diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_0917.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_0917.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-26_ta_all_0917.json.gz.jsonl" @@ -0,0 +1,275 @@ +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=43434", "date_download": "2019-06-20T16:11:51Z", "digest": "sha1:L7B646WKL6TLBBBLNSIGDSRNNO7L22JE", "length": 2482, "nlines": 23, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nடொரோண்டோ துப்பாக்கி சூட்டில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் வாலிபர்\nடொரோண்டோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் 20-வயது வாலிபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த சம்பவமானது, டொரோண்டோ பகுதியில், Bathurst Street மற்றும் Fort York Boulevard பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சரியாக 9-மணியளவில் இடம் பெற்றுள்ளது.\nஇதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டொரோண்டோ பொலிஸார் காயங்களுடன் இருந்த 20-வயது நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nமருத்துவமனையில், குறித்த நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில், இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், இது தொடர்பில் பெண் ஒருவர் சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமேலும், குறித்த பகுதிகளில் சாலைகள் மூடப்பட்டு, வழக்கு பதிவு செய்து பொலிஸார் தீவிர விசாரணை முன்னெடுத்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=496524", "date_download": "2019-06-20T16:25:30Z", "digest": "sha1:N7YLRVCWTHBGV2RSQO6NEMMPK4KIUE4V", "length": 17636, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "கேதார்நாத் பனிக்குகையில் மோடி 17 மணி நேரம் தியானம் | Modi is 17 hours meditating at Kedarnath snowfall - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகேதார்நாத் பனிக்குகையில் மோடி 17 மணி நேரம் தியானம்\nகேதார்நாத்: இமயமலையில் உள்ள கேதார்நாத் சிவன் கோயிலில் வழிபட்ட பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள பனிக்குகையில் 17 மணி நேரம் தியானத்தில் ஈடுபட்டார். மக்களவை இறுதிக் கட்டத் தேர்தல் நேற்று நடந்தது. இதற்கான பிரசாரம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. அதன் பின்னர் சனிக்கிழமை காலை பிரதமர் மோடி உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத்துக்கு 2 நாட்கள் யாத்திரை சென்றார். அங்கு உத்தரகாண்ட் பாரம்பரிய உடையான பஹாரி, தடியுடன் சிவனை வழிபட்ட மோடி, கோயில் பகுதியில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார். அதன் ��ிறகு அங்குள்ள பனிக்குகைக்கு சென்ற பிரதமர் மோடி தியானம் மேற்கொண்டார். அந்த பனிக்குகையானது, பாறையை குடைந்து 10 அடி உயரம் உடையதாக உருவாக்கப்பட்டது.\nஅக்குகையினுள் படுக்கை வசதி, மின்சாரம், தண்ணீர், பாத்ரூம், ஜன்னல், சிசிடிவி உள்ளிட்ட வசதிகள் கொண்டது. இந்த சிசிடிவிகள் பாதுகாப்பு அதிகாரிகளால் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு கொண்டிருந்தன. அங்கிருந்த ஜன்னல் வழியாக கோயிலை பார்க்க முடியும். சனிக்கிழமை மாலை அதனுள் சென்ற பிரதமர் நேற்று காலை வரை, ஏறக்குறைய 17 மணி நேரம் தியானம் செய்தார். தியானம் முடிந்து வெளிய வந்த பிரதமர் மோடி அங்கு கூடியிருந்த நிருபர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``என்னுடைய தியானத்தில், கடவுள் என்னை கொடுக்கும் நிலையில் வைத்திருப்பதால் எதையும் வேண்டிக் கேட்கவில்லை. உலகில் உள்ள அனைவரும் மகிழ்ச்சி, வளத்துடன் நன்றாக இருக்க வேண்டும் என்று மட்டும் பிரார்த்தித்தேன். பல சந்தர்ப்பங்களில் இங்கு வரும் வாய்ப்பை பெற்ற நான் அதிர்ஷ்டசாலி. இறுதிக்கட்டத் தேர்தல் நடந்து கொண்டிருப்பதால், நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இந்நிலையில் நான் இங்கு செல்ல அனுமதி கொடுத்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். புனித நகரான கேதார்நாத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் இயற்கை, சுற்றுச்சூழல், சுற்றுலா பாதிக்கப்படக் கூடாது. அங்கு நடைபெறும் மறுகட்டமைப்பு பணிகளை வீடியோ கான்பரன்சிங் மூலமும் ஆய்வு செய்தேன்’’ என்று கூறினார்.\nஇதனைத் தொடர்ந்து நேற்று காலை அங்குள்ள மற்றொரு புனித தலமான பத்ரிநாத் சென்றார். அங்கு ராணுவ ஹெலிகாப்டர் தளத்தில் தரையிறங்கிய அவர், கார் மூலம் சார்தாமில் உள்ள விஷ்ணு கோயிலுக்கு சென்றார். வழி நெடுகிலும் அவரைக் காண மக்கள் கூட்டம் காத்திருந்தது. கோயிலுக்கு சென்ற மோடி, மூல கருவறையில் உள்ள மூலவரை தரிசித்தார். அங்கு மோடி கிட்டத்தட்ட 20 நிமிடம் வழிபட்டார். இது பற்றி கேதார்நாத்-பத்ரிநாத் கோயில்களின் கமிட்டித் தலைவர் மோகன் பிரசாத் தாப்லியால் பேசிய போது, ``பிரதமர் 20 நிமிடம் சாமி தரிசனம் செய்தார். கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள் பூச்ச மரத்தின் இலைகளாலான வாழ்த்து அட்டையையும் மானா கிராம மக்கள் சால்வையையும் அவருக்கு பரிசளித்தனர். பின்னர் கோயிலி���் உள்பிரகாரங்களை சுற்றிப் பார்த்த பிரதமர் மோடி அங்கிருந்த பக்தர்கள், உள்ளூர்வாசிகளை சந்தித்து கைக்குலுக்கினார். கோயிலில் உள்ள தங்கும் விடுதியை பார்வையிட்ட அவரிடம் கமிட்டி உறுப்பினர்கள், பத்ரிநாத் கோயிலை விரிவுப்படுத்தவும் தொலைத்தொடர்பு வசதியை மேம்படுத்தவும் கோரி மனு அளித்தனர். அங்கு வரும் பக்தர்களுக்கு நல்ல வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து நன்கு கவனித்து கொள்ளும்படி பிரதமர் கேட்டுக் கொண்டார்’’ எனக் கூறினார்.\nகேதார்நாத்தில் நாடகம்: பிரதமர் மோடியின் புனித பயணம் குறித்து ராகுல் டிவிட்டரில் கூறுகையில், ‘‘பிரதமர் மோடியின் பயணம் கேதார்நாத்தில் நடத்தப்பட்ட நாடகம். மோடி கும்பலிடம் தேர்தல் ஆணையம் சரணாகதி அடைந்துள்ளது, நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக தெரிகிறது. அவர்களிடம் தேர்தல் ஆணையம் பயத்துடனும், மரியாதையுடன் இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளது’’ என குறிப்பிட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறுகையில், ‘‘தேர்தல் ஆணையம் தனது கடமையை செய்யாமல் தூங்கி கொண்டிருக்கிறது என நாங்கள் குற்றம்சாட்டி வருகிறோம். தேர்தல் ஆணையம் தனது சுதந்திரத்தையும், அதிகாரத்தையும் முற்றிலும் சரணடைய செய்துவிட்டது. இது வெட்கக்கேடு. வாக்குகளை கவர்வதற்காக தேர்தலின் கடைசி இரண்டு நாளில் மதத்தையும், மத அடையாளத்தையும் பயன்படுத்தி பிரதமர் புனிதப் பயணம் மேற்கொள்வது ஏற்றுக் கொள்ள முடியாதது’’ என்றார்.\nகேதார்நாத்தில் பிரதமர் மோடி தங்கிய குகை போன்று சொகுசு வசதிகள் கொண்ட குகைகளை கர்வால் மண்டல் விகாஸ் நிகாம் அமைப்பினர் உருவாக்கியுள்ளனர். இதில் மெத்தை, போர்வை, குடிநீர், கழிப்பறை, மின் விளக்குகள், போன், சிசிடிவி கேமரா உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இங்கு ஒருவர் மட்டுமே தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார். இரண்டு வேளை டீயும் மூன்று வேளை சாப்பாடும் குகைக்கே வந்து விடும். அவசர உதவிக்கு பெல் அடித்தால் 24 மணி நேரமும் உதவ உதவியாளர் இருப்பார். முதலில் ₹3,000ம் வாடகையில் மூன்று நாள் புக் செய்ய வேண்டும் என்று இருந்த விதி தற்போது தளர்த்தப்பட்டு ₹990க்கு ஒருநாள் மட்டும் வாடகைக்கு விடப்படுகிறது.\nகேமராவை மறைத்த காவலரால் கோபம்\nபத்ரிநாத் வழிபாட்டிற்கு பின்னர் பிரதமர் மோடி மக்களை சந்தித்தார். இந்த சந்திப்பை வீடியோ எடுக்க மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக மோடியை சுற்றி பல கேமராக்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்போது பிரதமரின் பாதுகாப்பு கருதி கேமராவை மறைத்த வண்ணம் அவரது பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மோடியின் அருகில் நின்றிருந்தார். இதனால் கோபமடைந்த பிரதமர் மோடி, கேமராவைவிட்டு சற்று தள்ளி நிற்கும்படி அவரிடம் சற்று கோபமாக திட்டினார். இதையடுத்து பாதுகாவலர் அங்கிருந்து நகர்ந்து சென்றார். பிரதமர் மோடி கோபப்பட்ட இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nகேதார்நாத் பனிக்குகை மோடி தியானம்\nதிருவனந்தபுரம் அருகே பரபரப்பு: 17 வயது மாணவன் பலாத்காரம்... போக்சோ சட்டத்தில் பெண் மீது வழக்கு\nஹிமாசலப் பிரதேசத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 20 பேர் பலி\nபா.ஜ.க.வில் இணையும் 4 தெலுங்கு சேதசம் எம்.பி.க்கள்\nகாவிரி ஓழுங்காற்று குழு கூட்டம்: தலைவர் நவீன்குமார் தலைமையில் டெல்லியில் தொடங்கியது\nஅரசு மருத்துவர்களின் அலைக்கழிப்பால் பிறந்து 4 நாட்களே ஆன குழந்தை பலி: மருத்துவர் பணியிடை நீக்கம்\nஏ.என்.-32 விமானம் விபத்து: உயிரிழந்த 13 பேரில் 6 பேரின் உடல்கள், 7 பேரின் உடல் பாகங்கள் மீட்பு\nஅடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் : பக்தர்கள் சாமி தரிசனம்\n50வது பிறந்த நாளை பரிசுப் பெட்டிகளுடன் கேக் ருசித்து கொண்டாடிய ஓராங்குட்டான் குரங்கு\n196 நாட்களுக்கு பிறகு சென்னையின் பல்வேறு இடங்களில் மழை : வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\n900 மீட்டர் உயரம் கொண்ட பாறை மீது ஏறி 10 வயது அமெரிக்க சிறுமி அசத்தல்\n20-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTY3OTYy/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD!", "date_download": "2019-06-20T16:15:01Z", "digest": "sha1:VSBFBIJ7LOH2SK3NDGLOFBXLGPO4RJPE", "length": 10183, "nlines": 75, "source_domain": "www.tamilmithran.com", "title": "பச்சை சட்டைக்காரர்களை பஞ்சர் செய்வார்களா ப்ளூ பாய்ஸ்? இந்தியா -வங்கதேசம் நாளை பலப் பரிட்சை!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » ஒன்இந்தியா\nபச்சை சட்டைக்காரர்களை பஞ்சர் செய்வார்களா ப்ளூ பாய்ஸ் இந்தியா -வங்கதேசம் நாளை பலப் பரிட்சை\nஒன்இந்தியா 4 years ago\nதற்போது காலிறுதி போட்டிகள் ஆரம்பித்துள்ளன. காலிறுதி தொடங்கி, பைனல் வரை இனிமேல் எல்லாம் நாக்-அவுட் சுற்றுகள்தான் என்பதால், ஒரு அணி செய்யும் சிறு தவறும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே, எந்த அணியையும் குறைத்து மதிப்பிடாமல், முழு கவனத்தையும் போட்டியில் வைக்க வேண்டியது இந்திய அணிக்கு அவசியமாகும்.\nதொடக்க வீரர் ஷிகர் தவான் 337 ரன்களுடன் இந்திய பேட்டிங் வரிசையில் அதிக ரன் குவித்த வீரராக காலரை தூக்கிவிட்டு நடமாடிவருகிறார். இவருக்கு அடுத்தபடியாக விராட் கோஹ்லி 301 ரன்களுடன் உள்ளார்.\nரஹானே மற்றும் ரோகித் ஷர்மா ஒருநாள் சிறப்பாக ஆடுவதும் மற்றொரு போட்டியில் குறைந்த ரன்களில் அவுட் ஆவதுமாக இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் இருவரும் சிறப்பாக ஆடும் தினத்தில், எந்த அணியாலும் கட்டுப்படுத்த முடியாது.\nஇந்திய பவுலர்களை பொறுத்தளவில், எதிர்பார்ப்புக்கும் மீறி சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர். முகமது ஷமி 15 விக்கெட்டுகளுடன், நடப்பு உலக கோப்பையின் முன்னணி பந்து வீச்சாளர்களில் ஒருவர் என்ற சாதனையை தக்க வைத்துள்ளார். நியூசிலாந்தின் சிறு மைதானங்களில் நடந்த போட்டிகளில் இந்திய பவுலர்கள் சற்று ரன்களை அதிகம் விட்டுக்கொடுத்த போதிலும், 6 போட்டிகளிலும் எதிரணிகளை ஆல்-அவுட்டாக்கி அசத்தினர். தற்போது மீண்டும் ஆஸ்திரேலிய பிட்சில் விளையாட உள்ளது இந்திய பவுலர்களுக்கு அல்வாவை தூக்கி வாயில் வைத்தது போன்ற மகிழ்ச்சிய��� கொடுத்துள்ளது.\nவெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டிகளின்போது, இக்கட்டான நேரத்தில் தனது கேப்டன் ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது பராக்கிரமம் இன்னும் அப்படியேத்தான் உள்ளது என்பதை, பறைசாற்றிவிட்டார் டோணி. எனவே அவரது ஊக்கத்தால் பிற வீரர்களும் நாளை பச்சை சட்டையை துவம்சம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.\nவங்கதேச அணியை பொறுத்தளவில் மஹமதுல்லா மட்டும் 344 ரன்கள் குவித்து மிரட்டி வருகிறார். மற்றபடி டோணி பாய்சுக்கு போட்டி அளிக்கும் அளவுக்கு ஈடான பேட்ஸ்மேன்கள் அங்கு கிடையாது. இந்திய அணி பேட்ஸ்மேன்களில் தூக்கத்தை கெடுக்கும் பவுலர்களும் அங்கு இல்லை. ருபேல் போன்ற ஒரு சில பவுலர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க கூடும். ஆனால், அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று நம்புகின்றனர் கிரிக்கெட் பார்வையார்கள்.\nஅமெரிக்காவிற்கு புதிய ராணுவ அமைச்சர்\nஉலக கோப்பை: ஆஸி., 381 ரன்கள் குவிப்பு\nதுபாயில் தாயை கொடுமைப்படுத்தி கொன்ற இந்தியர் : சூடு வைத்ததோடு, அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்\nஅமெரிக்காவில் ராணுவ முகாமுக்கு தேவையான பொருட்களை கொண்டு சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டது: நெடுஞ்சாலை தற்காலிக முடல்\nஉலகில் 220 கோடி பேர் சுகாதாரமான குடிநீரின்றி தவித்து வருகின்றனர்: ஐ.நா அறிக்கையால் அதிர்ச்சி\nதிருவனந்தபுரம் அருகே பரபரப்பு: 17 வயது மாணவன் பலாத்காரம்... போக்சோ சட்டத்தில் பெண் மீது வழக்கு\nஹிமாசலப் பிரதேசத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 20 பேர் பலி\nபா.ஜ.க.வில் இணையும் 4 தெலுங்கு சேதசம் எம்.பி.க்கள்\nஅரசு மருத்துவர்களின் அலைக்கழிப்பால் பிறந்து 4 நாட்களே ஆன குழந்தை பலி: மருத்துவர் பணியிடை நீக்கம்\nகுடிநீர் பிரச்னை தீர்க்கப்படும் வறட்சியை போக்க சிறப்பு திட்டம் : நாடாளுமன்ற கூட்டுகூட்டத்தில் ஜனாதிபதி உரை\nபொன்னேரி அருகே ரூ.10 லட்சம் மதிப்பு செம்மரக் கட்டைகள் பறிமுதல்\nகுடிநீர் பிரச்சனை குறித்து சிறப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும்: ஸ்டாலின் அறிக்கை\nஹிமாச்சல பிரதேசம் பகுதியில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 27 பேர் பலி\nதமிழகத்துக்கு தண்ணீர் தர முன்வந்த கேரள முதமலமைச்சர் பினராயி விஜயனுக்கு ஸ்டாலின் நன்றி\nதமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை குற��த்து முதலமைச்சர் நாளை ஆலோசனை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA/", "date_download": "2019-06-20T16:39:38Z", "digest": "sha1:GFE5RBN72M5CBY7UWPBTWHETUMGKB3HS", "length": 10120, "nlines": 70, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "“என்றும் இளமைக்கு கறிவேப்பிலை சாப்பிடுங்க… | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\n“என்றும் இளமைக்கு கறிவேப்பிலை சாப்பிடுங்க…\n“என்றும் இளமைக்கு கறிவேப்பிலை சாப்பிடுங்க….\nகறிவேப்பிலை பற்றிய ஆராய்ச்சி தகவல்கள்:\nகறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.\nநியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.\nஇந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் .\nசாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது.\nகறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்றும் கூறுகிறார்.\nநீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.\nகறிவேப்பிலை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்:\nஇதில் நார்சத்து, வைட்டமின், மினரல் ஆகியவை அட���்கியுள்ளன.\nகறிவேப்பிலை செரிமானத்திற்கு மிகவும் உதவும்.\nஇளநரையை தடுக்கும். சர்க்கரை வியாதியையும் கட்டு படுத்த வல்லது.\nதினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும்..\nசிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும்.\nகறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.\nஎந்த உணவானாலும், கடைசியாக அவற்றை தாளிக்கும் தருணத்தில், ஒன்றிரண்டு கறிவேப்பிலைகளை கிள்ளிப் போட்டு இறக்கி வைப்பார்கள்.\nமலச்சிக்கலை தவிர்த்து, தேவையான பசியைத் தூண்டும் வேலையையும் கறிவேப்பிலை செய்கிறது.\nகறிவேப்பிலை இலையை அரைத்து காய வைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது தலைமுடிக்கு உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சில நாட்கள் ஊற வைத்து, அந்த எண்ணெயைத் தேய்த்து வர, நரை முடி நம்மை நெருங்காது. மேலும் முடி உதிர்தலையும் இந்த எண்ணெய் தடுத்து நிறுத்தும்.\nபித்தத்தைத் தணித்து உடல் சூட்டை ஆற்றும்.\nகறிவேப்பிலைக் கீரை மனதுக்கு உற்சாகத்தையும் கொடுக்க வல்லது.\nகுமட்டல், சீதபேதியால் உண்டான வயிற்று உளைச்சல், நாட்பட்ட காய்ச்சல் ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். பித்த மிகுதியால் உண்டாகும் பைத்தியத்தைக் குணப்படுத்த கறிவேப்பிலை உதவுகின்றது.\nவாந்தி, நாக்கு ருசியற்றுப் போதல், வயிற்றோட்டம், சாப்பிட்டவுடன் மலங்கழிக்கும் உணர்வு, பசியற்ற நிலை, சளி ஆகியவற்றைக் கறிவேப்பிலை குணப்படுத்தும். கண்கள் ஒளி பெறவும், முடி நரைக்காமலிருக்கவும், மேனி எழில் பெறவும் கறிவேப்பிலை உதவுகின்றது.\nகறிவேப்பிலைச் சாறு இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களைப் பலப்படுத்துகிறது. பத்திய உணவு சாப்பிடுபவர்கள் கறிவேப்பிலைத் துவையலை சேர்த்துக்கொள்வது நல்லது.\nகண் ஒளி குன்றாமல், நரை திரை இல்லாமல் என்றும் இளமைப் பொலிவுடன் வாழ கறிவேப்பிலை அருமருந்தாக உதவுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/1-64-crore-voters-did-not-vote-in-the-lok-sabha-election-347475.html", "date_download": "2019-06-20T15:09:53Z", "digest": "sha1:NLLMEAJBRX7HLPETGBWBZFVR2OUIVJ6B", "length": 16618, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "லோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு | 1.64 crore voters did not vote In the Lok Sabha election - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n22 min ago காவிரி நீரை திறக்க வலியுறுத்தி ஜனாதிபதி உரையின் போது லோக்சபாவில் திமுக எம்.பி.க்கள் முழக்கம்\n28 min ago குடிநீர் பிரச்சனைக்காக திமுக ஆர்ப்பாட்டம் செய்வதா.. உதவி செய்யுங்கள்.. தமிழிசை பேச்சு\n45 min ago ஓட்டு அரசியலுக்கே முழுக்கு- ஆர்.எஸ்.எஸ்., பாஜக மீது ஶ்ரீராம் சேனா முத்தலிக் கடும் பாய்ச்சல்\n50 min ago பேத்தி கண் முன்பாக லாரியில் அடிபட்ட தாத்தா.. வைரலாகும் சோக வீடியோ\nTechnology அசுஸ் 5இசெட் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles ஜிஎஸ்டி வரியை 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு... எதற்கு தெரியுமா...\nSports உலகக்கோப்பையில் வேகத்தில் மிரட்டும் 5 வீரர்கள் இவங்க தான்.. நம்ம இந்திய அணியில் யாருப்பா இருக்கா\nFinance என்னப்பா சொல்றீங்க.. பணத்தை டெபாசிட் செய்தாலும் கட்டணமா.. எதுல Canara வங்கியிலா\nLifestyle ஃபுட் பாய்சன் ஆகறதுக்கு முன்னாடி இந்த 10 அறிகுறிகள் வருமாம்... புரிஞ்சிக்கிட்டு சரி பண்ணிடுங்க...\nMovies Barathi kannamma serial: ஐ...