15, 2018\nகாதலியை கொன்ற காதலன்- சடலத்துடன் வாழ்ந்தது அம்பலம்\n முக்கிய குற்றவாளி இந்த நாட்டில் இருக்கிறார்- சு.சுவாமி தகவல்\nஏஞ்சலா மெர்க்கல் பதவி இழப்பாரா உள் துறை அமைச்சரால் ஏற்பட்டுள்ள குழப்பம்\n நான் திமுகவை ஆதரிக்கிறேன்: பிரபல காமெடி நடிகர் கருணாகரன் பளீச்\nஇறந்ததாக கூறிய மனைவி 3 ஆண்டுகளுக்கு பின் உயிருடன் வந்த அதிசயம்: கணவன் செய்த அதிர்ச்சி செயல்\nஏனைய நாடுகள் June 15, 2018\nமைதானத்தில் ரமழான் கொண்டாடிய ஆப்கானிஸ்தான் வீரர்கள்\nஏனைய விளையாட்டுக்கள் June 15, 2018\nஐரோப்பியர்களுக்கு எதிராக 40 ஆண்டுகள் போராடிய ஆஃப்ரிக்க ராணி: வியக்கவைக்கும் வரலாறு\nசிறுவர்களை நிர்வாணப்படுத்தி மிகக் கொடுமையாக தாக்கிய பரிதாபம்: வைரலாகும் வீடியோ\n ஜனாதிபதி புடின் சொல்வது என்ன\nநின்று கொண்டு தண்ணீர் குடிப்பதனால் இவ்வளவு ஆபத்தா\nஆரோக்கியம் June 15, 2018\nவாழ்க்கை முறை June 15, 2018\nரஷ்யாவுக்கு வாருங்கள்: வடகொரியா தலைவருக்கு அழைப்பு விடுத்த புடின்\nஏனைய நாடுகள் June 15, 2018\nசுற்றுலா வந்த பிரான்ஸ் இளம்பெண் மாயம்: தொடரும் தேடுதல் வேட்டை\nஏழு தமிழர்களின் விடுதலை: மனுவை நிராகரித்த ஜனாதிபதி\n10 வயது சிறுமியை கொடுமைப்படுத்திய தம்பதி: அதிர வைக்கும் சம்பவம்\nஅதிர்ஷ்டம் தரும் ஆனி மாத ராசிபலன்கள்\nபிரித்தானியாவில் நண்பரை துடி துடிக்க கொலை செய்த நபர்: வீடியோவாகவும் பதிவு செய்த கொடூரம்\nபிரித்தானியா June 15, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/joshuajerin?referer=tagTrendingFeed", "date_download": "2019-06-25T14:54:02Z", "digest": "sha1:4F7SJ6HHYN4LSA64MHJURZWXOMO2Q3LH", "length": 49609, "nlines": 103, "source_domain": "sharechat.com", "title": "JOSHUA JOHNSON - Author on ShareChat - நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே இயேசுவின் நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.", "raw_content": "\nநாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே இயேசுவின் நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.\nநாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே இயேசுவின் நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.\nகாரிருளில் நம் தீபம் இயேசு காரிருளில் என் நேச தீபமே நடத்துமேன், வேறொளியில்லை, வீடும் தூரமே, நடத்துமேன்; நீர் தாங்கின், தூர காட்சி ஆசியேன்; ஓர் அடிமட்டும் என்முன் காட்டுமேன் . மேற் கண்ட வரிகள் ஜான் ஹென்றி நியுமென் (Henry Newman) என்ற தேவ மனிதர் எழுதிய பாடலின் முதற்கவி ஆகும். இந்த நான்கு வரிகளை மீண்டுமொருமுறை கருத்தாய் வாசியுங்கள். உன்னத கிறிஸ்தவ வாழ்விற்கான ஒ���ு அற்புத சத்தியம் இதில் அடங்கியுள்ளது. காரிருள்போல தோன்றும் வாழ்க்கையின் பாதைகளிலே கர்த்தர் கூட இருக்கும்போது தூர காட்சி வேண்டாமென்றும், ஒரு அடி மட்டும் காண்பியும் என்றும் பக்தர் இங்கே பாடுகிறார். இன்றைய நாட்களில் விசுவாசிகள் அநேகர் தீர்க்கதரிசனமுள்ளவர் என யாரையாவது குறித்து கேள்விபட்டால் அவரிடம் சென்று தங்கள் எதிர்காலம் எப்படியிருக்கும் என தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். இது அநேக நேரங்களில் அஞ்ஞானிகள் குறி கேட்பது போல ஆகி விடுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இந்த பாடலின் கருத்து நம் வாழ்க்கைக்கு மிகமிக அவசியாமானது. நாளைய தினத்தை கர்த்தர் பார்த்து கொள்வார் என்றும், இன்றைய தினத்திற்கான கிருபையை மட்டும் சார்ந்து வாழ நாம் கற்று கொள்வது அவசியம். நம்முடைய காலங்கள் கர்த்தருடைய கரத்தில் இருக்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நமக்கு எப்போதும் இருக்க வேண்டும். நம் வாழ்வில் என்ன நடந்தாலும், அவருடைய கரத்தில் நமது காலங்களும் நமது வாழ்க்கையும் இருப்பதால், அவருடைய சித்தமில்லாமல் நமக்கு ஒன்றும் நேரிடாது என்ற நம்பிக்கை நமக்கு இருக்கும்போது, நம்மை யாரும், எதுவும் நிச்சயமாக அசைக்க முடியாது. இந்த பாடலை எந்த சூழ்நிலையில் ஜான் ஹென்றி எழுதினார் என்று சுவாரசிய தகவலை காண்போம். 1801-ல் பிறந்த இவர் தனது 15 ஆவது வயதில் கிறிஸ்துவை ஏற்று கொண்டு தன் வாழ்வை ஊழியத்திற்கு அர்ப்பணித்தார். சுமார் 10 ஆண்டுகள் தீவிரமாக ஊழியம் செய்தார். பின் ஓரு சரீர வியாதி அவரை தாக்கியது. இத்தாலியிலிருந்து தனது தாய்நாடான இங்கிலாந்தை நோக்கி கப்பலில் செல்ல வேண்டியதாயிற்று. அப்போது அவருக்கு இருந்த காய்ச்சலும் அதிகரித்தது. கடலில் மூடுபனி ஏற்பட்டு கப்பலில் இருள் சூழ்ந்தது. வெளிச்சமில்லாத அந்த குளிரில் மிகவும அவதிப்பட்டார். அப்பொழுதுதான் இந்த பாடலை இயற்றினார். அப்பாடலை பாடிக் கொண்டிருந்தபோதே பனி மூட்டம் குறைந்து வெளிச்சம் வர ஆரம்பித்தது, அந்த நாள் அவரது வாழ்வில் மறக்க முடியாத ஆவிக்குரிய அனுபவத்தை தந்தது. அன்று அவர் எழுதிய இப்பாடல் இன்றுவரை அநேகருக்கு ஆசீர்வாதமாக உள்ளது. பின்பு 57 வருஷம் அவர் ஊழியம் செய்து தனது 89வது வயதில் கர்த்தருக்குள் நித்திரையானார். இப்பாமாலை பாடலின் மூலம் ஒவ்வொரு நாளும் இன்னுமதிகமாய் கர்த்தரை சார்ந்து கொள்ள நம்மை அர்ப்பணிப்போம். *🙏GLORY TO JESUS🙏*\nநாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே இயேசுவின் நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.\nநாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே இயேசுவின் நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.\nதாறுமாறாக்கப்பட்ட பாஷை நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுகிறதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார். அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்; அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள். பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின்பேர் பாபேல் என்னப்பட்டது; கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார். - (ஆதியாகமம் 11:7-9) . நீங்கள் என்றாவது உலகில் எத்தனை பாஷைகள் உண்டென்று யோசித்திருக்கிறீர்களா அவைகள் எப்படி வந்தது என்று உங்களுக்கு தெரியுமா அவைகள் எப்படி வந்தது என்று உங்களுக்கு தெரியுமா மொழி ஆராய்ச்சியாளர்கள் மொழிகள் எப்படி வந்தது என்று இன்னும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். சில ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள், ஒரு மொழி பேசும் குடும்பத்திலிருந்து தான் மற்ற மொழிகள் வந்திருக்க வேண்டும் என்று. அவர்கள் இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கட்டும். ஆனால், வேதத்தில் நமக்கு தெளிவாக பாஷைகள் எப்படி வந்தது என்று எழுதப்பட்டிருக்கிறது. அதையே நாம் விசுவாசிப்போம். பூமியெங்கும் வழங்கின பாஷையை கர்த்தர் தாறுமாறாக்கினார் என்று வசனம் சொல்கிறது. அதற்கு முன் பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரே விதமான பேச்சும் இருந்தது (வசனம் 1). தேவன் ஏன் அதை தாறுமாறாக்கினார் மொழி ஆராய்ச்சியாளர்கள் மொழிகள் எப்படி வந்தது என்று இன்னும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். சில ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள், ஒரு மொழி பேசும் குடும்பத்திலிருந்து தான் மற்ற மொழிகள் வந்திருக்க வேண்டும் என்று. அவர்கள் இன்னும் ஆராய்ந்து கொண்டிருக்கட்டும். ஆனால், வேதத்தில் நமக்கு தெளிவாக பாஷைகள் எப்படி வந்தது என்று எழுதப்பட்டிருக்கிறது. அத���யே நாம் விசுவாசிப்போம். பூமியெங்கும் வழங்கின பாஷையை கர்த்தர் தாறுமாறாக்கினார் என்று வசனம் சொல்கிறது. அதற்கு முன் பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரே விதமான பேச்சும் இருந்தது (வசனம் 1). தேவன் ஏன் அதை தாறுமாறாக்கினார் ஏனென்றால் மனிதன் கர்த்தருக்கு விரோதமாக எழும்பினபடியால், தேவன் அந்த காரியத்தை செய்தார். மனிதர்கள் ஒன்று சேர்ந்து தேவனுக்கு விரோதமாக கலகம் செய்து, செய்ய ஆரம்பித்த முதல் முரண்பாடான காரியமும் அதுதான். அவர்கள் ஒரு கோபுரத்தை மாத்திரம் கட்ட திட்டமிடவில்லை, அதற்கு மேலான ஒன்றை செய்ய ஆரம்பித்தார்கள். நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள் (வசனம் 4). இங்கு கர்த்தர் எங்கே ஏனென்றால் மனிதன் கர்த்தருக்கு விரோதமாக எழும்பினபடியால், தேவன் அந்த காரியத்தை செய்தார். மனிதர்கள் ஒன்று சேர்ந்து தேவனுக்கு விரோதமாக கலகம் செய்து, செய்ய ஆரம்பித்த முதல் முரண்பாடான காரியமும் அதுதான். அவர்கள் ஒரு கோபுரத்தை மாத்திரம் கட்ட திட்டமிடவில்லை, அதற்கு மேலான ஒன்றை செய்ய ஆரம்பித்தார்கள். நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள் (வசனம் 4). இங்கு கர்த்தர் எங்கே அவரை குறித்து அவர்கள் பயப்படாதபடி, அவர்களுடைய திட்டங்களில் அவர் இல்லாதபடி செய்ய ஆரம்பித்தார்கள். ஒருவேளை அவர்கள் நினைத்திருக்கலாம், திரும்பவும் தேவ கோபாக்கினை வந்து, ஒரு வெள்ளம் வந்தால், வானளாவும் இந்த கோபுரத்தின்மேல் ஏறி தப்பித்து கொள்ளலாம் என்று. எப்படியாயினும், அவர்கள் தேவனில்லாதபடி தங்களுக்கென்று ஒரு ராஜய்த்தையும், தங்கள் பெயருக்கென்று ஒரு கோபுரத்தையும் கட்ட ஆரம்பித்தனர். ஆகவே தேவன் இறங்கி வந்தார். அவர் அப்படி வந்து செய்திருக்காவிட்டால், அந்த மனிதர்கள், நோவாவின் காலத்தில் இருந்த பாவத்தைவிட அதிக பாவத்தை செய்து, தேவன் வேறு முறையில் உலகத்தை அழிக்கும்படியான நியாயத்தீர்ப்பை பெற்றிருப்பார்கள். கர்த்தர் அவர்கள் பாஷையை தாறுமாறாக்கினப��ியால், அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள, புரிந்து கொள்ள கூடாதிருந்தது. அப்போது அவர்கள் அந்த கோபுரத்தை கட்டுவதை விட்டுவிட்டார்கள். அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார். ஆனால், தேவனுக்கு ஒரு திட்டம் இருந்தது. அவருடைய திட்டத்தை நாம் பெந்தேகோஸ்தே நாளில் பார்க்கிறோம். 'அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். வானத்தின்கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள். அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள்' (அப்போஸ்தலர் 2:3-6). வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்த வந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அந்த இடத்திலே கூடி வந்திருந்தார்கள். அப்போது பரிசுத்த ஆவியானவரால் மேல்வீட்டறையிலே கூடியிருந்த 120 பேரும் வெவ்வேறு பாஷையிலே பேசினபோது, அங்கு வந்திருந்து அனைத்து மக்களும் எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள் (வசனம்7). அவர்கள் தங்கள் மொழியில் அவர்கள் தேவனுடைய மகத்துவங்களை பேசினதை கேட்டபோது, ஆச்சரியப்பட்டார்கள். ஆம், தேவன், குழப்பத்தின் இடமாகிய பாபேலில் அவர்கள் ஒரே பாஷையை பேசினபோது, அதை தாறுமாறாக்கினவர், அவர்கள் தேவனை பற்றிக்கொள்ளாமல், தேவனுக்கு முதலிடத்தை கொடாமல், தங்களுக்கு பெயர் உண்டாக்கும்படி அவர்கள் செய்தபடியால், அந்த இடத்தில் பாஷையை தாறுமாறாக்கினவர், பெந்தேகோஸ்தே நாளில், அவர்கள் பேசின வார்த்தைகள் மற்றவர்கள் விளங்கி கொள்ளும்படி செய்தார். உலகில் உள்ள ஜனம் இரட்சிப்பை பெற்றுகொள்ளும்படி, அவர் அந்த நாளில் வெவ்வேறு பாஷைகளை பேச வைத்தார். அந்த நாளில் இரட்சிப்பின் செய்தியை பேதுரு எழுந்து நின்று அறிவித்தபோது, மூவாயிரம் பேர் இரட்சிக்கப்பட்டார்கள். அல்லேலூயா அவரை குறித்து அவர்கள் பயப்படாதபடி, அவர்களுடைய திட்டங்களில் அவர் இல்லாத���டி செய்ய ஆரம்பித்தார்கள். ஒருவேளை அவர்கள் நினைத்திருக்கலாம், திரும்பவும் தேவ கோபாக்கினை வந்து, ஒரு வெள்ளம் வந்தால், வானளாவும் இந்த கோபுரத்தின்மேல் ஏறி தப்பித்து கொள்ளலாம் என்று. எப்படியாயினும், அவர்கள் தேவனில்லாதபடி தங்களுக்கென்று ஒரு ராஜய்த்தையும், தங்கள் பெயருக்கென்று ஒரு கோபுரத்தையும் கட்ட ஆரம்பித்தனர். ஆகவே தேவன் இறங்கி வந்தார். அவர் அப்படி வந்து செய்திருக்காவிட்டால், அந்த மனிதர்கள், நோவாவின் காலத்தில் இருந்த பாவத்தைவிட அதிக பாவத்தை செய்து, தேவன் வேறு முறையில் உலகத்தை அழிக்கும்படியான நியாயத்தீர்ப்பை பெற்றிருப்பார்கள். கர்த்தர் அவர்கள் பாஷையை தாறுமாறாக்கினபடியால், அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள, புரிந்து கொள்ள கூடாதிருந்தது. அப்போது அவர்கள் அந்த கோபுரத்தை கட்டுவதை விட்டுவிட்டார்கள். அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார். ஆனால், தேவனுக்கு ஒரு திட்டம் இருந்தது. அவருடைய திட்டத்தை நாம் பெந்தேகோஸ்தே நாளில் பார்க்கிறோம். 'அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். வானத்தின்கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள். அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள்' (அப்போஸ்தலர் 2:3-6). வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்த வந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அந்த இடத்திலே கூடி வந்திருந்தார்கள். அப்போது பரிசுத்த ஆவியானவரால் மேல்வீட்டறையிலே கூடியிருந்த 120 பேரும் வெவ்வேறு பாஷையிலே பேசினபோது, அங்கு வந்திருந்து அனைத்து மக்களும் எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள் (வசனம்7). அவர்கள் தங்கள் மொழியில் அவர்கள் தேவனுடைய மகத்துவங்களை பேசினதை கேட்டபோது, ஆச்சரியப்பட்டார்கள். ஆம், தேவன், குழப்பத்தின் இடமாகிய பாபேலில் அவர்கள் ஒர��� பாஷையை பேசினபோது, அதை தாறுமாறாக்கினவர், அவர்கள் தேவனை பற்றிக்கொள்ளாமல், தேவனுக்கு முதலிடத்தை கொடாமல், தங்களுக்கு பெயர் உண்டாக்கும்படி அவர்கள் செய்தபடியால், அந்த இடத்தில் பாஷையை தாறுமாறாக்கினவர், பெந்தேகோஸ்தே நாளில், அவர்கள் பேசின வார்த்தைகள் மற்றவர்கள் விளங்கி கொள்ளும்படி செய்தார். உலகில் உள்ள ஜனம் இரட்சிப்பை பெற்றுகொள்ளும்படி, அவர் அந்த நாளில் வெவ்வேறு பாஷைகளை பேச வைத்தார். அந்த நாளில் இரட்சிப்பின் செய்தியை பேதுரு எழுந்து நின்று அறிவித்தபோது, மூவாயிரம் பேர் இரட்சிக்கப்பட்டார்கள். அல்லேலூயா பரலோகத்தின் பாஷை குழப்ப பாஷையல்ல, இரட்சிக்கும் பாஷையே பரலோகத்தின் பாஷை குழப்ப பாஷையல்ல, இரட்சிக்கும் பாஷையே கர்த்தருடைய இரட்சிப்பு எல்லா மொழி பேசும் மக்களுக்கும் உரியது. 'தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்' (வெளிப்படுத்தின விசேஷம் 5:9-10). ஆம் பரலோகத்தில் சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து வந்த ஜனங்கள் அல்லேலூயா என்று பாட்டுக்களை பாடுவார்கள். ஒவ்வொரு மொழிகளிலுமிருந்து தேவனுக்கு துதிகள் செலுத்தப்படும். ஆமென் அல்லேலூயா கர்த்தருடைய இரட்சிப்பு எல்லா மொழி பேசும் மக்களுக்கும் உரியது. 'தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்' (வெளிப்படுத்தின விசேஷம் 5:9-10). ஆம் பரலோகத்தில் சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து வந்த ஜனங்கள் அல்லேலூயா என்று பாட்டுக்களை பாடுவார்கள். ஒவ்வொரு மொழிகளிலுமிருந்து தேவனுக்கு துதிகள் செலுத்தப்படும். ஆமென் அல்லேலூயா\nநாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே இயேசுவின் நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.\nநாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே இயேசுவின் நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.\nபாரதம் நமது பாரதம் என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக்கொடுப்பேன். - 2 நாளாகமம் 7: 14. . புகழ்பெற்ற தமிழ்நாட்டு பேச்சாளர் ஒருவர் வெளிநாட்டில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். இறுதி நாளில் பணம் செலுத்துவதற்காக கௌண்டரில் வந்து நின்றார். அப்போது மற்ற வெவ்வேறு வெளிநாட்டவரும் தத்தம் கட்டணங்களாக முறையே டாலர், பௌண்ட், யூரோ பணங்களையும் கட்டினர். இவரும் ஹோட்டல் ஊழியரிடம் நம் நாட்டு பணத்தைக் கொடுத்தபோது அவர் Indian Rupees என்று கூறி இளக்காரமாக பார்த்ததாகவும் கூறினார். இந்த நிலைக்கு காரணம் என்ன அனைத்து வளங்களையும் தன்னகத்தே பெற்றுள்ள நம் தேசம் ஏன் இன்னும் முன்னேறாமல் இருக்கிறது அனைத்து வளங்களையும் தன்னகத்தே பெற்றுள்ள நம் தேசம் ஏன் இன்னும் முன்னேறாமல் இருக்கிறது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கம்பியூட்டர் மற்றும் விண்வெளித் துறைகளில் இந்தியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. இருப்பினும் இந்நிலைக்கு காரணம் என்ன அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கம்பியூட்டர் மற்றும் விண்வெளித் துறைகளில் இந்தியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. இருப்பினும் இந்நிலைக்கு காரணம் என்ன முதலாவது நம் தேசம் படைத்த தேவனை இன்னும் அறியாத தேசமாகவே உள்ளது. விசுவாசிகளாகிய நாம் இந்த சூழ்நிலையை மாற்ற ஏதாவது செய்ய முடியுமா முதலாவது நம் தேசம் படைத்த தேவனை இன்னும் அறியாத தேசமாகவே உள்ளது. விசுவாசிகளாகிய நாம் இந்த சூழ்நிலையை மாற்ற ஏதாவது செய்ய முடியுமா நிச்சயமாகவே முடியும். நாம் தனிநபராகவோ, குழுவாகவோ, சபையாகவோ தேசத்திற்காக விசுவாசத்தோடு ஜெபிக்கும்போது நிச்சயமாக மாற்றம் ஏற்படும். நம்மையல்லாமல் தேசத்திற்கு யார் உப்பாக இருக்க முடியும் நிச்சயமாகவே முடியும். நாம் தனிநபராகவோ, குழுவாகவோ, சபையாகவோ தேசத்திற்காக விசுவாசத்தோடு ஜெபிக்கும்போது நிச்சயமாக மாற்றம் ஏற்படும். நம்மையல்லாமல் தேசத்திற்கு யார் உப்பாக இருக்க முடியும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜான் K.F. கென்னடி ஒரு முறை தன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் 'நாடு உங்களுக்கு என்ன செய்ததென்று கேட்குமுன், நீங்கள் நாட்டிற்காக என்ன செய்தீர்கள் என்று யோசியுங்கள்' என்று பேசினார். கிறிஸ்தவர்களாகிய நாம் தேசத்திற்காக ஜெபிப்பதோடு நின்றுவிடாமல் செயல்படுகின்றவர்களாகவும் இருக்க வேண்டும். அரசாங்கத்திடமிருந்து குறைந்த விலை அரிசி, இலவச தொலைக்காட்சி என்று சலுகைகளை மட்டுமே எதிர்பார்த்துக் கொண்டிராமல் தேசத்தின் முன்னேற்றத்திற்காக நான் எப்படியெல்லாம் உதவலாம் என்று யோசிக்க வேண்டும். வருமான வரிகளை ஏமாற்றாமல் கட்டுகிறோமா முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜான் K.F. கென்னடி ஒரு முறை தன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் 'நாடு உங்களுக்கு என்ன செய்ததென்று கேட்குமுன், நீங்கள் நாட்டிற்காக என்ன செய்தீர்கள் என்று யோசியுங்கள்' என்று பேசினார். கிறிஸ்தவர்களாகிய நாம் தேசத்திற்காக ஜெபிப்பதோடு நின்றுவிடாமல் செயல்படுகின்றவர்களாகவும் இருக்க வேண்டும். அரசாங்கத்திடமிருந்து குறைந்த விலை அரிசி, இலவச தொலைக்காட்சி என்று சலுகைகளை மட்டுமே எதிர்பார்த்துக் கொண்டிராமல் தேசத்தின் முன்னேற்றத்திற்காக நான் எப்படியெல்லாம் உதவலாம் என்று யோசிக்க வேண்டும். வருமான வரிகளை ஏமாற்றாமல் கட்டுகிறோமா சாலை விதிகளை கடைபிடிக்கிறோமா மற்றவர்கள் சரியாக இல்லை நான் மட்டும் ஏன் சரியாக வாழ வேண்டும் என்று யோசித்தால் நாடு இன்னும் மோசமாகும். நண்பர்களே கிரிக்கெட் பார்க்கும் போதும், வந்தே மாதரம் பாடும்போதும் மட்டும் வருவது தேசபக்தியல்ல. நாம் அன்றாடம் செய்யும் எல்லா செயல்களிலும் தேச பற்றை காட்டுவோம். ஆமென் அல்லேலூயா கிரிக்கெட் பார்க்கும் போதும், வந்தே மாதரம் பாடும்போதும் மட்டும் வருவது தேசபக்தியல்ல. நாம் அன்றாடம் செய்யும் எல்லா செயல்களிலும் தேச பற்றை காட்டுவோம். ஆமென் அல்லேலூயா\nநாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே இயேசுவின் நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.\nவேதத்தை அந்நியமாக எண்ணாதிருப்போம் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்புங்கள், திரும்புங்கள்; நீங்கள் ஏன் சாகவேண்டும் என்கிறார் என்று அவர்களோடே சொல்லு. - (எசேக்கியேல் 33:11). கிரீஸ் நாட்டை ஆண்ட மன்னர்களில் அர்கியஸ் என்ற மன்னரும் ஒருவர். அவர் உலகில் என்னென்ன சிற்றின்பங்கள் உண்டோ அவை எல்லாவற்றையும் அனுபவித்து வாழ்ந்து வந்தவர். நாட்டின் மக்களின் நலனில் சிறிதேனும அக்கரையின்றி, தன் வாழ்வை சிற்றின்பத்திலும், கேளிக்கைளிலும் செலவழித்து வந்தார். அதனால் அவரது அரண்மனையில் மட்டுமல்ல, நாடு முழுவதும் சீர்கேடுகள் நிறைந்தது. இவற்றைக் கண்டு, ஒழுக்கமுள்ளவர்கள் யாரும் சுகமாக வாழ முடியாத நிலைமையினால், இந்த ராஜாவை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று ஒரு கூட்ட மக்கள் கூடி தீர்மானித்தனர். அதற்கான சரியான வேளையையும் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். மக்களில் பெரும்பான்மையோர் தனக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதை அறியாத ராஜா, வழக்கம் போல கேளிக்கைகளில் மூழ்கி இருந்தார். ஏதென்ஸ் நகரில் மன்னருக்கு மிக நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்தார். மன்னருக்கு விரோதமான சதித்திட்டத்தைக் குறித்து அறிந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. உடனே மன்னருக்கு விரோதமான சதித்திட்டத்தைக் குறித்தும், அதிலிருந்த தப்பித்துக் கொள்ளும் வழிவகைகளையும் குறித்து விரிவாக ஒரு கடிதத்தை எழுதி, தனது நம்பகமான உதவியாளர் மூலமாக இராஜாவுக்கு அனுப்பி வைத்தார். நண்பரின் உதவியாளர் அரண்மனை வந்தபோது, அன்றும் மன்னர் பெரிய விருந்தில் ஈடுபட்டிருந்தார். மன்னரிடம், 'ஏதென்ஸ் நாட்டிலுள்ள உமது நண்பர் ஒரு கடிதத்தை கொடுத்தனுப்பியிருக்கிறார். இதை உடனே வாசிக்கும்படியாக உங்களிடம் சொல்லி அனுப்பியிருக்கிறார். ஏதோ அபாயம் வரப்போகிறதாம்' என்று கடிதத்தை அவரிடம் கொடுத்தனர். மன்னரோ, மதுமயக்கத்தில் 'அபாயமா என் நாட்டிலா' என்று ஏளனமாக சிரித்து, 'வரும்போது பார்த்துக் கொள்ளலாம்' என்று அந்த கடிதத்தை வாசிக்கவும் இல்லை, அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவும் இல்லை. அந்தக் கடிதம் தரையில் வீசப்பட்டு, கால்களால் மிதிப்பட்டது. விருந்தின் உச்சக்கட்டத்தை நெருங்கியபோது, சதிகாரர்கள் உணவு பறிமாறும் பணியாளர்களைப் போல உடையணிந்து, மன்னரின் மீது பாய்ந்து, அதே இடத்தில் குத்தி கொன்றனர். மன்னர் இரத்த வெள்ளத்தில் மிதந்தார். நண்பரின் கடிதம் இரத்தத்தில் நனைந்தது. வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்ற மன்னருக்கு பார்த்துக் கொள்ள நேரம் கூட கிடைக்கவில்லை. பிரியமானவர்களே, கர்த்தர் நம் மீது கொண்ட அளவற்ற அன்பினால் நமக்கு வேதத்தை எழுதி கொடுத்திருக்கிறார். 'என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்' (ஓசியா 8:12) என்று கர்த்தர் நம்மைக் குறித்து சொல்லாதபடி, அந்த அற்புத வேதத்தை எடுத்து வாசிப்போம். வேதத்தில் நாம் எப்படி வாழ வேண்டும் என்று அநேக ஆலோசனைகள் சொல்லப்பட்டிருக்கிறது. 'பாவம் செய்கிற ஆத்துமா சாகும்' என்று எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. பாவத்திலிருந்த விடுதலையாகும் வழிகள் சொல்லப்பட்டிருக்கிறது. கடைசி காலத்தில் நடைபெற இருக்கும் சம்பவங்கள், ஏற்படப் போகும் அழிவுகள், அதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வழி என்று எல்லாமே எழுதப்பட்டிருந்தாலும் அவற்றை நமக்கு சொந்தமாக எடுத்துக் கொள்ளாமல், வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று கவலையற்று இருந்து விட்டால் அந்த நாள் வரும்போது, அந்த இராஜாவைப் போல எச்சரிப்புக் கொடுக்கப்பட்டும், அதைக் குறித்து பயமில்லாமல், தன்னிச்சையாக வாழ்ந்து, கெட்டதுப்போல காரியங்கள் நேரிடலாம். 'கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்புங்கள், திரும்புங்கள்; நீங்கள் ஏன் சாகவேண்டும் என்கிறார் என்று அவர்களோடே சொல்லு' என்ற வார்த்தைகளின்படி, நம்முடைய பொல்லாத வழிகளை விட்டு, திரும்பி, கர்த்தரைப்பற்றிக் கொள்வோம். கர்த்தர் நமக்கு எழுதிக் கொடுத்திருக்கிற மகத்துவமான வேதத்தை வாசித்து, வரும் அழிவுக்கு தப்பித்துக் கொள்வோம். ஆமென் அல்லேலூயா\nநாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே இயேசுவின் நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.\nரெகொபோத் – Rehoboth பின்பு அவ்விடம்விட்டுப் பெயர்ந்துபோய், வேறொரு துரவை வெட்டினான்; அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம் பண்ணவில்லை; அப்பொழுது அவன்: நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான். - (ஆதியாகமம் 26:22). . ஈசாக்கு துரவை வெட்டியபோது அங்கு அவனுக்கும் அங்கிருந்த மேய்ப்பர்களுக்கும் வாக்குவாதம் உண்டானது. அந்த காலத்தில் ஈசாக்குக்கு இருந்த ஆட்டு மந்தைகளுக்கும் மாட்டு மந்தைகளுக்கும் நீர் கொடுக்க அவனுக்கு அந்த நேரத்தில் நல்ல தண்ணீர் சுரக்கும் துரவு மிகவும் அத்தியாவசிய தேவையாயிருந்தது. அது இல்லாதபடிக்கு அவனுடைய மந்தைகள் மரித்து போகும். அதனால் அவன் மூன்று துரவுகளை (கிணறுகளை) தொடர்ந்து தோண்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 'தன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் வெட்டினவைகளும், ஆபிரகாம் மரித்தபின் பெலிஸ்தர் தூர்த்துப்போட்டவைகளுமான துரவுகளை மறுபடியும் தோண்டி, தன் தகப்பன் அவைகளுக்கு இட்டிருந்த பேர்களின்படியே அவைகளுக்குப் பேரிட்டான்' (வசனம் - 18). ஈசாக்கு பெலிஸ்தர் தூர்த்து போட்ட தன் தகப்பனுடைய துரவுகளை மீண்டும் தோண்டியபோது, பெலிஸ்தர்கள் அதை குறித்து வாக்குவாதம் பண்ணவில்லை. பெலிஸ்தர்கள் நினைத்திருப்பார்கள், ஆபிரகாம் இறந்த பிறகு இந்த துரவுகளுக்கு யார் சொந்தம் பாராட்டி வருவார்கள் என்று. ஆனால், ஈசாக்கு அவைகளை மீண்டும் தோண்டி அவைகளை பயன்படுத்த ஆரம்பித்தான். ஒரு நல்ல ஊழியக்காரரின் தரிசனங்களும் செயல்பாடுகளும் கூட அவர் மரித்தப்பின் அப்படியே போய் விடக்கூடாது. அது தொடர்ந்து செயல்பட வேண்டும். மோசேயின் தலைமைத்துவத்துவத்தை யோசுவா தொடர்ந்ததுப்போல, எலியாவின் தரிசனத்தை எலிசா தொடர்ந்தது போல, நல்ல ஊழியரின் தரிசனங்கள் அவர்கள் மரிக்கும்போது, அவர்களோடு மண்ணோடு மண்ணாக போய் விடாமல் அவை தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். ஆனால், தன் தகப்பனின் துரவுகளை ஈசாக்கு தோண்டியபோது, அதை குறித்து வாக்குவாதம் செய்யாதவர்கள், அவன் புதிய துரவுகளை தோண்ட ஆரம்பித்த போது வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தார்கள். பழைய ஊழியரின் தரிசனங்கள் நல்லதுதான், ஆனால் தேவன் புதிய தரிசனங்களோடு கூட நாம் செயல் பட வேண்டும் என்றும் எதிர்ப்பார்க்கிறார். அப்போது எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். அவைகளையும் மீறி நாம் செயலாற்ற வேண்டும். ஐயோ, எதிர்ப்புகள் வருகிறதே என்று ஒன்றுமே செய்யாமல் இருக்கும்போது, அதினால் எந்த பயனுமில்லை. நீங்கள் செயலாற்றி செல்லும்போதுதான் தேவனும் ஆசீர்வதிகக ஆரம்பிக்கிறார். 'பின்பு அவ்விடம்விட்டுப் பெயர்ந்துபோய், வேறொரு துரவை வெட்டினான்; அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம் பண்ணவில்லை; அப்பொழுது அவன்: நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான்' என்று பார்க்கிறோம். அவன் எதிர்ப்புகளை கண்டு சோர்ந்து போகாமல், முன்னோக்கி சென்று துரவை வெட்டினபோது, அவர்கள் வாக்குவாதம் பண்ணவில்லை. அப்போது தேவன் அவனை ஆசீர்வதிக்க ஆரம்பிக்கிறார். அவன் மகிழ்ந்து தேவன் அவர்களுக்கு இடம் உண்டாக்கினார் என்று அந்த துரவிற்கு ரெகொபோத் என்று பெயரிட்டான். கர்த்தருக்காக காரியங்களை புதிய தரிசனத்தோடு செய்யும் போது எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். அந்த எதிர்ப்புகளின் மத்தியிலும் மனம் தளராமல் கர்த்தருக்காக காரியங்களை செய்யும்போது, ஒரு நாள் வரும், எதிர்ப்பவர்கள் வாயடைத்து போவார்கள். தேவன் உங்களை பலுக செய்வார். அப்போது நீங்களும் ஆனந்தமாக ரெகொபோத் என்று ஆண்டவரை துதிக்க முடியும். ஆமென் அல்லேலூயா\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/6aDR0/image", "date_download": "2019-06-25T14:51:49Z", "digest": "sha1:KFC3FZ6RCO5XYONSVMXV7LMGWRJSWX2A", "length": 10487, "nlines": 243, "source_domain": "sharechat.com", "title": "temperature in TN reaches 40 C in tamil தமிழ்நாட்டில் அணல் பறக்கிறது - 40 டிகிரி செல்சியஸ் வெப்���நிலை", "raw_content": "தமிழ்நாட்டில் அணல் பறக்கிறது - 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை\nதமிழ்நாட்டில் அணல் பறக்கிறது - 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை\n#தமிழ்நாட்டில் அணல் பறக்கிறது - 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை #அக்னி நட்சத்திரம் #👨🏽‍💻 best photo edits #😂 வடிவேலு #😅 தமிழ் மீம்ஸ்\nதமிழ்நாட்டில் அணல் பறக்கிறது - 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை\nso hothot #தமிழ்நாட்டில் அணல் பறக்கிறது - 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை\nதமிழ்நாட்டில் அணல் பறக்கிறது - 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n#தமிழ்நாட்டில் அணல் பறக்கிறது - 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை\nதமிழ்நாட்டில் அணல் பறக்கிறது - 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை\nதமிழ்நாட்டில் அணல் பறக்கிறது - 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை\nதமிழ்நாட்டில் அணல் பறக்கிறது - 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை\nதமிழ்நாட்டில் அணல் பறக்கிறது - 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை\nஎந்த நிலை வந்தாலும் வந்த நிலை மறவாதே......\nதமிழ்நாட்டில் அணல் பறக்கிறது - 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை\nமறக்க முடியாத நினைவுகளாய் காத்திருக்கிறது என்ந்தன்...................... கனவு ♥♥♥\nதமிழ்நாட்டில் அணல் பறக்கிறது - 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை\nதமிழ்நாட்டில் அணல் பறக்கிறது - 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை\nதமிழ்நாட்டில் அணல் பறக்கிறது - 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை\nஎந்த நிலை வந்தாலும் வந்த நிலை மறவாதே......\nதமிழ்நாட்டில் அணல் பறக்கிறது - 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை\nஎந்த நிலை வந்தாலும் வந்த நிலை மறவாதே......\nதமிழ்நாட்டில் அணல் பறக்கிறது - 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை\nஎந்த நிலை வந்தாலும் வந்த நிலை மறவாதே......\nதமிழ்நாட்டில் அணல் பறக்கிறது - 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nதமிழ்நாட்டில் அணல் பறக்கிறது - 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nதமிழ்நாட்டில் அணல் பறக்கிறது - 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nதமிழ்நாட்டில் அணல் பறக்கிறது - 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட்\nதமிழ்நாட்டில் அணல் பறக்கிறது - 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை\nதமிழ்நாட்டில் அணல் பறக்கிறது - 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nதமிழ்நாட்டில் அணல் பறக்கிறது - 40 டிக��ரி செல்சியஸ் வெப்பநிலை\nதமிழ்நாட்டில் அணல் பறக்கிறது - 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை\nதமிழ்நாட்டில் அணல் பறக்கிறது - 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nதமிழ்நாட்டில் அணல் பறக்கிறது - 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-25T14:14:47Z", "digest": "sha1:VO7DHCLLOVAX6YDJRKEJZWW2U4T3IK67", "length": 12643, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "செவ்விறகுக் குயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nசெவ்விறகுக் குயில் (chestnut-winged cuckoo or red-winged crested cuckoo (Clamator coromandus) என்பது ஒரு வகைக் குயில் ஆகும். இவை தென்கிழக்காசியாவிலும், தெற்காசியாவின் சில பகுதிகளிலும் காணப்படுகின்றன. இவை இருண்ட பளபளப்பான மேற்பகுதியும், கருப்பு தலையையும், உச்சிக் குடுமி இறகுகளும், பாக்கு நிற இறக்கைகளும், பளபளப்பான நீண்ட வாலும் கொண்ட பறவையாகும். இவை இமயமலைப் பகுதியில் இனப்பெருக்கம் செய்து, குளிர் காலத்தில் தென்னிந்தியா முதல் இலங்கை, மற்றும் இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் ஆகிய வெப்பமண்டலப் பகுதிகளான தென்கிழக்கு ஆசிய பகுதிகளுக்கு இடம்பெயர்கின்றன.\nஇவ்வினப் பறவைகள் கிழக்கு இமயமலையில் இருந்து மேற்கு இமயமலைவரையும், தென்கிழக்கு ஆசியாவரையும் பரவியுள்ளன. குறிப்பாக இவை இந்தியா, நேபாளம், சீனா, இந்தோனேசியா, லாவோஸ், பூட்டான், வங்காளம், கம்போடியா, தாய்லாந்து, மியான்மர், மலேசியா, வியட்நாம், இலங்கை பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் உள்ளது பதிவு செய்யப்பட்டுள்ளது.[2][3] வேறு சில இங்களிலும் இவை பரவி இருக்கலாம்.[4]\nதமிழில் :செவ்விறகுக் கொண்டைக் குயில்\n47 செ.மீ. - சுடலைக் குயிலினைப் போன்ற தோற்றம் உடைய இதன் இறக்கைகள் செம்பகத்தின் இறக்கைகளைப் போலச் செம்பழுப்பு நிறமானது. முதுகு பளபளப்பான கருப்பு, மோவாய், தொண்டை, மேல்மார்பு ஆகியன துருச் சிவப்பு: கீழ் மார்பும், வயிறு ��ெண்மை.\nகுளிர்காலத்தில் தமிழ்நாட்டுக்கு வலசை வருவது. கிழக்குக் கடற்கரை மாவட்டங்கள் வழியாக இலங்கைக்கு வலசை போகும் இதனைக் கோடிக்கரையில் கண்டதான குறிப்பு உள்ளது. காவிரி ஆற்றங்கரையில் காணப்பட்ட குறிப்பும் உள்ளது. இங்கு வலசை வரும்போது மௌனம் காப்பது இதன் வருகை மற்றும் காணப்படும் இடங்கள் ஆகியன பற்றிய முழுவிவரங்களும் முறையாகத் தொகுக்கப்படவில்லை.\nதனித்தும் சிறு குழுவாகவும் உயர்மரக் கிளைகளிடையே காணப்படும். கம்பளிப் பூச்சிகளைத் தேடி உணவாகக் கொள்ளும் இது தரைக்கு வருவதில்லை.\nசிங்கப்பூரில் செவ்விறகுக் கொண்டைக் குயில்\nகேரளாவில் செவ்விறகுக் கொண்டைக் குயில்\n↑ \"Clamator coromandus\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.\n↑ \"Chestnut-winged_cuckoo செவ்விறகுக் கொண்டைக் குயில்\". பார்த்த நாள் 9 அக்டோபர் 2017.\n↑ தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:70\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 மார்ச் 2019, 08:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=159223&cat=33", "date_download": "2019-06-25T14:47:14Z", "digest": "sha1:QVDWDCJY5LEH624QRLUNVNTODZ75EBZJ", "length": 31441, "nlines": 639, "source_domain": "www.dinamalar.com", "title": "சீருடையில் உறவினர்களை தாக்கிய பெண் போலீஸ் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » சீருடையில் உறவினர்களை தாக்கிய பெண் போலீஸ் ஜனவரி 06,2019 13:00 IST\nசம்பவம் » சீருடையில் உறவினர்களை தாக்கிய பெண் போலீஸ் ஜனவரி 06,2019 13:00 IST\nபுதுச்சேரி பாகூர் சேர்ந்த வெங்கடேச பெருமாளுக்கும், விழுப்புரத்தை சேர்ந்த பெண் காவலர் சாந்தி என்பவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. குடும்ப பிரச்சினை காரணமாக இருவரும் பிரிந்து, விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இரு குடும்பத்தினருக்கிடையே இரண்டு நாட்களுக்கு முன் தகறாரு ஏற்பட்டு, கைகலப்பானது. இதில் பாதிக்கப்பட்ட இருதரப்பை சேர்ந்த 6 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர��க்கப்பட்டனர். அப்போது சிகிச்சைக்கு வந்த வெங்கடேச பெருமாள் மற்றும் அவரது தங்கை புவனேஸ்வரியை பெண் காவலர் சாந்தி சீருடையில் தாக்கியுள்ளார். மருத்துவமனையில் நடைபெறும் சண்டையை அப்பகுதியில் இருப்பவர்கள் செல்போன் மூலம் வீடியோ உள்ளனர். சீருடையில் இருந்த சாந்தி, புவனேஸ்வரியை பூட்ஸ் காலால் எட்டி உதைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\n1500 பேர் மீது வழக்கு\nஅரசு மருத்துவமனையில் காலாவதி மருந்துகள்\nபெண் போலீசுக்கு இறுக்கி அணைச்சு உம்மா கொடுத்த போலீஸ்\nகூட்டுறவு கடன்மோசடி : 8 பேர் மீது வழக்கு\nஆணவக்கொலையால் பாதிக்கப்பட்ட கவுசல்யா மறுமணம்\nஹாக்கி போட்டியை நிறுத்திய போலீஸ்\nமாவோயிஸ்ட் போஸ்டர்; பதறிய போலீஸ்\nபெருமாள் கோயில் தெப்ப உற்சவம்\nபழங்குடிகள் - போலீஸ் தள்ளுமுள்ளு\nபுத்தாண்டை வரவேற்க தயாராகும் புதுச்சேரி\nஊருக்குள் உலா வந்த யானைகள்\nடீ மாஸ்டரை தாக்கிய டி.எஸ்.பி.,\nபோலீசாரை தாக்கிய சூதாட்ட கும்பல்\nகிழங்கு பைகள்; அரசு உதவுமா\nசெல்போன் திருட்டு: நீதிமன்ற ஊழியர்களுக்கு சிறை\nரயில் முன் பாய்ந்து கர்ப்பிணி தற்கொலை\nபுதுச்சேரி அருங்காட்சியகத்தில் பிரெஞ்சியர் மது வகைகள்\nஸ்டெர்லைட் வழக்கு வேதாந்தா கேவியட் மனு\nகுமரி கலெக்டர் மீது அவமதிப்பு வழக்கு\nசுந்தரராஜ பெருமாள் கோயிலில் பரமபத நிகழ்ச்சி\nவீடியோ கான்பரசிங் மூலம் பிரதமர் பதில்\nஹாட் பாக்ஸ் மற்றும் கவர் அன்பளிப்பு\nதாதுமணல் கடத்திய நிறுவனம் மீது வழக்கு\nபஸ் கவிழ்ந்து 25 பேர் காயம்\nஅரசு உத்தரவை மீறி சந்தை திறப்பு\nகாருக்குள் இருந்த துப்பாக்கி, தோட்டாக்கள் திருட்டு\nஏழு பேர் கால்பந்து; எஸ்.வி.ஜி.வி., அசத்தல்\nகுடிநீர் வழங்காதால் அரசு பஸ் சிறைபிடிப்பு\nஸ்பீட் டிரைவரால் 30 பேர் காயம்\nபுத்தாண்டு கொண்டாட்டம்:சென்னையில் 7 பேர் பலி\nபுதுச்சேரி தினமலர் எக்ஸ்போ - 2019\nகாவலர் காதல் ஜோடிகள் தற்கொலை முயற்சி\nவருவாய் ஆய்வாளரை தாக்கிய 3 வி.ஏ.ஓ.,க்கள் சஸ்பெண்ட்\nஸ்டெர்லைட் அவதூறு : சமூக ஆர்வலர் கைது\nடி ஜி பி யை நீக்க வழக்கு\nபுதுச்சேரி காவல் நிலையம் இந்திய அளவில் தேர்வு\nபுகார் கொடுக்க வந்த பெண்ணை சொந்தமாக்கினாரா இன்ஸ்பெக்டர்\nகுற்றம் சாட்டியவரை ஆதரிக்கும் அரசு வழக்கறிஞரின் ஆடியோ\nகட்டாய திருமணம் : காதலன், காதலி தற்கொலை\nநிலக்கரி சுரங���கத்தில் வெள்ளம்; 15 பேர் பலி\n7 பேர் கால்பந்து: ஜி.ஜி., அகாடமி வெற்றி\nபிளாஸ்டிக் தடை கேட்டு புதுச்சேரி எம்.எல்.ஏ., தர்ணா\nபுதுச்சேரி தினமலர் எக்ஸ்போ - 2019 (1)\nஊழல் ஊழியர்கள் பணியில் சேர்ந்த மர்மம் என்ன\n1000 ரூபாயில் தப்பு கூடாது; அரசு எச்சரிக்கை\nபுதுச்சேரி தினமலர் எக்ஸ்போ - 2019 (2)\nஅமைச்சர் சீனிவாசன் மருமகன் மூலம் தா.பாண்டியன் குடும்பத்தில் மிரட்டலா\nஅரசு பள்ளி மாடியில் இருந்து குதித்த பள்ளி மாணவி பலி\nசமூக அக்கறை கொண்ட அந்துமணி லேனா தமிழ்வாணன் புகழாரம்\nஅரசு அலுவலகத்தில் புத்தாண்டு பரிசு தங்கம், வெள்ளி, பணம்\nலாரி மீது மோதிய கார் 6 பேர் பலி\nநான் சன்னி லியோன் தங்கை இல்லை. மியா லியோன் பரபரப்பு பேட்டி\nவேன் மீது அரசு பஸ்கள் மோதல் : 6பேர் பலி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஅகில இந்திய கைப்பந்து போட்டி துவக்கம்\nமூன்றாவது கண் திறந்தும் குற்றங்கள் குறையவில்லை |CCTVCamera| Chainsnatching |Mylapore Chennaipolice\nகோர்ட்டில் பெண்ணை அடித்த வக்கீலால் பரபரப்பு\nவாலிபால்: கோவை அணி முதலிடம்\nஅத்தி வரதர் திருவிழா பணிகள் மந்தம்\nபிகில்' வெளிநாட்டு உரிமம் எவ்வளவு தெரியுமா\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 1)\nகடைகள் இடிப்பு: கட்சிக்காரர்களுக்கு கரிசனம்\nஜோலார்பேட்டை - சென்னை ; தண்ணீர் உறுதி\n350 ஆண்டு பழமையான நடுகல்\nநீரின்றி கருகும் கரும்பு சவுக்கை\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 2)\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nமூன்றாவது கண் திறந்தும் குற்றங்கள் குறையவில்லை |CCTVCamera| Chainsnatching |Mylapore Chennaipolice\nகடைகள் இடிப்பு: கட்சிக்காரர்களுக்கு கரிசனம்\n350 ஆண்டு பழமையான நடுகல்\nஅத்தி வரதர் திருவிழா பணிகள் மந்தம்\nஜோலார்பேட்டை - சென்னை ; தண்ணீர் உறுதி\nதென்னிந்தியாவில் 8 ஷோரூம்; கல்யாண் திறக்கிறது | Kalyan Jewellers | Chennai\nடாப் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் ஆதிக்கம் சரிந்தது\nBSNL கதி மத்திய அரசின் புதிர் மவுனம்\nரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி\nஅபிநந்தன் மீசை தேசிய மீசையா\nகுடிநீர் இல்லை: மழைநீரை பிடிங்க\nகோர்ட்டில் பெண்ணை அடித்த வக்கீ��ால் பரபரப்பு\nஓடைத்தண்ணீரை விற்கும் தேனி வனத்துறையினர்\nசென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம்\nபஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மஹா கும்பாபிஷேகம்\nபுதுச்சேரி அருகே - பஞ்சவடீ ஶ்ரீ ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோயில் கும்பாபிஷேகம்\nசெயற்கையாக உருவானதே தண்ணீர் தட்டுப்பாடு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nநீரின்றி கருகும் கரும்பு சவுக்கை\nஆற்றங்கரையில் தண்ணீரின்றி கருகும் தென்னைகள்\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nஅகில இந்திய கைப்பந்து போட்டி துவக்கம்\nவாலிபால்: கோவை அணி முதலிடம்\nஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசனுக்கு சபாஷ்\nதேசிய கார் பந்தயம்: 2ம் சுற்று நிறைவு\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு மாரத்தான்\nதேசிய டென்னிஸ்: நிதிலன், சுகிதா முதலிடம்\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 1)\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 2)\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 3)\nபிகில்' வெளிநாட்டு உரிமம் எவ்வளவு தெரியுமா\nபள்ளியில் டீச்சரே இல்லாமல் நீட் தேர்வு எப்படி எழுத முடியும்.. ஜோதிகா கேள்வி\nநடிகர் சங்க தேர்தல் களம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/HouseFull/2019/04/13201003/1031963/houseful.vpf", "date_download": "2019-06-25T13:31:04Z", "digest": "sha1:HGN424MKXTNP7AE6FL2CV42NKZRJQ45M", "length": 4245, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஹவுஸ்புல் - (13/04/2019)", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன���, குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/mosadi-movie-stills/", "date_download": "2019-06-25T13:37:25Z", "digest": "sha1:KBSQQIPRANJ2FBMRD6CRVL7CXGLRF3SJ", "length": 2765, "nlines": 98, "source_domain": "kollywoodvoice.com", "title": "மோசடி – மூவி ஸ்டில்ஸ் கேலரி – Kollywood Voice", "raw_content": "\nமோசடி – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nபணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பின்னணியை அம்பலப்படுத்தும் ‘மோசடி’\nவளையல் – பட ட்ரெய்லர்\nநயன்தாரா ஓட்டு போட வர மாட்டாரா\nபாலிவுட்டுக்காக எடையை குறைத்த கீர்த்தி சுரேஷ்\nராஜமெளலி இயக்கத்தில் சாய் பல்லவி\nஅமலாபாலிடம் மன்னிப்பு கேட்ட டைரக்டர்\nநயன்தாரா ஓட்டு போட வர மாட்டாரா\nபாலிவுட்டுக்காக எடையை குறைத்த கீர்த்தி சுரேஷ்\nராஜமெளலி இயக்கத்தில் சாய் பல்லவி\nஅமலாபாலிடம் மன்னிப்பு கேட்ட டைரக்டர்\nநந்திதா ஸ்வேதா – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nமீரா மிதுன் – ஸ்டில்ஸ் கேலரி\nஏஞ்சலினா – ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=3&search=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-06-25T14:12:42Z", "digest": "sha1:VOEVWNWFICR3BXCVKJKYQWS76WVTAVHH", "length": 8420, "nlines": 181, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | காமெடி Comedy Images with Dialogue | Images for காமெடி comedy dialogues | List of காமெடி Funny Reactions | List of காமெடி Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபட் அந்த டீலிங் அவனுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஅந்த சரஸ்வதி தேவியே உனக்கு பதிலா பரிட்சை எழுதினாலும் நீ பாஸ் ஆக மாட்ட\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் எப்டி இருக்கீங்க பாஸ் போன அரியர்ஸ் எக்ஸாம் எழுதும்போது பார்த்தது\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஇப்படிதான் ரொமாண்டிக் லுக் விடனும்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவாழ்க்கை என்பதே ஒரு அனுபவம் தானே\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nசிங்கக்குட்டி கோபம் வந்தா கடிச்சிருவான்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nகடன கட்டலைன்னா உன் கடைய ஜப்தி பண்ணுவேன் உன் குடும்பத்த நடுத்தெருவுல நிறுத்துவேன்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nசெஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபன்னிக்குட்டி எல்லாம் பஞ்ச் டயலாக் பேசுதேடா\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஊருக்குள்ள பத்து பதினைஞ்சி பிரண்ட்ஸ் வெச்சிருக்கவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஒரு பிரண்ட வெச்சிகிட்டு நான் படுற கஷ்டம் அய்யய்யோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/95468", "date_download": "2019-06-25T14:14:38Z", "digest": "sha1:F6TMSTJ7VQKKX6O3KHPOWWUSVXMQWKM5", "length": 10966, "nlines": 91, "source_domain": "selliyal.com", "title": "இந்தியத் தூதரக ஏற்பாட்டில் தெலுங்கு உணவு விழா தொடங்கியது | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Photo News இந்தியத் தூதரக ஏற்பாட்டில் தெலுங்கு உணவு விழா தொடங்கியது\nஇந்தியத் தூதரக ஏற்பாட்டில் தெலுங்கு உணவு விழா தொடங்கியது\nகோலாலம்பூர், ஜூன் 5 – இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் கடந்த மூன்று மாதங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் – பன்முகக் கோணங்களில் – நடைபெற்று வரும் இந்தியத் திருவிழாவின் ஒரு பகுதியாக நேற்று இரவு மலேசிய தெலுங்கு சங்கத்துடன் இணைந்து கோலாலம்பூரில் உள்ள கிராண்ட் சீசன்ஸ் (Grand Seasons) தங்கும் விடுதியில் நடத்தப்பட்ட தெலுங்கு உணவு விழா விமரிசையாக நடந்தேறியது.\nகூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் டத்தோ லோகா பாலமோகன் இந்த உணவு விழாவைத் தொடக்கி வைத்தார்.\nஜூன் 4ஆம் தேதி தொடங்கி, ஜூன் 14ஆம் தேதி வரை இந்த தெலுங்கு உணவு விழா நடைபெறும்.\nகுத்துவிளக்கேற்றி தெலுங்கு உணவு விழாவைத் தொடங்கி வைக்கின்றார் மலேசிய தெலுங்கு சங்கத் தலைவர் டத்தோ டாக்டர் அக்சய குமார் ராவ். அருகில் முன்னாள் துணை வெளியுறவு அமைச்சர் கோகிலன் பிள்ளை, லோகா பாலமோகன், இந்தியத் தூதர் டி.��ஸ்.திருமூர்த்தி…\nசிறப்பான தெலுங்கு உணவு வகைகளைச் சமைப்பதற்காக இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட இரண்டு சிறப்பு சமையல் கலை நிபுணர்களுடன் மேடையில் பிரமுகர்கள்…\nதெலுங்கு உணவு விழாவைத் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றுகின்றார் கூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் டத்தோ லோகா பாலமோகன்…\nநாவுக்கு சுவையான தெலுங்கு வகை உணவுகளின் பரிமாறல்களுக்கிடையில், கண்களுக்கும் விருந்து வைத்தனர் இந்த கதக் நடனக் கலைஞர்கள் – நிதின் ஷிராலே (இந்தியக் கலாச்சார மையத்தின் கதக் ஆசிரியர்) மற்றும் நேஹா மொண்டால் (சுவாரா கம்யூனிடி ஆர்ட்ஸ் சென்டரின் பரதநாட்டிய ஆசிரியை)\nஇந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி சிறப்புரையாற்றுகின்றார். அவர் தமதுரையில் தங்களின் இந்திய விழாவை முன்னிட்டு அதன் ஓர் அங்கமாக நடைபெறும் தெலுங்கு உணவு விழாவிற்கு இணைந்து ஒத்துழைப்பு தந்த மலேசிய தெலுங்கு சங்கத்திற்கும் அதன் தலைவர் டத்தோ டாக்டர் அக்சய குமாருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.\nஇளைய வயதில் உணவுகள் தனது வாழ்க்கையில் எவ்வாறு ஒரு முக்கிய அங்கம் வகித்தது என்பது குறித்தும், ஒவ்வொரு காலகட்டத்திலும் – உதாரணமாக தேர்வு எழுதும் நேரங்களிலும், காலை வேளைகளிலும் எத்தகைய உணவு தனக்கு வழங்கப்பட்டது என்பது குறித்தும் சுவைபட எடுத்துக் கூறினார் இந்தியத் தூதர்.\nதெலுங்கு உணவு விழா தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் ரஷியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளின் தூதர்களும் அடங்குவர்.\nமலேசிய தெலுங்கு சங்கத் தலைவர் டாக்டர் அக்சய குமார் உரையாற்றுகின்றார். தனதுரையில் தெலுங்கு உணவு விழாவில் பங்கேற்க சங்கத்திற்கு வாய்ப்பளித்த இந்தியத் தூதரகத்திற்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்திற்கென உரித்தான சிறந்த உணவுகளைச் சமைத்துத் தர சமையல்கலை நிபுணர்களை இந்தியாவிலிருந்து குறுகிய கால அவகாசத்தில் வரவழைத்த இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டுக் குழுவினருக்கும் அவர் பாராட்டு தெரிவித்துக் கொண்டார்.\nநிகழ்ச்சிக்கு இடையில் பரதநாட்டிய நடனத்தை வழங்கிய நேஹா மொண்டால்…\nதெலுங்கு உணவு விழாவைத் தொடக்கி வைத்த துணையமைச்சர் டத்தோ லோகா பால மோகனுக்கு சிறப்பு செய்யப்படுகின்றது. அருகில் மலேசிய தெலுங்கு சங்கத் தலைவர் டாக்���ர் அக்சய குமார், இந்தியத் தூதர் டி.எஸ்.திருமூர்த்தி….\nPrevious articleபிரகாஷ்ராஜ் ,திரிஷாவுக்கு ஒப்பனை செய்து நெகிழ வைத்த கமல்\nNext articleசபா நிலநடுக்கம்: கினபாலு சிகர உச்சியில் 190 பேர் சிக்கியுள்ளனர்\nகோலாலம்பூரில் டிஜிட்டல் இந்தியா கண்காட்சி அதிகாரப்பூர்வமாக துவங்கியது\nநஜிப் இந்தி திரைப்பட ரசிகர் – ரோஸ்மா சுவாரசியத் தகவல்\nஇந்திய சினிமா ஒலி ஒளி கண்காட்சி: ரோஸ்மா துவக்கி வைத்தார்\nஅம்னோவின் தலையெழுத்தை சங்க பதிவிலாகாவே முடிவு செய்யட்டும்\nதென்னிந்திய நடிகர் சங்கம் பெயரை தமிழ் நடிகர் சங்கம் என மாற்றலாம்\nபெல்டா தலைவர் பதவி விலகினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/08/blog-post_115678342627859097.html", "date_download": "2019-06-25T14:20:38Z", "digest": "sha1:PHI5BLEYB2ITGNK4C3YXYNXPPBWZFNOW", "length": 22190, "nlines": 351, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அண்ணா & திமுக", "raw_content": "\nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nகொஞ்சம் புதுசு – கொஞ்சம் மரபு 25 ஜூன் 2019\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -1\nஎஸ்ராமகிருஷ்ணன் எனும் தண்டக்கருமாந்திரம் சகல துறைகளிலும், ஜனநாயகச் சமதர்மத்துடன் அட்ச்சிவுடுவது எப்படி\nஅறிவியல் திருவிழா - 2\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 66\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஅண்ணா திமுக அல்ல; அண்ணாவும் திமுகவும்.\nசமீபத்தில் வெளியான இரண்டு புத்தகங்களை கடந்த சில நாள்களில் படித்து முடித்தேன். இரண்டையும் எழுதியது அருணன், வசந்தம் வெளியீட்டகம் வாயிலாக.\n1. திமுக பிறந்தது எப்படி\n2. அண்ணா ஆட்சியைப் பிடித்தது எப்படி\nஅண்ணாதுரை மற்றும் பிறர் ஏன் பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பைத் தோற்றுவிக்கின்றனர் பெரியார் - மணியம்மை திருமணம் மட்டும்தான் காரணமா பெரியார் - மணியம்மை திருமணம் மட்டும்தான் காரணமா வேறு என்னென்ன காரணங்கள் இருந்திருக்க முடியும் வேறு என்னென்ன காரணங்கள் இருந்திருக்க முடியும் திமுக எனும் கட்சி உருவான பிறகு அண்ணாதுரை எவ்வாறு கட்சியை வழிநடத்திச் சென்று ஆட்சியைப் பிடித்தார் திமுக எனும் கட்சி உருவான பிறகு அண்ணாதுரை எவ்வாறு கட்சியை வழிநடத்திச் சென்று ஆட்சியைப் பிடித்தார் அவர் எவ்வாறு அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்தினார் அவர் எவ்வாறு அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்தினார் திமுக எந்த வெற்றிடத்தை நிரப்பியது\nதிமுக தொடங்கியபின்னர் பெரியார் - அண்ணாதுரை உறவு எப்படி இருந்தது காமராஜர் - பெரியார் உறவு எப்படி இருந்தது காமராஜர் - பெரியார் உறவு எப்படி இருந்தது அகில இந்திய காங்கிரஸ் எங்கெல்லாம் தவறுகள் செய்தது\nமேற்கண்ட கேள்விகளுக்கான பதில்கள், மொழிப்போராட்டம் பற்றிய விளக்கங்கள், திராவிட நாடு தொடர்பான அண்ணாதுரையின் கருத்துகள் எவ்வாறு மாற்றம் பெற்றன, திமுக எவ்வாறு திரையுலகக் கலைஞர்களுடன் நட்பாக இருப்பதன்மூலம் மக்களிடையே கருத்துக்களைக் கொண்டுசென்றது, எளிமையான முறையில் பல விஷயங்களை அண்ணாதுரையால் எவ்வாறு மக்களிடம் கொண்டுசெல்ல முடிந்தது போன்ற பல விஷயங்கள் இந்த நூலில் காணக்கிடைக்கின்றன.\nஆசிரியர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். பல இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சி பற்றி தேவையின்றி எழுதுகிறார். கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு மட்டுமான தனிப்புத்தகம் என்றால் பரவாயில்லை.\nகாங்கிரஸுக்கு அடுத்த இரண்டாம் இடத்தில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல இடத்தை விட்டுக்கொடுக்க திமுக அந்த இடத்தைப் பறித்துக்கொண்டதைப் பற்றி எழுதும்போது ஆசிரியரின் ஆதங்கம் புரிகிறது.\nராஜாஜியின் சுதந்திரா கட்சியும் கம்யூனிஸ்டுகளும் திமுகவுடன் ஒரே கூட்டணியில் இருந்ததைப் பற்றிப் பேசும்போது மிகக் கவனமாக கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி திமுகவுடன் மட்டும்தான், பிற்போக்கு சக்தியான சுதந்திரா கட்சியுடன் அல்ல என்கிறார். இதுபோன்ற கம்யூனிஸ்ட் 'சப்பைக்கட்டு'களைத் தவிர்த்துப் பார்த்தால் மிக நல்ல ஆவணம். புத்தகம் முழுவதிலும் மேற்கோள்களையும் புத்தகத்தின் கடைசியில் மேற்கோள்களுக்கான ஆதாரங்களையும் தருவதன்மூலம் மேற்கொண்டு ஆராய்ச்சிகளுக்கு வழிவகுக்கிறார். ஆனால் பின்குறிப்புகளில் மேற்கோள்கள் எங்கிருந்து வந்தன என்ற தகவலை வெறும் புத்தகம்/அறிக்கை பெயர்களுடன் நிறுத்திவிடுகிறாரே தவிர பக்க எண் போன்றவற���றைத் தருவதில்லை. மேலும் மேற்கோள்களுக்கு அடிக்குறிப்பு எண்கள் கிடையாது.\nபுத்தகங்கள் படிப்பதற்கு எளிதான மொழியில் நன்றாக, விறுவிறுப்பாக எழுதப்பட்டுள்ளன. ஆனால் புத்தகங்கள் முழுவதிலும் நிறைய இலக்கணப் பிழைகள்.\nஇதுபோன்ற குறைகளை அடுத்துவரும் பதிப்பில் சரிசெய்தால் உபயோகமாக இருக்கும்.\nதமிழக வரலாற்றைத் தெரிந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்கள் இவை.\nபி.கு: அண்ணாதுரை எழுதிய சிறு பிரசுரம் ஒன்று காங்கிரஸ் அரசால் தடைசெய்யப்பட்டது. அதன் விளைவாக அண்ணாதுரை கைது செய்யப்பட்டார். பின் அண்ணாதுரையே முதலமைச்சர் ஆனபிறகும்கூட அந்தப் புத்தகத்தின் மீதான தடையை நீக்கவில்லை. பின்னர் எம்.ஜி.ராமச்சந்திரன் காலத்தில்தான் அந்தப் புத்தகத்தின்மீதான தடை நீக்கப்பட்டது. அது என்ன புத்தகம்\nதமிழ்ப்பதிவுகள் அரசியல் தமிழகம் அண்ணாதுரை திமுக\nநல்ல தகவலுக்கு நன்றிகள் பல.\nநீங்கள் சொல்லும் அண்ணா புத்தகம்\n\"ஆர்ய மாயை\" என்று நினைக்கிறேன்.\nஅல்லது \"தீ பரவட்டுமா\" முதலாவது என்று தான் நான் படித்தேன்.\nஅந்த இரண்டு புத்தகத்தையும் இந்த ஆண்டு உங்களை புத்தக விழாவில் பார்த்த பொழுதுதான் வாங்கினேன்.\nபுத்தக அறிமுகத்திற்கு மிக்க நன்றி. இப் புத்தகங்களை பெறக்கூடிய விற்பனை முகவர்களின் தொலைபேசி இலக்கங்களைத் தந்து உதவ முடியுமா\n//பி.கு: அண்ணாதுரை எழுதிய சிறு பிரசுரம் ஒன்று காங்கிரஸ் அரசால் தடைசெய்யப்பட்டது. அதன் விளைவாக அண்ணாதுரை கைது செய்யப்பட்டார். பின் அண்ணாதுரையே முதலமைச்சர் ஆனபிறகும்கூட அந்தப் புத்தகத்தின் மீதான தடையை நீக்கவில்லை. பின்னர் எம்.ஜி.ராமச்சந்திரன் காலத்தில்தான் அந்தப் புத்தகத்தின்மீதான தடை நீக்கப்பட்டது. அது என்ன புத்தகம்\nஆரிய மாயை என நினைக்கிறேன். அறிஞர் அண்ணாவின் கைதி எண் 6... எனும் புத்தகத்தை பல வருடங்களுக்கு முன் வாசித்த போது இத் தகவலையும் வாசித்த ஞாபகம். சரியாகத் தெரியாது.\n'ஆரியமாயை' சரியான விடை. நான் அந்தப் புத்தகத்தை எப்பொழுதோ வாங்கிவைத்து இப்பொழுதுதான் படிக்கிறேன். இந்தப் புத்தகத்தைத் தடைசெய்ய எந்த முகாந்திரமும் கிடையாது. இதில் சில இடங்களில் திராவிடநாடு என்று தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை அண்ணாதுரை முன்வைக்கிறார். அதுவும் இந்திய சுதந்தரத்துக்கு முன்னால் தொடர் கட்டுரைகளாக 'திராவிட நாடு' எனும் அண்ணாவின் பத்திரிகையில் வெளிவந்தது இது. பின்னர் சிறு பிரசுரமாக வெளியிடப்பட்டது.\nஅண்ணாவின் மேடை நாடகங்களையும் திரைக்கதை வசனங்களையும் முழுப் பதிப்பாக யாராவது வெளியிட்டிருக்கிறார்களா\nவெற்றி: புத்தகங்கள் கிடைக்கும் முகவரியை வீட்டுக்குச் சென்று மாலை எழுதுகிறேன்\n//வெற்றி: புத்தகங்கள் கிடைக்கும் முகவரியை வீட்டுக்குச் சென்று மாலை எழுதுகிறேன்//\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ் பதிப்புலகத்துக்கு இது பொற்காலம்\nஸ்டியார்ன் - அளவற்ற, முடிவற்ற ஆற்றல்\nமரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மஹாராஜாவே\nஈரோடு புத்தகக் கண்காட்சி 2006\n'அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்' சட்டம்\nவாசித்ததில் நேசித்தது - முகமது யூனுஸ்\n39வது ஞானபீட விருது விந்தா கராண்டிகருக்கு\nகோக், பெப்சி - அடுத்து என்ன\nவசந்தா கந்தசாமிக்கு கல்பனா சாவ்லா விருது\nஏழைமையைக் குறைத்தல் Vs செல்வம் பெருக்குதல்\nதி.ஜ.ரங்கநாதன் (தி.ஜ.ர) எழுத்துகள் நாட்டுடமை\nஇட ஒதுக்கீடு பற்றி P.S.