பிடிக்காத கண்ணம்மா கல்யாணம்.. சவுந்தர்யா வீட்டில் வரவேற்பு\nEducation உலக பல்கலைக்கழக தரவரிசையில் அண்ணா பல்கலை எத்தனாவது இடம் தெரியுமா\nTravel இங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nலோக் சபா தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை... காலம் மாறி போச்சு\nசென்னை: தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 1 கோடியே 64 லட்சத்து 17 ஆயிரத்து 983 பேர் வாக்களிக்கவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதே போல், 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் 11 லட்சத்து 56 ஆயிரத்து 730 பேர் வாக்களிக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று முன்தினம் அமைதியாக நடந்து முடிந்தது. இதில், மொத்தம் 71.90 சதவீதம் தான் வாக்குப்பதிவாகியுள்ளது. மக்களவை தேர்தல் நடைபெற்ற 38 தொகுதிகளில் மொத்தம் 5 கோடியே 84 லட்சத்து 42 ஆயிரத்து\nவடசென்னை மக்களவை தொகுதியில் 14 லட்சத்து 87 ஆயிரத்து 461 வாக்காளர்கள் உள்ளனர். ஆனால் 63.48 சதவீத���் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். இதே போல், மத்திய சென்னை தொகுதியில் 13 லட்சத்து 32 ஆயிரத்து 135 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 58.69 சதவீதம், அதாவது 7 லட்சத்து 81\nஆயிரத்து 860 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். 5 லட்சத்து 50 ஆயிரத்து 275 பேர் வாக்களிக்கவில்லை.\nபரமக்குடியில் கலவரம் தொடர்பாக 18 பேர் மீது வழக்குப்பதிவு... 3 பேர் கைது\nதிருவள்ளூர் தொகுதியில் 19 லட்சத்து 46 ஆயிரத்து 242 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 71.68 சதவீதம் பேரும், அதாவது, 13 லட்சத்து 95 ஆயிரத்து 121 பேர் வாக்களித்துள்ளனர். 5 லட்சத்து 51 ஆயிரத்து 121 பேர் வாக்களிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்களவை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தியும், சிறப்பு முகாம்களை நடத்தியும், அதற்கான பலன் முழுமையாக கிடைக்கவில்லை. மாறாக கடந்த 2014 ம் ஆண்டு தேர்தலை விட 2 சதவீதம் வாக்குப்பதிவு குறைந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுடிநீர் பிரச்சனைக்காக திமுக ஆர்ப்பாட்டம் செய்வதா.. உதவி செய்யுங்கள்.. தமிழிசை பேச்சு\nதமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்.. ஜாபர் சேட்டா.. ஜே.கே.திரிபாதியா.. பரிசீலனையில் 12 பேர்\nமழை வருது.. மழை வருது.. குடம் கொண்டு வா.. அதகளப்படுத்தும் நெட்டிசன்ஸ்\n#chennairains - டுவிட்டரில் டாப் டிரெண்டான சென்னை மழை.. நெகிழவைக்கும் சென்னைவாசிகளின் பதிவுகள்\nடாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் திட்டம்.. ஜூலை 10ல் ஓப்பனாகும் டெண்டர்\nஒரு பக்கம் #chennairains... மறு பக்கம் #தமிழகத்தில்அணைகட்டுக.. தடதடக்கும் டிவிட்டர்\nசென்னை.. எப்போல்லாம் மழை பெய்யுதோ அப்போல்லாம் நீ ரொம்ப அழகா இருக்க\nதண்ணீர் பிரச்சனையை தீர்க்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்துள்ளது.. அமைச்சர் பாண்டியராஜன்\nஉருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை.. இந்திய வானிலை மையம்\nஅயோத்தியில் அரசு கையகப்படுத்திய நிலத்தை ஆக்கிரமித்து ராமர் கோவில் கட்டுவோம்: சு.சுவாமி எச்சரிக்கை\n6 மாதங்களுக்கு பிறகு சென்னையில் மழை பெய்கிறது... மகிழ்ச்சி பொங்குகிறது\nவெற்று உடம்போடும்... டவுசரோடும்.. மழை ஆட்டம் போடும் சிறுவன்.. வைரலாகும் வீடியோ\n\"என்ஜிகே\" படம் பாத்தீங்களா.. இப்ப சொல்லுங்க.. பிரஷாந்த் கிஷோர்கள�� நல்லதா இல்லை கெட்டதா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actor-raghava-lawrence-met-rajinikanth-for-his-first-bollywood-film/articleshow/69130849.cms", "date_download": "2019-06-20T15:19:33Z", "digest": "sha1:C2GPLMMYSU2OPAN5KDM2ZNZTGFRXRLV3", "length": 14414, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "Raghava Lawrence: ரஜினியின் வாழ்த்துடன் பாலிவுட்டில் கலக்கப் போகும் லாரன்ஸ் ‘பேய்’! - actor raghava lawrence met rajinikanth for his first bollywood film | Samayam Tamil", "raw_content": "\nதலைநகரின் தாகத்தை தீர்க்க வந்த மழை\nதலைநகரின் தாகத்தை தீர்க்க வந்த மழை\nரஜினியின் வாழ்த்துடன் பாலிவுட்டில் கலக்கப் போகும் லாரன்ஸ் ‘பேய்’\nலாரன்ஸ் பாலிவுட்டில் இயக்கும் முதல் படத்திற்கு முன்பாக, ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.\nரஜினியின் வாழ்த்துடன் பாலிவுட்டில் கலக்கப் போகும் லாரன்ஸ் ‘பேய்’\nபேய் படங்களை நகைச்சுவை பாணியில் திறம்பட இயக்கி, வசூலில் சாதனைப் படைக்கும் வகையில் உருவாக்குபவர் ராகவா லாரன்ஸ். இவரது படங்களுக்கு சிறுவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு.\nஅதுமட்டுமல்லாமல் குடும்பத்தோடு வந்து, திரையரங்குகளில் தவறாமல் ஆதரவளித்து விடுகின்றனர். ‘முனி’ படத்தைத் தொடர்ந்து, அடுத்தடுத்து பேய் படங்களை எடுத்து மெகா ஹிட் ஆக்கி வருகிறார்.\nஇந்நிலையில் சமீபத்தில் லாரன்ஸ் இயக்கத்தில் வெளியாகி, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘காஞ்சனா 3’. இதில் வேதிகா, ஓவியா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, கபீர் சிங், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.\nஇந்தப் படம் 10 நாட்களில் ரூ.130 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் காஞ்சனா படத்தை இந்தியில் இயக்க லாரன்ஸ் திட்டமிட்டுள்ளார். அதற்காக அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி உள்ளிட்டோருடன் ஒப்பந்தம் போட்டுள்ளார்.\nஇந்தப் படத்திற்கு ‘லக்‌ஷ்மி பாம்’ என்று பெயரிட்டுள்ளார். இதற்கிடையில் மும்பையில் படப்பிடிப்பிற்கு முன்னதாக, ரஜினியை சந்தித்து லாரன்ஸ் வாழ்த்து பெற்றுள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் லாரன்ஸ் பதிவிட்டுள்ளார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் செய்திகள்:லக்‌ஷ்மி பாம்|ராகவா லாரன்ஸ்|காஞ்சனா|Raghava Lawrence|lawrence with rajini|Laaxmi Bomb|Kanchana\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nகுறளரசனின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nதர்பார் படத்தில் யோகி பாபுவுடன் ரஜினிகாந்த் ந...\nஎனக்கு தமிழ் தான் முக்கியம்: ரெஜினா கஸாண்ட்ரா...\nதகனம் செய்ய கொண்டு செல்லப்பட்ட கிரேஸி மோகன் உ...\nகிரேஸி மோகன் வியாதியால் இறந்தார் என்று வதந்தி...\nதங்கம், வைரம், பிளாட்டினத்தை விட தண்ணீர் ரொம்ப முக்கியம்: எஸ...\nதாத்தா இறந்தது, பீவர் என்று கஷ்டப்பட்டு தான் நடித்தேன்: அப்ப...\nதமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யோகி பாபு தான்: சித்த...\nஒரு காலத்தில் சத்யம் தியேட்டருக்கு வெளியில் உட்கார்ந்திருந்த...\nமேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத பிரபல நடிகரின் மகள்\nதும்பாவில் கனாவிற்கு நன்றி சொன்ன நடிகர் தர்ஷன்\nசினிமா செய்திகள்: சூப்பர் ஹிட்\nபடு மோசமாக நடித்த அமலா பால்: சமூக வலைதளங்களில் சர்ச்சையான டீ...\nநடிகர் சங்கத் தேர்தல்: விமல், ஆர்த்தி மனுக்கள் நிராகரிப்பு: ...\nஉயிருக்கு போராடும் பிரபல நடிகை - உதவி கோரும் நட்சத்திரங்கள்\nகிண்டல் செய்ததால் மேடையில் கதறி அழுத நடிகை\nSantorini Island: ஊர் சுற்றும் காதல் ஜோடி நயன்தாரா விக்னேஷ் ...\nபம்பாய் சிட்டில தொடங்கி பாப்பா பாப்பா வரை விஜய்க்கு ஹிட் கொடுத்த சூப்பர் டூப்பர்..\nபிக்பாஸ் வீட்டில் மிருணாளினி, விஜே ரம்யா மற்றும் பலர்..\nடான்ஸில் விஜய்யை அடிச்சிக்க ஆளே இல்லை: இதோ உதாரணம் பாருங்க\nசமந்தா மாமனார் செய்த வேலையைப் பாருங்கள்\nபம்பாய் சிட்டில தொடங்கி பாப்பா பாப்பா வரை விஜய்க்கு ஹிட் கொடுத்த சூப்பர் டூப்பர்..\nபிக்பாஸ் வீட்டில் மிருணாளினி, விஜே ரம்யா மற்றும் பலர்..\nடான்ஸில் விஜய்யை அடிச்சிக்க ஆளே இல்லை: இதோ உதாரணம் பாருங்க\nசமந்தா மாமனார் செய்த வேலையைப் பாருங்கள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nரஜினியின் வாழ்த்துடன் பாலிவுட்டில் கலக்கப் போகும் லாரன்ஸ் ‘பேய்’...\nமனிதக்கடவுள் தல அஜித்தின் பிறந்தநாள்: ஊர் முழுவதும் மரக்கன்றுகள்...\nAjith Birthday: அயராத உழைப்பால் முன்னேறிய அஜித்துக்கு பிறந்தநாள்...\nThala Birthday: உழைப்பாளர் தினத்தை தன் உழைப்பால் பெருமை சேர்த்தவ...\nHBD Iconic Thala Ajith: கலைமாமணி விருது பெற்ற அஜித்துக்கு மாஸ் ஹ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=149591&cat=32", "date_download": "2019-06-20T16:11:50Z", "digest": "sha1:HFLIUYSHB4MZ2CXWJBSBNYFXW3LHEJCX", "length": 26439, "nlines": 599, "source_domain": "www.dinamalar.com", "title": "காங்கேயம் காளை ஜோடி ரூ.4 லட்சம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » காங்கேயம் காளை ஜோடி ரூ.4 லட்சம் ஆகஸ்ட் 04,2018 00:00 IST\nபொது » காங்கேயம் காளை ஜோடி ரூ.4 லட்சம் ஆகஸ்ட் 04,2018 00:00 IST\nபழநி அருகே தொப்பம்பட்டி மாட்டுத்தாவணியில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழாவில் ஆக.2 முதல் 5 வரை மாட்டுதாவணி நடக்கிறது. காங்கேயம், பொள்ளாச்சி, தாராபுரம், ஒட்டன்சத்திரம், உசிலம்பட்டி, உடுமலை, பல்லடம் பகுதிகளில் இருந்து மாடுகள் கொண்டு வரப்பட்டன.\nநிதி நிறுவன மோசடி காவல் நிலையம் முற்றுகை\nவெளிநாட்டு வேலைக்கு 23.5 லட்சம் மோசடி\nரூ.215 கோடி கூட்டுறவு கடன்\nஅதிகாரிகளிடம் 8 லட்சம் பறிமுதல்\nஅமைச்சர் சீனிவாசன் வீடு முற்றுகை\nஇளைஞரை அடித்து கொன்ற பெண்கள்\nஸ்டெர்லைட் நிவாரண வழக்கு ஒத்திவைப்பு\nகெஜ்ரிவால் மீது போலீஸ் வழக்கு\nபெண்கள் கூடைப்பந்து: பி.எஸ்.ஜி., சாம்பியன்\nதமிழக மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு\n88 லட்சம் ஆன்லைன் மோசடி\nசர்வதேச பெண்கள் நெட்பால் போட்டி\nதேசிய 'டார்ட்ஸ்': பெண்கள் அசத்தல்\nகுப்பையில் கிடைத்தது 2 கோடி ரூபாய்\nபெண் பலி : மருத்துவமனை முற்றுகை\nரூ.50 லட்சம் மதிப்பில் குவிந்த நிவாரணம்\n2000 ரூபாய் சம்பளம் வாங்கினேன் பிரகாஷ்ராஜ்\nசெல்போன் வெளிச்சத்தில் செயல்படும் தபால் நிலையம்\nகேரளாவிற்கு ஆப்பிள் ரூ.7 கோடி நிதி\nநூதன ஏடிஎம் மோசடி கதறிய இளம்பெண்\nஆசிரியர் வேலைக்கு விலை ரூ.30 லட்சம்\nவிவசாயிகளை கண்ணீரில் ஆழ்த்திய காப்பீடு நிறுவனம்\nசர்வதேச பெண்கள் நெட்பால் புதுச்சேரியில் துவக்கம்\nதிமுக பணத்தை வட்டிக்கு விடுவதா\nபாடப்புத்தக ஊழல்; சுரா, பிரிமியர் மீது வழக்கு\nவசூல் வேட்டை நடத்திய போலி எஸ்.ஐ கைது\nபாலியல் வழக்கு : பேராசிரியர் முருகன் ஆவேசம்\nCM மீது வழக்கு பதியாதது ஏன்\nCM மீது வழக்கு பதியாதது ஏன்\nஐஜி முருகன் மீது வழக்கு விசாரணை குழு பரிந்துரை\nவாகன உதிரிபாக கடையில் தீ : 12 லட்சம் சேதம்\nரூபாய் மதிப்பு வரலாறு காணா சரிவு 1 டாலர் = 70.09 ரூபாய்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க��ும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nமொபைல் ஆதிக்கம் புகைப்பட கலைக்கு ஆபத்தா\nஅடையாளத்தை இழக்கும் ஆறுமுகனின் கோயில்\nநாகையில் ரூ.10க்கு ஒரு குடம் தண்ணீர்\nதொடரும் பார்சல் ஊழல் புது உத்தி அம்பலம் | Railway Parcel Forgery | Indian Railway\nமோசடி பணத்தில் சொகுசு வீடு: அரசு கார் டிரைவர் கைது\nதேசிய டென்னிஸ் காலிறுதியில் யார்\nநடிகர் சங்க தேர்தலை நிறுத்த உத்தரவு\nஆஸ்கார் செல்லும் தமிழக சிறுமி கமலி\nதாலி தங்கத்துக்கு லஞ்சம்; 2 பெண் அலுவலர்கள் கைது\nஆற்றில் மணல் திருடிய 31 பேரை கைது\nஅம்மா... அம்மா... நீ எங்க அம்மா\nதாய்மொழி வழிக் கல்வி சிறப்பு கருத்தரங்கம்\nபித்தளை குடத்திற்கு 50ஆயிரம்: 3 பேர் கைது\nபோலீசுக்கு சவால் விட்ட கஞ்சா ஆசாமி கைது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமொபைல் ஆதிக்கம் புகைப்பட கலைக்கு ஆபத்தா\nஅடையாளத்தை இழக்கும் ஆறுமுகனின் கோயில்\nமோசடி பணத்தில் சொகுசு வீடு: அரசு கார் டிரைவர் கைது\nநாகையில் ரூ.10க்கு ஒரு குடம் தண்ணீர்\nஆஸ்கார் செல்லும் தமிழக சிறுமி கமலி\nதாய்மொழி வழிக் கல்வி சிறப்பு கருத்தரங்கம்\nநிபா வைரஸ் தாக்குதலா முதியவர் 'அட்மிட்'\nவரி கட்டாத தியேட்டருக்கு மாநகராட்சி சீல்\nபணம் விளையாடும் நடிகர் சங்க தேர்தல்\nஇறால் பண்ணையால் தொற்று நோய் அபாயம்\nகுடிநீருக்கு பிரார்த்தனை: விஜயேந்திரர் வழிபாடு\nபெருமாள் கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு\nவிவசாயி நிலத்தில் மணல் கொள்ளை | Sand Theft | Trichy | Dinamalar\nபித்தளை குடத்திற்கு 50ஆயிரம்: 3 பேர் கைது\nஅம்மா... அம்மா... நீ எங்க அம்மா\nதாலி தங்கத்துக்கு லஞ்சம்; 2 பெண் அலுவலர்கள் கைது\nஆற்றில் மணல் திருடிய 31 பேரை கைது\nபோலீசுக்கு சவால் விட்ட கஞ்சா ஆசாமி கைது\nமேற்கூரை சரிந்து தொழிலாளி பலி\nதொடரும் பார்சல் ஊழல் புது உத்தி அம்பலம் | Railway Parcel Forgery | Indian Railway\nஉங்க குழந்தை எந்த ஸ்கூல்\nசுவை மாறுகிறதா மணப்பாறை முறுக்கு\nதேர்தலுக்கு பிந்தய அலசல் | Post Election Analysis | இதாங்க மேட்டரு | Ithanga Mattaru\nபிரதமர் மோடி பதவி ஏற்பு விழா\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஆற்றங்கரையில் தண்ணீரின்றி கருகும் தென்னைகள்\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nதேசிய டென்னிஸ் காலிறுதியில் யார்\nவங்கதேச அதிரடியில் விண்டீஸ் காலி\nகோலி ஏன் அவுட் ஆனார் \nதென்னிந்திய அளவிலான கபடி போட்டி\nஉமையாம்பிகை கோயிலில் சுவாமி திருவீதி உலா\nதியாகராஜர் கோவிலில் தெப்பத் திருவிழா நிறைவு\nநடிகர் சங்க தேர்தலை நிறுத்த உத்தரவு\nபிழை இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/nba-t/nba-books-t/139-shajaruthur-part-2/860-shajaruthur-part-2-chapter-13.html?tmpl=component&print=1", "date_download": "2019-06-20T15:15:28Z", "digest": "sha1:LGVEVQ4HA5JTAWLOULROL6YOCNHAPNBX", "length": 57081, "nlines": 57, "source_domain": "darulislamfamily.com", "title": "சுல்தானா ­ஷஜருத்துர்", "raw_content": "\nWritten by N.B. அப்துல் ஜப்பார்.\nமண்ணிலே ஒட்டிக்கொண்டிருக்கிற கட்புலனாகாத சத்து மனிதனின் மேனிக்குள் புகுந்து மிகமிக நுட்பமான சிறு கர்ப்பக் கிருமியாக மாறி, கருப்பையுள் நுழைந்து ஒரு பிண்டமான உருவைப் படைத்து, அப்பால் குழவியாகவே பரிணமித்து விடுவதைப்போல், துருக்கி தேசத்தில் பிறந்ததிலிருந்து சமீபத்தில் மிஸ்ர் தேசத்தில் விதவையாக மாறியது\nவரையில் பலவிதமாகப் பரிணமித்து ஷஜருத்துர் இப்போது மிஸ்ர் தேசத்தில் ஏகபோக சுல்தானாவாகவே உயர்ந்து ஓங்கிவிட்டார். காலியாகி நாதியற்றுக் கிடந்த அரியாசனத்தின் மீது ஷஜருத்துர் அம்மையார் ஒருவர் மட்டுமே ஏறியமர்ந்து செங்கோல் பிடிக்கச் சகல அருகதையும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவ ரென்பதை நன்குணர்ந்த ருக்னுத்தீன் ஓயாமல் உழைத்து, எல்லாரின் ஒத்துழைப்பையும் பெற்று, அந் நாரியிர் திலகத்தை மாட்சிமிக்க ராணி ஸாஹிபாவாக, ஏகபோக மலிக்காவாக அரியாசனத்தின்மீது ஏற்றியே அமர்த்தி விட்டார். சுப்ஹானல்லாஹ்\nஉலக வரலாற்றில், முதன்முதலாக ஏகபோக ஆணை செலுத்தும் அரசியாக உயர்ந்தோங்கும் பாக்கியம் பெற்றவர் இந்த ­ஷருத்துர்ராகவே விளங்கி வருகிறார். மிஸ்ர் நாட்டின் தலைவிதியை விசித்திரம் விசித்திரமாக அமைக்கும் ஆண்டவன் நாட்டம் அவ்வாறாக இருந்துவந்தபடியால், ஸலாஹுத்தீன் காலந் தொட்டு ஐயூபிகளின் ஆட்சிக்கு கீழேயிருந்து வந்த மிஸ்ரின் ஸல்தனத்தை ஷஜருத்துர் ராணியார் ஏற்று நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது. இறுதிவரையில் ஐயூபிகளின் சொத்தை ஐயூபிகளுக்கே சேர்ப்பித்துவிட வேணடுமென்று ஷஜருத்துர் கங்கணம் கட்டியிருந்தும், மலிக்குல் முஅல்லம் அதோ கதியாய்ப் போய் முடிந்தது பெரிதும் வருந்தற்குரியதே\nஇஸ்லாம் தோன்றியது முதல் இதுவரை எந்தப் பெண்மணியும் மிஸ்ரில் ஏகபோக சுல்தானாவாக அமர்ந்ததே கிடையாது. அந்தப் பெருமை ஷஜருத்துர்ருக்கு மட்டுமே கொடுத்து வைக்கப்பட்ட உயர் தனிப் பெரும் பாக்கியமாயிருந்தது. முதல் முஸ்லிம் சுல்தானாவாகவே விளங்கியதேபோல், ஷஜருத்துர் கீர்த்தி பிரதாபத்திலும் இன்றளவும் கேந்திர ஸ்தானத்தையே வகிக்கின்றார். மிஸ்ரிலிருந்த எத்தனையோ அரசிகளையெல்லாம் விடத் தனிப்பெரும் புகழ் பெற்றவர் இவராகவே காணப்படா நின்றார்.\nஇத்தன்மைத்தாய மகா கீர்த்தி பெறும்படியான அளவுக்கு உயர்த்தப்பட்ட ஷஜருத்துர் தம் மாற்றாள் மைந்தன் படுகொலை புரியப்பட்ட இரண்டு மூன்று நாள்களிலே கிரீடந் தாங்கிப் பட்டத்துக்கு வந்தார். ருக்னுத்தீன் அன்று எவ்வளவோ கேட்டுக்கொண்டும் மறுதலித்த ஷஜருத்துர் எல்லாருடைய வேண்டுகோளுக்கும் இணங்கித்தானே தீர வேண்டும் கபட மார்க்கமாக ராஜாங்கத்தைக் கைப்பற்றுவதாய் இருந்தாலல்லவோ பயப்பட வேண்டும் கபட மார்க்கமாக ராஜாங்கத்தைக் கைப்பற்றுவதாய் இருந்தாலல்லவோ பயப்பட வேண்டும் எல்லா அமீர்களும், எல்லா மம்லூக்குகளும், எல்லாப் பிரதானிகளும், எல்லாப் பிரதமர்களும், பிரமுகர்களும் ஒரே முகமாக அவரை அரியாசனத்தின் மீது ஏற்றியமர்த்திவிட்டார்கள். ஏற்கனவே ஷஜருத்துர் தம்முடை சாதுரியமனத்தையும் காட்டியிருக்கிறாராகையால், அவர்கள் இயற்கையாகவே அவரை மனமார விரும்பி ஏற்றுக்கொண்டார்கள். கலகத்தில் முதுகொடிந்த புர்ஜீகளுங்கூட வேறு வழியின்றித் திருதிருவென்று விழித்து, ஷஜருத்துரையே சுல்தானாவாக ஏற்றுக் கொள்ள வேண்டியதாய்ப் போயிற்று. அன்றியும், அந்த புர்ஜீகளுள் மிகவும் விஷமிகளாயிருந்தவர்கள் கலகத்தில் கொல்லப்பட்டுப் போய் விட்டமையால், இப்போது அந்த மம்லூக்குகள் பெட்டியுள் அடங்கிய பாம்பென ஒடுங்கிவிட்டனர்.\nஎனவே, எல்லாராலும் ஏக மனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட சுல்தானா ஷஜருத்துர் தலைநிமிர்ந்து கம்பீரமாக அரியாசனத்தில் அமர்ந்திருநதார். அரசவையிலுள்ள மம்லூக் சிறுவர்களும் சிறுமிகளும் சோபனம் பாடினார்கள். எல்லாரின் உள்ளத்துள்ளும் பரிபூரணமான திருப்தியே குடிகொண்டிருந்தது. எவருடைய முகத்திலும் புன்முறுவலே தவழ்ந்தது. அற்பாயுசுடன் அநியாய ஆட்சி புரிந்த மலிக்குல் முஅல்லம் நீக்கியிருநத பஹ்ரீ அமீர்கள் மீட்டும் பழைய பதவிகளில் அமர்த்தப்பட்டார்கள். அத்தாணி மண்டபத்தில் அனறு குழுமியிருந்த அத்தனை பேர்களுள்ளும் மிக அதிகமான சந்தோஷத்தில் மூழ்கியிருந்தவர் ருக்னுத்தீனே என்பதை நாம் நாம் வேறு கூறவும் வேண்டுமோ\nவீண் படாடோபமோ, பெரியதொரு தடபுடலோ இல்லாமல் ஷஜருத்துர் சிம்மாசனத்தில் ஏறியவுடனே முதன் முதலாக பைஸல் செய்யப்பட வேண்டியிருந்த விஷயம் லூயீயைப் பற்றியதாகவேயிருந்தது. முன்னம் ஒரு முறை விசாரித்து அபராதம் விதிக்கப்பெற்ற பிரெஞ்சு மன்னர் அத் தொகையைக் கொடுக்கச் சக்தியற்றுப் போயிருந்தமையால், இன்னம் சிறைச்சாலைக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்தார். அனாவசியமாக வெகுநாட்களுக்கு எதிரிகளைக் கைது செய்து வைத்திருப்பது இஸ்லாமிய சட்டப்படி கூடாதென்பதை நன்கறிந்த ஷஜருத்துர் முதன் முதலாக அந்த லூயீயின் விஷயத்தைக் கவனிக்க முற்பட்டார். ஆகவே, அரசவை கூடிச் சற்று நேரத்தில் லூயீயும் அவருடைய சகாக்களும் நம் சுல்தானாவின் திருமுன்னர்க் கொண்டுவந்து நிறுத்தப்பட்டார்கள்.\nஅதுவரை ஷஜருத்துர் அந்தச் சிலுவையுத்த வீரர்களை நேரில் சந்திக்கத் தருணம் வாய்க்காமையால், இன்றுதான் — அஃதாவது, சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு இப்போதுதான் — அந்தக் கைதிகளை நேருக்கு நேர் சந்தித்தார். தம்முடைய ஆருயிர்க் கணவர் ஸாலிஹ் நஜ்முத்தீனின் அகால மரணத்துக்குப் பலவகையில் காரண பூதமாயிருந்த லூயீயை ஷஜருத்துர் முறைத்துப் பார்த்ததும், பழைய சம்பவங்கள் அவரது மனக்கண் முன்னே வந்து நின்றன. அதனுடன், மலிக்குல் காமில் ஸல்தனத்தின் போழ்து நிகழ்ந்த ஆறாவது சிலுவை யுத்தத்தின் போது கர்தினால் பெலேஜியஸ் என்னும், போப்பாண்டவரின் பிரதிநிதி இதே சபையில் இரு முறை வந்து ஏளனமாய்ப் பேசிச் சென்ற விஷயத்தை அமீர்தாவூதிடம் கேள்வியுற்றிருந்ததும் ஷஜரின் ஞாபகத்துக்கு வந்தது. கண்களில் அவலக் கண்ணீரும் ஆத்திரக் கண்ணீரும் சேர்ந்து சொரிந்தன. சுல்தானாவுக்கு பிரெஞ்சுமொழி தெரியாதாகையில், லூயீக்கும் ஷஜருத்துர்ருக்கும் இடையே ந��க்கப்போகும் சம்பாஷணைக்கு உதவி புரிவதற்காக அவ் விருபாஷையும் தெரிந்த துவிபாஷியொருவர் இடையில் நின்றார். எனவே, அவர் பிரெஞ்சு பாஷையில் லூயீ சொல்வதை அரபிலும், சுல்தானா அரபில் பேசுவதை பிரெஞ்சு மொழியிலும் மொழி பெயர்த்துச் சொல்லிக்கொண்டிருந்தார்.\nசபையிலே பூரணமான அமைதி நிலவியிருந்தது. முன்னம் மலிக்குல் முஅல்லம் கூட்டிய சபையைவிட இச்சபை அதிக கம்பீரமானதாகவும், மரியாதையும் மதிப்பும் மிக்கதாகவுமே காட்சியளித்து. எல்லாரும் நிச்சப்தமாயிருந்தார்கள்.\n சுல்தான் மலிக்குல் முஅல்லம் உம்மீது சாட்டிய குற்றங்களை நீர் ஏற்றுக்கொண்டீரல்லவா”என்று ஷஜருத்துர் முதல் வினாவை விடுத்தார்.\nமன்னாதி மன்னராகவும் போப்பாண்டவரின் பிரத்தியேக ஆசிர்வாதத்தையுப் பெற்றுக் கொண்டவராகவும் விளங்காநிற்கும் தாம், முன்னம் ஒரு சிறுவனெதிரில் விசாரணைக்காக நிறுத்ப்பட்டதையும், இப்போது கேவலம் ஒரு பெண்ணெதிரில் மறுமுறையும் கொணர்ந்து நிறுத்தப்பட்டிருப்பதையும் லூயீ எண்ணியெண்ணி மனம் புண்ணாயினார். ஷஜருத்துர் வேறொரு பெண்ணாயிருந்தாலும், அந்த பிரெஞ்சு மன்னர் ஒரு வேளை அவ்வளவு கவலைப்பட்டிருக்கமாட்டார். ஆனால், எந்தப் பெண் தாத்காலிக ஆட்சி புரிந்துகொண்டிருந்தபோது இவர் தமீதாமீது படையெடுத்தாரோ, எந்தப் பெண்ணைக் காஹிராவில் கைதியாகச் சிறை பிடிக்கலாமென்னும் கனவு கண்டு மத்தியதரைக் கடலைக் கடந்தாரோ — அதே பெண் பிள்ளை இதுபோது சிம்மாசனத்தின் மீது ராணியாகக் கம்பீரத்துடன் வீற்றிருக்கவும், இந்த லூயீ, கேவலம் ஒரு கைதியாக அவர் முன்னே கொண்டு போய் நிறுத்தப்படவும் நேர்ந்தனவேயென்று மனமிடிந்து, சிரங் குனிந்து, வாட்டமுற்று, நின்று கொண்டிருந்தார். வாஸ்தவத்திலேயே இப்படியெல்லாம் விஷயம் வந்து முடியுமென்பதை அவர் கொஞ்சமேனும் முற்கூட்டியே உணர்ந்திருப்பாராயின், இந்தச் சிலுவை யுத்தத்தையே கனவிலும் கருதியிருக்க மாட்டார். “கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே” என்னும் பழமொழிக்குத் தாம் இலக்கானதை நினைந்து நினைந்து பெரிதும் உருகினார். அல்லது, தமீதாவைக் கைப்பற்றிய அதே வேகத்தில் காஹிராமீது பாயலாமென்று லூயீ போதித்த புத்திமதிகளை மற்றத் தலைவர்கள் கேட்காமற் போனதாலல்லவோ இம்மாதிரியெல்லாம் விளைந்தது என்று கவலுற்றார். சென்று போனவற்றை ந��னைந்து என்ன பயன்\nசுல்தானா விடுத்த வினாவுக்கு லூயீ விடையிறுக்காததைக் கண்டு, அந்த மொழிப்பெயர்ப்பாளர் மீட்டும் அதே கேள்வியை இன்னொரு முறை விடுத்தார்.\n நீங்களெல்லீரும் இந்தமாதிரி எங்களைச் சிறுகச் சிறுகச் சித்திரவதை புரிவதைவிட ஒரே நிமிஷத்தில் எங்களைக் கொன்றுவிட்டாலும் பாதகமில்லையென்றே நாங்கள் நினைக்கிறோம். நாங்கள் எங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர் முன்னேயிருந்த சுல்தான் ஒரு கோடி பிராங்க் அபராதம் விதித்தார். என்னுடைய ராஜ்ஜிய முழுதையும் விற்றாலுங்கூட என்னால் சேகரிக்க முடியாத அத்துணை மாபெருந் தொகையை கேட்டால், நாங்கள் எப்படிக் கொடுக்க முடியும் யுத்தம் தொடுத்தோம்; இலக்ஷக்கணக்கில் நஷ்டமடைந்தோம்; கைதிகளாய்ச் சிக்குண்டு உடல் நலிந்தோம்; உள்ளமும் நைந்தோம். பற்றாக்குறைக்கு இந்நாட்டு சுல்தான் எங்கள் கண்ணெதிரில் அநியாயமாய்க் கொலை புரியப்பட்டதைக் கண்டு மனம் இடிந்தோம். எங்களிடம் தாங்கள் இறுதியாக என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை இப்போது கூறிவிடுங்கள். இதுதான் என் கோரிக்கை.”\nஅதுகேட்டு, ஷஜருத்துர் அதிக ஆத்திரங் கொண்டார். எனினும், அதை அடக்கிக் கொண்டு, “ஏ, லூயீ நீர் எமக்கும் எம்முடைய நாட்டுக்கும் விளைக்க நினைத்த கொடுமைகள் உம்மையே வாட்டி வதைக்கின்றனவென்றால், அவற்றுக்கு நாமா ஜவாப்தாரி நீர் எமக்கும் எம்முடைய நாட்டுக்கும் விளைக்க நினைத்த கொடுமைகள் உம்மையே வாட்டி வதைக்கின்றனவென்றால், அவற்றுக்கு நாமா ஜவாப்தாரி வினை விதைத்தீர்கள்; வினையை அறுக்கின்றீர்கள். என்றாலும், நேர்மையே உருவாயுள்ள இணையற்ற இஸ்லாம் மார்க்கத்தில் பிறந்துள்ள நாம் உம்மை எதற்காகவும் பழிவாங்க மனந் துணியவில்லை. அல்லது நீர் யுத்தந் தொடுத்தமையால் எமக்கும் எம்மைச் சார்ந்தவர்களுக்கும் விளைந்திருக்கும் கொடுமைகட்கெல்லாம் நாம் ஏற்ற முறையில் பழிவாங்கத் துணிவதென்றால், உம்மால் அதைச் சகிக்கவும் முடியாது; அல்லது அஃது எவ்வளவு கொடூரமாயிருக்குமென்பதை மனத்தால் கற்பனை செய்து பார்க்கவும் முடியாது என்று நாம் கூறுகிறோம்” என்று வெகு நிதானமாய்ப் பேசினார்.\nஅது கேட்டு, லூயீ மன்னர் விலவிலத்தார். சுல்தான் விதித்த அபராதத்தைவிட இன்னம் அதிகமாக இந்த சுல்தானா விதிப்பார் போலுமென்று அவர் திகிலுடன் எண்ணிக் கொண்டார். எனவே, குனிந்த தலையை நிமிர்த்தாமல், புதிய தண்டனையை எதிர்பார்த்திருந்தார்.\n எமக்கு முன்னே ஆட்சி செலுத்திய சுல்தான் உமக்கு நியாயமான அபராதத்தையே விதித்திருக்கிறார். ஆனாலும், உம்மால் அவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்கச் சக்தியில்லையென்று நீர் கூறுவதால், அபராதத் தொகையைக் குறைக்க நாம் விழைகிறோம். அதையேனும் நீர் ஏற்றுக் கொள்வீரா\n“விளைந்த கஷ்ட நஷ்டங்களுக்கு ஈடாக நாம் உமக்கு அபராதம் விதிக்க விரும்பவில்லை. ஆனால், ஓரளவுக்காவது நீர் கொடுக்கும் தண்டம் எம் நாட்டு மக்களுக்கு நஷ்ட ஈடாக உதவவேண்டுமே என்றுதான் எண்ணுகின்றோம். நாம் கோருகிற தொகை இன்னது என்பதைப் பின்னர்த் தெரிவிக்கிறோம். ஆனால், அதைவிட முக்கியமான விஷயம் முதலில் தீர்க்கப்பட வேண்டியிருக்கிறது.”\n“ஆம் அது தமீதாவைப் பற்றியது. சென்ற பல ஆண்டுகளாகவே அந் நகர் படாத பாடுகளைப் பட்டு வருகிறது. நீர் கொடுக்கப் போகும் அபராதத்தைவிட, தமீதாவை எங்களிடம் சேர்ப்பித்து விட்டு, அந் நகரை இக்கணமே முற்றிலும் காலி செய்ய வேண்டுவதுதான் பிரதானமாகும். என்ன சொல்லுகிறீர்\n தமீதாவை தாங்கள் எடுத்துக் கொண்டு விடலாம்; நாங்களும் உடனே காலி செய்து விட்டு விடுகிறோம். எங்களுக்கு இதில் ஆக்ஷேபமொன்றும் இல்லை.”\n“சரி, சந்தோஷம். அப்படியானால் நீர் நஷ்ட ஈடாகக் கொடுக்க வேண்டிய தொகை எங்கள் தங்க நாணயத்தில் எட்டிலக்ஷம் தீனார்* என்று நிர்ணயித்திருக்கிறோம். என்ன சொல்கிறீர்\nமுன்பு விதிக்கப் பட்டதைவிட அதிகமான தொகை விதிக்கப்படுமென்று இவ்வளவு நேரமும் அதிக திகிலுடன் எதிர்பார்த்த லூயீ, முன்னையை விட இப்போது மூன்றிலிரண்டு பங்கு தள்ளப்பட்டதைக் கேட்டு, அதிசயித்துப் போய்விட்டார். பிதாவையிழந்த புத்திரன் கேட்டதைவிட, கணவனைப் பறிகொடுத்த விதவை இவ்வளவு குறைத்துச் சொன்னது ஏன் ஆச்சரியத்தை உண்டுபண்ணாது\n நாம் இப்போது உமக்கு விதித்திருக்கும் தொகை மிகமிகக் குறைவானது; உமது சக்திக்கு உட்பட்டதே; மேலும் நியாயமானதே. எனவே, யாதொரு விதத் தடங்கலுமின்றி, இக்கணமே உமக்கு உற்றாராயிருப்பவருக்குச் செய்தியனுப்பி, அத்தொகையை இங்குக் கொணர்ந்து கொடுத்துவிட்டு, உம்மையும் உம்முடைய சேனாதிபதிகளையும் மீட்பித்துக் கொண்டு போகச் சொல்லும். நீர் இப்போதே விரும்பினாலும், எம்முடைய சேவகனை உமக்காக அமர்த்திக்கொடுக்கிற���ம். அவன் மூலமாகவே நீர் செய்தியனுப்பலாம். என்ன, சம்மதந்தானே\n தாங்கள் தயவுடன் குறைத்துச்சொன்ன தொகையைப்பற்றி யொன்றும் யான் சிந்திக்கவில்லை. ஆனால், எனக்கு நெருங்கிய பந்துக்களெல்லாரும் என்னுடனே யுத்தத்துக்குப் புறப்பட்டு வந்துவிட்டபடியால், நான் யாருக்குச் சொல்லியனுப்புவது எவர் எனக்காகப் பணம் கொடுக்கப்போகிறார் எவர் எனக்காகப் பணம் கொடுக்கப்போகிறார்”என்று தழுதழுத்த குரலில் முறையிட்டார் லூயீ.\nஷஜருத்துர் அப்பால் சிறிது யோசித்தார்.\n உம்முடன் வந்தவர்களுள் பெரும்பாலோர் இன்னம் தமீதாவிலேயே தங்கியிருக்கிறார்களே நாங்கள் ஒன்றும் தமீதாவைத் திருப்பித் தாக்கி உங்களவர்களை விரட்டி வெளியேற்றிவிடவில்லையே நாங்கள் ஒன்றும் தமீதாவைத் திருப்பித் தாக்கி உங்களவர்களை விரட்டி வெளியேற்றிவிடவில்லையே\n தாங்கள் கூறுவன முற்றும் உண்மையே ஆனால், தமீதாவில் தங்கியருக்கிற என் நண்பர்கள் வெறும் ஓட்டாண்டிகளாகவல்லவோ இருக்கிறார்கள் ஆனால், தமீதாவில் தங்கியருக்கிற என் நண்பர்கள் வெறும் ஓட்டாண்டிகளாகவல்லவோ இருக்கிறார்கள் சூதுவிளையாடியே எல்லாவற்றையும் இழந்து, கப்பரையேந்தித் தெய்வமே என்று தெருவில் நிற்கிறார்கள். அவர்கள் எங்ஙனம் என்னை விடுவிக்கப் போகிறார்கள் சூதுவிளையாடியே எல்லாவற்றையும் இழந்து, கப்பரையேந்தித் தெய்வமே என்று தெருவில் நிற்கிறார்கள். அவர்கள் எங்ஙனம் என்னை விடுவிக்கப் போகிறார்கள் அல்லது எப்படி அந்தத் தொகையைக் கொண்டுவரப் போகிறார்கள் அல்லது எப்படி அந்தத் தொகையைக் கொண்டுவரப் போகிறார்கள்\n“தாங்களோ, பரம தயாளகுணம் படைத்துள்ள பெரிய சுல்தானாவாக மிளிர்கின்றீர்கள் யானோ, விலங்கிடப்பட்ட சாதாரணக் கைதியாகத் தங்கள் முன்பினில் நிற்கின்றேன். எவ்வளவோ விட்டுக்கொடுக்கும் பரம தயாளுவான தாங்கள் என்னை முற்றிலும் மன்னித்துவிட்டால், தேவனும் தங்களை மன்னிப்பார். ஏழையாய்ப் போய்விட்ட யான் எப்படித்தான் தப்புவது, அரசி யானோ, விலங்கிடப்பட்ட சாதாரணக் கைதியாகத் தங்கள் முன்பினில் நிற்கின்றேன். எவ்வளவோ விட்டுக்கொடுக்கும் பரம தயாளுவான தாங்கள் என்னை முற்றிலும் மன்னித்துவிட்டால், தேவனும் தங்களை மன்னிப்பார். ஏழையாய்ப் போய்விட்ட யான் எப்படித்தான் தப்புவது, அரசி யானோ தெரியாத்தனத்தாலும் பேராசையாலும் ���ாடு பிடிக்க வேண்டுமென்னும் அக்கிரம ஆசையாலும் இஸ்லாத்தைத் தீர்த்துக் கட்ட வேண்டுமென்னும் தீய எண்ணத்தாலும் இந்தப் பெருஞ் சங்கடத்துள் சிக்கி, எல்லாவற்றையும் அடியுடனே இழந்து, போதிய அளவுக்கும் மேலாகவெல்லாம் புத்திபோதிக்கப் பெற்று, இங்கே தனித்து நின்று தவிக்கின்றேன். என்னைத் தாங்கள் இன்னம் கசக்கினால், என்னால் என்ன செய்ய முடியும் யானோ தெரியாத்தனத்தாலும் பேராசையாலும் நாடு பிடிக்க வேண்டுமென்னும் அக்கிரம ஆசையாலும் இஸ்லாத்தைத் தீர்த்துக் கட்ட வேண்டுமென்னும் தீய எண்ணத்தாலும் இந்தப் பெருஞ் சங்கடத்துள் சிக்கி, எல்லாவற்றையும் அடியுடனே இழந்து, போதிய அளவுக்கும் மேலாகவெல்லாம் புத்திபோதிக்கப் பெற்று, இங்கே தனித்து நின்று தவிக்கின்றேன். என்னைத் தாங்கள் இன்னம் கசக்கினால், என்னால் என்ன செய்ய முடியும் ஏ, முஸ்லிம் மாது சிரோமணி ஏ, முஸ்லிம் மாது சிரோமணி நான் மிகவும் கேட்டுக் கொள்ளுகிறேன்: என்னை இம்முறை மன்னித்து விட்டுவிடுங்கள். தேவன் துனை புரிவார் நான் மிகவும் கேட்டுக் கொள்ளுகிறேன்: என்னை இம்முறை மன்னித்து விட்டுவிடுங்கள். தேவன் துனை புரிவார்\n“ஏ, பேராசை பிடித்த பிரெஞ்சு ராஜாவே நீர் மட்டும் நஷ்டமடையவில்லை; சிலுவை யுத்தம் என்று பெயர் வைத்துக் கொண்டு, அநியாயமாகவும் அக்கிரமமாகவும் மூர்க்கத்தனமாகவும் முரட்டுத்தனமாகவும் அநாகரிகமாகவும் காட்டுமிராண்டித்தனமாகவும் இதுவரை ஒரு முறை, இரு முறையல்ல, எட்டு முறை ஐரோப்பாவிலிருந்து வெறிபிடித்தவர்களான நீரும் உம்முடைய முன்னோர்களும் படையெடுத்து வந்திருக்கிறீர்கள். அப்போதெல்லாம் முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் யூதர்களும் மஜூஸிகளும் உங்கள் மிருகத்தனமான படையெடுப்புகளுக்கு எவ்வெவ்வகையில் அநியாயமாய்ப் பலியாகி, உயிரிலும் பொருளிலும், உணவிலும் உடையிலும் சொல்லொணாக் கஷ்ட நஷ்டமடைந்திருக்கறார்கள், தெரியுமா நீர் மட்டும் நஷ்டமடையவில்லை; சிலுவை யுத்தம் என்று பெயர் வைத்துக் கொண்டு, அநியாயமாகவும் அக்கிரமமாகவும் மூர்க்கத்தனமாகவும் முரட்டுத்தனமாகவும் அநாகரிகமாகவும் காட்டுமிராண்டித்தனமாகவும் இதுவரை ஒரு முறை, இரு முறையல்ல, எட்டு முறை ஐரோப்பாவிலிருந்து வெறிபிடித்தவர்களான நீரும் உம்முடைய முன்னோர்களும் படையெடுத்து வந்திருக்கிறீர்கள். அப்போதெல்லாம் முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் யூதர்களும் மஜூஸிகளும் உங்கள் மிருகத்தனமான படையெடுப்புகளுக்கு எவ்வெவ்வகையில் அநியாயமாய்ப் பலியாகி, உயிரிலும் பொருளிலும், உணவிலும் உடையிலும் சொல்லொணாக் கஷ்ட நஷ்டமடைந்திருக்கறார்கள், தெரியுமா தாக்கப்பட்டவர் அடைந்த நஷ்டமிருக்கட்டும்; தாக்கிய நீங்களே எவ்வளவு தேவ தண்டனைக்கு ஆளாகியிருக்கிறீர்கள், தெரியுமா தாக்கப்பட்டவர் அடைந்த நஷ்டமிருக்கட்டும்; தாக்கிய நீங்களே எவ்வளவு தேவ தண்டனைக்கு ஆளாகியிருக்கிறீர்கள், தெரியுமா சென்ற முறை இதே காஹிரா மீது குறி பார்த்துப் பாய்ந்த கர்தினால் பெலேஜியஸ் தலைமையில் வந்த உம்முடைய முன்னோர்கள் எப்படிப்பட்ட கடுவெள்ளத்துக்கு இரையானார்கள் என்பதை நீர் கேள்விப்பட்டிருக்கிறீரா\nஇத் தன்மைத்தாய தேவ தண்டனைக்குப் பலியாகியும், நசாராக்களான உங்களுக்குப் புத்தி வந்ததா\n“இத் தன்மைத்தாய தேவ தண்டனைக்குப் பலியாகியும், நசாராக்களான உங்களுக்குப் புத்தி வந்ததா அல்லது பேராசைதான் குறைந்ததா இறைவன் உங்களையெல்லாம் தண்டிக்கத் தண்டிக்க, ஒவ்வொரு முறையும் சென்ற முறையைவிட அதிக மூர்க்கத்தனத்துடனேயே படையெடுத்து வருகிறீர்கள். அதிலும் நீர் இப்போது படைதிரட்டி வந்தது எவ்வளவு மோசமான சந்தர்ப்பத்திலே தெரியுமா இளம் பெண்ணாகிய நாம் தாத்காலிக ஆட்சி புரிந்துகொண்டிருந்த வேளையில் எம்மைக் கைது செய்து நாட்டைக் கொள்ளையடிக்கவென்று நீர் திட்டமிட்டு இங்கு வந்தீர். நீரொன்று நினைக்க, தேவன் வேறொன்று நினைத்து விட்டான். ஆப்பைப் பிடுங்கிய குரங்கே போல் இப்போது அவதிப்படுகின்றீர். இதற்கு நாமென்ன செய்ய முடியும் இளம் பெண்ணாகிய நாம் தாத்காலிக ஆட்சி புரிந்துகொண்டிருந்த வேளையில் எம்மைக் கைது செய்து நாட்டைக் கொள்ளையடிக்கவென்று நீர் திட்டமிட்டு இங்கு வந்தீர். நீரொன்று நினைக்க, தேவன் வேறொன்று நினைத்து விட்டான். ஆப்பைப் பிடுங்கிய குரங்கே போல் இப்போது அவதிப்படுகின்றீர். இதற்கு நாமென்ன செய்ய முடியும் தற்சமயம் நிகழ்ந்திருக்கும் குற்றம் முதற்குற்றமாயிருந்தால், அல்லது இரண்டாவது குற்றமாயிருந்தால், அல்லது மூன்றாவது நான்காவது குற்றமாயிருந்தாலாவது நாம் வெகுதாராளமாகவே மன்னிப்போம்; எமக்கு முன்பிருந்த ஸலாஹுத்தீன் போன்ற ஐயூபிகள் அப்படியே மன்னித்தும் இருக்கிறார்கள். ஆனால், எட்டாவது முறையாக நீர் இந்தக் கேடு காலத்தையெல்லாம் இழைத்திருக்க, எந்த முகத்தை வைத்துக்கொண்டு நாம் இன்னமும் விட்டுக் கொடுக்க வேண்டுமென்று எதிர்பார்க்கின்றீர் தற்சமயம் நிகழ்ந்திருக்கும் குற்றம் முதற்குற்றமாயிருந்தால், அல்லது இரண்டாவது குற்றமாயிருந்தால், அல்லது மூன்றாவது நான்காவது குற்றமாயிருந்தாலாவது நாம் வெகுதாராளமாகவே மன்னிப்போம்; எமக்கு முன்பிருந்த ஸலாஹுத்தீன் போன்ற ஐயூபிகள் அப்படியே மன்னித்தும் இருக்கிறார்கள். ஆனால், எட்டாவது முறையாக நீர் இந்தக் கேடு காலத்தையெல்லாம் இழைத்திருக்க, எந்த முகத்தை வைத்துக்கொண்டு நாம் இன்னமும் விட்டுக் கொடுக்க வேண்டுமென்று எதிர்பார்க்கின்றீர் உங்கள் பைபிளின் பழைய ஏற்பாட்டிலே இம்மாதிரி குற்றமிழைப்பவர்களுக்கு எத்தன்மைத் தாய தண்டனைகள் வழங்கப்பட வேண்டுமென்று வரையப்பட்டிருக்கிறது, தெரியுமா உங்கள் பைபிளின் பழைய ஏற்பாட்டிலே இம்மாதிரி குற்றமிழைப்பவர்களுக்கு எத்தன்மைத் தாய தண்டனைகள் வழங்கப்பட வேண்டுமென்று வரையப்பட்டிருக்கிறது, தெரியுமா\nலூயீ பதிலொன்றும் பேசவில்லை. ஷஜருத்துர்ருக்கோ ஆத்திரம் அதிகரித்தது. கண்களில் கோபக் கனல் கொழுந்து விட்டெறிய மேலும் கூறினார்:-\n உமக்குத் தெரியாதென்றால் நான் சொல்லுகிறேன், கேளும். உங்கள் பைபிள் பழைய ஏற்பாட்டிலே, உபாகமம் என்னும் அத்தியாயத்திலே எழுதியிருப்பதைக் கூறுகிறேன், நன்றாய்க் கவனியும்:-\n‘நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம் பண்ண நெருங்கும் போது அந்தப் பட்டணத்தாருக்குச் சமாதானம் கூறக்கடவாய். அவர்கள், உனக்குச் சமாதான உத்தரவு கொடுத்து, வாசலைத் திறந்தால், அதிலுள்ள ஜனங்கள் எல்லாரும் உனக்குப் பகுதி கட்டுகிறவர்களாகி, உனக்கு ஊழியம் செய்யக் கடவார்கள். அவர்கள் உன்னோடே யுத்தம் பண்ணுவார்களானால், நீ அதை முற்றிக்கை போட்டு, உன் தேவனாகிய கர்த்தர் அதை உன் கையில் ஒப்புக் கொடுக்கும் போது, அதிலுள்ள புருஷர்கள் எல்லாரையும் பட்டயக் கருக்கினால் வெட்டி, ஸ்திரீகளையும் குழந்தைகளையும் மிருக ஜீவன்களையும் மாத்திரம் உயிரோடே வைத்து, பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன தேவனாகிய கர்த்தர் உனக்கு ஒப்புக்கொடுத்த உன் சத்துருக்களின் கொள்ளைப் பொருளை அநுபவிப்பாயாக\n இந்த வேத வாக்குப்படியே நீங்கள் தலைமுறை தலைமுறையாகச் செயது வருகிறீர்கள். யூதர்கள், கிறஸ்தவர்கள் கைவயம் இருந்ததைவிட இப்பால் எங்கள் முஸ்லிம்களிடம் மிக்க நல்ல முறையிலே இருந்துவரும் ஜெரூஸலத்தை அனாவசியமாய்க் கைப்பற்றப் போவதாகக் கூறிக்கொண்டு, புற்றீசல் போல ஐரோப்பாவிலிருந்து படை திரட்டிக்கொண்டு, வெறிபிடித்து ஓடி வருகிறீர்கள். தமீதா போன்ற ஒரு பாவமுமறயாத பட்டணங்களை முற்றுகையிடுகின்றீர்கள்; கொள்ளையடிக்கின்றீர்கள்; மக்களை வெட்டி வீழ்த்துகின்றீர்கள்; பிறகு உங்கள் கொள்ளைப் பொருள்களை உங்கள் மனம்போன போக்கிலெல்லாம் அனுபவிக்கிறீர்கள். நாம் மட்டும் உங்கள் பைபிளில் சொல்லியிருக்கிற அம்மாதிரி தண்டனைகளை உங்கள் மீது பிரயோகிப்போமேயானால், அஃது எப்படிப்பட்டதாய் இருக்கும் என்பதை நீர் உணர்வீரா\n இப்போதும் உம்மை நாம் மன்னிப்பதனால், நீரோ அல்லது நுமக்குப் பின் வரும் சந்ததியாரோ இந்த மிஸ்ரின் சுல்தானா காட்டிய கருணைக்குக் கடுகளவேனும் நன்றி பாராட்டுவீர்களென்று நாம் நம்பத் தயாராயில்லை. முன்னம் சுல்தான் ஸலாஹுத்தீனும் சுல்தான் காமிலும் மற்ற ஐயூபி சுல்தான்களும் நன்றி கெட்ட துரோகிகளான உங்களுக்குத் தயா விஷயமாய்க் காட்டி வந்த இஸ்லாமிய கருணைக்கும் மன்னிப்புக்குமெல்லாம் நாங்கள் இப்போது படுகிற பாடுகள் போதும். அவர்களெல்லாரும் இழைத்த தவறுகளை நாமும் இன்று இழைக்க வேண்டுமோ நாளையொரு காலத்தில் நீங்கள் இந்தத் தோற்றுப்போன யுத்தத்துக்காக ஆயிரம் மடங்கு கொடுமையுடனே மீண்டும் பழிவாங்க மாட்டீர்களென்பதற்கு என்ன அத்தாட்சியை நீர் காட்ட முடியும் நாளையொரு காலத்தில் நீங்கள் இந்தத் தோற்றுப்போன யுத்தத்துக்காக ஆயிரம் மடங்கு கொடுமையுடனே மீண்டும் பழிவாங்க மாட்டீர்களென்பதற்கு என்ன அத்தாட்சியை நீர் காட்ட முடியும் ஆறாவது யத்தத்தில் ஆற்றோடு அடித்துக் கொண்டு போனதற்காக இப்போது மறுபடியும் படையெடுத்து வந்த கொடியவர்களாகிய நீங்கள், தற்சமயம் பெற்றுக்கொண்ட பேரவமானத்துக்கெல்லாம் ஈடு செய்து கொள்வதற்காக அடுத்த முறையும் எங்களைக் கொன்றொழிக்கச் சதி செய்து, இனியொரு யுத்தத்தையும் நிகழ்த்த மாட்டீர்களென்பதற்கு எவரே உறுதி கூறமுடியம்\n இப்போதும் உங்களையெல்லாம் மன்னித்துச் சும்மா விட்டுவிடுவதென்பது அறவே முடியாது; நாம் சொன்னது சொன்னதுதான். நீர் எப்பாடு பட்டாவது அந்தக் குறைந்த தொகையாகிய எட்டிலக்ஷ­ம் தீனார்களை எண்ணிக் கொடுத்துவிட்டுத்தான் போகவேண்டும். உம்மால் இந்தச் சிறிய தொகையைக் கூடக் கொடுக்கச் சக்தியில்லையென்று நீர் கூறுவதை நாம் ஏற்கத் தயாராயில்லை. உம்முடைய விடுதலையை நீர் விழைவீரேயானால், எப்படியாவது கொடுத்து விடுவீர். எனவே, நும்மை நீர் விடுவித்துக் கொள்வதும், இங்கேயே நீர் கைதியாக அடைபட்டுக் கிடப்பதும் உம்முடைய விருப்பத்தைப் பொறுத்தனவாகும். எம்மைக் குறை கூறிப் பயனில்லை. ஆனால், பைபிளில் சொல்லியுள்ள தண்டனைகளை விதிக்காமல், எமது திருமறையில் கட்டளையிடப்பட்டுள்ள கடமைகளுக்கிணங்கவே நாம் நுமக்குத் தயாளத்தைக் காண்பிப்பதற்காக நீர் நும்முடைய கர்த்தராகிய தேவனுக்கு நன்றி செலுத்தக் கட்டுப்பட்டிருக்கிறீர்\nசாதாரணப் பெண்மணியென்று லூயீ இதுவரை எண்ணியிருந்த சுல்தானா ஷஜருத்துர் இப்படி எதிர்மத வேதஞான சிகாமணியாகவும் விளங்கியிருப்பதைக் கண்டு, திடுக்குற்றார். சுல்தானா பேசுவதில் தவறேதும் இருத்தாலல்லவோ மறுத்துப் பேச முடியும் எனவே, இன்னதுதான் செய்வதென்று ஒன்றும் தோன்றாமல் வாளா நின்றார். அச்சமயத்தில் ருக்னுத்தீனின் காதில் ஓர் ஒற்றன் ஏதோ இரகசியமாக முணுமுணுத்தான். பிறகு அச் சேணாதிபதி தந் தலையை ஆட்டிக்கொண்டே ஷஜருத்துர்ரை நெருங்கி, அவர் காதிலே ஊதினார். உடனே சுல்தானா நிமிர்ந்தமர்நதார்.