கிருஷ்ணன்\nஈரோடு, மதுரை புத்தகக் கண்காட்சிகள்\nPodcasting - நான் எப்படிச் செய்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_37.html", "date_download": "2019-06-25T14:15:21Z", "digest": "sha1:HG6ZUYW2NEF2XPECHSOOAVO7H3ZGEHQD", "length": 8946, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: பெருநோய் தடிப்பு நீக்கும் ஆடுதீண்டாப்பாளை", "raw_content": "\nபெருநோய் தடிப்பு நீக்கும் ஆடுதீண்டாப்பாளை\nபெருநோய் தடிப்பு நீக்கும் ஆடுதீண்டாப்பாளை\nஞான மிலார் வேடம் பூண்டும் நரகத்தார்\nஞாமுள் ளோர் வேடம், இன்றெனில் நன்முத்தர்\nஞான முளதாக வேண்டுவார்- நக்கன் போல்\nபெயரை கேட்டதும் ஆடு இந்த செடியை உணவுக்காக கடிக்காது என்பதும் அதனாலயே இந்த பெயர் ஏற்பட்டதும் விளங்கும். தரையில் படர்ந்து வளரும் செடியின் இலைகளின் மேல் வெள்ளை பூச்சுடன் காணப்படும். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் விளையக்கூடியது. ஆடுதீண்டாப்பாளை, ஆடுதொடப்பாளை பங்கம்பாளை என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும்.\nஆடுதீண்டாப்பாளையை முறையாக பயன்படுத்தினால் குடற்புழு, சிலந்தி பூச்சிகடிகளின் நஞ்சுகள், கரும்படை, கரப்பான் 80 வகை வாதநோய்கள் குணமாகும். சில பெண்களுக்���ு பத்து மாதம் ஆகியும் குழந்தை பிறப்பின் வலி எடுக்காமல் கடும் வேதனையுடன் முறையற்ற வலி உண்டாகும். வேதனையில் துடிக்கும் நிலை உண்டாகும். அவர்களுக்கு இதன் வேரை சூரணமாக்கி அதில் பத்து கிராம் அளவில் வெந்நீரில் கொடுக்க வேதனை தீரும் வகையில் குழந்தை பிறப்பு உண்டாகும்.\nஎந்த பாம்பு கடித்தது என்று தெரியாமல் பாம்பு கடி ஏற்பட்டால் இதன் வேரை அரைத்து காலை வெறும் வயிற்றில் ஐந்து நாட்கள் தொடர்ந்து கொடுத்தால் மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் எல்லாவிதமான பாம்பு கடிகளும் நீங்கும். மருந்து சாப்பிடும் காலத்தில் 24மணிநேரம் தூங்காமல் இருந்து புதுப்பாளையில் உப்பில்லாத பச்சரிசியை பொங்கி சாப்பிட வேண்டும். பெண்கள் வயிற்றில் உள்ள கருப்பை கோளாறு காரணமாக குழந்தை பிறப்பில் பாதிப்பு ஏற்படும்.\nபெண்கள் ஆடுதீண்டாப்பாளையின் விதைகளை சூரணம் செய்து ஐந்து கிராம் எடுத்து கையளவு சிற்றாமணக்கெண்ணெயில் கொடுக்க பேதியாகும். மாதம் ஒரு முறை என மூன்று மாதம் கொடுக்க அதன் பிறகு கரு ஏற்படும். பெண்களின் வயது உடல் தன்மை அறிந்து கொடுக்க வேண்டும். பெண்களுக்கு ஏற்படும் முக்கியமான பிரச்சனை முறையற்ற மாதவிடாய். இதனால் மனஉளைச்சலும் சில பெண்களுக்கு ஏற்படும்.\nஇவர்கள் ஆடுதீண்டாப்பாளையின் இலைச்சாற்றை காலை மாலை பத்து மிலி அளவில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நாளடைவில் மாதவிடாய் ஒழுங்காகும். விதைச்சூரணம் ஐந்து கிராம் விளக்கெண்ணெயில் சாப்பிட மலத்தில் கலந்துள்ள கிருமிகள் பேதியாகி நீங்கும். முறைக்காய்ச்சல் தணியும். ஆடுதீண்டாப்பாளையின் முழுச்செடியின் சாற்றில் அதே அளவு நல்லெண்ணெய் கலந்து பக்குவமாய் காய்ச்சி எடுத்து வடிகட்டி கொள்ளவேண்டும்.\nஅதை உடலில் ஏற்படும் கரும்படையில் பூச அவை நீங்கி குணம் ஏற்படும். பாம்பு கடித்து விட்டால் இலைச்சூரணத்தை இரண்டு கிராம் அளவில் கொடுக்க விஷம் நீங்கும். இந்த சூரணத்தை கொடுத்து வந்தால் யானை தோல் சொறி என்ற தோல் நோய் நீங்கும். சிலருக்கு முகம் கை கால்களில் கருமை படர்ந்து இருக்கும். இதை கருங்குட்டம் என்பார்கள் இவர்கள் காலை வேளையில் இலைச்சூரணத்தை இரண்டு கிராம் அளவில் வெந்நீரில் கலந்து குடிக்க கருங்குட்டம் குணமாகும்.\nகிரந்திகரப் பன் வெக்கை கேசருவி மாந்தை\nயரந்தை விளையை யறுக்கும் துறந்து\nபிரியொணா நோய்களையும் பின்முன்பா ராமல்\nஆடுதொடப்பாளைக் சுகக்கிருமி வன் சிலந்தி\nநீடுகளுங் குட்டம் நிறை கரைப்பான் ஆடிடச்செய்\nஎன்பது வாய்வும் இகல்குட்ட முந்தீரும்\nதிண்பெறுதற் றாது வுமாரு செய்ய\nஎன்கிறார் அகத்தியர் பெருமான். ஆடே தீண்டாத செடி என்றாலும் அதை ஆராய்ந்து அதன் தனித்தன்மையும் அறிந்து நாம் நலமாக வாழ்வதற்கு வகுத்த முறைகளை பயன்படுத்தி தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி நலமுடன் வாழ்வோம்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=91779", "date_download": "2019-06-25T13:52:18Z", "digest": "sha1:EE5MK6M2WVCS6D5JIBY6V73IAX27GAFU", "length": 31863, "nlines": 251, "source_domain": "www.vallamai.com", "title": "வீரபாண்டியன் மணந்த தேவரடியாள் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nகடமையால் உயர்ந்த காவற் கோபுரம்... June 25, 2019\nதனுஷின் பக்கிரி – படக் காட்சிகள்... June 24, 2019\nவண்ணத்தமிழ் பாட்டிசைத்த வரகவி... June 24, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-57... June 24, 2019\nகுறளின் கதிர்களாய்…(260) June 24, 2019\nகோவில் இயக்கம் தந்திவர்மன், அவன் மகன் கம்ப வர்மன் காலத்தில் கருங்கல் கட்டடமான கற்றளி இயக்கமாக உருப்பெற்று ஆகமமாக முறைப்படுத்தப்பட்ட போது கோவில்களில் ஆடல், பாடல், பூசனை நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டு அதற்கெனத் தம்மைத் தாமே மனமுவந்து ஒப்புக் கொடுப்போர் கோவில்களில் ஏற்கபட்டு அவர்களுக்கான வாழ்வாதார ஏற்பாடுகளும் ஆட்சியாளர்களால் செய்துதரப்பட்டன. தம்மை இறைவனுக்கு அடியவராக ஒப்புக் கொடுத்ததால் இவர்கள் தேவரடியார் எனப்பட்டனர். இதில் ஆண், பெண் இருபாலரும் அடங்குவர். இவருள் அரசகுலத்தாரும் இருந்தனர். கோவில்களில் பெண்களுக்குத் தரப்பட்ட மிக உயர்ந்த பதவி இது என்பதே உண்மை மற்றபடி பலரும் எண்ணுவது போல இந்த தேவரடியார் பாலியற் பெண்டிர் அல்லர்.\nபல்லவர் காலத்தை அடுத்து வந்த சோழப் பேரரசு காலத்தில் கோவில் கற்றளி இயக்கம் அவர் ஆட்சிப் பரப்பு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. இராசராசன் ஆட்சியின் போது தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் உள்ளே மாடித் தளத்தில் தேவரடியார்க்கு என்றே இடம் ஒ��ுக்கப்பட்டது. இந்த தேவரடியாருக்கு தனி வீடுகள் கட்டித்தரப்பட்டன. இவர்கள் ஆடல், பாடல், கல்வி, கேள்விகளில் சிறந்தோராக இருந்ததால் வேந்தர் முதல் பொதுமக்கள் வரை அனைவராலும் நன்கு மதிக்கப் பட்டனர். இவர்கள் சிறந்த கொடையாளிகளாகவும் இருந்துள்ளனர். கோவில்களுக்கு பல நிவந்தங்கள், கொடைகள் வழங்கி உள்ளனர். இவர்களின் சிறந்த குணங்களுக்காக இவருள் சிலரை வேந்தரும், மன்னவரும், அரையரும் மணந்தனர். இதில் குறிப்பிடத்த தக்கவர் மதுரை ஆண்ட வேந்தர் வீரபாண்டியன் ஆவார். இவர் திருவானைக்காவில் சாந்தி கூத்து ஆடும் சொக்கத்தாண்டாள் என்ற தேவரடியாளை மணந்தார். வேந்தனை மணந்ததால் அவள் உலகமுழுதுடையாள் எனப்பட்டாள். இவளைப் பற்றிய கல்வெட்டுகள் குமரி மாவட்டம் சுசீந்திரம், நெல்லை வள்ளியூர் ஆகிய இடங்களில் காணக் கிடைக்கின்றன. இவற்றை இனி நாமும் காண்போம்.\nசுசீந்திரம் கோவில் மேற்கு பிரகாரத்தில் உள்ள வாகனப் புரைச் சுவரில் பொறித்த கல்வெட்டு.\nகொல்லம் – 432 மாண்டை(த்) தனு ஞாயிறு 19 சென்ற வி(யாழ) வாட்டையும் வி\nசாகமும் ஏகாதேசியும் பெற்ற இந்நாளால் நாஞ்சி நாட்டூர் சுவீந்த்ர சுந்தர சோழச் சதுர்வேதி\nதி மங்கலமுடையார் சுவீந்தரம் உடைய நயினார் சீ கோயிலில் திருச்சுற்று மண்டபத்திலிருந்து\nசபையும் ஸ்ரீகாரியஞ் செய்வாரும் இருந்தெழுதின செய்கட ஓலை(க்) கரணமாவது உடையார் சுவீந்தர\nமுடையார்க்கு பெருமாள் ஸ்ரீ வீரபாண்டிய தேவர் நம்பிராட்டியார் சொக்கத்தாண்டாளான\nஉலக முழுதுடையார் நித்தல் செல்வதாக திருவமுதுக்கு கற்பிச்ச அரிகுறுணி இருநாழிக்கும் அஞ்சிரண்டால்\nநெல் முக்குறுணி ஒரு நாழியும் பூஜாகாலத்து அமுது செய்யும் பிராமணர் மூவர்க்கு வெஞ்ச\nநமுட்பட நெல் முக்குறுணியுங்கூட _ _ _ _ க்குங் கல்பிச்ச புதுப்பொன் அச்சு இருநூறு\nஇவ்வச்சு இருநூற்றிலும் இவ்வூர் தேவரடியாள் குன்றாண்டி திருவாண்டி கைக்கொ\nண்ட அச்சு 155 க்கும் நாளொன்றுக்குச் செலுத்தும் அரிகுறுணி யிதில் பெரிய நாயனார்(க்)கு திரு\nவமுதுக்கு அரி அஞ்ஞாழியும் திருவேங்கடத்துக்கு திருவமுது செய்விச்சு சோறுதான் கொண்டுவரும்\nஅரி முந்நாழியும் பிராமண போஜனத்துக்கு ஓராண்டில் இவள் செலுத்தும் மாசம் ஒன்பது\nம் இப்படி செலுத்துவாளாகவும் செலுத்துமிடத்து முட்டுகில் இவள் கைக்கொண்ட அச்சு 155\nக்கும் ஓன்றொன்ற��� காலாக வரக் கண்ட அச்சு 39 ங்கூட அச்சு 194 க்குஞ் செலுத்தின நில\nங்கள் வேட்கைக் குளத்தின் கீழ் அமரபுயங்க வாய்க்காலுக்கு வடக்கு _ _ _ _ _ _ _ _\nகீழ் மருதுறை தடி 1 நில _ _ _ _ _ _ பள்ள மடை தடி _ _ _ _ _ _ யும் இந்திர வீரவாய்க்காலுக்கு தெற்கு _ _ _ _\n_ _ _ _ _ _ யும் ஆகத்தடி மூன்று _ _ _ _ _ _ ன் மேல் அச்சு _ _ _ _ _மேல் அச்சு _ _ _ _ மேல்படியாள் _ _ _ _ _ _ _\n_ _ _ _ _ அமரபுயங்க வாய்க்காலுக்கு தெக்கு _ _ _ _ கேசவநாராய _ _ _ _ _ _\n_ _ _ _ _ _ பனையறைதடி ஒன்று நிலம் வாய்க்கால் _ _ _ _ _ கு வடக்கு\nஅச்சு _ _ _ _ பிரம்ம சுவமில் 5 ஆம் கண்ணாற்றில் குளத்தில் பெரு _ _ _ _ _\nஅச்சு 90 கொடுத்து விலை கொண்டுடைய _ _ _ _ _ றொன்றாலும் ஆன இந்நில _ _ _\nதொண்ணூற்று நாலும் மேல்படியில் செல்லாண்டி சேகராண்டாள் கைக் கொண்ட _ _ _\nவியாழவாட்டை – வியாழ ஆழ்ச்சை(கிழமை); செய்கட ஓலை – செய்யக்கடவது பற்றிய ஓலை; சபை – கருவறை பிராமணர்; ஸ்ரீகாரியம் – கோவில் திருப்பணியாளர்; கரணம் –ஆவணம்; நம்பிராட்டி – துணைவி, தேவி, மனைவி; நித்தல் – எப்பொழுதும்; கற்பிச்ச – பிடிபாடு, வழிகாட்டுநெறி, guidelines; வெஞ்சனம் – சமையல்; அச்சு – காசு; முட்டுகில் – நின்றுபோனால்.\nகொல்லம் ஆண்டு 432 (கி.பி. 1257) தனுர் ராசி நேரும் ஞாயிற்றுக்கிழமை 19 நாள் இந்த கல்வெட்டு வெட்டப்பட்டது. கடந்த வியாழக்கிழமை விசாக நட்சத்திரமும் ஏகாதேசியும் கூடிய நாளில் நாஞ்சில் நாட்டூரான சுசீந்திரம் என்னும் சுந்தரச்சோழ சதுர்வேதி மங்கலத்தில் சுசீந்திரமுடைய ஈசனின் கோவில் திருச்சுற்று மண்டபத்தில் கருவறைப் பிராமணரும் கோவிற் பணியாளர்களும் அமர்ந்து எழுதிய செய்யக்கடவதான ஓலை ஆவணம் யாதெனில் இறைவர் சுசீந்திர ஈசனுக்கு வேந்தன் வீரபாண்டியனின் தேவியான சொக்கத்தாண்டாள் என்னும் உலகமுழுதுடையாள் எப்பொழுதும் இறைவனுக்கு திருவமுது நடந்துவர வேண்டும் என்று வழிகாட்டுநெறி தந்து அரிசிகுறுணி அளவில் இருநாழிக்கும் 10ன் அளவு நெல்லை ஒரு நாழி அளவிற்கு அதற்குத் தரவேண்டும். பூசனை காலத்தில் சோறு உண்பிக்க மூன்று பிராமணருக்கான சமையல் செலவு உட்பட நெல் முக்குறுணி அளவிற்கு கொடுக்க வழிகாட்டுநெறி தந்து இவற்றுக்கு அவள் தந்த புதுப்பொன்னாலான காசு இருநூறு ஆகும். இந்த இருநூறு பொற்காசில் 155 ஐ சுசீந்திரத்து தேவரடியாள் குன்றாண்டி திருவாண்டி என்பாள் கடனாகப் பெற்றுக் கொண்டாள். இதற்கான வட்டியை இவள் ஒவ்வொரு நாளும் குறுணி அளவு அரிசி தரவேண்டும். இந்த குறுணி அரிசியில் ஐந்துநாழி ஈசன் திருவமுதுக்கும் எஞ்சியவற்றில் திருமாலுக்கு திருவமுது சோறும் ஆக்க வேண்டும். இவள் மூன்று நாழி அளவில் கொண்டு வரும் அரிசி பிராமணர் உணவிற்கு ஆகும். ஓராண்டில் இவள் மாதாமாதம் செலுத்த வேண்டிய பணம் ஒன்பது ஆகும். இவற்றை எல்லாம் செய்ய முடியாது நின்று போனால் 155 பொற்காசுகளுக்கு ஒரு காசிற்கு கால் பொற் காசு என்ற கணக்கில் 39 பொற்காசையும் கூட்டி 155 + 39 = 194 பொற்காசிற்கு செலுத்த வேண்டிய அடமான நிலங்கள் வேட்கைக் குளத்திற்கு கிழக்கே உள்ள அமரபுயங்கன் வாய்க்காலுக்கு வடக்கேயும், இந்திர வீரவாய்க்கால்க்கு தெற்கேயும் உள்ளன என்று நில எல்லைகள் குறிக்கப்படுகின்றன. இவளோடு வேறு ஒரு தேவரடியார் செல்லாண்டி சேகராண்டாள் வாங்கிய பணதிற்கு என்ன செய்யவேண்டும் என்று கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. இதன் கல்வெட்டு பெரிது என்பதால் இங்கே தரப்படவில்லை. இணைப்பில் அதைக் காணலாம்.\nகாசு உடனடியாக வட்டிக்கு விடப்பட்டு அதன் மூலம் வட்டியாக குன்றாண்டி திருவாண்டியிடம் அரிசி பெறப்பட்டு உலக முழுதுடையாளின் திருவமுதப்படிக்கான வழிகாட்டுநெறி நிறைவேற்றப்படுகின்றது. இது ஏனெனில் பண்டு காசு புழக்கம் செல்வரிடம் மட்டுமே நிலவியது. பொது மக்கள் பண்டமாற்றில் வாழ்க்கையை நடாத்தினர். அதனால் இப்படி ஒரு மாற்று ஏற்பாடு செய்யவேண்டிய கட்டாயம் கோவில் பணியாளருக்கு ஏற்பட்டது. கோவில் பணியாளருக்கும் குன்றாண்டிக்கும் ஏற்பட்ட உடன்பாடே கல்வெட்டாகக் காட்சிப்படுகின்றது. பிற்பகுதியில் கல்வெட்டு பல்லிடங்களில் சிதைந்துள்ளதால் செய்தியை முழுவதுமாக அறிய முடியவில்லை. கல்வெட்டில் சேரநாட்டு வழக்குச்சொல் ஆங்காங்கே புழங்குகின்றது. கி.பி.\n1257 இல் ஜடவர்ம சுந்தர பாண்டியன் தான் ஆட்சியில் இருந்தான், வீரபாண்டியன் 1309 இல் தான் ஆட்சிப் பொறுப்பிற்கு வருகிறான். ஆண்டுக் கணக்கு வாசிப்பில் ஏதோ தவறு நிகழ்ந்துள்ளது. அல்லது சுந்தர பாண்டியனுக்கு வீரபாண்டியன் என இன்னொரு பெயர் இருந்துள்ளது எனக் கொள்ள வேண்டும்.\nபார்வை நூல்: கல்வெட்டு ஆராய்ச்சி, பக். 45 & 46, ஆசிரியர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. மூல நூல் Travancore archaeological series, Vol 5.\nஇனி, திருநெல்வேலி வள்ளியூரில் உள்ள மூன்றுமுக அம்மன் கோவிலில் பொறித்த கல்வெட்டு\nஸ்வஸ்திஸ்ரீ கோசடைய பன்மரான திரி\nபுவன சக்ரவர்த்திகள் ஸ்ரீ வீர பாண்டிய\nதேவர் (க்)கு யாண்டு 4 வது (ராஜகம்பீ)\nழுதுடையார் வள்ளியூர் வடக்கு வா\nசலில் தேவி கோயிலுக்கு உபான (ஜெ\nகதி குமுதோபரி பட்டிகையந்த மகா)\nதேவியையும் வர்திச்சுத் தங்கள் பேத்தி(யா\nரா) சிறிய பிள்ளை (யை உலகத் தாண்டாளுக்)\nசாந்தி கூத்தி – சாந்தி கூத்தாடும் ஆட்டத்தி; உபான ஜகதி – கருவறைப் புறச் சுவர் கீழ் பகுதி; குமுதோபரி – விமான உறுப்புள் ஒன்று; பட்டிகை – கருவறை புறச் சுவர் உறுப்பு; வர்திச்சு – எழுந்துருளவித்து\nவேந்தன் வீரபாண்டியனின் 4 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1313) ராஜகம்பீர வளநாட்டில் அமைந்த திருவானைக்காவல் கோவிலில் சாந்தி கூத்தாடும் கூத்திகளில் சொக்கத் தாண்டாள் எனும் உலக முழுதுடையாள் வள்ளியூர் வடக்குவாசலில் அமைந்த அம்மன் கோவில் கருவறை புறச்சுவருக்கு உபான ஜகதி, குமுதம், முப்பட்டை ஆகியவற்றை கட்டிக் கொடுத்து அந்த அம்மனை எழுந்தருளச் செய்தாள். தன் பேத்தியோடு இக்கோவிலுக்கு வந்திருந்தாள். பிற செய்தி கொண்ட கல்வெட்டுப் பகுதி சிதைந்ததால் அச்செய்திகளை அறிய முடியவில்லை.\nவீரபாண்டியனின் 4 ஆம் ஆட்சி ஆண்டில் சொக்கத் தாண்டாள் தன் பேத்தியோடு இக்கோவிலுக்கு வந்திருந்தாள் என்றால் வீரபாண்டியன் முதுமையில் தான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான் எனத் தெரிகின்றது. இளமையில் இவன் அவளை மணந்தான் என்பது புலனாகின்றது. சொக்கத் தாண்டாள் ஒரே காலத்தில் சுசீந்திரம் மற்றும் வள்ளியூருக்கு திருச்செலவு சென்றாள் என அறியலாகின்றது.\nபார்வை நூல்: கல்வெட்டு ஆராய்ச்சி, பக். 48 & 49, ஆசிரியர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை. மூல நூல் A.R.E. 1929-30 No 364 P 37.\nRelated tags : கல்வெட்டுகள் சேஷாத்ரி ஸ்ரீதரன்\nநெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்- 35\nஒரு நாள் படைப்பிலக்கியப் பயிற்சிப் பட்டறை\nகருந்துளை பற்றி புதிய விளக்கம் : பிரபஞ்ச பெருவெடிப்பில் நேர்ந்த இருட்டடிப்புக்கு ஒளி ஊட்டின கருந்துளைகள்\nசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++ அகிலத்தின் மாயக் கருந்துளைகள் அசுரத் திமிங்கலங்கள் உறங்கும் பூத உடும்புகள் \nமீனாட்சி பாலகணேஷ் மூவுலகங்களையும் தன் கருணையினால் ஆளும் அன்னை பராசக்தி இரத்தின சிம்மாசனத்தில் கொலுவீற்றிருக்கிறாள். சாமரம் வீசும் சேடியர் ஒருபுறம். அவளுடைய தரிசனத்துக்காக அலைமோதும் மற்ற அரசர்களின்\nதொல்லை காட்சி பெட்டி – அது ��து எது- சச்சின் பற்றி கங்குலி\nமோகன் குமார் அது இது எது சொதப்பல் ஒரு நிகழ்ச்சியின் வெற்றி எதை பொறுத்து இருக்கும் அநேகமாய் அந்த நிகழ்ச்சியின் பார்மட் / Content இவற்றை பொறுத்து தானே இருக்கும் அநேகமாய் அந்த நிகழ்ச்சியின் பார்மட் / Content இவற்றை பொறுத்து தானே இருக்கும் ஆனால் அது இது எது நிகழ்ச்சி என\nsundar on படக்கவிதைப் போட்டி – 217\nஆ. செந்தில் குமார் on படக்கவிதைப் போட்டி – 217\nமுனைவர் ம.இராமச்சந்திரன் on படக்கவிதைப் போட்டி – 217\nseshadri s. on கலகம் பற்றிய கல்வெட்டு பதிவுகள்\nகடமையால் உயர்ந்த காவற் கோபுரம்\nதனுஷின் பக்கிரி – படக் காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-06-25T14:12:30Z", "digest": "sha1:HKKGIK6FXMU35R2ZUL5THOHA5YO4TLN3", "length": 25261, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "கணியான் கூத்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணியான் ஆட்டம் அல்லது கணியான் கூத்து எனப்படுவது கணியான் என்ற சாதியினரால் நிகழ்த்தப்படும் நாட்டுப்புறக்கலை. மகுடம் என்ற இசைக்கருவியை இசைத்து நிகழ்த்தப் படுவதால் இக்கலை மகுடாட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. சுடலை மாடன், அம்மன் மற்றும் சாஸ்தா கோவில்களின் திருவிழாக்களில் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. முற்றிலும் ஆண்களைச் சார்ந்தே இயங்கும் இக்கலை 16ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட ஆதிக்கலை[1] என்பது ஆய்வாளர்கள் கருத்து. இந்தக் கலையாடல் ஏராளமான வரைமுறைக்கு உட்பட்டது. இடைவெளியே இல்லாமல் இரவு முழுவதும் ஆடப்படும் இது தெய்வத்தின் எதிர்ப்புறத்தில் மட்டுமே ஆடப்படும். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில், குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் கிராமப்புறக் கோவில் கொடை விழாக்களில் இக்கூத்து நிகழ்த்தப்பட்டு வருகிறது.\nகணியான் கூத்தில் இசை மிகவும் முக்கிய இடம் பெறுகிறது. மகுடம், ஜால்ரா போன்றவை முக்கியமான இசைக்கருவிகளாகும். மகுடம், டேப் அல்லது தப்பட்டை என்னும் வாத்தியத்தை ஒத்ததாகும். வேம்பு, பூவரசு மரங்களால் செய்யப்பட்ட வட்டப்பகுதியில் பூம்பசுவின் தோலைக் கட்டி செய்யப்படுகிறது இந்த இசைக்கருவி. உச்சம், மந்தம் என நுண்ணிய வேறுபாடு மிக்க இரண்டு மகுடங்களை இசைக்கலைஞர்கள் பயன்ப���ுத்துவர். மிகுந்த ஓசையைத் தர உச்சம். இளகிய ஓசையைத் தர மந்தம். சாமியாடியின் உக்கிரத்தை அதிகரிக்க உச்சம் இசைக்கப்படும். சோகத்தை உணர்த்த மந்தம் இசைக்கப்படும். முதலில் மகுடம் இசைக்கப்படுகிறது. உடன்பாடுபவர் ஜால்ராவில் தாளம் போடுவர். ஆசிரியர் பாடும் போது இடது காதை இடது கையால் பொத்தி வலது கையை வீசிப் பாடுவார். இசை கலந்த உரையாக இது அமைந்திருக்கும். பாடல்கள் ஆங்காங்கே விரவி வரும். கர்நாடக சங்கீதம், கிராமிய இசை போன்ற இசைக்கூறுகளும் கல்யாணி, ஆனந்த பைரவி, முகாரி, பூபாளம், தோடி, நாட்டை, அடாணா, பைரவி போன்ற இராகங்களும் இடம் பெறும். இந்த இசைக்கருவிகளை அடிக்கடி நெருப்பில் வாட்டி உரமேற்ற வேண்டும்.\nஉடம்பு முழுவதும் திருநீறு பூசிக்கொள்வதும் கணியான் கூத்தின் ஒரு பகுதியான ‘அம்மன் கூத்தின்’ போது இலை தழைகளைக் கட்டிக் கொள்வதும் குறிப்பிடத்தக்க ஒப்பனையாக உள்ளது. சுடலை மாடன் கோவிலில் கணியான் கூத்துக் குழுவினர் ‘வேதாள ஆட்டம்’ என்னும் நிகழ்வினை நடத்தும்போது விகாரமான தோற்றத்துடனான முகமூடியும் அணிந்து கொள்வதுண்டு. மேலும் இரண்டு கணியான்கள் பெண் வேடம் கட்டி ஆடும்போது பெண்களுக்கான ஒப்பனை செய்திருப்பர். இவர்கள் நீளமான கூந்தல் கொண்டையும், கழுத்தில் ஆபரணமும், கைக்கடிகாரமும் கட்டியிருப்பர்.\nகணியான் கூத்தின் போது சிறு தெய்வக்கதையே பாடி ஆடப்படுகிறது. சுடலை மாடனுக்கும் கணியானுக்கும் தொடர்பு இருப்பதாகக் கதையில் கூறப்படுகிறது. சிவபெருமான் இரண்டு முரடர்களைப் படைத்து பூவுலகிற்கு அனுப்பினார் என்றும் அதில் ஒருவன் சுடலைமாடனாகவும் மற்றொருவன் கணியான் ஆகவும் அழைக்கப்பெற்று, கணியான் சுடலை மாடனுக்குப் பல வழிகளில் உதவி செய்து அவன் கொடுமைகளுக்கு ஆதரவாக இருக்கிறான் என்றும் கூறப்படுகிறது. இது கணியான் கூத்தின் ஒரு பகுதியாக அமைந்து வருகிறது. தன் குருதி சிந்தி, சுடலைமாடனுக்கு உதவுவதைக் காட்ட, சுடலையை நோக்கி ஓடும் சுடலைமாடனுக்கு, தனது விரல் அல்லது நாக்கை அறுத்துக் குருதியை ஒர் இலையில் ஒத்திக் கொடுப்பான். வெட்டிய இடத்தில் திருநீறு பூசப்படும். அப்போது பின்வரும் பாடல் பாடப்படும். குருதி கொடுத்து மாடனுக்கு உறுதியாக உதவும் கணியான் பருதி இருக்கும் காலம் வரை இறுதி யின்றி வாழ் வானே கணியான் கூத்து நடக்கும் கோயி��ின் தெய்வம் பற்றிய கதையை முதலில் பாடிப் பின் மக்கள் விரும்பும் கதையைப் பாடும் வழக்கம் உள்ளது. நீலி அம்மன் கதை, சுடலை மாடன் கதை, பன்றி மாடன் கதை, வண்ணாரமாடன் கதை, கருப்பசாமி கதை, இசக்கியம்மன் கதை, முத்தாரம்மன் கதை, சந்தன மாரி கதை, முத்துப்பட்டன் கதை போன்றன குறிப்பிடத்தக்க கதைகளாகும். இது தவிர இராமாயணம், மகாபாரதக் கதைகளை வாய்மொழி வழக்கில் பாடியும் ஆடுவதுண்டு. வில்லுப்பாட்டுக்கும், கணியான் கூத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இரண்டு கலைகளிலும் எடுத்தாளப்படும் கதைகள் ஒன்றாகவே இருக்கின்றன. வில்லுப்பாட்டில் எழுதி வைத்து பாடப்படும் கதைகள், கணியான் கூத்தில் வாய் போன போக்கில் சொல் போன போக்கில் மனதில் இருந்தே பாடப்படுகிறது. வழிவழியாக இக்கலை தொடர்கிறதே ஒழிய, முறைப்படி பயிற்றுவிக்கவோ, ஆட்டுவிக்கவோ ஏற்பாடுகள் இல்லை.\nசிறு தெய்வ வழிபாட்டில், சிறு தெய்வங்களின் கதைகளை முதன்மைப்படுத்துவதே கணியான் கூத்தின் நோக்கமாக உள்ளது. கணியான் கூத்துக் கலைஞர்கள் நிகழ்த்திக் காட்டும் ‘பேயாட்டம்’, ‘அம்மன் கூத்து’ போன்ற நிகழ்வுகள் நாடகக் கூறுகள் அதிகம் கொண்டனவாகும். எனவே விழாவின்போது சடங்குகளைக் கதை நிகழ்ச்சியாகச் செய்து காட்டுவதும் கணியான் கூத்தின் நோக்கமெனக் கொள்ளலாம்.\nஇரவு ஒன்பது மணியளவில் கணியான் கூத்து நிகழ்வு தொடக்கம் பெற்று நடக்கிறது. சுடலைமாடன் கோவிலில் வெள்ளி இரவிலும் அம்மன் கோவிலில் செவ்வாய் இரவிலும் கூத்து நடக்கிறது. நடு இரவு நேரத்தில் ‘சாமியாடி’ கணியானைக் கூப்பிடுகிறார். வழிபாட்டுக்குரிய தெய்வம் பூசாரியின் மீது வந்து இறங்கும் என்பது சமய நம்பிக்கை. அப்போது அவர் தன்னை மறந்த நிலையில் ஆடுவார். அவரைச் ‘சாமியாடி’ என்று குறிப்பிடுவார்கள். அப்போது அவரிடமிருந்து வெளிப்படும் பேச்சு தெய்வத்தின் கட்டளையாகக் கருதப்படும். இரத்தப் பலிக்கான வேண்டுகோள் விடும் சாமியாடி தன் ஆட்டத்தை நிறுத்துவதற்கும் கணியான் குழுவினர் ஆடுவதற்குமான சூழல் உருவாக்கப்படுகிறது. தெய்வ வழிபாட்டோடு தொடர்புடைய கலையாகக் கணியான் கூத்து விளங்குவதால் அதன் கால அளவு குறித்த கவலை ஏற்படுவதில்லை\nகணியான் கூத்தில் மொத்தம் ஏழு கலைஞர்கள் இடம் பெறுவர். இரண்டு பேர் பெண்வேடமிட்டு ஆடுவார்கள். கதை கூறிப் பாடும் ஆசிரியர் ‘அண்ணாவி’ எனப்படுவார். இவரே குழுவுக்குத் தலைவராகவும் இருப்பார். ஒரு துணைப்பாடகர், ஜால்ரா இசைப்பவர், மகுடம் எனும் வாத்தியம் இசைப்போர் இருவர் என அமைவர். மகுடம் இசைப்பவர்களில் ஒருவர் அண்ணாவியின் பாட்டை பின்பற்றி பின்பாட்டு பாடுவார். மற்றொருவர் ஜால்ரா இசைப்பவர். இது தவிர அம்மன் ஆட்டம் ஆடுபவர், பேயாட்டம் ஆடுபவர், திரளை போடுபவர் என துணையாட்டக்குழுக்களும் உண்டு. இது தேவைக்கும், இடத்துக்கும் தகுந்தவாறு வேறுபடும். கணியான் கூத்து நடைபெறும் போது முதன்மைக் கலைஞர் மேடையின் நடுவில் நிற்பார். இவர் திறம்பட்ட கலைஞராக விளங்குவார். இவரை மையப்படுத்தியே கணியான் கூத்தின் தரம் நிர்ணயிக்கப்படுவதுண்டு. கூத்தின் போது ஆசிரியர் மேல் துண்டை வேட்டிக்கு மேல் இடுப்பி்ல் கட்டிக் கொள்வார். மகுடக்காரர்கள் அவருக்கு இருபக்கங்களிலும் நின்று கொள்வார்கள். இவர்கள் மகுடத்தை இடுப்பில் கயிற்றினால் கட்டிக் கொண்டு தோற்றமளிப்பார்கள். ‘அண்ணாவி’ முதலில்பாட அப்போது பெண்வேடமிட்ட ஆண்கள் ஆட, மகுட இசை, பக்கவாத்திய மேளக்காரர்களின் குரல்கள், ஜால்ரா இசை போன்ற பின்னணிகளுடன் கூத்து நடத்தப்படும். பாடல்களை அண்ணாவி விளக்கும் போது பின்னணி இசை குறைவாகவே இருக்கும். இந்தச் சமயத்தில் பெண் வேடதாரிகள் ஆடுவது இல்லை. அண்ணாவியின் வலது புறத்தில் ஒருவரும் இடதுபுறத்தில் ஒருவருமாக நின்று இவர்கள் தங்களது கால் சலங்கைகள் ஒலிக்குமாறு தரையில் கால்களைத் தட்டிக் கொண்டே இருப்பார்கள். பொதுவாக, பெண் வேடதாரிகளின் நடனத்தில் பாத வேலைப்பாடு அதிகம் காணப்படுகிறது. வேகமான பாத அசைவுகளில் தேர்ந்து விளங்குகிற கலைஞர்களாக இவர்கள் இருப்பார்கள். அண்ணாவி பாடும்போதும், கதையினைக் கூறும்போதும் மகுடக்காரர்கள் இசைத்துக் கொண்டே இருப்பார்கள். நாட்டார் கலைகளுக்கே உரிய மண்ணின் பாவனைகள், நகைச்சுவை, பாலியல் குறியீடுகள் அனைத்துமே இக்கலையில் ஆங்காங்கே பரவிக் கிடக்கின்றன.\nஇது தெய்வவழிபாட்டோடு இசைந்த கலையாக விளங்குவதால் சில சடங்குகளும் இக்கூத்தின் வாயிலாகப் படைக்கப்படுகின்றன. இவற்றில் குறிப்பிடத்தக்கது இரத்தப்பலியிடுதல் என்னும் ‘கைவெட்டு’ நிகழ்ச்சியாகும். இவ்வகையில் ஒரு கதையானது கூத்து, சடங்கு என்னும் இருவகைப் படிநிலைகளில் கோவில் விழாவின்போது செ��ல்படுவதைக் காணலாம்.\n↑ தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்\nசொல்லிக் கொடுக்காமல்ஆடுவது கணியான் கூத்து\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2012, 15:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-25T14:47:27Z", "digest": "sha1:W65N4LJC4CXSENBJTCDCDDQUDNZUIUZW", "length": 12172, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest கூகுள் News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nதம்பி நாங்ககெல்லாம் அப்பவே அப்படி.. செய்தியால் ரூ.32 கோடி வருவாய்.. கதறலில் சிறு மீடியாக்கள்\nவாஷிங்டன் : அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும், இணைய உலகிற்கெல்லாம் ஜாம்பாவான் என்று அழைக்கப்படும் கூகுள் நிறுவனம், வர்த்தக ரீதியாக பல்வேறு செயல்பாடுகளில...\n கூகுளில் உணவு ஆர்டர் செய்வது எப்படி..\nசென்னை: பசிக்கிறதா... அல்லது பசி எடுப்பது போல் இருக்கிறதா..எட்ரா ஃபோன,திறடா அப்ளிகேஷன (Swiggy, zomato, Uber e...\nஸாரி மக்களே.. தப்பு நடந்து போச்சு.. மன்னிப்பு கேட்ட கூகுள்\nசென்னை: ஜி சூட் சேவையில் பாஸ்வேர்ட் பாதுகாப்பு இல்லாமல் இருந்ததற்காக மக்களிடம் மன்னிப்பு க...\nகூகுள் வாடிக்கையாளர்களின் தகவலை விற்காது.. தகவல்கள் சொகுசு பொருள் அல்ல.. சுந்தர் பிச்சை பொருமல்\nநியூயார்க் : கூகுள் நிறுவனம் வாடிக்கையாளர்களின் எந்த ஒரு தனிப்பட்ட தகவலையும் எப்போதும் மூன...\nஇந்தியர்களுக்கு பிடித்த உணவு பீட்சாவாம்.. மூன்றில் ஒரு பங்கு இணையதள தேடல் பொழுதுபோக்காம்\nடெல்லி : இன்றைய காலத்தில் இணையத்தை பற்றி தெரியாதவர்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு ...\nஅடுத்தடுத்த வெற்றியை பிடிக்கும் கூகுள் ப்ளே மியூசிக்.. விளம்பர யுக்திகளே கைகொடுத்ததாம்\nடெல்லி : இந்தியாவில் கூகுள் ப்ளே மியூசிக் (Google Play Music) ஆப் பாடல்கள் கேட்பதற்கும் இணையத்தில் இருந்...\nகூகுள் ஷாப்பிங்: அமேசானுக்கு போட்டியாக வந்துவிட்டது கூகுளின் யூடியூப் ஷாப்பிங் தளம்\nடெல்லி: நடப்பு 2019ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கூகுள் நிறுவனத்தின் விளம்பர வருவாய் கடும் வீழ்...\nஅடடே கூகுள் பேலா தங்கமா..அக் ஷய திருதிக்கு வாங்கவா..வெயிலுக்கு அலைச்சல் இல்லாமல் தங்கம் வாங்கலாம்.\nடெல்���ி : கூகுள் நிறுவனத்தின் ஒரு முக்கிய ஆப் தான் கூகுள் பே ஆப். இதன் மூலம் மக்கள் ஈஸியாக பணம் ...\nயூ டியூப் பயன்படுத்துவதில் அமெரிக்காவை மிஞ்சிய இந்தியா - இங்கு எல்லாமே மலிவுதான்\nமும்பை: இந்தியா இளைஞர்களிடம் தற்போது தொலைக்காட்சிகளைப் பார்ப்பதை விட யூ டியூப் சேனல்கள் மூ...\nRBI அனுமதி இல்லாமல் Google Pay செயல்படுகிறதா.. கொந்தளித்த டெல்லி உயர் நீதிமன்றம்..\nடெல்லி: கூகுள் பே (Google Pay) தற்போது ஒரு பெரிய பிரச்னையில் சிக்கி இருக்கிறது டெல்லி உயர் நீதிமன்றம...\nகூகுளின் தலைமை பொறுப்பில் ஒரு பாலிவுட் நடிகை..\nசமீபத்தில் தான் கூகுள் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பதவியில் இருந்து ராஜினாமா செ...\nகூகுள் இந்தியாவின் MD ராஜன் ஆனந்தன் ராஜினாமா..\nபெங்களூரு: கூகுள் இந்தியாவின் நிர்வாக இயகுநர் மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான கூகுள் நிறுவன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aeeoassociation.blogspot.com/2013/08/blog-post_3603.html", "date_download": "2019-06-25T14:51:01Z", "digest": "sha1:R5KNLVXJIOZUOS6U5WMCFVZESMSB2G2P", "length": 12314, "nlines": 196, "source_domain": "aeeoassociation.blogspot.com", "title": "AEEO ASSOCIATION", "raw_content": "\nதேர்வு நிலை ஊதியம் குறித்த வினா. ஐயம் தீர்க்கவும்.\nதங்களது புதிய வலைதளம் மிகவும் வரவேற்கத்தக்கது. அதேபோன்று வினா விடைப் பகுதியும் மிக மிக புறட்சி மிக்கது. நன்றி.\n1. தனியார் பள்ளியில் பணிபுரிந்து, அரசு பள்ளிக்கு பணிக்கு வரும்போது பணிவிடுவிப்பு செய்ய வேண்டுமா அல்லது பணிவிலகல் செய்ய வேண்டுமா\n2. அரசுப் பள்ளியில் சேரும்போது நிர்ணயம் செய்யப்படும் துவக்க ஊதியம் என்ன\n3. தனியார் பள்ளியில் பெற்றை இறுதி ஊதியத்தை துவக்க ஊதியமாக பெற முடியுமா\n4. தனியார் பள்ளியின் பணிக்காலத்தை எடுத்துக் கொண்டு தேர்வு நிலை பெறும் போது தேர்வு நிலை ஊதிய விகிதத்தில் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்ய அரசாணை உள்ளது என அறிவோம்.\nதற்போது தேர்வு நிலை ஊதிய விகிதம் இல்லை என்பதால் (தனியார் பள்ளி--அரசுப் பள்ளி வந்தவர்களுக்கு) தேர்வு நிலை ஊதிய நிர்ணயம் குறித்து தெளிவுரை பெறப்பட்டுள்ளதா\nதற்போது இடை நிலை ஆசிரியர் துவக்க ஊதியத்தில் 3% என்பது சாத்தியமா அது தேர்வு நிலை ஆகுமா அது தேர்வு நிலை ஆகுமா எந்த உ.தொ.க.அலுவலராவது அர்சிடம் தெளிவுரை கேட்டுள்ளார்களா\nஏன் தனியார் பள்ளியில் பெற்ற கடைசி ஊதியத்திலாவது 3% வழங்கக் கூடாது.\nஅரசு பள்ளியில் 2 வருட���் (தகுதி காண் பருவகால) மட்டும் ஊதிய இழப்பாக இருக்கட்டுமே. இது குறித்து எனது ஐயம் தீர்க்க மிகவும் பணிவுடன் வேண்டுகிறேன்.\nதாங்கள் அமைத்துள்ள பதில் அளிக்கும் குழு மிகவும் அனுபவமும், தற்போதைய நிலையில் இது போன்ற ஆசிரியரின் ஊர்திய இழப்பை நன்கு அறிந்தவர்களும் ஆவர்.\nஇது குறித்து தெளிவுரை பெற முயற்சி மேற்கொள்ளப் படுமா\nசிறுபான்மை பள்ளியில் பணிக்காலம் -- 9 ஆண்டுகள்\nபெற்ற இறுதி ஊதியம் ----- ரூ. 14050 + 2800\nஅரசு பள்ளியில் தேர்வு நிலைக்குப் பிறகு ஊதியம் -- ரூ. 7060 + 2800 மொத்த பணிக்காலம் --- 12 1/2 ஆண்டுகள்\nஇதன் பதிலை வலைதளத்திலோ அல்லது Reply mail மூலமாகவோ அளிக்கவும்.\n1.பணி விலகல் செய்ய வேண்டும்\n2.சாதாரண நிலை ஊதியம் நிர்ணயம் செய்யப்படும்\nகேள்விக்கு பதில் கூறியவர் திரு.மோகன் P.A to DEO (ஓய்வு)\nநீங்களும் கேள்விகளை கேட்கலாமே ............\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம்\nஅன்பார்ந்த அனைத்து வகை உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களே உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான வலைப்பூவை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம்...\nகல்வி வளர்ச்சி நாள் - JULY 15 (9-7-2013)\nஇராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விருதுப்பட்டி என்ற கிராமத்தில் 1903 - ம் ஆண்டு ஜூலை மாதம் 15 ம் தேதி காமராஜ் பிறந்தார். காமராஜரின் தந்தை கு...\nஇயக்குநர் இணை இயக்குநர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தல்.....\nகல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு\nஇனிய வணக்கம் , வலை பூ நண்பர்களே , நீங்கள் செய்யும் பணி என்பது வியக்கத்தக்கப் பணி . இப்போது யாரும் ...\nகல்வி பணியில் கணினியை கொண்டு கல்வி புரட்ச்சி செய்து கொண்டு இருக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் 21 ம் நூற்றாண்டில் E-Mail , FACEBO...\nஆசிரியர் தகுதித் தேர்வு : டிப்ஸை படிங்க; மார்க்கை அள்ளுங்க\nதமிழ்நாட்டில் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணியாற்ற விரும்புபவர்கள் கட்டாயம் தமிழ்நாடு ஆசிரியர் த...\nநண்பர்களுக்கு வணக்கம் .தமிழ்நாட்டில் உள்ள 32மாவட்ட DEEO களிடமும் AEEOசார்பான விபரங்கள் பெறப்படுகிறது..ஜனவரியில் 836 AEEOகளின் seniority lis...\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயார் ஆவது எப்படி\nசென்னையில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாடமி கடந்த 26 ஆண்டுகளாக சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த நிலையில், ஐ.ஏ.எஸ். த...\nsept.05 , வலைபூ நண்பர்கள் கூட்டம் மற்று���் புகைப்பட...\nபொதுத் தேர்வு நடைமுறையில் மாற்றமில்லை: பள்ளி கல்வி...\nபொதுத்தேர்வு விடைத்தாள்களை கையாள்வதில் புதிய திட்ட...\nதேர்வு நிலை ஊதியம் குறித்த வினா. ஐயம் தீர்க்கவும்....\nஆசிரியர் தகுதித் தேர்வு: முக்கிய விடைகள் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2019-06-25T13:39:05Z", "digest": "sha1:67DLRIMUOJFUTBWKOCQCJEHFV72YSASA", "length": 5155, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "சித்தமருத்துவம் « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "சூன் 22, 2019 இதழ்\nநோயற்ற நல்ல உடல் நிலையில் நீங்கள் இருந்தாலும், பருவகால மாற்றங்களுக்கு ஏற்ப உடலில் வாதம், ....\nபழைய காலங்களில் பலிகொடுப்பதற்கென்றே ஆடு மாடு போன்றவைகளை வளர்ப்பார்கள். மிகவும் பரிவுடன் அதற்குத் தேவையான ....\nசிறுநீரகக் கற்களை மருந்தினால் கரைக்க முடியும்\nசிறுநீரகத்தில் உருவாகும் கற்களை அறுவை சிகிச்சை செய்யாமல் சித்தா மருந்துகள் சாப்பிடுவதாலேயே கரைக்க முடியும். ....\nதீபாவளிக்கு எண்ணெய் தேய்த்து குளிக்காதீர்கள்\nஎண்ணெய் தேய்த்து குளிக்கும் ஒரு அற்புதமான வாழ்வியல் மருத்துவ முறையைப் பற்றியதுதான் இந்த கட்டுரை. ....\nஉலகையே பாடாய்படுத்தும் உடல் உறுப்பு\nமூளையின் அடிப்படையில் உலக மக்கள் பிரிந்ததைவிட, தோல் நிறத்தின் அடிப்படையில்தான் அதிகம் பிரிந்துள்ளனர். இந்த ....\nதொக்கணம் – நரம்பு, தசை மற்றும் மூட்டு நோய்களுக்கான சிறந்த சிகிச்சை முறை\nமருத்துவம் என்றாலே நம் நினைவுக்கு வருவது மருத்துவமனை. மருத்துவர், அவர் எழுதித்தரும் மருந்துச்சீட்டு, அதைக்கொண்டு ....\nஆயுர்வேதமும் சித்தமருத்துவமும் ஒன்றா, வேறு வேறா\nஇதற்கு நேரடியாக ஒற்றை வரியில் பதில் சொல்லி முடித்து விடுகிறேன், கிட்டத்தட்ட இரண்டும் ஒன்றுதான். ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1154982.html", "date_download": "2019-06-25T13:33:33Z", "digest": "sha1:W3U4B4VIOLNHU5V33JATCVGIVERVRSKT", "length": 11497, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "நேர்த்திக்கடனுக்கான நாக்கை துண்டாக அறுத்து கோவிலையே அதிர வைத்த பெண்..!! – Athirady News ;", "raw_content": "\nநேர்த்திக்கடனுக்கான நாக்கை துண்டாக அறுத்து கோவிலையே அதிர வைத்த பெண்..\nநேர்த்திக்கடனுக்கான நாக்கை துண்டாக அறுத்து கோவிலையே அதிர வைத்த பெண்..\nமத்தியப்பிரதேசம் மாநிலம் டார்சாமா கிராமத்தில் உள்ள பிஜேசன் அம்மன் கோவிலுக்கு கவுத்தி டோமர் என்ற பெண் தினமும் சென்று வழிபட்டுள்ளார். இந்நிலையில், நேற்று கோவிலுக்கு சென்ற அவர் திடீரென தனது நாக்கை துண்டாக அறுத்தார். இதனை அடுத்து ரத்தம் அதிகளவில் வெளியேறியதால அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.\nஇதன் பின்னர், கோவிலில் இருந்த மற்றவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், “தான் வேண்டியது நடந்தால் நாக்கை அறுத்துக்கொள்வதாக அவர் வேண்டியுள்ளார். தனது வேண்டுதலை நிறைவேற்ற நேற்று தனது நாக்கை கோவிலில் வைத்து அறுத்துள்ளார்” என தெரிவித்தனர்.\nதிருமணம் ஆனதில் இருந்து காலை, மாலை என இருவேளையும் அந்த கோவிலுக்கு செல்லும் தனது மனைவி, விஷேச நாட்களில் கோவிலிலேயே இருப்பார் வீட்டுக்கு வருவது இல்லை என கவுத்தி டோமரின் கணவர் தெரிவித்துள்ளார்.\nமலேசியாவில் ஜி.எஸ்.டி. வரி முறையை ரத்து செய்த புதிய அரசு..\nமியான்மர் ஆலோசகர் ஆங் சாங் சூகியுடன் வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சந்திப்பு..\nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு..\nஅடுத்தடுத்து வெற்றி பெறும் இந்திய விஞ்ஞானிகள்\nஅமெரிக்காவின் இலங்கை மீதான பயண ஆலோசனை நீக்கம் \nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nதிருமங்கலம் அருகே நள்ளிரவில் வீடுபுகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு..\nபோதையற்ற தேசமாக ஒன்றிணைந்த வடமாகாணம்\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள்\nயாழ். இந்திய உதவி உயர்ஸ்தானிகர் – தொண்டமான் சந்திப்பு\nவலி கிழக்கில் போதைக்கு எதிரான செயற்றிட்டம்\nகிளிநொச்சியில் புகையிரத விபத்தில் ஐந்து இராணுவத்தினர் பலி\nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறக்க மேலாண்மை…\nஅடுத்தடுத்து வெற்றி பெறும் இந்திய விஞ்ஞானிகள்\nஅமெரிக்காவின் இலங்கை மீதான பயண ஆலோசனை நீக்கம் \nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nதிருமங்கலம் அருகே நள்ளிரவ���ல் வீடுபுகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு..\nபோதையற்ற தேசமாக ஒன்றிணைந்த வடமாகாணம்\nகிரிந்த கடற்பரப்பில் உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள்\nயாழ். இந்திய உதவி உயர்ஸ்தானிகர் – தொண்டமான் சந்திப்பு\nவலி கிழக்கில் போதைக்கு எதிரான செயற்றிட்டம்\nகிளிநொச்சியில் புகையிரத விபத்தில் ஐந்து இராணுவத்தினர் பலி\nவவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இணைந்த சேவைகள்\nவவுனியாவிலிருந்து போதைப்பொருள் ஒழிப்பிற்காக வாகனப் பேரணி\nகிளிநொச்சியில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்வு\nசேலம் அருகே மனைவி கழுத்தை அறுத்து கொன்ற தொழிலாளி..\nசமாதானத்தை விரும்புவதாக புளுகும் அமெரிக்கா – ஈரான் அதிபர்…\nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறக்க மேலாண்மை…\nஅடுத்தடுத்து வெற்றி பெறும் இந்திய விஞ்ஞானிகள்\nஅமெரிக்காவின் இலங்கை மீதான பயண ஆலோசனை நீக்கம் \nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/63220-attack-on-bjp-candidate-in-west-bengal.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-06-25T14:01:25Z", "digest": "sha1:NBYUOYLHTYHEIA4XJSYTSHNTC6NHWXHA", "length": 9676, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மேற்கு வங்கத்தில் பாஜக வேட்பாளர் மீது தாக்குதல் | Attack on BJP candidate in West Bengal", "raw_content": "\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nமேற்கு வங்கத்தில் பாஜக வேட்பாளர் மீது தாக்குதல்\nமேற்குவங்கத்��ில் பாஜக வேட்பாளர் தாக்கப்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.‌\nபாரக்பூர் என்ற பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் நடந்த வாக்குப்பதிவின் போது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் திடீரென பாஜக வேட்பாளர் அர்ஜுன் சிங்கை தாக்கியதாக கூறப்படுகிறது. திரிணாமுல் காங்கிரசார் வெளியூர்களில் இருந்து ரவுடிகளை அழைத்து வந்து தாக்குதல் நடத்தியதாக பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.\nமேலும் அவர்கள் வாக்குப்பதிவு மையத்துக்கு அருகே இருந்த பொதுமக்களை வாக்களிக்க கூடாது என மிரட்டியதாகவும் பாஜகவினர் புகார் கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து வேட்பாளர் அர்ஜுன் சிங்கை சுற்றி அரணாக நின்ற துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்பு வழங்கினர். இந்த சம்பவத்தில் சில பொதுமக்களும் தாக்கப்பட்டதால் அவர்கள் துணை ராணுவப் படை மற்றும் உள்ளூர் காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nசபாநாயகர் நோட்டீஸ்-க்கு உச்சநீதிமன்றம் தடை: அறந்தாங்கி எம்.எல்.ஏ வரவேற்பு\n‘இயற்கைக்கு மாறான மரணம்’ : நீட் தேர்வு எழுதி உயிரிழந்த மாணவியின் தந்தை புகார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்களாக, நடிகைகள் நுஸ்ரத், மிமி பதவியேற்பு\nஒரு எம்.எல்.ஏ., 14 கவுன்சிலர்கள் பாஜகவிற்கு தாவல் - சரியும் மம்தாவின் பலம்\nமேற்குவங்கம்: இருவர் உயிரிழப்பை அடுத்து மீண்டும் இருதரப்பினரிடையே மோதல்\nமேற்கு வங்கத்தில் கலவரம் : இரண்டு பேர் பலி, பலர் காயம்\nமேற்குவங்க இளம் பெண் எம்.பிக்கு துருக்கியில் திருமணம்\nபாபுல் சுப்ரியோ பதவிப் பிரமாணத்தின்போது ஒலித்த ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம்\nகொல்கத்தா போராட்டம் - நாடு முழுவதும் மருத்துவர்கள் 17ம் தேதி வேலைநிறுத்தம்\nமேற்கு வங்கத்தில் வலுக்கும் போராட்டம்: 100 டாக்டர்கள் ராஜினாமா\nமேற்கு வங்க வன்முறையில் மூவர் பலி... பாஜக இன்று பந்த்..\nRelated Tags : மேற்குவங்கம் , பாஜக வேட்பாளர் , திரிணாமுல் காங்கிரஸ் , BJP candidate , West bengal\nசர்ச்சைக்குரிய விளம்பரத்தை வெளியிட்டதற்காக ‘ஓயோ’ விடுதிக்கு சீல்\nபிரையன் லாராவுக்கு நெஞ்சு வலி - மருத்துவமனையில் அனுமதி\nவெளிநாட்டு வேலை கிடைக்காததால் பொறியாளர் தற்கொலை\n“ஜெய்ஸ்ரீ ராம் சொல்ல வற்புறுத்தக்கூடாது” - மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ்\nஜூலை 18 தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசபாநாயகர் நோட்டீஸ்-க்கு உச்சநீதிமன்றம் தடை: அறந்தாங்கி எம்.எல்.ஏ வரவேற்பு\n‘இயற்கைக்கு மாறான மரணம்’ : நீட் தேர்வு எழுதி உயிரிழந்த மாணவியின் தந்தை புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/63738-cyclone-fani-caused-rs-525-crore-infrastructure-damage-says-odisha-government.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-25T14:28:41Z", "digest": "sha1:6VTLGG4JJEMIW6TPC4EP4LJU42ZTCUYG", "length": 11267, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஃபோனி ஏற்படுத்திய சேதம் எவ்வளவு?: ஒடிசா அரசு வெளியிட்ட முழுத்தகவல்! | Cyclone Fani caused Rs 525 crore infrastructure damage, says Odisha government", "raw_content": "\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nஃபோனி ஏற்படுத்திய சேதம் எவ்வளவு: ஒடிசா அரசு வெளியிட்ட முழுத்தகவல்\nஃபோனி புயல் சுமார் ரூ.525 கோடி மதிப்பிலான சொத்துகளை சேதப்படுத்தியுள்ள ஒடிசா அரசு தகவல் வெளியிட்டுள்ளது.\nஃபோனி புயல் ருத்ரதாண்டவம் ஆடி ஒடிசாவை புரட்டி போட்டது. புயலின் கோரதாண்டவத்தால் ஒடிசாவே உருமாறிக்கிடக்கிறது. மணிக்கு சுமார் 240 கிலோமீட்டர் வேகத்தில் அதி தீவிர புயலாக கரையை கடந்த ஃபோனி, பலத்த சேதங்களை விளைவித்து ஆறாத ரணச்சுவடுகளை பதித��துவிட்டு சென்றது. புயலால் பத்தாயிரம் கிராமங்களும், 52 நகரங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன. ஃபோனி புயலால், ஒடிசாவில் சுமார் ஒரு கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.\nஇந்நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை அம்மாநில அரசு போர்க்கால அடிப்படையில் மேலும் முடுக்கவிட்டு உள்ளது. அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மீட்புப்பணியில் துரிதம் காட்டி வருகின்றன. ஃபோனி புயலால் ஒடிசாவில் இதுவரை 64 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்நிலையில் ஃபோனி புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஒடிசா அரசு தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் மே 3ம் தேதி தாக்கிய ஃபோனி புயல் சுமார் ரூ.525 கோடி மதிப்பிலான சொத்துகளை சேதப்படுத்தியுள்ளது. சுமார் 291 கிமீ தூரத்துக்கான வாய்க்கால்கள், 750 கிமீ தூரத்துக்கான சாலைகள், 267 மதகுகளை ஃபோனி புயல் சிதைத்து வீசியுள்ளது.\nஅதுபோக பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், மக்கள் கூடும் இடங்கள் என பொது இடங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 21 ஆயிரத்துக்கும் அதிகமான தெரு விளக்குகள் பாதிக்கப்பட்டுள்ளன. 20 நகரங்களுக்கு தண்ணீர் செல்ல வாய்ப்பில்லாமல் இருக்கிறது. தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்கள் பாதிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது\nவாட்ஸ் அப் அப்டேட் ஏன் - ஹேக்கர்கள் ஊடுருவுவது எப்படி\nபடிப்பதற்காக வீட்டிற்குள் பூட்டி வைத்த சிறுமி தீயில் கருகிய சோகம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n111 குழந்தைகள் உயிரிழப்பு எதிரொலி : லிச்சி பழத்தை ஆய்வுக்கு உட்படுத்தும் ஒடிசா\nதுறைரீதியாக செய்த நடவடிக்கைகள் என்ன - அமைச்சர்களிடம் ‌ரிப்போர்ட் கேட்கும் நவீன் பட்நாயக்\nஒரு தொகுதியை ராஜினாமா செய்தார் நவீன் பட்நாயக்\nஐந்து ஆண்டு ஊதியத்தை அள்ளிக் கொடுத்த ஒடிசா எம்பி\n'ஒரு குடிசை வீடு; ஒரு சைக்கிள் மட்டுமே சொந்தம்' - மக்களவை செல்லும் பாஜக எம்பி பிரதாப் சந்திரா\nமே 29 அன்று 5ஆவது முறையாக முதல்வராக பதவியேற்கிறார் நவீன் பட்நாயக்\nநெடுநாள் முதலமைச்சர் வரிசையில் நவீன்‌பட்நாயக் \nதோல்விக்குப் பொறுப்பேற்று ஒடிஷா காங்கிரஸ் தலைவரும் ராஜினாமா\n5 வது முறையாக ஆட்சி நெடுநாள் முதலமைச்சர் வரிசையில் இடம் பிடிக்கும் நவீன் பட்நாயக்\nசர்ச்சைக்குரிய விளம்பரத்தை வெளியிட்டதற்காக ‘ஓயோ’ விடுதிக்கு சீல்\n���ிரையன் லாராவுக்கு நெஞ்சு வலி - மருத்துவமனையில் அனுமதி\nவெளிநாட்டு வேலை கிடைக்காததால் பொறியாளர் தற்கொலை\n“ஜெய்ஸ்ரீ ராம் சொல்ல வற்புறுத்தக்கூடாது” - மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ்\nஜூலை 18 தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவாட்ஸ் அப் அப்டேட் ஏன் - ஹேக்கர்கள் ஊடுருவுவது எப்படி\nபடிப்பதற்காக வீட்டிற்குள் பூட்டி வைத்த சிறுமி தீயில் கருகிய சோகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/64002-chris-woakes-five-for-shines-at-end-of-england-s-spotless-world-cup-warm-up.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-25T13:30:30Z", "digest": "sha1:QZMVZMNIRTZAHKHDCE4QJZGMX4446PNV", "length": 12801, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வோக்ஸ் வேகத்தில் சாய்ந்தது பாகிஸ்தான்: கடைசி போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி! | Chris Woakes' five-for shines at end of England's spotless World Cup warm-up", "raw_content": "\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nவோக்ஸ் வேகத்தில் சாய்ந்தது பாகிஸ்தான்: கடைசி போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி\nபாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.\nஇங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வந்தது. முதல் போட்டி மழையால் ரத்தான நிலையில் மற்ற மூன்று போட்டிகளிலும் ��ங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி லீட்ஸில் நேற்று நடைபெற்றது.\nடாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேம்ஸ் வின்ஸ்- பேர்ஸ் டோவ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 63 ரன் சேர்த்தது. வின்ஸ் 33 ரன்னிலும் பேர்ஸ்டோவ் 21 பந்தில் 32 ரன் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.\nபின்னர் ஜோடி சேர்ந்த ஜோ ரூட்டும் கேப்டன் மோர்கனும் அதிரடியில் ஈடுபட்டனர். 64 பந்தில் 76 ரன் எடுத்த நிலையில் மோர்கன் ஆட்டமிழந் தார். ஜோ ரூட் 73 பந்தில் 84 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த பட்லர் 34, பென் ஸ்டோக்ஸ் 21, ஆல்ரவுண்டர் டாம் கர்ரன் 15 பந்தில் 29 ரன் எடுக்க, 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 351 ரன் குவித்தது.\nபாகிஸ்தான் தரப்பில் ஷாஹின் ஷா அப்ரிதி 4 விக்கெட்டுகளையும், இமாத் வாசிம் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.\nபின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. அந்த அணியின் பஹர் ஜமான் ரன் ஏதும் எடுக்காமலும் அபித் அலி 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அனுபவ வீரர் முகமது ஹபீஸும் டக் அவுட் ஆக, 6 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான் அணி தடுமாறத் தொடங்கியது. ஆனால், பாபர் ஆஸமும் கேப்டன் சர்பிராஸ் அகமதுவும் இணைந்து, அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் விளையாடியதை பார்க்கும்போது பாகிஸ்தான் அணி வென்றுவிடும் என்ற நிலையே இருந்தது. ஆனால், பாபர் 80 ரன்னி லும் சர்பிராஸ் 97 ரன்னிலும் ரன் அவுட் ஆக, அடுத்து வந்தவர்கள் யாரும் நிலைக்கவில்லை.\nஇதனால் அந்த அணி 46.5 ஓவர்களில் 297 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 5 விக்கெட்டு களை அள்ளினார். ரஷித் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 54 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.\nஆட்ட நாயகன் விருது கிறிஸ் வோக்ஸுக்கும் தொடர் நாயகன் விருது ஜேசன் ராய்-க்கும் வழங்கப்பட்டது.\n\"மோடியிடம் சரணடைந்துவிட்டது தேர்தல் ஆணையம்\" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nமாயாவதி - சோனியா இன்று சந்திப்பு இல்லை: பகுஜன் சமாஜ் கட்சி\nஉங்கள் கருத்தை���் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n: டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு\nஇந்தியாவுடன் தோற்றதும் தற்கொலை செய்ய நினைத்தேன்: பாக். பயிற்சியாளர் தகவல்\n27 வருட போராட்டம்: ஆஸி.யை இன்று வெல்லுமா இங்கிலாந்து\nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nஅரை இறுதிக்கு இந்தியா முன்னேற என்ன செய்ய வேண்டும் - வேர்ல்ட் கப் திக்திக்\nஉலகக் கோப்பையை ரசித்த பாகிஸ்தான் ராணுவ தளபதி : நெட்டிசன்கள் விமர்சனம்\nபாகிஸ்தான் பெண்ணிடம் காதலை வெளிப்படுத்திய இந்திய இளைஞர் \nஜாஸ் பட்லர் போல மிரட்டினார்: சோஹைலுக்கு பாக். கேப்டன் பாராட்டு\nஎங்கள் தோல்வியை நியாயப்படுத்த முடியாது: டு பிளிசிஸ்\nசர்ச்சைக்குரிய விளம்பரத்தை வெளியிட்டதற்காக ‘ஓயோ’ விடுதிக்கு சீல்\nபிரையன் லாராவுக்கு நெஞ்சு வலி - மருத்துவமனையில் அனுமதி\nவெளிநாட்டு வேலை கிடைக்காததால் பொறியாளர் தற்கொலை\n“ஜெய்ஸ்ரீ ராம் சொல்ல வற்புறுத்தக்கூடாது” - மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ்\nஜூலை 18 தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"மோடியிடம் சரணடைந்துவிட்டது தேர்தல் ஆணையம்\" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nமாயாவதி - சோனியா இன்று சந்திப்பு இல்லை: பகுஜன் சமாஜ் கட்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/gaja?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-25T13:49:56Z", "digest": "sha1:AMI6HHURBMFIT5LLTTAUFQ2LPYEWC4MC", "length": 9264, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | gaja", "raw_content": "\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nகஜா புயல் பாதிப்பு.. இன்றுவரை நிவாரணமின்றி தவிக்கும் விவசாயிகள்..\n“கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் 2 லட்சம் வீடுகள்” - மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை\nபிரியங்கா மாலை அணிவித்த லால் பகதூர் சிலையை கங்கை நீரால் கழுவிய பாஜக\nபப்ஜி விளையாட்டை தடை செய்த ராஜ்கோட் போலீசார்\nமரணத்தின் விளிம்பில் நின்ற மரத்திற்கு மறு உயிர் கொடுத்த இளைஞர்கள்\nகஜா புயல் பாதித்த மக்களுக்கு 55 வீடுகளைக் கட்டிக் கொடுத்த மாணவர்கள்\nகஜா புயல் பாதித்த திருவாரூரில் ஹைட்ரோ கார்பன் திட்டம்\nசம்பா விளைச்சல் பாதிப்பு : விவசாயிகள் கவலை\nகஜா புயலுக்கு பின் கோடியக்கரையில் வட்டமிடும் பறவைகள்\nகஜாவால் மகனை கொத்தடிமையாக்கிய பெற்றோர்\nமின்சாரம் இல்லாத நாட்களுக்கும் கட்டணம் - வேதாரண்யம் மக்கள் வேதனை\nகஜா புயல் : உதவி பதிவாளர் பணியிடை நீக்கம்\nகஜா புயல் பாதிப்பிற்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை - நீதிமன்றத்தில் தமிழக அரசு\nகஜா புயல் தாக்கி ஒரு மாதமாகியும் மீள முடியாமல் தவிக்கும் கிராமங்கள்\nபாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு அனைவரும் உதவ வேண்டும் - நடிகர் விஷால்\nகஜா புயல் பாதிப்பு.. இன்றுவரை நிவாரணமின்றி தவிக்கும் விவசாயிகள்..\n“கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் 2 லட்சம் வீடுகள்” - மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை\nபிரியங்கா மாலை அணிவித்த லால் பகதூர் சிலையை கங்கை நீரால் கழுவிய பாஜக\nபப்ஜி விளையாட்டை தடை செய்த ராஜ்கோட் போலீசார்\nமரணத்தின் விளிம்பில் நின்ற மரத்திற்கு மறு உயிர் கொடுத்த இளைஞர்கள்\nகஜா புயல் பாதித்த மக்களுக்கு 55 வீடுகளைக் கட்டிக் கொடுத்த மாணவர்கள்\nகஜா புயல் பாதித்த திருவாரூரில் ஹைட்ரோ கார்பன் திட்டம்\nசம்பா விளைச்சல் பாதிப்பு : விவசாயிகள் கவலை\nகஜா புயலுக்கு பின் கோடியக்கரையில் வட்டமிடும் பறவைகள்\nகஜாவால் மகனை கொத்தடிமையாக்கிய பெற்றோர்\nமின்சாரம் இல்லாத நாட்களுக்கும் கட்டணம் - வேதாரண்யம் மக்கள் வேதனை\nகஜா புயல் : உதவி பதிவாளர் பணியிடை நீக்கம்\nகஜா புயல் பாதிப்பிற்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை - நீதிமன்றத்தில் தமிழக அரசு\nகஜா புயல் தாக்கி ஒரு மாதமாகியும் மீள முடியாமல் தவிக்கும் கிராமங்கள்\nபாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு அனைவரும் உதவ வேண்டும் - நடிகர் விஷால்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/06/blog-post_10.html", "date_download": "2019-06-25T14:03:50Z", "digest": "sha1:SXPE3LL4532MHKCUDBPJOT5DJSYB6KMQ", "length": 9680, "nlines": 75, "source_domain": "www.tamilletter.com", "title": "கிழக்கு மாகாண ஆளுநர் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்று புதிய அறிவிப்பு வெளியிட்டார் - TamilLetter.com", "raw_content": "\nகிழக்கு மாகாண ஆளுநர் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்று புதிய அறிவிப்பு வெளியிட்டார்\nஎந்த ஒரு இனத்தை சார்ந்தும் தனது கடமைகளை மேற்கொள்ளப்போவதில்லை என புதிதாக நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா தெரிவித்துள்ளார்.\nகிழக்கு மாகாணதின் புதிய ஆளுனராக பதவியேற்ற ஷான் விஜயலால் டி சில்வா திருகோணமலையில் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.\nஇதனை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஆளுநர், “எந்த ஒரு இனத்தை சார்ந்து கடமையாற்றாமல் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் உயர்ந்த சேவையினை வழங்குவேன்.\nமக்கள் பிரதிநிதிகள் இல்லாத மாகாண சபையை கொண்டு செல்வது என்பது ஆளுனர் என்ற ரீதியில் எனது பாரிய பொறுப்பாகும்” என தெரிவித்தார்.\nமுன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லா பதிவி விலகியதை தொடர்ந்து, மேல் மாகாண முதலமைச்சராக கடமையாற்றிய ஷான் விஜயலால் டி சில்வா புதிய ஆளுனராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nமுஸ்லிம்களை புறந்தள்ளி தமிழருக்கு ஆதரவாக களமிறங்கிய பிரதமா்\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேசசெயலகத்தை உடனடியாக தரமுயர்த்துவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் வாக்குறுதியள...\nமுஸ்லிம் தேசியத்தின் குறியீடாக மாறியுள்ளார் ரவூப் ஹக்கிம் - அன்வர் நௌஷாட்\nஏ.எல்.றமீஸ் பலமானவர்களால் பலவீனமானவர்கள் நசுக்கப்படும் போது தான் சார்ந்த சமூகத்தை பாதுகாக்க கையாளும் வழிமுறைகளிலே ஒரு தலைவனின் ஆளுமை வெளி...\nகல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் இருவர் பதவி நீக்கம்\nகல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் இருவர் கட்சியின் சகல உறுப்புரிமைகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் ந...\nஇலங்கை - சட்ட மா அதிபரின் அதிரடி உத்தரவு\nதடை செய்யப்பட்ட இயக்கங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பதில் காவல்துறை மா அதிபருக்கு எழுத்து மூலம...\nகல்முனை மண்ணை சிதைக்க அனுமதிக்க முடியாது – அக்கரைப்பற்று ACMC பொறுப்பாளர் வாஸீத்\nஏ.எல்.றமீஸ் இலங்கை முஸ்லிம்களின் இதயமாக வர்ணிக்கப்படும் கல்முனையை மையப்படுத்தி பேரினவாதிகளின் இனரீதியான பிரதேச செயலக கோரிக்கையானது நா...\nபாராளுமன்ற பதவியை இராஜினமா செய்யும் கோடீஸ்வரன்\nகல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஒருவாரத்திற்குள் தீர்வு தரப்படாவிட்டால் தான் வகிக்கும் கட்சியில் இருப்...\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மீண்டும் ஒரு திடீர் முடிவு\nஎமது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளாமல் மீண்டும் அமைச்சுப் பதவிளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே நல்லது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகவ...\nஅதாஉல்லாவை சந்திக்க தயாராகும் - மு.கா தலைவர் ரவூப் ஹக்கிம்\nஏ.எல்.றமீஸ் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் நெருக்குவாரங்களை எதிர் கொள்வதற்கு சகல முஸ்லிம் தலைவர்களும் ஒரே அணியில் ந...\nஎங்கள் நாட்டின் மீது ஒரு தோட்டா பாய்ந்தால் அமெரிக்காவின் உடைமைகள் தீக்கிரையாகும் : ஈரான் எச்சரிக்கை\nஎங்கள் நாட்டின் மீது ஒரு தோட்டா பாய்ந்தால் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு சொந்தமான உடைமைகள் த...