\n தமீதாவில் உமது உற்றார் உறவினர் ஒருவருமில்லையா” என்று சுல்தானா கடுமையாய்க் கடாவினார்.\n இருக்கிறார்கள். ஆனால், இருந்து என்ன பயன் அவர்களிடம், தாங்கள் கேட்கிற இம்மாபெருந் தொகை ஏது அவர்களிடம், தாங்கள் கேட்கிற இம்மாபெருந் தொகை ஏது\n அவர்கள் கையில் இல்லாவிட்டாலும் வசூலித்துக் கொடுக்க முடியாதா\n“எனக்காக அவ்வளவு பொறுப்பேற்றுக் கொள்பவர் எவரிருக்கிறார்கைதியாய்ப் பிடிபட்டிருக்கும் எனக்கு ஈட்டுத்தொகை கொடுக்க எங்கள் போப்பாண்டவர் ஒருவரால்தான் முடியும். ஆனால், அவர் உதவ மாட்டார்கைதியாய்ப் பிடிபட்டிருக்கும் எனக்கு ஈட்டுத்தொகை கொடுக்க எங்கள் போப்பாண்டவர் ஒருவரால்தான் முடியும். ஆனால், அவர் உதவ மாட்டார்\n“உங்கள் போப்பாண்டவர்களின் குணத்தை நாம் நன்கறிவோம். அவரைப்பற்றி நமக்குக் கவலையில்லை ஆனால், தமீதாவிலிருக்கிற உ���்முடைய மனைவி கூடவா உமது விடுதலைக்காகப் பாடுபட மாட்டாள்\nகுனிந்த தலையுடன் நின்று கொண்டிருந்த லூயீ, ஷஜருத்துர் கூறிய இவ்விறுதி வாக்கியத்தைச் செவியேற்றதும், கூரான ஈட்டியால் குத்தப்பட்டவரே போல் டக்கென்று நிமிர்ந்து பார்த்தார். என்னெனின், தமீதா மீது படையெடுத்து வந்த போது, லூயீ தம்முடைய மனைவியை வேறெவர்க்கும் தெரியாமல் இரகசியமாக உடன் கொண்டு வந்திருந்தார். ஒருவித எதிர்ப்புமில்லாமல் தமீதா லூயீயின் கைக்குள் சிக்கியதும் அங்குள்ள மஸ்ஜிதொன்றைத் தம்முடைய பிரத்தியேக இடமாக மாற்றிக்கொண்டு, அங்கேயே தம் மனைவியையும் இருக்கச் செய்தார். இந்த இரகசியம் சுல்தானாவுக்கு இப்போது எப்படி எட்டியிருக்கக் கூடுமென்பது தெரியாமல் திகைத்தார். உண்மை வெளிப்பட்டுவிட்ட பின்னர் எப்படி மறைப்பது திருடிவிட்டுக் கையுங்களவுமாய் மாட்டிக்கொண்ட கள்வனைப் போலே திருதிரு வென்று பிரெஞ்சு மன்னர் விழித்தார்.\n உம்முடைய மனைவிக்கு இபபோதே செய்தி சொல்லியனுப்பும். உம்மை எப்படியாவது மீட்பிக்க வேண்டுமென்று அவள் முயற்சி செய்து, இந்த அபராதத் தொகையைச் சேகரித்து விடுவாள்,”என்று சுல்தானா கூறினார்.\nலூயீ மன்னரின் முகத்தில் அசடு வழிந்தது வேறு வழியின்றித் தலையசைத்தார். அக்கணமே அரசவையின் இலேகன் வரவழைக்கப்பட்டு, இப்புதிய ஷரத்துகள் அடங்கிய சமாதான ஒப்பந்தம் தீட்டப்பட்டது. ஒருமுறைக் கிருமுறையாக அவ்வொப்பந்தம் லூயீ மன்னருக்கு வாசித்துக் காட்டப்பட்டதுடன், அஃது அப்படியே பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு விட்டது. அந்த பிரெஞ்சு மொழிபெயர்ப்பு இரு பிரதிகளாக வரையப்பட்டன. அவற்றிலே நடுங்குகிற கையுடன் லூயீ கையொப்பமிட்டார். அதில் ஒரு நகல் அவரிடமே சேர்ப்பிக்கப் பட்டது.\nஇவ்வளவுடனே சுல்தானா ஷஜருத்துர் கூட்டிய முதல் அரச தர்பார் கலைக்கப்பட்டது.\n* தீனார் என்னும் தங்க நாணயம் நம் நாணயத்தில் உத்தேசம் ரூ.2.50 மதிப்புள்ளது. எனவே, லூயீ கொடுக்க வேண்டிய தொகை சுமார் இருபதி லட்சம் ரூபாய் என்று ஆகிறது. முன்னம் சுல்தான் முஅல்லம் விதித்த அபராதத்தைவிட இது சுமார் மூன்றிலொன்றே ஆகிறது. ஷஜருத்துர் இப்படிக் குறைத்துக் கூறியது அவருடைய தயாளத்தையே காட்டுகிறது. “எதிரிகளை நேசிப்பது” என்பது இஸ்லாத்திலேதான் இருந்துவருகிறது.\n-N. B. அப்துல் ஜப்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t151174-topic", "date_download": "2019-06-20T15:39:40Z", "digest": "sha1:NOPUZQFHWQ2XT7XBY5YAHUHKQL5GZS6Y", "length": 41582, "nlines": 320, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அதிமுகவுடன் கூட்டணி ஏன்? சமரசம் செய்துகொண்டதா பாமக? - ராமதாஸ் நீண்ட விளக்கம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\n» வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்\n» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்\n» ஒல்லி, கலர் கம்மி என்று கூறி தன்னம்பிக்கையை உடைத்த பெரிய இயக்குநர்கள்: மேடையில் கண்கலங்கிய நடிகை\n» சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை குளிர்வித்த மழை\n» அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு சிலை வைத்து வழிபடும் தெலுங்கானா விவசாயி\n» தென்மேற்கு பருவ மழை 2 நாட்களில் பெய்யும் - வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்\n» என் அறிமுகம் - அருணாசலம் பூமாலை\n» டெல்லியில் பிரதமர் நடத்திய கூட்டம்- அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு அனுமதி மறுப்பு\n» 28-ந் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை\n» திரைப்பட கவிஞர், வாலி\n» திருக்குறளில் மெய்ப்பாடுகள் :\n» தனியார்கள் மூலம் ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்க முடிவு\n தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க வேண்டிய கட்டாயம் ...\n» எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்\n» கருமிளகு 10 குறிப்புகள்\n» சினிமா – தகவல்கள்\n» நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவு\n» தனியார்கள் மூலம் ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்க முடிவு\n» ஆந்திர போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை அதிரடி காட்டும் ஜெகன் மோகன் ரெட்டி\n» நினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்\n» தேவை இவர்களுக்கு தொழில்பயிற்சி\n» புள்ளியெழுத்து இல்லாத வெண்பா\n» கேம் ஓவர் - விமர்சனம் - விமர்சனம்\n» மஹாராஷ்டிராவிலிருந்து வந்த நான் தமிழில் டப் செய்துள்ளேன்: நடிகை சுனைனா பெருமிதம்\n» இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி\n» சுமித்ரா மகாஜனுடன் சபாநாயகராக பொறுப்பேற்கும் ஓம் பிர்லா சந்திப்பு\n» பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு\n» நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா \n» ஹை ஹீல்ஸ் செருப்பால் வந்த வினை..\n» அகில உலக தந்தையர் தினம் இன்று.\n» தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி\n» 24 கேள்விகள் தவறான விவகாரம்- ஐகோர்ட்டில் டி.என்.பி.எஸ்.சி. பதில்\n» மிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு\n» நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: மக்களவை காங்கிரஸ் தலைவர் யார்\n» இதுதான் அரசியல் என்பதோ.\n» எந்த பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம்.\n - ராமதாஸ் நீண்ட விளக்கம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\n - ராமதாஸ் நீண்ட விளக்கம்\nகூட்டணி விஷயத்தில் சிறிய அளவில் சமரசம் செய்து\nகொண்டாலும் கூட, அதன்மூலம் தமிழகத்திற்கு நன்மை\nகிடைக்கும் என்பதால் அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததாக,\nபாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக ராமதாஸ் இன்று (செவ்வாய்க்கிழமை)\nவெளியிட்ட அறிக்கையில், \"நாடாளுமன்ற மக்களவைத்\nதேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த இரு வாரங்களில்\nவெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில்,\nஅதை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளில் அரசியல்\nகட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.\nஇந்தத் தேர்தலில் பாமக எத்தகைய நிலைப்பாட்டை\nமேற்கொள்ளும் என்பது தான் அரசியல் கட்சிகள்\nதமிழ்நாட்டில் இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை\nஎன்பது தான் 2011 ஆம் ஆண்டு முதல் பாமகவின் நிலைப்பாடாக\nஇருந்து வந்தது. எனினும், இடைப்பட்ட காலத்தில் தமிழக\nஅரசியலில் பல மாற்றங்கள் ஏற்பட்டன.\nபல்வேறு பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமைகள்\nபறிக்கப்பட்டன. இத்தகைய சூழலில் தான் 2018 ஆம் ஆண்டு\nடிசம்பர் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் கோவையில்\nநடைபெற்ற பாமகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு\nகூட்டங்களில் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில்\nபாமகவின் நிலைப்பாடு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.\nசெயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் அனைத்துத்\nதரப்பினரின் கருத்துகளும் கேட்கப்பட்டன. அதன்முடிவில்,\n''கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு சந்தித்த அவல\nஉரிமைகளுக்காக சமரசமின்றி குரல் கொடுக்கும் கட்சிக்கு\nமக்களவையில் போதிய வலிமையில்லாதது தான்.\nபாமகவுக்கு மக்களவையில் அதிக உறுப்பினர்கள் இருந்த\nபோது தமிழக நலனுக்காகவும், தமிழர் நலனுக்காகவும்\nகடுமையான போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றுள்ளது.\nபாமகவினர் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராகவும்,\nரயில்வே துறை இணை அமைச்சராகவும் இருந்த போது\nதமிழகத்திற்கு கிடைத்த அத்துறை சார்ந்த திட்டங்களில்\nபத்தில் ஒரு பங்கு கூட இப்போது கிடைக்கவில்லை.\nமத்திய அரசில் பாமக வலிமையாக இருந்தபோது\nஆளும் கூட்டணியின் வழிகாட்டுதல் கூட்டத்தில்\nராமதாஸ் வலிமையாக வாதாடி மத்திய உயர்கல்வி\nநிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு\n27% இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தார்.\nஇவை அனைத்துமே உணர்த்துவது மாநில உரிமைகளுக்காக\nகுரல் கொடுக்கும் பாமக மக்களவையில் அதிக\nறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பது தான்.\nஇதை உணர்ந்து தான் மக்களவைத் தேர்தலுக்கான உத்திகளை\nபாமக வகுத்து வருகிறது. இதற்காக ஒத்த கருத்துடைய\nகட்சிகளுடன் கூட்டணி அமைக்க பாமக புத்தாண்டு சிறப்புப்\nகூட்டணி கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை\nநிறுவனர் ராமதாஸூக்கு இப்பொதுக்குழு வழங்குகிறது''\nமக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்கும்\nஅதிகாரம் எனக்கு வழங்கப்பட்ட பின்னர் எந்தக் கட்சியுடன்\nகூட்டணி அமைப்பது என்பதைத் தீர்மானிக்க, தமிழகத்தின்\nபாமகவின் கொள்கைகளில் எந்தவித சமரசமும் செய்து\nகொள்ளக்கூடாது ஆகிய மூன்றும் தான் மிக முக்கியக்\nதமிழ்நாட்டில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு அ\nடுத்தபடியாக மூன்றாவது பெரிய கட்சி பாமக தான்.\nநாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தலில் பாமகவின்\nதலைமையில் கூட்டணி அமைப்பது சாத்தியமில்லை\nஎன்ற நிலையில், அதிமுக, திமுக ஆகிய இரு திராவிடக்\nகட்சிகளில் ஒன்றுடன் அணி சேருவது தான் வாய்ப்பாக\nஅதிமுக, திமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை\nஎன்று 2011 ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில்\nதீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அவற்றில்\nஒன்றுடன் கூட்டணி அமைப்பது எந்த வகையில் சரியாக\nஅதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்\n2011 ஆம் ஆண்டு தீர்மானத்தில் உறுதியாக இருந்து\nமக்களவையில் போதிய பிரதிநிதித்துவம் பெறாமல்\nதமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படுவதை தடுக்க\nமுடியாமலும், தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை\nபோராடிப் பெற முடியாமலும் வேடிக்கைப் பார்த்துக்\nஅல்லது கூட்டணி குறித்த நிலைப்பாட்டில் சிறிய தற்காலிக\nசமரசத்தைச் செய்து கொண்டு மேற்கண்ட இரு கட்சிகளின்\nஒன்றுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தின் நலனுக்காக\nவேண்டிய கட்டாயத்துக்கு நான் ஆளாக்கப்பட்டேன்.\nமிக நீண்ட சிந்தனைகள் மற்றும் ஆலோசனைகளுக்குப்\nபிறகு கொள்கைகளில் தேக்கு மரமாக இருந்தாலும்,\nகூட்டணி நிலைப்பாட்டில் தமிழக நலன் கருதி நாணலாக\nஇருப்பதில் தவறில்லை எனத் தீர்மானித்தேன்.\nஅடுத்து அதிமுக, திமுக ஆகிய இரண்டில் எந்தக் கட்சியுடன்\nமத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கான திட்டங்களைப்\nபோராடிப் பெற்றாலும், அதை செயல்படுத்துவதில்\nபெருந்துணையாக எந்தக் கட்சி இருக்கும்\nகிடைக்கும் விடை தான், யாருடன் கூட்டணி என்ற\nகேள்விக்குமான விடை என்பதில் மிகவும் உறுதியாக\n2004-09 காலத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக\nஅன்புமணி ராமதாஸ் இருந்த போது தமிழகத்தின் நலன்\nகருதி ஏராளமானத் திட்டங்களைக் கொண்டு வந்தார்.\nஅவர் மத்திய அமைச்சராக இருந்த போது மேற்கொண்ட\nதொடர் நடவடிக்கைகளால் சேலத்தில் ரூ.139 கோடியில்\nஅதி உயர் சிறப்பு மருத்துவமனை, மதுரை மற்றும்\nகாஞ்சிபுரத்தில் மண்டல புற்றுநோய் மையம்,\nநெடுஞ்சாலைகளில் 10 இடங்களில் விபத்துக்காய சிறப்பு\nசிகிச்சை மையங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள்\nRe: அதிமுகவுடன் கூட்டணி ஏன் சமரசம் செய்துகொண்டதா பாமக - ராமதாஸ் நீண்ட விளக்கம்\nஆனாலும், மதுரையில் ரூ.150 கோடியில் எய்ம்சுக்கு இணையான அதிஉயர் சிறப்பு மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு, அதற்கான நிதி முழுமையாக ஒதுக்கப்பட்டும் அப்போதிருந்த திமுக அரசால் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.\nமாறாக, அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி வீணடிக்கப்பட்டது. அப்போது மட்டும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டிருந்தால், அது கடந்த 10 ஆண்டுகளில், இப்போது கட்டுவதற்கு திட்டமிடப் பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை விட பெரிய உச்சநிலை மருத்துவ மையமாக உருவெடுத்திருக்கும்.\nஅதேபோல், சென்னையில் ரூ.150 கோடியில் பிளாஸ்மா பிரிப்பு மையம், ரூ.50 கோடியில் மெட்ரோ\nரத்த வங்கி, ரூ.112 கோடியில் மூத்த குடிமக்கள் கவனிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஸ்டான்லி\nமருத்துவமனையில் குருத்தணு ஆய்வு மையம் உள்ளிட்ட மேலும் பல திட்டங்களும் 2009 ஆம் ஆண்டுக்கு\nபிறகு இரு ஆண்டுகள் நீடித்த திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படவில்லை. அவற்றில் பல திட்டங்கள்\nகைவிடப்பட்ட நிலையில் வேறு சில திட்டங்கள் தொடக்க நிலையிலேயே உள்ளன.\nபாமகவைச் சேர்ந்தவர்கள் ரயில்வே துறை அமைச்சர்களாக இருந்தபோது அவர்களுக்கு நான் பிறப்பித்திருந்த\nகட்டளை, தமிழகத்தில் ஒரு மீட்டர் அளவுக்குக் கூட மீட்டர்கேஜ் பாதைகள் இருக்கக்கூடாது’’ என்பது தான்.\nஅதைப்போலவே, அனைத்துப் பாதைகளையும் அகலப் பாதைகளாக மாற்றுவதற்கான திட்டங்களுக்கு\nபாமக அமைச்சர்கள் ஒப்புதல் பெற்றுக் கொடுத்தனர். பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடும் பெற்றுத் தரப்பட்டது.\nஆனால், 2009 ஆம் ஆண்டு ரயில்வே இணையமைச்சர் பதவியிலிருந்து அரங்க.வேலு விலகிய பின்னர்\nதமிழகத்திற்கான ரயில் திட்டங்கள் கேட்பாரற்று கைவிடப்பட்டன. 2009-14 காலத்திலும் திமுக மத்திய\nஅமைச்சர் பதவியில் நீடித்த போதிலும் அத்திட்டங்களை முடிக்கவோ, அவற்றுக்கு நிதி உதவி பெற்றுத்\nதரவோ எந்தவித முயற்சியும் செய்யவில்லை.\nஇக்காலத்தில் ரயில்வே துறையில் தமிழகம் பின்னடைவைச் சந்தித்தது.\nஅதிமுக மீது விமர்சனங்களே இல்லையா என்று கேட்டால் 'இல்லை' என்று பதிலளிக்க முடியாது.\nஆனால், கல்வித்துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக பாமக முன்வைத்த பல்வேறு யோசனைகளை\nஅதிமுக அரசு ஏற்றுக் கொண்டது. அதேபோல், 7 தமிழர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு\nபரிந்துரைத்தது, பேரறிவாளனுக்கு பிணை வழங்கியது,\nகடலூர்- நாகை மாவட்டங்களில் முந்தைய ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்ட பெட்ரோக்கெமிக்கல்\nமுதலீட்டு மண்டலத்தைக் கொள்கை அளவில் கைவிட்டது, விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக\nகாவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தியது என பாமக சார்பில்\nமுன்வைக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளையும், யோசனைகளையும் அதிமுக அரசு ஏற்றுக்\nஅதுமட்டுமின்றி, தமிழ்நாட்டின் நலன் கருதி மாநில அளவில் செயல்படுத்த வேண்டிய பல்வேறு\nதிட்டங்களை செயல்படுத்துவதற்கும் அதிமுக அரசு கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளது.\nமத்தியில் புதிதாக அமையவிருக்கும் அரசில் தமிழகத்திற்கான திட்டங்களையும், உரிமைகளையும்\nபோராடிப் பெறும் விஷயத்தில் இணைந்து செயல்படவும் அதிமுகவும், பாமகவும் ஒப்புக்கொண்டுள்ளன.\nஇந்த ஒருங்கிணைப்பு தமிழகத்திற்கு பல நன்மைகளைப் பெற்றுத் தரும் என்று பாமக நம்புகிறது.\nRe: அதிமுகவுடன் கூட்டணி ஏன் சமரசம் செய்துகொண்டதா பாமக - ராமதாஸ் நீண்ட விளக்கம்\nகூட்டணி விஷயத்தில் சிறிய அளவில் சமரசம் செய்து கொண்டாலும் கூட, அதன்மூலம் தமிழகத்திற்கு நன்மை கிடைக்கும் என்பதால் அந்த முடிவு மிகவும் சரியானதாக இருக்கும் என்று நம்புகிறேன். அதன்படி, 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து செயல்படவும், இந்தக் கூட்டணியில் இணையும் அனைத்துக் கட்சிகளின் வெற்றிக்காக மிகக்கடுமையாக உழைக்கவும் பாமக தீர்மானித்துள்ளது.\nதமிழகத்தின் நலன்கள் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதில் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பாமக பாடுபடும். அதேநேரத்தில் பாமக அதன் கொள்கைகளில் எத்தகைய சமரசத்தையும் செய்து கொள்ளாது. கடந்த காலங்களில் எப்படி தமிழகத்தின் உண்மையான எதிர்க்கட்சியாக செயல்பட்டதோ, அதேபோல் இனிவரும் காலங்களிலும் பாமக செயல்படும். எந்த தருணத்திலும் மக்கள் நலனையும், மாநில உரிமைகளையும் பாமக விட்டுக் கொடுக்காது என உறுதியளிக்கிறேன்\" என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nRe: அதிமுகவுடன் கூட்டணி ஏன் சமரசம் செய்துகொண்டதா பாமக - ராமதாஸ் நீண்ட விளக்கம்\nநன்றி இந்து தமிழ் திசை ஊடகத்திற்கு ,\nபாமக என்றாலே ஒரு சமூகம் சார்ந்த கட்சி என்று கண்ணை மூடிக்கொண்டு தங்களின் தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் தமிழர்களே.\nதமிழகம் முன்னேற வேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும் என்று இனியாவது புரிந்து செயல்படுங்கள்.\nRe: அதிமுகவுடன் கூட்டணி ஏன் சமரசம் செய்துகொண்டதா பாமக - ராமதாஸ் நீண்ட விளக்கம்\n@ராஜா wrote: நன்றி இந்து தமிழ் திசை ஊடகத்திற்கு ,\nபாமக என்றாலே ஒரு சமூகம் சார்ந்த கட்சி என்று கண்ணை மூடிக்கொண்டு தங்களின் தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் தமிழர்களே.\nதமிழகம் முன்னேற வேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும் என்று இனியாவது புரிந்து செயல்படுங்கள்.\nமேற்கோள் செய்த பதிவு: 1293653\nபல விஷயங்கள் கவனிக்க வேண்டியவை\nஉங்கள் கூற்று சரியே என்று தோன்றுகிறது.\nRe: அதிமுகவுடன் கூட்டணி ஏன் சமரசம் செய்துகொண்டதா பாமக - ராமதாஸ் நீண்ட விளக்கம்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-06-20T16:06:36Z", "digest": "sha1:L54D5OPYIDWRJ5SS4JXORDPRRUPEFCG6", "length": 7774, "nlines": 58, "source_domain": "kumariexpress.com", "title": "Kumari news in Nagercoil – Kanyakumari latest news | kumariexpress.com நாகர்கோவில் அருகே பூசாரி வீட்டில் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு", "raw_content": "\nபஸ் தின சம்பவம் பற்றி மீம்ஸ் வெளியிட்ட விவேக்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு சிலை வைத்து வழிபடும் தெலுங்கானா விவசாயி\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர்போக்சோ சட்டத்தில் கைது\nகுடிநீர் பிரச்சினை:தமிழக அரசை கண்டித்து 22-ந் தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்\nதேர்வில் தோல்வி அடைந்ததால் கல்லூரி மாணவி தற்கொலை ராஜாக்கமங்கலத்தில் பரிதாபம்\nHome » கன்னியாகுமரி செய்திகள் » நாகர்கோவில் அருகே பூசாரி வீட்டில் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு\nநாகர்கோவில் அருகே பூசாரி வீட்டில் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு\nநாகர்கோவில் அருகே உள்ள களியங்காடு சிவபுரம் பகுதியில் வசிப்பவர் வெங்கட்ராமன். இவர் களியங்காடு சிவன் கோவிலில் பூசாரியாக உள்ளார். கடந்த 6-ந்தேதி வெங்கட்ராமன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னை சென்றார்.\nநேற்று காலை அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்து இருந்த 3 பவுன் தங்க நகை மற்றும் ரொக்கப்பணம் 20 ஆயிரம் ஆகியவை திருட்டு போனது தெரிய வந்தது.\nஇதுபற்றி வெங்கட்ராமன் இரணியல் போலீசில் புகார் செய்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு, விசாரணை நடத்தினார்கள். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்தார். நகை-பணத்தை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.\nPrevious: வீசப்போகிறது புயல்.. அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை.. பலத்த மழைக்கு வாய்ப்பு\nNext: அணுக்கழிவு மையத்தை கூடங்குளத்தில் அமைக்கக்கூடாது மக்கள் குறைதீர்க்கும் நாளில் கலெக்டரிடம் மனு\nபஸ் தினம் கொண்டாடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 9 பேர் இடைநீக்கம்\nஎன்னை மீண்டும் ஜனாதிபதி ஆக்கினால், அமெரிக்காவை பலம் பொருந்திய நாடாக வைத்திருப்பேன் – தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் உறுதி\nஅமெரிக்காவில் பூங்காவை கண்காணிக்கும் போலீஸ் ‘ரோபோ’\nஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 21 பேர் படுகாயம் – சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு\nமாலியில் பதற்றம்: 2 கிராமங்களில் மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல் – 41 பேர் கொன்று குவிப்பு\nஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கருணைக்கொலை சட்டப்பூர்வமானது\nஇங்கிலாந்து பிரதமர் தேர்தல்: போரிஸ் ஜான்சன் 126 வாக்குகளுடன் தொடர்ந்து முதல் இடம்\nவில்லியம்சன் அபார சதத்தால்நியூசிலாந்து அணி 4-வது வெற்றிதென்ஆப்பிரிக்கா வெளியேற்றம்\nஆண்டுக்கு 10 லட்சம் பேர் மரணம்; பீடிக்கு உச்சபட்ச வரி விதிக்க நிபுணர்கள் கோரிக்கை\nபீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்வு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு சிலை வைத்து வழிபடும் தெலுங்கானா விவசாயி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.srilankamirror.com/news/691-editor-of-the-paper-disappearance", "date_download": "2019-06-20T16:03:36Z", "digest": "sha1:EH2LUBB7VFHIFB2Y3HDDZRXU367BHN3A", "length": 3900, "nlines": 86, "source_domain": "tamil.srilankamirror.com", "title": "பத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார்", "raw_content": "\nபத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார் Featured\nஇரிதா பத்திரிகை ஆசிரியர் மற்றும் முதலீட்டாளர் காணாமல் போயுள்ளார்\nஇலக்கம் 338/A,வடக்கு ஹோகந்தர ,அத்துருகிரியவில் உள்ள விஜித பப்ளிகேஷன்ஸ் லிமிட்டட்\nநிறுவனத்தால் இந்த பத்திரிக்கை வெளியிடப்பட்டது\nஇதனுடைய ஆசிரியர் மோகன் சமரநாயக்கவை காணவில்லை\nகடந்த நவம்பர் மாதமிருந்து ஊழியர்களுக்கான சம்பளம் கொடுக்கப்படவில்லை\nஜனவரி 2ம் திகதி குறித்த இடம் மூடப்பட்டிருப்பதை கண்டனர் ஊழியர்கள்\nஇதுபற்றி ஊழியர்கள் 15 பேரும் பொலிசாரிடம் புகார் கொடுத்துள்ளனர்\nதங்களுடைய சம்பள நிலுவை மற்றும் இழப்பீட்டை கோரியுள்ளனர் எட்டு ஊழியர்கள்\nMore in this category: « பிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nபத்திரிகை ஆசிரியரை காணவில்லை ; ஊழியர்கள் புகார்\nபிள்ளைகளின் கல்விக்காக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்\nபுலிகளின் தேவைகளை பூர்த்திசெய்கிறது CTFRM அறிக்கை -ஜாதிக ஹெல உறுமய\nமீண்டும் மைத்திரி ஜனாதிபதியாக வேண்டும் என்ற அவசியம் இல்லை -ராஜித\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=43435", "date_download": "2019-06-20T16:11:38Z", "digest": "sha1:6DT37G3R26QQRI3Z5V43RDQCQNOJHMRC", "length": 4002, "nlines": 25, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nஇஸ்லாத்தை துறந்த சவுதியின் இளம் புகலிடக் கோரியாளருக்கு கனடா புகலிடம்\nபாங்கொக்கின் பிரதான விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, சவுதியின் இளம் புகலிடக் கோரியாளருக்கு கனடா புகலிடம் வழங்கியுள்ளது.\nஐக்கிய நாடுகளின் வேண்டுகோளுக்கமைய தாம் அவருக்கு புகலிடம் வழங்கியுள்ளதாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கருத்து தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, உலகளவில் மனித உரிமைகள் மற்றும் பெண்களின் உரிமைகளுக்கான தீர்மானங்களை எடுப்பதில் கனடா உறுதியாக உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நிலையில், கனடாவுக்கு செல்லும் வழியில் விமானத்தின் உள்ளே இன்று (சனிக்கிழமை) எடுக்கப்பட்ட புகைப்படங்களை குறித்த பெண் தனது டுவிட்டார் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\n18 வயதான ரஹாஃப் மொஹம்மத் அல்-குனன் என்ற சவுதி பெண், சவுதி அரேபியாவிலிருந்து தனது குடும்பத்தினருக்கு தெரியாமல் தாய்லாந்திற்கு சென்ற நிலையில், பாங்கொக்கின் பிரதான விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.\nஅதுமாத்திரமன்றி, அவர் இஸ்லாம் மதத்தை தான் துறந்துவிட்டதாக கருதி தாய்லாந் செல்ல முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசவுதி அரேபியாவில்இஸ்லாத்தை துறப்பது மரண தண்டனை பெறும் குற்றமாகும். இந்தநிலையில், அவர் அகதியாக ஏற்றுக்கொள்ள தகுதியுடையவர் என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் முகமை தெரிவித்தது.\nஅகதிகள் தகுதி நிலை வழக்கமாக அரசாங்கங்களால் வழங்கப்படுகின்றன. ஆனால், நாடுகளால் இதனை வழங்க முடியாத பட்சத்தில் அல்லது அகதி அந்தஸ்து கொடுக்க விரும்பாத பட்சத்தில் ஐக்கிய நாடுகள் சபையே அதனை வழங்கலாம் என்று ஐ.நா.வின் இணையதளம் தெரிவிக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/radio/index.html", "date_download": "2019-06-20T15:06:09Z", "digest": "sha1:KFFY3IU4OJEKB645H7SKUFFQYWR6FSFZ", "length": 6516, "nlines": 135, "source_domain": "www.diamondtamil.com", "title": "தமிழ் வானொலி, தமிழ் ரேடியோ, Tamil Radio, Tamil FM Radio, Online Tamil Radio", "raw_content": "\nவியாழன், ஜூன் 20, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இல��்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஆன்லைன் தமிழ் எஃப்எம் நிலையங்கள்:\nகீதம் வானொலி (80 பாடல்)\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮\n௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫\n௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨\n௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/2019/06/08/good-and-good-medical-tips/", "date_download": "2019-06-20T15:57:12Z", "digest": "sha1:6ODHBPZ56H7QK64JPIFHLC5FJIGNUO6I", "length": 7137, "nlines": 68, "source_domain": "puradsi.com", "title": "உங்களுக்கு ஆபத்தான \"ஹைப்பர் தைராய்டு\" இருக்கா.? இதோ உடனடி தீர்வு அதிகம் பகிருங்கள்..! - Puradsi.com", "raw_content": "\nஉங்களுக்கு ஆபத்தான “ஹைப்பர் தைராய்டு” இருக்கா. இதோ உடனடி தீர்வு அதிகம் பகிருங்கள்..\nஉங்களுக்கு ஆபத்தான “ஹைப்பர் தைராய்டு” இருக்கா. இதோ உடனடி தீர்வு அதிகம் பகிருங்கள்..\nநோய்கள் யாரை எப்போது தாக்கும் என்பதை எம்மால் கூற முடியாது. இன்று ஆரோக்கியமாக இருப்பதாக நாம் நினைத்துக் கொள்பவர்கள் நாளை தீராத நோயால் அவதி பட்டுக்கொண்டிருப்பார்கள். இதற்கான காரணங்களை தேடப் போனால் கண்டிப்பாக எமது உணவு பழக்க வழக்கங்கள் தான் முதன்மையாக வந்து போகின்றது.\nகண்டதையும் உண்டால் இடையிலேயே கல்லறையை சந்திக்க நேரிடும் என முன்னோர்கள் கூறினாலும் நாம் அதனை எப்போது பின் பற்றியிருக்கின்றோம். எமது நாவு சுவைதேடும் போது சுவை என நினைத்து அணு அணுவாக கொல்லும் விஷத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றோம்.\nஒவ்வொரு நோயை பற்றி அல்லது தீர்வை பற்றி கூறுமுன் நாம் எம் உறவுகளிடம் கெஞ்சி கேட்பது பாஸ்ட் புட் என்ற பெயரில் விஷத்தினை உண்ணாதீர்கள் கண்டிப்பாக இதில் விளைவுகள் அதிகம் மறக்காதீர்கள். சரி இன்று நாம் பார்க்கப் போவது தைராய்டு நோய் பற்றியே.”ஹைப்பர் தைராய்டு” இந்த பிரச்சனைக்கு காரணம்\nமேலும் செய்திகள�� படிக்க இங்கே க்ளிக் செய்க\nஆடவருக்கு இருமல் மாத்திரையால் ஏற்பட்ட விபரீதம்..\nஉடல் உறுப்பு பெரிதென கிண்டலடித்தார்கள்..அதற்காக வெட்டியா வீச முடியும்\nகாதலன் தற்கொலை செய்து ஒருவருடம் முடியும் முன் புது காதலனுக்கு ஆபாச…\nஸ்ரீலங்கா அதிபர் விடுத்த அதிரடி உத்தரவு.\nசொறி, மற்றும் அடிக்கடி ஏற்படும் புண்களுக்கு 1 ரூபாய் செலவின்றி உடனடி…\nஉணவு மட்டுமே அதனால் தான் இந்த பதிவு. இந்த பிரச்சனை கழுத்து பகுதியில் உள்ள தைராய்டு சுரப்பி பாதிக்கப் பட்டு ஹைப்பர் தைராய்டு ஏற்படுகின்றது. இவர்கள் பதப்படுத்தப் பட்ட அனைத்து உணவுகளையும் தவிர்க்க வேண்டும். ப்ளுட்டன் உணவுகள் தைராய்டு சுரப்பியில் அழற்சி ஏற்படுகின்றது அதனால்\nகோதுமை, சோயா, பார்லி, போன்ற உணவை தவிர்க்கலாம். மற்றும், பூண்டு,வெங்காயம் போன்றவற்றையும் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம். முடிந்த அளவு தானியங்களை சாப்பிடுவது சிறப்பு. இஞ்சி, மஞ்சள், பட்டை போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.\nஅதே போல் தயிர் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.உடற்பயிற்சி, யோகா, நடை பயிற்சி போன்றவை காலையில் முடிந்த அளவில் செய்யலாம். இது தொடர்பான இன்னும் சில தகவல்களுக்கு கீழ் உள்ள வீடியோவை பாருங்கள்.\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/62998-do-not-conduct-student-admissions-without-permission.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-20T16:16:51Z", "digest": "sha1:HOIGLOX7O3ZXMBJGQQEWNRQSJKKKBDLK", "length": 9940, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "அனுமதி பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது: தொழில்நுட்ப கல்வி இயக்ககம்! | Do not conduct student admissions without permission", "raw_content": "\nசென்னையில் பரபரப்பு: தாறுமாறாக ஓடிய பேருந்து, ஓட்டுநரை அடித்த மக்கள்\nஅதிர்ச்சி: பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து 20 பேர் பலி\nபயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: வெளியூர் பேருந்துகள் இனி அசோக் பில்லர் வழியாக செல்லும்\nவார்னர் மரண அடி: வங்கதேசத்திற்கு வெற்றி இலக்கு எவ்வளவு தெரியுமா\nதெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகிய அதிருப்தி எம்.பிக்கள்\nஅனுமதி பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது: தொழில்நுட்ப கல்வி இயக்ககம்\nஉரிய அனுமதி பெ��ாமல் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.\nAICTE அங்கீகார நீட்டிப்பு பெறாத பாலிடெக்னிக் கல்லூரிகள் வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறி செயல்பட்டால் கல்லூரியின் அங்கீகாரம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டு குற்ற நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும் எனவும், அங்கீகாரம் இல்லாமல் சேர்க்கப்படும் மாணவர்கள் செமஸ்டர் தேர்வு எழுத அனுமதி இல்லை எனவும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் எச்சரித்துள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nயோகி ஆதித்யநாத், ஸ்மிரிதி இரானிக்கு கொல்கத்தாவில் பிரச்சாரம் செய்ய அனுமதி மறுப்பு\nசாலையில் விழுந்த விமானம்.... 3 பேர் உயிருடன் மீட்பு \nஇலங்கை: இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை\n1. மானிய விலை ஸ்கூட்டருக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\n2. மகளின் கண் முன்னே உயிரிழந்த தாய்..கோரவிபத்தின் சிசிடிவி காட்சிகள்..\n3. ஆடையின்றி அமர்ந்திருக்கும் அமலாபால்: காரசாரமாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்\n4. தடம் மாறும் பெண் பிள்ளைகளை மீட்டெடுப்பது எப்படி\n5. கேள்விக்குறியாகும் இளம் தலைமுறை.. சண்டையை வேடிக்கை பார்க்கும் சக மாணவர்கள்...\n6. இடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\n7. பிளேடால் உடலை கிழித்தவாறு போலீஸை மிரட்டிய கஞ்சா வியாபாரி... பதற வைக்கும் வீடியோ காட்சிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபொறியியல் கலந்தாய்வு: இன்று ரேண்டம் எண் வெளியீடு\nஐடிஐ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்\nதனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை: விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்\n2 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை\n1. மானிய விலை ஸ்கூட்டருக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\n2. மகளின் கண் முன்னே உயிரிழந்த தாய்..கோரவிபத்தின் சிசிடிவி காட்சிகள்..\n3. ஆடையின்றி அமர்ந்திருக்கும் அமலாபால்: காரசாரமாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்\n4. தடம் மாறும் பெண் பிள்ளைகளை மீட்டெடுப்பது எப்படி\n5. கேள்விக்குறியாகும் இளம் தலைமுறை.. சண்டையை வேடிக்கை பார்க்கும் சக மாணவர்கள்...\n6. இடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்ப��� மருந்து உளுந்தங்களி\n7. பிளேடால் உடலை கிழித்தவாறு போலீஸை மிரட்டிய கஞ்சா வியாபாரி... பதற வைக்கும் வீடியோ காட்சிகள்\nதமிழக பள்ளிகள், கல்லூரிகள் அனைத்திலும் யோகா தினம் கொண்டாட உத்தரவு\nஒரே நாளில் உச்சத்திற்கு கொண்டு செல்லப்பட்ட தங்கத்தின் விலை: எவ்வளவு தெரியுமா\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nஉடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை செய்வது ஆபத்தானதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2019-jun-16/health/151442-best-health-apps.html", "date_download": "2019-06-20T15:59:43Z", "digest": "sha1:KRM5FFXV2RHZW4EWX5KBFYBV2SJ4QIKT", "length": 19744, "nlines": 467, "source_domain": "www.vikatan.com", "title": "ஆரோக்கிய ஆப்ஸ்! | Best Health Apps - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\nடாக்டர் விகடன் - 16 Jun, 2019\nமருந்தாகும் உணவு - சுக்கு பர்பி\nஇதயம் ஒரு வீடு - ஆரோக்கியமாகக் கட்டமைப்போம்\nசர்க்கரை சாப்பிட்டால் சரும அழகு பாதிக்கும்\nஉள்ளூர் பழங்கள் உதாசீனம் வேண்டாமே\n“புற்றுநோயை வெல்லலாம் என்பதற்கு நானே உதாரணம்” - நீர்ஜா மாலிக்\n‘அந்த’ நாள்களில் ‘இந்த’ உணவுகள் வேண்டாமே\nபூனை வளர்த்தால் பார்வை பாதிக்கப்படுமா\nகாதுக்குள் பூச்சி வெளியேற்றுவது எப்படி\nதிருமணம் செய்யலாம்... குழந்தை பெறலாம்\nஎந்த நேரம் நல்ல நேரம்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு காரணங்களும் தீர்வுகளும்\n“சோகமான அழைப்புகளைக் கேட்டால் தூங்கவே முடியாது” - ‘ரேடியோ ஜாக்கி’ விஷ்ணு பிரியா\nஅறிவுசார்ந்த விஷயங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டிய வயது - ஆனந்தம் விளையாடும் வீடு - 26\nஇசையும் இயற்கைச்சூழலும் மனசை லேசாக்கிடும்\n - கூடற்கலை - 11\nமாண்புமிகு மருத்துவர்கள் - எலென் ஐன்டெர்ஸ்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)\nவீட்டில் நாம் மட்டுமா இருக்கிறோம்... செல்லப் பிராணிகள் இருக்கும் வீடுகள் இங்கே அதிகம். அவற்றின் ஆரோக்கியத்துக்கும் முதலுதவிக்கும் இந்தச் செயலி உதவும். டவுண்லோடு பண்ணிவெச்சுக்கோங்க.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஹெல்த் ஆப்ஸ் ஆரோக்கியம் health apps\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nதிருமணம் செய்யலாம்... குழந்தை பெறலாம்\n`கேரள அரசின் உதவியை மறுத்ததா தமிழக���்' - பினராயி விஜயன் பதிவால் புதிய சர்ச்சை\n`அது தயாநிதிமாறன் கொடுத்த யோசனை' - `தமிழ் வாழ்க' கோஷம் குறித்து ரவிக்குமார் எம்.பி\n`இது அவர்களுக்கான எச்சரிக்கை' - அமெரிக்க வேவு விமானத்தை சுட்டுவீழ்த்திய ஈரானால் போர்ப்பதற்றம்\nமண்ணோட வளமும் போச்சு எங்க வாழ்க்கையும் போச்சு - கதறும் கதிராமங்கலம் மக்கள்...\n`அவள் இறக்கவில்லை; தேடிச் செல்கிறேன்' - மனைவியைத் தேடி 300 கி.