\nமுஸ்லீம்களை விடுதலை செய்ய மைத்திரி பணிப்பு;\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பின்னர், பயங்கரவாத தடு��்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணையை துரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/?Nid=121063", "date_download": "2019-06-25T13:55:13Z", "digest": "sha1:HURQXCZAUVZG4Q7ZTKEZYHOH3QJMDGXM", "length": 16132, "nlines": 99, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamil News| News in Tamil | Tamil Newspaper | tamil news paper|tamilnadu newspaper|tamilnadu news paper| Evening Newspaper in tamil | Tamilmurasu, Tamilmurasu epaper, Tamilmurasu Tamil news paper, Tamilmurasu news paper", "raw_content": "\nஊழல், லஞ்ச வழக்கில் சிக்கிய அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு: ரயில்வேயில் 3 லட்சம் பேருக்கு வேலை காலி...மத்திய அரசு அதிரடி\nவாட்ஸ்அப்பில் வைரலாகும் ஆடியோ டிடிவி தினகரன்-தங்கதமிழ்செல்வன் மோதல் ஏன்\nமத்திய அரசின் புதிய கல்வி கொள்கை கண்டித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்: நகலை தீ வைத்து எரித்து முழக்கம்: தஞ்சை, குடந்தை, திருவாரூரில் நடந்தது\nகனடா டி20 லீக்கில் யுவராஜ் சிங்கின் ஆட்டம்: ரெடியாய் இருங்கள்... விரைவில் சந்திப்பேன்\nஆபாச பேச்சு ஆடியோ வெளியான விவகாரம்: டி.டி.வி.தினகரனுக்கு தங்க தமிழ்செல்வன் சவால்\nமதுராந்தகம் நகராட்சியில் குடிநீர் கேட்டு மக்கள் சாலை மறியல்: போலீசார் சமரசம் 15:25\nசெய்யூரில் அரசு பஸ் மீது கல்வீச்சு: டிரைவர் படுகாயம் 15:24\nபூண்டி ஏரி வறண்டதால் மீன் வளர்ப்பு திட்டம் பாதிப்பு 15:24\nதிருவொற்றியூரில் பள்ளி வாகனங்கள் தர ஆய்வு 15:23\nபுழல் 22-வது வார்டில் நீர்தேக்க தொட்டியின் கீழே துருப்பிடித்த வாகனங்கள் 15:23\nநந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் சுடுகாட்டை ஆக்கிரமித்து வீடு, கடை, வணிக வளாகங்கள்: அதிகாரிகள் அலட்சியம் 15:22\nஒரு மாதத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் சேவை கட்டணம்: கனரா வங்கி அதிரடி அறிவிப்பு\nசென்னையில் அமைக்க ஏற்பாடு எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜிங் வசதி: போக்குவரத்துதுறை, மின்வாரிய அதிகாரிகள் தீவிரம்\nஆழ்கடலுக்கு சென்ற விசைப்படகு மாயம் குமரி மீனவர்கள் 23 பேர் கதி என்ன\nடிராவல்ஸ் வாகனங்களைவிட சொந்த பயன்பாட்டுக்கு வாங்கிய கார்களே அதிகம் விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுகிறது...தமிழக போக்குவரத்துத்துறை தகவல்\nகுடிநீர் வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் மழைநீர் கால்வாய் பள்ளத்தில் பைக்குடன் விழுந்த வாலிபர் உயிர் தப்பினார்\nஅடித்தளத்துடன் பணிகள் முடக்கம்... தாராட்சி பஸ் ஸ்டாப் கட்டப்படுமா\nமுற்றிலும் வறண்டு கிடக்கும் நேமம் ஏரி ���ணைக்கட்டில் விரிசல்... மழைகாலத்துக்கு முன்பு சரி செய்யப்படுமா\nஅதிமுக பிரமுகர் வெட்டப்பட்ட வழக்கில் பல்லாவரத்தில் 4 பேர் கைது\nஅம்மா இருசக்கர வாகன திட்டத்தில் மானியம் பெற விண்ணப்பிக்க ஜூலை 4ம் தேதி கடைசி : சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு\nதுபாயில் தாயை கொடுமைப்படுத்தி கொன்ற இந்தியர் : சூடு வைத்ததோடு, அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்\nதங்கம் விலை தொடர்ந்து கிடு கிடு: இன்று காலையில் ₹344 உயர்ந்தது\nகடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nதங்கம் விலை தொடர்ந்து கிடு கிடு: இன்று காலையில் ₹344 உயர்ந்தது\nகடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nபொது இடத்தில் சிகரெட் பிடித்த பிரபல நடிகருக்கு அபராதம்\nஊழல், லஞ்ச வழக்கில் சிக்கிய அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு: ரயில்வேயில் 3 லட்சம் பேருக்கு வேலை காலி...மத்திய அரசு அதிரடி\nகேரள மாநிலத்தில் கெடுபிடி மாவோயிஸ்ட்கள் கோவைக்கு இடம் பெயர்வு\nதிருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஸ்டவ்வில் ₹50 லட்சம் தங்கம் கடத்தல்: சென்னையை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது\nதிருவள்ளூரில் பரபரப்பு தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி: லாக்கரை உடைக்க முடியாததால் பல லட்சம் பணம் தப்பியது\nபொள்ளாச்சி அருகே மீண்டும் பரபரப்பு பள்ளி மாணவிகளை படம் பிடித்து வாட்ஸ் அப்பில் பரப்பிய 5பேர் கைது\nசிறுமியை அறையில் அடைத்து கூட்டு பலாத்காரம்: மாணவர்கள் உள்பட 4 காமக்கொடூரன்கள் கைது\nசிசிடிவி கேமராவுக்கு கறுப்பு ஸ்பிரே அடித்து பணத்துடன் ஏடிஎம் இயந்திரம் கொள்ளை: புனேவில் கொள்ளையர்கள் அட்டகாசம்\nவேலூரில் போலீசார் அதிரடி ரெய்டு மூட்டை மூட்டையாக பதுக்கிய 4 டன் குட்கா சிக்கியது\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nரெஜினா கவர்ச்சி ஷூட்டிங் : காண திரண்ட கூட்டம்\n‘நாட்டையும் மக்களையும் நேசிக்கிறேன்’ : டுவிட்டரில் கமல் பதிவு\nவதந்தி பரப்பிய உதவியாளரை நீக்கிய அனுஷ்கா\nநடிப்புக்கு தடை போட்டால் யாராக இருந்தாலும் ஒதுக்கி வைப்பேன் : ஸ்ருதி எச்சரிக்கை\nகுப்பை மேட்டில் ஷூட்டிங் நடத்திய இசை அமைப்பாளர்\nமீடியா விமர்சனங்களால் தூங்கக் கூட முடியவில்லை: தற்கொலை முடிவுக்கு சென்றேன்,......பாக். பயிற்சியாளர் பரபரப்பு பேட்டி\nபவுலர்களின் பந்துகளை கணித்து விடுகி���்றனர்...‘தோல்விக்கு ஐபிஎல்தான் காரணம்’\nஇன்று ஆஸ்தி., 30ல் இந்தியா, ஜூலை 3ல் நியூசிலாந்து: இங்கிலாந்துக்கு இப்படி ஒரு சோதனையா\nகனடா டி20 லீக்கில் யுவராஜ் சிங்கின் ஆட்டம்: ரெடியாய் இருங்கள்... விரைவில் சந்திப்பேன்\nஇன்றைய போட்டி பவுலர்களுக்கு சாதகம் அடிச்சா அரையிறுதியில் நுழைஞ்சிடலாம்; ஆப்கானை வீழ்த்த வங்கதேசம் வியூகம்\n2003ல் நடந்தது போல் இப்போதும்... தென்னாப்பிரிக்காவை துரத்தும் துரதிர்ஷ்டம்...அரையிறுதியில் நுழையும் வாய்ப்பு பறிபோனது\nதிருவள்ளூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா\nவடபழனி காமராஜ் சிறப்பு மருத்துவமனையில் உலக ஆண்கள் தின வாரவிழா\nபள்ளிப்பட்டில் திடீர் மழை... விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி\nதிருப்போரூர் அருகே பரபரப்பு... வெல்டிங் கடை உடைத்து கொள்ளை\nகாஞ்சி. அத்திவரதர் உற்சவத்தை முன்னிட்டு காசிகுட்டை குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் இளைஞர், தன்னார்வலர்கள்\nஅழைப்பிதழ் கொடுத்த பிறகு திருமணம் செய்ய மகன் மறுப்பு... போலீஸ் எஸ்ஐ தூக்கிட்டு சாவு\nகடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nதங்கம் விலை தொடர்ந்து கிடு கிடு: இன்று காலையில் ₹344 உயர்ந்தது\nஊழல், லஞ்ச வழக்கில் சிக்கிய அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு: ரயில்வேயில் 3 லட்சம் பேருக்கு வேலை காலி...மத்திய அரசு அதிரடி\nபொது இடத்தில் சிகரெட் பிடித்த பிரபல நடிகருக்கு அபராதம்\nலஞ்ச வழக்கில் சிக்கிய தாசில்தார் மீது புகார் கொடுத்தவருக்கு சரமாரி உதை; கிராம உதவியாளர் கைது\nகடன், பணப்பயன் வழங்காவிடில் போராட்டம்: எண்ணூர் அனல்மின் நிலைய ஊழியர்கள் முடிவு\nஉத்திரமேரூரில் இந்திய குடியரசு கட்சி பிரமுகர் இல்ல மஞ்சள் நீராட்டு விழா: செ.கு.தமிழரசன் பங்கேற்பு\nகுடிநீர் பிரச்னையை தீர்க்ககோரி பிரதமரிடம் அரக்கோணம் எம்பி ஜெகத்ரட்சகன் மனு\nமீஞ்சூர் அருகே பரபரப்பு கூட்டு குடிநீர் ஆழ்துளை குழாய் உடைப்பு; மின் கேபிள் தீ வைப்பு: 50 கிராமங்கள் குடிநீரின்றி தவிப்பு\nகடன், பணப்பயன் வழங்காவிடில் போராட்டம்: எண்ணூர் அனல்மின் நிலைய ஊழியர்கள் முடிவு\nபாரிமுனையில் பரபரப்பு பிரபல தனியார் ஓட்டலில் தீ: ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்\nராவல்பிண்டி ராணுவ மருத்துவமனையில் குண்டுவெடிப்பு: தீவிரவாதி மசூத் அசார் படுகாயம்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/3761", "date_download": "2019-06-25T14:22:51Z", "digest": "sha1:EDJSCR45DVR4PRFZKHPTZSWIISBWINXG", "length": 10555, "nlines": 105, "source_domain": "www.tamilvoice.dk", "title": "புலம்பெயர் தமிழர் பணத்தில் அரசியல் நடத்தும் சிறிதரன் எம்.பி!", "raw_content": "\nபுலம்பெயர் தமிழர் பணத்தில் அரசியல் நடத்தும் சிறிதரன் எம்.பி\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி சிவஞானம் சிறிதரன் புலம்பெயர் தமிழர்களின் பணத்தில் அரசியல் நடத்தி வருகின்றார்.\nஈழத்து உறவுகளின் வாழ்வாதாரம், மறுவாழ்வு, மீள்குடியேற்றம், மீட்சி ஆகியவற்றுக்காக புலம்பெயர் தமிழர்கள் அர்ப்பணிப்பு, பற்றுறுதி, ஈடுபாடு ஆகியவற்றுடன் பேருதவிகளை நேரடியாகவும், மனிதாபிமான அமைப்புக்கள் மூலமாகவும் செய்து வருகின்றமை அனைவரும் அறிந்ததே.\nபுலம்பெயர் தமிழர்களின் இப்பரந்த மனப்பான்மையை அரசியல் இருப்புக்காக பயன்படுத்துகின்றமையில் மகாகெட்டிக்காரராக இவர் உள்ளார்.\nபுலம்பெயர் தமிழர்களின் பணத்தில் சைக்கிள்கள், நீர் இறைக்கும் இயந்திரங்கள் போன்றவற்றை வாங்கி வன்னியில் வாழும் மக்களுக்கு விநியோகித்து, பத்திரிகைகள் மூலம் விளம்பரம் தேடுகின்றார்.\nஆனால் உண்மையில் உதவி செய்கின்ற புலம்பெயர் தமிழர்களின் பெயர்கள் இருட்டடிப்புச் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஉறவுகளின் விடுவிப்பிற்காக யாழில் அணிதிரண்டு மக்கள் ஆர்பாட்டம்; காவற்றுறையினர் தாக்குதல்\nஉலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று யாழ்ப்பாணத்தில் காணாமற் போனோரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். இதன்போது ஆர்பாட்டக்காரர்களுக்கும் காவற்றுறையினருக்குமிடையே முறுகல்நிலை ஏற்பட்டது. அதனையடுத்து காவற்றுறையினர் ஆர்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், முன்னாள் போராளிகளை விடுவிக்கக் கோரியும், காணாமல் போனோர் தொடர்பில் அரசு தனது நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்க வேண்டும் எனக் கோரி அரசியல் கட்சிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளை […]\nதலைவர் பிரபாகரன் உயிருடன்…: றோவின் கண்ணில் மண்ணை தூவி சென்ற தேசிய தலைவரின் மெய்காவலன்\nவிடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா’ என்கிற கேள்வி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் கேள்வியாக உள்ளது. தமிழகத்திற்கு வரும் டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள், “பிரபாகரனா அவர் இறந்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான அவர் இறந்துவிட்டார் என இறப்புச் சான்றிதழை இலங்கை அரசிடமிருந்து பெற்று சி.பி.ஐ. தாக்கல் செய்துவிட்டது” என எகத்தாளமாக பதில் சொல்கிறார்கள். தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவு தலைவர்களான நெடுமாறனும், வைகோவும், “பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்” […]\nமாணவிகளுக்கு ரெலிபோன் நம்பர் எழுதிக் கொடுக்கும் சிங்கள இராணுவம்; புதுக்குடியிருப்பில் தொடரும் அவலம்\nமாலை நேர வகுப்பிற்குச் சென்று வரும் மாணவியருக்கு கைத்தொலைபேசி இலக்கத்தை எழுதிக் கொடுக்கும் சிங்கள இராணுவத்தினரின் அடாவடி நடவடிக்கைகள் புதுக்குடியிருப்பு பகுதியில் அதிகரித்து வருவதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு மற்றும் அதனை அண்டிய பிரதேச மாணவர்கள் மாலைநேர வகுப்பிற்கு செல்வதற்காக பேருந்தில் சென்கின்ற போது இவ்வாறு இராணுவத்தினர் கைத்தொலைபேசி இலக்கத்தை எழுதிக் கொடுக்கின்றனர். இலவசமாக செல்வதற்காக இராணுவ சீருடையில் பேருந்தில் ஏறும் இவர்கள் ஏற்கானவே பெண்களிடம் கொடுப்பதற்காக சிறு சிறு துண்டுகளில் தமது தொலைபேசி […]\nசீமான் மீதான வழக்கின் விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு\nயாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் துண்டுப்பிரசுரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/08/vanni-housing-scheme.html", "date_download": "2019-06-25T14:04:34Z", "digest": "sha1:D7C5VOO77DDNSTMIFZJL2RBWFXGOMVRB", "length": 16013, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "வன்னியில் மீண்டும் வீட்டுத்திட்ட அதிகாரிகளின் அடாவடி கேட்பாரின்றித் தொடர்கின்றது. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர��கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவன்னியில் மீண்டும் வீட்டுத்திட்ட அதிகாரிகளின் அடாவடி கேட்பாரின்றித் தொடர்கின்றது.\nவன்னியில் மீண்டும் வீட்டுத்திட்ட அதிகாரிகளின் அடாவடி கேட்பாரின்றித் தொடர்கின்றது.\nவன்னியில் யுத்தப் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு அரசினால் வழங்கப்பட்டுள்ள வீட்டுத் திட்ட நிதியை மக்களுக்கு வழங்க மறுக்கும் வீட்டுத் திட்ட உத்தியோகத்தர்கள் மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுத் திட்ட வீடுகளை தம்மிடம் வழங்குமாறும் தமக்கு வழங்கினால் தாம் பொறுப்பேற்று உரிய காலத்திற்குள் வீடுகளைக் கட்டி மக்களுக்கு வழங்குவதாகவும் இதனை யாரிடமும் சொல்ல வேண்டாம் எனவும் மக்களிடம் கேட்டு வருகின்றார்கள்.\nவன்னி யுத்தத்தால் வீடுகளை இழந்த மக்களுக்கு தற்போது அரசாங்கத்தால் வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டுள்ளதற்கமைவாக மக்கள் தமது வீடுகளை கட்டும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள். வீட்டுத் திட்ட நிதியை மக்களுக்கு வழங்கும் வீட்டுத் திட்ட உத்தியோகத்தர்கள் அந்நிதியை மக்களுக்கு உரிய காலத்தில் வழங்காது இழுத்தடித்து வருவதுடன் மக்களால் அமைக்கப்படும் வீட்டுக் கட்டு வேலைகளில் பல்வேறுபட்ட பிழைகளைக் கூறி தமக்குத் தெரிந்த நல்லமாதிரி வீடுகட்டும் தொழிலாளர்கள் இருப்பதாகவும் தம்மிடம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கினால் அவர்களைக்கொண்டு தாம் கட்டி வழங்குவதாகவும் மக்களிடம் கூறும் உத்தியோகத்தர்கள் இதனை யாரிடமும் கூறவேண்டாம் எனவும் கூறியுள்ளார்கள்.\nதற்போது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வீட்டுத்திட்ட வீடுகளை அமைப்பதற்கான நிதியில் ஐம்பதாயிரம் ரூபா பணத்தை மாத்திரம் வழங்கிவிட்டு, வீட்டினை லிண்டர் வரை கட்டி முடித்த பின்னர்தான் மீதி அடுத்த கட்டப் பணத்தைத் தருவோம். கஸ்டமென்றால் நீங்கள் கடன் வேண்டி வீட்டினைக் கட்டி முடியுங்கள் மீதிப் பணத்தினைத் தருவோம் என்றும் வீட்டுத் திட்ட உத்தியோகத்தர்கள் பாதிக்கப்பட்ட மக்களிடம் கூறியுள்ளார்கள்.\nகடந்த காலங்களிலும் வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்ட நிதியை மக்களுக்கு விடுவி���்கும் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பல்வேறு கஸ்டங்களை வழங்கி வந்தார்கள். முழங்காவில் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத்திட்ட நிதி விடுவிக்கும் உத்தியேர்கத்தர்கள் பாதிக்கப்பட்ட விதவைப் பெண்களை வீட்டுத்திட்ட நிதி விடுவிப்புக்காக பாலியல் இலஞ்சம் கேட்டுத் துன்புறுத்திய சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுத்திட்ட நிதியை விடுவிக்காமல் தமது அலுவலகங்களுக்கு மக்களை அலைய வைத்த வீட்டுத்திட்ட நிதி விடுவிப்பு உத்தியோகத்தர்கள் தமது வாய்க்கு வந்தபடி மிகவும் கேவலமாக பேசிய சம்பவங்களும் பதிவாகியுள்ளன.\nமக்களுக்கு வீட்டுத்திட்ட நிதியை விடுவிக்காமல் மக்களுக்கான வீடுகளை தாம் பொறுப்பேற்று ஒப்பந்த அடிப்படையில் கட்டித் தருவதாகவும் கூறிய பல அடாவடிகளும் இடம்பெற்றுள்ளன.\nஅதேபோன்ற சம்பவங்கள்தான் தற்போதும் இடம்பெற்று வருகின்றன. இதனை வெளியில் கூறினால் தமக்கான வீட்டுத்திட்டத்தை வழங்காமல் நிறுத்திவிடுவார்கள் என்ற அச்சத்துடன் பாதிக்கப்பட்ட மக்கள் காணப்படுகின்றார்கள். இவ்விடயத்தில் எவரும் கவனம் செலுத்தாமல் ஏனோதானோ என இருந்து வருகின்றார்கள்.\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nஓர் எழுத்து ஒரு சொல் \nஓர் எழுத்து ஒரு சொல் ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழரின் அறிவுப் புதையலான யாழ்.நூலகத்தை தீக்கரையாக்கி 38 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன.\nதமிழரின் அறிவுப் புதையலா�� யாழ்.நூலகத்தை தீக்கரையாக்கி 38 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. -31/05 -01/06/1981- யாழ்ப்பாண நகருக்கு ப...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nஓர் எழுத்து ஒரு சொல் \nஓர் எழுத்து ஒரு சொல் ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nஇன்று சர்வதேச அகதிகள் தினம் ( World Refugee Day 20-06-2015) வீடு இல்லை... நாடு இல்லை...விதிவிட்ட வழியா\nஇன்று சர்வதேச அகதிகள் தினம்.இன்றைய நாட்களில் உலகில் 7.6 மில்லியன் மக்கள் அகதிகளாக பதிவாகியிருப்பதாக ஐ.நா. குறிப்பிட்டிருப்பதுதான் இந்த உல...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஓர் எழுத்து ஒரு சொல் \nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/tag/JeZN8/image", "date_download": "2019-06-25T14:55:55Z", "digest": "sha1:7XGQWTG6ONBT3OXLC2PRCRWBJ3YCBAO4", "length": 19617, "nlines": 899, "source_domain": "sharechat.com", "title": "Download kavithai வாழ்த்துக்கள் Whatsapp Status Images in Tamil - ShareChat", "raw_content": "\nஅருகாமையில் இருக்கும் எதனையும் ரசிக்க விரும்பாத மனது உயரே பறந்து போகும் அனைத்தையும் கண்டு ஏக்கம் கொள்கிறது வேண்டுமென்ற பிடிவாதத்துடன் ..\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஎன்னை மதிக்காதவர்களை நானும் மதிப்பதில்லை அதற்கு நீங்கள் வைக்கும் பெயர் தலைக்கனம் என்றால் நான் வைக்கும் பெயர் தன்மானம்\nகண்.. பார்த்து.. கிரங்கி கிடக்கும்.. என்னிடம்..... பெண் பார்த்த.. கவிதை கேட்கிறாய்..... பெண் பார்த்த.. கவிதை கேட்கிறாய்..... மண் பார்த்து.. சிரிப்பதை தவிர...... மண் பார்த்து.. சிரிப்பதை தவிர......\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n❤️ வீர தமிழச்சிடா நான் ❤️\nஒரு நல்ல மானிதனாய் வாழ ஆசைப்பட்டு\n🎤உண்மையான அன்பை மட்டும் நேசி\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n🙏அன்பே சிவம் சர்வம் சக்தி மயம் 🙏\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nLOVE 😍U 😍MY 😍DEAR 😍LOOSE😍Wife 😍 DRL👫என் கருவை சுமக்கும் நீயும் எனக்கு தாய் தானடி என் உயிரே 😍😘@abiathi\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemaupdatez.com/south-cinema/", "date_download": "2019-06-25T14:04:33Z", "digest": "sha1:6NK7OMUPZAXBSZLT5VRL4MYWGTDCBIQC", "length": 5508, "nlines": 137, "source_domain": "www.cinemaupdatez.com", "title": "Cinemaupdatez provides latest Tamil Cinema News, Trailers , Album and South cinema news", "raw_content": "\nத்ரிஷா, நயன்தாராவுடன் ஒரே நேரத்தில் ஜோடி சேரும் நிவின்பாலி\nபாவனா கடத்தல் விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவலை வெளியிட்ட திலீப்\nநிவினையும் நயனையும் இயக்கும் பிரபல நடிகரின் மகன்.\nபெண்கள் சன்னி லியோன் போல் இருக்க வேண்டும் – பிரபல இயக்குனர்\nகன்னடத்தில் அஜித் படம் செய்ய போகும் பெரிய சாதனை\nவிவேகம் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எங்கே தொடங்குகிறது தெரியுமா\nபாட வாய்ப்பு இல்லாததால் தமன்னா எடுத்துள்ள திடீர் முடிவு\nவிஜய் படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்த கூட்டணி\nஅதிக முறை 100 கோடி கிளப்பில் இணைந்த தமிழ் நடிகர்கள்\nதமிழில் ‘புரியாத புதிர்’ – தெலுங்கில் ‘பீட்சா – 2’\nஅஜித்தை உதறி தள்ளி வேறொரு நடி��ருக்கு ரசிகரான சிம்பு\nசூர்யா-விக்னேஷ் சிவன் கூட்டணியில் “தானா சேர்ந்த கூட்டம்”\nலிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் நேரடி தமிழ் படம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1403164", "date_download": "2019-06-25T14:46:56Z", "digest": "sha1:GMPI7GRKBFHDYNCCXXW34G5GUKFZBW3D", "length": 27564, "nlines": 291, "source_domain": "www.dinamalar.com", "title": "Readers can tell there comments | வெள்ள பாதிப்பில் கமல் கருத்தும், பன்னீர் கண்டனமும்; வாசகர்களே உங்கள் கருத்து என்ன?| Dinamalar", "raw_content": "\nசெஞ்சி சுற்றுவட்டார பகுதியில் திடீர் அலர்ஜி\nஅரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 18 பவுன் நகை கொள்ளை\nபத்திரிகையாளர்களை தாக்கிய எம்.எல்.ஏ. மகன் மீது வழக்கு\nமம்தாவின் எமர்ஜென்சி ஆட்சி: ஜவடேகர் குற்றச்சாட்டு\nபத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்: ஸ்டாலின் ...\nசதம் விளாசினார் பின்ச் : இங்கிலாந்து அணிக்கு 286 ரன் ...\nஜனநாயகத்தை சிறையில் வைத்த காங்.,: மோடி 8\nமதுரை எய்ம்ஸ்: ரூ.21 கோடிக்கு சாலைகள் 3\nஅமித்ஷாவின் அமர்நாத் யாத்திரை 2\nதமிழகம்: ஜூலை 18ல் ராஜ்யசபா தேர்தல் 3\nவெள்ள பாதிப்பில் கமல் கருத்தும், பன்னீர் கண்டனமும்; வாசகர்களே உங்கள் கருத்து என்ன\nஏலத்திற்கு வந்தது விஜயகாந்த் சொத்து 65\nசந்திரபாபு நாயுடு வீட்டை இடிக்க ஆந்திர முதல்வர் ... 26\nசலுகை காட்டாதீங்க: முஸ்லிம்கள் வேண்டுகோள் 40\n1.90 லட்சம் கோடி கன அடி மீத்தேன்: இந்திய கடற்பகுதியில் ... 47\nகட்டுமான தொழில் நஷ்டம் வரிசை கட்டிய 'சக்கரவர்த்தி' ... 23\nஆட்சி மாறுமாம்: ஸ்டாலின் இன்னும் உறுதி 78\n'தண்ணி பிரச்னையை மக்கள் புரிஞ்சுக்கணும்': முதல்வர் ... 72\nஇது ராமரின் தேசம்: உ.பி., அமைச்சர் சர்ச்சை பேச்சு 71\nசென்னை: சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளம் குறித்து நடிகர் கமலஹாசன் இணையதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டிக்கு, தமிழக நிதியமைச்சர் பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். கமல் பொறுப்பில்லாமல் பேசுவதாக கூறியுள்ளார். இது குறித்து வாசகர்களே உங்களது கருத்துக்களை எழுதுங்கள்.\nசென்னையில் வெளுத்து வாங்கிய கனமழையால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். பலர் உணவின்றி தவித்தனர். பலர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். இந்தச்சூழல் சென்னை மழை வெள்ளம் பாதிப்பு குறித்த�� நடிகர் கமல்ஹாசன் கவலையுடனும், சற்று காட்டமாகவும் இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.\nஅதில் அவர் கூறியிருப்பதாவது...: மழையால் ஒட்டுமொத்த சென்னையும் நிலை குலைந்து போய் உள்ளது. சென்னையில் மழை நின்றாலும் இதிலிருந்து மீண்டு வர இன்னும் பல மாதங்கள் ஆகும். மக்களின் வரிப்பணம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. நான் கருப்பு பணம் வைத்திருக்கவில்லை, உழைத்து சம்பாதித்த பணத்திற்கு முறைப்படி வரி செலுத்தி வருகிறேன். இதையெல்லாம் பார்க்கும்போது வரிப்பணங்கள் எதுவும் உரியவர்களுக்கு போய் சேரவில்லை என்று தெரிகிறது. தமிழக அரசு செயலிழந்துவிட்டது. மழை போன்ற இயற்கை பேரழிவுகள் வந்தால் உடனே எங்களை போன்றவர்களிடமிருந்து நிதியுதவி எதிர்பார்க்கிறது அரசு. அரசோடு ஒப்பிடுகையில் நான் குறைவாகத்தான் சம்பாதிக்கிறேன். நான் சம்பாதிப்பது குறைவு தான் என்றாலும் கொடுக்க வேண்டியது என் கடமை என்பது எனக்கும் தெரியும். கண்டிப்பாக நான் உதவி செய்வேன். ஆனால் இது மக்களின் ரத்தத்தை உறிஞ்சிய பணக்காரர்களின் பணம் அல்ல, உண்மையிலேயே மக்கள் நேசிக்கும் ஒருவனின் பணம். அரசு எல்லோரையும் ஒன்றாக நடத்தினால் ஏழை, பணக்காரன் பேதம் ஒழிந்து போகும்.இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.\nகமல் பேட்டிக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள நிதி மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதையும் சரியாகப் புரிந்துகொண்டு தெளிவாகப் பேசுவது போல குழப்புகின்ற கருத்து கந்தசாமியான கமல்ஹாசன், எவுளுஅளுமுஅ விஷயத்திலும் உண்மை நிலவரங்களைச் சற்றும் உணர்ந்து கொள்ளாமல், குழப்பப் பிசாசின் கோரப் பிடியில் சிக்கி, பிதற்றி இருக்கிறார்.கமல்ஹாசன் எடுக்கின்ற திரைப்படத்தில் வேண்டுமானால், எவ்வளவு பெரிய இயற்கை பேரிடர் என்றாலும், அதை ஒரே காட்சியில் சீர்படுத்தி விடுவதாகவும், ஒரே பாடலில் அதை சரிப்படுத்தி விடுவதாகவும் காட்டிவிடலாம். ஆனால் யதார்த்தம் என்பது வேறு. எதிர்பாராத வகையில் இயற்கை நம்மைத் தாக்கும்போது, மீட்பு, நிவாரணம், சீரமைப்பு என படிப்படியாக நிவாரண நடவடிக்கைகளை திட்டமிட்டு மேற்கொள்வதன் மூலமாகத்தான் மாநிலத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும்.இயற்கை பேரிடர் பற்றி சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் அவரது 'அன்பே சிவம்' திரைப்படத்���ை, அவர் மீண்டும் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் அரசு நிர்வாகம் செயலற்று போனதாக கமல்ஹாசன் தெரிவித்திருப்பது உண்மைக்கு முற்றிலும் மாறானது மட்டுமல்ல, இது தமிழக மக்களையே அவமதிக்கும் செயல். இத்தகைய பேரிடர் தருணங்களில் பல அமைப்புகள் நேரடியாகவும் சேவைப் பணிகளை மேற்கொள்கின்றன என்பதை கமலஹாசன் அறியமாட்டாரா தமிழர் பண்பாட்டின் இலக்கணமாய் திகழும் தமிழக அரசு, கமலஹாசனிடம் எவ்வித யாசகமும் கேட்கவில்லை. ஆனால், அரசு நிவாரண நிதி கேட்பதாகவும், தான் மக்களை நேசிப்பதால் உதவி வழங்குவதாகவும் தேவையற்ற கருத்துகளை அவர் தெரிவித்து இருப்பது மலிவான வகையில் விளம்பரம் தேடுவதற்கான முயற்சியே என்று அமைச்சர் பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nகமல் கருத்துக்கு நிதியமைச்சர் பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளது சரிதானாஇல்லையா என்பது குறித்து வாசகர்களே தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம்.\n ஒரு லட்சம் வீடுகள் சேதம் (13)\nவீடுகளின் பூட்டை உடைக்கும் கும்பல்(20)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகமலின் உள்ளகுமுரலுக்கு பதிலளித்த மாண்புமிகு பொதுப்பணி துறை அமைச்சர் தினமலரின் குற்றசாட்டன நேப்பியர் பாலம் மற்றும் அடையாறு பாலத்தின் முகத்துவாரங்களை தூர் வரபட்டிருந்தால் வெள்ளம் கடலுக்குள் சென்றிருக்கும்,நகருக்குள் புகுந்து சேதம் விளைவித்து இருக்காது என்பதற்கு இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது வருந்த தக்கது.இது பொதுப்பணி துரையின் செயல் குறைவை மக்களுக்கு எடுத்து காட்டும் என்பதில்ஐயம் இல்லை\nபெய்த மழையால் மக்கள் அடைந்த துயரமும் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வந்த பல தன்னார்வ அமைப்புகள் பணியும் தான் எங்கும் தெரிகிறது. தவிர, அரசு இயந்திரங்கள் எப்படி இயங்குகின்றன என்பது தான் வெட்டவெளிச்சமாகி விட்டதே. கமல் சொன்னதைத்தான் ஒவ்வொரு நபரும் தொலைகாட்சியில் சொல்லி அழுகிறார்கள். எந்த கட்சியையும் சாராத ஒரு நடிகரை தேவைக்கு அதிகமாக ஒரு அமைச்சர் விமர்சனம் செய்வது வியப்பாக இருக்கிறது. எதை விதைக்கிறோமோ அதைத்தான் அறுக்கவேண்டும் என்பதே இயற்கை நியதி\nதூர் வார தெரியாத தத்தி கேள்வி கேட்பவரை தூற்றிக்கொண்டு திரியுது...... என்னத்த சொல்ல எல்லாம் நம் தலையெழுத்து..... நான் ஒன்றும் நடிகருக்கு வக்காலத்��ு வாங்கவில்லை. உலை வாயை மூடலாம் ஊர் வாயை மூட முடியாது அமைச்சரே.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n ஒரு லட்சம் வீடுகள் சேதம்\nவீடுகளின் பூட்டை உடைக்கும் கும்பல்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004/11/blog-post_110146057960579449.html", "date_download": "2019-06-25T14:19:28Z", "digest": "sha1:J72F4XJNVHPIHYALUMBNM5BFHE3UNKXW", "length": 31119, "nlines": 327, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அம்பானி குடும்பத் தகராறு", "raw_content": "\nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nகொஞ்சம் புதுசு – கொஞ்சம் மரபு 25 ஜூன் 2019\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -1\nஎஸ்ராமகிருஷ்ணன் எனும் தண்டக்கருமாந்திரம் சகல துறைகளிலும், ஜனநாயகச் சமதர்மத்துடன் அட்ச்சிவுடுவது எப்படி\nஅறிவியல் திருவிழா - 2\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 66\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nகடந்த சில நாள்களாக ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் முக்கியப் பங்குதாரரான அம்பானி குடும்ப சகோதரர்கள் முகேஷ், அனில் ஆகியோருக்கிடையே உள்ள பிரச்னை வெளியே வந்துள்ளது.\nஇந்தியாவில் குடும்பம் சார்ந்த நிறுவனங்களில் இதுபோன்ற பிரச்னை எழுவது இயல்பே. ஆனால் ரிலையன்ஸ் போன்ற மாபெரும் நிறுவனத்தில் இந்த பிரச்னை எழுந்துள்ளது முதலீட்டாளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவில் குடும்பப் பின்னணியில் கட்டப்பட்டுள்ள நிறுவனங்கள்தான் அதிகம். பன்னாட்டு நிறுவனங்களின் இந்தியக் கிளைகள் தவிர்த்து, இந்தியாவின் பெரிய நிறுவனங்கள் அனைத்துமே குடும்பங்களின் வழி வழியாக வருவதுதான். டாடா, பிர்லா என்று சொல்வோமே... இதில் பிர்லா என்பது பல துண்டுகளாக உடைந்த சில பல பிர்லாக்களின் நிறுவனங்கள். இதில்தான் கடைசியாக இறந்துபோன பிரியம்வதா பிர்லாவின் உயில் பற்றிய வழக்கு இன்னமும் தொடர்கிறது. இந்த பிர்லா குடும்ப நிறுவனங்களில் உருப்படியானது என்று பார்த்தால் அது ஏ.வி.பிர்லா நிறுவனங்களே. குமார் மங்கலம் பிர்லா தலைமையில் இயங்கும் குழுமம் இது. டாடா நிறுவன���்கள் துண்டாகிப் போகாமல் ஒரு குடையின் கீழ்தான் இன்னமும் உள்ளன. அதற்கு இந்த நிறுவனங்கள் முழுக்க முழுக்க திறமையான நிர்வாகிகளால் நடத்தப்படுவதும், குடும்பத்தின் ஆசாமிகள் அதிகமாக உள்ளே மூக்கை நுழைக்காது இருப்பதும் காரணமாகும். காந்தியின் நெருங்கிய நண்பர் ஜம்னாலால் பஜாஜ் தொடங்கிய பஜாஜ் நிறுவனம் இன்று அவரது பையன்கள், பேரன்கள் இடையேயான சண்டையில் துண்டுகளாக வெட்டப்படப்போகின்றன என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். நம்மூர் காவி ஆடிட்டர் குருமூர்த்தி அந்த பிரச்னையில் கட்டப்பஞ்சாயத்து செய்து பெயர் பெற்றார் (ஆனால் பிரச்னை என்னவோ இன்னமும் தீரவில்லை.) ஆதி கோத்ரேஜ் தன் மகள்கள் இருவரையும் அவசர அவசரமாக நிறுவனத்துக்குள் நுழைக்கப் பெரும்பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்.\nபார்தி டெலிசர்வீசஸ் சுனில் பார்தி மிட்டலின் குடும்ப நிறுவனம் போலத்தான் தொடங்கியது. மேற்பதவிகளில் இன்னமும் இரண்டு மிட்டல்களைப் பார்க்கலாம். ஆனால் இப்பொழுது சிங்டெல், வார்பர்க்-பிங்கஸ் போன்ற நிறுவனங்கள் செய்துள்ள முதலீட்டினால் வருங்காலத்தில் புரொபஷனல் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.\nதகவல் தொழில்நுட்பம், த.தொவினால் வாய்த்த சேவைகள் ஆகிய துறைகளில் குடும்ப நபர்களின் தொல்லை இல்லை. விப்ரோவின் பங்குகள் கிட்டத்தட்ட 80% அசீம் பிரேம்ஜியிடம் இருந்தும், நிறுவனம் முழுதும் வெளியிலிருந்து வந்த நிர்வாகிகள் கையில்தான் உள்ளது. பிரேம்ஜியின் மகன், மகள், மனைவி, மருமகன்கள் என்று கிடையாது. இன்ஃபோசிஸ், சத்யம் கம்ப்யூட்டர்ஸ், டி.சி.எஸ், ஆயிரக்கணக்கான BPO நிறுவனங்கள் அனைத்திலும் நிர்வாகம் முக்கியப் பங்குதாரரின் குடும்பத்தினரிடம் கிடையாது. பழைய நிறுவனங்கள் என்று எடுத்துக்கொண்டால் எல்&டி மட்டும்தான் இதுபோன்று நடக்கும் நிறுவனம்.\nசரி, அம்பானி விஷயத்துக்கு வருவோம். ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் என்பது பெட்ரோகெமிகல், எண்ணெய் சுத்திகரிப்பு, எண்ணெய், எரிவாயு தேடுதல், தோண்டுதல், பெட்ரோல் பம்புகளை நாடெங்கிலும் நிறுவுவது ஆகிய வேலைகளைச் செய்யும் மிகப்பெரும் நிறுவனம். ரிலையன்ஸ் எனர்ஜி என்பது மின்சாரம் உற்பத்தி, விநியோகம் ஆகிய துறைகளில் உள்ளது. ரிலையன்ஸ் இன்ஃபோகாம் என்னும் தொலைதொடர்பு நிறுவனம் மொபைல் செல்பேசிகள், பிராட்பேண��ட் இணையம் போன்ற சேவைகள் தருவது. ரிலையன்ஸ் கேபிடல் என்னும் நிறுவனம் பணத்தைப் பணமாக்கும் முதலீடு, பரஸ்பர நிதி ஆகிய வேலைகளைச் செய்வது. ரிலையன்ஸ் சில மாதங்களுக்கு முன்னர்தாம் ஐ.பி.சி.எல் என்னும் அரசின் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தில் பெரும்பான்மைப் பங்குகளை வாங்கியிருந்தது.\nதிருபாய் அம்பானி உயில் எழுதிவைக்காது இறந்துபோனார். அவர் இறந்தவுடனேயே அவரது மகன்களுக்குள் ஏதேனும் பிரச்னை வருமோ என்று எதிர்பார்த்தனர். ஆனால் தொடக்கத்தில் அப்படி ஏதும் இல்லை. மூத்தவர் முகேஷ் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தையும், ரிலையன்ஸ் இன்ஃபோகாம் நிறுவனத்தையும் நேரடியாகக் கவனித்துக்கொள்ள, இளையவர் அனில் ரிலையன்ஸ் எனர்ஜியில் கவனத்தைச் செலுத்தினார்.\nஆனால் சமீபகாலங்களில் முகேஷ் தான்தோன்றித்தனமாக ரிலையன்ஸ் இன்ஃபோகாம் நிறுவனத்தை நடத்துவது பற்றியும், ரிலையன்ஸ் எனர்ஜிக்கு ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் மூலம் எரிவாயு வழங்குவதில் ஏற்படப்போகும் காலதாமதம் பற்றியும், ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் போர்டில் அனிலுக்குத் தெரியாமல் நுழைக்கப்படும் மாற்றங்கள் பற்றியும் கண்டு கோபமான அனில், முகேஷுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதைத் தொடர்ந்து சி.என்.பி.சி தொலைக்காட்சி சானலில் ஒரு பேட்டியில் முகேஷ் தனக்கும், தன் தம்பிக்கும் இடையில் சில பிரச்னைகள் இருப்பதாகவும், ஆனால் அதனால் நிறுவனங்களில் எந்த பாதிப்பும் இருக்கப் போவதில்லை என்றும் சொன்னார். சொல்லிவிட்டு அமெரிக்காவிற்கு மூன்றுநாள் விடுமுறைக்குப் போய்விட்டார். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகளில் விலைகள் இறங்கத் தொடங்கின.\nஇந்த வாரம் திங்களன்று முகேஷ், தான் சொன்னதை தொலைக்காட்சி சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று எல்லாப் பத்திரிகைகளிலும் விளம்பரம் கொடுத்தார். பங்குச்சந்தையில் பங்குகள் விலை முன்னளவுக்கு வந்தது. ஆனால் அடுத்த நாளே ரிலையன்ஸ் ஊழியர்கள் அனைவருக்கும் அனுப்பிய மின்னஞ்சலில் தான்தான் தலைவர் என்று திட்டவட்டமாக முகேஷ் அறிவிக்க, அனிலும் வாய் பேசாது இருக்க, அனைவருக்கும் இந்த பிரச்னை இப்பொழுதைக்குத் தீராது என்று தெரியவந்துவிட்டது. பங்குகள் மீண்டும் இறக்கம்.\nஅனில், முகேஷ் இருவருக்கும் இரண்டு சகோதர���கள். தாயார் கோகிலாபென் இந்த பிரச்னையில் தலையிடப்போவதில்லை என்று தெரிவித்துள்ளாராம். சென்ற வார இறுதியில் குடும்பத்திற்குள்ளாகப் பேசி பிரச்னை தீர்ந்துவிடும் என்று சிலர் எதிர்பார்த்தனர். நடக்கவில்லை.\nஇதற்குள் நேற்று அனில் அம்பானி சேர்மனாக இருக்கும் ரிலையன்ஸ் எனர்ஜியில் இருந்து ஆறு டைரக்டர்கள் ராஜினாமா செய்துள்ளனர். ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் டைரக்டர் ஒருவரும் ராஜினாமா செய்துள்ளார். அனில் அம்பானி தன் கைகள் கட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டபூர்வமாக நடவடிக்கை எடுப்பார் என்று சொல்லப்படுகிறது.\nஉயில் எழுதாமல் திருபாய் இறந்தது நிஜமென்றால் அவர் பெயரில் நேரடியாக இருந்த சொத்துக்கள் ஐந்தாகப் பிரிக்கப்படும்: மனைவி, இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள். முகேஷ், அனில் பெயரில் தனியாக இருக்கும் பங்குகள் அவரவர்களுக்கே. இப்பொழுதைக்கு இந்த வழக்கு தீரப்போவதில்லை என்று தோன்றுகிறது.\nசங்கராச்சாரியார் வழக்கு கூட இதற்கு முன்னால் முடிந்துவிடும்.\nஆனாலும் அவர்கள் தங்கள் பிரச்னைகளை உள்ளுக்குள் செட்டில் செய்ய முயற்சித்திருக்கலாம்.\nராஹுல் பஜாஜ் போன்றோர் முயற்சிக்கின்றனர். பார்க்கலாம்.\nஅலெக்ஸ்: தி எகனாமிக் டைம்ஸ், இந்தச் செய்தியைப் படிக்கவும். http://economictimes.indiatimes.com/articleshow/938044.cms\nஇங்கு வரிவரியாக சகோதரர்களுக்கிடையில் என்ன நடந்தது என்பதை விவரிக்கின்றனர்.\nமுகேஷ் - அனில்: இருவரில் அனில் அம்பானிதான் வெளியே அதிகமாகத் தெரிபவர். நன்கு பேசக்கூடியவர். [முகேஷ் பேசுவது படு கேவலமாக இருக்கும். எழுதுவச்சுப் படிக்கறது கூட. நம்ம தயாநிதி மாறன் மாதிரி...] தொலைக்காட்சிகளுக்குப் பிடித்தவர் அனில்தான்.\nஅத்துடன் அரசியல் தொடர்புகள் ஏற்படுத்திக்கொள்வதிலும் அனில்தான் பெரிய ஆள். (மாபெரும் fixer அமர் சிங்கின் நெருங்கிய நண்பர். அதன்மூலம் முலாயம் சிங் மனது வைத்து ராஜ்ய சபா உறுப்பினரானவர் அனில்.) அனில் ஜாக்கிங் செய்துகொண்டே வந்து மும்பையில் வாக்குச்சாவடிக்குப் போய் வாக்களித்தது முதல் பக்கச் செய்தியானது. எந்த CII விழாவென்றாலும், அதில் நல்ல பேச்சு இருக்க வேண்டுமென்றால் கூப்பிடுவது அனிலைத்தான். முகேஷை அல்ல.\nஇப்பொழுது நடக்கும் பிரச்னை சொத்தைப் பிரிப்பதற்கு அல்ல. யார் எந்த நிறுவனத்தை எப்படி control செய்வது என்பதில்தான். முகேஷ் பின்கதவு வழியாக தன் ஆளுகையை நிலைநாட்டியுள்ளார். அது அனிலுக்குப் பிடிக்கவில்லை என்பது நன்றாகவே தெரிகிறது. முகேஷ் திட்டமிட்டே, போர்டில் தன் ஆசாமிகளை வைத்து தலையாட்டி பொம்மை போல ஆடவைத்து, தனக்கு வேண்டியதை supplementary agenda மூலம் சாதித்துக் கொண்டது அனிலின் கோபத்தையும், வெறுப்பையும் சம்பாதித்துள்ளது.\nரிலையன்ஸ் பங்குதாரர்கள் ரிலையன்ஸ் சேர்மன் மற்றும் போர்ட் மீது பல குற்றங்களை இதுவரை கொண்டுவந்ததேயில்லை. இப்பொழுது ரிலையன்ஸ் vs பி.எஸ்.என்.எல்/எம்.டி.என்.எல், DoT ஆகியவற்றுக்கிடையே உள்ள பிரச்னைகளைப் பாருங்கள்.\nரிலையன்ஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் சாற்றப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பங்குதாரர்கள் கொதித்துப் போயிருக்க வேண்டும். ஆனால் வாயையே திறக்கவில்லை ஒருவரும். பெரும் நிதிநிறுவனப் பங்குதாரர்கள் கூட வாயைப் பொத்திக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். நல்லதொரு Corporate Governance என்பதற்கு ரிலையன்ஸ் நிச்சயமாக மோசமான உதாரணம். ரிலையன்ஸ் இன்ஃபோகாம் முழுவதிலுமே தொடங்கியதிலிருந்து சிறுசிறு மோசடிகள், ஏமாற்றல்கள். ஆனாலும் வாயைப் பொத்திக்கொண்டு இருந்ததால் independent directors மற்றும் நிதிநிறுவனப் பங்குதாரர்கள், தம் கடமையைச் செய்யத் தவறிவிட்டார்கள்.\nஅனில் ரிலையன்ஸ் இன்ஃபோகாம் பற்றி சில கேள்விகளைக் கேட்டதாகத் தெரிகிறது. ரிலையன்ஸ் இன்ஃபோகாம் முகேஷின் செல்லப்பிள்ளை. அதனாலும் முகேஷ் கோபம் அடைந்ததாகத் தெரிகிறது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - மூன்றாம் நாள்\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - இரண்டாம் நாள்\nகொல்கொத்தா கிரிக்கெட் டெஸ்ட் - முதல் நாள்\nH4 விசாவில் அமெரிக்கா போகும் இந்தியப்பெண்கள் கதி\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - ஐந்தாம் நாள்\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - நான்காம் நாள்\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - இரண்டாம், மூன்றாம் நா...\nகான்பூர் கிரிக்கெட் டெஸ்ட் - முதல் நாள்\nபுஷ்ஷின் புதிய கேபினெட்டும், அடுத்த போர்களும்\nயாசர் அராபத், புஷ், பிளேர், ஷாரோன்\n'சிலிகான் வேலி' இந்தியப் பெருந்தலைகள்\nகோடம்பாக்கம் அம்மாவுக்குக் கொடுத்த பரிசு\nரஞ்சிக் கோப்பை ஆட்டம் பாழ்\nஆசாரகீனனின் தியோ வான் கோ இரங்கல்\nமு���்பை டெஸ்ட் - மூன்றாம் (இறுதி) நாள்\nமும்பை டெஸ்ட் - இரண்டாம் நாள்\nமும்பை டெஸ்ட் - முதல் நாள்\nஇலங்கை வடக்குப் பகுதிகளுக்கு முரளிதரன் சுற்றுப்பயண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22154", "date_download": "2019-06-25T15:03:15Z", "digest": "sha1:4A27MAVGQRMDJSRU7AZHZE2T6Y5EX6MG", "length": 6814, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "குளத்தூர் அருகே விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக அர்த்தங்கள்\nகுளத்தூர் அருகே விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா\nகுளத்தூர்: குளத்தூர் அருகே விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. குளத்தூர் அருகே த.சுப்பையாபுரம் கிராமத்திலுள்ள குழந்தை விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா கடந்த 5ம்தேதி மகாகணபதி பூஜை, புண்யாகவாஜனம், கணபதிஹோமம், நவக்கிரஹ ஹோமம், சுதர்ஸண ஹோமம், சுத்தமகாலட்சுமி ஹோமத்தை தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகளுடன் துவங்கியது. இரவு முதல்கால யாகசாலை பூஜை, யந்திர ஸ்தாபனம், சுவாமி பிரதிஷ்டை நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜையுடன் தீபாராதனை நடந்தது.\nதொடர்ந்து 10 மணிக்கு கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டதையடுத்து விநாயகருக்கு பால், சந்தனம், விபூதி, இளநீர் என பல்வேறு அபிஷேகம் மற்றும் அலங்காரம், சிறப்பு தீபாராதனைகளுடன் பூஜைகள் நடந்தது. மதியம் 12மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குழந்தை விநாயகரை வழிபட்டு சென்றனர். ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர்கள் செய்திருந்தனர்.\nதிருநல்லூர் முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா : புரவி எடுத்து திரளானோர் வழிபாடு\nகந்தன் கோயில் சித்திரை திருவிழா : காய், கனிகள் செலுத்தி பக்தர்கள் வழிபாடு\nமுத்துப்பேட்டை தில்லைவிளாகம் வீரகோதண்ட ராம சுவாமி கோயிலில் தேரோட்டம்\nஆரணி அடுத்த அப்பந்தாங்கல் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nநியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்\nசிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை\nதுருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்\nஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்\n25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/31_177874/20190521074349.html", "date_download": "2019-06-25T14:02:58Z", "digest": "sha1:C3QHUVOORBKZPXYYM5NMDIVAWIFJF2CT", "length": 10458, "nlines": 69, "source_domain": "www.kumarionline.com", "title": "ஸ்டெர்லைட் போராட்டக்குழுவினர் 47பேர் மீது வழக்கு : சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆஜராக உத்தரவு", "raw_content": "ஸ்டெர்லைட் போராட்டக்குழுவினர் 47பேர் மீது வழக்கு : சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆஜராக உத்தரவு\nசெவ்வாய் 25, ஜூன் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nஸ்டெர்லைட் போராட்டக்குழுவினர் 47பேர் மீது வழக்கு : சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆஜராக உத்தரவு\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு நாளை முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் ஸ்டெர்லைட் போராட்டக்காரர்கள் 47 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் 22-ம் தேதி பொதுமக்கள் பேரணியாக ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றனர். அப்போது, போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த துயர சம்பவம் நடந்து நாளையுடன் (புதன்கிழமை) ஒரு ஆண்டு நிறைவு பெறுகிறது. இதையடுத்து தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நினைவேந்தல் கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றது.\nமுன்னதாக நினைவேந்தல் கூட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்காததால் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள், நினைவேந்தல் கூட்டம் நடத்த அனுமதி கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நினைவேந்தல் கூட்டத்தில் 500 பேர் மட்டுமே கலந்து கொள்ளலா��் என்ற நிபந்தனையுடன் அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்நிலையில் தூத்துக்குடி நகர மற்றும் புறநகர் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நினைவேந்தல் கூட்டத்தை ஒருங்கிணைக்கும் ஸ்டெர்லைட் போராட்ட குழுவை சேர்ந்தவர்கள் உள்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nஅதன்படி, தூத்துக்குடி புறநகர் பகுதியில் உள்ள சிப்காட், புதுக்கோட்டை காவல் நிலையங்களில் 25 பேர் மீதும், தூத்துக்குடி நகரில் உள்ள காவல் நிலையங்களில் 22 பேர் மீதும் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 107 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்காக தூத்துக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இதற்காக நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்ட பலர் தூத்துக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களிடம் சார் ஆட்சியர் சிம்ரான்ஜித்சிங் கலோன் விசாரணை நடத்தினார். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவத்தால் தூத்துக்குடியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.\nகலவரம் செய்ய எந்த ஜனநாயகமும் அனுமதி அளிக்காது\nஇந்தியா ஒரு ஜனநாயக நாடு. இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு. ஆறாம் வகுப்பு வரலாறு பாடத்தில் எவ்வளவு பெரிய பொய்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதக்கலையில் 70 ஏ.டி.எம். கார்டுகளுடன் சிக்கிய வாலிபர்\nகன்னியாகுமரியில் நகல்எரிப்பு போராட்டம் நடந்தது\nபல ஆண்டுகளுக்கு பின்துப்பு துலங்கிய கொலை வழக்கு: ஒருவர் கைது\nகான்கிரீட் சாலைகள் , சிறு பாலப்பணிகள் துவக்க விழா\nமக்கள் குறைதீர் கூட்டத்தில் 452 கோரிக்கை மனுக்கள்\nகன்னியாகுமரி மாவட்டஅணைகள் நீர்இருப்பு விவரம்\nதிருவட்டார் அருகே வாலிபரின் மோட்டார்பைக் மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2014/06/must-watch_13.html", "date_download": "2019-06-25T13:28:08Z", "digest": "sha1:TCIJJYYQSWFZW2CNI3DYS2Z4JHA5NIGE", "length": 41961, "nlines": 842, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: மஞ்சப்பை - MUST WATCH!!!", "raw_content": "\nSPB மஞ்சப்பை படத்துல ஒரு பாட்டு பாடிருக்காருன்னு எதேச்சையா கேள்விப்பட்டது தான் இந்தப் படம் பாக்க முக்கியமான ஒரு காரணம். படம் பேர சொன்னா \"இப்படி ஒரு படம் வந்துச்சா\"ன்னு நீங்க கேக்கக்குற மாதிரியான படத்துல கூட SPB பாடுன பாடல்களை எடுத்து பல முறை கேட்டுருக்கேன். ஏன் மேதை படத்துல அவர் பாடுன ரெண்டு பாட்டயும். J.K.ரித்திஸ் படத்துல வர்ற ஒரு பாட்டயும் கூட இப்ப வரைக்கும் அடிக்கடி கேட்டுக்கிட்டு இருக்கேன். அப்படி என்னதான் இருக்கோ அந்தக் குரல்ல... \"ஆகாச நிலவு தான் அழகாத் தெரியல\" ன்னு அவர் ஆரம்பிக்கும் போதே அப்டியே புல்லரிக்குது. படம் பாக்கும் போது புல்லரிக்கிறது சகஜம். ஆனா பாட்டக் கேட்டாலே புல்லரிக்கிரது SPB பாடுனா மட்டும் தான். 90s ல வந்த இளையராஜா பாட்டு மாதிரி இருக்க 'ஆகாச நிலவுதான்\" பாட்ட கேக்கும் போது ரொம்ப நாளுக்கு முன்னால தொலைஞ்சி போன ஏதோ ஒண்ணு திரும்ப கிடைச்ச மாதிரி ஓரு சந்தோஷம். படம் பாத்து முடிச்சப்புறம் அதே மாதிரி ரொம்ப நாளுக்கு முன்னால தொலைஞ்சி போன இன்னொன்னும் திரும்ப கிடைச்ச மாதிரி ரொம்ப சந்தோசஷம்.\nஒருத்தன சிரிக்க வைக்கிறது எவ்வளவு கஷ்டமோ அதே அளவு அழுக வைக்கிறதும் கஷ்டம். மக்கள ஃபீல் பண்ண வைக்கனும் அடி மனச டச் பண்ணனும்னு நம்மாளுங்க இப்ப ஒரு கேவலமான ட்ரெண்ட்ட உருவாக்கி வச்சிருக்காய்ங்க. உதாரணத்துக்கு ஒரு குழந்தைக்கிட்ட இப்டி ஒரு கதை சொல்லுங்க. \"ஒரு ஊர்ல ஒருத்தன் நல்லா ஜாலியா இருந்தானாம். திடீர்னு ஒரு நாள் அவன் செத்து போயிட்டானாம்\" அப்டின்னு. அவ்வளவு தான் கதை. பொளிச்ன்னு அந்தக் குழந்தை காரி துப்பிட்டு போயிடும். அதாவது யாராது ஒருத்தர கடைசில சாகடிச்சா மக்களுக்கு அப்டியே அழுக வந்துரும். அடிமனச டச் பண்ணிருவாங்களாம்.\nஇந்த ட்ரெண்டோட உச்சக்கட்ட கொடூரத்துல வெளிய வந்தது \"எங்கேயும் எப்போதும்\"ங்குற ஒரு படம். ஒருத்தன் நல்லா லவ் பண்ணிட்டு ஜாலியா இருக்கான். திடீர்னு அடிபட்டு செத்து போயிடுறான். என்னய்யா இது நிஜ வாழ்க்கையில இது நடக்கலாம். ஆனா சினிமாவுக்குன்னு ஒரு மரியாதை இருக்கு. க்ளைமாக்ஸ் டச்சிங்கா இருக்கனும் தான், அதுக்குன்னு இப்புடியா... இந்த மாதிரி கேவலமான் ட்ரெண்டுகளை உடைச்சி, ஒரு அருமையான செண்டிமெண்ட் படத்த குடுத்ததுக்கு இயக்குனருக்கு முதல் நன்றி.\nஒரு 8 வருஷத்துக்கு முன்னால \"தவமாய் தவமிருந்து\" ன்னு ஒரு படத்துல \"கதையின் நாயகனாக\" ராஜ்கிரண் போட்டு ரிலீஸ் பண்ணாங்க. பேருக்கு மட்டும் இல்லாம உண்மையிலயே கதையோட நாயகனா ராஜ்கிரண் தான் இருந்து படத்த தூக்கி நிறுத்துனாரு. இப்போ அதோட பல மடங்கு ஃபோர்ஸோட இன்னொரு கதை நாயகனா இறங்கி நம்மள சிரிக்கவும் அழவும் வச்சிருக்காரு. வேற யாரயும் இந்த கேரக்டர்ல நினைச்சிக் கூட பாக்க முடியல. ஏன்.. மகாநடிகன் ப்ரகாஷ்ராஜ் கூட இந்த கேரக்டர் பண்ணிருந்தா இவ்வளவு impact கொண்டு வந்துருக்க முடியாது.\nஅப்பா அம்மா இல்லாத குழந்தையான விமல்ல தாத்தா ராஜ்கிரன் வளர்த்து ஆளாக்குறாரு. அமெரிக்கா போறதயே வாழ்க்கை லட்சியமா நினைச்சி வாழ்ந்துகிட்டு இருக்க software engineer விமல், அமெரிக்கா போறதுக்கு முன்னால இருக்க மூணு மாசமும் தாத்தா ராஜ்கிரன் கூட சந்தோஷமா இருக்கனும்னு முடிவு செஞ்சி முதல் முறையா அவர சென்னைக்கு அழைக்கிறாரு. ராஜ்கிரன் சென்னைக்கு வந்து இறங்குனப்புறம் நடக்குற விஷயங்கள் தான் படம்.\nஎப்பொழுதும் குழந்தை மாதிரி சிரிப்ப முகத்துல வச்சிகிட்டு அந்த அழுக்கு வேட்டி சட்டையோட அவர் நடந்து வர்றத பாக்கும் போதே அவர் விமல் தாத்தா மட்டுமில்லாம நம்மோட தாத்தாவுமாயிடுறாரு. புதுசா ஒருத்தன் சென்னைக்கு வந்தா, அவன் எத எதயெல்லாம் பாத்து குறை சொல்றானோ, அசிங்கம்னு சொல்வானோ அத்தனை விஷயத்தையும் தாத்தா ராஜ்கிரன வச்சி சிரிக்க வச்சும் சில இடங்கள்ல சிந்திக்க வச்சும் டைரக்டர் சொல்லிருக்காரு. குறிப்பா பீச்ல முக்காடு போட்டுகிட்டு இருக்க ரெண்டு பேர பாத்து ராஜ்கிரன் ஆறுதல் சொல்றதயும், அனகோண்டா படத்த பாத்துட்டு “ஏன் காட்டுக்குள்ள போவானேன்.. பாம்புகிட்ட கடிவாங்குவானேன்”ங்குறதும் அல்டிமேட்.\nயார் முதல்ல இத ஆரம்பிச்சதுன்னு தெரியல.. சென்னையின்னா அது வேற மாதிரி... அங்க யாரும் யார்கிட்டயும் ஒழுங்கா முகம் குடுத்து பேச மாட்டாங்க.. சிட்டிகாரங்கன்னாலே இப்டித்தான்... அவங்களுக்கு அடுத்தவங்க பழக்கமே புடிக்காது. ஆமா நா தெரியாமத்தான் கேக்குறேன்.. சென்னையிலயே இருக்கவங்க எத்தனை சதவீதம்யா இன்னிக்கு நிலமைக்கு கணக்கெடுத்தா 20% பேர்தான். மத்த ஆ���ுங்க எல்லாம் இந்த மாதிரி கிராமத்துலருந்து போய் செட்டில் ஆனவங்கதானே.. நீ கிராமத்தான் தானே.. நீ அடுத்தவண்ட பேச வேண்டியது தானே... அடுத்தடுத்து வர்றவியிங்களும் அதே மாதிரி இருந்தா அப்புறம் எப்புடிடா இருக்கும். இதுல சிட்டில இருக்கவங்கள குறை வேற சொல்றது. இவியிங்களா ஒரு வட்டத்த போட்டுகிட்டு அத விட்டு வெளிய வராம அடுத்தவன குறை சொல்றது.\nபொதுவா படங்கள்ல குறைகள் அப்பட்டமா தெரியும். ஆனா இங்க அத்தனையும் ராஜ்கிரனோட நடிப்புல காணாம போயிடுது. குறிப்பா விமலோட நடிப்பு. என்ன நடந்தாலும் ஒரே ரியாக்சன மட்டுமே கொடுக்குற விமல் தான் படத்தோட மைனஸ். படத்துல ராஜ்கிரனுக்கு நடிப்ப வெளிப்படுத்த எந்த அளவு ஸ்கோப் இருக்கோ அதே அளவு பேரன் விமலுக்கும் இருக்கு. ஆனா நம்மாளுக்கு அதெல்லாம் ஒண்ணும் வரல. ஆனா எல்லாத்துக்கும் சேத்து ராஜ்கிரன் நடிச்சிதள்ளிட்டு பொய்ட்டாரு. தப்புன்னு பட்டா கொஞ்சம் கூட யோசிக்காகம பேசுறதும், யாருன்னு கூட பாக்காம பொளிச்சின்னு அடிக்கிறதுமா அப்படியே கிராமத்துத்து தாத்தாவாக நடிச்சிருக்காருன்னு சொல்றத விட வாழ்ந்துருக்காருன்னு தான் சொல்லனும்.\nதெரியாம அவர் செய்யிற விஷயங்கள், விமலுக்கு கஷ்டங்களக்குடுக்க, \"தெரியாம செஞ்சிட்டேன்ய்யா\"ன்னு அந்த சோகமான முகத்த வச்சிகிட்டு சொல்றாரு பாருங்க.. கொடூரம்... குறிப்பா விமலோட லேப்டாப்ப உடைச்ச அப்புறம் \"அய்யா அது நீ வேலை செய்யிற பொட்டியாம்ல.. எனக்கு தெரியலைய்யா... அதான் உன் ஆத்தா தாலில செஞ்ச மோதரத்த வித்து இத வாங்கிட்டு வந்தேன்.. உங்க ஆத்தா இறந்தப்ப கூட அவ என்கூட தான் இருக்கான்னு நெனைச்சி எனக்கு கஷ்டமா இல்லைய்யா... ஆனா நேத்து நீ செஞ்ச வேலையெல்லாம் வீணாப்போச்சின்னு தலையில கை வச்சிட்டு நின்னப்போ என்னால தாங்க முடியலைய்யான்னு \" சொன்னோன்ன background ல SPB பாட்ட போடுவாங்க.. பாருங்க.. அப்ப்பா... சத்தியமா ரொம்ப நாள் ஆச்சி இந்த மாதிரி சீனெல்லாம் பாத்து.\nகடைசியில தாத்தாவ காணும்னு எல்லாரும் தேடும்போது அவங்கள விட \"தாத்தாவுக்கு எதுவும் ஆயிடக்கூடாதுன்னு நம்ம மனது துடிக்குது. தாத்தா இறந்துபோயிடுற மாதிரி மட்டும் காட்சி வச்சிடக்கூடாதுன்னு நினைச்சிகிட்டே இருக்க, கடைசில அதைவிட கொடூரமான ஒரு க்ளைமாக்ஸ் வச்சி அழ வச்சிட்டாங்க. அந்த ஒரு சீன்ல மட்டும் தான் விமல் நடிக்க கொஞ்சம் ட்ரை ப��்ணிருக்காரு. வேற ஒரு\nநல்ல ஹீரோவ போட்டுருந்தா இந்தப் படத்தோட ரேஞ்சே வேற.\nஇன்னொரு முக்கியமான விஷத்துக்காக டைரக்டர பாராட்டியே ஆகனும். படத்துல இருக்க கேரக்டர்கள் ரொம்ப கம்மி. கதைக்கும் காட்சிகளுக்கும் தேவையான கேரகடர்களத் தவற வேற எந்த extra வும் படத்துல இல்லை. அதே மாதிரி ஒரு காட்சி கூட தேவையில்லாத காட்சியே இல்லை. எல்லாமே கரெக்டாவும், யோசிச்சும் தெளிவா பண்ணிருக்காரு. சூப்பரான ஸ்க்ரீன் ப்ளே. மத்தப்படங்கள் மாதிரி வச்ச டைட்டிலுக்கு justification குடுக்குற மாதிரி ஒரு காட்சி 'வந்துட்டனுங்க மஞ்சப்பைய தூக்கிகிட்டு ஊர்லருந்து\" ன்னு இவரும் வச்சிருவாரோன்னு பயந்தேன். நல்ல வேளை அந்த விஷயத்துலயும் டைரக்டர் தெளிவாவே இருக்காரு.\nரெண்டு பாட்டு சூப்பர். \"பாத்து பாத்து\" பாட்டுக்கு cherography செம. முன்னாலயே சொன்னமாதிரி \"ஆகாச நிலவு தான்\" அட்டகாசம்.. இப்போ என்னோட ரிங் டோன், ஹலோ டியூன் அத்தனையும் அது தான். லஷ்மி மேனன் ஓக்கே.. நிறைய காட்சிகள்ல அழகா காமிச்சிருக்காங்க.\nமொத்ததுல மஞ்சப்பை ராஜ்கிரனோட one man show. கண்டிப்பா பாருங்க. நிச்சயாமா ஏமாத்தாது. நா தொலைச்சது எனக்கு கெடைச்ச மாதிரி உங்களுக்கும் நீங்க தொலைச்ச சினிமா கண்டிப்பா இதுல கிடைக்கும்.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nஎன்னடாது நம்ப முடியாத விமர்சனமா இருக்கே.... இதை எழுதனது நீங்கதானா... இவ்லோ சீரியஸா இருக்கு..... பட் பார்த்தே ஆகனும்னு நினைக்க வச்சிட்டீங்க....\nநீங்க சொல்றது சரிதான். பார்க்கப்போனா பெரும்பாலான இளைய ராஜா பாடல்கள் ஒரே ராகத்துல தான் இருக்கும். இந்தப்பாட்ட கேட்டோன உண்மையிலயே ரொம்ப புடிச்சிருச்சி.\nஇருக்கலாம் நண்பா எனக்கும் தெரியில. மேல ஒரு நண்பர் இது ஹிந்தி பட ரீமேக் னு சொல்லிருக்காரு. எப்டியோ இந்தப் படம் நல்லா இருந்துச்சி like நம்ம விகரமன் படங்கள் மாதிரி.\n//Climax of the movie is totally unnecessary.// Happy ending இருந்துருக்கலாம். ஆனா எனக்கு இந்த க்ளைமாக்ஸ் ஓக்கே மாதிரி தான் இருந்துச்சி. அந்த பேரனுக்கு இதவிட ஒரு கொடுமையான தண்டனை இருக்க முடியாது. உங்களுக்கு எப்டியே எனக்கு இந்த படம் பாத்த எஃபெக் ஒரு நாள் ஃபுல்லா இருந்துச்சி. :-)\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1071", "date_download": "2019-06-25T14:18:51Z", "digest": "sha1:IM3PBUYJBXF3G5XHSUME53UACE7C53NF", "length": 8388, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 25, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் பார்வை தாஜ்மஹாலின் பக்கம் திரும்பியது ஏன்\nஉலகில் பிரசித்திப்பெற்ற காதல் மாளிகையான இந்தியா, ஆக்ராவில் உள்ள அழியாப்புகழ் பெற்ற தாஜ்மஹாலை குண்டு வைத்து தகர்த்துவதற்கு ஐ.எஸ். பயங் கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியி ருப்பது அம்பலமாகியுள்ளது. உலகத்தின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்ப இத்தயை சதி நாச வேலையை புரிய அந்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்கான புதிய திட்ட விவ ரத்தை டெலகிராமில் வெளியிட்டுள்ளது. இந்த தகவலை சர்வதேச தீவிரவாத அமைப்புகளின் தகவல்களைத் தேடும் அமைப்பான சைட் புலனாய்வு குழு வெளியிட்டுள்ளது.ஆக்ராவில் உள்ள ஒரு நினைவிடத்தை தாக்கப்போவதாகக ஐஎ���் தீவிரவாத அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம் ஆக்ராவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தாஜ்மஹாலைத்தான் குறிப்பிடுகிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது. ஐஎஸ் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கையில் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகளும் வேனும் உள்ளது. அதில் அந்த வேன், தாஜ்மஹாலை நோக்கி செல்வதுபோலவும் தாஜ் மஹாலுக்குள் வேனை இயக்கி தகர்க்க திட்டமிட்டுள்ளது போலவும் அந்த காட்சி அமைந்துள்ளது. அப்படியென்றால் வெடிகுண்டு பொருத்தப்பட்ட வேன் தாஜ்மஹாலுக்குள் புகுந்து இந்த தாக்குதலை அரங்கேற்ற உள்ளதாக சுட்டிக்காட்டும் வகையில் அந்த புகைப்படம் அமைந்துள்ளது. மேலும் புகைப் படத்தின் கீழ்ப்பகுதியில் புதிய இலக்கு என எழுதப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கால்பதிக்க முயலும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு அதன் முன்னோட்டமாகவே இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளதாக உளவுத்துறை அமைப்பான ஐபி தெரிவித்துள்ளது.