மீ நடந்தே சென்ற கணவர்\nதாயின் கர்ப்பப்பையில் 23 வார சிசுவுக்குத் தண்டுவட அறுவைசிகிச்சை\nபி.ஜே.பி-யின் அடுத்த குறி தெலுங்கு தேசம் - நான்கு எம்.பி-க்கள் ரெடி\n`மரத்தடியில் வகுப்பறை, தெரு பைப்பில் குடி நீர்' - அவதிப்படும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள்\n`196-க்கு சென்னை அவுட்; இது வேற ஆட்டம் பாஸ்' - ட்வீட் பொழிந்து கொண்டாடிய சென்னைவாசிகள்\nஇது வெறுமனே வீடு அல்ல\n“இதில் சமுத்திரக்கனி அதிகம் பேச மாட்டார்\nநாள் ஒன்றுக்கு முதல்வர் வீட்டுக்குத் தண்ணீர் சப்ளை எவ்வளவு தெரியுமா\n`அது தயாநிதிமாறன் கொடுத்த யோசனை' - `தமிழ் வாழ்க' கோஷம் குறித்து ரவிக்குமார்\n`கேரள அரசின் உதவியை மறுத்ததா தமிழகம்' - பினராயி விஜயன் பதிவால் புதிய சர்ச்ச\n“500 கோடி... 5 தொகுதி... போச்சு” - தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\n`என் கணவரை கைது செய்யாதீங்க' - கர்ப்பிணிப் பெண்ணைக் காலால் உதைத்த சப்-இன்ஸ்\n`அவள் இறக்கவில்லை; தேடிச் செல்கிறேன்' - மனைவியைத் தேடி 300 கி.மீ நடந்தே சென்ற க\n“500 கோடி... 5 தொகுதி... போச்சு” - தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\n`2.10 நிமிடம் ஆங்கிலத்தில் பேசினார்\"‍ நாடாளுமன்றத்தில் ஒலித்த ரவீந்திரநாத்தின் க‌ன்னிப் பேச்சு\nபாய்ச்சல் காட்டிய பாபா ராம்தேவின் 'பதஞ்சலி' படுத்தது எப்படி\nதிருமணம் நடக்கும்; தந்தை ஸ்தானத்தில் நானே செய்துவைப்பேன் - சொன்னதைச் செய்த நெல்லை எஸ்.பி\n - அ.தி.மு.க-வில் தொடரும் விரிசல்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/dan-books-t/122-scholars/375-wife-of-iblis.html", "date_download": "2019-06-20T14:58:39Z", "digest": "sha1:IPPOWJMYONK4AO2A73A7FSNYC5JUVBWH", "length": 10364, "nlines": 82, "source_domain": "darulislamfamily.com", "title": "சாத்தானின் மனைவி", "raw_content": "\nஅஷ்-ஷாபி என்பவரிடம் ஒருவர் வந்தார். “இப்லீஸின் மனைவி பெயர் என்ன” என்றார். அவர் இப்லீஸ் என்று குறிப்��ிட்டது அவருக்கு அண்டை வீட்டுக்காரரை அல்ல. ஷைத்தான்\nஇப்லீஸையேதான். பதிலை இறுதியில் பார்ப்போம்.\nஉமர் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு கலீஃபாவாக இருந்தபொழுது இஸ்லாமிய ஆட்சி விரிவடைய, அத்துடன் தலையை சாய்த்து ஓய்வெடுக்க வில்லை கலீஃபா. மக்கா, மதீனா, ஸிரியா, பஸ்ரா, கூஃபா நகரெங்கும் கல்விச் சாலைகள் துவங்கப்பட்டு அழுத்தமாய் வளர்ந்தன. ஒவ்வொரு பகுதியின் கல்விக் கூடத்திற்கும் குறிப்பிடத்தக்க முக்கியத் தோழர்கள் பொறுப்பு. கல்விக்கூடம் என்றதும் ஏதோ பாலகர் பள்ளி, சிலேட்டுக் குச்சி, என்றெல்லாம் கற்பிதம் கூடாது. தவ்ஹீதும் குர்ஆனும் நபிமொழியும் என்று ஞானவான்களை உருவாக்கிய கேந்திரங்கள் அவை. ஒவ்வொன்றும் பற்பல மார்க்க அறிஞர்களை உருவாக்கின.\nஈராக்கிலுள்ள கூஃபா நகரில் இருந்த கல்விச் சாலையிலிருந்து பயின்று வெளிவந்தவர்களில் புகழ்பெற்ற மார்க்க அறிஞர்கள் பலர். அவர்களுள் ஒருவர் ஆமிர் பின் ஷார்ஹாபில் அஷ்-ஷாபி (Amir bin Sharhabil ash-Shabi) (ரஹ்). இஸ்லாமிய மார்க்கச் சட்ட இயலில் அவரொரு மேதை என்று வரலாற்றாசிரியர்கள் தயக்கமின்றிக் குறிப்பிடுகிறார்கள். அதற்கு வலுவான காரணம் இருந்தது. அன்னை ஆயிஷா, அப்துல்லாஹ் இப்னு உமர், ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலியல்லாஹு அன்ஹும்) என்று ஏறத்தாழ ஐந்நூறு நபித் தோழர்களைச் சந்தித்திருக்கிறார். நபிமொழி, பாடம் என்று பயின்றிருக்கிறார் அஷ்-ஷாபி. என்னாகும்\nமுஹம்மது பின் ஸிரீன் (ரஹ்) அஷ்-ஷாபியின் ஞானத்தைப் பற்றிக் குறிப்பாய்த் தெரிவிக்கிறார். “கூஃபாவில் பல தோழர்கள் வாழ்ந்துவந்த காலம். அஷ்-ஷாபி அவர்களிடமெல்லாம் சென்று மார்க்கச் சட்டக் கருத்துகளை கேட்டு அறிவார். அப்படியெல்லாம் பயின்று ஆழ்ந்த ஞானம் பெற்றிருந்த அவரிடம் யாரேனும் வந்து சந்தேகம் கேட்டால், ‘எனக்குத் தெரியாது’ என்பது அவரது பதிலாக இருந்தது. ஏனெனில் தாம் கற்றறிந்த அனைத்தும் பாதியளவே என்பது அவரது எண்ணம்.”\nஅவர்கள் பயின்ற கல்வி அவர்களுக்கு ஞானம் வளர்த்தது. அதை மிகைத்து இறையச்சத்தையும் பணிவடக்கத்தையும் வளர்த்தது. மிகையில்லை. “நாங்களெல்லாம் மார்க்கச் சட்ட வல்லுநர்கள் இல்லை. நாங்கள் என்ன பெரிதாகச் செய்துவிட்டோம். நாங்கள் அறிந்த ஹதீதை தெரிவிக்கிறோம். அவ்வளவே. மார்க்கச் சட்ட வல்லுநர் அப்படியல்ல. தாம் கற்றறிந்ததை நடைமுறைப்படுத்தி மக்களுக்கு எத்தி வைப்பார்” என்று சொல்கிறார் அஷ்-ஷாபி.\n‘மார்க்க மேதை’ என்று மற்றொரு மார்க்க மேதையே சான்று கூறுபவர் அன்று இப்படிக் கூறியுள்ளார். நமக்கோ தற்காலத்தில் தகவல்களைப் தேடிப்பெறுவது விரல் நுனிப் பிரயாசை மட்டுமே என்றானதும் வாசிக்கும் தகவல்களை ஞானமென்றும் அறிவென்றும் கருதும் தப்பர்த்தம் இயல்பாகிவிட்டது.\nபோலவே, ஆர்வமோ, என்னவோ, அறிவை வளர்க்கிறேன் பேர்வழி என்று அர்த்தமற்ற கேள்விகளும் சகஜமாகி விடுகின்றன. அப்படியான உதாரணம்தான் சாத்தான் மனைவியின் பெயர் என்னவென்ற கேள்வி. நிறைமதியாளர் அஷ்-ஷாபி. என்ன செய்தார் ‘நான் யார் தெரியுமா நான் எழுதிய எதையாவது படித்துத் தொலைத்திருக்கிறாயா சாபக்கேடே’ என்றெல்லாம் நொந்து கொள்ளவில்லை. பதில் அளித்தார்.\n“அந்தத் திருமணத்திற்கு நான் செல்லவில்லையே\nஅருமையான கதை. பொறாமை, பெரிய பாவத்தை செய்ய வைத்துவிடும். பிஞ்சு மனதில் பதியும்படி அருமையாக சொல்லப்பட்டுள்ளது.\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதான் என் பிள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-06-20T15:45:26Z", "digest": "sha1:KE6KDBKFCL46J7FEE4JV5NYGA3PBCZ55", "length": 6360, "nlines": 57, "source_domain": "kumariexpress.com", "title": "Kumari news in Nagercoil – Kanyakumari latest news | kumariexpress.com உத்தரகாண்ட் மற்றும் நிக்கோபர் தீவில் லேசான நிலநடுக்கம்", "raw_content": "\nபஸ் தின சம்பவம் பற்றி மீம்ஸ் வெளியிட்ட விவேக்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு சிலை வைத்து வழிபடும் தெலுங்கானா விவசாயி\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர்போக்சோ சட்டத்தில் கைது\nகுடிநீர் பிரச்சினை:தமிழக அரசை கண்டித்து 22-ந் தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்\nதேர்வில் தோல்வி அடைந்ததால் கல்லூரி மாணவி தற்கொலை ராஜாக்கமங்கலத்தில் பரிதாபம்\nHome » இந்தியா செய்திகள் » உத்தரகாண்ட் மற்றும் நிக்கோபர் தீவில் லேசான நிலநடுக்கம்\nஉத்தரகாண்ட் மற்றும் நிக்கோபர் தீவில் லேசான நிலநடுக்கம்\nஉத்தரகாண்ட் மற்றும் நிகோபர் தீவுகளில் அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஉத்திரண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 3.8 என பதிவானது.\nநிகோபர் தீவுகளி���் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டரில் 4.9 என பதிவானது. பாதிப்புகள் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.\nPrevious: முழு பெரும்பான்மையுடன் மீண்டும் பா.ஜனதா ஆட்சிகடைசி கட்ட பிரசாரத்தில் மோடி பரபரப்பு பேச்சு\nNext: சீனாவின் ஷாங்காய் நகரில் கட்டிடச் சுவர் இடிந்து விழுந்து விபத்து -10 பேர் பலி\nபஸ் தினம் கொண்டாடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 9 பேர் இடைநீக்கம்\nஎன்னை மீண்டும் ஜனாதிபதி ஆக்கினால், அமெரிக்காவை பலம் பொருந்திய நாடாக வைத்திருப்பேன் – தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் உறுதி\nஅமெரிக்காவில் பூங்காவை கண்காணிக்கும் போலீஸ் ‘ரோபோ’\nஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 21 பேர் படுகாயம் – சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு\nமாலியில் பதற்றம்: 2 கிராமங்களில் மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல் – 41 பேர் கொன்று குவிப்பு\nஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கருணைக்கொலை சட்டப்பூர்வமானது\nஇங்கிலாந்து பிரதமர் தேர்தல்: போரிஸ் ஜான்சன் 126 வாக்குகளுடன் தொடர்ந்து முதல் இடம்\nவில்லியம்சன் அபார சதத்தால்நியூசிலாந்து அணி 4-வது வெற்றிதென்ஆப்பிரிக்கா வெளியேற்றம்\nஆண்டுக்கு 10 லட்சம் பேர் மரணம்; பீடிக்கு உச்சபட்ச வரி விதிக்க நிபுணர்கள் கோரிக்கை\nபீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்வு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு சிலை வைத்து வழிபடும் தெலுங்கானா விவசாயி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://obituary.kasangadu.com/2012/12/", "date_download": "2019-06-20T15:19:28Z", "digest": "sha1:OCNUBQL5STYKJEHHRUOUIIIULTGZNC36", "length": 7049, "nlines": 137, "source_domain": "obituary.kasangadu.com", "title": "காசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்: December 2012", "raw_content": "\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதெற்குதெரு தாளாம்வீடு அம்மையார். மீனாட்சி அவர்கள் இயற்க்கை மரணம்\nஇறந்தவர் பெயர்: அம்மையார். மீனாட்சி\nவீட்டின் பெயர் : தாளாம்வீடு, தெற்குதெரு\nஇறந்த இடம்: தெற்குதெரு, காசாங்காடு\nவிடுபட்ட தகவல்கள்/பிழைகள் இருப்பினும் சரி செய்து பகிர்ந்து கொள்ளவும்.\nகாசாங்காடு இணைய குழு அக்குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது.\nஇடுகையிட்டது காசாங்காடு இணைய குழு நேரம் 12/10/2012 11:23:00 முற்பகல்\nஇருப்பிடம்: காசாங்காடு, தமிழ்நாடு, India\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதெற்குதெரு தாளாம்வீடு அம்மையார். மீனாட்சி அவர்கள...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=43436", "date_download": "2019-06-20T16:11:26Z", "digest": "sha1:A5NCS3WJ4ATM57FPWERQ77YG6WW3MWXX", "length": 2602, "nlines": 23, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nஜெனரல் மோட்டர்ஸ் தொழிற்சாலை மூடல் விண்ட்சரில் பாரிய போராட்டம் முன்னெடுப்பு\nஒஷவ பகுதியில் உள்ள ஜெனரல் மோட்டர்ஸ் தொழிற்சாலையினை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விண்ட்சரில் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nகுறித்த போராட்டமானது, ஜெனரல் மோட்டர்ஸ் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் மாநாடு, நேற்று, (வெள்ளிக்கிழமை) விண்ட்சரில் நடைபெற்ற போதே முற்பகல் 11 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.\nகுறித்த போராட்டத்தினை,. ஒன்ராறியோவின் அனைத்து பாகங்களிலும் உள்ள வாகன தொழிற்சாலை ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடத்தினர்.\nஇந்த போராட்டத்தில், கிச்சனர், பிரம்ப்டன் மற்றும் லண்டன் உள்ளிட்ட அனைத்து நகரங்களில் உள்ள பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்.\nகுறித்த,தொழிற்சாலையினை மூடுவதனால், சுமார் 2600 பணியாளர்கள் பாதிக்கப்படும் நிலைக்கு, தள்ளப்பட்டு உள்ளனர்.\nஜெனரல் மோட்டர்ஸ் தொழிற்சாலையினை மூடுவதற்கான அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து ஏற்கனவே பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://womenandmedia.org/ta/category/politics/page/20/", "date_download": "2019-06-20T15:00:14Z", "digest": "sha1:KVR2YQ5QE35ZMQ6KE2PZP4NRL3WIULDZ", "length": 8655, "nlines": 133, "source_domain": "womenandmedia.org", "title": "Skip to content", "raw_content": "\nWMC ஆனது ஆட்சியை உறுதிப்படுத்துதல் பதுளையில் உள்ளுராட்சியில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல் மீதான ஒரு அறிக்கையை பிரசுரித்தது. அதனை வாசிக்க இங்கே சொடுக்குக.\n2008 ஒக்ரோபர் 17 ஆம் திகதி ஒரு எழுத்தாளர்களின் கூட்டமானது WMC இல் இடம்பெற்று அங்கே சீடோ நிழல் அறிக்கை மற்றும் SWR எழுத்தாளர்கள் இரு அறிக்கைகளையும் எழுதுவது குறித்துக் கலந்துரையாட ஒன்று கூடினர். ஒரு கவனயீர்ப்புக் குழுக் கலந்துரையாடலானது 2009 பெப்ருவரி 27 ஆம் திகதி WMC இல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தான 09 கிராமிய பெண்கள் சனசமூகத் தலைவர்களின் பங்குபற்றுகையுடன் இடம்பெற்றது. சிறுவர் அபிவருத்தி மற்றும் பெண்கள் வலுவூட்டல் செயலாளரிடமிருந்தான அழைப்பினைத் தொடர்ந்து பெண்கள் … Continue reading Progress of CEDAW Shadow Report and Status of Women Report 2008 – 2009\nசெப்ரெம்பர், டிசம்பர் 2008 – இக்காலப்பகுதியிலே ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தான கருத்திட்ட சுருக்க இறுதி அறிக்கைகள் மாகாண ஆணையாளருக்கும், ஏனைய அதிகாரிகளுக்கும் சமர்ப்பிக்கப்பட்டது. இவ் அறிக்கைகளானவை குருணாகலை, மொனராகலை, மற்றும் பதுளையிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட சபைகளின் ஒருவருட கால அவதானிப்புக்களின் காண்புகளைக் கொண்டிருந்தன. 2008 நவம்பரில் அவதானிப்பாளர்கள் 2010 மாகாண சபைகள் தேர்தலுக்கான பெண் பிரதிநிதிகளுக்காக ஒரு மாவட்ட அடிப்படையிலான செயற்திட்டத்தினை அமைத்திருந்தார்கள்.\nWMC ஆனது 2008 செப்ரெம்பர் 21ஆம் திகதி சர்வதேச சமாதான தினத்தையொட்டி பல தொலைக்காட்சி நிலையங்களும், வானொலி நிலையங்களும் ஒளி/ஒலி பரப்பிய சமாதான கீதத்தை ஒளி/ஒலிபரப்பும் இசைநிகழ்ச்சிகளுக்கு அனுசரணை வழங்கியது. பின்வரும் அலைவரிசைகள் தெரண தொலைக்காட்சி – சமாதான தின இசை நிகழ்ச்சி சுவர்ணவாஹினி – Hada Randi Paya சிங்கள வர்த்தக சேவை – FM 93.3, 106.9, 96.9 தென்றல் FM – FM 104.8, 105.6, 107.9 ஆங்கல வர்த்தக சேவை – … Continue reading International Peace Day 2008\nWMC ஆனது அமைதி தொடர்பான ஆய்வுப்பொருட்களை ஊக்கப்படுத்தி 6 மாதக் காலப்பகுதிக்கான 30 செக்கன் குறுவிளம்பரங்களை தொடர்ச்சியாக ஒலிபரப்புச் செய்தது. இவ் விளம்பரங்களானவை நாளாந்தம் சிங்கள தேசிய சேவையில் (98.3 FM) இல் காலை 6.00 மணிச் செய்தி மற்றும் சிங்கள வர்த்தக சேவை (93.3 FM) காலை 6.30 மணிச் செய்திக்கு முன்பாக ஒலிபரப்புச் செய்யப்பட்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-20T16:16:47Z", "digest": "sha1:S2TE6TDIAAYCHY5WLEBUFQUDJUBDU5EX", "length": 81254, "nlines": 189, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "துர்வாசர் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 303\n(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)\nகுந்தி செய்த பணிவிடையால் மகிழ்ந்த அந்தணர் அவளுக்கு வரம் கொடுக்க முன் வந்தது; வரத்தை மறுத்த குந்தி; அவள் வரத்தை ஏற்கவில்லையென்றாலும், மந்திரம் உபதேசித்த அந்தணர்; அந்தணர் அரசனிடம் விடைபெற்றது...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கடும் நோன்புகள் கொண்ட அந்தக் கன்னிகை {குந்தி}, ஓ வலிமைமிக்க ஏகாதிபதி {ஜனமேஜயா}, பரிசுத்த இதயம் கொண்ட தனது பணிவிடையால், கடும் நோன்புகள் கொண்ட அந்த அந்தணரை {துர்வாசரை} மனம் நிறையச் செய்வதில் வென்றாள். ஓ வலிமைமிக்க ஏகாதிபதி {ஜனமேஜயா}, பரிசுத்த இதயம் கொண்ட தனது பணிவிடையால், கடும் நோன்புகள் கொண்ட அந்த அந்தணரை {துர்வாசரை} மனம் நிறையச் செய்வதில் வென்றாள். ஓ மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, “நான் காலையில் திரும்பி வருவேன்\" என்ற சொல்லும் அந்த அந்தணர்களில் சிறந்தவர்கள், சில நேரங்களில் மாலையிலோ இரவிலோதான் திரும்புவார்; எனினும், அந்தக் கன்னிகை {குந்தி}, அனைத்து நேரங்களிலும் அருமையான உணவு, பானம் மற்றும் படுக்கை ஆகியவற்றைக் கொடுத்து அவரை {அந்த அந்தணரை; துர்வாசரை} வழிபட்டாள். நாளுக்கு நாள் அவரது உணவு, இருக்கை மற்றும் படுக்கை ஆகியவற்றில் அவளது {குந்தியின்} கவனம் தேய்ந்துபோவதற்குப் பதிலாக வளர்ந்து வந்தது.\nவகை குந்தி, குந்திபோஜன், துர்வாசர், பதிவிரதா மாஹாத்மியப் பர்வம், வன பர்வம்\n - வனபர்வம் பகுதி 302\n(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)\nகுந்திபோஜனுக்கு உறுதி அளித்த குந்தி, ; குந்திபோஜன் சில முறைமைகளைக் குந்திக்குச் சொன்னது; அந்தணரிடம் தனது மகளை அறிமுகப்படுத்திய குந்திபோஜன், அவள் ஏதாவது பிழை செய்தால் பொறுத்தருளுமாறு அந்த அந்தணரிடம் குந்திபோஜன் வேண்டியது; குந்தி அந்த அந்தணரைப் பொறுப்புடன் பார்த்துக் கொண்டது...\nகுந்தி {வளர்ப்புத் தந்தையான குந்திபோஜனிடம்}, \"ஓ மன்னா, நீர் உறுதிகொடுத்தவாறே, குவிந்த மனதோடு {மனம் ஒன்றி} நான் அந்த அந்தணருக்கு {துர்வாசருக்குப்} பணிவிடை செய்வேன். ஓ மன்னா, நீர் உறுதிகொடுத்தவாறே, குவிந்த மனதோடு {மனம் ஒன்றி} நான் அந்த அந்தணருக்கு {துர்வாசருக்குப்} பணிவிடை செய்வேன். ஓ மன்னர்களில் முதன்மையானவரே {குந்திபோஜரே}, நான் இதைப் போலியாகச் சொல்லவில்லை. அந்தணர்களை வழிபடுவது எனது இயல்பே. மேலும், தற்போதைய வழக்கில், உமக்கு விருப்பமானதை நான் செய்தால், எனது நன்மைக்கு அது பெரிய பலனளிக்கும். அந்த வழிபடத்தகுந்தவர் மாலையிலோ, காலையிலோ, இரவிலோ, நடு இரவிலோ வந்தாலும், என்னிடம் கோபம் கொள்ள அவருக்கு எந்தக் காரணமும் இருக்காது மன்னர்களில் முதன்மையானவரே {குந்திபோஜரே}, நான் இதைப் போலியாகச் சொல்லவில்லை. அந்தணர்களை வழிபடுவது எனது இயல்பே. மேலும், தற்போதைய வழக்கில், உமக்கு விருப்பமானதை நான் செய்தால், எனது நன்மைக்கு அது பெரிய பலனளிக்கும். அந்த வழிபடத்தகுந்தவர் மாலையிலோ, காலையிலோ, இரவிலோ, நடு இரவிலோ வந்தாலும், என்னிடம் கோபம் கொள்ள அவருக்கு எந்தக் காரணமும் இருக்காது ஓ மன்னர்களில் முதன்மையானவரே, இருபிறப்பாளர்களுக்கு {பிராமணர்களுக்குச்} சேவை செய்யும் நன்மையைச் செய்வதும், உமது கட்டளைகளை நிறைவேற்றுவதுமே, ஓ மனிதர்களில் சிறந்தவரே {குந்திபோஜரே}, எனக்கு உயர்ந்த பலனைத் தரும். எனவே, ஓ மனிதர்களில் சிறந்தவரே {குந்திபோஜரே}, எனக்கு உயர்ந்த பலனைத் தரும். எனவே, ஓ ஏகாதிபதிகளில் முதன்மையானவரே, என்னை நீர் நம்பலாம்\nவகை குந்தி, குந்திபோஜன், துர்வாசர், பதிவிரதா மாஹாத்மியப் பர்வம், வன பர்வம்\n - வனபர்வம் பகுதி 301\n(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)\nகுந்திபோஜனிடம் சென்ற துர்வாசர்; துர்வாசரைத் தனது அரண்மனையில் வசிக்க வைத்த குந்திபோஜன்; குந்திக்கு குந்திபோஜனின் கட்டளை...\nஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, \"வெப்பக் கதிர்கள் கொண்ட தெய்வம் {சூரியன்} கர்ணனிடம் வெளிப்படுத்தாத ரகசியம் என்ன அந்தக் காது குண்டலங்கள் என்ன வகையைச் சார்ந்தவை அந்தக் காது குண்டலங்கள் என்ன வகையைச் சார்ந்தவை அந்தக் கவசம் என்ன வகை அந்தக் கவசம் என்ன வகை அந்தக் கவசமும், அந்தக் காது குண்டலங்களும் எங்கிருந்து வந்தவை அந்தக் கவசமும், அந்தக் காது குண்டலங்களும் எங்கிருந்து வந்தவை ஓ மனிதர்களில் சிறந்தவரே {வைசம்பாயனரே}, இவை யாவையும் நான் கேட்க விரும்புகிறேன் ஓ துறவை செல்வமாகக் கொண்டவரே இவை அனைத்தையும் எனக்குச் சொல்லும்\" என்று கேட்டான்.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}, பிரகாசத்தைச் செல்வமாகக் கொண்ட தெய்வம் {சூரியன்}, எந்த ரகசியத்தை வெளிப்படுத்த வில்லை என்பதை நான் உனக்குச் சொல்வேன். ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}, பிரகாசத்தைச் செல்வமாகக் கொண்ட தெய்வம் {சூரியன்}, எந்த ரகசியத்தை வெளிப்படுத்த வில்லை என்பதை நான் உனக்குச் சொல்வேன். ஓ மன்னா {ஜனமேஜயா}, ஒரு காலத்தில் தாடி, சடாமுடி ஆகியவற்றுடன் கையில் தண்டம் தரித்த, உயரமான தேகமும் கடும் சக்தியும் கொண்ட ஓர் அந்தணர் குந்திபோஜனின் முன்னிலையில் தோன்றினார். கண்களுக்கு ஏற்புடையவராகவும், குறைகளற்ற அங்கங்கள் கொண்டவராகவும், பிரகாசத்தில் சுடர்விட்டு எரிபவராகவும் அவர் தெரிந்தார். மஞ்சளும் நீலமும் கலந்த தேனின் நிறத்தை {பிங்கவர்ணம்} அவர் கொண்டிருந்தார். அவரது பேச்சுத் தேனொழுகுவதாக இருந்தது. துறவுத்தகுதி மற்றும் வேதங்களில் அறிவு ஆகியவற்றால் அவர் அலங்கரிக்கப்பட்டிருந்தார்.\nவகை குந்தி, குந்திபோஜன், துர்வாசர், பதிவிரதா மாஹாத்மியப் பர்வம், வன பர்வம்\n - வனபர்வம் பகுதி 261\n(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)\nதுர்வாசர் பாண்டவர்களிடம் சென்றது; திரௌபதி கிருஷ்ணனை வேண்டுவது; கிருஷ்ணன் சோற்றுப் பானையை வாங்கி, அதில் ஒட்டியிருந்த கீரையையும் ஒரு பருக்கையையும் உண்டு பசியாறியது; இதனால் துர்வாசரும், அவரது சீடர்களும் பசியாறுவது; பீமன் துர்வாசரை அழைக்கச் சென்றது; பீமன் அவரைக் காணாதது; அவர் ஓடிவிட்டதாக அங்கிருந்த துறவிகள் சொன்னது ...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"ஒருநாள், பாண்டவர்கள் வசதியாக அமர்ந்து விட்டார்கள் என்றும், கிருஷ்ணை {திரௌபதி} தனது உணவை உண்டு ஓய்வெடுக்க ஆரம்பித்துவிட்டாள் என்பதையும் உறுதி செய்து கொண்ட தவசியான துர்வாசர், தனது பத்தாயிரம் {10000} சீடர்களுடன் அந்தக் {காம்யகக்} காட்டிற்குச் சென்றார். சிறப்புமிக்க, நேர்மையான மன்னனான யுதிஷ்டிரன், விருந்தினர் வந்ததைக் கண்டு, தனது த��்பிகளுடன் அவரை வரவேற்க முன்னேறிச் சென்றான். தனது கரங்களைக் கூப்பி, அவர் அமர்வதற்குச் சரியான அற்புதமான ஆசனத்தைக் காட்டி, முனிவர்களுக்குத் தகுந்த மரியாதையுடன் அவரை வரவேற்றான். பிறகு அம்மன்னன் {யுதிஷ்டிரன்} அவரிடம் {துர்வாசரிடம்}, “ஓ வணங்கத்தக்க ஐயா, உங்களுடைய பகல் நீராடுதல் மற்றும் சடங்குகளை முடித்து விரைவாகத் திரும்புங்கள்\" என்றான். அம்மன்னன் எப்படித் தனக்கும் தன் சீடர்களுக்கும் உணவை வழங்குவான் என்பதை அறியாத பாவமற்ற முனிவர், சிஷ்யர்களுடன் சேர்ந்து நீராடச் சென்றார். தங்கள் ஆசைகளை அடக்கிய அந்த முனிவர் கூட்டம் தங்கள் சுத்திகரிப்பைச் செய்ய {நீராட} ஓடைக்குச் சென்றது.\n மன்னா {ஜனமேஜயா}, கணவர்களுக்குத் தன்னை அர்ப்பணிந்திருந்த அற்புதமான இளவரசியான திரௌபதி, (முனிவர்களுக்குக் கொடுக்க வேண்டிய) உணவு குறித்துப் பெரும் கவலையில் இருந்தாள். அவள் கவலையோடு சிந்தித்த பிறகு உணவு வழங்கும் வழியை யாரும் வழங்க முடியாது என்று தீர்மானித்து, கம்சனைக் கொன்றவனான கிருஷ்ணனை உள்முகமாக வேண்டினாள். அந்த இளவரசி {திரௌபதி}, “கிருஷ்ணா, வலிமையான கரங்கள் கொண்ட ஓ கிருஷ்ணா, ஓ தேவகியின் மகனே, அளவிலாத சக்தி கொண்டவனே, ஓ வாசுதேவா, தன்னை வணங்குபவர்களின் சிரமங்களை விலக்கும் ஓ வாசுதேவா, தன்னை வணங்குபவர்களின் சிரமங்களை விலக்கும் ஓ அண்டத்தின் தலைவா, நீயே ஆன்மா, நீயே இந்த அண்டத்தைப் படைப்பவனும் அழிப்பவனுமாவாய். ஓ அண்டத்தின் தலைவா, நீயே ஆன்மா, நீயே இந்த அண்டத்தைப் படைப்பவனும் அழிப்பவனுமாவாய். ஓ தலைவா, அல்லல் படுபவர்களுக்கு மீட்பனாய் இருப்பவன் நீயே. இந்த அண்டத்தையும், படைக்கப்பட்ட அனைத்தையும் காப்பவன் நீயே. உயர்ந்தவற்றிலெல்லாம் உயர்ந்தவன் நீயே. மனத்தோற்றங்களில் உண்டாகும் ஆஹுதிகளும், சித்திகளும் [1] நீயே. ஓ தலைவா, அல்லல் படுபவர்களுக்கு மீட்பனாய் இருப்பவன் நீயே. இந்த அண்டத்தையும், படைக்கப்பட்ட அனைத்தையும் காப்பவன் நீயே. உயர்ந்தவற்றிலெல்லாம் உயர்ந்தவன் நீயே. மனத்தோற்றங்களில் உண்டாகும் ஆஹுதிகளும், சித்திகளும் [1] நீயே. ஓ உச்சமானவனே, முடிவற்றவனே, ஓ நன்மைகள் அனைத்தையும் கொடுப்பவனே, ஆதரவற்றவர்களுக்குப் புகலிடமாய் இருப்பவன் நீயே. ஆத்மாவாலோ மன அளவிளோ, பிற வழிகளிலோ அறியமுடியாத ஓ ஆதி பொருளே, நீயே அனைவரையும் ஆட்சி செய்பவனும், ப���ரம்மனின் தலைவனுமாவாய். நான் உனது பாதுகாப்பைத் தேடுகிறேன். ஓ ஆதி பொருளே, நீயே அனைவரையும் ஆட்சி செய்பவனும், பிரம்மனின் தலைவனுமாவாய். நான் உனது பாதுகாப்பைத் தேடுகிறேன். ஓ தேவா, உன்னைப் புகலிடமாகக் கொண்டோரிடம் எப்போதும் அன்புள்ளவனே, உன் கருணையால் என்னைப் பாதுகாப்பாயாக. கருநெய்தல் மலரைப் போலக் கரிய நிறம் கொண்டவனே. அல்லி மலரின் உள்வட்டத்தைப் போலச் சிவந்த கண்களைக் கொண்டவனே, மஞ்சள் ஆடை {பீதாம்பரம்} உடுத்தியவனே, பிரகாசிக்கும் கௌஸ்துப ரத்தினத்தை மார்பில் தரித்தவனே. படைத்த அனைத்திற்கும் நீயே ஆதியும் அந்தமுமாய் இருக்கிறாய். நீயே அனைவருக்கும் பெரும் புகலிடமாக இருக்கிறாய். அண்டத்தின் {அண்டத்தின்} உயர்ந்த ஒளியும், சாரமுமாக நீயே இருக்கிறாய். அனைத்து திசைகளிலும் முகங்களைக் கொண்டவன் நீயே. உன்னையே அனைத்திற்கும் வித்தாகவும், அனைத்துப் பொக்கிஷங்களின் குவியலாகவும் சொல்கிறார்கள். உனது பாதுகாப்பில் இருக்கும்போது, ஓ தேவா, உன்னைப் புகலிடமாகக் கொண்டோரிடம் எப்போதும் அன்புள்ளவனே, உன் கருணையால் என்னைப் பாதுகாப்பாயாக. கருநெய்தல் மலரைப் போலக் கரிய நிறம் கொண்டவனே. அல்லி மலரின் உள்வட்டத்தைப் போலச் சிவந்த கண்களைக் கொண்டவனே, மஞ்சள் ஆடை {பீதாம்பரம்} உடுத்தியவனே, பிரகாசிக்கும் கௌஸ்துப ரத்தினத்தை மார்பில் தரித்தவனே. படைத்த அனைத்திற்கும் நீயே ஆதியும் அந்தமுமாய் இருக்கிறாய். நீயே அனைவருக்கும் பெரும் புகலிடமாக இருக்கிறாய். அண்டத்தின் {அண்டத்தின்} உயர்ந்த ஒளியும், சாரமுமாக நீயே இருக்கிறாய். அனைத்து திசைகளிலும் முகங்களைக் கொண்டவன் நீயே. உன்னையே அனைத்திற்கும் வித்தாகவும், அனைத்துப் பொக்கிஷங்களின் குவியலாகவும் சொல்கிறார்கள். உனது பாதுகாப்பில் இருக்கும்போது, ஓ தேவர்களின் தலைவா, அனைத்து தீமைகளும் தங்கள் பயங்கரங்களை இழக்கின்றன. துச்சாசனனிடம் இருந்து நீ என்னை முன்பு காத்ததைப் போல, இந்தச் சிரமத்தில் இருந்து நீயே என்னை விடுவிக்க வேண்டும்\" என்று வேண்டினாள் {திரௌபதி}.\n[1] இந்த இரண்டு வார்த்தைகளின் பொருளிலும் சந்தேகம் உள்ளது. அறிவுத்திறன் மற்றும் அறநெறி உணர்வுத் திறன் ஆகியவற்றைக் குறிக்க வேதங்களில் இப்படி இருப்பதாகப் படுகிறது என்கிறார் கங்குலி.\nஆஹுதி என்றால் விருப்பம் அல்லது கருதியது முடித்தல் என்றும், சித்தி என்றால் நினைத்தல் அல்லது ஆலோசித்தல் என்றும் பொருள் என்கிறார்கள். ஆஹுதி என்பது வேள்விப் பயன், அதன் மூலம் விளைந்த பொருள். ஆஹுதி கொடுக்க மறுத்ததாலேயே தக்ஷன் ஈசனால் கொல்லப் படுகிறான்\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தன்னை நம்பியிருப்பவர்களிடம் கருணையாக இருப்பவனும், மர்மமான இயக்கங்கள் கொண்டவனும், பெரியவனும், இறையாண்மை உள்ள தேவனும், பூமியின் தலைவனுமான தலைவன் கேசவன் {கிருஷ்ணன்}, கிருஷ்ணையால் {திரௌபதியால்} துதிக்கப்பட்டதும், அவளது சிரமத்தைக் கண்டு, தன்னருகே படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த ருக்மிணியை விட்டு எழுந்து உடனே அந்த இடத்திற்குச் {காம்யக வனத்திற்குச்} சென்றான். வாசுதேவனைக் {கிருஷ்ணனைக்} கண்ட திரௌபதி பெரும் மகிழ்ச்சியடைந்து, அவனை வணங்கி, முனிவர்களின் வருகையையும், மற்றும் யாவையும் தெரிவித்தாள். அனைத்தையும் கேட்ட கிருஷ்ணன் அவளிடம் {திரௌபதியிடம்}, \"நான் பசியால் மிகவும் வருந்துகிறேன். தாமதமில்லாமல் எனக்கு ஏதாவது உணவைக் கொடு. உன் மற்ற வேலைகளைப் பிறகு செய்யலாம்\" என்றான்.\nகேசவனின் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட கிருஷ்ணை {திரௌபதி} குழப்பம் கொண்டு அவனிடம் {கிருஷ்ணனிடம்}, “நான் உண்ணும் வரைதான் சூரியனால் கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் உணவு இருக்கும். ஆனால், ஏற்கனவே நான் என் உணவை இன்று உண்டுவிட்டேன். இப்போது அதில் {அந்தப் பாத்திரத்தில்} உணவு இல்லை\" என்றாள். பிறகு அந்தத் தாமரைக் கண் கொண்ட வணங்கத்தக்கவன் {கிருஷ்ணன்} கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்}, “ஓ கிருஷ்ணை {திரௌபதி}, இது கேலிக்கான நேரமில்லை. பசியால் நான் மிகவும் துன்புறுகிறேன். விரைவாகச் சென்று அந்தப் பாத்திரத்தை எடுத்துவந்து என்னிடம் காட்டு\" என்றான். யது குலத்தின் ஆபரணமான கேசவனிடம் {கிருஷ்ணனிடம்} அந்தப் பாத்திரம் இது போன்ற நிலையில் கொண்டு வரப்பட்டபோது, அவன் அதற்குள் நோட்டம் விட்டு, அதன் விளிம்பில் ஒட்டிக் கொண்டிருந்த, ஒரு பருக்கை அரிசியையும், கீரையையும் {Vegetable = காய்கறி} கண்டான். அதை விழுங்கிய அவன் {கிருஷ்ணன்}, அவளிடம் {திரௌபதியிடம்}, “அண்டத்தின் ஆன்மாவான தேவன் ஹரியை இது நிறைவு கொள்ளச்செய்யட்டும். வேள்விகளில் {அவிர்ப்பாகம்} உண்ணும் தேவனுக்கும் {இந்திரனுக்கு} இது தெவிட்டும் நிலையை உண்டாக்கட்டும்\" என்றான்.\nபிற��ு நீண்ட கரங்கள் கொண்டவனும், துன்பங்களுக்கு ஆறுதலாக இருப்பவனுமானவன் {கிருஷ்ணன்}, பீமசேனனிடம், “விரைந்து சென்று முனிவர்களை உணவு உண்ண அழைப்பாயாக\" என்றான். பிறகு ஓ நல்ல மன்னா {ஜனமேஜயா}, கொண்டாடப்படும் பீமசேனன், தங்கள் சுத்திகரிப்பு சடங்குகளைச் செய்ய அருகில் இருந்த தெளிந்த குளிர்ச்சியான நீர் ஓடும் ஓடைக்குச் சென்றிருக்கும் அனைத்து முனிவர்களையும், துர்வாசரையும், பிறரையும் அழைப்பதற்காக, விரைவாகச் சென்றான். அதே வேளையில், ஆற்றில் மூழ்கி எழுந்த துறவியர், தங்கள் உடல்களைத் தேய்த்துக் கொண்டிருந்தனர். பிறகு தங்கள் வயிறு நிரம்பியிருப்பதாக உணர்ந்தனர். ஓடையை விட்டு வெளியே வந்த அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு துர்வாசரிடம் திரும்பிய அத்துறவியர், “மன்னனை உணவு தயாரிக்கச் சொல்லிவிட்டு, நீராட இங்கே வந்துவிட்டோம். ஆனால், ஓ நல்ல மன்னா {ஜனமேஜயா}, கொண்டாடப்படும் பீமசேனன், தங்கள் சுத்திகரிப்பு சடங்குகளைச் செய்ய அருகில் இருந்த தெளிந்த குளிர்ச்சியான நீர் ஓடும் ஓடைக்குச் சென்றிருக்கும் அனைத்து முனிவர்களையும், துர்வாசரையும், பிறரையும் அழைப்பதற்காக, விரைவாகச் சென்றான். அதே வேளையில், ஆற்றில் மூழ்கி எழுந்த துறவியர், தங்கள் உடல்களைத் தேய்த்துக் கொண்டிருந்தனர். பிறகு தங்கள் வயிறு நிரம்பியிருப்பதாக உணர்ந்தனர். ஓடையை விட்டு வெளியே வந்த அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பிறகு துர்வாசரிடம் திரும்பிய அத்துறவியர், “மன்னனை உணவு தயாரிக்கச் சொல்லிவிட்டு, நீராட இங்கே வந்துவிட்டோம். ஆனால், ஓ மறுபிறப்பாள {பிராமண} முனிவரே {துர்வாசரே}, நமது வயிறு கழுத்து வரை நிரம்பியிருப்பதாகக் காணப்படுகிறது. இப்போது நம்மால் எதையும் உண்ண எப்படி முடியும் மறுபிறப்பாள {பிராமண} முனிவரே {துர்வாசரே}, நமது வயிறு கழுத்து வரை நிரம்பியிருப்பதாகக் காணப்படுகிறது. இப்போது நம்மால் எதையும் உண்ண எப்படி முடியும் நமக்காகத் தயாரிக்கப்படும் உணவு பயனற்றுப் போகும். இப்போது செய்வதற்கு எது தகுந்தது நமக்காகத் தயாரிக்கப்படும் உணவு பயனற்றுப் போகும். இப்போது செய்வதற்கு எது தகுந்தது\nஅதற்குத் துர்வாசர், “உணவைப் பாழாக்கியதால், நாம் அரச முனிவனான மன்னன் யுதிஷ்டிரனுக்குப் பெரும் தீங்கை இழைத்துவிட்டோம். பாண்டவர்கள் தங்கள் கோ���ப் பார்வையால் நம்மைப் பார்த்து எரித்துவிடமாட்டார்களா அரச முனியான யுதிஷ்டிரன் பெரும் தவச் சக்தியைப் பெற்றிருக்கிறான் என்பதை நான் அறிவேன். அந்தணர்களே, ஹரிக்கு அர்ப்பணிப்புடன் இருக்கும் மனிதர்களைக் கண்டு நான் அஞ்சுகிறேன். உயர் ஆன்ம {மகாத்மாவான} பாண்டவர்கள் அனைவரும், அறம் பயில்பவர்கள் {தர்மவான்கள்}, கற்றவர்கள், போர்க்குணம் மிக்கவர்கள், தவத்துறவிலும் நோன்பிலும் கவனம் உள்ளவர்கள், வாசுதேவனுக்குத் தங்களை அர்ப்பணித்திருப்பவர்கள், நன்னடத்தைகளை விதிப்படி எப்போதும் நோற்பவர்களுமாவர். தூண்டப்பட்டால், பஞ்சுக்குவியலை எரிக்கும் நெருப்பு போலத் தங்கள் கோபத்தால் நம் அனைவரையும் எரித்துவிடுவார்கள். எனவே, சீடர்களே, நீங்கள் அனைவரும் அவர்களை (மீண்டும்) பார்க்காமல் விரைவாக ஓடுங்கள்\" என்றார் {துர்வாசர்}.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “தங்கள் ஆன்ம குருவால் இப்படி அறிவுறுத்தப்பட்ட அந்த அந்தணர்கள் அனைவரும், பாண்டவர்களிடம் பெரும் அச்சம் கொண்டு, அனைத்துப் பக்கங்களிலும் சிதறி ஓடினர். அந்தத் தெய்வீக நதியின் அருகே, அற்புதமான முனிவர்களைக் காணாத பீமசேனன், அந்த நதித்துறைகளில் இங்கும் அங்கும் என அனைத்து இடங்களிலும் தேடினான். அந்த இடத்தில் இருந்த துறவிகளால், அவர்கள் ஓடிவிட்டனர் என்பதை அறிந்த அவன் {பீமன்}, திரும்பி வந்து, யுதிஷ்டிரனிடம் நடந்தது அத்தனையும் சொன்னான். பிறகு அடங்கிய புலன்கள் கொண்ட பாண்டவர்கள் அனைவரும், அவர்களை எதிர்பார்த்து சிறிது நேரம் காத்திருந்தனர்.\nயுதிஷ்டிரன், “நடு இரவில் திடீரென வந்து நம்மை முனிவர்கள் ஏமாற்றிவிடலாம். ஓ உண்மைகளால் {தெய்வத்தால்} உருவாக்கப்பட்ட இந்தக் கடும்சிரமத்தில் இருந்து நாம் எப்படித் தப்புவது உண்மைகளால் {தெய்வத்தால்} உருவாக்கப்பட்ட இந்தக் கடும்சிரமத்தில் இருந்து நாம் எப்படித் தப்புவது” என்று சொன்னான். இப்படிப்பட்ட நினைவுகளில் மூழ்கி, நீண்ட பெருமூச்சுகளை அடிக்கடி விட்டுக்கொண்டிருக்கும் அவர்களைக் {பாண்டவர்களைக்} கண்ட கிருஷ்ணன், திடீரென அவர்கள் முன் தோன்றி, அவர்களிடம், “பிருதையின் மகன்களே {பாண்டவர்களே}, கோபக்கார மூனிவர் மூலம் உங்களுக்கு ஏற்பட இருந்த ஆபத்தை அறிந்த திரௌபதி என்னிடம் மன்றாடினாள். எனவே, நான் இங்கு விரைவாக வந்தேன். ஆனால், இப்போத���, முனிவர் துர்வாசரிடம் நீங்கள் சிறிதும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. உங்களது தவச் சக்திகளுக்குப் பயந்து, முன்பே அவர் ஓடிப்போய்விட்டார். அறம் சார்ந்த மனிதர்கள் எப்போதும் துன்பப்படுவதில்லை. நான் எனது வீட்டிற்குத் திரும்ப இப்போது உங்களிடம் நான் அனுமதி கோருகிறேன். நீங்கள் எப்போதும் வளத்துடன் இருப்பீராக” என்று சொன்னான். இப்படிப்பட்ட நினைவுகளில் மூழ்கி, நீண்ட பெருமூச்சுகளை அடிக்கடி விட்டுக்கொண்டிருக்கும் அவர்களைக் {பாண்டவர்களைக்} கண்ட கிருஷ்ணன், திடீரென அவர்கள் முன் தோன்றி, அவர்களிடம், “பிருதையின் மகன்களே {பாண்டவர்களே}, கோபக்கார மூனிவர் மூலம் உங்களுக்கு ஏற்பட இருந்த ஆபத்தை அறிந்த திரௌபதி என்னிடம் மன்றாடினாள். எனவே, நான் இங்கு விரைவாக வந்தேன். ஆனால், இப்போது, முனிவர் துர்வாசரிடம் நீங்கள் சிறிதும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. உங்களது தவச் சக்திகளுக்குப் பயந்து, முன்பே அவர் ஓடிப்போய்விட்டார். அறம் சார்ந்த மனிதர்கள் எப்போதும் துன்பப்படுவதில்லை. நான் எனது வீட்டிற்குத் திரும்ப இப்போது உங்களிடம் நான் அனுமதி கோருகிறேன். நீங்கள் எப்போதும் வளத்துடன் இருப்பீராக\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “திரௌபதியுடன் இருந்த பிருதையின் மகன்கள் கேசவனின் {கிருஷ்ணனின்} வார்த்தைகளைக் கேட்டு மனம் அமைதியடைந்தார்கள். நோய் (வருத்தம்) அகன்ற அவர்கள் {பாண்டவர்கள்}, அவனிடம் {கிருஷ்ணனிடம்}, \"அகன்ற கடலில் மூழ்கிக் கொண்டிருந்த மனிதர்கள், ஒரு படகின் மூலமாகப் பாதுகாப்பாகக் கரையை அடைவதைப் போல, உன் துணையைக் கொண்ட நாங்கள், ஓ தலைவா, கோவிந்தா {கிருஷ்ணா}, தப்பமுடியாத சிரமத்தில் இருந்து தப்பித்தோம். இப்போது நீ அமைதியுடன் திரும்பலாம். வளமை உனதாகட்டும்\" என்றனர். இப்படி வழியனுப்பப்பட்ட அவன் {கிருஷ்ணன்}, தனது தலைநகரை அடைந்தான்.. ஓ தலைவா, கோவிந்தா {கிருஷ்ணா}, தப்பமுடியாத சிரமத்தில் இருந்து தப்பித்தோம். இப்போது நீ அமைதியுடன் திரும்பலாம். வளமை உனதாகட்டும்\" என்றனர். இப்படி வழியனுப்பப்பட்ட அவன் {கிருஷ்ணன்}, தனது தலைநகரை அடைந்தான்.. ஓ அருளப்பட்ட தலைவா {ஜனமேஜயா}, வனம் விட்டு வனம் உலவித் திரிந்த பாண்டவர்கள், திரௌபதியுடன் மகிழ்ச்சியாகத் தங்கள் நாட்களைக் கடத்தினர். ஓ அருளப்பட்ட தலைவா {ஜனமேஜயா}, வனம் விட்டு வனம் உலவித் திரிந்�� பாண்டவர்கள், திரௌபதியுடன் மகிழ்ச்சியாகத் தங்கள் நாட்களைக் கடத்தினர். ஓ மன்னா, இப்படியே நீ சொல்லச்சொன்ன கதையை உனக்குச் சொல்லிவிட்டேன். இப்படியே காட்டில் இருந்த பாண்டவர்களிடம் திருதராஷ்டிரனின் தீய மகன்களின் தந்திரங்கள் பலிக்கவில்லை\"\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை கிருஷ்ணன், திரௌபதி, திரௌபதி ஹரண பர்வம், துர்வாசர், பீமன், வன பர்வம்\n - வனபர்வம் பகுதி 260\nபத்தாயிரம் சீடர்களுடன் துர்வாசர் துரியோதனனைச் சந்திப்பது; துர்வாசரை துரியோதனன் நன்கு உபசரிப்பது; வரமளிக்க முற்பட்ட துர்வாசரிடம், துரியோதனன் பாண்டவர்கள் உண்ட பிறகு அவர்களிடம் அவர் செல்ல வேண்டும் என்று கோரியது; பாண்டவர்கள் இருக்கும் இடத்திற்குச் செல்வதாக துரியோதனனுக்கு துர்வாசர் வாக்களித்தது...\n முனிவரே {வைசம்பாயனரே}, கிருஷ்ணை {திரௌபதி} உணவு உண்ணும் வரை, உணவு நாடி வந்த அந்தணர்களுக்கும் பிறருக்கும், சூரியனிடம் இருந்து பெற்ற உணவை, பலவகைப்பட்ட மான்கறியோடு {Venison} பகிர்ந்தளித்து, முனிவர்களுடன் இனிய விவாதங்களை மேற்கொண்டு வந்த அந்த உயர் ஆன்ம பாண்டவர்கள் காட்டில் வாழ்ந்து வந்த போது, துச்சாசனன், கர்ணன் மற்றும் சகுனியின் ஆலோசனைகளால் வழிநடத்தப்பட்ட துரியோதனனும், திருதராஷ்டிரனின் மற்ற மகன்களும் அவர்களிடம் எப்படி நடந்து கொண்டனர் நான் உம்மிடம் இதையே கேட்கிறேன். எனக்கு இவ்விஷயத்தில் ஞானம் வழங்குவதே உமக்குத் தகும்\" என்று கேட்டான்.\n பெரும் மன்னா {ஜனமேஜயா}, நகரத்தில் வாழ்வது போலவே காட்டிலும் பாண்டவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்ட துரியோதனன், கலைநயமிக்க {artful} {வஞ்சனையில் நுண்ணறிவுள்ள என்கிறது கும்பகோணம் பதிப்பு} கர்ணன், துச்சாசனன், மற்றும் பிறரோடு சேர்ந்து அவர்களுக்குத் தீங்கு செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தான். அந்தத் தீய மனம் கொண்டோர், பல்வேறு தீய திட்டங்களை நடத்த ஆலோசனை செய்து கொண்டிருந்தபோது, அறம்சார்ந்த, கொண்டாடப்படும் துறவியான துர்வாசர், தம் சுயஇச்சையால், பத்தாயிரம் {10000} சீடர்களுடன் குருக்களின் அந்த நகரத்திற்கு {ஹஸ்தினாபுரம்} வந்தார். எளிதில் கோபம் கொள்ளும் அத்துறவி {துர்வாசர்} வந்ததைக் கண்ட துரியோதனன், தனது தம்பிகளுடன் சேர்ந்து பெரும் பணிவுடனும், அடக்கத்துடனும், ���ென்மையுடனும் அவரை வரவேற்றான். அந்த முனிவருக்கு {துர்வாசருக்கு} அடிமை போல, தானே வேலை செய்த அந்த இளவரசன் {துரியோதனன்}, அவரை {துர்வாசரை} சரியான முறையில், போற்றி வரவேற்றான். அந்தச் சிறப்புமிக்க முனிவர் {துர்வாசர்} சில நாட்கள் அங்கே தங்கியிருந்தார். அப்போதெல்லாம் துரியோதனன், பழிக்கு {சாபத்திற்கு அஞ்சி} ஆளாகாமல், விழிப்புடனும் விடாமுயற்சியுடனும் அவரை {துர்வாசரை} இரவும், பகலும் கவனித்துக் கொண்டான்.