ஐஎஸ் தீவிரவாதிகளை இந்தியாவில் தடம்பதிக்க விடாமல் தடுக்கத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உளவுத்துறை மற்றும் புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.\nதினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்\nதனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர்\nஅமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்\nசென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என\nதிமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்\nதமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா\nதிருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி\nஇந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’\nஎன் தலையீடு இருக்காது... கட்சி தான் முடிவு செய்யும்- விளக்கம் கொடுத்த ராகுல்...\nதன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4690", "date_download": "2019-06-25T13:33:52Z", "digest": "sha1:KJBVTRTIQOIG4CAR67RINJS35U2QFGFS", "length": 5567, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 25, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபட்டதாரிகள் அல்லாத தமிழ்ப்பள்ளி அமைப்பாளர்களுக்கு பணிமாற்றம்\nவியாழன் 10 ஜனவரி 2019 14:50:36\nமாநில கல்வி இலாகாக்களில் நியமனம் பெற்றுள்ள, பட்டதாரி அல்லாத தமிழ்ப்பள்ளி அ��ைப்பாளர்கள் அந்நியமனங்களை இழந்து மீண்டும் பள்ளிகளுக்கே மாற்றலாகிச் செல்லும் சாத்தியம் இருப்பதாக மலேசிய நண்பனுக்கு தகவல் கசிந்துள்ளது.மிகப்பெரிய அளவில் சீரமைப்புத் திட்டங்களை மேற்கொண்டு வரும் கல்வி இலாகாவின் இந்த அதிரடி நடவடிக்கையில், மாநிலந்தோறும் நியமனம் செய்யப்படும் தமிழ் மற்றும் சீனப்பள்ளி அமைப்பா ளர்கள் குறைந்தது பட்டதாரியாகத் தகுதி பெற்றிருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.\nபாசிர் கூடாங்கில் இரசாயனத் தொழிற்சாலைகள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.\nஅது மட்டுமின்றி பாசிர் கூடாங்கில் வழக்க நிலை\nஇதன் தொடர்பில் நேற்று ஓர் அறிக்கையை\nடாக்டர் மகாதீருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமா\nஜூலை முதல் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை\nஉலகம் முழுவதும் இருந்து வெ.2,075 கோடி சொத்துகளை மீட்க எம்.ஏ.சி.சி அதிரடி.\nஉயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள\nமணமேடை ஏறவிருந்த கஸ்தூரி விபத்தில் பலியானார்\nசிப்பாங் பெக்கோ சாலை ஏழாவது கிலோ மீட்டரில்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/63971-unhappy-with-82-marks-boy-ends-life.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-25T14:18:56Z", "digest": "sha1:4B66IUMU2MT7WPNCU6QWXWZDUB4LH2FC", "length": 10282, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "82% மதிப்பெண் எடுத்தும் தற்கொலை செய்துகொண்ட மாணவர் | Unhappy with 82% marks, boy ends life", "raw_content": "\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்��ிய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\n82% மதிப்பெண் எடுத்தும் தற்கொலை செய்துகொண்ட மாணவர்\nபன்னிரெண்டாம் வகுப்பில் 82% மதிப்பெண் எடுத்தும் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது\nஹரியானா மாநிலத்தில் கடந்த புதன்கிழமை பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த தேர்வில் மதாந்த் கிராமத்தைச் சேர்ந்த 18 வயது மாணவர் ஒருவர் 82% மதிப்பெண் பெற்று தேர்வாகியுள்ளார். ஆனாலும் தான் எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை என சோகமாகவே இருந்துள்ளார். இந்நிலையில் மனமுடைந்த அந்த மாணவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nமாணவரின் தற்கொலை குறித்து தகவல் தெரிவித்த பரோடா போலீசார், ''மாணவர் தனது அறைக்குள் நுழைந்து உட்புறமாக பூட்டிக்கொண்டுள்ளார். குடும்பத்தினர் தொடர்ந்து கதவை தட்டியும் மாணவர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதனால் பயந்துபோன குடும்பத்தினர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளனர். அங்கே மாணவர் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். உடனடியாக மாணவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதற்கொலை செய்துகொண்ட மாணவர் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளார். ஆனால் அவர் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என மனமுடைந்து தற்கொலை செய்திருக்கிறார் என்று தெரிவித்தனர்.\nமக்களவைத் தேர்தல்: 1 மணி வரை பதிவான வாக்குகள் நிலவரம்\nசோனியா காந்தியை இன்று மாலை சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநீட் தோல்வியால் மனமுடைந்த மாணவன் தற்கொலை - எடப்பாடியில் சோகம்\nதற்கொலைக்கு முன்பு ஐஐடி மாணவன் அனுப்பிய மின்னஞ்சல்\nஆசிரியர் திட்டியதால் சஞ்சய் தற்கொலையா\nஅவமானத்தால் 3வது மாடியில் இருந்து குதித்த மாணவர்\n‘உங்களது கனவை பூர்த்தி செய்ய முடியவில்லை’: மாணவரின் தற்கொலை கடிதம்\nஆசிரியர் திட்டியதால் மாணவர் தற்கொலை: கொந்தளித்த உறவினர்கள்\nராக்கிங் கொடுமையால் 10ம் வகுப்பு மாணவர் தற்கொலை\nதொடரும் உயிரிழப்புகள்: ஆசிரியை திட்டியதால் பள்ளி மாணவர் தற்கொலை\nசென்னை கவின் கல்லூரி மாணவர் தற்���ொலை: துறைத்தலைவர் மீது புகார்\nசர்ச்சைக்குரிய விளம்பரத்தை வெளியிட்டதற்காக ‘ஓயோ’ விடுதிக்கு சீல்\nபிரையன் லாராவுக்கு நெஞ்சு வலி - மருத்துவமனையில் அனுமதி\nவெளிநாட்டு வேலை கிடைக்காததால் பொறியாளர் தற்கொலை\n“ஜெய்ஸ்ரீ ராம் சொல்ல வற்புறுத்தக்கூடாது” - மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ்\nஜூலை 18 தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமக்களவைத் தேர்தல்: 1 மணி வரை பதிவான வாக்குகள் நிலவரம்\nசோனியா காந்தியை இன்று மாலை சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Karnataka+CM?utm_source=google_amp_article_related", "date_download": "2019-06-25T13:45:50Z", "digest": "sha1:OJO2YUQZTBY2E7ECGS65AWMMMSS2KOSO", "length": 9579, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Karnataka CM", "raw_content": "\nதமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது\nகுடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு\nஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்\nஇந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nமறு வாழ்வு மையத்தில் இருந்து தப்பித்து பாறைக்குள் சிக்கிய இளைஞர் \nஇன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்\n“மேகதாது திட்டத்தை நிராகரிக்க வேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்\n’டிக் டாக்’ சாகசம்: முதுகெ���ும்பு முறிந்த இளைஞர் உயிரிழப்பு\n''நான் சொன்னது உள்ளாட்சி அமைப்புகளுக்குத்தான்; சட்டப்பேரவைக்கு அல்ல'' - தேவகவுடா\n“நான்கு ஆண்டுகள் ஆட்சி நீடிக்கும்” - கவுடா பேச்சுக்கு குமாரசாமி விளக்கம்\n“ஐந்து ஆண்டுகள் ஆட்சி நீடிப்பது கடினம்” - தேவகவுடா வேதனை\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர்: முதல்வர் பேட்டி\nதமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம்: முதல்வர் ஆலோசனை\n“உண்மையை சொன்னது ஒரு குற்றமா” - காங்கிரசிலிருந்து நீக்கப்பட்டவர் கேள்வி\n“காவிரி நீரை திறக்க வேண்டிய நிலை வந்துள்ளது” - கர்நாடக முதல்வர்\nகர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டி கலைப்பு\nதண்ணீர் பிரச்னை - ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை\nஇன்னும் 5 மாதங்களில் ஜெயலலிதா நினைவு மண்டபம் திறக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nமறு வாழ்வு மையத்தில் இருந்து தப்பித்து பாறைக்குள் சிக்கிய இளைஞர் \nஇன்று கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்\n“மேகதாது திட்டத்தை நிராகரிக்க வேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்\n’டிக் டாக்’ சாகசம்: முதுகெலும்பு முறிந்த இளைஞர் உயிரிழப்பு\n''நான் சொன்னது உள்ளாட்சி அமைப்புகளுக்குத்தான்; சட்டப்பேரவைக்கு அல்ல'' - தேவகவுடா\n“நான்கு ஆண்டுகள் ஆட்சி நீடிக்கும்” - கவுடா பேச்சுக்கு குமாரசாமி விளக்கம்\n“ஐந்து ஆண்டுகள் ஆட்சி நீடிப்பது கடினம்” - தேவகவுடா வேதனை\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர்: முதல்வர் பேட்டி\nதமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம்: முதல்வர் ஆலோசனை\n“உண்மையை சொன்னது ஒரு குற்றமா” - காங்கிரசிலிருந்து நீக்கப்பட்டவர் கேள்வி\n“காவிரி நீரை திறக்க வேண்டிய நிலை வந்துள்ளது” - கர்நாடக முதல்வர்\nகர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டி கலைப்பு\nதண்ணீர் பிரச்னை - ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை\nஇன்னும் 5 மாதங்களில் ஜெயலலிதா நினைவு மண்டபம் திறக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/2/", "date_download": "2019-06-25T13:34:47Z", "digest": "sha1:PT6Q22ZAQ4KMQIKSZUF3XX2CBZLJA57N", "length": 20366, "nlines": 130, "source_domain": "www.sooddram.com", "title": "நரேந்திர மோடி மாலைதீவுக்குச் சென்று கொழும்பு வந்ததன் பின்னணி – Page 2 – Sooddram", "raw_content": "\nநரேந்திர மோடி மாலைதீவுக்குச் சென்று கொழும்பு வந்ததன் பின்னணி\nகுறிப்பாக மாலைதீவுக் கடலில் இந்திய ராடர் கருவிகளைப் பொருத்தி சீனக் கப்பல்களைக் கண்காணிப்புச் செய்வது முக்கியமான ஒப்பந்தமாகும். மோடியின் மாலைதீவு, இலங்கைப் பயணங்களில் பல வியூகங்கள் உண்டு.\nசிங்கள ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை பூகோள அரசியல் செயற்பாடுகளில் அமெரிக்கா இந்தியாவுடன் செயற்படுவது போன்று தம்முடனும் நேரடியாக அணுக வேண்டுமென எதிர்பரா்க்கின்றது. ஆனால் நரேந்திர மோடி அரசு அதனை ஏற்காது- அமெரிக்காவும் இந்தியாவைத் தாண்டி அவ்வாறு இலங்கையுடன் பூகோ அரசியல் தொடர்புகளைக் கையாள விரும்பாது\nபூகோள அரசிலுக்குள் சிக்குண்டுள்ள மாலைதீவு, இந்தியாவைப் புறம் தள்ளி சீன அரசோடு தனது உறவை வளர்த்துக் கொண்டிருந்தது. மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா ஜாமீன் சீனாவுடன் நெருக்கமாகிப் பெருமளவு பணத்தையும் பெற்றுக் கொண்டார். இந்த நிலையில் சென்ற 2018 ஆண்டு டிசம்பர் மாதம் மேற்குலகமும் இந்தியாவும் இணைந்து மாலைதீவில் தமக்குச் சாதகமான ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தியது.\nதேர்தலில் இப்ராகீம் முகமட் வெற்றிபெற்று மாலைதீவில் ஆட்சியமைத்தார். அதன் பின்னர் உடனடியாகவே புதுடில்லிக்கு அழைத்த நரேந்திர மோடி, தனது மாளிகையில் அவரைத் தங்கவைத்து உறவை நெருக்கமாகக்கிக் கொண்டார்.\nபொதுவாக இந்தியப் பிரதமரைச் சந்திக்கச் செல்லும் வெளிநாட்டுத் தலைவர்கள் எவரும் பிரதமரின் சொந்த மாளிகையில் தங்கவைப்படுவதில்லை. அந்த மரபுக்கு மாறாக மாலைதீவு ஜனாதிபதி இந்தியப் பிரதமரின் மாளிகையில் தங்கவைக்கப்பட்டார்.\nஆனால் கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்சவை, மைத்திரிபால சிறிசேன திடீரெனப் பிரதமராக நியமித்த பின்னர் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள், அதன் பின்னரான அரசியல் சூழ்நிலைகளின்போதும் நரேந்திரமோட�� இலங்கையோடு எந்தவொரு அரசியல் அணுகுமுறைகளிலும் ஈடுபட்டிருக்கவில்லை.\nமாறாக, இலங்கையில் ஒக்ரோபர் மாதத்தில் இருந்து ஐம்பத்தியொரு நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற அரசியல் குழப்பங்களையும் அதன் பின்னரான சூழலையும் புதுடில்லி தூர இருந்து அவதானித்துக் கொண்டிருந்தது.\nமாலைதீவைப் போன்று இருக்க இலங்கை பழக்கிக் கொள்ள வேண்டும். இல்லையேல் வேறு விதமான சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்ற எச்சரிக்கையான செய்தியை கொழும்பில் உள்ள சிங்களத் தலைமைகளுக்கு சொல்வதாகவே நரேந்திர மோடியின் கொழும்புப் பயணம் அமைந்துள்ளது\nஇந்த நிலையில், இலங்கையில் ஏப்பிரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் இலங்கையுடன் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் ஏட்டிக்குப் போட்டியாகப் பாதுகாப்பு ஒப்பந்தங்களைச் செய்ய முனைப்புக் காட்டி வருகின்றன. குறிப்பாக சீனாவுடன் செய்யவுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் இந்தியாவுக்கு உடன்பாடானதல்ல.\nஇவ்வாறானதொரு நிலையில், மாலைதீவைப் போன்று இருக்க இலங்கை பழக்கிக் கொள்ள வேண்டும். இல்லையேல் வேறு விதமான சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்ற எச்சரிக்கையான செய்தியை கொழும்பில் உள்ள சிங்களத் தலைமைகளுக்கு சொல்வதாகவே நரேந்திர மோடியின் கொழும்புப் பயணம் அமைந்துள்ளது.\nமாலைதீவு ஜனாதிபதியுடன் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டது போன்று இலங்கை ஜனாதிபதியுடன் ஒப்பந்தங்கள் எதுவுமே செய்யப்படவில்லை. ஆனால் இந்துமா சமுத்திரப் பாதுகாப்பு, இஸ்லாமிய இயங்கங்களின் தாக்குதல்களை தடுப்பது போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக நரேந்திரமோடி மைத்திரிபால சிறிசேனவக்கு இடித்துரைத்துள்ளதாக இலங்கைப் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் கூறுகின்றனர்.\nஅதேவேளை, தென் சீனக் கடலில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு மிகவும் முக்கியமானது. தென்சீனக் கடற் பகுதி, சீனாவுக்குச் சொந்தமில்லை என்பது இந்திய அமெரிக்க நாடுகளின் நிலைப்பாடு.\nஐரோப்பாவில் நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு அணி இருப்பது போன்று, இந்தோ- பசுபிக் சமுத்திரத்தை மையப்படுத்திய இன்னுமோர் இராணுவப் பாதுகாப்பு அணி ஒன்றை அமெரிக்கா கட்டி முடித்துள்ளது. குவாட் (quad) எனப்படும் இந்தப் பாதுகாப்பு அணியை அமெரிக்கா, இந்தியா அவுஸ்த��ரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ளன\nஆனால், அதனைச் சீனா ஏற்க மறுக்கின்றது. தாய்வான் நாட்டுக்கும் சீனாவுக்கும் இடையேயான கடற்பிரதேசம் ஊடாகத் தற்போது அமெரிக்கப் போர்க் கப்பல்களும் அமெரிக்க எண்ணெய்க் கப்பல்களும் சென்று வருகின்றன.\nஎனினும் இந்தக் கடற்போக்குவரத்துக்கள், சர்வதேச விதிகளை மீறியதாகவே சீனா கருதுகின்றது. ஆனாலும் இந்தக் கடற்பயணத்துக்கு நரேந்திர மோடி அரசும் மறைமுக ஆதரவு கொடுத்துள்ளது. எனவே தாய்வான் கடற்பரப்பின் ஊடாக அமெரிக்கப் போர்க் கப்பலகள், எண்ணெய்கப்பல்கள் சென்று வரலாமென்றால், இந்திய- இலங்கைக்கு இடையேயுள்ள பாக்குநீரினையால் ஏன் சீனாவின் கப்பல்கள் பயணிக்கக் கூடாதென சீனா கேட்கக் கூடிய நிலையும் உண்டு.\nஇதனால், சீனாவுடன் நெருங்கிய உறவுகளைப் பேணுகின்ற சிங்கள ஆட்சியாளர்களுக்கான மற்றுமொரு எச்சரிக்கையும் நரேந்திரமோடி தனது பயணத்தின் மூலம் இலங்கைக்கு வெளிப்படுத்தியுள்ளார்.\nஇரண்டாம் உலகப் போரின் பின்னர் ஐரோப்பாவில் நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு அணி இருப்பது போன்று, இந்தோ- பசுபிக் சமுத்திரத்தை மையப்படுத்திய இன்னுமோர் இராணுவ பாதுகாப்பு அணி ஒன்றை அமெரிக்கா கட்டி முடித்துள்ளது.\nகுவாட் (quad) எனப்படும் இந்தப் பாதுகாப்பு அணியை அமெரிக்கா, இந்தியா அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ளன. இந்த நான்கு மைய அணிகளுக்கிடையேயும் இராணுவ இரகசியங்களை ஒரேவிதமாகப் பரிமாறும் தொழில் நுட்பம், ஒரே வகையான கடற்படைத் தளங்களையும் போர் விமானங்களையும் பயன்படுத்தக் கூடிய நெருக்கமான அணியாகச் செயற்படும் வகையில் குவாட் அமைக்கப்பட்டுள்ளது\nஇந்த இராணுவ அணியோடு இணைந்து தென்னிந்தியக் கடற்பரப்பில் ஏற்பட்டுள்ள பூகோள அரசியல் நகர்வுகள், அற்கான செயல்திட்டங்களை வகுத்தல் போன்ற பொறுப்புக்களை அமெரிக்கா, நரேந்திர மோடி அரசிடம் கையளித்துள்ளது. சுருக்கமாகக் கூறுவதானால் தென்னிந்திய கடற்பகுதிகயை அண்டிய அமெரிக்காவின் பொலிஸ்காரனக மோடியின் இந்தியா ஏலவே மாறிவிட்டது.\nஇலங்கையில் சிங்கள ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை பூகோள அரசியல் செயற்பாடுகளில் அமெரிக்கா இந்தியாவுடன் செயற்படுவது போன்று தம்முடனும் நேரடியாக அணுக வேண்டுமென எதிர்பார்கின்றது, விருப��பமும் உண்டு.\nஆனால் நரேந்திர மோடி அரசு அதனை ஏற்காது- அமெரிக்காவும் இந்தியாவைத் தாண்டி அவ்வாறு இலங்கையுடன் பூகோள அரசியல்த் தொடர்புகளைக் கையாள விரும்பாது. ஆனாலும் அமெரிக்காவின் தெற்காசிய இராணுவ விவகாரங்ளுக்கான உதவிச் செயலாளர் கிளார்க் கூப்பர் கடந்த வாரம் கொழும்புக்கு வந்து இலங்கையுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்துக் கலந்துரையாடியுள்ளார்.\nஇதன் பின்னணியிலேதான் நரேந்திர மோடியின் இலங்கை வருகையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புதுடில்லிக்கு வருமாறு கொழும்பில் நடந்த எட்டு நிமிடச் சந்திப்பில் விடுக்கப்பட்ட அழைப்பையும் நோக்க வேண்டும்.\nPrevious Previous post: “அதிகாரத்தின் அரூப கரங்கள்”\nNext Next post: அல்லாஹ் அக்பர் – வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் – 4\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/05/blog-post_52.html", "date_download": "2019-06-25T13:32:16Z", "digest": "sha1:U2QEMEQUDNN4U7V2YJ2OL6QDAAKNZCZH", "length": 9190, "nlines": 75, "source_domain": "www.tamilletter.com", "title": "புர்கா அணிவது தொடர்பாக அமைச்சர் மங்கள சமரவீர கருத்து - TamilLetter.com", "raw_content": "\nபுர்கா அணிவது தொடர்பாக அமைச்சர் மங்கள சமரவீர கருத்து\nமுஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதை தானும் அனுமதிப்பதில்லை என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nஎனினும் புர்கா அணிவதை சட்டத்தின் மூலம் தடை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமுஸ்லிம் பெண்கள் தாமாக முன்வந்து புர்கா அணிவதை நிறுத்த வேண்டும் எனவும் அமைச்���ர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.\nபொது சட்டம் அல்லது குறித்த ஒரு இனத்திற்கு மாத்திரம் வேறு சட்டத்தை அமுல்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை ஷரீஆ சட்டத்தை இலங்கையில் அமுல்படுத்துவதையும் தான் ஏற்றுக்கொள்வதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.\nகலந்துரையாடல்களாலும் புரிந்துணர்வுகளாலுமே பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ள முடியும் என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nமுஸ்லிம்களை புறந்தள்ளி தமிழருக்கு ஆதரவாக களமிறங்கிய பிரதமா்\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேசசெயலகத்தை உடனடியாக தரமுயர்த்துவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் வாக்குறுதியள...\nமுஸ்லிம் தேசியத்தின் குறியீடாக மாறியுள்ளார் ரவூப் ஹக்கிம் - அன்வர் நௌஷாட்\nஏ.எல்.றமீஸ் பலமானவர்களால் பலவீனமானவர்கள் நசுக்கப்படும் போது தான் சார்ந்த சமூகத்தை பாதுகாக்க கையாளும் வழிமுறைகளிலே ஒரு தலைவனின் ஆளுமை வெளி...\nகல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் இருவர் பதவி நீக்கம்\nகல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் இருவர் கட்சியின் சகல உறுப்புரிமைகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் ந...\nஇலங்கை - சட்ட மா அதிபரின் அதிரடி உத்தரவு\nதடை செய்யப்பட்ட இயக்கங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பதில் காவல்துறை மா அதிபருக்கு எழுத்து மூலம...\nகல்முனை மண்ணை சிதைக்க அனுமதிக்க முடியாது – அக்கரைப்பற்று ACMC பொறுப்பாளர் வாஸீத்\nஏ.எல்.றமீஸ் இலங்கை முஸ்லிம்களின் இதயமாக வர்ணிக்கப்படும் கல்முனையை மையப்படுத்தி பேரினவாதிகளின் இனரீதியான பிரதேச செயலக கோரிக்கையானது நா...\nபாராளுமன்ற பதவியை இராஜினமா செய்யும் கோடீஸ்வரன்\nகல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஒருவாரத்திற்குள் தீர்வு தரப்படாவிட்டால் தான் வகிக்கும் கட்சியில் இருப்...\nபாராளுமன்ற உறுப்பினர் ரி���ாத் பதியுதீன் மீண்டும் ஒரு திடீர் முடிவு\nஎமது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளாமல் மீண்டும் அமைச்சுப் பதவிளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே நல்லது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகவ...\nஅதாஉல்லாவை சந்திக்க தயாராகும் - மு.கா தலைவர் ரவூப் ஹக்கிம்\nஏ.எல்.றமீஸ் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் நெருக்குவாரங்களை எதிர் கொள்வதற்கு சகல முஸ்லிம் தலைவர்களும் ஒரே அணியில் ந...\nஎங்கள் நாட்டின் மீது ஒரு தோட்டா பாய்ந்தால் அமெரிக்காவின் உடைமைகள் தீக்கிரையாகும் : ஈரான் எச்சரிக்கை\nஎங்கள் நாட்டின் மீது ஒரு தோட்டா பாய்ந்தால் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு சொந்தமான உடைமைகள் த...\nமுஸ்லீம்களை விடுதலை செய்ய மைத்திரி பணிப்பு;\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பின்னர், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணையை துரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=92040", "date_download": "2019-06-25T14:03:13Z", "digest": "sha1:PFFO5YCREXWJEL3A7YCQAGE6OBVQR4PA", "length": 22749, "nlines": 227, "source_domain": "www.vallamai.com", "title": "சேக்கிழார் பா நயம் – 37 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nகடமையால் உயர்ந்த காவற் கோபுரம்... June 25, 2019\nதனுஷின் பக்கிரி – படக் காட்சிகள்... June 24, 2019\nவண்ணத்தமிழ் பாட்டிசைத்த வரகவி... June 24, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-57... June 24, 2019\nகுறளின் கதிர்களாய்…(260) June 24, 2019\nசேக்கிழார் பா நயம் – 37\nசேக்கிழார் பா நயம் – 37\n-திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி\nதிருவதிகை வீரட்டானத்தில் முதிய அந்தணராக வந்த இறைவன் திருவடி சூட்டுவது போல் செய்த திருவிளையாடலால், சுந்தரருக்குத் தில்லைசென்று கூத்தனின் தூக்கிய திருவடியை வணங்கவேண்டும் என்ற ஆவல் மேலிட்டது அதனால் தில்லை நோக்கி சுந்தரர் விரைந்தார். தில்லையின் எல்லையிலே பத்துக் கல் தொலைவில் கடல் உள்ளது. கடல் கரைமீறிச் செல்ல முயல்வதால் அதன் அலைகள் கரையை மோதுகின்றன. விசேடத் திருநாள்களில் சிவபெருமான் கடற்கரைத் தீர்த்தம் நோக்கி எழுந்தருள்வார் ; அப்போதெல்லாம் அவரைச் சூழ்ந்து அடியார்கள் செல்வர். அக்��டல் அலைகள் இறைவன் திருவடியைத் தொட்டும் , அடியார்களின் திருமேனியைச் சூழ்ந்து வழிபடும். அவ்வப் போது, வழிபடும் பேறு மட்டும் போதாது எனப்பொங்கி எழும் அலைகள், மணலூடே சென்று தில்லைத் திருக்கோயிலைச் சூழ்ந்து அகழியாகி நாள்தோறும் எப்போதும் வணங்கும் ஆவலில் அலைமோதும்\nதில்லையில் தூக்கிய பாதத்தில் அணிந்த சிலம்பு நடஞ்செய்தலால் ஓசை செய்யும். இவ்வோசையே சிருட்டித் தொடக்கம். இவ்வோசையே சிருட்டித் தொடக்கம் நாதத்தாற் சிருட்டி தொடங்குதலின் அது சிலம்பொலி எனப்பெறும், நாதத்துக்குக் காரணமாகிய சுத்தமாயை தனக்குத்தாரகமாகிய அத்தன் தாள்களாகிய ஞானக்கிரியா சத்திகளினடங்கிநின்று தன் காரியமாகிய நாதத்தைத் தோற்றுவிக்கும். ஆதலின் சுத்தமாயை சிலம்பும், நாதம் சிலம்பொலியுமாமென வழங்கப்பெறும். நல் வினையொலி என்பதும் அது. “திருச்சிலம்போசை யொலிவழியே சென்று, நிருத்தனைக் கும்பிடென் றுந்தீபற“ (திருவுந்தியார்.)\nஇவ்வாறு கடல்நீர் அகழியாகித் தில்லைக் கோயிலைச் சூழ்ந்து முழுவதும் தழுவி அணைக்கும் அழகைச் சேக்கிழார் கற்பனை செய்கிறார்.\nதில்லை மன்றுள் நடனமாடும் பிரானின் திருவடி மலர்கள், திருவருள் தேனைப் பிலிற்றுகின்றன அகழியைச் சூழ்ந்து மலர்ந்த தாழம்பூக்களில் தேனுண்ட வண்டுகள் , திருவடி மலரின் தேனை உண்டு வாழ்க்கைப் பயனைத் துய்த்து மகிழ முயன்று எழுந்து பறக்கின்றன அகழியைச் சூழ்ந்து மலர்ந்த தாழம்பூக்களில் தேனுண்ட வண்டுகள் , திருவடி மலரின் தேனை உண்டு வாழ்க்கைப் பயனைத் துய்த்து மகிழ முயன்று எழுந்து பறக்கின்றன அவை முரலும் ஓசை வேதங்களை இசைப்பது போல் உள்ளதாம் அவை முரலும் ஓசை வேதங்களை இசைப்பது போல் உள்ளதாம்\n‘’ மன்றுளாடும் மதுவின் நசையாலே மறைச்சுரும்பறை புறத்தின் மருங்கே ‘’\nஇறைவன் திருக்கோயில் மதில் குன்று போல உயர்ந்து விளங்குகின்றது. அதனைக் கைலை மலை என எண்ணிக் கடல்நீர் அகழியாகி அரவணைக் கின்றதாம் சிவபிரானாகிய அருள்மணி, மதிலாகிய மலையுச்சியில் ஒளி வீசுகின்றதாம் சிவபிரானாகிய அருள்மணி, மதிலாகிய மலையுச்சியில் ஒளி வீசுகின்றதாம் இதனைச் சேக்கிழார் , ‘’ குன்றுபோலும் மணி மாமதில் சூழும் குண்டகழி இதனைச் சேக்கிழார் , ‘’ குன்றுபோலும் மணி மாமதில் சூழும் குண்டகழி \nஅந்த அகழியில் மலர்ந்திருக்கும் தாமரை மலர்களில் மொய்த்த ���ண்டுகள் , தேனின் வண்ணத்தில் இருந்தன அவை, கரையில் வளர்ந்திருக்கும் தாழம் பூக்களில் புகுந்து திளைக்கின்றன அவை, கரையில் வளர்ந்திருக்கும் தாழம் பூக்களில் புகுந்து திளைக்கின்றன உடனே அவை முழுநீறு பூசிய கோலம் கொள்கின்றன உடனே அவை முழுநீறு பூசிய கோலம் கொள்கின்றன அவை அதனால் தில்லை நாதன் திருவடியை என்றும் எண்ணிச் செல்லும் சிவனடியார்களாக மாறி, மேனியில் திருநீறு சண்ணித்த வேடம் கொண்டு சென்று சென்று ஐந்தெழுத்தை ஒதுவதுபோல் முரல்கின்றன\n“தினைத்தனை யுள்ளதோர் பூவினிற்றே னுண்ணாதே\nநினைத்தொறுங் காண்டொறும் பேசுந்தோறு மெப்போதும்\nஅனைத்தெலும் புண்ணெக வானந்தத் தேன்சொரியுங்\nகுனிப்புடை யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ“\nஎன்று ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் உபதேசித்தருளிய சுரும்பரின் வழிவழி மரபில் வந்தவை இந்த வண்டுகள். ஆதலின் உள்ளே மன்றினில் நிறைந்த மதுவை அளவுபடாது உண்ணும் மறைச்சுரும்பர் எடுத்துப்பாட, அதுபோலவே புறத்தே உள்ள நாமும் செய்வோம் என்று கமலவண்டு அச்செயலுக்குத் தக்க வேடமாகிய நீறுபூண்டு அடியார் கோலத்துடன் சென்று சென்று முரல்கின்றன என்பது குறிப்பு.\nஇதனை அங்கு வரும் சுந்தரர் காணுகின்றார் அதனால் அவர் சிந்தை சிவபிரான் மேல் பேரன்பு கொண்டு பக்தியில் திளைக்கின்றது. அவ்வாறே அவர் தில்லை நோக்கிச் சென்றார் அதனால் அவர் சிந்தை சிவபிரான் மேல் பேரன்பு கொண்டு பக்தியில் திளைக்கின்றது. அவ்வாறே அவர் தில்லை நோக்கிச் சென்றார்\n‘’கமல வண்டு, அலர் கைதைத்\nதுன்று நீறுபுனை மேனிய வாகித்\nதூய நீறு புனை தொண்டர்கள் என்னச்\nசிந்தை அன்பொடு திளைத்தெதிர் சென்றார்.’’\nஎன்று பாடுகின்றார். இனி முழுப்பாடலையும் பயில்வோம் ,\nமறைச் சுரும்பறை புறத்தின் மருங்கே\nகுன்று போலுமணி மாமதில் சூழுங்\nகுண்ட கழிக்கமல வண்டலர் கைதைத்\nதுன்று நீறுபுனை மேனிய வாகித்\nதூய நீறு புனை தொண்டர்கள் என்னச்\nசென்று சென்று முரல்கின்றன கண்டு\nசிந்தை அன்பொடு திளைத்து எதிர் சென்றார்\nஇப்பாடலில் ‘துன்றுநீறு’ என்பது வண்டுகள் பரபரப்புடன் தாழம்பூவில்புகுந்து முழுவதும் மூழ்கியதால் உண்டான வேடத்தைக் குறிக்கும். அடுத்து ‘தூய நீறு’ என்ற தொடர் சிவனடியார்கள் உளத்தூய்மையுடன் பக்தி மேலிட முறையாக அணிந்து கொண்ட திருநீற்றை உணர்த்தியது. இதனை மேலும்,\n‘’கை���ை துன்று நீறுபுனை மேனிய ஆகி தூய நீறுபுனை தொண்டர்கள் என்ன – வண்டுகள் தாழைப் பூவினுட் போந்து வெளிவரும்போது அதனுட் பொருந்திய மகரந்தம் தமது உடம்பிற் றோய்ந்து வரும். அப்போது காண்போர்க்கு முழுநீறு பூசிய அடியவர்களைப் போன்று தோன்றும்.\nகைதையில் துன்றுநீறு – உண்மையும் தூய்மையுமில்லாத மாயா காரியப் பொருள். ஆனால் உண்மையான தூய திருநீற்றின் தோற்றம்மட்டும் பொருந்தியது. ஆதலின் இதனைத் துன்று நீறு எனவும், அதனைத் தூய நீறு எனவும் கூறினார். பொருள்கள் காண்போரின் மனப்பான்மைக் கேற்றவாறு நினைவுண்டாக்குதல் இயல்பு.’’ என்று சி.கே.எஸ் அய்யா விளக்குவார்\nமதுவின் நசையாலே என்றதொடர் தரும் நயம்எண்ணிமகிழத்தக்கது. சிறுசிறு துளியாய்ப் பல பூக்களிற், போய் உண்டும் நிரம்பாது நாவிற்கு மட்டும் சிறிதுகாலம் இனிமை தருவதும், அதிக முண்டால் நோய் தருவதுமான, எளிய மலர்த்தேனைத் தேடி அலையாது, பொருந்திரளாக ஒரே இடத்தில் நுகரத்தக்கதாய் எல்லா இந்திரியங்களுக்கும் உயிருக்கும் எப்போதும் இனிமை தருவதாய் உள்ள பெருந்தேனை உண்ணுவோம் என்ற நசையைக் குறிக்கும். சமய ஈடுபாடும் , இலக்கியச்சுவையும் ஒருங்கே அமைந்த இப்பாடல் சேக்கிழாரின் புலமைக்குத் தக்க எடுத்துக் காட்டாகும் .\nRelated tags : திருச்சி புலவர் இராமமூர்த்தி\nஒரு நல்ல மனிதரைச் சந்தித்த நிறைவு\nவல்லமை மின்னிதழின் புதிய நிர்வாகக் குழு – 2019\nஇங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (292)\n-சக்தி சக்திதாசன் அன்பினியவர்களே அன்பான வணக்கங்கள். இம்மடலை வரைந்து கொண்டிருக்கும் இந்நாள் ஏப்பிரல் முதலாம் திகதி. ஆம் \"முட்டாள்கள் தினம் அல்லது ஏப்பிரல் பூல்ஸ் டே \" என்று அழைக்கப்படும் தினம். முட்ட\nதிரைப்பாடல்களில் உறவுமுறை: தந்தை-மகன்/தாய்-மகள் – ஆய்வு\n-பேரா.செல்வ கனிமொழி முன்னுரை: உறவுமுறைகள் காலங்கடந்தும் வாழுகின்ற மக்கட்பண்புகளுள் ஒன்றாகத் திகழ்கின்றது. இவற்றில் தந்தை – மகன் – தாய் – மகள் என்னும் உறவு பிரிக்கமுடியா நிலையுடையது. அவ்வுறவில் ப\nஓர் இரவு நெடுநேரம் தூங்க விடாமல் போக்கு காட்டிப் பின் ஒரு வழியாக காலையில் மலர்ந்த ஒரு உணர்வுப் பிரவாகம் காளியைத் துணைக்க ழைத்துக் காட்சியை அமைக்க வைத்துக் கவிதை செய்யக் காத்திருக்கிறேன்- அவள\nsundar on படக்கவிதைப் போட்டி – 217\nஆ. செந்தில் குமார் on படக்கவிதைப் போட்டி – 217\nமுனை��ர் ம.இராமச்சந்திரன் on படக்கவிதைப் போட்டி – 217\nseshadri s. on கலகம் பற்றிய கல்வெட்டு பதிவுகள்\nகடமையால் உயர்ந்த காவற் கோபுரம்\nதனுஷின் பக்கிரி – படக் காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/50/ponmozhi-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95.php", "date_download": "2019-06-25T13:37:53Z", "digest": "sha1:LEZOM2CJLGWCNPF4DGKXZ3FZLEPYTY2U", "length": 6388, "nlines": 124, "source_domain": "eluthu.com", "title": "மடையர்களின் நட்பில் வாழ்பவர் அதிக காலம் துன்புறுவார்கள். தமிழ் பொன்மொழி, கவுதம புத்தர்", "raw_content": "\nபொன்மொழி >> மடையர்களின் நட்பில் வாழ்பவர் அதிக காலம் துன்புறுவார்கள்.\nமடையர்களின் நட்பில் வாழ்பவர் அதிக காலம் துன்புறுவார்கள். - கவுதம புத்தர்\nமடையர்களின் நட்பில் வாழ்பவர் அதிக காலம்\nஆசிரியர் : கவுதம புத்தர்\nகருத்துகள் : 0 பார்வைகள் : 0\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nமடையர்களின் நட்பில் வாழ்பவர் அதிக காலம் துன்புறுவார்கள்.\nகவுதம புத்தர் தமிழ் பொன்மொழிகள் ( Tamil Ponmozhigal)\nதொடர்புடைய பொன்மொழிகள் (Related Quotes)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nதெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்\nஅறிவியல் துறையில் போட்டி வேண்டும் ஆற்றலுக்கு\nஅறிவியல் ஆராய்கிறது, ஆன்மிகம் ஆராய்பவன் யார்\nவெற்றி என்பது நிரந்தரமல்ல தோல்வி என்பது\nநீ தனிமையில் இருக்கும்போது உனக்கு என்ன\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/europe/03/137080?ref=category-feed", "date_download": "2019-06-25T13:48:58Z", "digest": "sha1:U7EDBQH2SBEVG5AYCZXPRUD775FE653H", "length": 7384, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிகப்பெரிய கல்லறை தொடர் ஐரோப்பாவில் கண்டுபிடிப்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிகப்பெரிய கல்லறை தொடர் ஐரோப்பாவில் கண்டுபிடிப்பு\nசெக் குடியரசை சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர்கள் மிகப்பெரிய கல்லறை தொடர் ஒன்றினை ஐரோப்பாவில் கண்டுபிடித்துள்ளனர்.\nசுமார் 30 வரையான கல்லறைகளில் 1,500 வரையான எலும்புக்கூடுகள் காணப்பட்டுள்ளன.\nஇவை அனைத்தும் நடுத்தர வயது முதல் முதிர் வயதுடையவர்களின் எலும்புக்கூடுகள் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇக் கல்லறைகள் தேவாலயம் ஒன்றின் நிலக் கீழ் பகுதியில் இருந்தே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nகுறித்த தேவாலயமானது 1400 CE காலப் பகுதியில் கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.\nகல்லறைகளின் பரப்பளவு 2 சதுர மீற்றர்களாகவும், ஆழம் 2.5 மீற்றர்கள் முதல் 3 மீற்றர்கள் வரையும் காணப்பட்டுள்ளன.\nஇதேவேளை 1348 தொடக்கம் 1350 காலப் பகுதியில் ஏற்பட்ட Black Plague எனும் நோயினால் மில்லியன் கணக்கானவர்கள் ஐரோப்பாவில் மரமடைந்திருந்தனர்.\nகுறித்த கல்லறைகள் இவ்வாறு இறந்தவர்களுடையதாக இருக்கும் எனவும் ஆய்வாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.\nமேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalaIdhellamSagajamappa/2019/04/11234929/1031755/arasiyalaithulam-sagajamappa.vpf", "date_download": "2019-06-25T13:45:32Z", "digest": "sha1:MGRNMKKYDJKNB5BYHGJUZLDETLOSY6K7", "length": 5959, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "(11.04.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(11.04.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(11.04.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(11.04.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(23.04.2019) ஒரு விரல் புரட்சி : 3 ஆம் கட்ட தேர்தல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு\nசிவகார்த்திகேயன் வாக்களித்த விவகாரத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை - சத்யபிரதா சாஹூ தகவல்\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : ��னைத்து தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை...\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : காலியாக இருக்கும் 21 தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு\nஒரே தேசம் - 22.09.2018 - நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 15.04.2019\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 15.04.2019\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 14.04.2019\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 14.04.2019\n(13.04.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(13.04.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(12.04.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(12.04.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(10.04.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(10.04.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(09.04.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(09.04.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/04/05/jnu-student-protest-puja-essay/", "date_download": "2019-06-25T14:45:53Z", "digest": "sha1:MPKU3HHS2AW4OEAB2RSRB22LIC5MSAXU", "length": 74375, "nlines": 297, "source_domain": "www.vinavu.com", "title": "JNU மாணவர் போராட்டம் : தோழர் மருதையன் கட்டுரை - வினவு", "raw_content": "\nஜார்க்கண்ட் : புதிய இந்தியாவில் மீண்டுமொரு கும்பல் வன்முறை \nஅபாயம் : இமாலய பனிப்பாளங்கள் உருகுவது இரண்டு மடங்காக உயர்வு \nஇந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை \n கோவையில் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம்\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்��ம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nஅதானியின் இரும்புத் தாது சுரங்கத்தை தடுத்து நிறுத்திய சட்டிஸ்கர் பழங்குடிகள் \nஇந்தி : இந்தியாவை ஒன்றுபடுத்துமா \nஆரிய வருகைக்கு முன் இந்தியாவின் நிலை என்ன \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nகேள்வி பதில் : தரகு முதலாளித்துவம் – கம்யூனிசம் – தமிழ்த் தேசியம் –…\nகேள்வி பதில் : ஜீவகாருண்யம் – சீமானின் தமிழ்த் தேசியம் \nதோழர் பெ.மணியரசன் அவர்களின் பொய்யும் புளுகும் … | பொ.வேல்சாமி\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு சட்டத் தீர்வுகள்\nசிரிப்பு , மகிழ்ச்சிக் கடவுளை அடிக்கடி பாடங்களுக்கு அழைக்க வேண்டும் \nஅர்ஜுன் ரெட்டி போல ஒருவருடன் வாழ நேர்ந்தால் எப்படி இருக்கும் \nஆமாம் இன்றைக்கு யார் கும்மாளம் போடப் போகிறார்கள் \nதமிழ்நாடு வெதர்மேன் : சென்னையில் இன்றும் மழைக்கு வாய்ப்பு \nதமிழ்நாட்டுல இந்தி கஷ்டம்தான் | மக்கள் கருத்து | காணொளி\nகோவிலுக்குள் நுழைய முயன்ற தலித் சிறுவனை கட்டிவைத்து அடித்த காவிக் கும்பல் \nமதச் சார்பின்மைக்கு முன்னோடியாய் மேற்கு வங்கக் கல்லூரிகள் \nபாஜக எம்.எல்.ஏ-வுக்கு சொந்தமான பள்ளியில் பஜ்ரங் தள் ஆயுதப் பயிற்சி \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nபுதிய கல்வி கொள்கையை எதிர்த்து மதுரையில் ஆர்ப்பாட்டம் \n” கேசு ட்ரையலுக்கு வரும்போது ஆதாரம் காட்டணும். அப்ப வச்சிக்கிறேன் உங்களுக்கு.. ” |…\nபுதிய கல்விக் கொள்கையை நிராகரிப்போம் ஜூன் – 20 தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் \nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nகாவிரி ஆணையம் : கர்நாடகாவின் ��ைத்தடியா \nஇந்திய நாடு அடி(மை) மாடு புதிய ஜனநாயகம் ஜூன் 2019\nஇத்தாலியில் தேசிய பாசிஸ்டு கட்சி தோன்றிய வரலாறு \nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nவிண்வெளியை வலம் வரக் காத்திருக்கும் மோடி | கருத்துப்படம்\nஉலகப் பொருளாதாரம் : பொது அறிவு வினாடி வினா – 20\nகை கால் நல்லா இருக்கும்போதே எங்களைக் கூட்டிட்டு போயிடு… பிச்சை எடுக்க வச்சிடாத..\nமுகப்பு அரசியல் ஊடகம் JNU மாணவர் போராட்டம் : தோழர் மருதையன் கட்டுரை\nJNU மாணவர் போராட்டம் : தோழர் மருதையன் கட்டுரை\nஜே.என்.யு. மாணவர் போராட்டம்: பார்ப்பன பாசிசத்துக்குப் பதிலடி\nஜவகர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரத்தில் இப்படியொரு பதிலடி கிடைக்கும் என்று ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பல் எதிர்பார்க்கவில்லை. நாடு முழுவதுமுள்ள உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர்கள், ஆசிரியர்கள், சர்வதேசப் பல்கலைக்கழகங்களின் மாணவர்கள், அறிவுத்துறையினர், பத்திரிகையாளர்கள் ஆகியோரில் தொடங்கி எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் அனைவரிடமிருந்தும் சீறி வரும் கண்டனங்களால் தனிமைப்பட்டிருக்கிறது மோடி அரசு.\nஜே.என்.யு. பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஏ.பி.வி.பி. சங்கத்தின் நிர்வாகிகளே மோடி அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து வெளியேறியிருக்கின்றனர். தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு பா.ஜ.க.-வினர் மேற்கொள்ளும் முயற்சிகள், அவர்களுக்கே புதிய சிக்கல்களை உருவாக்கி, உடும்பு வேண்டாம், கையை விடு” என்ற நிலைக்கு அவர்களைத் தள்ளியிருக்கின்றன.\nஜே.என்.யு. மாணவர் போராட்டம்: பார்ப்பன பாசிச கொழுப்புக்கு செருப்படி\nமோடி என்ற பாசிசக் கோமாளியின் மீது பந்தயம் கட்டியது முட்டாள்தனமோ” என்று ஆளும் வர்க்கமே சிந்திக்கும் அளவுக்கு இந்த ஆட்சி சந்தி சிரித்துவிட்டது. மதவெறி அரசியல் மூலம் வாக்குகளைப் பெற முடியாது என்பதால், சப் கா சாத், சப் கா விகாஸ்” (அனைவருடனும் முன்னேற்றம், அனைவருக்குமான முன்னேற்றம்) என்றெல்லாம் மோசடி செய்து மக்களை நம்ப வைத்த மோடி மஸ்தானால் வாக்களித்த எதையும் வரவழைக்க முடியவில்லை.\nபொருளாதாரம், வேலைவாய்ப்பு, உள்நாட்டு உற்பத்தி உள்ளிட்ட அனைத்திலும் தோல்வி. மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்டு அப் இந்தியா என்று புதுப்புது படங்களுக்கு��் பூசை போடப்படுகிறதேயொழிய, ஒரு படமும் ரிலீஸ் ஆகவில்லை. ஒற்றைச்சாளர முறை, நான் தான் அனைத்தையும் முடிவு செய்வேன்” என்பன போன்ற சவடால்களால், இந்த அரசுக் கட்டமைவுக்கு அப்பாற்பட்ட மாபெரும் சக்தி போலத் தன்னைக் காட்டிக் கொண்ட மோடியை நம்பிய பன்னாட்டு, இந்நாட்டு பெரு முதலாளிகள் ஏமாந்து விட்டார்கள்.\nஜவஹர்லால் நேரு பல்கலைகழக ஆசிரியர்கள், தமது மாணவர்கள் மீது ஏவிவிடப்பட்டுள்ள அரசு பயங்கரவாதத்தை கண்டித்து துணைவேந்தர் அலுவலகம்\nமுதலாளிகளின் நிலை இதுவென்றால், மக்களைப் பற்றிச் சொல்லத் தேவையே இல்லை. அப்பட்டமான மக்கள் விரோதக் கொள்கைகளால் குறுகிய காலத்தில் எல்லாத் தரப்பு மக்களின் வெறுப்பையும் ஈட்டியிருக்கிறார் திருவாளர் மோடி. நான் விவசாயிகளின் எதிரி இல்லை, நான் தலித் மக்களின் எதிரி இல்லை, நான் கார்ப்பரேட் கையாள் இல்லை” என்று ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டிற்குள் மக்களுக்குத் தன்னிலை விளக்கம் அளிக்கும் நிலைக்கு ஆளான கேடுகெட்ட ஒரு பிரதமரை மக்கள் முதன்முறையாகப் பார்க்கிறார்கள். சுவச் பாரத், யோகாசனம், மன் கி பாத்” போன்ற சுயவிளம்பர கேலிக்கூத்துகள் அறிமுகப்படுத்தப்பட்ட வேகத்தில் பல்லிளிக்கின்றன.\nதான் 56 அங்குல மார்பு கொண்ட ஆண்மகன் என்றும் மன்மோகன் சிங்கிடம் வாலாட்டுவதைப் போல பாகிஸ்தான் தன்னிடம் வாலாட்ட முடியாதென்றும் தேர்தல் பிரச்சாரத்தில் வெறியூட்டிய மோடி, நவாஸ் ஷெரிபைச் சந்தித்து விருந்துண்டு திரும்பிய சூட்டில், பதான்கோட்டில் தாக்குதல் நடக்கிறது. 56 அங்குல மோடி பிரதமரான பின்னர்தான் பாக். இராணுவம் 52 முறை எல்லை தாண்டி வந்திருக்கிறது” என்று மோடியைக் கேலி செய்கிறது ஆம் ஆத்மி கட்சி. எதிரில் இருப்பவர்கள் பேச மாட்டார்கள் என்ற உத்திரவாதம் இருக்கும் மேடைகளிலெல்லாம் பொளந்து கட்டும் மோடி, பத்திரிகையாளர்களையும் நாடாளுமன்றத்தையும் கண்டு நடுங்குகிறார்.\nமொத்தத்தில், பொருத்தமான இயக்குநர் மட்டும் இருந்தால், மோடியைக் கதாநாயகனாக வைத்து சாப்ளினின் கிரேட் டிக்டேட்டர்” படத்தையொத்த ஒரு திரைப்படத்தை உருவாக்க முடியும்.\nஜே.என்.யு. மாணவர்கள் மீதான தாக்குதலையும், அதில் சங்கப் பரிவாரத்தினர் காட்டும் வெறித்தனத்தையும் கண்டு, மோடி அரசு மிகவும் வலிமையான நிலையில் இருந்து கொண்டு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கருதிவிடக் கூடாது. கல்வி நிறுவனங்கள் முதல் அரசு நிறுவனங்கள் வரையிலான அனைத்தையும் இந்துத்துவமயமாக்குவதும் சமூகத்தைப் பிளவுபடுத்துவதும்தான் மோடி அரசின் நோக்கம் என்ற போதிலும், தங்கள் தோல்வியை மறைக்கும் பொருட்டும், பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும் பொருட்டும், மென்மேலும் இத்தகைய நடவடிக்கைகளைச் சார்ந்திருக்கும் நிலைக்கு பாரதிய ஜனதா தள்ளப்பட்டிருக்கிறது என்பதையும் நாம் காணத்தவறக் கூடாது.\nகண்ணைய்யா குமாரை விடுதலை செய்யக் கோரி 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் திரண்டு டெல்லியில் நடத்திய பேரணீ\nஉ.பி.-யில் நாடாளுமன்ற நாற்காலிகளை வெல்வதற்கு லவ் ஜிகாத்” என்ற முஸ்லிம் எதிர்ப்புப் பொய்ப் பிரச்சாரத்தையும், முசாஃபர்நகர் கலவரத்தையும் பயன்படுத்தினர். லவ் ஜிகாத் என்பதே சங்கப் பரிவாரம் திட்டமிட்டு நடத்திய நாடகம் என்பது பின்னர் அம்பலமானது. மாட்டுக் கறியை வைத்து தூண்டப்பட்ட மதவெறி பல முஸ்லிம்களின் உயிரைக் காவு கொண்டது. பின்னர் அக்லக் வீட்டில் இருந்தது ஆட்டுக்கறிதான் என்று அம்பலமானது. இந்து என்ற துருப்புச்சீட்டு செல்லாது என பிகார் தேர்தல் காட்டியது.\nஅரசியல் சார்பற்றவர்கள் என்று கருதப்படும் இலக்கியவாதிகள், அறிவுத்துறையினர், அறிவியலாளர்கள் என சுமார் 400- க்கும் மேற்பட்டவர்கள் தமது விருதுகளைத் திருப்பிக் கொடுத்தனர். சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன. உள்நாட்டில் மட்டுமின்றி, சர்வதேச அளவில் சிரிப்பாய்ச் சிரித்துத் தனிமைப்பட்ட பின்னரும், தங்களது நடவடிக்கைகளை சங்கப் பரிவாரத்தினர் நிறுத்திக் கொள்ளவில்லை. காரணம் அவர்களது பார்ப்பன வெறி என்பது மட்டுமல்ல, அரசியல்ரீதியில் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு வேறு வழி இல்லை.\nஅறிவியலுக்குப் புறம்பான மூட நம்பிக்கை களையும், மதவெறி, சாதிவெறி, தேசவெறி பிடித்த கருத்துக்களையும் ஆரோக்கியமான விவாதத்தின் மூலம் மற்றவர்களை ஏற்கச் செய்வது என்பது அவர்களுக்குச் சாத்தியமில்லை. அதனால்தான் வரலாற்று ஆய்வு மையம், பாடத்திட்டக் குழு, திரைப்படக் கல்லூரி, உயர்கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமது ஆட்களைத் திணிக்கிறார்கள். இந்துத்துவ பாசிசத்தைக் கேள்விக்குள்ளாக்கும் நபர்களை வெளியேற்றுகிறார்கள், தாக்குகிறார்கள், கொலை செய்கிறார்கள். தபோல்கர் முதல் வெமுலா வரையிலானோரின் படுகொலைகள் இந்த ரகத்தைச் சேர்ந்தவையே.\nஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார்\nதுணை தலைவர் ஷெஹ்லா ரஷித்\nபொதுச் செயலாளர் ராம நாகா\nஐ.ஐ.டி. சென்னையில் அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்ட விவகாரத்தை எடுத்துக் கொள்வோம். ஐ.ஐ.டி. சென்னை என்பது ஒரு பார்ப்பனக் கோட்டை. இந்துத்துவ சார்பு அமைப்புகள்தான் அங்கே எண்ணிக்கையில் அதிகம். பெரியார்-அம்பேத்கர் வாசகர் வட்டத்தைச் சேர்ந்தவர்கள் அதில் மிகச் சிறுபான்மையினர். எனினும், இந்துத்துவத்தையும் மோடி அரசின் கொள்கைகளையும் அம்பலப்படுத்தி அவர்கள் நடத்திய கூட்டங்களைப் பார்ப்பனக் கும்பலால் கருத்துரீதியாக எதிர்கொண்டு முறியடிக்க இயலவில்லை. காரணம், கருத்துரீதியாக அவர்கள் தரப்பில் நியாயம் இல்லை. அவ்வாறு கருத்துப் போராட்டம் நடத்தும் ஜனநாயக வழி முறையில் அவர்களுக்கு நம்பிக்கையும் இல்லை. எனவேதான் ஸ்மிருதி இரானிக்கு மொட்டைக் கடிதம் போட்டு நடவடிக்கை எடுக்க வைத்தார்கள்.\nமற்றவர்களுக்குக் கல்வியை மறுத்ததன் மூலம் தமது அறிவின் மேன்மையை நிலைநாட்டிக் கொண்ட பார்ப்பனர்கள்” என்று இந்தியாவைப் பற்றிய ஆய்வில் குறிப்பிடுவார் கார்ல் மார்க்ஸ். அது ஐ.ஐ.டி. பார்ப்பனர்களுக்கும் பொருந்தும். மற்றவர்கள் பேச அனுமதிக்கப்படாத, எதிர்க்கேள்விகள் எழுப்பப்படாத மேடைகளில் சண்டப்பிரசண்டம் செய்யும் மோடிக்கும் பொருந்தும்.\nரோகித் வெமுலா விசயத்தில் நடந்ததென்ன சென்னை ஐ.ஐ.டி.-யைப் போலவே ஐதராபாத் பல்கலைக்கழகமும் பார்ப்பன, ஆதிக்க சாதியினரைப் பெரும்பான்மையாக கொண்ட இடம்தான். முசாஃபர்நகர் பாக்கி ஹை” என்ற ஆவணப்படத்தையோ, யாகுப் மேமன் தூக்கிலிடப்பட்டதைக் கண்டிக்கும் அம்பேத்கர் மாணவர் அமைப்பின் கருத்தையோ பார்ப்பனக் கும்பல் தனது வாதத்திறமை மூலம் எதிர் கொள்ளவில்லை. மாறாக, தமது அதிகாரத்தின் துணை கொண்டு ரோகித் வெமுலாவைக் கொன்றார்கள். தற்போது ஜவகர்லால் நேரு பல் கலைக்கழகத்தில் நடந்து கொண்டிருப்பது இவற்றின் தொடர்ச்சி.\nஜே.என்.யு. என்பது 1969-இல் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம். அறிவுத்துறையினரை நிறுவனமயமாக்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்�� மற்ற உயர்கல்வி நிறுவனங்களைப் போன்றதுதான் இதுவும் என்றாலும், மற்ற உயர்கல்வி நிறுவனங்களில் இல்லாத அளவிலான கருத்துச் சுதந்திரமும் விவாத சுதந்திரமும் அங்கே அனுமதிக்கப்பட்டிருப்பதும், இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலிருந்துமான மாணவர்களைத் திட்டமிட்டே சேர்க்கின்ற ஒரு நிறுவனமாக இருப்பதும் இதன் தனித்தன்மைகள். அது மட்டுமல்ல, மாணவர் சங்கத்தினருக்கு மற்ற பல்கலைக் கழகங்களில் இல்லாத பல உரிமைகளும் நிர்வாகத்தில் பங்கும் உள்ளது.\n”நான் விவசாயிகளின் எதிரி இல்லை, நான் தலித் மக்களின் எதிரி இல்லை, நான் கார்ப்பரேட் கையாள் இல்லை” என்று ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டிற்குள் மக்களுக்குத் தன்னிலை விளக்கம் அளிக்கும் நிலைக்கு ஆளான கேடுகெட்ட ஒரு பிரதமரை மக்கள் முதன்முறையாகப் பார்க்கிறார்கள். ”\nஆண்டுதோறும் அங்கே மாணவர் சங்கத் தேர்தல் முறையாக நடக்கிறது என்ற போதிலும், அதில் ஆர்.எஸ்.எஸ். சார்பு ஏ.பி.வி.பி. அமைப்பு வெற்றி பெற முடிந்ததில்லை. பாரதிய ஜனதா தோன்றுவதற்கு முன்னர் டெல்லியில் ஜனசங்கம் செல்வாக்கு செலுத்திய காலத்திலும், வட இந்தியா முழுவதும் இந்து மதவெறிக்கு ஆட்படுத்தப்பட்ட அயோத்தி கலவர காலத்திலும், மத்தியில் வாஜ்பாயி ஆட்சி செலுத்திய காலத்திலும், தற்போது மோடி வெற்றி பெற்றிருக்கும் இந்தக் காலத்திலும், அதாவது எந்தக் காலத்திலும் காவிக்கோமாளிகள் அங்கே வெற்றி பெற்றதில்லை.\nதங்களுடைய மதவெறிக் கருத்துக்களை பல்கலைக்கழக வளாகத்தினுள் பிரச்சாரம் செய்ய அவர்களுக்கு முழு சுதந்திரம் இருந்த போதிலும், இந்துத்துவக் கருத்துகள் அங்கே செல்வாக்கு பெற முடிந்ததில்லை. அதேபோல, முஸ்லிம் மாணவர்கள் அங்கே கணிசமாக இருந்தபோதிலும் அவர்கள் இசுலாமிய மாணவர் அமைப்பில் சேருவதில்லை. அறிவியல் கண்ணோட்டமும் ஜனநாயக விழுமியங்களும் செல்வாக்கு செலுத்தும் இடங்களில் ஆர்.எஸ்.எஸ். மட்டுமல்ல, எந்த மதவாத அமைப்பும் காலூன்ற இயலாது என்பதற்கு ஜே.என்.யு. ஒரு எடுத்துக்காட்டு.\nபல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக்கள் பிளாஸ்டிக் சர்ஜரியைக் கண்டுபிடித்து விட்டனர் என்பதற்கு விநாயகரே சான்று என்று பேசும் அறிவாளியை பிரதமராக வைத்திருக்கும் கட்சி, ரோமில்லா தாபர் போன்ற வரலாற்று ஆய்வாளர்களிடம் பயின்ற மாணவர்களைத் தன் பக்கம் எப்படி ஈர்��்க முடியும் அவசரநிலைக் காலத்தில் இந்திராவை உள்ளே வராதே என்று தடுத்து நிறுத்திய பாரம்பரியம் கொண்ட மாணவர்களை, சீக்கியர் படுகொலையின்போது சீக்கிய மக்களை வளாகத்தினுள் அடைக்கலம் தந்து பாதுகாத்த மாணவர்களை, பாபர் மசூதி இடிப்பை எதிர்த்துக் குரல் கொடுத்த மாணவர்களை சங்கப் பரிவாரம் எப்படித் தன் பக்கம் ஈர்க்க முடியும் அவசரநிலைக் காலத்தில் இந்திராவை உள்ளே வராதே என்று தடுத்து நிறுத்திய பாரம்பரியம் கொண்ட மாணவர்களை, சீக்கியர் படுகொலையின்போது சீக்கிய மக்களை வளாகத்தினுள் அடைக்கலம் தந்து பாதுகாத்த மாணவர்களை, பாபர் மசூதி இடிப்பை எதிர்த்துக் குரல் கொடுத்த மாணவர்களை சங்கப் பரிவாரம் எப்படித் தன் பக்கம் ஈர்க்க முடியும் முடியாது என்பது பா.ஜ.க.வினருக்கும் தெரியும்.\nஜே.என்.யு.வில் பயின்று வெளியே வருபவர்கள் அதிகார வர்க்கம் முதல் ஊடகங்கள் வரை பல்வேறு இடங்களிலும் பொறுப்புகளிலும் அமர்ந்திருப்பதும், ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பலால் கட்டோடு வெறுக்கப்படும் மதச் சார்பின்மை, கடவுள் மறுப்பு, கலப்பு பொருளாதாரம், ஜனநாயகம்” என்பன போன்ற கோட்பாடுகளின் செல்வாக்கிற்கு ஆட்பட்டவர்களாகவும் இருப்பதும், இந்தப் பல்கலைக்கழகம் தலைநகரமான டில்லியிலேயே இருப்பதும் பார்ப்பனப் பாசிசக் கும்பலுக்கு சகிக்க முடியாததாக உள்ளது.\nஆர்.எஸ்.எஸ். இந்து தேசியத்தை மறுத்து நிற்கும் மாணவர்களை வன்மத்தோடு வேட்டையாடும் தாக்குதலில் தளபதியாகச் செயல்படும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மனித வளத்துறை மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி மற்றும் டெல்லி போலீசு ஆணையர் பாஸி.\nஎனவே, பாபர் மசூதியை இடித்ததைப் போல, ஜே.என்.யு. வை மூடுவது என்பதுதான் அவர்களது நோக்கம். அந்த இலக்கை நோக்கியதுதான் மாணவர்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் இந்தத் தாக்குதல்.\nஜே.என்.யு.வில் சில மாணவர்கள் அப்சல் குருவுக்கு நினைவுநாள் கடைப்பிடித்ததாகவும், அதில் இந்தியாவைத் துண்டு துண்டாக்குவோம், பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டதாகவும், இத்தகைய தேசவிரோத நடவடிக்கைகள் உள்ளே நடந்ததற்கு வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகவும் சொல்லி சில வீடியோ காட்சிகளை ஜீ டிவி” என்ற ஆங்கிலத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. பிறகு அதே வீடியோவை, டைம்ஸ் நௌ’’, நியூஸ் எக்ஸ்” போன்ற ஆங்கிலத் தொலைக்காட்சிகளும் இவர்களைச் சார்ந்த இந்தி தொலைக்காட்சிகளும் தொடர்ச்சியாகக் காட்டி, ஜே.என்.யு. மாணவர்கள் அனைவரும் தேசவிரோதிகள் என்பதைப் போன்றதொரு பொதுக்கருத்தை திட்டமிட்டே உருவாக்கின.\nபல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக்கள் பிளாஸ்டிக் சர்ஜரியைக் கண்டுபிடித்து விட்டனர் என்பதற்கு விநாயகரே சான்று என்று பேசும் அறிவாளியை பிரதமராக வைத்திருக்கும் கட்சி, ரோமில்லா தாபர் போன்ற வரலாற்று ஆய்வாளர்களிடம் பயின்ற மாணவர்களைத் தன் பக்கம் எப்படி ஈர்க்க முடியும்\nஉள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜே.என்.யு. மாணவர்களுக்கு டிவிட்டர் மூலமாக லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார். அவர் பேசி முடிப்பதற்குள் அந்த டிவிட்டர் கணக்கே போலியானதென்று அம்பலமானது. இருப்பினும் ஜே.என்.யு. வளாகத்துக்குள் போலீசு நுழைந்தது; விடுதிகளுக்குள் புகுந்து சோதனை போட்டது. குறிப்பிட்ட சில மாணவர்களின் பட்டியலை வைத்துக்கொண்டு அவர்களைத் தேடியது. கன்னையா குமாரைக் கைது செய்தது. கன்னையா குமார் மட்டுமின்றி, டெல்லி பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர் கிலானியும் அப்சல் குரு நினைவு நாளை ஒட்டிப் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியதற்காக தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். அடுத்த சில நாட்களுக்குள்ளேயே ஆர்.எஸ்.எஸ். அரங்கேற்றிய மோசடி நாடகம் அம்பலமாகத் தொடங்கிவிட்டது.\nஅப்சல் குரு நினைவு நாள் கூட்டம் என்பது தற்போது முதன் முறையாக நடப்பது அல்ல. கடந்த 3 ஆண்டுகளாக ஜே.என்.யு.வில் மட்டுமல்ல, டில்லியிலும் நடந்து வருகிறது. நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்தில் அப்சல் குரு மீது போடப்பட்டது பொய்வழக்கு என்ற குற்றச்சாட்டில் தொடங்கி அந்த தீர்ப்பே அநீதியானது என்பது வரையிலான விமரிசனங்களை இப்போது நாம் விவரிக்கப் போவதில்லை. ஜே.என்.யு.வில் முறையாக அனுமதி பெற்று நடைபெறவிருந்த அப்சல் குரு நினைவு நாள் கூட்டத்திற்கு, ஏ.பி.வி.பி. தூண்டுதலின் பேரில் பல்கலைக்கழக நிர்வாகம் கடைசி நேரத்தில் தடை விதித்தது. தடையைக் கண்டித்துப் பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளேயே நடத்தப்பட்ட பேரணியின் மீது ஏ.பி.வி.பி. காலிகள் தாக்குதல் தொடுத்து ஆத்திரமூட்டியிருக்கின்றனர். ஆத்திரமடைந்த காஷ்மீர் மாணவர்கள் எதிர் முழக்கம் எழுப்பியிருக்கின்றனர்.\nஇதையெல்லாம் ஏ.பி.வி.பி.யினர் முன்கூட்டியே திட்டமிட்டிருக்கிறார்கள் என்பதும், ஜீ தொலைக்காட்சியினரையும் அழைத்து வந்து படம் பிடித்திருக்கிறார்கள் என்பதும் பின்னர் தெரியவந்திருக்கிறது. அது மட்டுமல்ல; ஏ.பி.வி.பி. யினரின் ரவுடித்தனத்தைக் கண்டித்து பிப்ரவரி 11-ஆம் தேதியன்று ஜே.என்.யு. மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தையும் இவர்கள் படம் பிடித்திருக்கின்றனர். கன்னையா குமாரின் ஆர்ப்பாட்ட வீடியோவில், பாகிஸ்தான் வாழ்க, இந்தியாவைத் துண்டாக்குவோம்” என்பன போன்ற முழக்கங்களை ஒட்ட வைத்து தயாரிக்கப்பட்ட மோசடி வீடியோவைத்தான் ஜீ டிவி, டைம்ஸ் நௌ உள்ளிட்ட தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியிருக்கின்றன.\nஇந்த மோசடியை இந்தியா டுடே தொலைக்காட்சி ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்திய பின்னரும், வெட்கமே இல்லாமல் மோடி அரசு மாணவர்கள் மீதான தனது தாக்குதலை தொடர்ந்தது. நாத்திகரும் இடதுசாரிக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவருமான உமர் காலித் என்ற மாணவருக்கு ஜெய்ஷ்-இ-முகம்மது” என்ற இசுலாமியத் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும் அவரும் ராம் நாகா, அநிர்பன் போன்ற சில மாணவர்களும் தலைமறைவாகி விட்டதாகவும் வதந்தியைப் பரப்பியது. இவற்றை மறுதலித்து உமர், அநிர்பன் ஆகிய மாணவர்கள் தாமாக முன்வந்து கைதாகினர்.\nமோடி அரசின் எல்லாப் பொய்களும் உடனுக்குடன் அம்பலமானது மட்டுமல்ல, வேண்டுமென்றே இந்தப் பொய்களைப் பரப்பி, ஜே.என்.யு. மாணவர்களுக்கெதிரான பொதுக்கருத்தை உருவாக்கிய தொலைக்காட்சி சானல்களும் சேர்ந்து அம்பலமாகின. ஜீ டிவி பத்திரிகையாளர் விசுவ தீபக் இதனை எதிர்த்து அறிக்கை விட்டு தனது வேலையை ராஜினாமா செய்தார். இந்து வெறி மோடி அரசுக்கு கைக்கூலி வேலை செய்த அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்டோரை சக பத்திரிகையாளர்கள் (மரபை மீறி) முதன் முறையாகப் பெயர் சொல்லி அம்பலப்படுத்தினர். நானும் தேசத்துரோகி’’தான் என்று கட்டுரை எழுதினார் பிரபல பத்திரைகையாளர் ராஜ்தீப் சர் தேசாய். மொத்தத்தில் மோடி அரசுடன் சேர்ந்து அதற்குத் துணை போன ஊடகங்களும் அம்மணமாகின.\nஆட்டுக்கறியை மாட்டுக்கறி என்று கூறி தாத்ரியில் அக்லக் என்ற முதியவரைக் கொலை செய்தது போல, லவ் ஜிகாத் என்று பொய் பிரச்சாரம் செய்து உ.பி.யில் கலவரத்தை தூண்டியது போல, மாலேகானில் குண்டு வைத்து விட்டு இசுலாமியர்கள் மீது பழி போட்டதைப் போல, நள்ளிரவில் பாபர் மசூதிக்குள் ராமன் சிலையைத் கொண்டு வந்து வைத்ததைப் போல – ஜே.என்.யு. விவகாரமும் ஒரு திருட்டுத்தனம்தான் என்பது முற்று முழுதாக அம்பலமாகிவிட்டது.\nஜே.என்.யு மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து மார்ச் 3, 2016 அன்று சென்னை – வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் ஆர்ப்பாட்டம்.\nகையும் களவுமாகப் பிடிபட்ட கிரிமினல்களுக்கு வீராவேசமாகப் பேசுவது ஒன்றுதானே தற்காப்பு நாடாளுமன்றத்தில் சாமியாடினார் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி. அவரது பேச்சின் வீடியோவை வெளியிட்டு, சத்யமேவ ஜெயதே” என்று டிவிட்டரில் அதனைப் பாராட்டியிருந்தார் மோடி. ஆனால், இரானி பேசியவை அனைத்தும் அசத்தியம்” என்பதை ரோகித் வெமுலாவின் தாயார் முதல் இரானி மேற்கோள் காட்டிப் பேசிய அனைவரும் அடுத்த நாளே அம்பலப்படுத்தினர்.\n‘ஆதாரபூர்வமாக’ ஜே.என்.யு.வை அம்பலப்படுத்த முயன்ற ராஜஸ்தான் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஞானதேவ், இரவு 8 மணிக்கு மேல் ஜே.என்.யு.-வில் மாணவ, மாணவிகள் நிர்வாண நடனம் ஆடுவதாகவும், 50,000 எலும்புகள், 3,000 ஆணுறைகள், 10,000 சிகரெட் துண்டுகள் அன்றாடம் குப்பையில் வீசப்படுவதாகவும் புள்ளி விவரங்களை வெளியிட்டார். பார்ப்பன பாசிஸ்டுகளின் ‘அறிவுத்திறன்’ கண்டு உலகமே வயிறு வலிக்கச் சிரித்தது.\nமொத்தத்தில் ‘புனிதம்’ என்றும் ‘விவாதத்துக்கு அப்பாற்பட்டது’ என்றும் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்த அனைத்து விசயங்களையும், புரட்டி எடுப்பதற்கான வாய்ப்பைத் தமது சொந்த நடவடிக்கைகளின் மூலம் அனைவருக்கும் வழங்கியிருக்கிறது பார்ப்பன பாசிசக் கும்பல்.\nஅரசியல் சட்டம், ஒருமைப்பாடு , தேசபக்தி, நீதிமன்றத் தீர்ப்பு போன்ற விவகாரங்களில் இதுநாள் வரை எச்சரிக்கையாக சட்ட வரம்புக்குள் நின்று பேசிக்கொண்டிருந்த அறிவுத்துறையினரும் இந்துவெறி அரசியலுக்குப் பயந்து அடக்கி வாசித்துக் கொண்டிருந்த எதிர்க்கட்சிகளும் தமது வரம்பைத் தாண்டி வந்து பார்ப்பன பாசிசத்தை விமரிசிக்கின்றனர்.\n‘தேசியம்’ என்ற சொல்லுக்குள் இந்து தேசியத்தை ஒளித்து வைத்துக் கொண்டு, மாணவர்களை ‘தேசத் துரோகிகள்’ என்று மிரட்டியது ஆர்.எஸ்.எஸ். எது தேசம், எது தேசத்துரோகம்”, தேசியத்தை வரை யறுப்பதற்கு நீ யார்”, தேசியத்தை வரை யறுப்பதற்கு நீ யார் என்று பல கோணங்களில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.\nமகிஷாசுரனுக்கு நினைவுநாள் கொண்டாடு கிறார்கள் ஜே.என்.யு. மாணவர்கள்” என்ற ஸ்மிருதி இரானியின் குற்றச்சாட்டுக்கு, ஆம், அப்படித்தான் கொண்டாடுவோம். மகிஷாசுரன் மட்டுமல்ல, இராவணனுக்கும் மகாபலிக்கும் கொண்டாடுவோம். இது அசுர மரபு” என்று பல முனைகளிலிருந்து பதிலடி வருகிறது.\nமுன்னாள் இராணுவ அதிகாரிகளை வைத்து மாணவர்களுக்கு எதிராக தேசபக்தக் கூச்சல் எழுப்புகிறது சங்கப் பரிவாரம். தேசபக்திக்கு ராணுவம்தான் அத்தாரிட்டியா, இந்த நாட்டின் விவசாயி, தொழிலாளி, மாணவர்கள் போன்ற நாங்களெல்லாம் தேசமில்லையா” என்று திருப்பியடிக்கிறார்கள் மாணவர்கள்.\nஉச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை விமரிசிப்பதும் அரசியல் சட்டத்தை விமரிசிப்பதும் எப்படி தேசத்துரோகமாகும் ஏன் விமரிசிக்கக் கூடாது” திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்து நாடாளுமன்றத்திலேயே அண்ணாதுரை பேசவில்லையா”, காஷ்மீருக்கு விடுதலை என்ற கருத்தை முன்வைப்பது எப்படித் தவறாகும்”, காஷ்மீருக்கு விடுதலை என்ற கருத்தை முன்வைப்பது எப்படித் தவறாகும்” என்பன போன்ற கேள்விகள் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி விவாதங்களிலும் இன்று எழுப்பப்படுகின்றன.\nஇந்து மதவாத, தேசியப் பூச்சாண்டிகளைத் தாக்கி தகர்ப்பதற்கான வாசலை எதிரிகளே திறந்து விட்டிருக்கின்றனர். தேசியம், ஒருமைப்பாடு, முதலாளித்துவ கருத்து சுதந்திரம், ஜனநாயகம், சுதந்திரமான ஊடகங்கள், சட்டத்தின் ஆட்சி” போன்ற கருத்துகள் அனைத்தையும் பாட்டாளி வர்க்க அரசியல் பார்வையிலிருந்து தெளிவுபடுத்தவும், அம்பலப்படுத்துவதற்குமான வாய்ப்பை எதிரிகளே வழங்கியிருக்கின்றனர்.\nஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான பார்ப்பன பாசிசத்தின் தாக்குதலைக் கண்டித்து நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்களைத் திரட்டிப் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சென்னையில் நடத்திய பெருந்திரள் ஆர்ப்பாட்டம்.\nஜே.என்.யு. வளாகத்தில் நிலவும் கருத்து சுதந்திரம் உள்ளிட்ட உரிமைகள் காரணமாக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஏற்பட்டிருக்கக்கூடிய ஜனநாயக மயக்கத்தை அந்தப் பல்கலைக்கழகத்தின் க��வைத் தட்டும் பாசிசக் காட்டுமிராண்டிகள் கலைத்து விட்டனர். காஷ்மீர், மணிப்பூர், சட்டிஸ்கரிலிருந்து உங்களைப் பிரித்துப் பாதுகாக்கின்ற சுவர் ஏதும் இல்லை” என்ற உண்மையை பாசிஸ்டுகள் அவர்களுக்கு உணர்த்துகின்றனர்.\nஜே.என்.யு. அராஜகம் நீதிமன்றத்தின் மீதான அறிவுத்துறையினரின் மயக்கத்தையும் கலைத்து விட்டது. நீதிமன்ற வளாகத்துக்குள்ளும், நீதிமன்றத்துக்குள்ளும் கன்னையா குமார் தாக்கப்பட்டார். உச்சநீதி மன்ற எச்சரிக்கைக்குப் பின்னரும் மீண்டும் கன்னையா தாக்கப்பட்டார். உச்சநீதி மன்றம் அனுப்பிய மூத்த வழக்கறிஞர் குழு தாக்கப்பட்டது. தாக்கிய ரவுடி வக்கீல்கள் வெற்றி ஊர்வலம் நடத்தினர். நாங்கள்தான் தாக்கினோம்” என்று வீடியோவில் பேட்டி கொடுத்தனர். இவ்வழக்கு விசாரிக்கப்படும்போது உச்சநீதி மன்றத்துக்குள்ளேயே காவி வக்கீல்கள் கலகக் குரல் எழுப்பினர்.\nஇத்தனைக்குப் பிறகும், தனது அதிகாரம் செல்லுபடியாகாத கிழட்டு நாட்டாமையைப் போல” அமர்ந்திருக்கிறது உச்சநீதி மன்றம். சர்தார்ஜி ஜோக்குகளைத் தடை செய்வது குறித்த பொதுநல வழக்கை உடனே விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது உச்சநீதி மன்றம். ஆனால், நீதித்துறையையே அச்சுறுத்தும் இந்த நடவடிக்கைகள், சர்தார்ஜி விவகாரத்தை விட முக்கியமானவை என்று நீதிபதிகளுக்குப் புரியவில்லை போலும்” என்று மூத்த வழக்கறிஞர்கள் வெளிப்படையாக நீதி பதிகளை விமரிசிக்கிறார்கள்.\nபொதுக்கருத்தின் நிர்ப்பந்தம் காரணமாக டில்லி உயர்நீதி மன்றம் கன்னையாவுக்கு நிபந்தனைப் பிணை வழங்கியுள்ள போதிலும், தேச பக்தி, கருத்து சுதந்திரம் போன்றவை பற்றி அத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள் பார்ப்பன பாசிசத்தின் கருத்துகளை அடியொற்றி இருக்கின்றன. மொத்தத்தில், அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் பார்ப்பன பாசிஸ்டுகள், தங்களை அம்பலப்படுத்திக் கொள்ளும் போக்கில், இந்த கட்டமைப்பின் எல்லா உறுப்புகளையும் அம்பலப்படுத்தி வருகிறார்கள்.\nஅத்வானி, ஜோஷி உள்ளிட்ட அனைவரையும் வீழ்த்தி மோடி பிரதமர் நாற்காலியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த தருணத்தில், ‘காரவன்’ என்ற இணைய இதழ் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. குஜராத்தைச் சேர்ந்த சங்கப் பரிவாரத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டதாக அக்���ட்டுரை கூறுகிறது. நாங்கள் என்ன செய்வது, சிவலிங்கத்தின் தலையில் உட்கார்ந்து விட்டது இந்தத் தேள். கையால் எடுத்துப் போடவும் முடியாது. செருப்பால் அடிக்கவும் முடியாது” என்றாராம் அந்த முதியவர்.\nஅடிபடுவதற்கு வாட்டமான இடத்தில் இருக் கிறது தேள். நமக்கென்ன தயக்கம், செருப்பை எடுப்பதற்கு\nபுதிய ஜனநாயகம் மார்ச் 2016\nஅச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஆர்.எஸ்.எஸ். கூறும் இந்து ராஷ்டிரத்தின் இறுதி நோக்கம்தான் என்ன \nகௌரி லங்கேஷ் – தபோல்கர் கொலை வழக்கு : வழக்கறிஞர் உட்பட இருவர் கைது \nநூல் அறிமுகம் : பண்பாட்டுக் களத்தில் …\nஅடிபடுவதற்கு வாட்டமான இடத்தில் இருக் கிறது தேள். நமக்கென்ன தயக்கம், செருப்பை எடுப்பதற்கு\nவிவாதியுங்கள் பதிலை ரத்து செய்க\nஉங்கள் மறுமொழியை பதிவு செய்க\nஉங்கள் பெயரைப் பதிவு செய்க\nநீங்கள் பதிவு செய்தது தவறான மின்னஞ்சல் முகவரி\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்க\nபுதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 \nஇந்திய நாடு அடி(மை) மாடு \nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nஜார்க்கண்ட் : புதிய இந்தியாவில் மீண்டுமொரு கும்பல் வன்முறை \nஅபாயம் : இமாலய பனிப்பாளங்கள் உருகுவது இரண்டு மடங்காக உயர்வு \nகாவிரி ஆணையம் : கர்நாடகாவின் கைத்தடியா \nஇந்து தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இந்திய அரசு : அமெரிக்கா அறிக்கை \nவிண்வெளியை வலம் வரக் காத்திருக்கும் மோடி | கருத்துப்படம்\nதுப்புரவு தொழிலாளி செத்தால் ஜெயா அரசுக்கு கவலை இல்லை \nமணல் கொள்ளை: தமிழகத்தைக் கவ்வியிருக்கும் பயங்கரவாதம் \nஇந்து மக்கள் கட்சி எனும் கூலிப்படை – வீடியோ\nதலித்துக்களை உருவாக்கியது முசுலீம்கள் – ஆர்.எஸ்.எஸ்\nதி.மு.கவில் குஷ்புவா, குஷ்புவுக்கான தி.மு.கவா\nகாஷ்மீர்: அம்பலமானது இந்திய அரசின் இனப்படுகொலை\nமுன்னணி ஐ.டி நிறுவன ஊழியர்கள் பு.ஜ.தொ.மு – ஐ.டி தொழிற்சங்கத்தில் பொறுப்பேற்பு \nமனித இருப்பும் மனித அடையாளமும் – சி. சிவசேகரம்\nடிசம்பர் 6 – அடங்காத நினைவுகள்\nசச்சினின் ‘சீக்ரெட் ஆஃப் எனர்ஜி’ \nமெட்ரிக்குலேசன் பள்ளிகள் : மெக்காலேயின் வாரிசுகள் – 2\nபோதையும் தமிழனும் – சிறுமிகள் உரை\nவினவு தளத��தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/11233", "date_download": "2019-06-25T13:33:06Z", "digest": "sha1:FG2WAE3T653ZXFBVGM3HYOJNHKEGONSQ", "length": 15602, "nlines": 236, "source_domain": "www.arusuvai.com", "title": "சிங்கப்பூர், மலோசியா, இந்தோனெசியா பாகம் = 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசிங்கப்பூர், மலோசியா, இந்தோனெசியா பாகம் = 2\nசிங்கப்பூர், மலோசியா, இந்தோனெசியா பாகம் = 2. தோழிகளே இந்த தலைப்பு ரெம்பி வழிகிரது. அதனால் இங்கே தெடரலாம். ok வா.....\nதோழிகளே இந்த திரெடுல எல்லாரும் வந்து கலந்துக்குங்கப்பா......\nபுதுசு ஆரம்பிச்சாச்சு. வாங்க வங்க.\nஜெயா அண்ணி நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கிங்க.\nஜெயஸ்ரீ, ஸ்ரீதேவி, கவிசிவா,..... எல்லாரும் வங்கப்பா.\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nஹாய் பிரபா எப்படி இருக்கிங்க\nஜெயா அண்ணி நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கிங்க.\nசாப்டாச்சா. நீங்க எங்க இருக்கிங்க (தமிழ் நாட்டில்). உங்கல் தோழிக்கு செல்லுங்கள்.\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nஹாய் பிரபா நல்லா இருக்கோம் பா.நாங்க் சென்னையில் இருக்கோம் பா.இன்னும் சாப்பிடலப்பா.\nஜெயா அண்ணி நீங்க சென்னையில் எங்க இருக்கிங்க. உங்க குழந்தைங்க பெயர் என்ன. விருப்பம் இருந்தால் செல்லவும்.\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nஎன்ன பிரபா காலையிலேயே அருசுவை பக்கம் நலமா சிங்கப்பூர் கெட் டுகெதர் என்னாச்சு\nஅப்ப்புறம் இந்தோனெஷியா பற்றி கேட்டுருந்தீங்க.\nஇந்தோனெஷியான்னதும் பலருக்கும் நினைவுக்கு வருவது பாலி தீவுதான். சிங்கப்பூரிலிருந்து போய்வர குறைந்தது 4 அல்லது 5நாட்கள் வேண்டும்.டூர் பேக்கேஜில் போனால் செலவு கொஞ்சம் குறையும்.\nவார இறுதியில் இரண்டு நாட்கள் போய் சுற்றிப்பார்க்க அருமையான தேர்வு bintan island. பீச் ரிசார்ட்டுகளில் தங்கி மசாஜ்,ஸ்விம்மிங் என அருமையாக பொழுதை கழிக்கலாம்.மொழிப் பிரச்சினையும் இல்லை. நிறைய பேர் அரைகுறை ஆங்கிலமாவது பேசுவார்கள்.\nbintan island- ஐ விட செலவு குறைந்தது நாங்கள் இருக்கும் batam தீவு.ஆனால் மொழிப் பிரச்சினை அதிகம்.\nஷாப்பிங் செல்லும் போது கட்டாயம் ஒரு கால்குலேட்டர் அவசியம். விலையை சிங்கப்பூர் டாலரில் மாற்றி கணக்கிட தேவைப்படும்.பேரம் பேசவும் உதவும்.இன்றைய நிலைப்படி 1சிங்கப்ப்பூர் டாலர் 7300 இந்தோனேஷியன் ருப்பியா. பில்லில் இருக்கும் முட்டைகளைப் பார்த்தால் தலை சுற்றும் :-).\nஇன்னும் ஞாபகம் வரும் போது சொல்கிறேன்.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nகவிசிவா எப்படிபா இருக்கிங்க. உங்க தீவு பத்தி சென்னதுக்கு நன்றிபா. இதை என கணவர் பார்த்தால்தான் தெரியும். மொழி பிரச்சனை அங்ககு அதிகம் எனக் கூருவார் இருக்கிரார். 00 இந்த 2முட்டையை பார்த்த்துடு தலை சுற்ருகிரதுபா.... 1 டாலர்க்கு 7300 ருப்பியா மயக்கமே வருது.\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nஸ்ரீ ivf இன்னா என்னப்பா. அது எப்படி பன்னுவாங்க. யாருக்கு தெரிஞ்சால்லும் செல்லுங்கள். எதர்க்காக அது செய்வது.\nஸ்ரீ உங்க மெயில் ID தரமுடியுமா.\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nமாமியாருக்கு ஒரு சேதி மருமகளுக்கு ஒரு சேதி\nபட்டிமன்றம் - 45 : பெண்சிசுவை மறுக்க காரணம் என்ன\nதிவ்வியாஆறுமுகத்துக்கு இன்று ( 5 -9 - 09 ) திருமண நாள் சொல்லம் வாங்கப்பா....\nபட்டிமன்றம் - 57 : பட்டிமன்றங்கள் பயனுள்ளதா\nபட்டிமன்றம் - 10 : சிறந்தது எது நகரமா\n\"பட்டிமன்றம் - 70 : ***சுயமாய் சிந்திப்பது யார் குரங்கா\nஎங்க வீட்டில் நான் சும்மா \nசெல்வி சமையல் - அசத்த போவது யாரு\nபட்டிமன்றம்-79 ஆபத்துக்காலங்களில் உதவுபவர்கள் நண்பர்களா\nபட்டிமன்றம் - 24 : குடும்பத்தில் பொறுப்பு அதிகம் யாருக்கு கணவனுக்கா\nWork from Home. வீட்டில் இருந்து சம்பாதிக்க... என்ன செய்யலாம்\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\nகஸ்தூரி மஞ்சள், தயவு செய்து உடனடி பதில் தாருங்கள் பா\nமுடி கொட்டு கொட்டுன்னு கொட்டுது\nகஸ்தூரி மஞ்சள், தயவு செய்து உடனடி பதில் தாருங்கள் பா\nபெண் குழந்தை பெயர் பதிவிடவும், (பு, பூ,)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=2287", "date_download": "2019-06-25T15:07:33Z", "digest": "sha1:O6HXXGPE5TLL5AD6FVSTHSYZ3MGD45L3", "length": 11141, "nlines": 143, "source_domain": "www.dinakaran.com", "title": "விரக்தி | Desperation - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > காதோடுதான் பேசுவேன்\nஅம்மாவுக்கு 75 வயது... உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கிறது. அந்த விரக்தியில் கோபமாக, எடுத்தெறிந்து பேசுகிறார்... தனி மையை நாடுகிறார்... யாரிடமும் முகம் கொடுத்துப் பேசுவதில்லை... அவரை எப்படிச் சரி செய்வது\n- வரலட்சுமி கிருஷ்ணன், சோழவந்தான். வழிகாட்டுகிறார் உளவியல் நிபுணர் பிருந்தா ஜெயராமன்...\nமுதுமை காரணமாக மனது சோர்ந்து போயிருக்கும். தனிமையை அவர் விரும்புவதும் இதனால்தான். குடும்பத்தில் இருக்கும் அனைவரும் அவரிடம் முகம் கொடுத்துப் பேசாமல் இருந்தால் மட்டுமே அவர் தனிமையை அனுபவிப்பார். விரக்தியும் எடுத்தெறிந்து பேசும் குணமும் அவருக்கு வந்ததற்குக் காரணமே குடும்பச் சூழலாகத்தான் இருக்கும்.\nஅவருக்கு முக்கியத்துவம் கொடுத்தால் பிரச்னையைச் சரிசெய்து விடலாம். தினமும் 10 நிமிடமாவது அவருக்காக ஒதுக்கி, மனம் விட்டுப் பேசுங்கள். பேரப்பிள்ளைகளுடன் விளையாடினால் கவலைகளை மறந்து இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவார். கடந்த காலத் தைப் பற்றி அவர் பேச முயற்சித்தால், பேச்சை திசை திருப்புவது நல்லது. தனக்காக, தன் குடும்பமே இருக்கிறது என்ற எண்ணம் அவரை புது மனுஷியாக்கி விடும்.\n அவரை பார்த்ததும் கணவரை மறக்கிறேன்\nசந்தோஷமாக வாழ சண்டையும் போடுங்கள்\nதம்பதியரிடையே நடக்கும் பொதுவான போராட்டங்கள்\nநியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்\nசிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை\nதுருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்\nஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்\n25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/88_178094/20190525120745.html", "date_download": "2019-06-25T14:23:08Z", "digest": "sha1:RM2RDLTTSHLG7MWIIF52EEUXCOP34NRH", "length": 10923, "nlines": 72, "source_domain": "www.kumarionline.com", "title": "மக்களவைத் தேர்தல் வெற்றியால் இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள திமுக", "raw_content": "மக்க��வைத் தேர்தல் வெற்றியால் இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள திமுக\nசெவ்வாய் 25, ஜூன் 2019\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nமக்களவைத் தேர்தல் வெற்றியால் இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள திமுக\nமக்களவைத் தேர்தல் முடிவுகளின் மூலம் இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக திமுக உருவெடுத்துள்ளது.\nநாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 542 தொகுதிகளில் நடைபெற்றது. இதில், பாஜக மட்டும் 303 தொகுதிகளில் வெற்றிபெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் வெற்றிபெற்று, இரண்டாவது பெரிய கட்சியாக உள்ளது. பாஜகவும், காங்கிரஸூம் தேசியக் கட்சிகளாகும். ஆனால், அதற்கு அடுத்த இடங்களை மாநிலக் கட்சிகளே பெற்றுள்ளன. மாநிலக் கட்சியான திமுக தமிழகத்தில் 23 தொகுதிகளில் வெற்றி பெற்று 3-ஆவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.\n2014-மக்களவைத் தேர்தலில் 37 தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்று இந்திய அளவில் 3-ஆவது பெரிய கட்சியாக இருந்தது. அதிமுகவின் இந்தச் சாதனை திமுகவுக்கு ஒருவகையில் வருத்தத்தை அளித்து வந்தது. தற்போது அந்த வருத்தத்தைப் போக்கும் வகையில் 3-ஆவது பெரிய கட்சி என்ற இடத்தை திமுக பிடித்துள்ளது.\nதிமுக அணியின் வெற்றி என்று கணக்கிட்டால் 2014-இல் அதிமுக 37 தொகுதிகளில் வெற்றிபெற்றதைப்போலவே இந்தத் தேர்தலில் திமுகவும் 37 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதிக்கு இன்னும் தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால், திமுகவின் சின்னமான உதயசூரியன் வெற்றி பெற்றதே கணக்கில் கொள்ளப்படும் என்பதால் 23 தொகுதிகளின் வெற்றி மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகிறது.\nமேற்குவங்கத்தின் திரிணமூல் காங்கிரஸூம், ஆந்திரத்தின் ஒய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியும் தலா 22 தொகுதிகளைப் பெற்று இந்திய அளவில் 4, 5-ஆவது இடங்களில் வருகின்றன. மக்களவைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, சென்னையில் ஜூன் 3-ஆம் தேதி திமுக சார்பில் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.\nஜூன் 3-இல் நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம்\nமக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி 37 தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றிபெற்றது. அதைத் தொடர்ந்து திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக கருணாநிதியின் பிறந்த தினமான ஜூன் 3-ஆம�� தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்துக்குத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்க உள்ளார். திமுக கூட்டணித் தலைவர்களும் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.\nஎன்ன பண்றது - கை நிறைய\nஎன்ன use . சல்லிக்காசுக்கு பிரயோசனம் இல்லை - சும்மா உக்காரலாம் - வெளிய போயிட்ட காபி டி வடை சாப்பிடலாம் - பொழுது போகவில்லை என்றால் பப்பு கூட சேர்த்து கூப்பாடு போட்டு வெளிநடப்பு செய்யலாம் - மற்றபடி - அவ்ளோதான் - ஐயோ பாவம்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஊடகங்கள் ஊதிப்பெருக்கும் அளவுக்கு தண்ணீர் பிரச்சினை மோசம் இல்லை: ராமதாஸ்\nபிற மாநிலங்களில் தமிழை விருப்பப் பாடமாக்க வேண்டும்: மோடிக்கு முதல்வர் வேண்டுகோள்\nநல்லவர்களை இறைவன் சோதிப்பான்; ஆனால் கைவிட மாட்டான் : ரஜினி பாணியில் ஓபிஎஸ் பேச்சு\nகோதாவரி - கிருஷ்ணா நதிகள் இணைப்பு குறித்த நிதின் கட்கரி அறிவிப்பு: முதல்வர் பழனிசாமி நன்றி\nநாடாளுமன்ற திமுக குழு தலைவராக டி.ஆர்.பாலு; துணைத் தலைவராக கனிமொழி தேர்வு\nவாக்கு சதவீதம் குறைந்ததால் கட்சியின் அங்கீகாரம் ரத்தாகும் நிலை: சோகத்தில் தேமுதிக தொண்டர்கள்\nஇடைத் தேர்தலில் 9 தொகுதிகளில் வெற்றி: அதிமுக அரசுக்கு ஆபத்து நீங்குகிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4691", "date_download": "2019-06-25T13:39:42Z", "digest": "sha1:HZZKK5P7ELAYNZEMA3DIKPQTHU2RTDTS", "length": 5153, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 25, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅடிப்படை வசதிகள் இல்லாமல் தத்தளிக்கும் தமிழ்ப்பள்ளிகள்.\nவியாழன் 10 ஜனவரி 2019 14:55:15\nநாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக முந்தைய தேசிய முன்னணி அரசாங்கம் 2009 முதல் 2018 (பொதுத்தேர்தலுக்கு முன்பு) வரை ஒன்பது ஆண்டுகளாக வழங்கி வந்துள்ள வெ.100 கோடி, உண்மையில் அந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டதா என்பதை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) விசாரிக்க வேண்டும் என மலேசிய நண்பனுடன் தொடர்பு கொண்ட பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தியுள்ளனர்.\nபாசிர் கூடாங்கில் இரசாயனத் தொழிற்சாலைகள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.\nஅது மட்டுமின்றி பாசிர் கூடாங்கில் வழக்க நிலை\nஇதன் தொடர்பில் நேற்று ஓர் அறிக்கையை\nடாக்டர் மகாதீருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமா\nஜூலை முதல் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை\nஉலகம் முழுவதும் இருந்து வெ.2,075 கோடி சொத்துகளை மீட்க எம்.ஏ.சி.சி அதிரடி.\nஉயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள\nமணமேடை ஏறவிருந்த கஸ்தூரி விபத்தில் பலியானார்\nசிப்பாங் பெக்கோ சாலை ஏழாவது கிலோ மீட்டரில்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-06-25T14:14:46Z", "digest": "sha1:Q54NAYGQY75WTXOCFNFTV5CJ6FUWBYUH", "length": 13729, "nlines": 105, "source_domain": "www.puthiyavidial.com", "title": "பிரவின் தொகாடியா Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜக தலைவர் காரை நிறுத்தியால் காவல்படை வீரரை காரில் இழுத்து சென்ற டிரைவர்\nமேற்கு வங்கத்தில் ஜெய் ஸ்ரீராம் கூற சொல்லி இஸ்லாமியர் மீது மீண்டும் கொடூர தாக்குதல் நடத்திய இந்துத்துவா வெறியர்கள்\nகுஜராத்தில் ஆதிக்க சாதியினரால் தலித் மக்களின் உயிருக்கு ஆபத்து\nகுர்மித் ராம் ரஹிம் விரைவில் பரோலில் வெளிவர வாய்ப்பு\nநரேந்திர தபோல்கர் படுகொலை வழக்கு: ஆதார அழிப்புக்கு துணைபோன வழக்கறிஞரின் காவல் நீட்டிப்பு\nடெல்லியில் பெண் பத்திரிக்கையாளர் மீது துப்பாக்கி சூடு\nஜார்கண்டில் இஸ்லாமிய இளைஞர் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்த இந்துத்துவா கும்பல்\nபீகாரில் மூளைக்காய்ச்சலால் குழந்தைகள் உயிரிழந்த வழக்கு: மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படும் இந்துத்துவாக்களின் உண்மை முகத்தை வெளியிட்ட அமெரிக்க ஆய்வு\nதேசிய கல்விக் கொள்கை வரைவில் மாற்றங்கள் தேவை: PFI\nதன்னைத்தானே கல்லால் அடித்துக்கொண்டு போலிஸ் தாக்கியதாக பொய் கூறி மாட்டிக்கொண்ட பாஜக எம்.எல்.ஏ\nடாக்டர் முஹம்மது முர்ஸி, ஜனநாயகம் மற்றும் சுதந்���ிரத்தின் துணிச்சலான தியாகி: PFI\nமலேகான் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து நழுவ நினைத்த பிரக்யாவின் திட்டத்தை காலி செய்த நீதிமன்றம்\nதலித் என்பதால் காங்கிரஸ் தலைவருக்கு கொலை மிரட்டல்: பாஜக எம்.எல்.ஏ மகன் கைது\nமோடிக்கு எதிராக செயல்பட்ட ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் பட்-க்கு ஆயுள் தண்டனை\n‘ஜிகாத்’ என்று கூறியதற்காக ஒருவரை பயங்கரவாதியாக அறிவிக்க முடியாது – நீதிமன்றம் உத்தரவு\nகொலைமுயற்சி வழக்கில் பாஜக அமைச்சர் மகன் அதிரடி கைது\nமுஸ்லீம்களுக்காக மம்தாவின் அரசியல் மேற்குவங்க மாநிலத்திற்கே பாதிப்பு: பாஜக பொதுச்செயலாளர்\nவாட்ஸ் அப்பில் இஸ்லாமிய வெறுப்புணர்வு\nHomePosts Tagged \"பிரவின் தொகாடியா\"\nதேர்தல் நெருங்குவதால் (பாபர் மசூதி) ராமர் கோவில் விவகாரத்தை பாஜக ஆர்எஸ்எஸ் தற்போது எழுப்புகிறது: பிரவீன் தொகாடியா\nதேர்தல் நெருங்குவதால் (பாபர் மசூதி) ராமர் கோவில் விவகாரத்தை பாஜக ஆர்எஸ்எஸ் தற்போது எழுப்புகிறது: பிரவீன் தொகாடியா தேர்தல் நெருங்கி…More\nஅஸ்ஸாமில் 90% விஹச்பி பஜ்ரங்தள் உறுப்பினர்கள் பதவி விலகல்: 2019 தேர்தலில் மோடியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய திட்டம்\nஅஸ்ஸாமில் 90% விஹச்பி பஜ்ரங்தள் உறுப்பினர்கள் பதவி விலகல்: 2019 தேர்தலில் மோடியை எதிர்த்து பிரச்சாரம் செய்ய திட்டம் அஸ்ஸாமில்…More\nபிரவின் தொகாடியா மற்றும் மேலும் 38 பாஜகவினர் மீதான கொலை முயற்சி வழக்கு ரத்து\nசமீபத்தில் தன்னை ராஜஸ்தான் மாநில காவல்துறை போலி என்கெளவுண்டர் மூலம் கொலை செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறி கதறி அழுது…More\nதொகாடியாவிற்கு அடுத்து ஆர்எஸ்எஸ் இடம் இருந்து கொலை மிரட்டல் வருவதாக கூறும் பிரமோத் முதாலிக்\n2009 மங்களூரு பப் தாக்குதல் புகழ் ஸ்ரீ ராம் சேனா அமைப்பின் நிறுவனர் பிரமோத் முதாலிக், ஆர்எஸ்எஸ் அமைப்பினால் தனது…More\nஎன்னை அரசு கொல்லப் பார்கிறது: பத்திரிகையாளர்களிடம் கண்ணீர் விட்டு கதறிய பிரவின் தொகாடியா\nவிஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவரான பிரவின் தொகாடியா திடீரென மர்மமான முறையில் காணாமல் போனார். பின்னர் அவர்…More\nபாதுகாப்பு படையினர் மீதான தாக்குதலை தடுக்க காஷ்மீர் முழுவதும் குண்டு வீச வேண்டும்: தொகாடியா\nவிஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவரான பிரவின் தொகாடியா, காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்படும் தாக்குதலை ��டுக்க காஷ்மீர்…More\nநொய்டா: பஜ்ரங்தள் ஆயுத பயிற்சி முகாமை பார்வையிட்ட பிரவீன் தொகாடியா\nமுஸ்லிம்களை தீவிரவாதிகள் போல சித்தரித்து துப்பாக்கி முதலிய ஆயுதங்களை கொண்டு சமீபத்தில் பஜ்ரங்தள் ஆயுத பயிற்சி முகாம் ஒன்றை உத்திர…More\nபாஜக தலைவர் காரை நிறுத்தியால் காவல்படை வீரரை காரில் இழுத்து சென்ற டிரைவர்\nமேற்கு வங்கத்தில் ஜெய் ஸ்ரீராம் கூற சொல்லி இஸ்லாமியர் மீது மீண்டும் கொடூர தாக்குதல் நடத்திய இந்துத்துவா வெறியர்கள்\nகுஜராத்தில் ஆதிக்க சாதியினரால் தலித் மக்களின் உயிருக்கு ஆபத்து\nகுர்மித் ராம் ரஹிம் விரைவில் பரோலில் வெளிவர வாய்ப்பு\nநரேந்திர தபோல்கர் படுகொலை வழக்கு: ஆதார அழிப்புக்கு துணைபோன வழக்கறிஞரின் காவல் நீட்டிப்பு\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படும் இந்துத்துவாக்களின் உண்மை முகத்தை வெளியிட்ட அமெரிக்க ஆய்வு\nடெல்லியில் பெண் பத்திரிக்கையாளர் மீது துப்பாக்கி சூடு\nஜார்கண்டில் இஸ்லாமிய இளைஞர் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்த இந்துத்துவா கும்பல்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-06-25T13:34:42Z", "digest": "sha1:DAE5JH7Q4BARSPTHY3SRO34CPV2VJSRT", "length": 9269, "nlines": 111, "source_domain": "www.sooddram.com", "title": "மக்கள் மீது இராணுவத்தின் தாக்குதல் நிரூபணம் – Sooddram", "raw_content": "\nமக்கள் மீது இராணுவத்தின் தாக்குதல் நிரூபணம்\nஇடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இலங்கையின் இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் பொதுமக்கள் கொல்லப்பட்டதை ஏற்றுக் கொள்வதாக, ஓய்வுபெற்ற நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஏற்றுக் கொண்டுள்ளது.காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளுக்கான நியமிக்கப்பட்ட இந்தக் குழுவினது ஆணைப்பரப்பு, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பான விசாரிப்பதற்கு விரிவுபடுத்தப்பட்டது.\nஇந்நிலையில், தங்களது விசாரணை அறிக்கையை இக்குழு அண்மையில் ஜனாதிபதியிடம் கையளித்ததோடு, இவ்வறிக்கையானது நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்ட மர்ஸூகு தருஸ்மன் தலைமையிலான குழுவால் தெரிவிக்கப்பட்ட ‘40,000 வரையிலான பொதுமக்கள் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டிருக்கலாம்” என்ற வாதத்தை மறுத்துள்ள பரணகம அறிக்கை, யுத்தத்தின் இறுதி மணித்தியாலங்களில் கூட தங்களது நன்மைக்காக, தமிழீழ விடுதலைப் புலிகளே பொதுமக்களை அதிகளவில் கொன்றதாகத் தெரிவிக்கின்றது.\nசிறுவர்களின் கட்டாய ஆட்சேர்ப்பு உள்ளிட்டதாக பொதுமக்கள் மீதான விடுதலைப் புலிகளின் ஒட்டுண்ணி நடவடிக்கைகளை, பிரபல்யமான அரசசார்பற்ற நிறுவனங்களும் சர்வதேச அமைப்புகளும் ஏற்றுக் கொள்வதாகத் தெரிவிக்கும் அவ்வறிக்கை, யுத்தத்தின் இறுதி 12 மணித்தியாலங்களில் பொதுமக்களுக்கு ஏற்பட்ட பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு விடுதலைப் புலிகளே காரணமாக அமைந்தனர் எனத் தெரிவிக்கின்றது.\nஇதேவேளை, இராணுவத்தினரின் குண்டுத் தாக்குதல்களால் பொதுமக்களின் இறப்பு அதிகரித்ததென்பதை ஏற்றுக் கொள்ளும் அறிக்கை, அதன் காரணமாக ‘கணிசமானளவு இறப்புகள்” ஏற்பட்டன எனத் தெரிவிக்கின்றது. எனினும், பொதுமக்களை விடுவிக்காமல் அவர்களை மனிதக் கேடயங்களாகப் புலிகள் பயன்படுத்தியமையாலேயே இது ஏற்பட்டது எனவும் அது மேலும் தெரிவிக்கின்றது.\nநீதியரசர் தலைமையிலான இந்தக் குழுவில், சுரஞ்சன வித்தியாரத்ன, திருமதி மனோ இராமநாதன், டபிள்யூ.ஏ.டி இரத்நாயக்க, எச். சுமதிபால ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.\nNext Next post: பா உ சிறிதரன் வரலாற்றை கற்றுக்கொள்ளத் தவறினால்…\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2016/12/blog-post_50.html", "date_download": "2019-06-25T14:25:30Z", "digest": "sha1:KAIFWMYF3EL7GWTIP3FHY3WSRAGKK2RA", "length": 12812, "nlines": 82, "source_domain": "www.tamilletter.com", "title": "கருணா இனி தப்பமுடியாது - TamilLetter.com", "raw_content": "\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, கருணா குழுவினருக்கு தம்மால் வழங்கப்பட்டது என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவ நடவடிக்கைப் பிரிவின் பணிப்பாளர் பிரிகேடியர் ஜயந்த குணவர்தன நீதிமன்றில் இதனை தெரிவித்துள்ளார்.\nநடராஜா ரவிராஜின் படுகொலை வழக்கு நேற்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலகவின் மேற்பார்வையில் விசேட ஜுரிகள் சபை முன்பாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nஇதன்போது இராணுவ நடவடிக்கைப் பிரிவின் பணிப்பாளர் பிரிகேடியர் ஜயளந்த குணவர்தன மற்றும் இராணுவப் பலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் லியனகே ஆகியோரின் சாட்சியம் அளித்திருந்தனர்.\nதொடர்ந்தும் சாட்சியம் வழங்கிய அவர்கள், குறித்த ரி-56 ரக துப்பாக்கியானது இராணுவத்தின் மத்திய ஆயுதக் களஞ்சியத்தினூடாக இராணுவ புலனாய்வு படையணிக்கு வழங்கப்பட்டு,\nஅங்கிருந்து பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் மூன்��ாம் இராணுவப் புலனாய்வு கட்டளை மையத்தினூடாக கருணா குழுவுக்கு வழங்கப்பட்டதாக இராணுவ நடவடிக்கைப் பிரிவின் பணிப்பாளர் பிரிகேடியர் ஜயந்த குணவர்தன தெரிவித்துள்ளார்.\nகுறித்த துப்பாக்கியுடன் சுமார் 150 வரையிலான துப்பாக்கிகளும், யுத்த உபகரணங்களும் கருணா குழுவினருக்கும் இராணுவத்துடன் இணைந்து விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்ட குழுக்களுக்கும் வழங்கப்பட்டதாகவும் நீதிமன்றில் சாட்சியமளிக்கையில் அவர்கள் கூறியுள்ளனர்.\n2006ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி குறித்த ஆயுதமும், மேலும் ஒருதொகை ஆயுதங்களும் இராணுவப் புலனாய்வுப் படையணிக்கு விநியோகம் செய்யப்பட்டது.\nஉளவுத் தகவல்களை சேகரித்து தாக்குதலுக்குத் தேவையான பொறிமுறையை வழங்கும் நோக்கிலேயே இதனை செய்திருப்பதாகவும் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் மூன்றாவது புலனாய்வுக் கட்டளை மையத்திலிருந்து செயற்பட்ட நட்புக் குழுக்களுக்கு விநியோகிக்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் எந்தவித ஆவணங்களும் தரவுப்படுத்தப்படவில்லை என்று சாட்சியாளர்கள் மன்றில் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், விடுதலைப் புலிகளை ஆயுத ரீதியில் தோற்கடிப்பதற்காக ரி-56 ரக துப்பாக்கியையும், வேறுசில ஆயுதங்களையும் கருணா குழுவுக்கு வழங்கியதாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரும், ஓய்வுப்பெற்ற மேஜர் ஜெனரலுமான லியனகே நீதிமன்றில் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nமுஸ்லிம்களை புறந்தள்ளி தமிழருக்கு ஆதரவாக களமிறங்கிய பிரதமா்\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேசசெயலகத்தை உடனடியாக தரமுயர்த்துவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் வாக்குறுதியள...\nமுஸ்லிம் தேசியத்தின் குறியீடாக மாறியுள்ளார் ரவூப் ஹக்கிம் - அன்வர் நௌஷாட்\nஏ.எல்.றமீஸ் பலமானவர்களால் பலவீனமானவர்கள் நசுக்கப்படும் போது தான் சார்ந்த சமூகத்தை பாதுகாக்க கையாளும் வழிமுறைகளிலே ஒரு தலைவனின் ஆளுமை ���ெளி...\nகல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் இருவர் பதவி நீக்கம்\nகல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் இருவர் கட்சியின் சகல உறுப்புரிமைகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் ந...\nஇலங்கை - சட்ட மா அதிபரின் அதிரடி உத்தரவு\nதடை செய்யப்பட்ட இயக்கங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பதில் காவல்துறை மா அதிபருக்கு எழுத்து மூலம...\nகல்முனை மண்ணை சிதைக்க அனுமதிக்க முடியாது – அக்கரைப்பற்று ACMC பொறுப்பாளர் வாஸீத்\nஏ.எல்.றமீஸ் இலங்கை முஸ்லிம்களின் இதயமாக வர்ணிக்கப்படும் கல்முனையை மையப்படுத்தி பேரினவாதிகளின் இனரீதியான பிரதேச செயலக கோரிக்கையானது நா...\nபாராளுமன்ற பதவியை இராஜினமா செய்யும் கோடீஸ்வரன்\nகல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஒருவாரத்திற்குள் தீர்வு தரப்படாவிட்டால் தான் வகிக்கும் கட்சியில் இருப்...\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மீண்டும் ஒரு திடீர் முடிவு\nஎமது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளாமல் மீண்டும் அமைச்சுப் பதவிளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே நல்லது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகவ...\nஅதாஉல்லாவை சந்திக்க தயாராகும் - மு.கா தலைவர் ரவூப் ஹக்கிம்\nஏ.எல்.றமீஸ் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் நெருக்குவாரங்களை எதிர் கொள்வதற்கு சகல முஸ்லிம் தலைவர்களும் ஒரே அணியில் ந...\nஎங்கள் நாட்டின் மீது ஒரு தோட்டா பாய்ந்தால் அமெரிக்காவின் உடைமைகள் தீக்கிரையாகும் : ஈரான் எச்சரிக்கை\nஎங்கள் நாட்டின் மீது ஒரு தோட்டா பாய்ந்தால் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு சொந்தமான உடைமைகள் த...\nமுஸ்லீம்களை விடுதலை செய்ய மைத்திரி பணிப்பு;\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பின்னர், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணையை துரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilletter.com/2019/06/blog-post_63.html", "date_download": "2019-06-25T14:03:45Z", "digest": "sha1:UUJ53TGY7OQIGNECTLTJKXD2ZF5EIVKQ", "length": 10479, "nlines": 77, "source_domain": "www.tamilletter.com", "title": "புறக்கணிக்கப்படும் அக்கரைப்பற்று - TamilLetter.com", "raw_content": "\n2030 ஆம் ஆண்டளவில் வறுமையற்ற இலங்கை எனும் தொனிப் பொருளின் கீழ் ஆறு இல���்சம் புதிய சமூர்த்தி பயனாளிகளை உள்ளீர்க்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.\nஒவ்வொறு பிரதேச செயலகங்களும் தமது பிரதேசத்தில் இனம்கானப்பட்ட வருமானம் குறைந்த குடும்பங்களை தெரிவு செய்து குறிப்பிட்ட அமைச்சுக்கு பயனாளிகளின் பட்டியலை அனுப்பி வைக்கப்பட்டு அமைச்சின் அனுமதி கிடைக்கப்பெற்று அவர்களுக்கான கூப்பன் அட்டைகள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன.\nஇத்திட்டத்திற்கு அமைய வறுமை நிலையில் இருக்கும் குடும்பங்களை சமூர்த்தி பயனாளிகளாக தெரிவு செய்யும் செயற்பாடு உரிய முறையில் மேற்கொள்ளவில்லையென்ற குற்றச்சாட்டையும் பலர் முன்வைக்கின்;றனர்.\nஅம்பாரை மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட சுமார் 25 ஆயிரம் சமூர்த்தி கூப்பன்கள் இனப்பாகுபாடு முறையில் வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.\nஇதில் விகிதாசார அடிப்படையில் அக்கரைப்பற்று மற்றும் இன்னும் சில பிரதேசங்களைச்; சேர்ந்த குடும்பங்கள் புறக்கனிக்கப்பட்டுள்ளதாகவும் சில உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் எமது தமிழ் லெட்டர் செய்திச் சேவைக்கு தெரிவித்தனர்.\nஅந்த அடிப்படையில் அம்பாரை மாவட்டத்தில் பிரதேச ரீதியாக வழங்கப்பட்ட சமூர்த்தி கூப்பன்கள் கீழே தரப்பட்டுள்ளது.\nநல்லாட்சி அரசாங்கம் அமைவதற்கு நூறுவீதமான ஆதரவை வழங்கி வந்த நிலையில் இந்த அரசாங்கம்; திட்டமிட்டு இம் மக்களை புறக்கணித்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.\nமுக்கிய குறிப்பு: தமிழ்லெட்டர் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு தமிழ்லெட்டர் நியூஸ் பொறுப்பல்ல.\nமுஸ்லிம்களை புறந்தள்ளி தமிழருக்கு ஆதரவாக களமிறங்கிய பிரதமா்\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேசசெயலகத்தை உடனடியாக தரமுயர்த்துவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் வாக்குறுதியள...\nமுஸ்லிம் தேசியத்தின் குறியீடாக மாறியுள்ளார் ரவூப் ஹக்கிம் - அன்வர் நௌஷாட்\nஏ.எல்.றமீஸ் பலமானவர்களால் பலவீனமானவர்கள் நசுக்கப்படும் போது தான் சார்ந்த சமூகத்தை பாதுகாக்க கையாளும் வழிமுறைகளிலே ஒரு தலைவனின் ஆளுமை வெளி...\nகல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் இருவர் பதவி நீக்கம்\nகல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் இருவர் கட்சியின் சகல உறுப்புரிமைகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் ந...\nஇலங்கை - சட்ட மா அதிபரின் அதிரடி உத்தரவு\nதடை செய்யப்பட்ட இயக்கங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா, பதில் காவல்துறை மா அதிபருக்கு எழுத்து மூலம...\nகல்முனை மண்ணை சிதைக்க அனுமதிக்க முடியாது – அக்கரைப்பற்று ACMC பொறுப்பாளர் வாஸீத்\nஏ.எல்.றமீஸ் இலங்கை முஸ்லிம்களின் இதயமாக வர்ணிக்கப்படும் கல்முனையை மையப்படுத்தி பேரினவாதிகளின் இனரீதியான பிரதேச செயலக கோரிக்கையானது நா...\nபாராளுமன்ற பதவியை இராஜினமா செய்யும் கோடீஸ்வரன்\nகல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஒருவாரத்திற்குள் தீர்வு தரப்படாவிட்டால் தான் வகிக்கும் கட்சியில் இருப்...\nபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மீண்டும் ஒரு திடீர் முடிவு\nஎமது கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளாமல் மீண்டும் அமைச்சுப் பதவிளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதே நல்லது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகவ...\nஅதாஉல்லாவை சந்திக்க தயாராகும் - மு.கா தலைவர் ரவூப் ஹக்கிம்\nஏ.எல்.றமீஸ் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் நெருக்குவாரங்களை எதிர் கொள்வதற்கு சகல முஸ்லிம் தலைவர்களும் ஒரே அணியில் ந...\nஎங்கள் நாட்டின் மீது ஒரு தோட்டா பாய்ந்தால் அமெரிக்காவின் உடைமைகள் தீக்கிரையாகும் : ஈரான் எச்சரிக்கை\nஎங்கள் நாட்டின் மீது ஒரு தோட்டா பாய்ந்தால் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு சொந்தமான உடைமைகள் த...\nமுஸ்லீம்களை விடுதலை செய்ய மைத்திரி பணிப்பு;\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலின் பின்னர், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணையை துரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvoice.dk/arkiver/3763", "date_download": "2019-06-25T14:24:25Z", "digest": "sha1:R5MY7QBRCKXSPZMQY2ZV6NEOWQAXFW7Y", "length": 9222, "nlines": 103, "source_domain": "www.tamilvoice.dk", "title": "சாம்பல் மேட்டிலிருந்து… மீண்டும் புயலடிக்கும்… – கவிஞர் காசி ஆனந்தன்", "raw_content": "\nசாம்பல் மேட்டிலிருந்து… மீண்டும் புயலடிக்கும்… – கவிஞர் காசி ஆனந்தன்\nதமிழீழத்தேசியத்தலைவரது 56 அகவை நாளில் குமுதம் இ���ையத்தொலைக்காட்சிக்கு கவிஞர் காசி ஆனந்தன் வழங்கிய செவ்வியில் தலைவர் முறையாக போரை வளர்த்துவருவதாகவும்\nசாம்பல் மேட்டிலிருந்து மீண்டும் புயலடிக்கும் எனவும் கூறினார். அவருடை நீணட செவ்வியின் ஒலிப்பதிவு இணைக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா ஒலி-ஒளி முக்கிய செய்திகள்\nநாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெற்ற மொழிப்போர் ஈகிகள் நினைவுநாள் மற்றும் மாணவர் பாசறை துவக்க நாள் விழா.\n29. januar 2012 தமிழ்நாட்டு செய்தியாளர்\nநாம்தமிழர் கட்சியினரால் மொழிப்போர் ஈகிகள் நினைவுநாள் நினைவிற்கொள்ளப்பட்டுள்ளது. 27-01-1964 அன்று தமிழகத்தை ஆண்ட அன்றைய காங்கிரசு கட்சி ஆட்சியில் சிதம்பரம் நகரில் இந்தி திணிப்பை எதிர்த்து துப்பாக்கிக் குண்டுக்கு பலியான பெருந்தமிழர் சிவகங்கை இராசேந்திரனுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் பரங்கிப்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் செந்தமிழன் சீமான் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அதை தொடர்ந்து மாலை சிதம்பரம் அனந்தீஸ்வரர் கோயில் தெருவில் நாம் தமிழர் மாணவர் பாசறை தொடக்கவிழாவும் மொழிப்போர் ஈகிகள் நினைவு நாள் […]\nமனித குரங்கு பசில் ராஜபக்சவின் கன்னத்தில் அறைந்தது\nபொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் சகோதரருமான பசில் ராஜபக்ஷவை இன்று தெஹிவளை மிருகக்காட்சிச்சாலையில் உள்ள மனித குரங்கு ஒன்று கன்னத்தில் அறைந்துள்ளது. மிருக காட்சிச்சாலைக்கு இன்று சென்றிருந்த பசில் ராஜபக்ஷ, குரங்கின் கையை குலுக்க முற்பட்ட வேளையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக பசில் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். குரங்கினை அவருக்கு அருகில் கொண்டு வந்த வேளையிலேயே அது அவரது கன்னத்தில் தாக்கியுள்ளது அதன் பின்னர் குரங்கு அங்கிருந்த உடனடியாக கொண்டு செல்லப்பட்டது.\n\"அரச பயங்கரவாதத்தின் பதிய போர்குற்ற காணொளி\"-Channel 4\nகடந்தவருடம் சிங்கள இராணுவம் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட யுத்தத்தின் போது செய்த அட்டூழியங்கள், சித்திரவதைகளை அவ்வப்போது Channel 4 தொலைக்காட்சி வெளிக்கொணர்கின்றன. இந்த வகையில் மகிந்த ராசபக்சே லண்டனுக்கு நேற்று வந்திருக்கையில் இன்று மீண்டும் ஒரு காணொளியை Channel 4 ஒளிபரப்பியுள்ளது. நேற்று லண்டனுக்கு வருகை தந்திருக்கும் போர்க்குற்றவாளி மகிந்த ராசபக்சே நாளை oxford பல்கலைக்கழகத்���ில் உரையாற்றவுள்ள நிலையில் அடிக்கடி சிறிலங்காவின் போர்க்குற்றங்களை ஒளிபரப்பு செய்துகொண்டிருக்கும் Channel 4 செவ்விச் சேவையானது இன்றும் ஒரு போர்க்குற்ற காணொளியை வெளியிட்டுள்ளமை மகிந்தவை மேலும் சிக்கலுக்குள்ளாக்கும் […]\n56வது அகவையில் தமிழீழத் தேசியத்தலைவர்\n\"மாவீரர் தின செய்திகள் பிரசுரித்தால் உங்களை கொழுத்துவோம்\" -யாழில் சிங்களப்படைகள் மிரட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=91628", "date_download": "2019-06-25T13:57:57Z", "digest": "sha1:GGCMQUD7BI27JZISEVP6AI73UBFZO6YD", "length": 42419, "nlines": 307, "source_domain": "www.vallamai.com", "title": "20 ஆண்டுகள் வானியல் வல்லுநர் விண்ணோக்கி ஐந்து புறக்கோள்கள் கண்டுபிடிப்பு – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nகடமையால் உயர்ந்த காவற் கோபுரம்... June 25, 2019\nதனுஷின் பக்கிரி – படக் காட்சிகள்... June 24, 2019\nவண்ணத்தமிழ் பாட்டிசைத்த வரகவி... June 24, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-57... June 24, 2019\nகுறளின் கதிர்களாய்…(260) June 24, 2019\n20 ஆண்டுகள் வானியல் வல்லுநர் விண்ணோக்கி ஐந்து புறக்கோள்கள் கண்டுபிடிப்பு\n20 ஆண்டுகள் வானியல் வல்லுநர் விண்ணோக்கி ஐந்து புறக்கோள்கள் கண்டுபிடிப்பு\nஊழி முதல்வன் உட்கொளும் மூச்சில்\nபூமி போல் வாயு சூழ்வெளி\nகண்ணுக்குத் தெரியாது ஒளிந்த வண்ணம்\n20 ஆண்டுகள் விண்ணோக்கி ஐந்து புதிய புறக்கோள்கள் கண்டுபிடிப்பு\n2019 ஏப்ரல் வரை அண்டவெளியில் 4000 புறக்கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. முதல் புறக்கோள் 1995 ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அவற்றில் பெரும்பான்மையான புறக்கோள்கள் அவற்றின் பரிதிகளைச் சுற்றிவரும் பாதைகளின் காலங்கள் [Orbital Periods] குன்றியதாக இருந்தன. ஒரு புறக்கோளின் வசிப்பை உறுதியாக்க, அது அதன் பரிதியை ஒரு முறை அல்லது பல முறை சுற்றும் காலத்தை நிர்ணயம் செய்ய வேண்டியுள்ளது. அதற்கு வானியலார் சில நாட்கள் முதல், பல பத்தாண்டுகள் வரை காத்துக் கண்காணிக்க வேண்டியுள்ளது. உதாரணமாக நமது பூமி சூரியனை ஒருமுறை சுற்ற ஓராண்டு ஆகும்போது, வியாழக்கோள் ஒருமுறை சுற்ற 12 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும்.\nஅண்டவெளியில் புறக்கோள்களின் வசிப்பை நீண்ட காலம் கண்காணித்துக் கண்டுபிடிக்க, தனிப்பட்ட கருவிகள் ஏந்திய விண்ணோக்கிகள் தேவைப்படுகின்றன. தென் அமெரிக்கா சில்லியில் உள்ள, சுவிஸ் ஜெனிவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த யூலார் விண்ணோக்கி [Swiss Euler Telescope at La Silla Observatory, Chile] அத்தகைய நெடுங்காலக் கண்காணிப்புக்குப் பயன்படுகிறது. அந்த விண்ணோக்கியில் 20 ஆண்டு காலமாய்ப் பல வானியல் விஞ்ஞானிகள் கூர்ந்து நோக்கி, ஐந்து புறக்கோள்களைக் கண்டுபிடித்துள்ளனர். அவற்றைக் காண இரண்டு முக்கிய மறைமுக முறைப்பாடுகளை பயன்படுத்தினர்.\nஆர வேக முறைப்பாடு [Radial Velocity Method]. இம்முறையில் கோளின் ஈர்ப்பு\nவிசைத் தாக்கம் பரிதியைப் பாதிப்பதை அளப்பது.\nகோளின் குறுக்கீடு, சிறு மறைப்பு [Mini Eclipse] பாதிப்பை அளப்பது.\nஅவ்விரு முறைப்படி ஐந்து புறக்கோள்கள் மிகத் தெளிவாகவும், மேலும் நான்கு புறக்கோள்களின் பாதைகள் கண்டறியப்பட்டன. அவற்றின் சுற்றுக் காலங்கள் [Orbital Periods] 15.6 & 40.4 ஆண்டுகட்கு இடைப்பட்டன. அவற்றின் நிறைகள் வியாழக் கோள் போல் சுமார் 3 முதல் 27 மடங்கு இருந்தன. அப்புதிய புறக்கோள்கள் கண்டுபிடிப்பு 15 ஆண்டு சுற்றுக் காலத்துக்கு மேற்பட்ட கோள் எண்ணிக்கையை 26 ஆகப் பெரிதாக்கி யுள்ளது.\nபூமிபோல் சூழ்வளியுள்ள நீர்க்கோள் முதன்முறைக் கண்டுபிடிப்பு\n2017 ஏப்ரல் 6 ஆம் தேதி ஜெர்மன் மாக்ஸ் பிளாங்க் வானியல் ஆய்வக விஞ்ஞானிகள் பூதப்பூமி [Super-Earth GJ 1132b] ஒன்று சூழ்வெளி வாயு உள்ள நமது பூமிபோல் இருப்பதை முதன்முறை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளார். வாயு உள்ள குன்றிய நிறை கொண்ட அண்டக்கோள் நமது பூமிபோல் வடிவமும், நிறையும் ஒத்திருப்பதை தெரிவித்துள்ளார். அண்டவெளிக் கோளில் உயிரினம் இருப்பதற்கு இந்த புதிய கண்டுபிடிப்பு முக்கிய எட்டடி வைக்கும் என்று தெரிகிறது. மாக்ஸ் பிளாங்க் ஆய்வகத்து ஜெர்மன் விஞ்ஞானிகள் இதன் விண்மீன் [GJ 1132] காண தென்னமெரிக்கா, சில்லியில் உள்ள 2.2 மீட்டர் விண்ணோக்கி [ESO/MPG Telescope] பயன்படுத்தியுள்ளார். புதிய பூதப்பூமியின் நிறை நமது பூமிபோல் 1.6 மடங்கு. அதன் ஆரம் பூமிபோல் 1.4 மடங்கு. விஞ்ஞானிகளின் தற்போதைய குறிக்கோள் : புதிய பூமியில் உயிரின வளர்ச்சிக்கு உகந்த இரசாயனப் பொருள் கலந்த சூழ்வெளிக் காற்றுள்ளதா, போதிய உயிர்வாயு ஆக்சிஜென் உள்ளதா என்று அறிவதே. புதிய கோள் [GJ 1132b] அதன் செங்குள்ளி விண்மீனை [GJ 1132] சுற்றிவரும் பாதை, நமது பூமியிலிருந்து 39 ஒளியாண்டு தூரத்தில், வேலா தென்னக விண்மீன் மந்தையில��� [Southern Constellation Vela] உள்ளது.\nஒரு கோள் தனது மூலச் சூரியனைக் கடந்து செல்லும் போது, இப்போது பயன்படுத்திய விதிமுறையைப் [Radial Velocity Technique] பின்பற்றி நீர் ஆவி, மற்றும் வேறு சூழ்வெளிக் கலவைகளையும் உளவிக் கண்டுபிடித்து விடலாம். கோளம் விண்மீனுக்கு வெகு தூரத்தில் இருந்தாலும், படமெடுத்துக் கோளின் சூழ்வெளியை அறிந்து விடலாம்.\nஅலெக்ஸாண்டிரா லாக்வுட் [விஞ்ஞானத் தகவல் வெளியீட்டு ஆசிரியர்]\nஇப்போதைய பொறிநுணுக்கம் பூமியை ஒத்த கோள்களைக் உளவிக் காண இயலாது. எதிர்கால ஜேம்ஸ் வெப் விண்ணோக்கி [James Webb Space Telescope] & 30 மீட்டர் விண்ணோக்கி [Thirty Meter Telescope] குளிர்ந்த கோள்களைக் காணவும், அவற்றில் நீர் உள்ளதா என்று ஆராயவும் உதவும்.\nஜெஃப்ரி பிளேக் [பேராசிரியர் பிரபஞ்சவியல் இரசாயனம் & அண்டக்கோள் விஞ்ஞானி]\nநாசாவின் கெப்ளர் விண்ணோக்கி புதிய புதையல் கோள்கள் கண்டுபிடித்தது\n2014 பிப்ரவரி 26 இல் நாசா தனது கெப்ளர் விண்ணோக்கியில் குறுகிய காலத்தில் பூமியைப் போலுள்ள 715 கோள்களை நமது சூரிய மண்டலத்துக்கு அப்பால், வேற்று சூரிய மண்டல விண்வெளிப் புதையலாகக் கண்டுபிடித்துள்ளது. அந்த 715 கோள்கள் தமது தனிப்பட்ட 305 வெவ்வேறு விண்மீன்களைச் சுற்றி வருகின்றன. இதுவரை நாசா 1700 [2014 பிப்ரவரி] கோள்களைக் கண்டுபிடித்துள்ளது. புதுக்கோள்களில் உயிரினம் வாழ நீரும், சூழ்வெளியும் உள்ளதா வென்று இப்போது தெரியாது. அவை குளிர்ந்த கோள்களா, சூட்டுக் கோள்களா என்றும் தெரியாது. அவற்றில் நான்கு கோள்கள் பூமியை ஒத்த வடிவமும், விண்மீனுகளுக்கு அருகில் உயிரின வசிப்பு அரங்குகளில் [Habitable Zones] இருந்தன. 2009 ஆண்டில் ஏவப்பட்டு முதலிரண்டு ஆண்டுகளில் கெப்ளர் விண்ணோக்கி உளவிக் கண்டுபிடித்த கோள்களே இந்த 715 புதையல் கோள்கள்.\nசூடான புதிய பூதக்கோளில் நீர் ஆவி இருப்பு முதன்முறை காணப் பட்டது.\nநமது சூரிய மண்டலத்துக்கு அப்பால் இயங்கும் பூதக்கோள் வியாழனைப் போன்ற ஒரு பெருங்கோளில் நீர் ஆவி [Water Vapour] இருப்பு முதன்முறை கண்டுபிடிக்கப்பட்டது. காலிஃபோர்னி யாவைச் சேர்ந்த கால்டெக் ஆய்வாளார்கள், ஒரு புதுவித பொறி நுணுக்கத்தைப் பின்பற்றி, புற அண்டங்களின் சூழ்வெளி வாயுக்களை ஆராய்ந்து, நீர் இருப்பதை உளவிக் கண்டுபிடித்துள்ளது. இந்த அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டவர் அலெக்ஸாண்டிரா லாக்வுட் [Alexandra Lockwood] என்று அழைக்கப்படும் ஒரு பட்ட��் படிப்பு மாணவி. இம்முறையப் பயன்படுத்தி அண்டக் கோளில் உள்ள மற்ற சூழ்வெளி வாயுக்களையும் அறியமுடியும்.\n“இந்த இரண்டு நீர்க்கோள்கள் நமது பரிதி மண்டலக் கோள்களைப் போன்றவை அல்ல. அவை கரையில்லாத, முடிவற்ற கடல்களைக் கொண்டவை. ஆங்கே உயிரினங்கள் இருக்கலாம். ஆனால் அங்கிருப்போர் மனிதர் போல் பொறியியற் திறமை உடையவரா என்பது தெரியாது. இந்த நீர்க்கோள்களில் உயிரின வாழ்வு, உலோகம், மின்சாரம், நெருப்பு போன்றவை இல்லாது, கடலடியில்தான் நீடிக்க முடியும். ஆயினும் அவ்விரண்டு நீல நிறக் கோள்கள், பொன்னிற விண்மீன் ஒன்றைச் சுற்றி வருவதைக் காண்பது வனப்புடன் இருக்கும். மேலும் அவற்றில் உயிரின இருப்பைக் கண்டுபிடித்த பொறிநுணுக்க அறிவுத்தரம் நம்மை வியக்க வைக்கும்.”\nலீஸா கால்டநேகர் [இயக்குநர் விஞ்ஞானி மாக்ஸ் பிளாங்க் வானியல் ஆய்வுக்கூடம்]\nகண்டுபிடித்த நீர்க்கோள்கள் கெப்ளர் -62e, கெப்ளர்-62f [Kepler -62e & Kepler -62f] எனப் பெயரிடப் பட்டுள்ளன. அவை கெப்ளர் -62 [Kepler -62] என்னும் விண்மீனைச் சுற்றி வருகின்றன. நீர்க்கோள் கெப்ளர் -62e திரண்ட முகில் வானைக் கொண்டது. கணனி மாடலின்படி துருவம் வரை முழுக்கவும் சூடான வெப்ப மயமானது [Warm and Humid]. தூரத்தில் சுற்றும் நீர்க்கோள் கெப்ளர் -62f கார்பன் டையாக்ஸைடு வாயுவை மிகுதியாகக் கொண்டு “கிரீன்ஹௌவுஸ் விளைவால்” சூடேறி நீர்மயத்தை நீடிக்கச் செய்கிறது. இல்லையென்றால் அதன் நீர்வளம் பனியாகி ஓர் பனிக்கோளாய் மாறிப் போயிருக்கும்.”\nடிமித்தர் ஸஸ்ஸெலாவ் [ஹார்வேர்டு வானியல் வல்லுநர்] [Dimitar Sasselov]\nTwo Water Planets“ஆதிகாலத்துப் பூர்வீக உலகங்கள் இன்னும் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து கிடக்கின்றன.”\nரே வில்லார்டு & அடால்ஃப் ஷாலர் (Ray Villard & Adolf Schaller)\n“இன்னும் பத்தாண்டுகளுக்குள் மற்ற விண்மீன் குடும்பங்களில் நமது பூமியைப் போல் உள்ள கோள்களையும், உயிரினச் சின்னங்கள் இருப்பையும் கூடத் தேடிக் கண்டுபிடித்து விடலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.”\nநாசாவின் கெப்ளர் விண்ணோக்கி முதன்முறை இரண்டு நீர்க்கோள்களைக் கண்டு பிடித்தது\n2013 ஜூலை 6 ஆம் தேதி நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி முதன்முறை இரண்டு நீர்க்கோள்கள் சுற்றிவரும் ஒரு விண்மீனைக் கண்டுபிடித்தது. அந்த விண்மீனின் பெயர் கெப்ளர் -62 [Kepler -62]. விண்மீன் கெப்ளர் -62 நமது சூரியனை விடச் சிறியது. உஷ்ணமும் தணிந்தத��. அந்த விண்மீனைச் சுற்றும் நீர்க்கோள்களின் பெயர்கள் : கெப்ளர் -62e, கெப்ளர் -62f [Kepler -62e and Kepler -62f]. நீர்க்கோள் கெப்ளர் -62e, அதன் விண்மீனை ஒருமுறைச் சுற்றும் காலம் 122 நாட்கள்; நீர்க்கோள் கெப்ளர் -62f விண்மீனைச் சுற்றும் காலம் 267 நாட்கள். அவற்றின் விண்மீன் குறுக்கீடு போக்கை நோக்கி அவற்றின் ஒப்புமை அளவுகள் அறிந்து கொள்ளப்படும். நீர்க்கோள் கெப்ளர் -62e, நமது பூமியை விட 60% பெரிதாகவும், நீர்க்கோள் கெப்ளர் -62f 40% பெரிதாகவும் இருப்பதாய்க் கணிக்கப்பட்டுள்ளன. வானியல் விஞ்ஞானிகள் நீர்க்கோள் இரண்டும் சுற்று வாயு மண்டலம் இன்றி பாறையாலும், நீராலும் உருவானவை என்று ஊகிக்கிறார். கெப்ளர் -62 விண்மீனை அருகில் சுற்றும் நீர்க்கோள் கெப்ளர் -62e, சற்று சூடாகவும், பூமியை விட மேகம் மூடியிருப்பதாகவும் தெரிகிறது. தூரத்தில் சுற்றும் நீர்க்கோள் கெப்ளர் -62f பேரளவு CO2 கரியமில வாயு மிகுந்து, “கிரீன் ஹவுஸ் விளைவால்” சூடேறி, முன்னதை விடத் தணிந்த உஷ்ண நிலையில் நீர்மயத்தைத் திரவ வடிவில் வைத்துள்ளது. இல்லையென்றால் அந்த அரங்கில் நீர்க்கோள் ஓர் பனிக்கோள் ஆகியிருக்கும்.\nநாசாவின் ஹப்பிள் விண்ணோக்கி நீலக்கோள் ஒன்றைக் கண்டுபிடித்தது.\n2013 ஜூலை 11 இல் நாசாவின் ஹப்பிள் விண்ணோக்கி பூமியிலிருந்து 63 ஒளியாண்டு தூரத்தில் உள்ள அண்டவெளி விண்மீனை ஒன்றைச் சுற்றி வரும் நீல நிற வாயுக் கோளைக் கண்டுபிடித்தது. நீலக்கோளின் பெயர் : HD 189733b. 2005 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப் பட்ட அந்தக் கோளின் மீது நீல நிறம் சிதறுவதாக முதலில் ஊகிக்கப் பட்டது. 2013 ஜூலையில் அதை ஹப்பிள் தெளிவாக மெய்ப்பித்தது. நீலக் கோள் அதன் தாய்ப் பரிதியிலிருந்து 2.9 மில்லியன் மைல் தூரத்தில் சுற்றி வருகிறது. மேலும் தனது ஒரு பாதி வடிவை விண்மீனுக்குக் காட்டி, மறு பாதி முகம் இருளில் தெரியாமல், ஈர்ப்பு விசையில் கட்டப் பட்டு [Gravitationally locked], நமது பூமியைச் சுற்றும் நிலவு போல் காணப்பட்டது. நீலக்கோளின் பகல் நேர உஷ்ணம் பயங்கரமானது : 2000 டிகிரி F. வாயுக்களின் வேகம் : 4500 mph. நீல நிறக் கோளின் [Cobalt Blue Colour] நீல நிறம் பூமியைப் போல் நீர் மீது ஒளிச் சிதறலால் எதிர்ப்படுவதில்லை. அந்தக் கோளின் மேக மண்டலத்தில் கலந்துள்ள சிலிகேட் துகள்களே [Silicate Particles] நீல நிறத்துக்குக் காரணம் என்பது அறிய வருகிறது. 2007 இல் நாசாவின் ஸ்பிட்ஸர் [Spitzer Space Telescope] விண்ணோக்கி அறிவித���தபடி, நீலக்கோளின் இரவு-பகல் உஷ்ணங்கள் வேறுபாடு 500 டிகிரி F என்று கணிக்கப்பட்டது.\nபரிதியைப் போல் தெரியும் விண்மீனான எப்ஸிலான் எரிடானியைச் சுற்றும் (Epsilon Eridani) வாயுத் தூசித் தட்டு ஒரு கோள் என்பது நிச்சயம். ஹப்பிள் மூலம் கண்டதால் அது தோல்வியான விண்மீனில்லை, ஓர் அண்டக்கோள் என்பது உறுதி அது பெரிதளவில் இருந்தால், கோளுக்கும் விண்மீன் தூசிக்கும் தொடர்பில்லாத பழுப்புக் குள்ளி (Brown Dwarf) என்று சொல்லி விடலாம்.\nபூதக்கோளின் விட்டம் நமது பூமியைப் போல் ஒன்றை மடங்கு [12,000 மைல்]. அந்த கோள் லிப்ரா நட்சத்திரக் கூட்டத்திலிருந்து 20 ஒளியாண்டு தூரத்தில் இயங்கிச் சுயவொளி வீசும் மங்கிய கிலீஸ்-581 விண்மீனைச் சுற்றி வருகிறது. அதன் சராசரி உஷ்ணம் 0 முதல் 40 டிகிரி செல்ஸியஸ் என்று மதிப்பிடுகிறோம். ஆகவே அங்கிருக்கும் தண்ணீர் திரவமாக இருக்கும் என்று கருதப் படுகிறது. அந்த கோள் பாறைக் குன்றுகளுடனோ அல்லது கடல் நீர் நிரம்பியோ அமைந் திருக்கலாம்.”\n“மற்ற சுயவொளி வீசும் விண்மீன்களின் கோள்களை விட, கண்டுபிடிக்கப்பட்ட இந்த பூதக்கோள் ஒன்றுதான் உயிரின வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உட்பொருட்களும் கொண்டதாகத் தெரிகிறது. அக்கோள் 20 ஒளியாண்டு தூரத்தில் உள்ளதால், விரைவில் அங்கு செல்லும் திட்டங்களில்லை. ஆனால் புதிய உந்துசக்திப் பொறிநுணுக்கம் விருத்தியானல், எதிர்காலத்தில் அக்கோளுக்குச் செல்லும் முயற்சிகள் திட்டமிடப் படலாம். பேராற்றல் கொண்ட வானோக்கிகளின் மூலமாக அக்கோளைப் பற்றி அறிந்து கொள்ளக் கூடியவற்றை நிச்சயம் ஆய்ந்து கொள்ளப் பயிற்சிகள் செய்வோம்.”\n“அண்டையில் உள்ள சின்னஞ் சிறு சுயவொளி விண்மீன்களைச் சுற்றிவரும் பூமியை ஒத்த அண்டக் கோள்களில் உயிரின வாழ்வுக்கு ஏற்ற பகுதிகள் உள்ளதாக இப்போது அறிகிறோம். இச்செய்தி புல்லரிப்பு ஊட்டுகிறது. இப்பணி நாசாவின் அண்டவெளித் தேடல் முயற்சிகளின் முடிவான குறிக்கோளாகும்.”\n“பூதக்கோள் போல பல கோள்களைத் தேடிக் காணப் போகிறோம். பூமியை ஒத்த கோள்களைக் கண்டு அவற்றின் பண்பாடுகளை அறிய விரும்புகிறோம். ஆங்கே வாயு மண்டலம் சூழ்ந்துள்ளதா அவ்விதம் இருந்தால் எவ்வித வாயுக்கள் கலந்துள்ளன அவ்விதம் இருந்தால் எவ்வித வாயுக்கள் கலந்துள்ளன அந்த வாயுக் கலவையில் நீர் ஆவி [Water Vapour] உள்ளதா அந்த வாயுக் கலவையில் நீர் ஆவி [Water Vapour] உள்ளதா அந்த வாயுக்களில் உயிரினத் தோற்றத்தின் மூல இரசாயன மூலக்கூறுகள் கலந்துள்ளனவா அந்த வாயுக்களில் உயிரினத் தோற்றத்தின் மூல இரசாயன மூலக்கூறுகள் கலந்துள்ளனவா நிச்சயமாக அந்த கோள் எந்த விதமான சூழ்வெளியைக் கொண்டது என்பதையும் கண்டு கொள்ள விழைகிறோம்.”\n“தற்போது ஒருசில வாரங்களுக்கு ஒருமுறை வியாழக் கோளை ஒத்த புறவெளிக் கோள் ஒன்று கண்டுபிடிக்கப் படுகிறது சமீபத்தில் கண்ட புதிய கோள் கிலீஸ் 876 (Gliese 876) விண்மீனைச் சுற்றி வருகிறது சமீபத்தில் கண்ட புதிய கோள் கிலீஸ் 876 (Gliese 876) விண்மீனைச் சுற்றி வருகிறது மிக்க மகத்தானது ஹப்பிள் கண்டுபிடித்துப் படமெடுத்த கோள் இரட்டை விண்மீன்கள் வீசி எறியப்பட்டு 450 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது மிக்க மகத்தானது ஹப்பிள் கண்டுபிடித்துப் படமெடுத்த கோள் இரட்டை விண்மீன்கள் வீசி எறியப்பட்டு 450 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது எல்லாவற்றுக்கும் உன்னதமான கோள் இனிமேல்தான் வரப் போகிறது எல்லாவற்றுக்கும் உன்னதமான கோள் இனிமேல்தான் வரப் போகிறது \nRelated tags : ​சி. ஜெயபாரதன் புறக்கோள்கள் வானியல்\nநீல வண்ண அரை நிஜார்\nசேக்கிழார் பா நயம் 34\n-நிர்மலா ராகவன் நலம்... நலமறிய ஆவல் - 160 `எவ்வளவு நிதானமாகப் போனாலும், பாதியில் நின்றுவிடாதே வெற்றி உனக்குத்தான்’ ஆரம்பப் பள்ளியில் நாம் படித்த ஆமை-முயல் கதையில் வரும் நீதி இது. இதனை எத்தனைபேர் க\nமஞ்சள் வெயிலும் மாயச் சிறுமியும் – கவிதைநூல் விமர்சனம்\n-முனைவர் ஜே. ஜெகத் ரட்சகன் கவிதைகள் எழுதுவோரின் எண்ணிக்கை பெருகிவிட்டதால் அதனை மலிவாக எண்ணுகின்ற மனப்போக்கும் உருவாகியுள்ளது. உண்மையில் அதுபோன்ற மனப்போக்கு சரியானதுதானா என்ற வினாவுக்கு, ஆம். சரி\nபடக் கவிதைப் போட்டி – 3\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள் புதுவை சரவணன் எடுத்த இந்தப் படத்திற்\nsundar on படக்கவிதைப் போட்டி – 217\nஆ. செந்தில் குமார் on படக்கவிதைப் போட்டி – 217\nமுனைவர் ம.இராமச்சந்திரன் on படக்கவிதைப் போட்டி – 217\nseshadri s. on கலகம் பற்றிய கல்வெட்டு பதிவுகள்\nகடமை��ால் உயர்ந்த காவற் கோபுரம்\nதனுஷின் பக்கிரி – படக் காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/dmk-treasurer-durai-murugan-tears-in-assembly-371868.html", "date_download": "2019-06-25T13:33:38Z", "digest": "sha1:C3NO7KRPYD5UDNCJQDZNVAPZZCGE2ASD", "length": 11815, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "சட்டசபையில் கருணாநிதி பற்றி பேசி கண்கலங்கிய துரைமுருகன்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசட்டசபையில் கருணாநிதி பற்றி பேசி கண்கலங்கிய துரைமுருகன்-வீடியோ\n\"தன் பிள்ளைகளை விட எனக்குதான் அதிக உரிமை தந்தவர் கலைஞர், எனக்கு 2-வது முறை உயிர் கொடுத்தவரும் கலைஞர்தான்\" என்று பேசிய துரைமுருகன் உணர்ச்சிவசப்பட்டு குலுங்கி குலுங்கி அழுதார்.\nசட்டசபையில் கருணாநிதி பற்றி பேசி கண்கலங்கிய துரைமுருகன்-வீடியோ\nதிருவள்ளூர் : தனியார் நிதி நிறுவனத்தின் கொள்ளை முயற்சி.. 5 லட்சம் ரூபாய் பணம் தப்பியது..\nதிருப்பூர் : மழை வேண்டி தண்ணீரில் அமர்ந்து வினோத யாகம்.. அதிமுகவினர் பங்கேற்று சிறப்பு பூஜை..\nஉலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் அரசு சார்பாக 25 பேர் பங்கேற்பு: மாஃபா பாண்டியராஜன்- வீடியோ\nErode MP Ganesamoorthy : எம்.பி. உடலில் மின்சாரம் தமிழகத்தை உலுக்கும் திட்டம்\nநெல்லை : குடிநீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழக அரசு..\nகிருஷ்ணகிரி : திருவிழா நாட்களில் தண்ணீரின்றி பாதிப்பு.. குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்..\nதிருப்பூர் : மழை வேண்டி தண்ணீரில் அமர்ந்து வினோத யாகம்.. அதிமுகவினர் பங்கேற்று சிறப்பு பூஜை..\nதிருவள்ளூர் : தனியார் நிதி நிறுவனத்தின் கொள்ளை முயற்சி.. 5 லட்சம் ரூபாய் பணம் தப்பியது..\nதிருவள்ளூர் : தனியார் நிதி நிறுவனத்தின் கொள்ளை முயற்சி.. 5 லட்சம் ரூபாய் பணம் தப்பியது..\nதிருப்பூர் : மழை வேண்டி தண்ணீரில் அமர்ந்து வினோத யாகம்.. அதிமுகவினர் பங்கேற்று சிறப்பு பூஜை..\nநெல்லை : குடிநீர் தட்டுப்பாட்டால் திணறும் தமிழக அரசு..\nகிருஷ்ணகிரி : திருவிழா நாட்களில் தண்ணீரின்றி பாதிப்பு.. குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்..\nBigg Boss 3 Tamil : என்ன கவின்னை சாக்ஷியும் காதலிக்கிறாரா\nBigg Boss 3 Tamil: Cutest Pics : போட்டியாளர்களின் அழகான புகைப்படங்கள்\nஈரமான ரோஜாவே சீரியல் : அண்ணன் தம்பி குடித்துவிட்டு அள்ளிக்கொட்டும் பாசம்- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது எ���்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் ரிவியூ\nkarunanidhi கருணாநிதி துரைமுருகன் கண்ணீர் tears mk stalin முக ஸ்டாலின்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2006/05/conflict-of-interest_01.html", "date_download": "2019-06-25T14:24:23Z", "digest": "sha1:FDDGLDYJRP5PNVYQSCSL5PUMXQC4EEHL", "length": 25767, "nlines": 382, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மாறன் conflict of interest - தொடர்ச்சி", "raw_content": "\nஇராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலுக்கு கொடுத்த நவரத்தின ஆபரணங்கள் எங்கே \nகொஞ்சம் புதுசு – கொஞ்சம் மரபு 25 ஜூன் 2019\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -1\nஎஸ்ராமகிருஷ்ணன் எனும் தண்டக்கருமாந்திரம் சகல துறைகளிலும், ஜனநாயகச் சமதர்மத்துடன் அட்ச்சிவுடுவது எப்படி\nஅறிவியல் திருவிழா - 2\nசித்திரமலை ரகசியம்- (சிறார்) கதை\nநூல் இருபத்தொன்று – இருட்கனி – 66\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்\nமோடியை தேர்தலில் தோற்கடிக்கப் போவது ராகுல் அல்ல; இம்ரான்\nநவகாளி நினைவுகள் - சாவி\n96 - தமிழ்க் காதல் மொழி\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nஇட்லிவடை மூலமாக இந்தியா டுடே செய்தி படிக்கக் கிடைத்தது. அதில் வைகோ மாறன்(கள்) மீது வைக்கும் குற்றச்சாட்டு (இதைக் 'குற்றச்சாட்டு' என்று சொல்வதா என்று தெரியவில்லை. ஆனால் ஏதோ சொல்லவருகிறார்.) ஒன்று காணக்கிடைத்தது.\n\"ஏர்செல் நிறுவனம் ரூ. 4,800 கோடிக்கு மலேசியாவை சேர்ந்த மேக்சிம் (sic) என்ற நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. இந்த மேக்சிம் (sic) நிறுவனத்துடன் சன் டிவி 'ஆஸ்ட்ரோ' என்கிற பெயரில் ஒப்பந்தம் செய்துள்ளது\" என்று குற்றம் சாட்டுகிறார் வைகோ.\nஇந்தியா டுடே கவனக்குறைவாக மேக்சிஸ் (Maxis) என்ற பெயரை அப்படி எழுதினார்களா இல்லை வைகோவே அப்படித்தான் சொன்னாரா என்று தெரியவில்லை.\n1. மலேசியாவின் முன்னணி மொபைல்போன் நிறுவனம் மேக்சிஸ் - Maxis Communications. இந்த நிறுவனம் மலேசியப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பொது நிறுவனம். இந்த நிறுவனத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய பங்குகள் மலேசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரும் தமிழருமான ஆனந்த கிருஷ்ணன் என்பவரது வசம் உள்ளது. (பெட்ரோனாஸ் டவரைக் கட்டியவர்)\n2. அதேபோல மலேசியாவின் (தற்போதைக்கு) ஒரே செயற்கைக்கோள் வழி DTH சேவையை அளிக்கும் நிறுவனம் \"ஆஸ்ட்ரோ\" எனும் பிராண்டில் செயல்படும் MEASAT Broadcast Network Systems. இந்த நிறுவனமும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பொது நிறுவனம். இந்த நிறுவனத்தையும் கட்டுப்படுத்தக்கூடியவர் ஆனந்த கிருஷ்ணன்தான்.\n3. மலேசியாவில் ஆஸ்ட்ரோ மூலம் சன் டிவி ஒளிபரப்பாகிறது. சன் டிவி ஏற்கெனவே ஆஸ்ட்ரோவுடன் ஒரு joint venture வைத்துள்ளது. அதன்மூலம் தமிழில் நிகழ்ச்சிகள் தயாரித்து உலகெங்கும் வழங்குவதாகச் சொல்லியுள்ளனர். மேலும் சன் டிவி குழுமம் சமீபத்தில் South Asia FM என்ற பெயரில் பல ஊர்களுக்கான பண்பலை வானொலி உரிமங்களைப் பெற்றுள்ளது. இப்பொழுதுவரை South Asia FM என்பது சன் டிவி குழுமத்தில் 100% சப்ஸிடரி நிறுவனம். ஆனால் பிற நிறுவனங்களுக்கு 26% வரை பங்குகளை விற்பதாகச் சொல்கிறார்கள், அதில் மலேசியாவின் ஆஸ்ட்ரோ முன்னணியில் இருக்கிறதாம்.\n4. சமீபத்தில் மேக்சிஸ் தமிழ்நாட்டின் செல்போன் நிறுவனமான சிவசங்கரனின் ஏர்செல்லை (அப்போலோ ஹாஸ்பிடல் குழுமத்தின் ரெட்டி குடும்பத்தாருடன்) இணைந்து வாங்கியது. அதுவரை ஏர்செல்லை வாங்க அல்லது அதில் முதலீடு செய்ய மூன்று முயற்சிகள் நடந்தன. அந்த முயற்சிகளில் கடைசியாக ஹட்ச் நிறுவனம் ஏர்செல்லை வாங்குவதை தொலைத்தொடர்பு அமைச்சகம் சில காரணங்களுக்காக ஏற்றுக்கொள்ளவில்லை.\n5. பின்னர் டாடா, பிர்லா இருவருக்கும் இடையே ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் பங்குகள் தொடர்பாக மோதல் எழுந்தது. அப்பொழுது டாடாவின் பங்குகளை வாங்க மேக்சிஸ் முயற்சி செய்தது. ஆனால் கடைசியில் டாடா தன் பங்குகளை பிர்லாவிடமே விற்கவேண்டி வந்தது. (Because of existing shareholder agreements - matching rights)\n6. அதன்பின் டாடா - மர்டாக் TSky திட்டத்தில் மாறன்(கள்) குறுக்குவழியாக உள்ளே நுழைய விரும்புவதாகவும், அதற்காக ரத்தன் டாடாவை தயாநிதி மாறன் மிரட்டியதாகவும் வதந்தி/செய்தி.\nஇப்பொழுது வைகோவின் இந்தக் 'குற்றச்சாட்டு'. தயாநிதி மாறன் இதுதான் தவறாகச் செய்தார் என்று எதையும் வைகோ சொல்லவில்லை. ஆனால் by implication - இதைப் பார், அதைப் பார், ஏதோ நடந்துள்ளது... என்று சொல்ல வருகிறார். நியாயமற்றது என்ற�� தோன்றுகிறது.\nவைகோ இப்படியான அவதூறுகளைப் பரப்பக்கூடாது. சரியாக நிரூபிக்கக்கூடிய சாட்சியங்கள் இருந்தாலொழிய தன்னிஷ்டத்துக்குப் பேசக்கூடாது.\nஆனால் அதே சமயம் பிரதமர் மன்மோகன் சிங், தயாநிதி மாறன் அமைச்சகம் கடந்த இரண்டு வருடங்களில் என்ன செய்துள்ளது என்பதைக் கண்காணிக்கவேண்டும். சந்தேகப்படும்படி ஏதேனும் இருந்தால் தயாநிதி மாறனின் அமைச்சரவையை மாற்றுவதில் தவறேதும் இல்லை.\nஇதைத்தான் சொல்ல வருகிறேன். இது, அது என்கிறாரே தவிர, ஆதாரத்துடனான குற்றச்சாட்டே இல்லை.\nநிச்சயம் மன்மோகன் சிங் ஆய்வு செய்வார், தேர்தலுக்குப் பிறகு.\nசந்தேகப்படும்படி ஏதாவது நடந்திருந்தால், இலாகா மாற்றமல்ல, தூக்கி அடிக்கப்படுதலே சரி.\nதன்னிச்சையாக, செயலி ஆதாரங்களைக்கொண்டு பேசுவதுதான் நம் அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலையாயிற்றே. இதில் வைகோவை மட்டும் சொன்னால் எப்படி. இதில் வைகோவை மட்டும் சொன்னால் எப்படி என்னால் முடிந்தவரை வீசுவேன், முடிந்தால் நீ தடுத்துக்கொள், என்ற ரீதியில் தான் அரசியல் பேச்சுக்கள் ந டைபெற்றுக்கொண்டிருக்கிறது.\nநீங்கள் என்னதான் ஆதாரத்துடம் சொன்னாலும் ..திரு.கோபால்சுவாமி யை ஆதரிக்கும் கூட்டதின் காதில் விழுப்போவது இல்லை.\nஅன்றே சொன்னார் பெரியார் இப்படி:\nநீ ஒரு கன்னடியன் எப்படித் தமிழனுக்குத் தலைவனாக இருக்கலாம்\" என்று என்னைக் கூடக் கேட்டார்கள். \"தமிழனுக்கு எவனுக்கும் யோக்கியதை இல்லையப்பா\" என்றேன். இதற்குக் காரணம், ஒரு தமிழன், இன்னொரு தமிழன் உயர்ந்தவனாக இருப்பதைப் பார்த்துச் சகித்துக் கொண்டிருக்கவே மாட்டான்..\nபெரியாருக்கு அன்றே தெரிந்துது இருக்கிறது.\nதயாநிதி மாறனின் இந்தியா டுடே பேட்டியின்படி,\n1. சன் டிவியின் பிரோமடராக அவர் பெயரும் குறிப்பிடப்பட்டிருப்பது அவருக்கே தெரியாதாம்.\n2. சன் டிவி தொலைபேசி, பிராட்பேண்டு தொழில்களில் நுழையத் திட்டமிட்டிருப்பதையும் அவர் ஒதுக்கித் தள்ளுகிறார்.\n2. அவர் 91% மேல் பங்கு தாரர் ஆக உள்ள டி கே என்டர்பிரைஸஸ் பற்றிய கேள்வியில், அவருக்கு அதைப் பற்றி எதையும் தெரியாதது போல பேசுகிறார். கொஞ்சம் தெளிவில்லாமல் இருப்பத்து போலப் படுகிறது.\n\"அதேபோல மலேசியாவின் (தற்போதைக்கு) ஒரே செயற்கைக்கோள் வழி DTH சேவையை அளிக்கும் நிறுவனம் \"ஆஸ்ட்ரோ\" எனும் பிராண்டில் செயல்படும் MEASAT Broadcast Network Systems.\"\nதற்போது mitv எனப்படும் புதிய நிறுவனமும் இந்த சேவையை வழங்க ஆரம்பித்துள்ளது.\nசிறு குறிப்பு: ஆனந்த கிருஷ்ணன் தமிழ் ஈழ வம்சாவழி தமிழர் .\nசன் குழுமத்தின் மீது ஏன் இந்த வெறுப்பு\nஇந்த வலைப்பதிவில் \"சன் குழுமத்தின்\" எதிர்ப்பு செய்திகளே அதிகமாக உள்ளன. இவர் தனுடைய வலைப்பதிவிற்க்கு thoughts என்ற தலைப்பிற்க்கு பதிலாக \"சன் குழுமத்தின் எதிர்ப்பாளன்\" என்று வைத்துகொள்ளாம். ஆதாரம் இல்லத செய்திகளே பெரும்பாலும் உள்ளன.\nதமிழ்னுக்கு எப்போதும் அடுத்தவர் உயர்ந்தவனாக இருப்பதைப் சகித்துக் கொள்ளமுடியாது, குறிப்பாக நம்ம பத்ரி சேஷாத்திரி மாதிரி தமிழ்ன் சகித்துக் கொண்டிருக்கவே மாட்டான்.\nதமிழ்னின் வெற்றியை சகித்துக் கொள்ளமுடியாத தமிழ்ன் பத்ரி சேஷாத்திரி வாழ்க.\n வளர்க அவன் குறைகூறும் உயர்ந்த பன்பு\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபொது நூலகங்களின் பட்ஜெட் அதிகரிப்பு\nஇட ஒதுக்கீடு தொடர்பான சில செய்திகள்\nஇட ஒதுக்கீட்டுக்கான முதலீடு ரூ. 10,000 கோடி\n'வெச்சா குடுமி, சரைச்சா மொட்டை' - மத்திய அரசு\nஇட ஒதுக்கீடு பற்றிய கவரேஜ்\nசென்னைக்கு மெட்ரோ ரயில் எப்பொழுது வரும்\nநாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் தரம்\nஅரிசி அரசியலும் கோதுமை அரசியலும்\nஅஇஅதிமுக vs திமுக விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/is-siruthai-sivas-salary-is-not-settled-by-a-m-ratnam/", "date_download": "2019-06-25T14:44:47Z", "digest": "sha1:CBONY2C3PJAI256QAYMKP6EX6JSFJBTH", "length": 7616, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அஜீத்தை வருத்தமடைய செய்த 'வேதாளம்' தயாரிப்பாளர்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஅஜீத்தை வருத்தமடைய செய்த ‘வேதாளம்’ தயாரிப்பாளர்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nமெட்ரோ ரயிலில் பயணம் செய்த அமைச்சர்\nஸ்டாலின் சிங்கப்பூருக்கு பதில் பெங்களூர் சென்றிருக்கலாம்\n என்ற பெயரில் போராட்டம்: அனுமதி கிடைக்குமா\nஆன்லைனில் ஆசிரியர் தேர்வு ஏன்\nகடந்த தீபாவளி தினத்தில் தல அஜித் நடித்த ‘வேதாளம்’ திரைப்படம் வெளியாகி ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது என்பதை அனைவரும் அறிவர். ஆனாலும் இந்த படத்தின் இயக்குனரான சிறுத்தை சிவா மனவருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.\n‘வேதாளம்’ படத்தை இயக்கியதற்கான சம்பளப்பணத்���ை தனக்கு தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் செட்டில் செய்யவில்லை என தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறு சிவா வருத்தப்பட்டதாக கூறப்படுகிறது.\nமேலும் அஜீத் தற்போது அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருப்பதால் அவருக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம் என்ற நல்லெண்ணத்தில் சிவா உள்ளாராம். ஆனாலும் பத்திரிகை வாயிலாக இந்த விஷயத்தை கேள்விப்பட்ட அஜீத் மிகவும் வருத்தம் அடைந்ததாகவும் விரைவில் சிறுத்தை சிவாவின் சம்பளம் கிடைக்க வழிவகை செய்வார் என்று கூறப்படுகிறது.\nபக்தனின் பாடலால் நகர்ந்த தேர்\nசானியா-ஹிங்கிஸ் ஜோடிக்கு உலக டென்னிஸ் சாம்பியன் விருது\nஅஜித் 57: ஏப்ரல் 16-ல் அறிவிப்பு. மே 1 முதல் படப்பிடிப்பு\nஅஜித்தின் புதிய சகோதரர் ஆகிறார் பிரபல வில்லன் நடிகர் கபீர் சிங்\nசென்னை தியேட்டரில் ‘வேதாளம்’ படத்தை பார்த்த விஜய்க்கு மிரட்டலா\nமணிரத்னத்துடன் செல்பி எடுத்த பிரபல நடிகை\nமெட்ரோ ரயிலில் பயணம் செய்த அமைச்சர்\nஸ்டாலின் சிங்கப்பூருக்கு பதில் பெங்களூர் சென்றிருக்கலாம்\n என்ற பெயரில் போராட்டம்: அனுமதி கிடைக்குமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/peace/", "date_download": "2019-06-25T13:39:29Z", "digest": "sha1:O4WVUSSAUTQ6AU5TV5I3VKABUFTROLPL", "length": 4800, "nlines": 115, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "peaceChennai Today News | Chennai Today News", "raw_content": "\n2017ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nசமாதானம் ஆகிறதா அமெரிக்கா-வடகொரியா: இறங்கி வந்த கிம் ஜோங் உன்\nபிரதமர் மோடிக்கு அறிவுரை கூறி கடிதம் எழுதிய பாகிஸ்தான் சிறுமி\nஜப்பான் விஞ்ஞானிக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு\nகாஷ்மீர் கலவரத்தை அடக்க கமல்ஹாசனின் கட்டிப்பிடி வைத்தியம். கர்னலின் வித்தியாசமான முயற்சி\nமணிரத்னத்துடன் செல்பி எடுத்த பிரபல நடிகை\nமெட்ரோ ரயிலில் பயணம் செய்த அமைச்சர்\nஸ்டாலின் சிங்கப்பூருக்கு பதில் பெங்களூர் சென்றிருக்கலாம்\n என்ற பெயரில் போராட்டம்: அனுமதி கிடைக்குமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=884361", "date_download": "2019-06-25T15:04:02Z", "digest": "sha1:XZIDIWSHGGSBSXCOZMR4EZUIRBVRHZ7H", "length": 6770, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "நவுரோஜி, வஉசி பிறந்தநாள் விழா | திண்டுக்கல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திண்டுக்கல்\nநவுரோஜி, வஉசி பிறந்தநாள் விழா\nதிண்டுக்கல், செப். 7: திண்டுக்கல்லில் மாவட்ட காமராஜர் சிவாஜி தேசியப் பேரவை சார்பில் தாதாபாய்நவுரோஜி மற்றும் வஉசி ஆகியோரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தலைவர் பாண்டியன் தலைமை வகிக்க, துணைத்தலைவர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். மாநகர் பேரவை துணைத் தலைவர் பாலமுருகன் வரவேற்றார். இருவரது படங்களுக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து வஉசியின் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும். மக்களவை மைய மண்டபத்தில் இவருக்கு சிலை வைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇதில் இளைஞர் பிரிவுத்தலைவர் சஞ்சய்குமார், அரசியல் ஆலோசகர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறுவனர் வைரவேல் ஏற்பாடுகளை செய்திருந்தார். துணைத் தலைவர் தவசிநாகராஜன் நன்றி கூறினார். வத்தலக்குண்டு வெள்ளாள பெருமக்கள், தமிழ்நாடு வஉசி நலப்பேரவை சார்பாக வஉசி பிறந்தநாள் விழா நடந்தது. பேரவை மாவட்ட தலைவர் ஜெயமாணிக்கம் தலைமை வகித்தார். வஉசி படத்திற்கு மலர்தூவி வணங்கினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு லட்டு வழங்கப்பட்டது.\nயானைகள் நடமாட்டத்தால் பேரிஜம் ஏரி செல்ல தடை சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\nபழநி சண்முகாநதியில் அமலை செடி அகற்றம்\nமாவட்டம் நோய் அபாயம் யோகா தின விழா\nவத்தலக்குண்டு அருகே டீக்கடைக்குள் புகுந்தது லாரி பெண் உள்பட 3 பேர் படுகாயம்\nவத்தலக்குண்டுவில் ஒரு மாத சாலையில் விழுந்தது ஓட்டை\nநியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்\nசிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை\nதுருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்\nஜெர்மனியில் பருவநிலை மாறுபா���்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்\n25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/29_178835/20190610125337.html", "date_download": "2019-06-25T13:59:29Z", "digest": "sha1:VC64EQJORTYW2CIM2P74EME6HIXUHTJW", "length": 10059, "nlines": 65, "source_domain": "www.kumarionline.com", "title": "அமெரிக்க வர்த்தக போர், உலக பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் : ஜி20 நாடுகள் கவலை", "raw_content": "அமெரிக்க வர்த்தக போர், உலக பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் : ஜி20 நாடுகள் கவலை\nசெவ்வாய் 25, ஜூன் 2019\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஅமெரிக்க வர்த்தக போர், உலக பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் : ஜி20 நாடுகள் கவலை\nபிற நாடுகளுடனான அமெரிக்காவின் வர்த்தகப் போர், உலக பொருளாதாரத்தை பாதிக்கும் என்று ஜி20 மாநாட்டில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவுக்கும், மற்ற நாடுகளுக்கும் இடையே வர்த்தக போர் நடந்து வருகிறது. அணுசக்தி விவகாரத்தில் ஈரானின் அத்துமீறலால் கோபம் அடைந்த அமெரிக்கா, ஈரானின் கச்சா எண்ணெய் வருவாயை சீர்குலைக்க திட்டமிட்டுள்ளது. அதனால், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்போவதாக அச்சுறுத்தி உள்ளது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் பெற்றிருந்த விலக்கு சலுகையையும் ரத்து செய்துவிட்டது.\nஇந்தியாவுக்கு அளித்திருந்த வர்த்தக முன்னுரிமை நாடு என்ற அந்தஸ்தையும் வாபஸ் பெற்றுவிட்டது. மேலும், தனக்கு போட்டியாக வளர்ந்து வரும் சீனாவுடனும் அமெரிக்கா மோதி வருகிறது. சீனா உற்பத்தி செய்த பொருட்களுக்கு அமெரிக்கா கடுமையான வரி விதித்து வருகிறது. அதுபோல், சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு வரி விதித்துள்ளது. மெக்சிகோவுடன் குடியேற்ற பிரச்சினை ஏற்பட்டதால், மெக்சிகோ பொருட்களுக்கு அமெரிக்கா 5 சதவீத வரி விதிக்க தொடங்கியது. சமீபத்தில் உடன்பாடு ஏற்பட்டதால், இந்த வரியை நீக்கியது.\nஇந்த சூழ்நிலையில், ஜப்பான் நாட்டின் புகோகா நகரில் ஜி20 நாடுகளின் நிதி மந்திரிகள் மற்றும் ரிசர்வ் வங்கி தலைவர்கள் கூட்டம் 2 நாட்களாக நடைபெற்றது. அதில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும் கலந்துகொண்டார். இணையதள நிறுவனங்களான கூகுள், பேஸ்புக் போன்றவற்றுக்கு உலகளாவிய வரி விதிப்பது பற��றி ஆலோசிக்கப்பட்டது. 2 நாள் ஆலோசனைக்கு பின்னர், நேற்று கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது: உலக அளவில் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து குறைவாகவே உள்ளது. இன்னும் சரியும் வாய்ப்பே உள்ளது. வர்த்தக ரீதியான பதற்றமும், புவிஅரசியல் சார்ந்த பதற்றமும் அதிகரித்துள்ளது. இந்த வர்த்தக போர், உலக பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தேவைப்பட்டால், இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம். கருத்தொற்றுமை அடிப்படையிலான தீர்வை எட்ட எங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்க விரும்புகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஈரான் அணு ஆயுதம் வைத்திருக்க அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது: டிரம்ப் திட்டவட்டம்\nஈரான் ராணுவ கம்ப்யூட்டர் மீது சைபர் தாக்குதல்: உளவு விமானத்தை தாக்கியதற்கு அமெரிக்கா பதிலடி\nஅமெரிக்காவில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது: 9 பேர் உயிரிழப்பு\nதீவிரவாதிகளுக்கு நிதியளித்தால் கருப்பு பட்டியல் : பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதிக்குழு எச்சரிக்கை\nசெல்போன் அதிகம் பயன்படுத்தினால் மண்டைக்குள் கொம்பு முளைக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nஇந்தோனேசியாவில் தீப்பெட்டி தொழிற்சாலையில் தீவிபத்து: குழந்தைகள் உட்பட 30பேர் உயிரிழப்பு\nஜூன் 21 ஆம் தேதி வரை வானில் ஸ்ட்ராபெர்ரி மூன் தெரியும் - நாசா தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/31_178951/20190612180707.html", "date_download": "2019-06-25T14:02:29Z", "digest": "sha1:7YAKPUSROVFDKTF2ZGYKVW6HILZPUTTV", "length": 6379, "nlines": 63, "source_domain": "www.kumarionline.com", "title": "மார்த்தாண்டத்தில் பெண் மீது தாக்கு 4 பேர் மீது வழக்கு", "raw_content": "மார்த்தாண்டத்தில் பெண் மீது தாக்கு 4 பேர் மீது வழக்கு\nசெவ்வாய் 25, ஜூன் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட ச��ய்தி (கன்னியாகுமரி)\nமார்த்தாண்டத்தில் பெண் மீது தாக்கு 4 பேர் மீது வழக்கு\nமார்த்தாண்டத்தில் பெண் மீது தாக்குதல் நடத்தியதாக 4 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.\nகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியினை சேர்ந்தவர் ராஜகுமாரி (47).இவரது வீட்டினை அதே பகுதியினை சேர்ந்த விஜிலா (30) என்பவருக்கு ஒத்திக்கு விட்டுள்ளனர். ஆனால் காலக்கெடு முடிந்ததும் விஜிலா வீட்டினை காலி செய்யவில்லை என தெரிகிறது. வீட்டை காலி செய்யுமாறு ராஜகுமாரி கூறியதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டதில் ராஜகுமாரி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த விஜிலா மற்றும் அவரது கணவர் உறவினர் ஆகியோர் ராஜகுமாரியை தாக்கினார்களாம். இதில் படுகாயம் அடைந்த ராஜகுமாரி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதக்கலையில் 70 ஏ.டி.எம். கார்டுகளுடன் சிக்கிய வாலிபர்\nகன்னியாகுமரியில் நகல்எரிப்பு போராட்டம் நடந்தது\nபல ஆண்டுகளுக்கு பின்துப்பு துலங்கிய கொலை வழக்கு: ஒருவர் கைது\nகான்கிரீட் சாலைகள் , சிறு பாலப்பணிகள் துவக்க விழா\nமக்கள் குறைதீர் கூட்டத்தில் 452 கோரிக்கை மனுக்கள்\nகன்னியாகுமரி மாவட்டஅணைகள் நீர்இருப்பு விவரம்\nதிருவட்டார் அருகே வாலிபரின் மோட்டார்பைக் மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3152", "date_download": "2019-06-25T14:02:14Z", "digest": "sha1:XX2W26AYEN6BS3JRJJUD4DL26JXL7RO6", "length": 9647, "nlines": 92, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 25, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசினிமாவில் நடித்து அரசியலுக்கு வந்தால் நம்மை தலைவராக்கி நாட்டை ஆள வைத்துவிடுவார்கள் என்று நினைப்பதா\nசெவ்வாய் 02 ஜனவரி 2018 12:47:39\nசினிமாவில் நடித்து அரசியலுக்கு வந்தால் தலைவனாக்கி நாட்டை ஆள வைப்பார்கள் என்று நினைப்பதா. கர்நாடகா, மராட்டியத்தில் ரஜினிகாந்த் கட்சி தொடங்க முடியுமா. கர்நாடகா, மராட்டியத்தில் ரஜினிகாந்த் கட்சி தொடங்க முடியுமா என சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.\nநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலை யத்தில் நிருபர்களிடம் கூறிய தாவது: தமிழகத்தை தமிழன்தான் ஆள வேண்டும் என்ற கொள்கை முடிவு எடுத்து உள்ளோம். திருக் குறள் இதைத்தான் கூறுகிறது. ரஜினி, படங்களில் நடிப்பதில் பிரச்சினை இல்லை. தலைவராக, முதல்- அமைச்சராக எங்களை ஆளுவதில்தான் சிக்கல் உள்ளது.\nநான் ஆள்வது என்பது, என் உரிமை. வேறு ஒருவர் ஆள்வது என்பது, நான் அடிமை. நாங்கள் அடிமையாக வாழ தயாராக இல்லை. மன்னராட்சி காலத்தில் படை எடுத்து வந்து ஆண்டார்கள். இவர், படம் நடித்துவிட்டு வந்து ஆளுவாரா. காவேரியில் தண்ணீர் கேட்டபோது லட்சக் கணக்கா னவர்களை சோந்த நாட்டில் அகதியாக அடித்து விரட்டினார்கள். அந்த ஜனநாயகத்தை யாரும் விவாதிக்கவில்லையே. யாரும் அப்போது பேச வில்லையே ஏன். காவேரியில் தண்ணீர் கேட்டபோது லட்சக் கணக்கா னவர்களை சோந்த நாட்டில் அகதியாக அடித்து விரட்டினார்கள். அந்த ஜனநாயகத்தை யாரும் விவாதிக்கவில்லையே. யாரும் அப்போது பேச வில்லையே ஏன்\nரஜினி அரசியலுக்கு வந்தால் கடுமையாக எதிர்ப்போம். அவரை எதிர்த்துதான் அரசியல் செவோம். ரஜினி வருகை தமிழகத்தில் எந்தவித மாற்றத்தையும் கொண்டு வராது. எந்தந்த இடத்தில் ‘சிஸ்டம்’ சரி இல்லை என்பதை கூறமுடி யுமா. பெங்களூரு, கோலார்தங்கவாயல், மராட்டியத்தில் வசித் தாலும் தமிழர்கள்தான். நீ தமிழன் என்று சோல்லி இனத்தை மாற் றினால் ஏமாற்றுகிறா என்றுதான் அர்த்தம். ரஜினி, விஷால் தமிழர் களாகி விட்டால், நாங்கள் யார். பெங்களூரு, கோலார்தங்கவாயல், மராட்டியத்தில் வசித் தாலும் தமிழர்கள்தான். நீ தமிழன் என்று சோல்லி இனத்தை மாற் றினால் ஏமாற்றுகிறா என்றுதான் அர்த்தம். ரஜினி, விஷால் தமிழர் களாகி விட்டால், நாங்கள் யார்\nவெள்ளைக்காரன் பல ஆண்டுகள் இந்தியாவில் ஆண்டதால் இந்தியன் ஆகிவிடமுடியுமா. 2021-ம் ஆண்டு கட்சியை ஆரம்பிக்க உள்ளதாக ரஜினி கூறி உள்ளார். வரட்டும். தமிழகத்தை பார்த்து தற்போது எல்லாரும் சிரிக்கத்தான் செகின்றனர். ரஜினியை பாரதிய ஜனதா கட்சி இயக்குவதாக நினைக்கிறேன். அவரை பாரதிய ஜனதாதான் இறக்குகிறது. கமல்ஹாசன் மவுனமாக இருக்கும்போது இவர் பேசுவதும், இவர் மவுனமாக இருக்கும்போது அவர் பேசுவ தற்கும் உத்தரவு வேறு இடத்தில் இருந்து வருகிறது.\nசினிமாவில் நடித்து அரசியலுக்கு வந்தால் நம்மை தலைவராக்கி நாட்டை ஆள வைத்துவிடுவார்கள் என்று நினைப்பதா. தமிழக மக்களை ஒரு இழி வான பார்வையாக பார்ப்பதா. தமிழக மக்களை ஒரு இழி வான பார்வையாக பார்ப்பதா. மற்ற மாநிலங்களை போல் இல்லாமல் கேடு கெட்ட ஒரு கூட்டம் அலைகிறது. கர்நாடகா அல்லது மராட்டியத்தில் அரசி யல் கட்சி தொடங்க முடியுமா. மற்ற மாநிலங்களை போல் இல்லாமல் கேடு கெட்ட ஒரு கூட்டம் அலைகிறது. கர்நாடகா அல்லது மராட்டியத்தில் அரசி யல் கட்சி தொடங்க முடியுமா. இவ்வாறு அவர் கூறினார்.\nதினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்\nதனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர்\nஅமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்\nசென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என\nதிமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்\nதமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா\nதிருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி\nஇந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’\nஎன் தலையீடு இருக்காது... கட்சி தான் முடிவு செய்யும்- விளக்கம் கொடுத்த ராகுல்...\nதன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4692", "date_download": "2019-06-25T14:01:36Z", "digest": "sha1:HQ4PJC7INEYKFT2AQOE7R2QHQSRUX25H", "length": 5475, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 25, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n2 முறை அடிக்கல் நாட்டப்பட்ட செரண்டா தமிழ்ப்பள்ளி.\nஇரண்டு முறை அடிக்கல் நாட்டு விழா கண்ட புதிய செரண்டா தமிழ்ப்பள்ளி கட்டடத்தை எழுப்புவதற்கான நிலத்தில், ஆண்டுகள் பல கடந்தும் அங்கு வெறும் சிமிந்தி தூண்களை மட்டுமே இன்று காண முடிகிறது. யூ.எம்.டபள்யூ பிளாண்டேஷன் நிறுவனம் வழங்கிய 2 ஏக்கர் நிலத்தில் கடந்த 2012-இல் செரண்டா தமிழ்ப்பள்ளியைக��� கட்டுவதற்காக அப்போதைய துணைப்பிரதமர் டான் ஸ்ரீ மொகிதீன் யாசின் அடிக்கல் நாட்டினார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2015-இல் கல்வித் துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் மீண்டும் ஒரு முறை அங்கு அடிக்கல் நாட்டினார்.\nபாசிர் கூடாங்கில் இரசாயனத் தொழிற்சாலைகள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.\nஅது மட்டுமின்றி பாசிர் கூடாங்கில் வழக்க நிலை\nஇதன் தொடர்பில் நேற்று ஓர் அறிக்கையை\nடாக்டர் மகாதீருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமா\nஜூலை முதல் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை\nஉலகம் முழுவதும் இருந்து வெ.2,075 கோடி சொத்துகளை மீட்க எம்.ஏ.சி.சி அதிரடி.\nஉயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள\nமணமேடை ஏறவிருந்த கஸ்தூரி விபத்தில் பலியானார்\nசிப்பாங் பெக்கோ சாலை ஏழாவது கிலோ மீட்டரில்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?tag=%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2019-06-25T13:43:59Z", "digest": "sha1:QJUUZN333LEOQNLU4RGEB5CTQXUGDXOH", "length": 7317, "nlines": 170, "source_domain": "www.vallamai.com", "title": "இஸ்ரோ – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nகடமையால் உயர்ந்த காவற் கோபுரம்... June 25, 2019\nதனுஷின் பக்கிரி – படக் காட்சிகள்... June 24, 2019\nவண்ணத்தமிழ் பாட்டிசைத்த வரகவி... June 24, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-57... June 24, 2019\nகுறளின் கதிர்களாய்…(260) June 24, 2019\n(Peer Reviewed) செவ்வாய் கிரகப் பயணம் – தொலைநோக்குப் பார்வை\nமுனைவர் தி.தெய்வசாந்தி, சர்வதேச ஆராய்ச்சி மையம், கலசலிங்கம் பல்கலைக்கழகம், கிருஷ்ணன்கோயில், தமிழ்நாடு – 626126. மின்னஞ்சல்: ttheivasanthi@gmail.co\nsundar on படக்கவிதைப் போட்டி – 217\nஆ. செந்தில் குமார் on படக்கவிதைப் போட்டி – 217\nமுனைவர் ம.இராமச்சந்திரன் on படக்கவிதைப் போட்டி – 217\nseshadri s. on கலகம் பற்றிய கல்வெட்டு பதிவுகள்\nகடமையால் உயர்ந்த காவற் கோபுரம்\nதனுஷின் பக்கிரி – படக் காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/07/immigiration-act-2016.html", "date_download": "2019-06-25T13:58:47Z", "digest": "sha1:GAGXMJBNE2YCXA4TXV7GLEAGQLTQRECG", "length": 18735, "nlines": 115, "source_domain": "www.vivasaayi.com", "title": "பிரித்தானியாவில் வசிக்கும் தமிழர்களின் கவனத்திற்கு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபிரித்தானியாவில் வசிக்கும் தமிழர்களின் கவனத்திற்கு\nபிரித்தானியாவில் குடிவரவு சட்டத்தில் மிகப் பெரிய மாற்றத்தை IMMIGIRATION ACT 2016 நிகழ்த்தியுள்ளது.\nஇச்சட்டம் மிகையான அதிகாரத்தை உள்துறை செயலகத்தின் (HOME OFFICE) அமுலாக்கும் அமர்வுக்கு (ENFORCEMENT UNIT) வழங்கியுள்ளது, அதனுடன் குடிவரவு விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனையும் வழங்குகின்றது.\nபிரித்தானியாவில் வேலை பார்ப்பதற்கு அனுமதி இல்லாமல் அல்லது குறிப்பிட்ட வேலை செய்வதற்கு விஷேட அனுமதி வழங்கி அவ்வேலை செய்யாமல் வேறொரு வேலை செய்தால், இச்சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கப்படக் கூடிய குற்றமாகும்.\nஇச்சட்டத்தை மீறுபவர்களுக்கு சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் வழங்கப்படும். அவ்வாறான குற்றத்தை இழைப்பவர்களுக்கு குடிவரவு ரிதீயான எவ்வித சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது.\nவேலை பார்ப்பதற்கு அனுமதி இல்லாமல் வேலைக்கு அமர்த்துபவர்களுக்கு (employor) 5 ஆண்டுக்கு மேற்படாத சிறைத்தண்டனையும் அபராதமும் வழங்கப்படும். இச்சட்டமானது 12ம் திகதி ஆடி மாதம் 2016-ல் இருந்து அமுலுக்கு வருகின்றது.\nவெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்துபவர் தொடர்பான அனுமதிப் பத்திரம் வைத்திருப்பவர்கள் நிபுணத்துவக் கட்டணம் (skill charge) செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.\nஉள்துறை அமைச்சு ஒரு வருடத்துக்கான நிபுணத்துவ கட்டணம் £ 2,000யும் சிறிய அமைப்புகளுக்கும் தொண்டு நிறுவனங்களுக்கும் நிபுணத்துவ கட்டணம் £ 364 அறவிட தீர்மானித்துள்ளது.\nஆனால் PHD-level மற்றும் tier-4 மாணவர்கள் வேலை பார்க்கும் குடிவரவு (tier-2) நிலைக்கு மாறும் போது இக்கட்டணம் அறிவிடப்படமாட்டது, இந்த சட்ட மாற்றமானது சித்திரை மாதம் 2017 ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரும்.\nகுடியிருப்புகளில் குடியிருப்பு தொடர்பான மாற்றங்கள் (Residential Finance)\nபிரித்தானியாவில் குடிவரவு திணைக்களத்தின் அனுமதி இல்லாமல் வருபவர்களை வீட்டு உரிமையாளர்கள் அவர்களுக்கு சரியான முறையினை பின்பற்றி வெளியேற்ற வேண்டும்.\nஇச்சட்டமானது இச்சட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்னுள்ள வாடகை ஒப்பந்தத்திற்கும் இனி வழங்க இருக்கும் வாடகை ஒப்பந்தத்திற்கும் ஏற்புடையதாகும். இச்சட்டத்தை பேணாத வீட்டு உரிமையாளர்களுக்கு 5 வருடத்துக்கு உட்பட்ட சிறைத்தண்டனையும் அல்லது அபராதமும் அல்லது இரண்டும் சேர்ந்து வழங்கப்படும்.\nஇவ்விடயம் சம்பந்தமாக வீட்டு உரிமையாளர்களும் (HOME OWNERS) வீட்டு உரிமையாளர்களின் முகவர்களும் (ESTATE AGENT) விரைந்து செயற்பட பணிக்கப்படுகின்றனர்.\nசாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான மாற்றங்கள்\nபிரித்தானிய வசிப்பிட உரிமை இல்லாத அனைத்து சாரதி அனுமதிப் பத்திரங்கள் ரத்து செய்யப்படும். மேலும் வசிப்பிட உரிமை இல்லாமல் வாகனம் செலுத்துபவர்களின் வாகனம் அரசினால் எடுத்துக் கொள்ளப்பட்டு ஒட்டுநருக்கு 11கிழமைக்கு மேற்படாத சிறைத்தண்டனையும் அல்லது அபராதமும் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும்.\nவங்கி கணக்குகள் (Bank Accounts)\nவங்கி கணக்கு வைத்திருப்பவர்களின் வசிப்பிட உரிமை வங்கிகளால் சோதனை செய்யப்படும், இதனை செயல்படுத்தப்படும் வங்கிகளுக்கு கட்டுப்பாட்டு வரைமுறை விரைவில் வெளியிடப்படும்.\nவசிப்பிட உரிமையினை குடிவரவுத் திணைக்களத்துடன் உறுதி செய்வதில் ஏற்படும் செலவை வங்கி அதன் வாடிக்கையாளரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்படும்.\nபிரித்தானியா வசிப்பிடவுரிமை இல்லாமல் வசிப்பவர்களின் வங்கிக் கணக்குகள் நிறுத்தப்படும் அல்லது நீதிமன்ற அனுமதியுடன் குறிப்பிட்ட கணக்குகள் உறைவு நிலை அனுமதியை (FROZEN ORDER) பெற்றுக் கொள்ளலாம்.\nமேலும் இச்சட்டமானது பிரித்தானிய காவல்துறைக்கு உள்ள அதிகாரத்தை விட மேலதிகமான அதிகாரத்தினை பிரித்தானிய வதிவுடமை இல்லாதவரை பிடித்தல் அவரது உடமைகளை தேடுதல் மற்றும் உடமைகளை கைப்பற்றுதல் தொடர்பாக வழங்கியுள்ளது.\nஇச்சட்டமானது குடிவரவு விதிகளை மீறுபவர்களை குற்றவியல் தண்டனைக்கு உள்ளானவர்களுக்கும் மேலாக தண்டிக்கின்றது. இச்சட்டம் வரைவு நிலையில் இருக்கும் போது பல்வேறுபட்ட விமர்சனங்களை சந்தித்தாலும் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் சட்டமாகியுள்ளது.\nமனித உரிமைகளை சிறப்பாக பேணிப் பாதுகாத்து வந்த பிரித்தானிய இன்று அதன் வரம்புகளில் ஏறி நின்று அதனை கவனிக்காமல் விடுவது காலத்தின் கட்டாயம் ஆகியுள்ளது.\nமேலும் இச்சட்டமானது குடிவரவாளர்களை விடுவிப்பது குடிவரவாளர்களை தடுத்து வைத்தல் மேல் முறையீட்டு அனுமதி மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் தொடர்பான பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது.\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nஓர் எழுத்து ஒரு சொல் \nஓர் எழுத்து ஒரு சொல் ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழரின் அறிவுப் புதையலான யாழ்.நூலகத்தை தீக்கரையாக்கி 38 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன.\nதமிழரின் அறிவுப் புதையலான யாழ்.நூலகத்தை தீக்கரையாக்கி 38 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. -31/05 -01/06/1981- யாழ்ப்பாண நகருக்கு ப...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nஓர் எழுத்து ஒரு சொல் \nஓர் எழுத்து ஒரு சொல் ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்க���் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nஇன்று சர்வதேச அகதிகள் தினம் ( World Refugee Day 20-06-2015) வீடு இல்லை... நாடு இல்லை...விதிவிட்ட வழியா\nஇன்று சர்வதேச அகதிகள் தினம்.இன்றைய நாட்களில் உலகில் 7.6 மில்லியன் மக்கள் அகதிகளாக பதிவாகியிருப்பதாக ஐ.நா. குறிப்பிட்டிருப்பதுதான் இந்த உல...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஓர் எழுத்து ஒரு சொல் \nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/ajiths-new-getup-in-thala-60/45006/", "date_download": "2019-06-25T13:58:07Z", "digest": "sha1:GD7JHS5LUK36KZTDPGGZL3ZBSRDOZUYD", "length": 6675, "nlines": 135, "source_domain": "kalakkalcinema.com", "title": "Ajith new Getup in Thala 60 : H.Viinoth, Boney Kapoor, Yuvan", "raw_content": "\nHome Latest News மொட்டையடித்து ஆளே மாறிப்போன அஜித் – வைரலாகும் தல 60 புகைப்படங்கள்\nமொட்டையடித்து ஆளே மாறிப்போன அஜித் – வைரலாகும் தல 60 புகைப்படங்கள்\nஇப்படத்திற்காக மொட்டையடித்து கிளீன் ஷேவ் செய்த முகத்துக்கு மாறி அஜித் வித்தியாசமான ஒரு கெட்டப்பில் உள்ளார்.\nவிஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித்தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.\nஇந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.\nஇதைதொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.\nஅஜித்தின் அடுத்த படத்தை வினோத்தான் இயக்குவர் என்றும் இது ஃபிரெஷ்ஷான ஒரு கதை என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.\n‘தல 60’ கார் ரேஸ் எல்லாம் ஓகே; ரசிகர்களின் வேண்டுகோள் என்ன தெரியுமா\nஇப்படத்தில் அஜித் போலிஸாக நடிக்கவிருப்பதாகவும் சொல்லி இருந்தோம் ஆனால் அது மட்டும் இல்லையாம் இப்படத்தில் அஜித் பைக் ரேஸராகவும் நடிக்கிறார்.\nஇதுஒருபக்கம் இருக்க இப்படத்திற்காக மொட்டையடித்து கிளீன் ஷேவ் செய்த முகத்துக்கு மாறி அஜித் வித்தியாசமான ஒரு கெட்டப்பில் உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.\nPrevious articleதளபதி 63, தர்பாருக்கு ���டையில் நயன்தாரா செய்த இன்னொரு விஷயம் – புகைப்படத்த நீங்களே பாருங்க\nஒருவழியா முன்னணி ஹீரோவுக்கு ஜோடியான மேகா ஆகாஷ் – அதுவும் யார் கூட தெரியுமா\nசமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வரும் பிழை – இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் பேச்சு.\nபிரேமம் அனுபமா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா லேட்டஸ்ட் ஃபோட்டோவ நீங்களே பாருங்க\nஒருவழியா முன்னணி ஹீரோவுக்கு ஜோடியான மேகா ஆகாஷ் – அதுவும் யார் கூட தெரியுமா\nசமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வரும் பிழை – இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் பேச்சு.\nபிரேமம் அனுபமா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா லேட்டஸ்ட் ஃபோட்டோவ நீங்களே பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/champions-never-retire-from-our-hearts/44613/", "date_download": "2019-06-25T13:48:52Z", "digest": "sha1:YG5EACTNHRDE3Q3UU6YZZ7JASJEKLHJV", "length": 7793, "nlines": 134, "source_domain": "kalakkalcinema.com", "title": "Champions Never Retire from our Hearts : Sports News, World Cup 2019", "raw_content": "\nHome Latest News யுவராஜ்சிங் ஓய்வு\nஇந்திய கிரிக்கெட் அணியில் 2000-ல் கென்யாவுக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் அறிமுகமானார்.\n37 வயதாகும் யுவராஜ் சிங், இதுவரை இந்திய அணிக்காக 304 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 14 சதம், 52 அரைசதங்களுடன் 8071 ரன்கள் எடுத்துள்ளார்.\nகுறிப்பாக 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக்கோப்பையில், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரில் 6 பந்துகளையும் சிக்ஸர் விளாசி சாதனை படைத்தார்.\nமேலும் 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் 2011-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடர்களில் தனது பேட்டிங், பவுலிங், பீல்டிங் என பன்முகத்திறமையையும் வெளிப்படுத்திய யுவராஜ், இந்திய அணி கோப்பையை கைப்பற்ற முக்கிய பங்காற்றினார்.\n2011-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையில் 362 ரன், 15 விக்கெட் வீழ்த்திய யுவராஜ் தொடர்நாயகன் விருது பெற்று அசத்தினார்.\nபிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் மரணம் – அதிர்ச்சி தகவல்.\nஇதனையடுத்து புற்றுநோய் பாதிப்பில் சிக்கி மீண்டு வந்த அவர் தனது பழைய ஆட்டத்திறனை இழந்தார். இதனால் அணியில் படிப்படியாக ஒதுக்கப்பட்டார்.\nஇந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக யுவராஜ் சிங் நேற்று அறிவித்தார்.\nஇதுதொடர்பாக அவர் கூறுகையில், “25 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கை எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளது.\nதற்போது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற விரும்புகிறேன். கிரிக்கெட் எனக்கு போராட கற்றுக்கொடுத்தது, துவண்டு விழுந்தால் எப்படி எழுந்து ஓட வேண்டும் என கற்றுக்கொடுத்தது.\nஇந்திய அணிக்காக 400 போட்டிகளுக்கு மேல் விளையாடியது என் அதிர்ஷ்டம். 28 ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றதைவிட வேறென்ன வேண்டும்.\nஎன் கிரிக்கெட் வாழ்க்கையில் நான் மிகவும் மோசமாக விளையாடியது 2014ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தான். அப்போட்டியில் 21 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தேன். அப்போதே என் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததை உணர்ந்தேன் ” என கூறினார்.\nNext article“தல படத்துக்கு வசனம் எழுத முடியலையே”\nகாமன் வெல்த் விளையாட்டு போட்டி :\nசமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வரும் பிழை – இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் பேச்சு.\nபிரேமம் அனுபமா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா லேட்டஸ்ட் ஃபோட்டோவ நீங்களே பாருங்க\nபிக் பாஸ் வீட்டுக்கு செல்வதற்கு முன் ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்த நேர்கொண்ட பார்வை நாயகி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/12/20/tension.html", "date_download": "2019-06-25T14:38:48Z", "digest": "sha1:CO43WKIRZA5WGBRHJB2VFAB24YRJ3HFH", "length": 16736, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திய ராணுவமும் குவிப்பு: எல்லையில் பதற்றம் அதிகரிக்கிறது | Tension building along LoC, forces alert - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n15 min ago பழைய வழிகளை விடுங்க... ஒவ்வொரு மழைத்துளியையும் சேமிங்க... பிரதமர் மோடி உரை\n28 min ago Video: தோ தோ நாய்க்குட்டி.. அடடா.. நாய் குட்டியை என்னெல்லாம் பண்றாங்கப்பா\n48 min ago சபாஷ் புதுச்சேரி.. கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை கையில் எடுக்க நாராயணசாமி உத்தரவு\n1 hr ago தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது... மக்கள் மகிழ்ச்சி\nSports அசத்தல் ஆரம்பம்... ஆமை பினிசிங்.. பின்ச் பிச்சு எடுத்தாலும் 285 ரன்களில் சொதப்பிய ஆஸி.\nAutomobiles இனி எல்லாமே பத்து மடங்கு அதிகம்.... புதிய அபராதம் குறித்த முழுமையான தகவல்\nFinance கல்யாணத்துல உண்டான குப்பைகள அள்ள ரூ.54,000 கட்டிட்டேங்க மீதி செலவையும் நாங்களே ஏத்துக்குறோமுங்க..\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nTechnology அடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய ராணுவமும் குவிப்பு: எல்லையில் பதற்றம் அதிகரிக்கிறது\nகாஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து ராணுவத்தினரையும் ஆயுதங்களையும் குவித்து வருவதால்,இந்தியாவும் கூடுதல் படைகளைக் குவிக்க ஆரம்பித்துள்ளது.\nநேற்று பஞ்சாப் எல்லையில் ராணுவத்தைத் தயார் நிலைக்குக் கொண்டு வந்த இந்தியா, நேற்றிரவு முதல் ஜம்மூ,கதுவா, பதான்கோட் ஆகிய முக்கிய இடங்களிலும் ஆயுதங்களைக் குவிக்க ஆரம்பித்துள்ளது.\nஇதனால் எல்லையில் பதற்றம் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிலும் சர்வதேசஎல்லைப் பகுதியும் இந்திய ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது.\nஎதற்கும் தயார் நிலையில் இருக்குமாறு இந்தியப் படைகளுக்கு உத்தரவு பறந்துள்ளது.\nகார்கிலை மீண்டும் தாக்கத் திட்டம்:\nதீவிரவாதிகளின் உதவியுடன் கார்கிலை மீண்டும் தாக்க பாகிஸ்தான் தயாராகி வருவதாகவும் இந்திய ராணுவம்கருதுகிறது. முதலில் பூஞ்ச், ரஜெளரி ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்திவிட்டு பின்னர் கார்கிலைத் தாக்கபாகிஸ்தான் முயல்கிறது.\nஇத் தாக்குதல்களை தீவிரவாதிகளைக் கொண்டே நடத்தவும் திட்டமிட்டுள்ளது.\nகடந்த ஆண்டு கார்கில் பாகிஸ்தான் ராணுவமும், தீவிரவாதிகளும் ஊடுருவினர். அவர்களை இந்திய ராணுவம்விரட்டியடித்தது. அந்த ஊடுருவலை அப்போது பாகிஸ்தான் ராணுவத் தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரப் தான்திட்டமிட்டு நடத்தினார்.\nஇப்போது தானே அதிபராகிவிட்ட நிலையில் மீண்டும் இந்தப் பகுதியைத் தாக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.\nஇதன் ஒரு கட்டமாக கார்கிலில் வசிக்கும் ஷியா இனத்தைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்களை தீவிரவாதஇயக்கங்களில் சேரச் செய்யும் முயற்சிகளில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இங்குள்ள சிறியமதரஸாக்களில் (இஸ்லாமிய பள்ளிகள்) பாகிஸ்தான் ஆதரவு போதனைகள் போதிக்கப்பட்டு வருவதையும்ராணுவம் கண்டறிந்துள்ளது.\nசமீபத்தில் இந்தப் பகுதியில் பெரும் அளவிலான பாகிஸ்தான் ஆயுதங்களும் கைப்பற்ற்றப்பட்டன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாக்க பாவமா இருக்கு.. பல்க்கா பிடிங்க பணத்தை.. பாகிஸ்தானுக்கு வாரி வழங்கிய கத்தார்\nபதற்றமாக இருந்தது.. நிறைய சிகரெட் புகைத்தோம்.. குண்டு போட்டோம்.. இந்திய விமானிகள் அசால்ட் பேட்டி\nபாகிஸ்தானுக்கு அடுத்த அதிர்ச்சி... கருப்புப் பட்டியலில் சேர்க்க நேரிடும் என எஃப்ஏடிஎஃப் எச்சரிக்கை\nஒழுங்கா அவுங்க சொல்றத கேளுங்க.. செப்டம்பர்தான் உங்களுக்கு டைம்.. பாகிஸ்தானை நெருக்கும் இந்தியா\n.. போங்கப்பா வேலையை பார்த்துக்கிட்டு.. மத்திய அரசு அதிரடி\nபாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா... நம்மைவிட 2 மடங்காக கொண்டாடி குதூகலித்த பலுசிஸ்தான்\nபாக். தோல்வியை அரசியலாக அமித்ஷா கொண்டாடுவதா\nபுல்வாமாவில் மீண்டும் ஒரு பெரிய அட்டாக் நடத்த தீவிரவாதிகள் சதி.\nஒரே இடம்.. ஒன்னும் பண்ண முடியாது.. இம்ரான் கானுடன் மோடி சந்திப்பு.. பதிலுக்கு ஒரு சிரிப்பு\nபாகிஸ்தான் வான் வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்துவதற்கான தடை நீட்டிப்பு\nதீவிரவாதத்தை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை... பிரதமர் மோடி உறுதி\nபாகிஸ்தானை ஒழுங்கா இருக்க சொல்லுங்க.. இல்லைனா பேச மாட்டோம்.. சீன அதிபரிடம் நேரில் சொன்ன மோடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2283381", "date_download": "2019-06-25T14:51:18Z", "digest": "sha1:TCT63ZOH6E7R3FPEIAR2AEXOYG5BU7KV", "length": 20064, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "| பெரம்பூர் தொகுதி முன்னாள், எம்.எல்.ஏ.,படுதோல்வி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் பொது செய்தி\nபெரம்பூர் தொகுதி முன்னாள், எம்.எல்.ஏ.,படுதோல்வி\nஎப்படியாவது காப்பாற்றுங்கள்: கதறும் பி.எஸ்.என்.எல். ஜூன் 25,2019\nபாக்.,கில் குண்டுவெடிப்பு: பயங்கரவாதி மசூத் அசார் காயம்\nதி.மு.க., ஆதரவு பாதிரியார் மீது புகார் ஜூன் 25,2019\nராகுலுக்கு ராஞ்சி கோர்ட் சம்மன் ஜூன் 25,2019\nகடன் மோசடி 60 சதவீதம் அதிகரிப்பு: நிர்மலா சீதாராமன் ஜூன் 25,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nவியாசர்பாடி: பெரம்பூர் தொகுதி முன்னாள், எம்.எல்.ஏ., வெற்றிவேல், மிகக் குறைந்த ஓட்டுகளை பெ��்று, ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டு, படுதோல்வி அடைந்தார்.பெரம்பூர் தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., சார்பில், ஆர்.எஸ்.ராஜேஷ்; தி.மு.க., சார்பில், ஆர்.டி.சேகர்; அ.ம.மு.க., சார்பில், வெற்றிவேல்; மக்கள் நீதி மையம் சார்பில், பிரியதர்ஷினி; நாம் தமிழர் கட்சி சார்பில், மெர்லின் சுகந்தி உள்ளிட்ட, 40 பேர் போட்டியிட்டனர்.இதில், மொத்தம், ஒரு லட்சத்து, 86 ஆயிரத்து, 408 ஓட்டுகள் பதிவாகின. அதில், ஆர்.டி.சேகர், ஒரு லட்சத்து, 6,394; ஆர்.எஸ்.ராஜேஷ், 38 ஆயிரத்து, 371; பிரியதர்ஷினி, 20 ஆயிரத்து,508; மெர்லின் சுகந்தி, 8,611 ஓட்டுகளை பெற்ற நிலையில், வெற்றிவேல்; 6,281 ஓட்டுகளை மட்டுமே பெற்று, படுதோல்வி அடைந்தார்.தொகுதி எம்.எல்.ஏ.,வான வெற்றிவேல், மக்களுக்கு எந்த நலத்திட்ட உதவிகளும் செய்யாதது மற்றும் தகுதி நீக்க நடவடிக்கை உள்ளிட்ட காரணங்கள், இவருக்கு பெரும் சரிவை கொடுத்துள்ளது.பெரம்பூரில், பெரிய அளவில் பிரசாரம் செய்யாத, மெர்லின் சுகந்தியை விடவும், வெற்றிவேல் குறைவான ஓட்டுகளை பெற்று, 'டிபாசிட்'இழந்தார்.தி.மு.க., வேட்பாளர் ஆர்.டி.சேகருக்கு, உட்கட்சி பூசல்கள், அதிக அளவில் இருந்தாலும், அதை சமாளித்து, கம்யூனிஸ்ட் கட்சியினரை அரவணைத்து சென்றதும், அவருக்கு பலமாக அமைந்தது.தி.மு.க.,வின் கோட்டையாக இருந்த பெரம்பூரை, 1996க்கு பின், மீண்டும், தி.மு.க., கைப்பற்றி சாதித்தது.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n படகு சவாரி நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணியர்... சேத்துப்பட்டு ஏரியை துார் வாருகிறது மீன்வளத் துறை...\n1.சென்னை மடிப்பாக்கத்தில் நம்மாத்துல ஸ்ரீ மஹாபெரியவா விஜயம் சத்சங்கம்\n2. போலீசாருக்கு நடிகை குஷ்பு பாராட்டு\n3. பிளாஸ்டிக் பயன்பாடு தாராளம்\n4. கடல் காற்று மூலம் சுத்தமான குடிநீர்\n5. சுடுகாடு சீரமைக்கும் பணி துவக்கம்\n1. கல்லூரி கட்டணம் கட்ட முடியாத சினிமா ஒப்பனையாளர், தற்கொலை\n2. பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி\n3. ஆட்டோவில் நகை போலீசில் ஒப்படைப்பு\n4. கொலை, தற்கொலை, பலி\n5. கூவம் ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடித்து தள்ளப்பட்டன.\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nதிமுகவின் கோட்டை சென்னை என்னும் மாயத்தோற்றத்தை உடைத்து எம்ஜியாரால் முடியாத சாதனையை செய்த ஜெயின் தொண்டர்களா இவர்கள் உண்மைத்தொண்டனின் சாபம் இவனையெல்லாம் ஒழிந்துவிடும் பதவியை அனுபவித்துவிட்டு காசுக்காக கட்சியை உடைத்து திமுகவிடம் கட்சியை தோற்கடிக்கவைத்த புண்ணிய ஆத்மாக்களை ஜெயின் ஆத்மா மன்னித்தாலும் கட்சியின் அடிமட்ட தொண்டன் மன்னிக்க மாட்டான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்பு���ிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE/amp/", "date_download": "2019-06-25T14:11:03Z", "digest": "sha1:XHSDDYXED5E4MN3GNJDOZEQOBUBBEOOW", "length": 2866, "nlines": 13, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தமிழ்நாட்டில் இயற்கை வளம் குறைந்தது ஏன்? முதலமைச்சர் பழனிச்சாமி விளக்கம் | Chennai Today News", "raw_content": "\nதமிழ்நாட்டில் இயற்கை வளம் குறைந்தது ஏன்\nதமிழ்நாட்டில் இயற்கை வளம் குறைந்தது ஏன்\nபாமக நிறுவனர் ராமதாஸ், தற்போது புதிய மரக்கன்றுகளை நட்டு வருவதாகவும், தமிழ்நாட்டில் இயற்கை வளம் குறைந்தது, அவர்களால் தான் என்பது எல்லோருக்கும் தெரியும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். முதல்வரின் இந்த பேச்சுக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nசேலம் மாவட்டம் எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘தமிழ்நாட்டில் இயற்கை வளம் குறைந்தது, பாமகவினரால் தான் என்பது எல்லோருக்கும் தெரியும் என்றார். இன்று அவர்களே மரம் நடுகிறார்கள் என்று கூறினார்\nமேலும் அழகிரி-ஸ்டாலின் மோதல் திமுகவின் உட்கட்சி பிரச்சினை என்றும், திமுக போல், அதிமுக அல்ல என்றும், தாங்கள் ஜனநாயக முறைப்படி செயல்படுபவர்கள் எனவும் முதலமைச்சர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/kidney-cancer-symptoms-18534/", "date_download": "2019-06-25T13:30:33Z", "digest": "sha1:ZXZ4KTPVK7VQFYLJBE5VAM35O4LXB24N", "length": 7413, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சிறுநீரகப் புற்றுநோயின் அறிகுறிகள் Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nமெட்ரோ ரயிலில் பயணம் செய்த அமைச்சர்\nஸ்டாலின் சிங்கப்பூருக்கு பதில் பெங்களூர் சென்றிருக்கலாம்\n என்ற பெயரில் போராட்டம்: அனுமதி கிடைக்குமா\nஆன்லைனில் ஆசிரியர் தேர்வு ஏன்\nசிறுநீரில் இரத்தம் இருக்குமாயின் அது புற்றுநோய்க்கான அறிகுறி என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n���ரு தடவையேனும் சிறுநீரில் இரத்தம் தென்படுமாயின் அது சிறுநீரகப் புற்றுநோய்கான ஒரு அறிகுறி என எச்சரிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கடந்த 10 வருடங்களில் சிறுநீரகப் புற்றுநோய் மூன்றில் ஒரு வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\n2011 ஆண்டு புற்றுநோயினால் ஏற்பட்ட உயிரிழப்புக்களும் ஏழு வீதத்தால் அதிகரித்து 3 ஆயிரத்து 500 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுகைத்தல் மற்றும் உடற்பருமன் போன்ற காரணங்கள் சுகாதாரமற்ற வாழ்க்கை முறைகளே சிறுநீரக புற்றுநோய்க்கான ஆபத்தை அதிகரிப்பதாக இங்கிலாந்தின் உடற்சுகாதாரப் பிரிவினர் கூறியுள்ளனர்.\nசிறுநீரகப் புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறியும் பட்சத்தில், உயிரிழப்பு வீதத்தை குறைக்கலாம் எனவும் சுகாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nபிளாக் டீ குடிப்பது நல்லதா\nதாய்ப்பாலை எவ்வளவு நாட்களுக்கு சேமித்து வைக்கலாம்\nகேப்சியூல் மாத்திரைகளை வெந்நீரில் சாப்பிட கூடாது: ஏன் தெரியுமா\nபற்களை பாதுகாக்க பயனுள்ள சில வழிகள்\nமணிரத்னத்துடன் செல்பி எடுத்த பிரபல நடிகை\nமெட்ரோ ரயிலில் பயணம் செய்த அமைச்சர்\nஸ்டாலின் சிங்கப்பூருக்கு பதில் பெங்களூர் சென்றிருக்கலாம்\n என்ற பெயரில் போராட்டம்: அனுமதி கிடைக்குமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/pm-modi-photo-burnt-in-trichy/", "date_download": "2019-06-25T13:30:22Z", "digest": "sha1:5R3YDDVF3TBBEPJR2H7MLHOGE7VQ47BG", "length": 8275, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "PM modi photo burnt in Trichy | Chennai Today News", "raw_content": "\nகார்த்திக் சிதம்பரம் கைதை கண்டித்து திருச்சியில் பிரதமர் உருவப்படம் எரிப்பு\nமெட்ரோ ரயிலில் பயணம் செய்த அமைச்சர்\nஸ்டாலின் சிங்கப்பூருக்கு பதில் பெங்களூர் சென்றிருக்கலாம்\n என்ற பெயரில் போராட்டம்: அனுமதி கிடைக்குமா\nஆன்லைனில் ஆசிரியர் தேர்வு ஏன்\nகார்த்திக் சிதம்பரம் கைதை கண்டித்து திருச்சியில் பிரதமர் உருவப்படம் எரிப்பு\nநேற்று சென்னை விமான நிலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கையை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட��சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பிரதமர் மோடியின் உருவப்படத்தையும் அவர்கள் எரித்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது\nகார்த்திக் சிதம்பரம் கைது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை எனக் குற்றஞ்சாட்டி, திருச்சி முன்னாள் மாவட்ட தலைவர் ஆர்.சி.பாபு தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.\nஇந்த ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே திடீரென ப.சிதம்பரத்தின் ஆதரவாளரான ஜி.எம்.ஜி.மகேந்திரன், பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படத்தை கிழித்தும்,அந்தப் படத்தைத் தீயிட்டு எரித்தார். அப்போது போலீஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.\nஇணையத்தில் தமிழுக்கு கிடைத்த முதலிடம்\n முதல்ல இந்த 8 விஷயங்களை கவனியுங்க\nநாங்குனேரிக்கு பதில் ராஜ்யசபா: முக ஸ்டாலின் நிபந்தனையை காங்கிரஸ் ஏற்குமா\nதமிழகத்தில் மோடி தோற்றது இதனால்தான்: ரஜினிகாந்த்\nஇந்தியாவுக்கு இதுதான் கடைசித் தேர்தல்: எச்சரிக்கும் ஆ.ராஜா\nமணிரத்னத்துடன் செல்பி எடுத்த பிரபல நடிகை\nமெட்ரோ ரயிலில் பயணம் செய்த அமைச்சர்\nஸ்டாலின் சிங்கப்பூருக்கு பதில் பெங்களூர் சென்றிருக்கலாம்\n என்ற பெயரில் போராட்டம்: அனுமதி கிடைக்குமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/rudrakshayam-anaithal-yeppadi-oru-nanmai/", "date_download": "2019-06-25T13:55:21Z", "digest": "sha1:QL5QS2A3AAYFJR5ZYIPMVJPC35HFXBSE", "length": 7249, "nlines": 119, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ருத்ராட்சம் அணிந்தால் இப்படி ஒரு நன்மை!Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nருத்ராட்சம் அணிந்தால் இப்படி ஒரு நன்மை\nஆன்மீக தகவல்கள் / ஆன்மீகம்\nமெட்ரோ ரயிலில் பயணம் செய்த அமைச்சர்\nஸ்டாலின் சிங்கப்பூருக்கு பதில் பெங்களூர் சென்றிருக்கலாம்\n என்ற பெயரில் போராட்டம்: அனுமதி கிடைக்குமா\nஆன்லைனில் ஆசிரியர் தேர்வு ஏன்\nகைலாயம் வந்த சனீஸ்வரர், சிவனிடம் சுவாமி தங்களுக்கு ஏழரைக்காலம் நெருங்குவதால், என் கடமையைச் செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டார். என்ன வ��ளையாடுகிறாயா தங்களுக்கு ஏழரைக்காலம் நெருங்குவதால், என் கடமையைச் செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டார். என்ன விளையாடுகிறாயா ஏழரை ஆண்டு அல்ல ஏழரை நாழிகை கூட உன்னால் என்னை நெருங்க முடியாது, என்ற சிவன், பார்வதி அணிந்திருந்த ருத்ராட்ச மாலைக்குள் புகுந்து விட்டார். சிறிது நேரம் கடந்ததும், சுயரூபம் காட்டிய சிவன்,சனீஸ்வரா தோற்றுப் போனாயா என் பார்வையில் இருந்து தப்பிக்க ருத்ராட்சத்தில் மறைந்து கொண்டு என் பணியை சுலபமாக்கி விட்டீர்களே என சிரித்தார் சனீஸ்வரர். யாரும் விதியை மீறக் கூடாது என்பதை நிலைநாட்டிய சனீஸ்வரரை சிவன் வாழ்த்தினார். ருத்ராட்சம் அணிந்து சிவநாமம் ஜெபிப்போருக்கு, சனி பாதிப்பு குறையும் என்னும் உறுதி அளித்து விட்டு சனீஸ்வரர் புறப்பட்டார்.\nபசுமாட்டிற்கும் எருமைக்கும் வித்தியாசம் தெரியாத கருணாநிதி. தமிழக அமைச்சர் கண்டனம்.\nஇந்தியாவுக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் போராடி தோல்வி.\nபரமன் கொடுத்த ஒரு ருத்திராட்சத்திற்கு என் நவநீதிகள் பொற்குவியல்களுக்கு ஈடாகுமா\nமணிரத்னத்துடன் செல்பி எடுத்த பிரபல நடிகை\nமெட்ரோ ரயிலில் பயணம் செய்த அமைச்சர்\nஸ்டாலின் சிங்கப்பூருக்கு பதில் பெங்களூர் சென்றிருக்கலாம்\n என்ற பெயரில் போராட்டம்: அனுமதி கிடைக்குமா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kumarionline.com/view/31_177864/20190520181532.html", "date_download": "2019-06-25T14:02:25Z", "digest": "sha1:IBFODW2GTS5VW5LLUDCP2Q7WSVUY6IMK", "length": 9605, "nlines": 68, "source_domain": "www.kumarionline.com", "title": "தூத்துக்குடியில் அமைதி நிலவ ஆலோசனைக்கூட்டம்", "raw_content": "தூத்துக்குடியில் அமைதி நிலவ ஆலோசனைக்கூட்டம்\nசெவ்வாய் 25, ஜூன் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nதூத்துக்குடியில் அமைதி நிலவ ஆலோசனைக்கூட்டம்\nதூத்துக்குடி மாநகரில் நாளை மறுநாள் (22.05.2019) அமைதி நிலவிட தூத்துக்குடி மாவட்ட எஸ்பி முரளி ரம்பா,தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.\nதூத்துக்குடி மாநகரில் வருகிற 22.05.2019 (முழு அமைதி நிலவிட இன்று மதியம் தூத்துக்குடி அபிராமி மஹாலில் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி., முரளி ரம்பா, தலைமையில் விசைப்படகு மீனவர்கள், முத்துக்குளி���ல் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களை வைத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட எஸ்பி., பேசுகையில் கடந்த 24.05.2018 அன்று நான் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியாக பொறுப்பேற்றேன். அன்று முதல் இன்று வரை தூத்துக்குடி மாநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் எவ்வித சிறிய பிரச்சனை கூட வரவில்லை.\nஇதற்காக முழு ஒத்துழைப்பு கொடுத்த தூத்துக்குடி பொது மக்களாகிய உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதே போன்று வருகிற 22.05.2019 அன்றும் எவ்வித சிறிய பிரச்சனைகள் கூட வராமல் நீங்கள் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்றும் பொது மக்களை கேட்டுக்கொண்டார். மேலும் காவல்துறை சட்டத்திற்குட்பட்டு உங்களுக்கு எந்த உதவியும், எந்த நேரத்திலும் செய்யத்தயாராக இருப்பதாகவும் கூறினார்.\nஇந்த ஆலோசனைசக்கூட்டத்தில் கலந்து கொண்ட தூத்துக்குடி சார் ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் கலந்து கொண்டு தூத்துக்குடி மாநகர மக்கள் எந்த பிரச்சனையாக இருந்தாலும், எந்த நேரத்திலும் எங்களை அணுகலாம் என்றும், பொது மக்கள் அமைதி காக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார்.\nதூத்துக்குடி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் வேத ரத்தினம் மற்றும் பொன்ராமு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். தூத்துக்குடி வடபாகம் காவல் ஆய்வாளர் பார்த்திபன், மத்தியபாகம் ஜெயப்பிரகாஷ், முத்தையாபுரம் சிவ செந்தில்குமார், தெர்மல் நகர் ரஞ்சித்குமார், தென்பாகம் ஜீன்குமார் உட்பட பல இன்ஸ்பெக்டர்கள், சப்இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவல்துறையினர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nஇந்த கூட்டத்தில் நானும் கலந்துவகொண்டோன்..இதில்பேசிய மத்திய பாக இன்ஸ்பக்டர் ஜெயபிராகஷ் சார்..தூத்துக்குடியின் வரலாறு...கல்வெட்டு சம்பந்தமாக சிறப்பாக பேசினார்...\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். ந���கரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதக்கலையில் 70 ஏ.டி.எம். கார்டுகளுடன் சிக்கிய வாலிபர்\nகன்னியாகுமரியில் நகல்எரிப்பு போராட்டம் நடந்தது\nபல ஆண்டுகளுக்கு பின்துப்பு துலங்கிய கொலை வழக்கு: ஒருவர் கைது\nகான்கிரீட் சாலைகள் , சிறு பாலப்பணிகள் துவக்க விழா\nமக்கள் குறைதீர் கூட்டத்தில் 452 கோரிக்கை மனுக்கள்\nகன்னியாகுமரி மாவட்டஅணைகள் நீர்இருப்பு விவரம்\nதிருவட்டார் அருகே வாலிபரின் மோட்டார்பைக் மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4693", "date_download": "2019-06-25T14:27:08Z", "digest": "sha1:RP4XWMWHYLO7H75SVBCSK5QSAEP6LAUX", "length": 5265, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 25, ஜூன் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nநரகத்தை எட்டிப் பர்த்த எனக்கு எதிர்காலம் பற்றி கவலை இல்லை.\nஎனக்கு இப்போது 71 வயது. நரகத்திற்கு இருமுறை சென்று திரும்பி விட்டேன். எனவே, என் எதிர்காலம் பற்றி எனக்கு கவலை இல்லை என்று நாட்டின் அடுத்த பிரதமர் பதவியை அலங்கரிக்க காத்திருக்கும் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் புதுடில்லியில் கூறியிருக்கிறார்.அரசியல்வாதிகள் இப்படித்தான் பேசுவார்கள். பெரும்பாலும் பேசுவதை அவர் செய்வதில்லை என்று பலரும் நினைக்கலாம். ஆனால், நான் செய்வதைத்தான் சொல்வேன் என்று அவர் கூறினார்.\nபாசிர் கூடாங்கில் இரசாயனத் தொழிற்சாலைகள் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.\nஅது மட்டுமின்றி பாசிர் கூடாங்கில் வழக்க நிலை\nஇதன் தொடர்பில் நேற்று ஓர் அறிக்கையை\nடாக்டர் மகாதீருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமா\nஜூலை முதல் தேதி தொடங்கி 18ஆம் தேதி வரை\nஉலகம் முழுவதும் இருந்து வெ.2,075 கோடி சொத்துகளை மீட்க எம்.ஏ.சி.சி அதிரடி.\nஉயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள\nமணமேடை ஏறவிருந்த கஸ்தூரி விபத்தில் பலியானார்\nசிப்பாங் பெக்கோ சாலை ஏழாவது கிலோ மீட்டரில்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=121058", "date_download": "2019-06-25T14:01:07Z", "digest": "sha1:LOXO3J63ECJDFDZCZCIZGCO2QY7YAPZG", "length": 7853, "nlines": 50, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Students progress,வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் மாணவர்கள் முன்னேற்றம் அடையலாம்", "raw_content": "\nவாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் மாணவர்கள் முன்னேற்றம் அடையலாம்\nஊழல், லஞ்ச வழக்கில் சிக்கிய அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு: ரயில்வேயில் 3 லட்சம் பேருக்கு வேலை காலி...மத்திய அரசு அதிரடி வாட்ஸ்அப்பில் வைரலாகும் ஆடியோ டிடிவி தினகரன்-தங்கதமிழ்செல்வன் மோதல் ஏன்\nபள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அடுத்த பொதட்டூர்பேட்டை அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில், பிளஸ்2 மாணவிகளுக்கான ‘’உன்னால் முடியும்’’ நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். திருத்தணி கல்வி மாவட்ட அலுவலர் இ.கே.லோகமணி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் உதயசூரியன் வரவேற்றார். சந்திராயன்-2 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்று சாதனை மாணவிகள், சிறந்த ஆசிரியர்களை பாராட்டி பரிசு வழங்கினார்.\nபின்னர் அவர் பேசியதாவது; பொதுத்தேர்வுக்கு தயாராகி வரும் மாணவிகள் கிடைக்கும் வாய்ப்பை சரியான நேரத்தில் பயன்படுத்திக்கொண்டால் வாழ்வில் முதன்மை நிலையை அடைய முடியும். மாணவர்கள் ஆசிரியராகவும் மருத்துவராகவும், பொறியாளராகவும், விஞ்ஞானியாகவும் தங்களது எதிர்கால லட்சியத்தை அமைத்து கொள்ள கஷ்டப்படவேண்டும். இவ்வாறு பேசினார். விழாவில், கலாம் மாணவர்கள் எழுச்சி இயக்கம் சார்பில், மாற்றுத்திறனாளிகள், மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. 1998-2000ம் ஆண்டில் பிளஸ்2 முடித்த மாணவர்கள் சார்பில் பள்ளிக்கு கணினி வழங்கப் பட்டது. விழாவில், வளரும் அறிவியல் நிறுவனர் சிவகுமார், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கணபதி, பெற்றோர் ஆசிரிய கழக செயலாளர் பாண்டியன், ரவிச்சந்திரன், சக்கரப்பன், அரசு வழக்கறிஞர் டில்லி, டாக்டர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். உதவி தலைமையாசிரியர் சசிகுமார் நன்றி கூறினார்.\nதிருவள்ளூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா\nவடபழனி காமராஜ் சிறப்பு மருத்துவமனையில் உலக ஆண்கள் தின வாரவிழா\nபள்ளிப்பட்டில் திடீர் மழை... விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி\nதிருப்போரூர் அருகே பரபரப்பு... வெல்டிங் கடை உடைத்து கொள்ளை\nகாஞ்சி. அத்திவரதர் உற்சவத்தை முன்னிட்டு காசிகுட்டை குளத்தை சுத்தப்படுத்தும் பணியில் இளைஞர், தன்னார்��லர்கள்\nஅழைப்பிதழ் கொடுத்த பிறகு திருமணம் செய்ய மகன் மறுப்பு... போலீஸ் எஸ்ஐ தூக்கிட்டு சாவு\nவீடிழந்த குடும்பத்துக்கு ஜெகத்ரட்சகன் நிதியுதவி\nதொழில் முனைபவர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம்\nலாரி மோதி பால் வியாபாரி பரிதாப சாவு\nநலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=123137", "date_download": "2019-06-25T13:56:32Z", "digest": "sha1:RA4S4OLRIDC7FBD7OXB54TSW5WHWOAIT", "length": 11032, "nlines": 51, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Murder case arrested in jail bail case, நகை கொள்ளை வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த வாலிபர் கொலை?: ரயில்வே மேம்பாலத்தில் சடலம் மீட்பு", "raw_content": "\nநகை கொள்ளை வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த வாலிபர் கொலை: ரயில்வே மேம்பாலத்தில் சடலம் மீட்பு\nஊழல், லஞ்ச வழக்கில் சிக்கிய அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு: ரயில்வேயில் 3 லட்சம் பேருக்கு வேலை காலி...மத்திய அரசு அதிரடி வாட்ஸ்அப்பில் வைரலாகும் ஆடியோ டிடிவி தினகரன்-தங்கதமிழ்செல்வன் மோதல் ஏன்\nவேலூர்: கோவை நகை கொள்ளை வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த வாலிபர் வேலூர் ரயில்வே மேம்பாலத்தின்கீழ் சடலமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது ரயிலில் சிக்கி இறந்தாரா என விசாரணை நடக்கிறது.வேலூர் முள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரிஸ்வான்(22). இவர் தள்ளுவண்டியில் பழக்கடை நடத்தி வந்தார்.இந்நிலையில், 4 மாதங்களுக்கு முன் தமிழக-கேரள எல்லையான கோவை க.க.சாவடியில் தனியார் நகைக்கடைக்கு காரில் கொண்டு சென்ற சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள 3 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது. இந்த வழக்கு தொடர்பாக ரிஸ்வான், முள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் மற்றும் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 16பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.கடந்த 2 ���ாதங்களுக்கு முன்பு ரிஸ்வான், தமிழ்செல்வன் இருவரும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தனர். இருவரும் வாரம் ஒருமுறை கோவைக்கு சென்று கையெழுத்திட்டு வந்துள்ளனர்.\nஅதேபோல் நேற்றும் ரிஸ்வான் கையெழுத்திடுவதற்காக கோவைக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பியுள்ளார். பின்னர் சேண்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் அமர்ந்து நீண்ட நேரமாக செல்போனில் பேசிக்கொண்டிருந்தாராம். இன்று அதிகாலையில் அவரது உறவினர்கள் தொடர்பு கொண்டபோது ரிஸ்வானின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் உறவினர்கள் இன்று காலை அங்கு சென்று பார்த்தபோது ரிஸ்வான் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இதுகுறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தண்டவாளம் அருகே சடலம் இருந்ததால் காட்பாடி ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘ரிஸ்வானின் தலை மற்றும் காலில் காயங்கள் இருப்பதால் அவ்வழியாக சென்ற ரயில் மோதி தூக்கி வீசப்பட்டு இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. அல்லது அவரை யாராவது கொலை செய்து வீசினார்களா என்ற சந்தேகத்தின் பேரிலும், அவரது செல்போன் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. முழுமையான விசாரணைக்குப் பின்னர்தான் அனைத்து தகவல்களும் தெரியவரும். இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.\nதிருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஸ்டவ்வில் ₹50 லட்சம் தங்கம் கடத்தல்: சென்னையை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது\nதிருவள்ளூரில் பரபரப்பு தனியார் நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி: லாக்கரை உடைக்க முடியாததால் பல லட்சம் பணம் தப்பியது\nபொள்ளாச்சி அருகே மீண்டும் பரபரப்பு பள்ளி மாணவிகளை படம் பிடித்து வாட்ஸ் அப்பில் பரப்பிய 5பேர் கைது\nசிறுமியை அறையில் அடைத்து கூட்டு பலாத்காரம்: மாணவர்கள் உள்பட 4 காமக்கொடூரன்கள் கைது\nசிசிடிவி கேமராவுக்கு கறுப்பு ஸ்பிரே அடித்து பணத்துடன் ஏடிஎம் இயந்திரம் கொள்ளை: புனேவில் கொள்ளையர்கள் அட்டகாசம்\nவேலூரில் போலீசார் அதிரடி ரெய்டு மூட்டை மூட்டையாக பதுக்கிய 4 டன் குட்கா சிக்கியது\nடிபன் கடைக்காரரை தாக்கிய விவகாரம்.. நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து திமுக, காங்., விசிக மறியல்\nகும்மிடிப்பூண்டி அருகே டாஸ்மாக் கடையில் தொடர் கொள்ளை : 2 தனிப்படை விசாரணை\nஎண்ணூரில் ரவுடிகள் மோதலில் துப்பாக்கி சூடு 3 பேரை கைது செய்து போலீஸ் தீவிர விசாரணை : திடுக் தகவல்கள் அம்பலம்\nஏடிஎம் மெஷினில் நிரப்பாமல் ரூ.55 லட்சத்தை சுருட்டிய 4 வாலிபர்கள் கைது\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=92043", "date_download": "2019-06-25T13:44:44Z", "digest": "sha1:3TPK3EVX5BQMXCRPHVA7HRROD7AA5FUC", "length": 16896, "nlines": 242, "source_domain": "www.vallamai.com", "title": "வல்லமை மின்னிதழின் புதிய நிர்வாகக் குழு – 2019 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nகடமையால் உயர்ந்த காவற் கோபுரம்... June 25, 2019\nதனுஷின் பக்கிரி – படக் காட்சிகள்... June 24, 2019\nவண்ணத்தமிழ் பாட்டிசைத்த வரகவி... June 24, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-57... June 24, 2019\nகுறளின் கதிர்களாய்…(260) June 24, 2019\nவல்லமை மின்னிதழின் புதிய நிர்வாகக் குழு – 2019\nவல்லமை மின்னிதழின் புதிய நிர்வாகக் குழு – 2019\nநிறுவனர் & முதன்மை ஆசிரியர்:\nமலர் சபா, ரியாத், சவுதி அரேபியா\nமுனைவர் இரா.சீனிவாசன், இணைப் பேராசிரியர், தமிழ்த் துறை, மாநிலக் கல்லூரி, சென்னை\nமுனைவர் பா. ஜெய்கணேஷ், தமிழ்த் துறைத் தலைவர், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், சென்னை\nமுனைவர் ப.திருஞானசம்பந்தம், முதுமுனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியற் புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை\nமுனைவா் பு.பிரபுராம் முதுமுனைவா் பட்ட ஆய்வாளா், தமிழ்த் துறை, காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகம், திண்டுக்கல்\nமுனைவர் ம.இராமச்சந்திரன், உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை, ஸ்ரீ வித்யா மந்திர் கலை & அறிவியல் கல்லூரி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி\nமுனைவர் தி.அ. இரமேஷ், உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை, தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர்\nமுனைவர் தி.தெய்வசாந்தி, சர்வதேச ஆராய்ச்சி மையம், கலசலிங்கம் பல்கலைக்கழகம், கிருஷ்ணன்கோயில்\nமுனைவர் கல்பனா சேக்கிழார், உதவிப் பேராசிரியர், தமிழியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சிதம்பரம்\nமுனைவர் தீபா சரவணன், உதவிப் பேராசிரியர், ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை\nஅமைதிச் சாரல் (சாந்தி மாரியப்பன்)\nஉலகளாவிய தமிழர்களின் தேவைகளை முழுமையாக நிறைவுசெய்து, அவர்களின் சிந்தனைகளைக் கூர்மைப்படுத்துவது, ஒவ்வொருவர் ஆற்றலையும் பன்மடங்கு உயர்த்துவது, துடிப்புடன் செயலாற்றத் தூண்டுவது, கல்வி, ஆராய்ச்சி, புத்தாக்கம் ஆகியவற்றின் வழியே சமூக முன்னேற்றத்துக்கு வித்திடுவது, சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது, இளைய சமுதாயத்தைப் பயிற்றுவித்து, வழிகாட்டி, தோழமையுடன் துணை நிற்பது ஆகியவை, வல்லமையின் முதன்மை நோக்கங்கள். நடுநிலை ஆய்வு, கருத்துச் சுதந்திரத்தைக் காத்தல், அறிவியல்பூர்வமான அணுகுமுறை, நுட்பியல் பயன்பாடு, இயன்ற வரை கலப்பில்லாத் தமிழ், புதிய முயற்சிகளுக்கு ஊக்கம், பரிசோதனை முயற்சிகளுக்குத் தூண்டுதல், அனுபவங்களை ஆவணப்படுத்துவதில் அக்கறை… உள்ளிட்டவை இவ்விதழின் செல்நெறிகள்.\nபடைப்புகள், செய்திகள், கடிதங்கள், கேள்விகள், ஓவியங்கள், நிழற்படங்கள்…. உள்ளிட்ட அனைத்து வகைப் பங்களிப்புகளையும் வரவேற்கிறோம். ஆக்கங்களை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். வேறு எங்கும் வெளிவராத, புதிய படைப்பாக இருத்தல் வேண்டும். ஒருங்குறியில் (யுனிகோடு) அமைந்திருத்தல் வேண்டும். காப்புரிமையை மீறாத வகையில், படைப்புக்கு ஏற்ற படங்களை இணைத்து அனுப்பலாம்.\nமனை எண் 5, மெடோ வில்லாஸ், ஹரிதா என்கிளேவ்,\nசி.டி.ஓ. காலனி, 3ஆவது தெரு,\nமேற்குத் தாம்பரம், சென்னை – 600045\nRelated tags : அண்ணாகண்ணன்\nசேக்கிழார் பா நயம் – 37\nவல்லமையின் ஆய்வு அறங்கள் (Ethics Policy)\nசிலம்பு காட்டும் கோவலனின் மறுபக்கம் – 2\nமேகலா இராமமூர்த்தி செல்லாச் செல்வன் கருணை மறவனாக விளங்கி அந்தண முதியவர் ஒருவரை மதயானையிடமிருந்து காத்த கோவலன், இன்னொரு சந்தர்ப்பத்தில் ஓர் பார்ப்பனப் பெண்ணுக்கு நேர்ந்த மிகப் பெரிய கொலைப் பாவத்திலி\n2014 ஆண்டில் ஏவப்படும் ஜப்பான் விண்கப்பல் ஹயபுஸா -2 வக்கிரக்கோள் மண்ணெடுத்துப் பூமிக்கு மீளும்\nசி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நிலவினில் தடம் வைத்து உலகை நீத்தார் பெருமை யாக நீல்ஸ் ஆர\nபுறநானூற்று வழிப் புலனாகும் அரசியல் சிந்தனைகள் – பகுதி 4\n(அமெரிக்காவில் நடைபெற்ற பன்னாட்டுப் புறநானூற்று மாநாட்டில் நான் ஆற்றிய உரையின் தொடர்ச்சி) -மேகலா இராமமூர்த்தி ’வான்பொய்ப்பினும் தான்பொய்யா மலைத்தலைய கடற்காவிரி’ என்று பட்டினப் பாலை ஆசிரியரால் பாரா\nsundar on படக்கவிதைப் போட்டி – 217\nஆ. செந்தில் குமார் on படக்கவிதைப் போட்டி – 217\nமுனைவர் ம.இராமச்சந்திரன் on படக்கவிதைப் போட்டி – 217\nseshadri s. on கலகம் பற்றிய கல்வெட்டு பதிவுகள்\nகடமையால் உயர்ந்த காவற் கோபுரம்\nதனுஷின் பக்கிரி – படக் காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/06/drama.html", "date_download": "2019-06-25T14:33:05Z", "digest": "sha1:4J767UQTQRTGZCWNGCSN6HPQETI34LWK", "length": 10108, "nlines": 93, "source_domain": "www.vivasaayi.com", "title": "புத்தாக்க அரங்க இயக்கத்தின்உயிர்ப்பு தெருவெளி நாடக ஆற்றுகை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபுத்தாக்க அரங்க இயக்கத்தின்உயிர்ப்பு தெருவெளி நாடக ஆற்றுகை\nபுத்தாக்க அரங்க இயக்கத்தின்உயிர்ப்பு தெருவெளி நாடக ஆற்றுகை\nவேல்ட் விசன்(world visions )நிறுவன அனுசரனையில் சாவகச்சேரி பிரதேச செயலக ஒழுங்குபடுத்தலில் புத்தாக்க அரங்க இயக்கத்தின் தயாரிப்பில் எஸ்.ரி.குமரன் எஸ்.ரி.அருள்குமரனின் நெறியாள்கையில் \"உயிர்ப்பு\" தெருவெளி நாடக ஆற்றுகை தென்மராட்சி பிரதேசத்திற்க்கு உட்பட்ட நாவற்குழி கோயிலாக்கண்டி , வரணி கரம்பன் குறிச்சி , மந்துவி���் கொடிகாமம் , மட்டுவில் ஆகிய இடங்களில் சுற்றுச் சூழல் விழிப்புணர்விழிப்புணர்வு செயற்ப்பாடாக ஆற்றுகை செய்யப்பட்டது.\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nஓர் எழுத்து ஒரு சொல் \nஓர் எழுத்து ஒரு சொல் ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழரின் அறிவுப் புதையலான யாழ்.நூலகத்தை தீக்கரையாக்கி 38 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன.\nதமிழரின் அறிவுப் புதையலான யாழ்.நூலகத்தை தீக்கரையாக்கி 38 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. -31/05 -01/06/1981- யாழ்ப்பாண நகருக்கு ப...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nஓர் எழுத்து ஒரு சொல் \nஓர் எழுத்து ஒரு சொல் ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nஇன்று சர்வதேச அகதிகள் தினம் ( World Refugee Day 20-06-2015) வீடு இல்லை... நாடு இல்லை...விதிவிட்ட வழியா\nஇன்று சர்வதேச அகதிகள் தினம்.இன்றைய நாட்களில் உலகில் 7.6 மில்லியன் மக்கள் அகதிகளாக பதிவாகியிருப்பதாக ஐ.நா. குறிப்பிட்டிருப்பதுதான் இந்த உல...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஓர் எழுத்து ஒரு சொல் \nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-poll/1003/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%3F%3F%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%3F%3F%3F", "date_download": "2019-06-25T13:37:21Z", "digest": "sha1:RIYLS43QU2XONKZTBU7UEQ5VR3CHQGJO", "length": 5449, "nlines": 129, "source_domain": "eluthu.com", "title": "கடவுள் இருக்கா??இல்லையா??? - உங்கள் கருத்து என்ன? | எழுத்து.காம்", "raw_content": "\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஎந்த வகையான திருமணத்தை நீங்கள் ஆதரிப்பீர்கள்\nஇன்றைய சமூக ஊடகங்கள் மூலம் நாம் இன்னும் பின் நகர்ந்து போகிறோமா\nஜாதியை ஒழிக்க என்ன வழி\nஇன்றைய நடிகர்களில் உங்களுக்கு பிடித்த நடிகர் இவர்களில் யார்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.behindwoods.com/tamil-actor/suriya/suriya.html", "date_download": "2019-06-25T13:29:30Z", "digest": "sha1:BQ4K5EJIKTULF6QNANW3D7KT43QZXJRE", "length": 23862, "nlines": 275, "source_domain": "m.behindwoods.com", "title": "Suriya", "raw_content": "\nசூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தில் இணையும் முன்னணி தெலுங்கு நடிகர்\n''சூர்யாவின் 'என்ஜேகே' படத்துல இந்த குறியீட கண்டுபடிங்க'' - செல்வராகவன் சேலஞ்ச்\n‘இனி கொஞ்ச நாளைக்கு சென்னைல தான்’ - ‘சூரரைப் போற்று’ டீமின் அடுத்த பிளான்\n'தண்டல்காரன் பார்க்குறான்' - சூர்யாவின் 'என்ஜிகே'வில் இருந்து வெளியான வீடியோ சாங் இதோ\n\"சூர்யா என்.ஜி.கே.வாகவே வாழ்ந்தார்\" -செல்வராகவன்\nசூர்யா படத்தில் இணைத்த ஃபாஸ்ட் அண்ட் ஃபூயிரியஸ் பிரபலம்\n'என்ஜிகே'விற்கு கிடைத்த விமர்சனங்கள் குறித்து சூர்யா கருத்து\nBreaking: ஜெட் வேகத்தில் கெளம்���ும் சூர்யா - அடுத்த பட அப்டேட்\nசூர்யாவின் என்ஜிகேவிற்காக கேரள ரசிகர்கள் எடுத்த முடிவு என்ன தெரியுமா \n செல்வராகவன் கூறிய சுவாரஸ்ய தகவல்\n'எனக்கு பிடித்தது' - செல்வராகவன் - சூர்யாவின் 'என்ஜிகே'வை பாராட்டிய 'பேட்ட' பிரபலம்\nசூர்யாவின் 'என்ஜிகே' - முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா \n'எப்படி இருக்கிறது சூர்யாவின் என்ஜிகே ' - கேரள ரசிகர்கள் பதில்\n“அனைவரையும் மகிழ்வித்து மகிழ காத்திருக்கிறேன்” -என்ஜிகே சூர்யா\nஎன்.ஜி.கே ராட்சத கட்-அவுட் அகற்றம் - சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சி\n‘ரூமுக்காவது போங்கடா’ - என்.ஜி.கே-வின் ரொமாண்டிக் வீடியோ\nNGK புக்கிங், முதல் நாளே இவ்வளவு வசூல் வருமா பிரபல திரையரங்க உரிமையாளர் கணிப்பு\n“இது அவங்க முடிவு”- என்.ஜி.கே முதல் ஷோ பிளான் இதோ\nஎன்.ஜி.கே இடைவெளி சீன் சீக்ரெட் சொன்ன யுவன்..\nதெலுங்கில் மாஸ் காட்டும் சூர்யாவின் NGK\nகாப்பானில் இருந்து விடைபெற்ற பிரபல நடிகை\nமுதல்முறையாக இந்த நாட்டில் ரிலீஸ் ஆகும் தமிழ்ப்படம்\nஎன்.ஜி.கே படத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம் \n\"இந்தியாவிலேயே எந்த நடிகருக்கும் இல்லாத அளவிற்கு மிக உயரமான கட் அவுட்\"\nநமக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருவதில் வல்லவர் செல்வராகவன் - ரகுல் ப்ரீத் சிங்\nசினிமாவையும் நடிப்பையும் வேறு கோணத்தில் பார்க்கிறார் - சாய் பல்லவி\n\"நான் பெண்களை தான் சைட் அடிப்பேன்\" - சாய் பல்லவி\n\"ப்ரேமம் 2-ல மீண்டும் நான் தான் மலர் டீச்சர் \" - சாய் பல்லவி\nகுமரா வாடா கண்ணா ..- என்.ஜி.கே \"U\" டர்ன்\n'மெர்சல்', 'காலா'வுக்கு பிறகு இதனை செய்திருக்கும் சூர்யாவின் 'என்ஜிகே'\nவெங்கட் பிரபுவின் அடுத்த படம் – டிவிட்டரில் சூர்யா அறிவிப்பு \nசென்சாரிடம் சென்ற சூர்யாவின் என்.ஜி.கே - காத்திருப்போம்...\n'மீண்டும் இணைந்துள்ளோம்' - சூர்யா - செல்வராகவனின் 'என்ஜிகே' குறித்து பிரபலம் ட்வீட்\nமுதன்முறையாக சூர்யாவின் NGK படத்திற்கு ஒரு ஸ்பெஷல் ஷோ- மாஸ் காட்டும் பெண்கள்\nவிஸ்வாசத்திற்கு பிறகு ஆஸ்திரேலியாவில் இந்த படத்திற்கு தான் எதிர்ப்பார்ப்பு அதிகமாம்\nசெல்வராகவன் பற்றிய பிம்பத்தை உடைத்த பிரபல எடிட்டர்\nஇதற்கு கேப்ஷன் என்ன தெரியுமா கண்டு பிடியுங்கள். NGK படக்குழு கொடுத்த டாஸ்க்\nசூர்யா என்னை இப்படி சொன்னா என்ன ஆகறது - சமீரா ரெட்டி ஷாக்\nசூர்யாவும் கார்த்தியும் ஆய��ரத்தில் ஒருவன் 2வில் நடிப்பார்களா \nஎன்.ஜி.கே பாடல்கள் வெளியானது.. தெறிக்கவிடும் யுவன் மியூசிக்\nஅனல் பறக்கும் அரசியலில் அதிரடி காட்டும் சூர்யா- ரசிகர்களை மிரள வைத்த என்.ஜி.கே டிரைலர்..\nபுதுப்பேட்டை மாதிரி இருக்குமா என்.ஜி.கே\nகராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கிய சிங்கக்குட்டி\n'96' பட பிரபலத்துடன் இணையும் ஜோதிகா\nசூர்யாவின் அரசியல் வெறித்தனத்தை காட்ட வரும் அடுத்த வீடியோ விரைவில்..\nஇந்தோனேசிய தீவில் முகாமிட்டுள்ள சூர்யா\nபல்கேரியா சென்ற சூர்யாவின் ‘காப்பான்’ டீம்\nசிறுத்தையுடன் கைக்கோர்த்த சிங்கம் - விண்ணை முட்டும் எதிர்ப்பார்ப்பில் அன்பான ரசிகர்கள்\nஜெட் வேகத்தில் ஜோதிகா- புதுப்படம் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்\n - சூர்யா 39 பற்றிய சூப்பர் அறிவிப்பு விரைவில்..\nஜோதிகாவின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சூர்யா\nசூர்யா ரசிகர்களுக்கு அடுத்த சூப்பர் அப்டேட் இதோ..\nசூர்யா-மோகன்லாலின் மிரட்டலான நடிப்பில் ‘காப்பான்’ டீசர் இதோ..\nவிக்ரமின் 'கடாரம் கொண்டான்', சூர்யாவின் 'என்ஜிகே'வுடன் மோதுகிறதா\nசூர்யாவும் 'இறுதிச்சுற்று' இயக்குநரும் இணையும் படத்தின் டைட்டில் என்ன தெரியுமா\nதண்டல்காரன் - என்ஜிகே படத்திலிருந்து வெளியான முதல் பாடல் இதோ\nசூர்யாவின் உறியடி 2 வில் இருந்து வெளியான வீடியோ இதோ\nதமிழ் புத்தாண்டிற்கு சூப்பர் சர்ப்ரைஸ் காத்திருக்கு..\nசூர்யா 38 தாறுமாறு மியூசிக் காம்போ- சூப்பர்ஹிட் மியூசிக் டீமுடன் கைக்கோர்த்த ஜி.வி பிரகாஷ்\nஎன்.ஜி.கே மியூசிக் அப்டேட்- சூர்யா ரசிகர்கள் உற்சாகம்\nசூர்யா 38 - ஹீரோயின் யார் தெரியுமா\nஅதிரடி அப்டேட்: என்ஜிகே, காப்பானுக்கு பிறகு சூர்யாவின் அடுத்த படம் எப்போது தொடக்கம் \nதேர்தல் நேரத்துல ஏன் ரிலீஸ்- உறியடி 2 சர்ச்சைக்கு இயக்குநர் பதில்\nசூர்யா 38 அப்டேட்- ரசிகர்கள் சூப்பர் ஹாப்பி\nபடம் பார்த்த திருப்தியில் சூர்யா- ரிலீசுக்கு காத்திருக்கும் ரசிகர்கள்\nமெய் சிலிர்த்து போயிட்டேன் ப்ரோ- இசையமைப்பாளரை புகழ்ந்த சூர்யா\nசூர்யாவின் அடுத்தப்பட சென்சார் ரிப்போர்ட் இதோ..\nவேற லெவல் வெறித்தனத்திற்கு காத்திருக்கும் சூர்யா ரசிகர்கள்- ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசூர்யாவின் அடுத்தப்படம் பற்றிய சூப்பர் அப்டேட்\nவேற லெவலில் மிரட்டும் காமெடி நடிகர்; அமெரிக்காவில் உருவாகும் அடுத்தப்படம்\nசூர்யாவின�� ‘காப்பான்’ கதை என்ன தெரியுமா\nசூர்யாவின் அடுத்தப்பட ரிலீஸ் தேதி இதோ..\nசூர்யா 38-ல் செம்ம சர்ப்ரைஸ் இருக்கு- சீக்ரெட் சொல்லும் ஜி.வி.பிரகாஷ்\nசூர்யாவும், ஷாருக்கானும் பிரபல நடிகருக்காக ஃபிரெண்ட்லி கேமியோ\nசூர்யா-தனுஷ் வெளியிட்ட பிரம்மாண்ட பாலிவுட் படத்தின் லோகோ இதோ\nஆர்யா - சாயிஷா திருமணத்தில் சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு \nவிஜய் பெற்றோருடன் சூர்யா-வைரலாகும் செல்ஃபி ஸ்டில்\nசெல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகும் 'என்ஜிகே' படத்தின் அடுத்த அதிரடி\nஆஸ்கர் வின்னருடன் கைக்கோர்க்கும் சூர்யா\nவெறுப்புகள் அற்றவர் - பிரபல நடிகரை புகழந்து தள்ளிய சூர்யா\nசூப்பர்ஹிட் பாடலை இந்த ஹீரோ பாட ஐடியா சொன்னது யுவன் தான் - இயக்குநர் சுவாரஸ்யம்\nசூர்யாவின் 'காப்பான்' படத்திலிருந்து அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இயக்குநர்\nஇந்த சூர்யா பட நாயகி சீரியஸான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை\nஅப்போவே தெரியும்; சூர்யா-ஜோதிகா காதல் குறித்து பிரபல இயக்குநர்\n‘என்.ஜி.கே’-வில் வேற லெவல் வெறித்தனம்- தெறிக்கவிடும் சூர்யா ரசிகர்கள்\nபடுஜோரான பார்ட் 2 சீரிஸ்; சூர்யா-ஜோதிகாவின் அடுத்த ரொமாண்டிக் படம் இதுவா\nகேரளாவில் 'மாஸ்' காட்டும் சூர்யா ரசிகர்கள்\nதகுதியான மாணவர்களை அடையாளம் காட்டுங்கள் - ஆசிரியர்களுக்கு சூர்யா வேண்டுகோள்\nசிங்கமும், சிறுத்தையும் இணையும் காதலர் தின கொண்டாட்டம்- ரசிகர்கள் ஆர்வம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/europe/03/173377?ref=category-feed", "date_download": "2019-06-25T13:52:59Z", "digest": "sha1:GZY54HRCJTXVMLHMWXK6AMYSDRVOVTBS", "length": 10272, "nlines": 145, "source_domain": "news.lankasri.com", "title": "பணக்காரக் குற்றவாளிகளின் மறைவிடமாக மாறுகிறதா ஐரோப்பா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபணக்காரக் குற்றவாளிகளின் மறைவிடமாக மாறுகிறதா ஐரோப்பா\nஐரோப்பிய யூனியனின் விசா விதிமுறைகள், ஐரோப்பாவை பணக்காரக் குற்றவாளிகளின் மறைவிடமாக மாற்றும் அபாயம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nTransparency International, மற்று��் Organised Crime and the Corruption Reporting Project என்னும் அமைப்புகள் இணைந்து நடத்திய ஆய்வொன்றில், ஐரோப்பிய யூனியனின் விசா விதிமுறைகள் எளிதில் ஏமாற்றத்தக்கவையாக உள்ளதாகவும்,\nஇதனால் வசதி படைத்த குற்றவாளிகள் பிரித்தானியா உட்பட்ட ஐரோப்பிய நாடுகளுக்குள் வந்து மறைந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.\nபிரித்தானியா உட்பட்ட 13 நாடுகளின் “Golden Visa” விதிமுறைகள் எளிதில் ஏமாற்றப்படத்தக்கவையாக உள்ளதாக அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.\nஇதனால் பெரிதும் லாபமடைந்தவர்கள் பட்டியலில் ரஷ்ய அதிபர் புடினின் உறவினர்களும் Angolaவின் கோடீஸ்வரர்களும் முன்னணியில் இருக்கின்றனர்.\nஇதையடுத்து Cyprus, Malta, Portugal, Hungary ஆகியவை லாபமடைபவர்கள் பட்டியலில் அடுத்த இடத்தைப் பிடிக்கின்றன.\n“Golden Visa” திட்டம், ஒரு பெரிய தொகையை ஐரோப்பாவில் முதலீடு செய்யும் கோடீஸ்வரர்களுக்கு வாழும் உரிமையும் சொல்லப்போனால் குடியுரிமையும்கூட வழங்கும் ஒரு திட்டமாகும்.\nஇத்திட்டம் 220,000 பவுண்டுகள் முதல் 9 மில்லியன் பவுண்டுகள் வரை முதலீடு செய்பவர்களுக்கு விசா அளிப்பதோடு Schengen எல்லையற்ற மண்டலத்தில் எங்கு வேண்டுமென்றாலும் வாழும் உரிமையையும் எளிதில் அமெரிக்கா செல்லும் வழிவகையையும்ஏற்படுத்திக் கொடுக்கிறது.\nTransparency International அமைப்பைச் சேர்ந்த Casey Kelso கூறும்போது, “இது பணக்காரக் குற்றவாளிகள் தங்கள் பாவக்காசைக் கொண்டுவந்து Austria, Cyprus அல்லது Malta போன்ற நாடுகளில் ஒளிந்து கொள்வதைக் குறித்தது அல்ல.\nஇது மொத்த ஐரோப்பிய யூனியனின் பாதுகாப்பைக் குறித்தது” என்கிறார். ”குற்றத்தையும் ஊழலையும் நம் வீட்டுக்குள் நாமே அழைத்து வருவது போன்றது இது”என்று அவர் மேலும் கூறினார்.\nகுடியுரிமை போன்ற விடயங்கள் ஒரு நாடு ஒரு தனி நபருக்கு வழங்கும் விலை மதிக்க முடியாத சொத்துக்களைப் போன்றவை, ஆனால் ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடுகள் அவற்றை அளிப்பதற்கு, வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை சொதனை செய்யும் அளவிற்குகூட சோதனை செய்வதில்லை.\nஇப்படியே போனால் தங்கள் நாடுகளில் குற்றமிழைத்து விட்டு தப்பி வரும் பணக்காரக் குற்றவாளிகளின் புகலிடமாகவே ஐரோப்பா மாறிவிடும் என்று அவர் கவலை தெரிவித்தார்.\nமேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/25087/", "date_download": "2019-06-25T13:30:36Z", "digest": "sha1:CJORQ4OPYOVMDPZC4CXR2XGFSIUZ2YRW", "length": 10724, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "மக்கள் பிரச்சினைகளை சம்பந்தன் மறந்துவிட்டார் – ஆனந்தி சசிதரன் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்கள் பிரச்சினைகளை சம்பந்தன் மறந்துவிட்டார் – ஆனந்தி சசிதரன்\nமக்கள் பிரச்சினைகளை சம்பந்தன் மறந்து விட்டதாக வட மாகாண மாகாணசபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். தம்மைப் போன்றவர்களை ஒன்றிணைத்து கூட்டமொன்றை நடத்தக் கூட சம்பந்தன் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nதமது கணவர் காணாமல் போயுள்ளதாகவும் யுத்தத்தில் உறவுகளை இழந்துள்ளதாகவும், வாழ்வதற்கு போராடி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறே ஏனையவர்களும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவார்கள் என குறிப்பிட்டுள்ள அவர் நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுத்து வரும் சில நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடுக்கக் கூடாது என்ற போதிலும், மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்தும் அமைதி காக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.\nசமூகத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஏதேனும் தீர்வுத் திட்டம் வழங்கப்பட்டிருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.\nTagsஆனந்தி சசிதரன் சம்பந்தன் தீர்வுத் திட்டம் மக்கள் பிரச்சினைகள் மறந்துவிட்டார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டு. பல்கலைக்கழகம் பற்றி அமைச்சரவையில் இன்று ஆராயப்படவுள்ளது…\nபோராட்டங்களை எதிர்நோக்க விசேட படையணி உருவாக்கம் \nஇலங்கைக்கு ஜீ.எஸ்.பி வழங்குவது மனித உரிமை மீறல்களுக்கு விருது வழங்குவதற்கு நிகரானது\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். June 25, 2019\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்… June 25, 2019\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை… June 25, 2019\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.. June 25, 2019\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது… June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/95678/", "date_download": "2019-06-25T14:21:09Z", "digest": "sha1:DU43DTRL4SEOOKYQGMTJEPAXOADQRT3N", "length": 22703, "nlines": 194, "source_domain": "globaltamilnews.net", "title": "பிரபாகரனின் அதீத நம்பிக்கையும், காப்பாற்றப்படுவோம் என்ற எதிர்பார்ப்புமே தோல்விக்கு காரணம்… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரபாகரனின் அதீத நம்பிக்கையும், காப்பாற்றப்படுவோம் என்ற எதிர்பார்ப்புமே தோல்விக்கு காரணம்…\nஇறுதிக்கட்ட போரில் புலிகளை வீழ்த்த இந்திய அரசு உதவியது…\nஇலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது விடுதலைப்புலிகளை வீழ்த்த இந்தியா உதவியதாக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கூறி உள்ளார்.\nஇலங்கையில், தனிஈழம் கேட்டு போராடிய விடுதலைப்புலிகளுக்கும், இலங்கைப் படையினருக்கும் இடையிலான இறுதிக்கட்ட போர் 2009-ம் ஆண்டு இடம்பெற்றது.\nஅப்போது போர் விதிமுறைகளை மீறி ராணுவம் நடத்திய தாக்குதலில் ஏராளமான அப்பாவி தமிழர்கள் பலி ஆனார்கள். பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் போனார்கள். இறுதிக்கட்ட போரின் போது மனிதஉரிமைகளை மீறும் வகையில் நடந்து கொண்ட இலங்கைக்கு ஐ.நா. சபையும், பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்தன.\nஅப்போது இலங்கையின் ஜனாதிபதியாக இருந்தவர் ராஜபக்ஸ. அதன்பின் நடைபெற்ற தேர்தலில் அவர் தோல்வி அடைந்ததால், ஜனாதிபதி பதவியை இழந்தார். இந்த நிலையில் டெல்லி சென்ற ராஜபக்ஸ ‘தந்தி’ தொலைக்காட்சிக்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.\nஅப்போது இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போர் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-\nகேள்வி:- நீங்கள் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் வென்றது மிக பிரபலம். ஆனால் பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை சில தமிழ் தலைவர்கள் நம்பவில்லையே\nபதில்:- அவர்களை இலங்கைக்கு வந்து பார்க்கச் சொல்லுங்கள். பிரபாகரன் இறந்த பிறகு எவ்வளவு வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது என்று பாருங்கள். அவர் இருந்திருந்தால், இலங்கையிலும், இந்தியாவிலும் மேலும் மரணங்கள் தான் நடந்திருக்கும். சில தலைவர்கள் கொல்லப்பட்டு இருப்பார்கள்.\nகேள்வி:- பிரபாகரன் இப்போதும் உயிரோடு இருக்கிறார் என்று சில தலைவர்கள் சொல்கிறார்களே\nபதில்:- அது அவர்களுடைய அரசியலுக்காக செய்கிறார்கள்.\nகேள்வி:- இறுதிப்போரில் உங்கள் யுக்தி என்னவாக இருந்தது\nபதில்:- விடுதலைப்புலிகள் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களை பணயக்கைதிகளாக வைத்திருந்தார்கள். அரசு கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்கு வர விரும்பியவர்களை சுட்டார்கள். அப்போது நடவடிக்கை எடுத்தே ஆகவேண்டும். இறுதியில் நாங்கள்தான் வென்றோம்.\nகேள்வி:- விடுதலைப்புலிகள் அப்பாவி மக்களை சுட்டார்களா\nபதில்:- ஆம். தொலைக்காட்சிகளில் கூட காட்டப்பட்டதே. அரசு பகுதி நோக்கி மக்கள் ஓடி வந்த போது, துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.\nகே��்வி:- பிரபாகரனின் கடைசி நிமிடங்கள் பற்றி சொல்ல முடியுமா\nபதில்:- அப்போது நான் அங்கு இல்லையே…\nகேள்வி:- உங்கள் ராணுவ தளபதி சொல்லி இருப்பாரே\nபதில்:- ஆம், அந்த பகுதியில் இருந்த அதிகாரிகள் சொன்னார்கள். இரு தரப்பினரிடையே நடந்த சண்டையில் அவர் ராணுவத்தால் சுடப்பட்டார்.\nகேள்வி:- அவருக்கு சரண் அடைய வாய்ப்பு வழங்கப்பட்டதா\nபதில்:- அவர் அதற்கு தயாராக இல்லை. பிரபாகரனை பற்றி தெரியுமே… அவர் சரண் அடையக்கூடியவர் அல்ல. அவர் சரணடைய தயாராக இருந்தால், கைது செய்திருப்போம். அதுபற்றி கேட்டுப்பார்த்தோம்..\nகேள்வி:- சரண் அடைய சொல்லி நீங்கள் கேட்டீர்களா\nபதில்:- ஆம், வெளிப்படையாகவே அழைப்பு விடுக்கப்பட்டது.\nகேள்வி:- அந்த அழைப்பு தூதுவர் மூலம் அனுப்பப்பட்டதா அல்லது தொலைக்காட்சி மூலம் சொல்லப்பட்டதா\nபதில்:- போர் நடந்த பகுதியில் ராணுவத்தால் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது.\nகேள்வி:- பிரபாகரனின் எந்த யுக்தி அவரது தோல்விக்கு காரணமாக அமைந்தது\nபதில்:- அவர் அதீத நம்பிக்கையுடன் இருந்தார். அவர்களுடைய ராணுவ பலத்தை அதிகம் நம்பினார். இறுதியில், யாராவது வந்து அவரை காப்பாற்றிவிடுவார்கள் என்று நினைத்தார். அது நடக்கவில்லை.\nகேள்வி:- இறுதிப்போரில் இந்திய அரசு உங்களுக்கு உதவியதா\nபதில்:- இந்தியா மட்டுமல்ல, நிறைய நாடுகள் உதவினார்கள். அவர்கள் எங்களுக்கு எதிராக இருந்திருந்தாலோ, தடைகள் விதித்திருந்தாலோ, எங்களால் விடுதலைப்புலிகளை வீழ்த்தி இருக்க முடியாது. அவர்கள் தொடர்ந்து மக்களை கொன்றிருப்பார்கள்.\nகேள்வி:- இந்திய அரசு எந்த அளவிற்கு உதவியது\nபதில்:- அப்போது இந்தியா செய்த உதவிகள் என்றும் பாராட்டுக்குரியது.\nகேள்வி:- உயிரிழந்த அப்பாவி தமிழர்களின் சடலங் களை சர்வதேச தொலைக்காட்சிகளில் பார்க்கும் போது, உங்களுக்கு கலக்கமாக இருந்ததா\nபதில்:- ஆமாம். ஆனால் அதில் பல படங்கள் சித்தரிக்கப்பட்டவை. அவர்கள் வேண்டுமென்றே செய்தார்கள்.\nகேள்வி:- போரில் கொல்லப்பட்ட அப்பாவி தமிழர்களுக்காக வருந்துகிறீர்களா\nபதில்:- ஆம். ஒரு போர் நடக்கும் போது, சில பாதிப்புகள் ஏற்படத்தான் செய்யும். எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் அதை எங்களால் தவிர்க்க முடியவில்லை.\nகேள்வி:- இன்று உலகமே, பல அப்பாவிகளின் உயிர் இழப்புக்கு நீங்கள்தான் பொறுப்பு என சொல்வது, உங்கள��க்கு கவலை அளிக்கிறதா\nபதில்:- அது தவறானது. அதற்கு வேறு காரணங்கள் உள்ளன.\nகேள்வி:- உங்கள் மீது தவறில்லை என்றால், சர்வதேச விசாரணை குழுவை ஏன் இலங்கைக்குள் அனுமதிக்கவில்லை\nபதில்:- இப்போதைய அரசு அனுமதி கொடுத்து இருக்கிறது. ஆனால் சர்வதேச சமூகம் இதுபற்றி ஏன் கவலைப்பட வேண்டும் எங்கள் நாட்டிலேயே மனித உரிமை ஆணையம் இருக்கிறது. ஆர்வலர்கள் இருக்கிறார்கள். அவர்கள் விசாரிக்கலாம். இந்த விஷயத்தை சர்வதேச அளவிற்கு போகவிட்டதுதான் நாங்கள் செய்த தவறு. இது எங்களுடைய உள்நாட்டு விவகாரம்.\nகேள்வி:- இறுதிபோர் உச்சத்தில் இருந்தபோது, தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் இருந்தது. அப்போது இந்திய அரசு மூலம் அவர்கள் கொடுத்த அழுத்தத்தை சமாளிப்பது கடினமாக இருந்ததா\nபதில்:- விடுதலைப்புலிகள் அகற்றப்படவேண்டும் என்பதை இந்திய அரசுக்கு புரியவைத்தோம். ஆனால் அவர்களுடைய கருத்துகளுக்கு எப்போதும் மதிப்பு கொடுத்தோம். இந்தியா கேட்டுக்கொண்டதால்தான், இறுதிக் கட்டத்தில் பயங்கர ஆயுதங் களை பயன்படுத்தவில்லை.\nகேள்வி:- கடந்த தேர்தலில், இந்தியா உங்கள் அரசை தோற்கடித்ததா\nபதில்:- அதுபற்றி பேச விரும்பவில்லை.\nகேள்வி:- தேர்தலில் இந்திய உளவுத்துறையின் பங்கு இருந்ததாக நீங்கள் குற்றம்சாட்டினீர்களே\nபதில்:- இப்போது அதெல்லாம் முடிந்துவிட்டது. ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி இருக்கிறோம்.\nஇதுதவிர மீனவர்கள் பிரச்சினை, ராஜீவ் காந்தி கொலை கைதிகளை விடுதலை செய்யும் விவகாரம், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் அரசியல் பிரவேசம் போன்றவை தொடர்பான கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்து இருக்கிறார்.\nTagsஇராணுவம் இலங்கை ஈழம் தமிழீழ விடுதலைப்புலிகள் பிரபாகரன் மஹிந்த ராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் க��றித்து மதிப்பிடப்படவுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டு. பல்கலைக்கழகம் பற்றி அமைச்சரவையில் இன்று ஆராயப்படவுள்ளது…\nகுடும்ப ஆட்சி நாட்டுக்கு பொருத்தமற்றது….\nதியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இன்று முதல் நினைவேந்தல்\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். June 25, 2019\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்… June 25, 2019\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை… June 25, 2019\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.. June 25, 2019\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது… June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/gypsy-trailer/", "date_download": "2019-06-25T13:48:41Z", "digest": "sha1:6RX2C2GX4ECE3MQCOX5GDJ4MIYRAKSWJ", "length": 2764, "nlines": 98, "source_domain": "kollywoodvoice.com", "title": "ஜிப்ஸி – ட்ரெய்லர் #Gypsy – Kollywood Voice", "raw_content": "\nஜிப்ஸி – ட்ரெய்லர் #Gypsy\n”இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன்…” – கமல்ஹாசன் ‘கலகல’ பேச்சு\nநயன்தாரா ஓட்டு போட வர மாட்டாரா\nபாலிவுட்டுக்காக எடையை குறைத்த கீர்த்தி சுரேஷ்\nராஜமெளலி இயக்கத்தி���் சாய் பல்லவி\nஅமலாபாலிடம் மன்னிப்பு கேட்ட டைரக்டர்\nநயன்தாரா ஓட்டு போட வர மாட்டாரா\nபாலிவுட்டுக்காக எடையை குறைத்த கீர்த்தி சுரேஷ்\nராஜமெளலி இயக்கத்தில் சாய் பல்லவி\nஅமலாபாலிடம் மன்னிப்பு கேட்ட டைரக்டர்\nநந்திதா ஸ்வேதா – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nமீரா மிதுன் – ஸ்டில்ஸ் கேலரி\nஏஞ்சலினா – ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/page/4/", "date_download": "2019-06-25T13:34:51Z", "digest": "sha1:YQXK6VNN3KJ5TSNAHIKPTTMRMFAEQIBW", "length": 4974, "nlines": 76, "source_domain": "siragu.com", "title": "நலவாழ்வு « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "சூன் 22, 2019 இதழ்\nசித்த மருத்துவம் ஒன்றும் முற்றிய நோய்களுக்கான மருத்துவமல்ல\nஎந்த நோயானாலும் சரி, அதற்கு ஆரம்ப நிலையிலேயே சித்தமருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால் சுலபமாக ....\nவாருங்கள், உங்கள் உடலை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்\nஉடலில் உள்ள உறுப்புகளின் அடிப்படையில் எல்லா உடல்களும் ஒரே மாதிரியானவைதான். ஆனால் செயல் அடிப்படையில் ....\nபுதினா இலைச்சாற்றில் எலுமிச்சை பழச்சாறு மற்றும் ஆரஞ்சு பழச்சாறுகலந்து குடித்து வந்தால் மூக்கடைப்பு குறையும். ....\nதேனுடன் இஞ்சியை வதக்கி, நீர் விட்டுகொதிக்க வைத்து, அந்தநீரை காலை, மாலை என்று இருவேளை ....\nநோயற்ற நல்ல உடல் நிலையில் நீங்கள் இருந்தாலும், பருவகால மாற்றங்களுக்கு ஏற்ப உடலில் வாதம், ....\nவியர்க்குரு உள்ள இடத்தில், வெள்ளரிக்காயை அரைத்து தடவி, ஊற வைத்து கழுவி வந்தால், வியர்க்குரு ....\nகறிவேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்\nவளர்ந்து வரும் நவ நாகரீகச் சூழலில் தமிழ்ச்சமூகத்தின் உணவு, உடை, மொழி, உறைவிடம், கலாச்சாரம், ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athishaonline.com/2012/03/blog-post_16.html?showComment=1331904545624", "date_download": "2019-06-25T14:37:47Z", "digest": "sha1:7MCL4YVAYHUQ3GF2XIQDTOUZQ7HMDY3Y", "length": 26890, "nlines": 183, "source_domain": "www.athishaonline.com", "title": "அதிஷா: வெறும் சுவர் அல்ல... இரும்புக்கோட்டை!", "raw_content": "\nவெறும் சுவர் அல்ல... இரும்புக்கோட்டை\nஉள்ளூர் போட்டியொன்றில் எதிரணி பந்துவீச்சாளரின் அபாரமான பந்தில் போல்ட் முறையில் அவுட்டாகிவிட்டார் டிராவிட். அது அவ்வளவு முக்கியமான போட்டி இல்லை. டிராவிட் சரியாக விளையாடாத போதும் அவருடைய அணி வெற்றிபெறவே செய்தது. யாருமே ராகுல் டிராவிடை எந்தக்குறையும் சொல்லவில்லை.\nமற்றவர்களைப்போல டிராவிட் இதை சாதாரண விஷயமாக நினைக்கவில்லை. அதற்காக ரூம்போட்டு அவுட்டாகிவிட்டோமே என்று கதறி அழவில்லை. மேட்ச் முடிந்த அன்று மாலைநேரத்தில் உத்தரத்தில் ஒரு பந்தினை கட்டித்தொங்கவிட்டு எந்த தவறான ஷாட்டினால் அவுட்டாக நேர்ந்ததோ அதே ஷாட்டினை பல ஆயிரம் முறை கைகள் வலித்தாலும் இரவெல்லாம் அடித்து அடித்து கடுமையாக பயிற்சி செய்ய ஆரம்பித்தார் அப்போது டிராவிட்டுக்கு வயது பதினைந்து.\nவிளையாட்டுக்காக தன்னையே அர்பணித்துக்கொண்டு அதையே தன் உயிர்மூச்சாக நினைத்து விளையாடுகிறவர்களின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணிவிடலாம் அந்த சொற்ப மனிதர்களில் டிராவிட்டும் ஒருவர். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். அவருடைய இடத்தை நிரப்ப போவது யார் என்கிற கேள்விகள் எழுந்தவண்ணமுள்ளன.. ‘’டிராவிட் இடத்தை டிராவிட்டால் மட்டும்தான் நிரப்பமுடியும்’’ என்கிறார் சச்சின்\nபதினாறு ஆண்டுகளுக்கு முன் தன்னுடைய முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்துக்கு எதிராக அடித்த 95ரன்களில் தொடங்கியது. அப்போதிருந்தே எந்தவித பவுலருக்குமே டிராவிட் என்றால் கொஞ்சம் கிலிதான்.\n1996க்கு முன்பு அந்நிய மண்ணில் டெஸ்ட் வெற்றியென்பதெல்லாம் எட்டாக்கனியாகவே இருந்த நிலையை மாற்றி ஆஸ்திரேலியாவிலும்,இங்கிலாந்திலும்,மேற்கிந்திய தீவுகளிலும்,தென்னாப்பிரிக்காவிலும் இந்திய அணி வெற்றிகளை குவிதத்தில் முக்கிய பங்கு டிராவிடுக்கு உண்டு\nடிராவிட் ரொம்ப கட்டை வைப்பாருப்பா ரன்னே அடிக்க மாட்டாரு செமபோரு என்று அவர் மீது பொதுவான விமர்சனங்கள் உண்டு. அதற்கெல்லாம் பதில் அவருடைய சாதனைபுத்தகங்களில் கொட்டிக்கிடக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 13288 ரன்கள், ஒருநாள் போட்டிகளில் 10889ரன்கள் கிரிக்கெட் ஆடுகிற எல்லா நாடுகளுக்கு எதிராகவும் இரண்டுக்கும் மேல் சதங்கள் அடித்தவர். அவர் ஆடிய 164டெஸ்ட் போட்டிகளில் 56போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. 56போட்டிகள���ல் 15சதமும் 23அரை சதமும் அடித்திருக்கிறார். இந்த தகவல்களே சொல்லும் இந்திய அணியின் வெற்றிகளில் டிராவிடின் பங்கினை கிரிக்கெட் ஆடுகிற எல்லா நாடுகளுக்கு எதிராகவும் இரண்டுக்கும் மேல் சதங்கள் அடித்தவர். அவர் ஆடிய 164டெஸ்ட் போட்டிகளில் 56போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. 56போட்டிகளில் 15சதமும் 23அரை சதமும் அடித்திருக்கிறார். இந்த தகவல்களே சொல்லும் இந்திய அணியின் வெற்றிகளில் டிராவிடின் பங்கினை தோற்கும் நிலையிலிருக்கிற ஆட்டங்களை டிராவாகவும் மாற்றிக்காட்டியிருக்கிறார் டிராவிட்.தடுப்பாட்டத்தில் மட்டுமல்ல அதிரடியாகவும் ஆடுகிற திறமையை கொண்டிருந்தவர். ஆனால் அதை அரிய தருணங்களில் மட்டுமே வெளிப்படுத்தினார்.\nஇந்திய கிரிக்கெட்டில் அவருக்கு வழங்கப்பட்டிருந்த ஒரே வேலை இந்திய அணியின் பேட்டிங் வரிசை தடுமாறும்போதெல்லாம் மைதானத்தில் தோன்றி ஆபத்பாந்தவனாக காப்பாற்ற வேண்டும். இந்திய அணியின் மிடில் ஆர்டர் டிராவிடை சுற்றியே இயங்கியது. அதனாலேயே அவரால் பல நேரங்களில் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்த முடியாமல் போனதற்கான காரணமாக இருக்கலாம். டெஸ்ட் போட்டிகளில் ரன்கள் குவிப்பதை காட்டிலும் எத்தனை மணிநேரம் களத்தில் நின்று பேட்டிங் செய்கிறோம் என்பதுதான் ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கும். அது டிராவிடுக்கு கைவந்தகலையாக இருந்தது. அவருடைய விக்கெட்டை வீழ்த்துவது அத்தனை எளிதாக இருந்திருக்கவில்லை.\n‘’அவரை நான் இந்திய கிரிக்கெட்டின் இரும்பு மனிதர் என்றுதான் அழைப்பேன் ஆடுகளத்தில் எவ்வளவு சிரமங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் எப்பேர்ப்பட்ட சிக்கலான நிலையையும் இந்திய அணிக்கு சாதகமாக மாற்றிக்காட்டியவர்’’ என புகழாரம் சூட்டுகிறார் கவாஸ்கர்.\nஉலகில் எந்த இடத்திற்கு சுற்றுப்பயணம் செய்யப்போவதாக இருந்தாலும் அதற்கு ஒருமாதம் முன்பே தன்னை தயாரிக்கத்தொடங்கிவிடுவார் டிராவிட். இங்கிலாந்துக்கு செல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். முதல் வேலையாக இங்கிலாந்தின் எந்தெந்த பகுதிகளில் விளையாட இருக்கிறோம் என்கிற தகவல்களை தேடி எடுப்பார். அந்தப்பகுதியின் சீதோஸ்ன நிலை, மைதானங்களில் உள்ள ஆடுகளங்களின் தன்மை, எதிரணி பந்துவீச்சாளர்கள் யார் யார் அவர்களுடைய பலம் என்ன என்று சகலவிஷயங்களையும�� தெரிந்துவைத்துக்கொள்வார். அதற்கு பிறகு தன் பயிற்சியை தொடங்குவார். பங்களாதேஷ் போனாலும் சரி கடினமான ஆடுகளங்களை கொண்ட தென்னாப்பிரிக்காவாக இருந்தாலும் சரி ஒரே அணுகுமுறைதான். தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கனகச்சிதமாக செய்யவேண்டும் என்கிற நோக்கம்தான் ராகுல் டிராவிட்.\n1999ல் நியூஸிலாந்திலும், 2001ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவிலும், 2002ல் இங்கிலாந்திலும், 2003ல் பாகிஸ்தானிலும், 2006ல் வெஸ்ட் இன்டீஸிலும் அவர் வெளிப்படுத்திய அபாரமான பேட்டிங் திறனை கொண்டாடாத கிரிக்கெட் ஆர்வலர்கள் இருக்கவே முடியாது. உள்ளூரில் மட்டும்தான் இந்தியாவின் பருப்பு வேகும்.. வெளிநாடுகளில் எப்போதும் இந்தியா சோப்ளாங்கிதான் என்கிற கம்பராமாயணகாலத்து பாட்டினை தவிடுபொடியாக்கியவர் டிராவிட். கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதைப்போல மிஸ்டர்.இந்தியன் கிரிக்கெட் சென்ற இடமெல்லாம் ரன்களை குவிக்கத் தவறியதேயில்லை.\nஉள்ளூர் போட்டிகளைவிட வெளிநாடுகளில்தான் டிராவிட் அதிக ரன்களை குவித்தார். சென்ற ஆண்டு இங்கிலாந்தில் ஒட்டுமொத்த இந்திய அணியும் சரண்டர் ஆன டெஸ்ட் தொடரில் மூன்று செஞ்சுரிகள் அடித்து இளம்வீரர்களுக்கு ஒரு ரோல் மாடலாக இருந்தார் டிராவிட்.\n‘’பாரின் டூர் போகும்போது அவருடைய சீருடைகள் தவிர்த்து இரண்டே இரண்டு செட் பேண்ட் ஷர்ட்டுகள்தான் அவருடைய பையில் இடம்பெறும். அதையேதான் மாற்றிமாற்றிப்போட்டுக்கொள்வார். என்னங்க ஒருமாசம் வெளியூர்ல இருக்கப்போறீங்க இரண்டுசெட் டிரஸ் போதுமா என்று கேட்டால்.. நான் என்ன ஊர் சுற்றிப்பார்க்கவா போறேன்.. விளையாடத்தானே.. இதுபோதும் என்பார். வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்கிறபோதெல்லாம் பயிற்சிக்கு மட்டும்தான் முழு நேரத்தையும் ஒதுக்குவாரே தவிர்த்து ஊர் சுற்றுவதை தவிர்க்கவே செய்வார்’’ என்று கூறுகிறார் டிராவிடின் மனைவி விஜிதா டிராவிட்.\nஅணியின் மிகமுக்கிய மூத்த வீரராக இருந்தாலும் இளம் வீரர்களோடு சகஜமாக உரையாடும் அவர்களுக்கு கற்றுத்தர நினைக்கிற வீரராக டிராவிட் அறியப்படுகிறார். இந்திய டெஸ்ட் அணியின் புதுவரவான அஜிங்க்ய ராஹானே ஒரு பேட்டியில் ‘’நான் பேட்டிங் செய்து முடித்ததும்.. டிராவிடிடம் என்ன எப்படி பேட்டிங் செய்தேன் என கேட்க நினைப்பேன்.. சங்கோஜமாக இருக்கும். அதனால் கேட்க மாட்டேன். ஆனால் டிராவிட் அவராகவே வந்து நான் எப்படி விளையாடினேன் எங்கே சரிசெய்ய வேண்டும் என்பதையெல்லாம் விளக்கிச்சொல்வார் எனக்கு புல்லரிப்பாக இருக்கும்’’ என்று கூறியிருந்தார்.\nடிராவிட் தோல்விகளை சந்திக்காமல் இல்லை. பல நேரங்களில் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கிறார். ஆனால் எல்லா விமர்சனங்களுக்கும் தன் பேட்டிங்கால் மட்டுமே பதில் சொன்னவர் டிராவிட். ‘’நான் பல நேரங்களில் தோல்வியடைந்திருக்கலாம் ஆனால் ஒருநாளும் என் முயற்சிகளை கைவிட்டதில்லை’’ என்று தன்னுடைய ஓய்வு அறிவிப்பின்போது பேசினார் டிராவிட். பதினாறு ஆண்டுகள் நாம் பார்த்த டிராவிட் அப்படித்தான் விளையாடினார்.\nதன் வாழ்நாள் முழுக்க அதீத விளம்பர வெளிச்சங்கள் இல்லாமல், பாராட்டு மழையில் நனையாமல் தன்க்கு பிடித்த வேலையை சமயங்களில் அதற்குரிய அங்கீகாரம் கிடைக்காமல் போனாலும் முழு ஈடுபாட்டுடன் செய்தே வந்திருக்கிறார் டிராவிட். சின்ன சின்ன சாதனைகளை செய்துவிட்டு உடனடி அங்கீகாரத்துக்கு ஏங்குகிற இளைஞர்கள் டிராவிடிடம் கற்றுக்கொள்ள அநேக விஷயங்களுண்டு\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒய்வுபெற்றுவிட்டார் டிராவிட். அவருடைய சாதனைகளுக்கு முன்னால் நம்முடைய வார்த்தைகள் வலுவிழந்துபோகின்றன. எத்தனை பாராட்டினாலும் புகழ்ந்தாலும் ராகுல் டிராவிட்டின் அர்ப்பணிப்புக்கும் உழைப்புக்கும் முன்னால் எல்லாமே தூசுதான்\nடிராவிட் சிறந்த மனிதர். அவரின் பொறுமையும் அமைதியான முகமும் பிடிக்கும். நல்ல ரிப்போர்ட்.\nராகுல் திராவிட் ஒரு கிரிக்கெட் புத்தகம் என்ற தலைப்பில் நானும் எனது பங்கிற்கு எனது வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளேன். பின்வரும் link ல் சென்று பார்க்கவும். அதில் ராகுல் டிராவிட் குறித்த எனது பார்வையையும், அவரின் சாதனைகளையும் பதிவு செய்துள்ளேன்.\nராகுல் திராவிட் ஒரு கிரிக்கெட் புத்தகம் என்ற தலைப்பில் நானும் எனது பங்கிற்கு எனது வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளேன். பின்வரும் link ல் சென்று பார்க்கவும். அதில் ராகுல் டிராவிட் குறித்த எனது பார்வையையும், அவரின் சாதனைகளையும் பதிவு செய்துள்ளேன்.\n// கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு\nஏன் போற இடத்தில எல்லாம் இருமலா\nஅந்த படத்துல ஏதோ உள்குத்து இருக்குற மாதிரி தெரியுதே ..\n//வருடைய சாதனைகளுக்கு முன்னால் நம்முடைய வார்த்தைகள் வலுவிழந்துபோகின்றன. எத்தனை பாராட்டினாலும் புகழ்ந்தாலும் ராகுல் டிராவிட்டின் அர்ப்பணிப்புக்கும் உழைப்புக்கும் முன்னால் எல்லாமே தூசுதான் சல்யூட் ஜாம்மீ\nஉண்மை.. டிராவிடின் ஆட்டத்தில் அழகு மிளிரும்..ஒரு வகையான Professionalism அவருடைய முகத்திலும், பேட்டிலும் இருந்துகொண்டே இருக்கும்..\nபேட் செய்வது எப்படி என்று அவர் ஆட்டத்தை பார்த்தாலே கற்றுக்கொள்ளலாம்..\nஇக்கட்டான நேரங்களில் இந்திய டீமுக்கு கைகொடுத்த ஒரு திறமையான விளையாட்டு வீரர் சிறுவயதில் ஓய்வு பெற்றது இந்திய அணிக்கு இழப்பு தான். இவரைப்போன்ற தொழில் பற்றுமிக்க விளையாட்டு வீரர் கிடைப்பது அரிது தான். சாதனை வீரர். நிதானமான விளையாட்டு வீரர்.\n\\\\‘’பாரின் டூர் போகும்போது அவருடைய சீருடைகள் தவிர்த்து இரண்டே இரண்டு செட் பேண்ட் ஷர்ட்டுகள்தான் அவருடைய பையில் இடம்பெறும்.....//\nநீங்களும் ஏன் உங்கள் ஆசானைப் போலவே தவறான தகவல்களை உணர்வுகளில் மூழ்கடிக்கிறீர்கள். cricinfo வில் டிராவிட் மனைவி எழுதியது\nஅதாவது, 2 செட் டிரஸ் மட்டும் ஒரு மாதத்திற்கு எடுத்து வைத்திருந்தால் கூட கவலைப்பட மாட்டார். ஆனால் அவரது மட்டையின் எடை ஒரு கிராம் அளவு மாற்றம் இருந்தாலும் கூட அதை உடனே சரிசெய்து கொள்வார்.\nஒரு மகத்தான கிரிக்கெட் வீரனைப் புகழ்வது பெரிதல்ல, அவனுக்கான இடத்தை நேர்மையாகவும் உண்மையான அக்கறையுடனும் அணுகும்போது மட்டுமே அவனை அவனாகவே தரிசிக்க இயலும்.\nவெறும் சுவர் அல்ல... இரும்புக்கோட்டை\nஅரவான் - உலக மகா காவியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajini-never-allows-family-politics/", "date_download": "2019-06-25T14:18:17Z", "digest": "sha1:PMMUWQHANTFMZHUFSME2R6UXHRRU5WE4", "length": 11737, "nlines": 118, "source_domain": "www.envazhi.com", "title": "‘மக்கள் தலைவர் ரஜினி கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது!’ | என்வழி", "raw_content": "\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ர��� 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nHome Fans Activities ‘மக்கள் தலைவர் ரஜினி கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது\n‘மக்கள் தலைவர் ரஜினி கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது\nசென்னை: மக்கள் தலைவர் ரஜினிகாந்தின் கட்சியில் குடும்ப அரசியல் நிச்சயம் இருக்காது என்று ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராஜு மகாலிங்கம் தெரிவித்தார்.\nரஜினி மக்கள் மன்ற மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று ராகவேந்திரா மண்டபத்தில் நடந்தது.\nஇக்கூட்டத்துக்கு மன்ற நிர்வாகி சுதாகர், செயலாளர் ராஜு மகாலிங்கம் ஆகியோர் தலைமை வகித்தனர்.\nமாநிலம் முழுவதிலுமிருந்து நிர்வாகிகள் திரண்டு வந்திருந்தனர்.\nநிகழ்ச்சியில் ராஜு மகாலிங்கம் பேசுகையில், “ரஜினிகாந்த் அவர்களின் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது. ஒரே குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி என்பதில் தலைவர் உறுதியாக உள்ளார்.\nஉண்மையான, நேர்மையான, அமைதியான தலைவராக ரஜினிகாந்த் அவர்கள் இருப்பார். மக்கள் மன்ற நிர்வாகிகள் செயல்பாடு தலைவருக்கு திருப்தி ஏற்படுத்தியுள்ளது.\nவிமர்சனங்களைக் கண்டு ஆத்திரம் கொள்ள வேண்டாம். அரசியலில் விமர்சனங்களைச் சந்தித்துதான் ஆக வேண்டும். அதை ஆக்கப்பூர்வமாக எதிர்கொள்ள வேண்டும் என்று தலைவரே கூறியுள்ளார். தலைவர் வழியில் நடப்போம்,”, என்றார்.\nPrevious Postஉலகின் மிக ஸ்டைலான அரசியல் தலைவர் Next Postதலைவர் ரஜினி சம்மதத்துக்காக காத்திருக்கும் பிரபலங்கள்.... வாண வேடிக்கை இனிமேல்தான்\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போர���ளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/we-again-fail-to-learn-from-nature/", "date_download": "2019-06-25T13:51:32Z", "digest": "sha1:TSUJHYSDLRJQOQLMD453KZGFPDCO3JO5", "length": 15206, "nlines": 123, "source_domain": "www.envazhi.com", "title": "மீண்டும் மீண்டும் தவறு செய்கிறோம்! | என்வழி", "raw_content": "\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவல���்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nHome அரசியல் Nation மீண்டும் மீண்டும் தவறு செய்கிறோம்\nமீண்டும் மீண்டும் தவறு செய்கிறோம்\nஇதுதானா நாம் கற்றுக் கொண்ட பாடம்\nகிட்டத்தட்ட ஒரு மாத காலமாக வெளுத்தெடுத்துவிட்டது மழை. குறிப்பாக கடந்த பத்து தினங்களில் சென்னைக்கு மரண பயத்தைக் கொடுத்துவிட்டது என்றால் மிகையல்ல.\nஎங்கு பார்த்தாலும் மனிதாபிமான உதவிகள், அரசை எதிர்ப்பார்க்காமல் தனி நபர்களும் சில அமைப்புகளும் திரையுலகினரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி ஆறுதல்படுத்தி வருகின்றனர்.\nஅரசு மகா மெத்தனமாக இருப்பதாகக் குற்றம் சாட்டியபடி உதவிகளைப் பெற்று வருகின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்.\nநூறாண்டுகளில் பார்த்திராத மழை, பெருவெள்ளம். உலகின் கவனத்தையே ஈர்த்துவிட்டது சென்னையின் மழை வெள்ள சோகம். சென்னைக்கு நிகரான அல்லது அதை விட மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளும் தமிழகத்தில் ஏராளம். ஆனால் அங்கெல்லாம் மீடியாவின் கவனம் அவ்வளவாகத் திரும்பவில்லை.\nநேற்று முன்தினம் வரை எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக இருந்த சென்னையும் புறநகர்ப் பகுதிகளும் இன்று குப்பைக் கிடங்காகக் காட்சி தருகின்றன.\nசென்னை, மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த வெள்ள காலத்தில் நிலவிய மனிதாபிமானமும், சுய விமர்சனமும், இனி இப்படி நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற சுய கட்டுப்பாடும்… இன்னும் நான்கைந்து நாட்களுக்குப் பிறகாவது – அரசை விடுங்கள் – குடிமக்களான நமக்கு இருக்குமா… ம்ஹூம் சந்தேகம்தான்.\nஒரு சின்ன உதாரணம்: சென்னையின் வடிகால்கள் அடைபட்டுக் கிடக்க முக்கிய காரணம் ஆக்கிரமிப்புகள் மட்டுமல்ல, அளவுக்கதிகமான குப்பைகளும், ப்ளாஸ்டிக் கழிவுகளும் கூட. ஆனால் வெள்ள நிவாரணம் பெற்ற மக்கள் செய்த வேலை என்ன தங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வைத்து வழங்கப்பட்ட அனைத்தையும் பயன்பாடு முடிந்ததும் தெருக்களிலேயே போட்டுவிட்டு வீட்டுக்குள் போய்விட்டனர். இன்று நாம் பார்க்கும் குப்பைகளில் 20 சதவீதம் இப்படிச் சேர்ந்தவைதான் என்கிறார்கள் நடப்பதை அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்கும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள்.\nஇதுதானா நாம் கற்றுக் கொண்ட பாடம��\nஒரு மாதத்துக்குப் பிறகு, மீண்டும் ஆக்கிரமிப்புகள் தொடரும், ஏரிகளில் ரியல் எஸ்டேட் போர்டுடன் நடிகர் நடிகைகள் போஸ் கொடுப்பார்கள். இயற்கையின் இந்தக் கோபத் தாண்டவத்தை அப்படியே மறந்துவிட்டு, அங்கே சுமோக்களில் படையெடுப்பார்கள் சென்னைவாசிகள்.\nஅடுத்த மழையின் போது, பெருங்கோபத்துடன் டிவிக்களில் பேட்டிக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்\nPrevious Postவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ 5 கோடி நிவாரணப் பொருள்கள்... ரஜினி & குடும்பத்தினர் ஏற்பாடு Next Postமழை வெள்ளம் பாதிப்பு... பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் வேண்டாம் Next Postமழை வெள்ளம் பாதிப்பு... பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் வேண்டாம்\nஇன்று வெள்ளிக்கிழமை இரவு 8-30 மணிக்கு சென்னை திரும்புகிறார் தலைவர் ரஜினி\n‘அடை மழை.. மக்களுக்கு ரொம்ப சங்கடம்… பப்ளிசிட்டியே இல்லாம நாம ஏதாவது பண்ணனும்’ – சூப்பர் ஸ்டார் ரஜினி\nசென்னையில் அர்னால்ட்… சிறப்பான வரவேற்பு.. முதல்வரைச் சந்திக்கிறார்\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\nஉற்சாகம் பொங்கும் ‘உல்லாலா’ பாட்டு\nஅனைவரும் ஆரோக்கியமாகவும் நிம்மதியாகவும் இருக்க பிரார்த்திக்கிறேன் – தலைவர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து\nபொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nபேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nபேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nகவலை வேண்டாம் ரஜினி ஃபேன்ஸ்…\nதுள்ளாட்டம் போட வைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி… பேட்ட பட ஸ்பெஷல் படங்கள்\n“பாக்கத்தான போற இந்த காளியோட ஆட்டத்த…” – இந்தாங்க ரஜினியின் அந்த ஆட்டத்துக்கு ஒரு சாம்பிள்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nகாந்தி on இந்தப் பிழைப்புக்கு…\nஈ.ரா on இந்தப் பிழைப்புக்கு…\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nஎன்றும் இளமை… எவர் கிரீன் ஸ்டைல்… அதான் நம்ம தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2013/09/blog-post_22.html", "date_download": "2019-06-25T13:51:11Z", "digest": "sha1:EI2SIJZPWCK5H7PJYLNJSNSZ5YZC7P6Z", "length": 33660, "nlines": 809, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: யா யா - கொஞ்சம் ஆஹா!! கொஞ்சம் ஸ்வாகா!!", "raw_content": "\nயா யா - கொஞ்சம் ஆஹா\nயா யா - கொஞ்சம் ஆஹா\nதலைவாங்குற திரைக்காவியதிற்கு அப்புறம் ரொம்ப நாள் ஆகியும் படம் எதுவும் பாக்கவே முடியல. \"அடுத்து பாக்கலாம்னு இருக்கேன்\"ன்னு மதகஜராஜா போஸ்டர போன டிசம்பர்ல போட்டேன். நா என்னிக்கு போட்டேனோ அன்னிக்கே அவிங்களுக்கு சனியன் புடிச்சிருச்சி போல. அடுத்த டிசம்பரே வந்துருச்சி. இன்னும் ரிலீஸ் ஆகல. ரெண்டு மூணு வாரத்துக்கு மேல படம் பாக்காததால கைகாலெல்லாம் நடுக்க ஆரம்பிச்சிருச்சி. சிவாவ எனக்கு ரொம்ப பிடிக்கும்னாலும் தில்லு முல்லு பாத்தப்புறம் கொஞ்சம் பீதியாத்தான் இருந்துச்சி. சரி சிவாவுக்காக இல்லைன்னாலும் தலைவன் பவருக்காகவாது படத்த பாக்கனும்னு ரெண்டு நாள் முன்னாலயே ஃபிக்ஸ் ஆயிட்டேன். நேத்து கம்பெனி விட்டு வீட்டுக்கு வந்தப்புறம் தான் தெரிஞ்சிது நேத்திக்கு மும்பைக்கு மேட்சுன்னு. சரின்னு ப்ளான கேன்சல் பண்ணிட்டு மேட்ச பாக்க ஆரம்பிச்சேன். அரைமணி நேரத்துல தலைவர் 15 ரன்னுல விடைபெற நானும் வீட்டுலருந்து விடைபெற்று படத்துக்கு கெளம்பிட்டேன்.\nராமராஜனோன தீவிர ஃபேனான ரேகா தன்னோட பையனுக்கு ராமராஜன்னு பேர் வைக்கிறாங்க. அதே மாதிரி ராஜ் கிரனோட தீவிர ஃபேனான இன்னொருத்தர் அவரோட பையனுக்கு ராஜ்கிரன்னு பேரு வைக்கிறாரு. இந்த ரெண்டு பசங்களுமே தங்களோட பேரு புடிக்காம ராமராஜன தோணின்னும் ராஜ்��ிரன சேவாக்குன்னும் மாத்தி வச்சிக்கிட்டு ஊருக்குள்ள அலையிறாங்க. இவங்க ரெண்டு பேரும் ஃப்ரண்ட்ஸானப்புறம் தோணிக்கு ஏற்படுர காதலால நடக்குற சில சம்பவங்கள் தான் படம். அதெல்லாம் இருக்கட்டும் சரி கதைய சொல்லுன்னு தானே கேக்குறீங்க... அட இதாங்க கதையே. நா என்ன வச்சிக்கிட்டா இல்லைங்குறேன்.\nஇப்பல்லாம் எந்த படத்துலங்க கதையெல்லாம் இருக்கு. இதெல்லாம் ஒரு மேட்டரா. ஆனா படம் ஆரம்பிச்சதுலருந்து முதல் பாதி முழுசுமே இதப்பத்தியெல்லாம் கவலப்பட வைக்காம ஜாலியா\nசிரிக்க வச்சிருக்காங்க. சிவா திரும்பவும் ஒரளவுக்கு பழைய ஃபார்முக்கு வந்துட்டாரு. சில இடங்கள்ல லைட்டா மொக்கையானாலும் பல இடங்கள்ல செமையா சிரிக்க வச்சிருக்காரு. மத்ததெல்லாம் ஓக்கே தான் ஆனா பாட்டுல நம்மாளுக்கு என்ன பண்றதுன்னே தெரியாம காமெடி சீன்ல நடிக்கிற மாதிரியே பல்ல காட்டிக்கிட்டே இருக்காரு. இந்த மூஞ்சி பாட்டுக்கு டான்ஸ் ஆடுற மூஞ்சியே அல்ல.\nசந்தானம் வழக்கம் போலவே தாறு மாறு. சண்டைக்கோழில விஷாலுக்கு வர்ற பில்டப் சீன் டைப்புல இவருக்கு வர்ற இண்ட்ரோ செம.. ஒரே மாதிரி நடிச்சி நடிச்சி அவருக்கே அலுத்து போச்சி போல. நிறைய காட்சிகள்ல அவர் முகத்துல ஏதோ வேண்டா வெறுப்பா நடிச்சிட்டு இருக்க மாதிரியே ரியாக்ஷன். தீயா வேலை செய்யனும் குமாரு படத்துல செகண்ட் ஹாஃப்ல வர்ற அதே நெகடிவ் ரோல் தான் சந்தானத்துக்கு இந்த படத்துலயும். தன்ஷிகா செம அழகு இந்த படத்துல.\nபடத்துக்கு இன்னோரு பெரிய ப்ளஸ்.. பவரு... 10 நிமிஷம் வந்தாலும் பட்டைய கெளப்பிருக்காரு. முன்னடியோல இப்போ தொப்பையெல்லாம் கொறைச்சி ஸ்மார்ட் ஆயிட்டாரு (அவ்வ்) அடுத்த படத்துல சிக்ஸ் பேக்கோட வந்தாலும் ஆச்சர்யப்ப்டுறதுக்கு இல்லை. பவர் வர்ற அத்தனை சீனுமே பழைய ஹிட் படங்களோட ஸ்பூஃப் காட்சிகள்ங்கும் போது கண்டிப்பா சிரிப்ப அடக்க முடியல. சிங்கம் சூர்யா மாதிரியும், போக்கிரி விஜய் மாதிரியும், பில்லா அஜித் மாதிரியும், விருமாண்டி கமல் மாதிரியும் எந்திரன் ரஜினி மாதிரியும் வந்து தெரிக்க விடுறாரு. அதுலயும் எந்திரன் சீன்ல \"soldiers roatate your heads\" ன்னு சொன்னோன அந்த ரோபோக்கள்ளாம் தலைய சுத்துரது செம காமெடி.\nரெண்டாவது பாதி வந்தப்புறம் தான் படம் அருக்க ஆரம்பிக்குது. என்ன எடுக்குறதுன்னே தெரியாம கண்ட மேனிக்கு சீன்ஸ் வருது. முதல் பாதில இருந்ததுக்கு பாதி அளவு கூட செகண்ட் ஹாஃப்ல காமெடி இல்லை. படத்துல இன்னும் ரெண்டு பெரிய மைனஸ் என்னன்னா ஒண்ணு தேவதர்ஷினி கேரக்டர். இன்னொன்னு காதல் சந்தியா கேரக்டர். கவுன்சிலரா பெரிய பல்லோட வர்ற தேவதர்ஷினி வர்ற காட்சிங்க அத்தனியுமே கண்றாவி. காமெடிக்கு பதிலா கடுப்பே வருது. ஆரம்பத்துலருந்து சந்தானத்த தலைவா ஸ்டைல்ல \"ப்ரோ\" \"ப்ரோ\" ன்னு கூப்டுட்டு கடைசில ப்ரோன்னா ப்ரதர் இல்லடா ப்ரோக்கர்ங்கறது செம.\nஅப்புறம் டொப்பி மூக்கி காதல் சந்தியா... இது மூஞ்ச 10 செகண்ட் உத்து பாத்தா போதும். ஸ்பாட்லயே வாந்தி எடுப்பீங்க. கருமம். இது வர்ற சீன் எல்லாமே எரிச்சலா வருது. அதுவும் இத சந்தானத்துக்கு ஜோடியா போட்டு செகண்ட் ஹாஃப்ல சந்தானம் இதுகூட ரொமான்ஸ் பண்ற மாதிரியான சீன்ஸ் எல்லாமே அருவருப்பு தான். பாட்டெல்லாம் மொத தடவ படம் பாக்கும் போது தான் கேட்டேன். நல்லா தான் இருந்துச்சி. அருக்குற மாதிரியெல்லாம் இல்லை.\n\"இவர் தாங்க தோணி... இவருக்கு ஏன் தோணின்னு பேரு வந்துச்சின்னா.... \" \"இவரு தாங்க தோணியோட அப்பா... இவரு எப்டிபட்டவர்னா...\" \"இவங்க தாங்க தோணியோட அம்மா.. இவங்க ராமராஜனோட தீவிர ஃபேன்\" இப்டின்னு படம் ஆரம்பிக்கும் போது கேரக்டர இண்ட்ரொடியூஸ் பண்றேங்குற பேர்ல டைரக்டர் வந்து narrate பண்ணப்போ தியேட்டர விட்டு எழுந்து ஓடிரலாம் போல இருந்துச்சி.. எத்தன படத்துலடா இதே மாதிரியே background ல narrate பண்ணி அருப்பீங்க.. யப்பா டேய்.. போதும்பா... ஆனா போகப்போக டைரக்டர் ஓரளவு தேரிருவான்னு தான் தோணுச்சி. முதல் பாதியோட முடியிறாப்புல போன கதைய தேவையில்லாம வழ வழன்னு இழுத்து சம்பந்தமில்லா காட்சிங்கள வச்சி செகண்ட் ஹாஃப்ல ஒட்டாம போயிடுச்சி.\nமத்தபடி படம் கண்டிப்பா ஒரு தடவ பாக்கலாம். சில அருவை காட்சிகள தவற படம் ஃபுல்லாவுமே செம காமெடி. சிவாவோட தில்லு முல்லுக்கு இந்த படம் 10 மடங்கு பரவால்ல.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nLabels: சினிமா, நகைச்சுவை, விமர்சனம்\nமூடர் கூடம் பற்றிய உங்கள் விமர்சனம் எதிர்பார்க்க படுகிறது\nயா யா - கொஞ்சம் ஆஹா\n\"ஆப்\"ரைசல் - ப்ரமோஷன் வாங்கலியோ ப்ரமோஷன்\nFACEBOOK இல் அப்பாடக்கர் ஆவது எப்படி -வெர்ஷன் 2.0\nமாயவலை - இறுதிப் பகுதி \nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nசூப்பர் டீலக்ஸ் விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nambalki.com/2018/08/blog-post_27.html", "date_download": "2019-06-25T14:00:54Z", "digest": "sha1:TKTWK74QKTKUQDNKEL4KFHIXQWOYMA7X", "length": 3148, "nlines": 29, "source_domain": "www.nambalki.com", "title": "ஸ்ரீ ஸ்ரீ மஹாஸ்ரீ ஸ்வாமி நம்பள்கியானந்தாஜி! : குரு பெயர்ச்சியின் பலன்கள்!", "raw_content": "ஸ்ரீ ஸ்ரீ மஹாஸ்ரீ ஸ்வாமி நம்பள்கியானந்தாஜி\nஇது ஒரு தொடர்பதிவு:: எனக்கு முதல் நினைவு தெரிந்த, மூன்று வயதில் இருந்து, இன்று வரை நான் கற்ற ஆன்மீக, வாழ்க்கை அனுபவங்கள், நன்மைகள், பாடங்கள் இவைகளை மக்களுக்கு, போதி மரத்து புத்தர் மாதிரி, \"எப்படி மக்களுக்காக வாழ்வது\" என்பதை எடுத்துக் கூறுவதே என் கடன்---அதாவது, என் கடன் பணி செய்து கிடப்பதே..\nவீடியோ பார்த்து அறிவுறுங்கள்; அப்படியே எனது சந்தேகத்தையும் தீருங்கள்: இந்த ஸ்ரீ ஸ்வாமி ஸ்ரீனிவாச ராமானுஜர் வைணவத்தில் எந்த உட்பிரிவு வைணவர்களின் எந்த உட்பிரிவில் இவ்வளவு பெரிய நாமம் போடுகிறார்கள் என்பதனால் இந்த கேள்வி. நன்றி\nஜாதகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் அவர்கள் பலனை அறிந்து கொள்ளலாம்.\nஅதேசமயம், ஜாதகத்தில் நம்���ிக்கை இல்லாதர்வர்கள் இதை ஒரு 'முழு நேர பொழுது போக்கு நிகழ்ச்சியாகப்' பார்க்கலாம். ஆக மொத்தம் எல்லோருக்கும் இது ஒரு உபயோகமான இடுகை.\nLabels: சமூகம், சமையல் (ஆன்மிகம்), பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்\nநல்லதொரு நகைச்சுவை வீடியோவை பார்த்தேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/07/vavuniya.html", "date_download": "2019-06-25T14:02:31Z", "digest": "sha1:34GJFHSV5AAQPQZV3UKHOJNYRI75YT5X", "length": 10721, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நல்லாட்சி அரசிற்கு இறுதிக் காலக்கெடு. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நல்லாட்சி அரசிற்கு இறுதிக் காலக்கெடு.\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நல்லாட்சி அரசிற்கு இறுதிக் காலக்கெடு\nவவுனியாவில் 140நாட்களைக்கடந்து நடைபெற்றுவரும் போராட்டத்தில் அதன் 150ஆவது நாளில் (23/07/2017)இலங்கை அரசிற்கும் சர்வதேசத்திற்கும் குறுகிய கால அவகாசம் வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் 165 ஆவது நாளிலிருந்து சாகும் வரையிலான உண்ணவிரதப் போராட்டத்தை உறவுகளோடு இணைந்து மேற்கொண்டு உயிர்த்தியாகம்தான் தீர்வெண்றால் அதுவே தமது முடிவென கானாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி ஜெயவனிதா வழங்கியுள்ள நேர்காணலில் தெரிவித்துள்ளர்.\nபொறுத்திருந்து பார்ப்போம் குறுகிய காலக்கெடுவை நல்லாட்சி அரசாங்கம் நிறைவேற்றுமா இல்லை மக்களின் உயிர்த்தியாகம்தான் முடிவா\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ��வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nஓர் எழுத்து ஒரு சொல் \nஓர் எழுத்து ஒரு சொல் ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதமிழரின் அறிவுப் புதையலான யாழ்.நூலகத்தை தீக்கரையாக்கி 38 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன.\nதமிழரின் அறிவுப் புதையலான யாழ்.நூலகத்தை தீக்கரையாக்கி 38 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. -31/05 -01/06/1981- யாழ்ப்பாண நகருக்கு ப...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nஅனைத்து சமூகத்திற்கும் தேவைப்படும் யோகா மனித குலத்தின் முதலாவது சமய நெறி தோன்றுவதற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே யோகப...\nஓர் எழுத்து ஒரு சொல் \nஓர் எழுத்து ஒரு சொல் ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவேந்த...\nஇன்று சர்வதேச அகதிகள் தினம் ( World Refugee Day 20-06-2015) வீடு இல்லை... நாடு இல்லை...விதிவிட்ட வழியா\nஇன்று சர்வதேச அகதிகள் தினம்.இன்றைய நாட்களில் உலகில் 7.6 மில்லியன் மக்கள் அகதிகளாக பதிவாகியிருப்பதாக ஐ.நா. குறிப்பிட்டிருப்பதுதான் இந்த உல...\nநாளை உலக யோகா தினம் ஜீன்-21\nபிரித்தானியாவில் பெருமளவு மக்கள் கலந்துகொண்ட முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள்\nஓர் எழுத்து ஒரு சொல் \nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் ���ங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=77645", "date_download": "2019-06-25T13:44:49Z", "digest": "sha1:HEAUG7MQQCLZMSTWBP5QSYTUOHYSNG5N", "length": 9349, "nlines": 197, "source_domain": "www.vallamai.com", "title": "கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nகடமையால் உயர்ந்த காவற் கோபுரம்... June 25, 2019\nதனுஷின் பக்கிரி – படக் காட்சிகள்... June 24, 2019\nவண்ணத்தமிழ் பாட்டிசைத்த வரகவி... June 24, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-57... June 24, 2019\nகுறளின் கதிர்களாய்…(260) June 24, 2019\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\n”பாலமுது கீதையை பார்த்தனுக்(கு) ஊட்டுகிறார்\nகாலமுது கொள்ளை குதிரைக்கு -பாலனாய்\nவண்ணம் சிறுத்தாலும், எண்ணம் சிறுக்காத\nகண்ணனை நெஞ்சே கருது’’….கிரேசி மோகன்….\nRelated tags : கிரேசி மோகன்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகிரேசி மோகன் \"கனக்கின்ற மாரியில், கோகுலத்தைக் காக்க, குணக்குன்றாம் கண்ணனவன் கோவர்த், -தனக்குன்றை, பேர்த்தெடுத்த பாவத்தைப், போட்டோ பிடித்ததுபோல், வார்த்தெடுத்த கேசவர்க்கு வாழ்த்த\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\n’’வெண்பாகவதம்’’.... ------------------------------------- கூர்மாவதாரம் -------------------- ’’துர்வாசர் இட்ட தொடையை எறிந்திட கர்வாதி கத்தில் களிறின்மேல் -சர்வாதி காரத்தால் பெற்\nகேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nகண்ணன் ஆடியதால் இந்த ஆட்டத்தின் பெயர் ‘’கண்ணாம்மூச்சி’’....\nsundar on படக்கவிதைப் போட்டி – 217\nஆ. செந்தில் குமார் on படக்கவிதைப் போட்டி – 217\nமுனைவர் ம.இராமச்சந்திரன் on படக்கவிதைப் போட்டி – 217\nseshadri s. on கலகம் பற்றிய கல்வெட்டு பதிவுகள்\nகடமையால் உயர்ந்த காவற் கோபுரம்\nதனுஷின் பக்கிரி – படக் காட்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2018-10-26", "date_download": "2019-06-25T13:48:45Z", "digest": "sha1:PBDBYKEURAGOF3SMETLEZFDIVBZWVYSK", "length": 23349, "nlines": 267, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்ட��� உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசர்வதேச டி20 போட்டியில் இருந்து டோனி ஓய்வு\n முக்கிய மூன்று கட்சிகள் அதிரடி நடவடிக்கையில்..\nசக மாணவர்கள் 200 பேருக்கு நிர்வாண புகைப்படத்தை அனுப்பிய மாணவி: பிரித்தானியாவில் சம்பவம்\nபிரித்தானியா October 26, 2018\nசூரிச் விமான நிலைய அகதிகள் முகாமும் சிறைதான்: கலங்கும் 4 குடும்பங்கள்\nசுவிற்சர்லாந்து October 26, 2018\nஅகதி ஒருவரை உடனடியாக நாடு கடத்த கனேடிய அரசு உத்தரவு: வெளியான பகீர் பின்னணி\nஉணவு, தண்ணீர் இல்லாத 20 நாட்கள்: பயங்கரவாதிகளால் பத்திரிகையாளர் சந்தித்த கொடூரம்\n காலில் விழுந்து வேண்டுமானாலும் கேட்கிறேன்: நடிகர் அர்ஜுன் ஆவேசம்\nஆளும் கூட்டணியில் பிளவு: இலங்கை பிரதமராக பதவி ஏற்றார் ராஜபக்சே\n10 வயதில் எனது பாட்டியை கட்டியணைத்தேன்: இளம் அகதி சிறுவனின் வாழ்க்கை பதிவு\nபிரித்தானிய இளவரசி மேகனின் பல ஆண்டு கால ஆசை நிறைவேறியது: டயானா 2.0 ஆகிவிட்டார்\nபிரித்தானியா October 26, 2018\nகற்பை நிரூபிக்க எரியும் நெருப்பில் மனைவியை சுட்ட கணவனின் அதிர்ச்சி செயல்\nகடைசியாக நான் ஸ்ரீதேவியை பார்த்தது அன்று தான்\nவைரமுத்துவை சின்மயி ஏன் அறையவில்லை\nகர்ப்பிணி மேகனை கண்ணீர் விடவைத்த சிறுவர்கள்: டோங்காவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்\nபிரித்தானியா October 26, 2018\nஅம்பானி குடும்பம் மரியாதையானது என்பதால் தான் இந்த ஒப்பந்தத்தை செய்தோம்: பிரான்சின் டசால்ட் நிறுவன தலைமை அதிகாரி\nசர்க்கரை நோயாளிகள் வெந்தயத்தை நீரில் ஊறவைத்து சாப்பிடுங்கள்: நன்மைகள் ஏராளம்\nபந்தை சேதப்படுத்திய விவகாரம் பெரிதாக இதுதான் காரணமா\nஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் இறந்த விவகாரம்: அருகில் வசிப்பவர்கள் வெளியிட்ட முக்கிய தகவல்\nசவுதி பத்திரிக்கையாளரை தொடர்ந்து மற்றொரு பத்திரிக்கையாளருக்கு நேர்ந்த கொடூரம்: வெளியான வீடியோ\nஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு சுவிஸ் நாட்டு அனைவரும் மக்கள் என்ன செய்ய போகிறார்கள்\nசுவிற்சர்லாந்து October 26, 2018\nகாதல் திருமணம் செய்து 1 வருடம் கூட ஆகவில்லை: கின்னஸ் சாதனை தமிழருக்கு நேர்ந்த சோகம்\nஅன்ரோயிட், iOS பாவனையாளர்களுக்கு வாட்ஸ் ஆப் விடுத்துள்ள மகிழ்ச்சியான செய்தி\nவீட்டில் குபேரர் படத்தினை இப்படி வைத்து வழிபடுங்கள்: செல்வம் க���ழிக்குமாம்\nபற்களை வெண்மையாக்க இந்த ஒரு பொருள் போதுமே\nநடிகர் தனுஷ் எங்கள் மகன் என கூறிய தம்பதி: மீண்டும் செய்த செயல்\nகூடைப்பந்தாட்ட தொடரில் சம்பியனாகிய கொக்­கு­வில் இந்­து மகளிர் அணி\nஏனைய விளையாட்டுக்கள் October 26, 2018\nஆங்கிலம் அறிவோம்: I hold my tongue என்றால் நான் எதுவும் பேசவில்லை என்று அர்த்தமா\nதிட்டமிட்டு கைப்பேசிகளின் வேகத்தை குறைக்கும் ஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு அபராதம்\nஏனைய தொழிநுட்பம் October 26, 2018\nகொக்குவில் இந்துவை வீழ்த்தி அசத்தல் வெற்றியை பதிவு செய்த யாழ் இந்துக் கல்­லூரி\nஏனைய விளையாட்டுக்கள் October 26, 2018\nயாழ் மாவட்ட பாட­சா­லை­க­ளுக்கு இடையிலான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் மகா­ஜ­னாக் கல்­லூரி சம்பியன்\nபாசை­யூர் சென். அன்­ர­னிஸ் அணியை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்த ஞானமுருகன் அணி\nஎட்டுமாத கர்ப்பிணிக்கு கத்திக்குத்து: பிரான்ஸ் வீதியில் அரங்கேறிய கொடூரம்\nகன்­னங்­கரா கிண்­ணத்­துக்­கான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் இறுதிக்குள் நுளைந்தது நெல்­லி­யடி மத்­திய கல்­லூரி அணி\nயாழ் மாவட்ட ஹொக்­கித் தொடரில் சம்பியனாகியது யாழ். பல்­கலைக்கழக அணி\nஏனைய விளையாட்டுக்கள் October 26, 2018\nஹரி- மேகன் சென்ற விமானம் தரையிறங்குவதில் சிக்கல்: விமானியின் வித்தியாசமான ரெஸ்பான்ஸ்\nபிரித்தானியா October 26, 2018\nபொய் பேசிய பிரித்தானிய இளவரசி மெர்க்கல்\nபிரித்தானியா October 26, 2018\nஎதிரிகள் தாக்க வரும்போது தனக்குத்தானே ஊதித் தன்னைப் பெரிதாக்கிக் கொள்ளும் மீன்\nபொன் விபுலானந்தன் ஞாபகார்த்த கூடைப்­பந்­தாட்­டத் தொடரில் சென். ஜோன்ஸ் கல்­லூரி வெற்­றி­பெற்­றது\nஏனைய விளையாட்டுக்கள் October 26, 2018\nவருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தொடரில் கிண்ணத்தை சுவீகரித்த இளவாலை யங்ஹென்றிஸ் அணி\nபத்திரிகையாளர் ஜமால் மறைமுக மரண தண்டனைக்கு பலியாகியுள்ளார்\nசின்மயி பாலியல் புகார் பதிவால் சிக்கிய அந்த 7 பேர்: நேர்ந்த கதி என்ன தெரியுமா\n10 நாட்களில் உடல் எடையை குறைக்க உதவும் வாட்டர் டயட் முறை\nமுதல் மனைவியை கொன்றுவிட்டு, இரண்டாம் மனைவியுடன் வாழ்க்கை: 15 ஆண்டுகளுக்கு பின்னர் சிக்கிய கணவன்\nஜோதிடத்தில் கணிக்கப்பட்ட மரணம்: தனது உயிரை காப்பாற்ற கூலிப்படை உதவியுடன் மனைவியை கொன்று எரித்த கணவன்\nஅணிக்காக ஒரு ஓவரில் 6 முறை டைவ் அடிக்கணும் என்றாலும் நான் செய்வேன்: விராட் கோஹ்லி\nஏனைய விளையாட்டுக்கள் October 26, 2018\n230 மீற்றர் உயர கட்டிடத்தில் ஏறிய ஸ்பைடர் மேனுக்கு நேர்ந்த கதி\n100 வயது பாட்டியை சீரழித்த 20 வயது கொடூரன்\nமனைவிக்கு 10 முறை பிரசவம் பார்த்த கணவன் 11 குழந்தைகள், 4 பேரக்குழந்தைகள்... மீண்டும் கர்ப்பமான மனைவி\nபள்ளிக்கூடத்தில் கத்தியுடன் நுழைந்து குழந்தைகள் மீது தாக்குதல்: பெண்ணின் வெறியாட்டம்... வீடியோ\nபெண்கள் சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாத 6 முக்கிய அறிகுறிகள்\nபொலிசிடம் அபராதம் செலுத்தினாரா கிறிஸ் கெயில்\nஏனைய விளையாட்டுக்கள் October 26, 2018\nஐபோன் தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்: சீனா கொடுத்த மாற்று யோசனை\nஏனைய தொழிநுட்பம் October 26, 2018\nகரப்­பந்­தாட்­ட போட்டியில் திரு­ந­கர் விளை­யாட்­டுக் கழக பெண்கள் அணி சம்பியன்\nஏனைய விளையாட்டுக்கள் October 26, 2018\nஉண்மையில் இவர் ஒரு தேவதை: புற்றுநோயுடன் தைரியமாக போராடும் பிரபல நடிகையின் நெகிழ்ச்சி பதிவு\nபொழுதுபோக்கு October 26, 2018\nமாணவிகளின் ஸ்கர்ட்டை அளந்த பிரின்சிபலின் கமெண்ட்: சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ\nகாற்றில் இருந்து தண்ணீர் எடுக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த தம்பதி கிடைத்த பரிசு எவ்வளவு தெரியுமா\nநான் கழிவறைக்குள் சென்றால் ஆண் என கத்துவார்: சாதனை தமிழச்சியின் கண்ணீர் கதை\nஏனைய விளையாட்டுக்கள் October 26, 2018\n அதிர்ஷ்டம் எப்போழுதும் உங்கள் பக்கம் தான்\nவாழ்க்கை முறை October 26, 2018\n அனைவரையும் முட்டாளாக்கும் சின்மயி: ராதாரவி ஆவேசம்\nஉள்ளங்கையினுள் அடங்கக்கூடிய நவீன ஸ்மார்ட் கைப்பேசி\nதகவல் தொடர்பு துறை ஜாம்பவனான கூகுளையே மிரள வைத்த ஜேர்மன் நகரம்\nகடவுள் அழைப்பதால் உயிரை விடுகிறேன்: தீயில் கருகி இறந்த பெண் மருத்துவரின் உருக்கமான கடிதம்\nபுற்றுநோய் செல்களை விரைவில் அழிக்க இந்த உணவுகள கட்டாயம் சாப்பிடுங்க\nஅமெரிக்கா தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்ட கருத்து உண்மையானதா\nபாலியல் தொந்தரவில் ஈடுபட்ட 48 ஊழியர்கள் அதிரடியாக நீக்கிய சுந்தர் பிச்சை\nமாணவர்கள் மத்தியில் திடீரென ஆத்திரமடைந்த இளையராஜா: செய்த செயல்\n27 வயது வாலிபருடன் காதலில் விழுந்த 43 வயதான அழகி சுஷ்மிதா சென்\nபயனர்களின் தகவல்களை பாதுகாக்க தவறிய பேஸ்புக் நிறுவனத்திற்கு அபராதம் விதிப்பு\nஇலங்கை தொடரில் ஜோராக நடந்த மது விற்பனை: கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கை\nஏன���ய விளையாட்டுக்கள் October 26, 2018\nவாழ்க்கையில் மிகவும் அற்புதமான குணங்களை கொண்ட ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nசின்மயி குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த ரஜினியின் மனைவி\nபாலியல் புகார் கூறிய நடிகையிடம் அர்ஜூன் எத்தனை கோடி நஷ்ட ஈடு கேட்டார் தெரியுமா\nகிரீஸ் நாட்டின் சுற்றுலா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அலறியடித்து வெளியேறிய மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/category/uk/page/3/international", "date_download": "2019-06-25T13:47:43Z", "digest": "sha1:R7ZPD6LBAVU2X2Z4HGHFN42ZOEVJA4O7", "length": 12840, "nlines": 205, "source_domain": "news.lankasri.com", "title": "Uk Tamil News | Latest News | Birithaniya Seythigal | Online Tamil Hot News on UK News | Lankasri News | Page 3", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்தாமல் நின்ற மேகன்: கோபமடைந்த ஹரி\nபிரித்தானியா June 14, 2019\nஎபோலா நோயிலிருந்து தப்பிய பிரித்தானிய நர்ஸ்: இரட்டைக் குழந்தைகளுக்கு தாயானார்\nபிரித்தானியா June 14, 2019\nபிரித்தானியா குடியுரிமை பெற வெளிநாட்டு இளம்பெண் செய்த செயல்: அம்பலமான பின்னணி\nபிரித்தானியா June 14, 2019\nவிக்கிலீக்ஸ் விவகாரத்தில் ஜூலியன் அசாஞ்சே நாடுகடத்தல்.. பிரித்தானியா கையெழுத்து\nபிரித்தானியா June 14, 2019\nவெறும் 300 ரூபாய் செலவு செய்தவருக்கு கோடிக்கணக்கில் கிடைத்த பணம்... எப்படி தெரியுமா\nபிரித்தானியா June 14, 2019\nகுட்டி இளவரசரால் இரவில் உறக்கமில்லாமல் தவிக்கும் மேகன்\nபிரித்தானியா June 13, 2019\nபிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார் முதல் சுற்று வாக்கெடுப்பு முடிவு வெளியானது\nபிரித்தானியா June 13, 2019\nபிரெக்சிட் குழப்பங்களையும் மீறி சாதித்து வரும் பிரித்தானியா: அதிர்ச்சியில் ஐரோப்பிய ஒன்றியம்\nபிரித்தானியா June 13, 2019\n40 வயது வித்தியாசம் கொண்ட இளைஞனை திருமணம் செய்த பெண் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா\nபிரித்தானியா June 13, 2019\nஇளவரசி கேட்டைப் பார்த்து சிறுமி கேட்ட கேள்வி: அவரது ஆச்சரிய ரெஸ்பான்ஸ்\nபிரித்தானியா June 12, 2019\n25 ஆண்டுகளில் பல வீரர்கள் துஷ்பிரயோகம்.. பயிற்சியாளருக்கு நீதிமன்றம் அளித்த அதிரடி தண்டனை\nபிரித்தானியா June 12, 2019\nலண்டனுக்கு தப்பிய இந்திய கோடீஸ்வர வைர வியாபாரி... நீதிமன்றம் அளித்த உத்தரவு\nபிரித்தானியா June 12, 2019\nஉலகை காப்பாற்ற பிரித்தானியா எடுத்த சூப்பர் முடிவு.. விரைவில் புதிய சட்டம் அமல்\nபிரித்தானியா June 12, 2019\nஇளவரசி டயானா விட்டுச் சென்ற ஆபத்தான பணி: அங்கு குட்டி இளவரசர் ஆர்ச்சியுடன் செல்லவுள்ள இளவரசர் ஹரி\nபிரித்தானியா June 12, 2019\nலண்டன் ரயில்வே நிலையத்தில் ஏ.டி.எம்-ல் இருந்து கொட்டிய பண மழை: உண்மை என்ன..\nபிரித்தானியா June 12, 2019\n5 வருடங்களில் பலமுறை கருச்சிதைவு... மனம் நொந்த இளம்பெண்.. உருக வைக்கும் வீடியோ காட்சி\nபிரித்தானியா June 11, 2019\nஅப்பா இறந்தது தெரியாமல் கல்லறை மீதே விளையாடும் குழந்தை: ஒரு நெகிழ்ச்சி சம்பவம்\nபிரித்தானியா June 11, 2019\nஅன்று கர்ப்பிணியாக சாலையில் வசித்த லண்டன் பெண்... இன்று கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் ஆச்சரியம்\nபிரித்தானியா June 11, 2019\nவைரப்பல்லை வாய்க்குள் பொருத்தியிருந்த இளம் கோடீஸ்வரர்... அதனால் அவருக்கு நேர்ந்த கதி\nபிரித்தானியா June 11, 2019\nஇறந்து 20 ஆண்டுகளுக்குப்பின் தோண்டி எடுக்கப்பட உள்ள பெண்ணின் உடல்: சுவாரஸ்ய பின்னணி\nபிரித்தானியா June 11, 2019\nஇந்தியாவில் கற்ற தொழிலை லண்டனில் வெற்றிகரமாக செய்து வரும் பிரித்தானியர்: வைரலாகும் வீடியோ\nபிரித்தானியா June 11, 2019\nநாங்கள் அதிகம் மிஸ் செய்வது இதை தான்.. பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ் குடும்பம் உருக்கம்\nபிரித்தானியா June 11, 2019\nகாதலியின் பெற்றோரிடம் காதல் குறித்து பேச வந்த காதலர்: வசமாக சிக்க வைத்த இளம்பெண்\nபிரித்தானியா June 10, 2019\n8 பிஞ்சு குழந்தைகள் மர்மமான முறையில் கொலை.. பிரித்தானியாவை அதிர வைத்த வழக்கில் திடீர் திருப்பம்\nபிரித்தானியா June 10, 2019\nலண்டனில் இந்திய கோடீஸ்வரரை திருடன் என்று கத்திய ரசிகர்கள்... என்ன காரணம்\nபிரித்தானியா June 10, 2019\nபிரித்தானியாவிலிருந்து பாகிஸ்தான் சென்ற பயணிகள் விமானத்தில் இளம் பெண் செய்த செயல்\nபிரித்தானியா June 10, 2019\nகர்ப்பிணியின் வயிற்றில் 24 முறை கத்தியால் குத்திய கணவன்\nபிரித்தானியா June 09, 2019\nலண்டனில் பயங்கர தீ விபத்து\nபிரித்தானியா June 09, 2019\nஆசையாக சுமந்த கருவை கலைக்க 10 முறையும் நிராகரித்த இளம் தாயார்: ஆனால் பிறந்த பெண் பிள்ளைக்கு...\nபிரித்தானியா June 09, 2019\n9,000 கோடி மோசடி.. இந்தியா-அவுஸ்திரேலியா போட்டியை காண வந்த விஜய் மல்லையா\nபிரித்தானியா June 09, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/05/13/robbery.html", "date_download": "2019-06-25T13:44:12Z", "digest": "sha1:4RIFAAQZC7QKKCJAIX52LLWCOEJZIJOL", "length": 15528, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "தருமபுரி அருகே துப்பாக்கியால் சுட்டு பஸ்சில் கொள்ளை | Jewels, cash worth Rs.1.3 lakhs robbed in bus - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n13 min ago தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது... மக்கள் மகிழ்ச்சி\n16 min ago மூளைக் காய்ச்சலால் குழந்தைகள் இறப்புக்கும் லிச்சி பழத்திற்கும் தொடர்பில்லை.. பீகாரில் ஆய்வில் தகவல்\n19 min ago சந்திரபாபு நாயுடுவுக்கான இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ்... ஜெகன்மோகன் ரெட்டியின் அதிரடி தொடர்கிறது\n23 min ago அதிபர் ஆட்சிக்கு இந்தியாவை அழைத்து செல்ல திட்டம்.. லோக்சபாவில் சீறிய திருமாவளவன்\nFinance யார் இந்த Gupta-க்கள்.. லஞ்சம் ஊழலால் தென்னாப்பிரிக்காவின் 7-வது பணக்காரர் ஆனது எப்படி..\nSports ஆஸி.க்கு எதிரான முக்கிய மேட்ச்.. பட்லரின் அந்த செயல்... கடுப்பில் இங்கிலாந்து ரசிகர்கள்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nTechnology அடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்\nAutomobiles குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே கிடைத்த வாய்ப்பு.. புதிய செல்டோஸ் எஸ்யூவி காரின் புக்கிங் தொடக்கம்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதருமபுரி அருகே துப்பாக்கியால் சுட்டு பஸ்சில் கொள்ளை\nதருமபுரி அருகே அரசு பஸ் ஒன்றில் 6 பேர் கொண்ட கும்பல் புகுந்து, துப்பாக்கியால் சுட்டு பயணிகளிடமிருந்துநகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டன.\nவேலூரிலிருந்து ஈரோட்டிற்கு நேற்று அதிகாலை இந்த அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. தருமபுரி மாவட்டம்அரூரை அடுத்த கோம்பூர் அருகே ஒரு சாலையோர டீக்கடையில் காலை 3 மணிக்கு நிறுத்தப்பட்டது.\nடிரைவர், கண்டக்டர் மற்றும் சில பயணிகள் டீ குடிப்பதற்காகக் கீழே சென்றவுடன், அந்த பஸ்சிற்குள் 6 பேர்கொண்ட ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தது. துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்களை அவர்கள்வைத்திருந்தனர்.\nபின்னர் திடீரென்று அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கியால் வானை நோக்கிச் சுட்டனர். இதைத் தொடர்ந்துதுப்பாக்கி முனையிலேயே பஸ்சிற்குள் இருந்த பயணிகளை மிரட்டி, அவர்களிடமிருந்து நகை மற்றும் பணத்தைப்பிடுங்கிக் கொண்டனர்.\nஅதன் பிறகு அந்தக் கும்பல் பஸ்சை விட்டு இறங்கி, இருளில் ஓடி மறைந்தது. கொள்ளையடிக்கப்பட்ட நகை மற்றும்பணத்தின் மதிப்பு ரூ.1.3 லட்சம் என்று தெரிகிறது.\nதகவல் அறிந்து விரைந்து வந்த தருமபுரி போலீசார், சம்பவ இடத்தில் தீவிர விசாரணை நடத்தினர்.கொள்ளையர்களைப் பிடிக்க தனிப் படை போலீசார் அமைக்கப்பட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசார் ஊர்ல பிரச்னை.. உடனே ஆக்சன் எடுத்து அசத்திய தர்மபுரி எம்பி செந்தில்குமார்.. மக்கள் பாராட்டு\nதருமபுரி இளவரசன் மரணம்.. பாமக மீது பழி சுமத்திய புதிய போலி புரட்சியாளர்கள்..ராமதாஸ் சாடல்\nதருமபுரி இளவரசன் மரணம் தற்கொலையே.. நீதிபதி சிங்காரவேலன் கமிஷன் அறிக்கையில் தகவல்\nதருமபுரி அருகே விவசாயி மீது துப்பாக்கிச் சூடு... வேட்டைக் கும்பல் அட்டகாசம்\nஉ.பி.க்கள் கூட செல்பி எடுக்க கூச்சப்பட்ட திமுக எம்.பி..\nபாமக மீது தவறு இருந்தால் திருத்திக்கொள்வோம்... அன்புமணி ராமதாஸ் சொல்கிறார்\nபோதும்.. அன்புமணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி... இந்த முறை ஷாக் கொடுப்பது திமுக அல்ல அதிமுக\nசொந்த கோட்டையில் சரிந்த அஸ்திவாரம்.. அன்புமணிக்கு அதிர்ச்சி அளித்த தர்மபுரி.. திமுக எப்படி வென்றது\nதருமபுரியில் ஒரே சுற்றில் மாறிய நிலை.. அன்புமணி ராமதாஸ் பின்னடைவு.. முன்னுக்கு வந்த திமுக\nதருமபுரி தொகுதி திமுக வசமாகிறது... அன்புமணி ராமதாஸ்-க்கு பெரும் பின்னடைவு\nதேவையின்றி தருமபுரியில் மறுவாக்குபதிவு.. மக்களிடம் மன்னிப்பு கேட்க திமுகவிற்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nமுதலமைச்சர் பதவி வெறி பிடித்து அலைகிறார் ஸ்டாலின்... அன்புமணி கடும் விமர்சனம்\nதிமுகவுக்கு ஆதரவு... சந்தன கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தீவிர பிரச்சாரம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/09/15/fishermen.html", "date_download": "2019-06-25T13:39:41Z", "digest": "sha1:THED6OGPBLGF3MOPF4CDDWEELKQRWOBY", "length": 13608, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "தூத்துக்குடியில் பெரும் போராட்டம்: நாட்டுப் படகு மீனவர்கள் எச்சரிக்கை | Fishermen warn of protest in Tuticorin - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n9 min ago தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்கிறது... மக்கள் மகிழ்ச்சி\n12 min ago மூளைக் காய்ச்சலால் குழந்தைகள் இறப்புக்கும் லிச்சி பழத்திற்கும் தொடர்பில்லை.. பீகாரில் ஆய்வில் தகவல்\n14 min ago சந்திரபாபு நாயுடுவுக்கான இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ்... ஜெகன்மோகன் ரெட்டியின் அதிரடி தொடர்கிறது\n19 min ago அதிபர் ஆட்சிக்கு இந்தியாவை அழைத்து செல்ல திட்டம்.. லோக்சபாவில் சீறிய திருமாவளவன்\nFinance யார் இந்த Gupta-க்கள்.. லஞ்சம் ஊழலால் தென்னாப்பிரிக்காவின் 7-வது பணக்காரர் ஆனது எப்படி..\nSports ஆஸி.க்கு எதிரான முக்கிய மேட்ச்.. பட்லரின் அந்த செயல்... கடுப்பில் இங்கிலாந்து ரசிகர்கள்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் எலும்புகள் அதிக ஆபத்தில் இருக்கிறது என்று அர்த்தம்...\nMovies கேர் ஆஃப் பிளாட்ஃபார்மில் இருந்து சூப்பர் ஸ்டார்: கொண்டாடும் ரசிகர்கள்\nTechnology அடிமட்ட விலையில் விற்பனை: வருகிறது இந்த ஆண்டிற்கான அமேசான் ப்ரைம் டே சேல்ஸ்\nAutomobiles குறிப்பிட்ட நகரங்களுக்கு மட்டுமே கிடைத்த வாய்ப்பு.. புதிய செல்டோஸ் எஸ்யூவி காரின் புக்கிங் தொடக்கம்\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதூத்துக்குடியில் பெரும் போராட்டம்: நாட்டுப் படகு மீனவர்கள் எச்சரிக்கை\nதூத்துக்குடி அருகே படகுகள் மோதி 3 மீனவர்கள் பலியான சம்பவத்தில் குற்றவாளிகள் மீது போலீஸார் உரியநடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்டம் முழுவதிலும் உள்ள மீனவர்களைத் திரட்டி போராடப் போவதாகமீனவர்கள் அறிவித்துள்ளனர்.\nதூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் பகுதியில் சமீபத்தில் நாட்டுப்படகு மீது விசைப் படகு பயங்கரமாகமோதியது. இதில் நாட்டுப்படகில் இருந்த 3 மீனவர்கள் பலியானார்கள். அவர்களில் ஒருவரது உடல் நேற்று தான்மீட்கப்பட்டது.\nஇந்த நிலையில் இந்த விபத்து தொடர்பாக இதுவரை போலீஸாரும், மீன் வளத்துறையினரும் நடவடிக்கை ஏதும��எடுக்கவில்லை என்று நாட்டுப் படகு மீனவர்கள் புகார் கூறியுள்ளனர்.\nஇதே நிலை தொடர்ந்தால் மாவட்டம் முழுவதிலும் உள்ள மீனவர்களை ஒன்று திரட்டி பெரும் போராட்டம்நடத்தப்படும் என்று புன்னக்காயல் மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழ்நாடு என் அடையாளம் என்று கூற கூசுகிறது.. மஸ்கட்டிலிருந்து ஒரு குமுறல்\nமொட்டின் வாசத்தை போல சுகமான காலம்\nதிரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப பேசற நீ\nஜிஎஸ்டி... குட்நைட்... ஸ்வீட் டிரீம்ஸ்... டேக் கேர் #gstrollout #GSTTryst #GST\nஅத்தனை அழகையும் ஓரம் தள்ளி விட்டு\nஅப்போ வெளிநாட்டுல டவுன்லோட் பண்ணிப் பார்க்கலாமா பாஸு\n2 இலைக்கே 4 லாரின்னா.. \"தோப்பு\" வச்சிருக்கவங்க எல்லாம் எவ்ளோ பாவம்\nபடித்தது சிவில்.. செய்வது சாக் ஆர்ட்.. மனதில் ததும்பி நிற்பது கின்னஸ் ஆசை.. வாவ் வீரமணி\nஏன்டி உன் வீட்டுக்காரர் கிட்ட இதையெல்லாம் கேட்க மாட்டியா\nபேரென்னம்மா மஞ்சுளா.. எப்படிப் போறான்.. மஞ்சளா போறான்\nகருப்புச்சட்டையும்.. கத்திக் கம்புகளும்.. சிறுகதை நூல் வெளியீடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2162823", "date_download": "2019-06-25T14:51:21Z", "digest": "sha1:KONAKXUDISWNRKUXNBBD5IZMY7XU3OBU", "length": 21019, "nlines": 246, "source_domain": "www.dinamalar.com", "title": "பள்ளபட்டியில் தொழில் போட்டியால் நடந்த கொலை: * மதுகுடித்து இருவர் பலியானதில் திடுக்| Dinamalar", "raw_content": "\nசெஞ்சி சுற்றுவட்டார பகுதியில் திடீர் அலர்ஜி\nஅரசு பள்ளி ஆசிரியை வீட்டில் 18 பவுன் நகை கொள்ளை\nபத்திரிகையாளர்களை தாக்கிய எம்.எல்.ஏ. மகன் மீது வழக்கு\nமம்தாவின் எமர்ஜென்சி ஆட்சி: ஜவடேகர் குற்றச்சாட்டு\nபத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்: ஸ்டாலின் ...\nசதம் விளாசினார் பின்ச் : இங்கிலாந்து அணிக்கு 286 ரன் ...\nஜனநாயகத்தை சிறையில் வைத்த காங்.,: மோடி 9\nமதுரை எய்ம்ஸ்: ரூ.21 கோடிக்கு சாலைகள் 3\nஅமித்ஷாவின் அமர்நாத் யாத்திரை 2\nதமிழகம்: ஜூலை 18ல் ராஜ்யசபா தேர்தல் 3\nபள்ளபட்டியில் தொழில் போட்டியால் நடந்த கொலை: * மதுகுடித்து இருவர் பலியானதில் 'திடுக்'\nகொடைரோடு:கொடைரோடு அருகே பள்ளபட்டியில் மதுகுடித்து இருவர் பலியான சம்பவத்தில், மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.\nஇது தொடர்பாக 8 பேரை போ��ீசார் கைது செய்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் முருகன், 50, பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் சாயிராம் என்ற சமயன்,59, பாஞ்சாலங்குறிச்சியை சேர்ந்தவர் தங்கபாண்டி,40. மூவரும் நேற்று முன்தினம் அதிகாலை 5:30 மணிக்கு பள்ளபட்டிக்கு மதுகுடிக்க சென்றனர்.\nஅங்கு, ஜெயச்சந்திரன்,37, என்பவர் அரசு டாஸ்மாக் மதுபான கடையில் இருந்து பாட்டில்களை வாங்கி வந்து, தனது சிக்கன் கடையில் வைத்து விற்று வந்தார். அவரிடம் மூவரும் மதுவாங்கி குடித்தனர்.உடனே மயங்கி விழுந்த அவர்களை மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முருகனும், சமயனும் இறந்தனர்.\nதங்கபாண்டி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.போலி மதுவால் இருவரும் இறந்ததாக தகவல் பரவியது. ஐ.ஜி., சண்முகராஜேஸ்வரன், டி.ஐ.ஜி., நிர்மல்குமார் ஜோஷி, எஸ்.பி., சக்திவேல், அம்மையநாயக்கனுாரில் விசாரித்தனர். இதில் மூவரும் குடித்த மதுவில் விஷம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.போலீசார் கூறியதாவது: பள்ளபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜலிங்கம். கொடைரோடு அரசு மதுபானக் கடை மேற்பார்வையாளர். இவரிடம், ஜெயச்சந்திரன் மதுபாட்டில்களை வாங்கி விற்று வந்தார். லாபத்தை இருவரும் பகிர்ந்து வந்தனர்.\nஇந்நிலையில், ஜெயச்சந்திரன், கடந்த 3 மாதங்களாக பள்ளபட்டி மாவூர் டேம் அரசு மதுபான கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து விற்றார்.இதனால் அதிருப்தியில் இருந்த ராஜலிங்கம், தனது அண்ணன் கருணாநிதியை பார்ட்னராக சேர்க்க ஜெயச்சந்திரனிடம் தெரிவித்தார். அவர் இதற்கு மறுத்ததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.\nசிலஆண்டுகளுக்கு முன் பள்ளபட்டியை சேர்ந்த தமிழ்வாணன் நடத்தி வந்த சிக்கன் கடை அகற்றப்பட்டதற்கு ஜெயச்சந்திரன் தான் காரணம் என அவர் கருதினார். இதனால் அவர்களுக்கு இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்தது. இந்நிலையில், ராஜலிங்கமும், தமிழ்வாணனும் சேர்ந்து, ஜெயச்சந்திரனின் மது விற்பனையை முடக்க முடிவுசெய்தனர்.இதற்காக கவுண்டன்பட்டியை சேர்ந்த அ.கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் பணம் கொடுத்து, ஜெயச்சந்திரனிடம் இருந்து 5 மதுபாட்டில்களை வாங்கி வரச்செய்தனர்.\nமறுநாள், அதே மதுபாட்டில்களில் விஷம் கலந்து ஜெயச்சந்திரனிடமே திரும்ப கொண்டு கொடுத்துள்ளனர். இந்த பாட்டில்களை குடித்ததால்தான் 2 தொழிலாளர்கள் பலியாகியுள்ளனர். இவ்வாறு போலீசார் கூறினர்.இதையடுத்து கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், ராஜலிங்கம், தமிழ்வாணன், பள்ளபட்டி கிருஷ்ணமூர்த்தி, கவுண்டன்பட்டி கிருஷ்ணமூர்த்தி, செந்தில், மதுரையை சேர்ந்த பட்டறை பாலு ஆகியோரையும், சட்டவிரோதமாக மதுவிற்றதாக ஜெயச்சந்திரன், செல்வம் ஆகியோரையும் கைது செய்தனர்.\nகேரளாவில் மாயமான பணம் துாத்துக்குடியில் கண்டுபிடிப்பு\nபள்ளி மாடியில் இருந்து குதித்த மாணவி சாவு(30)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகேரளாவில் மாயமான பணம் துாத்துக்குடியில் கண்டுபிடிப்பு\nபள்ளி மாடியில் இருந்து குதித்த மாணவி சாவு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T14:27:45Z", "digest": "sha1:23MBZXNFGQ2FY7HGFBJIT2CKYF6YO4II", "length": 17073, "nlines": 144, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: மக்கள் நீதி மய்யம் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமக்கள் நீதி மய்யம் செய்திகள்\nஉள்ளாட்சி-சட்டமன்ற தேர்தல்: கமல்ஹாசன் அரசியல் நிபுணருடன் ஆலோசனை\nஉள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் பிரபல அரசியல் நிபுணரான பிரசாந்த் கிஷோருடன் கமல் ஆலோசனை நடத்தினார்.\nஉள்ளாட்சி தேர்தல்- கமல்ஹாசன் தீவிர ஆலோசனை\nபாராளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகள் பெற்றதால் அடுத்து நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்குவதற்கான பணிகளில் கமல்ஹாசன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.\nஇந்து பயங்கரவாதி என சர்ச்சை பேச்சு- கோர்ட்டில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றார் கமல்ஹாசன்\nசுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி இந்து என பேசிய விவகாரத்தில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றார்.\nமத்திய மந்திரி சபையில் தமிழகத்துக்கு வாய்ப்பு இல்லை- கமல்ஹாசன்\nமத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு வாய்ப்பே இல்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ள��ர்.\n - மக்கள் நீதி மய்ய துணைத்தலைவர் பேட்டி\nஅரசியல் களத்தில் ரஜினியும், கமலும் இணைவார்களா என்ற கேள்விக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத்தலைவர் மகேந்திரன் பதில் அளித்துள்ளார்.\nமோடி பதவியேற்பு விழாவில் கமல் கலந்து கொள்ளவில்லை\nமுறையான அழைப்பு வராததால், பிரதமர் மோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கலந்துகொள்ளவில்லை என தெரியவந்துள்ளது.\nபா.ஜனதா அரசு என்னை மிரட்ட முடியாது - கார்த்தி சிதம்பரம்\nஎன் மீதுள்ள வழக்குகளை காரணம் காட்டி பா.ஜனதா அரசு எப்போதும் என்னை மிரட்ட முடியாது என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்து உள்ளார்.\nமோடிக்கு எதிரான ஓட்டுகள் எங்களுக்கு கிடைத்தது- கமல் கட்சி துணைத்தலைவர் கருத்து\nமோடிக்கு எதிரான ஓட்டுக்கள் தான் எங்களுக்கு கிடைத்தது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.\nமோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க ரஜினி, கமலுக்கு அழைப்பு\nபிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஎனக்கு இன்னொரு முகம் உண்டு- கட்சியினருக்கு கமல்ஹாசன் கடும் எச்சரிக்கை\nதேர்தலில் தனது கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு சரியாக பணியாற்ற தவறிய தொண்டர்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nபாராளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற உதவிய மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு கமல்ஹாசன் விருந்து வைத்தார்.\nஅரசியல் என்னுடைய தொழில் அல்ல - கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி\nதேர்தல் முடிவுகள் ஊக்கத்தை தந்திருப்பதாகவும், அரசியல் தன்னுடைய தொழில் அல்ல என்றும் கமல்ஹாசன் பரபரப்பாக பேசினார்.\nதேர்தல் முடிவுகள் குறித்த கமல்ஹாசனின் அசத்தல் பேச்சு - என்ன சொன்னார்\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அசத்தலாக பேசியுள்ளார். அப்படி அவர் என்ன சொன்னார் என்பதை பார்ப்போம்.\nபாராளுமன்ற தேர்தலில் கமல்ஹாசன் சாதித்தது என்ன\nதமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, தினகரன் ஆகியோருக்கு இடையில் புதிய வரவாக பாராளுமன்ற தேர்தலில் களம்கண்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் பெற்ற மொத்த வா��்குகளை பார்ப்போம்.\nசில தொகுதிகளில் கமல் கட்சிக்கு 3-வது இடம்\nபாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் கமல் கட்சிக்கு சென்னையின் 3 தொகுதிகள் மற்றும் கோவை, பெரம்பலூர் உள்ளிட்ட சில தொகுதிகளில் 3 வது இடம் கிடைத்து வருகிறது.\nஇந்து மக்கள் கட்சி சார்பில் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்\nஇந்துக்கள் பற்றிய இழிவான கருத்துக்களை பரப்பி வரும் கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்புல்லாணி போலீசில் இந்து மக்கள் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்.\nகமலுக்கு செல்வாக்கு அதிகரித்து இருக்கிறது - துணைத்தலைவர் மகேந்திரன் பேட்டி\nகோட்சே பற்றிய கருத்துக்கு பின் கமலுக்கு செல்வாக்கு அதிகரித்து இருக்கிறது என்று மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர் மகேந்திரன் கூறி உள்ளார்.\nமக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை\nகரூரில் உள்ள மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன்ராஜ் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.\n - மதுரை ஐகோர்ட்டில் 20ந் தேதி விசாரணை\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு முன் ஜாமீன் வழங்கப்படுமா என்பது குறித்து 20-ந் தேதி ஐகோர்ட்டு முடிவு செய்கிறது.\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- மக்கள் நீதி மய்யம் கட்சியினர் புகார்\nகமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்தும் வன்முறையை தூண்டும் விதத்தில் அவரது நாக்கை அறுப்பேன் என்று பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nஉலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு இப்படி ஒரு சோதனையா\nரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன்\nமீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபல ந���ிகர்\nசாதாரண சமோசா, கச்சோரி கடையில் இவ்வளவு வருமானமா\nவிவசாயத்தைவிட பால் உற்பத்தி மூலம் அதிக வருமானம்- பாராளுமன்றத்தில் மந்திரி தகவல்\nமாநிலங்களவை தேர்தல் - வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வேட்புமனு தாக்கல்\nசமாதானத்தை விரும்புவதாக புளுகும் அமெரிக்கா - ஈரான் அதிபர் கடும் தாக்கு\nவிஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகிய அமலாபால்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999838.27/wet/CC-MAIN-20190625132645-20190625154645-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}