\nசில நேரங்களில் அந்த முனிவர் {துர்வாசர்}, “நான் பசித்திருக்கிறேன், ஓ மன்னா {துரியோதனா}, எனக்கு விரைவாக ஏதாவது உணவைக் கொடு\" என்று கேட்பார். சில நேரங்களில், குளிப்பதற்காக வெளியே சென்று, நேரம் கடந்து வந்து, “எனக்குப் பசியில்லை. நான் இன்று எதுவும் உண்ணமாட்டேன்\" என்று சொல்லி அவனது {துரியோதனனின்} பார்வையில் இருந்து மறைந்துவிடுவார். சில நேரங்களில், திடீரென வந்து, “விரைவாக எங்களுக்கு உணவளி\" என்பார். இன்னும் சில நேரங்களில் ஏதாவது குறும்பு செய்ய விரும்பியவராய், நடு இரவில் எழுந்து, உணவைத் தயாரிக்கச் செய்து, முக்கியத்துவம் இல்லாதவற்றில் குறை கண்டு {carp}, அவற்றை உண்ணவே மாட்டார். இவ்விதமெல்லாம் அந்த இளவரசனிடம் {துரியோதனனிடம்} நடந்து கொண்ட அந்த முனிவர் {துர்வாசர்}, கோபமோ எரிச்சலோ அடையாத மன்னன் துரியோதனனைக் கண்டு மகிழ்ந்தார். பிறகு, ஓ மன்னா {துரியோதனா}, எனக்கு விரைவாக ஏதாவது உணவைக் கொடு\" என்று கேட்பார். சில நேரங்களில், குளிப்பதற்காக வெளியே சென்று, நேரம் கடந்து வந்து, “எனக்குப் பசியில்லை. நான் இன்று எதுவும் உண்ணமாட்டேன்\" என்று சொல்லி அவனது {துரியோதனனின்} பார்வையில் இருந்து மறைந்துவிடுவார். சில நேரங்களில், திடீரென வந்து, “விரைவாக எங்களுக்கு உணவளி\" என்பார். இன்னும் சில நேரங்களில் ஏதாவது குறும்பு செய்ய விரும்பியவராய், நடு இரவில் எழுந்து, உணவைத் தயாரிக்கச் செய்து, முக்கியத்துவம் இல்லாதவற்றில் குறை கண்டு {carp}, அவற்றை உண்ணவே மாட்டார். இவ்விதமெல்லாம் அந்த இளவரசனிடம் {துரியோதனனிடம்} நடந்து கொண்ட அந்த முனிவர் {துர்வாசர்}, கோபமோ எரிச்சலோ அடையாத மன்னன் துரியோதனனைக் கண்டு மகிழ்ந்தார். பிறகு, ஓ பாரதா {ஜனமேஜயா} கட்டுக்கடங்காதவரான துர்வாசர் அவனிடம் {துரியோதனனிடம்}, “உனக்கு வரங்களை அருளும் சக்தி எனக்கு உள்ளது. உனது இதயம் விரும்பும் எதையும் நீ என்னிடம் கேட்கலாம். நற்பேறு உனதாகட்டும். நான் உன்னிடம் மனநிறைவு கொண்டேன். அறத்திற்கும், அறநெறிகளுக்கும் புறம்பில்லாத எதையும் நீ என்னிடம் இருந்து அடையலாம்\" என்று சொன்னார்.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பெருந்துறவியின் {துர்வாசரின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட சுயோதனன் {துரியோதனன்}, புதிய உயிரைப் பெற்றதாக உணர்ந்தான். உண்மையில், வரவேற்புக்குப் பிறகு முனிவர் மகிழ்ந்தால் என்ன வரம் கேட்க வேண்டும் என்று அவனும் {துரியோதனனும்}, கர்ணனும், துச்சாசனனும் முன்பே பேசி வைத்திருந்தனர். அந்தத் தீய மனம் கொண்ட மன்னன் {துரியோதனன்}, ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டதை நினைத்துப் பார்த்து, பின்வரும் உதவியை மகிழ்ச்சியுடன் கேட்டான். அவன் {துரியோதனன்}, “பெரும் மன்னரான யுதிஷ்டிரரே, எங்கள் குலத்தில் சிறந்தவரும், மூத்தவரும் ஆவார். அந்தப் பக்திமான் {யுதிஷ்டிரர்}, இப்போது தனது தம்பிகளுடன் சேர்ந்து காட்டில் வாழ்ந்து வருகிறார். எனவே, ஓ அந்தணரே {துர்வாசரே}, உமது சீடர்களுடன் என்னிடம் வந்ததுபோல, அந்தச் சிறப்பு வாய்ந்தவரிடமும் {யுதிஷ்டிரரிடமும்} நீர் ஒரு முறை விருந்தினராகச் செல்ல வேண்டும். நீர் எனக்கு உதவி செய்ய விரும்பினால், மென்மையான சிறந்த பெண்மணியான கொண்டாடப்படும் பாஞ்சால இளவரசி {திரௌபதி}, அந்தணர்களுக்கும், தனது கணவர்களுக்கும் உணவு படைத்து, அவளும் உண்டு முடித்து, ஓய்வெடுக்கப் படுக்கும்போது, நீர் அவரிடம் {யுதிஷ்டிரரிடம்} செல்ல வேண்டும்\" என்று கோரினான் {துரியோதனன்}.\nஅதற்கு அம்முனிவர் {துர்வாசர்}, “உனது திருப்திக்காக நான் அவ்வாறே செய்வேன்\" என்றார். இப்படிச் சுயோதனனிடம் சொன்ன அந்தச் சிறந்த அந்தணரான துர்வாசர், முன்பு எப்படி வந்தாரோ அப்படியே சென்றார். தான் விரும்பிய அனைத்தையும் அடைந்துவிட்டதாகச் சுயோதனன் தன்னைக் கருதிக் கொண்டான். பிறகு, பெரும் மனநிறைவுடன் கர்ணனின் கரங்களைப் பற்றிக் கொண்டான். கர்ணனும், தனது தம்பிகளுடன் இருந்த மன்னனிடம் {துரியோதனனிடம்} மகிழ்ச்சியாக, “சிறு நற்பேறாலேயே, நீ நன்கு செயல்பட்டு உனது விருப்பங்களையும் அடைந்தாய். உனது நற்பேறாலேயே, உனது எதிரிகள், கடக்க முடியாத ஆபத்தான கடலில் மூழ்கினர். அந்தப் பாண்டுவின் மகன்கள் இப்போது, துர்வாசரின் கோபம் எனும் நெருப்புக்குள் விழப்போகிறார்கள். அவர்கள் செய்த தவறால், இருள் நிறைந்த பள்ளத்திற்குள் விழுந்துவிட்டனர்\" என்றான்.\nவைசம்பாயனர் தொடர்ந்தார், “ஓ மன்னா {ஜனமேஜயா}, நடந்ததில் தங்கள் மனநிறைவை வெளிப்படுத்திய, தீய சூழ்ச்சிகள் செய்யும் துரியோதனனும் மற்றவர்களும் தங்கள் தங்கள் வீடுகளுக்கு மகிழ்ச்சியோடு திரும்பினர்.\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை கர்ணன், திரௌபதி ஹரண பர்வம், துரியோதனன், துர்வாசர், வன பர்வம்\n - வனபர்வம் பகுதி 258\n(கோஷ யாத்ரா பர்வத் தொடர்ச்சி)\nமுத்கலர் மற்றும் துர்வாசகர் கதையை வியாசர் யுதிஷ்டிரனுக்கு உரைத்தல்; துர்வாசர் முத்கலரைச் சோதித்தால்; முத்கலரை அழைத்துச் செல்ல தேவ தூதன் வந்தது...\nயுதிஷ்டிரன் {வியாசரிடம்}, \"ஏன் அந்த உயர் ஆன்மா கொண்டவர் {முத்கலர்} ஒரு துரோணம் சோளத்தைத் தானமளித்தார் ஓ பக்தியில் பெரியவரே {வியாசரே}, யாருக்கு, எந்தக் குறிப்பிட்ட முறையில் அவர் தானமளித்தார் இதை நீர் எனக்குச் சொல்லும். அனைத்தையும் சாட்சியாகக் கண்டு வரும், ஆறு குணம் கொண்டவனை {பரமாத்மாவை}, தனது பயிற்சிகளால் நிறைவு கொள்ள வைத்த அறம்சார்ந்த மனிதன், தன் பிறவிப் பயனை அடைந்தவனாவான் என நான் கருதுகிறேன்\" என்றான்.\nவகை கோஷ யாத்ரா பர்வம், துர்வாசர், முத்கலர், வன பர்வம், விரீஹித்ரௌணிக பர்வம்\n - ஆதிபர்வம் பகுதி 225\n(காண்டவ தாஹ பர்வம் - 02)\nபதிவின் சுருக்கம் : ஸ்வேதகி செய்த யாகங்கள்; ஸ்வேதகி செய்த தவம்; தவத்தை மெச்சிய சிவன்; தவத்திற்குத் துணையாக துர்வாசர்; பனிரெண்டு வருட வேள்வியில் தொடர்ந்து ஊற்றப்பட்ட நெய்யை உண்ணும் அக்னி; செரியாமையால் அவதிப்படும் அக்னி; செரியாமைக்கு பிரம்மன் ஒரு வழி சொல்லுதல்; அக்னி காண்டவ வனம் செல்லுதல்…\nவைசம்பாயனர் சொன்னார், \"அவ்வாறு வந்த பிராமணன் அர்ஜுனனிடமும், சாத்வத குலத்தைச் சேர்ந்த வாசுதேவனிடமும் {கிருஷ்ணனிடமும்}, \"இந்தக் காண்டவத்திற்கு மிக அருகே வசித்து வரும் நீங்கள் இருவரும் தான் இந்த உலகத்தின் முதன்மையான இரு வீரர்களாவீர்.(1) அதிகமாக உண்ணும் பெரும் பசி கொண்ட பிராமணன் நான். ஓ விருஷ்ணி குலத்தவனே {கிருஷ்ணா}, ஓ பார்த்தா {அர்ஜுனா}, எனக்குத் தகுந்த உணவைக் காட்டி என்னை மனநிறைவு கொள்ளச் செய்யும்படி உங்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்\" என்றான்.(2)\nவகை அக்னி, ஆதிபர்வம், காண்டவ தகா பர��வம், சிவன், துர்வாசர், பிரம்மா, ஸ்வேதகி\n - ஆதிபர்வம் பகுதி 111\n(சம்பவ பர்வம் - 47)\nபதிவின் சுருக்கம் : குந்திபோஜனின் இல்லத்தில் வசித்து வந்த குந்தி; துர்வாசரை மரியாதையுடன் கவனித்துக் கொண்ட குந்தி; குந்திக்கு வரமளித்த துர்வாசர்; மந்திரத்தைச் சோதித்தப் பார்த்த குந்தி; சூரியன் வந்தான்; கர்ணன் பிறந்தான்; கர்ணனை ஆற்றில் மிதக்கவிட்ட குந்தி; ராதையிடம் வளர்ந்த கர்ணன்; இந்திரனின் சக்தி ஆயுதத்தைப் பெற்ற கர்ணன்...\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"யாதவர்களுக்குள் அவர்களது தலைவனாகச் சூரன் {சூரசேனன்} என்று ஒருவன் இருந்தான். அவன் வசுதேவரின் {கிருஷ்ணனின் தந்தையான வசுதேவரின்} தந்தையாவான். அவனுக்குப் {சூரசேனனுக்கு} பிருதை என்று அழைக்கப்பட்ட மகள் ஒருத்தியும் இருந்தாள். அவள் {பிருதை} இந்தப் பூமியில் உள்ளவர்களுடன் ஒப்பிடமுடியாத அளவு அழகுடையவளாக இருந்தாள்.(1) ஓ பாரதக் குலத்தோனே {ஜனமேஜயனே}, சூரன் எப்போதும் உண்மை பேசுபவனாக இருந்தான். அவன், தான் முன்பே வாக்குக் கொடுத்திருந்தபடி, பிள்ளையற்றிருந்த தனது நண்பனும், தன் அத்தையின் மகனுமான {மைத்துனனுமான = தந்தையுடைய சகோதரியின் மகனான} குந்திபோஜனுக்குத் தனது மகளைத் தத்துக் {சுவீகாரமாகக்} கொடுத்தான்.(2,3) பிருதை {குந்தி}[1] தனது வளர்ப்புத் தந்தையின் {குந்திபோஜனின்} இல்லத்தில் தங்கியிருந்து விருந்தினர்களையும், பிராமணர்களையும் நன்கு கவனித்துக் கொண்டாள். அறத்தின் மறைந்த உண்மைகளைத் தெளிவாக உணர்ந்து கடும் தவமிருந்த பயங்கரமான பிராமணரான துர்வாசர் ஒருமுறை அங்கு வந்திருந்தார். அப்போது அவள் {குந்தி} அவரை {துர்வாசரை} மரியாதையுடன் கவனித்துக் கொண்டள்.(4,5)\nவகை ஆதிபர்வம், கர்ணன், குந்தி, சம்பவ பர்வம், துர்வாசர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன��� சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் ம���்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA", "date_download": "2019-06-20T15:34:16Z", "digest": "sha1:VOEL4WZ3BOT6FBXYJQ6PW2NFP2GRQGNC", "length": 17718, "nlines": 151, "source_domain": "gttaagri.relier.in", "title": "ரீமோல்டிங் கோழி முட்டை பயங்கரம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nரீமோல்டிங் கோழி முட்டை பயங்கரம்\nஎடை அதிகரிக்க கோழிகளுக்கு வழங்கப்படும் மோசமான ஆன்டிபயாடிக் மருந்துகள் பயங்கரம் பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம். இப்போது முட்டை பற்றிய ஒரு பயங்கர செய்தி…\nகலப்படம் இல்லாத, புரோட்டின் நிறைந்த உணவுகளில் முக்கியமானது முட்டை. எளிய மக்களும் நம்பிக்கையோடு வாங்கிச் சாப்பிடும் உணவான முட்டை பற்றி அண்மைக்காலமாகப் பல சர்ச்சைகள் எழுவது வழக்கமாகிவிட்டது.\nஇப்போதைய சர்ச்சை, ரீமோல்டிங் முட்டை.\nவயதைக் கடந்த, முதிய கோழிகளுக்கு அதிகப்படியான ஊட்டச்சத்து மருந்துகளையும், ஆன்டிபயாடிக் ஊசிகளையும் போட்டு ரீமோல்டிங் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.\nஇந்த ரீ மோல்டிங் முட்டைகளைச் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்கிறார்கள்.\nராசிபுரத்தைச் சேர்ந்த வேளாண் செயற்பாட்டாளர் சந்திரன் என்பவர் இதுகுறித்து நம்மிடம் விரிவாகப் பேசினார்.\n“பண்ணைகளில் கோழிக் குஞ்சுகளை வாங்கி அவற்றுக்குத் தீவனமும், ஆன்டிபயாடிக் ஊசிகளும் போட்டு வளர்க்கிறார்கள். இந்தக் கோழிக் குஞ்சுகள் 17 முதல் 18 வாரங்களில் முட்டையிட ஆரம்��ிக்கும். 32 வாரங்கள் வரை 30 முதல் 40 கிராம் எடையுள்ள மிகச்சிறிய புல்லட் முட்டைகள் இடும். தமிழகச் சத்துணவுத் திட்டத்துக்கு இந்த புல்லட் முட்டைகளை வழங்குகிறார்கள். ஆனால் அரசு விதிமுறைப்படி இதுமாதிரியான முட்டைகளை வழங்கக் கூடாது.\nபண்ணைக் கோழிகள் 32 முதல் 50 வாரங்கள் வரை 50 முதல் 55 கிராம் எடையுடைய முட்டைகளை இடும். 55 முதல் 60 வாரங்கள் வரை 65 கிராம் எடையுடைய முட்டைகளையும், 70 முதல் 80 வாரங்கள் வரை 70 கிராம் அளவுள்ள முட்டைகளையும் இடுகின்றன. இந்த வரிசையில் கிடைக்கக்கூடிய முட்டைகளே சரிவிகிதமான, தரமான முட்டைகள். அதன்பிறகு இந்தக் கோழிகள் முட்டையிடும் திறனை இழந்துவிடும். அவற்றைக் கேரளாவுக்கும், கர்நாடகாவுக்கும் கறி பயன்பாட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்.\n40 முதல் 45 ரூபாய் வரை கொடுத்து வாங்கும் கோழிக்குஞ்சுகளை முட்டை இடும்வரை வளர்க்க 500 ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்படுகிறது. ஆனால், 32 வாரங்கள் வரை இந்தக் கோழிகள் இடும் புல்லட் முட்டைகளுக்குக் குறைந்தவிலையே கிடைக்கின்றன. அதனால் கோழிப் பண்ணையாளர்களுக்குப் பெரியஅளவில் லாபம் கிடைப்பதில்லை. அதன்காரணமாக, 80 வாரங்கள் முட்டையிட்டு முடிந்த வயதான கோழிகளை மீண்டும் முட்டையிட வைக்கிறார்கள்.\nஇந்தக் கோழிகளுக்கு தீவனம் கொடுக்காமல் 15 நாள்களுக்கு வெறும் தண்ணீர் மட்டும் கொடுப்பார்கள். அதனால் கோழியின் உடம்பில் உள்ள கொழுப்புகள் கரைந்து மேலே முடிகள் கொட்டி வழுக்கைக் கோழிகளாகிவிடும். இறைச்சிக் கடைகளில் முடிகள் நீக்கப்பட்டுத் தொங்கவிடப்படும் கோழிகளைப் போல இருக்கும். 16-வது நாள் கால்சியம் கலந்த தண்ணீர் கொடுக்கப்பட்டு 17- வதுநாளிலிருந்து வழக்கம்போல தீவனம் கொடுப்பார்கள்.\nபிறகு, இந்தக் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஊட்டச் சத்து மருந்துகளையும், ஆன்டிபயாடிக் ஊசிகளையும் போடுகிறார்கள். 25-வது நாளிலிருந்து இந்தக் கோழிகள் மீண்டும் முட்டைகள் இடத் தொடங்கும். இந்த முட்டைகளுக்குப் பண்ணையாளர்கள் வைத்துள்ள பெயர்தான், `ரீமோல்டிங்’ முட்டைகள்.\nஇந்தக் கோழிகள், அடுத்த 20 வாரங்களுக்குத் தொடர்ச்சியாக 75 கிராம் எடையுள்ள முட்டைகள் இடுவதால் கோழிப் பண்ணை உரிமையாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. அதனால் ஆரம்பத்தில் ஒரு முறை `ரீமோல்டிங்’ முட்டைகள் உற்பத்தி செய்தவர்கள், தற்போது இரண்டு, மூன்ற��� முறை `ரீமோல்டிங்’ முட்டைகள் உற்பத்தி செய்கிறார்கள். நாமக்கல்லில் உள்ள பெரும்பாலான கோழிப் பண்ணைகளில் இதுபோன்ற ரீ மோல்டிங் முட்டைகளை உற்பத்தி செய்வதாகச் சொல்லப்படுகிறது.\nரீமோல்டிங் முட்டையைத் தணித்து யாராலும் அடையாளம்காண முடியாது. கோழிகளுக்கு அதிக அளவில் ஊட்டச்சத்து மருந்துகளும் நோயெதிர்ப்பு மருந்துகளும் தரப்படுவதால் இந்த ரீமோல்டிங் முட்டைகளைச் சாப்பிடுவோருக்கு உடல்பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது” என்றார் அவர்.\nஇதுபற்றி நாமக்கல்லில் உள்ள ஒரு கோழிப் பண்ணை உரிமையாளரிடம் பேசினோம். `பெயர் வெளியிட வேண்டாம்’ என்ற கோரிக்கையோடு பேசினார்.\n“கோழிக்குஞ்சு வாங்கி அதைப் பராமரிப்பது கடினம். படிப்படியாகத்தான் வருமானம் கிடைக்கும். ஒருவேளை இடையிலேயே கோழிகளுக்கு நோய் வந்துவிட்டால் எல்லாம் காலி. ஆனால், ரீமோல்டிங் செய்வதால் உடனே பலன் கிடைக்கிறது. அதனால் ஒரு கோழியை ஒரு முறை மட்டும் ரீமோல்டிங் செய்கிறோம். மூன்று, நான்கு முறை ரீமோல்டிங் செய்யப்படுவதாகச் சொல்வது தவறு. ஒரு கோழி அதிகபட்சம் 100 வாரத்துக்கு மேல் உயிரோடு இருக்காது…” என்றார் அவர்.\nஇதுபற்றி கோழிப் பண்ணை உரிமையாளர் சங்கத் தலைவர் சின்ராஜிடம் கேட்டோம்.\n“ரீ மோல்டிங் முட்டைகள் உற்பத்தி செய்வது அரிதிலும், அரிதாக ஏதாவது ஒரு பண்ணையில் நடந்திருக்கலாம். எல்லாப் பண்ணைகளிலும் நடப்பதாகச் சொல்வது தவறு. கோழிகளுக்கு நோய் வந்தால் தீவனம் கொடுக்காமல் தண்ணீரை மட்டும் கொடுத்து காப்பாற்றுவோம். அதைத்தான் யாரோ உங்களிடம் தவறாகச் சொல்லி இருக்கிறார்கள்…” என்றார்.\nநாமக்கல் உணவுப் பாதுகாப்பு அலுவலரும் மருத்துவருமான புஷ்பராஜ், “வயது கடந்த கோழிகளுக்கு அதிக ஊட்டச்சத்து மருந்துகள் தருவதும், அதிகப்படியான ஆன்டிபயாடிக் ஊசிகள் போடுவதும் தவறானது. ரீமோல்டிங் முட்டைகளால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை ஆய்வு செய்து வருகிறோம். தவறு செய்யும் கோழிப் பண்ணையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம்” என்றார்.\nபுரத சத்துக்கு முட்டை உண்டே ஆக வேண்டும் என்பது தவறான தகவல். கடலை, சோயா போன்றவற்றில் முட்டை போன்ற அதிகம் புரதம் உள்ளது. இவற்றை சாப்பிட்டால் உடல் நலம் கெட்டுப்போவது இருக்காது.\nஒரு கோழியை எப்படி எல்லாம் துன்புறுத்தி இந்த தொழில் நடக்கிறது உணவே கொடுக்காமல் நீர் மட்டுமே கொடுப்பது, பிறகு கால்சியம் கொடுப்பது, ஆண்டிபயாடிக் ஊசிகள் உடல் பெருக்க என்று பலவாறு கொடுமை படுத்தப்பட்ட கோழி கடைசியில் கொல்ல பட்டு நம் உணவாக்கி போகிறது.\nஇப்படி கொடுமை படுத்த, கெடுதலான ‘உணவு’ தேவையா\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஒருங்கிணைந்த பண்ணை சாகுபடி முறை பயிற்சி →\n← பனை மரத்தின் வேர்கள் பத்தி தெரியுமா..\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/164546", "date_download": "2019-06-20T16:00:59Z", "digest": "sha1:YMMDM7AWLHAX5MSXDD6HHVRVWUEWGUAY", "length": 6580, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "பேட்ட படத்திற்கு இப்படி ஒரு விமர்சனமா! பலரையும் கவர்ந்த வைரல் மீம் - வேற லெவல் - Cineulagam", "raw_content": "\nவிருது விழாவிற்கு மிக கவர்ச்சியான உடையில் வந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி - புகைப்படங்கள்\nபிக்பாஸ்-3 வீட்டிற்குள் செல்கிறார்களா இந்த மிகப்பெரும் கலைஞர்கள் பெயரை கேட்ட ரசிகர்களே ஷாக்\nஇறுதி பேரழிவை நெருங்கிய பூமி சகுனம் உண்மையானதால் பெரும் அச்சத்தில் மக்கள்\nஎன்னுடைய இந்த உறுப்பை எப்படியாவது சிறிதாக்க வேண்டும் என்று வேண்டினேன், பூமிகா ஓபன் டாக்\nமில்லியன் கணக்கான பார்வையாளர்களை நெகிழ வைத்த தாய் பாசம்\nதளபதி-63ல் நயன்தாரா கதாபாத்திரம் இதுதான்.. கசிந்த தகவல்\n குறி வைத்திருப்பது உங்கள் ராசி மீதா கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டம் வரும்\nநிச்சயமாக காதலியை கொலை செய்வேன் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் இளைஞர் விட்ட சவால்... நடந்தது என்ன\nநிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், நடிகர் மஹத்தின் காதலி வெளியிட்ட ஹாட் பிகினி புகைப்படம்\nபள்ளி மாணவிக்கு காதலன் கொடுத்த பரிசு... உள்ளே என்ன இருந்தது தெரியுமா\nபிக்பாஸ்-3 வீடு எப்படியிருக்கும் தெரியுமா\nஅழகான சூர்யாவின் பேமிலி புகைப்படங்கள் தொகுப்பு இதோ\nஆக்ஸிஜன் தந்தாலே... நடிகை மடோனா செபஸ்டியனின் லேட்டஸ்ட் க்யுட் புகைப்படங்கள்\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய வேதிகா, புகைப்படத்தொகுப்பு\nஇது தான் பிக்பாஸ் சீசன் 3 வீடா அழகான புகைப்படங்கள் இதோ உங்களுக்காக...\nபேட்ட படத்திற்கு இப்படி ஒரு விமர்சனமா பலரையும் கவர���ந்த வைரல் மீம் - வேற லெவல்\nபேட்ட படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று வெளியானது. இளம் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வந்த இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ளது.\nவிஸ்வாசம் படத்துடன் இப்படம் போட்டியாக ஒரே நாளில் இறங்கினாலும் அதிகமான வசூலை பல இடங்களில் பெற்று வருகிறது. மேலும் நல்ல ஓப்பனிங் என்றே சொல்லலாம்.\nஇந்நிலையில் படத்திற்கு விமர்சனத்தை அண்ணாமலை படத்தில் வரும் மனோரமா, ரஜினி வசனத்தை வைத்து ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். அது தற்போது மீம்களாக மிகவும் பரவி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/06/11151450/Sarath-Kumar-is-a-senior-police-officer.vpf", "date_download": "2019-06-20T15:53:22Z", "digest": "sha1:P5UYOK4K5PBXVJNSMYYPLTPO7FCHTQET", "length": 9278, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sarath Kumar is a senior police officer || சசிகுமாருடன் இணைந்து நடிக்கும் படத்தில் உயர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார்!", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசசிகுமாருடன் இணைந்து நடிக்கும் படத்தில் உயர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார்\nசசிகுமாருடன் இணைந்து நடிக்கும் படத்தில் உயர் போலீஸ் அதிகாரியாக சரத்குமார்\nசரத்குமார், சசிகுமார் ஆகிய 2 பேரும் இணைந்து நடிக்கும் படத்தில், சரத் குமார் மும்பை நகரின் உயர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.\nநேர்மையும், துணிச்சலும் மிகுந்த போலீஸ் அதிகாரியாக சரத்குமார் வருகிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.\nபடத்தில், 2 கதாநாயகிகள் இடம் பெறு கிறார்கள். ஒரு கதாநாயகி மும்பையை சேர்ந்த நைனா கங்கூலி. இன்னொருவர் முடிவாகவில்லை. முக்கிய வேடத்தில், பாரதிராஜா நடிக்கிறார். ‘சலீம்’ படத்தை இயக்கிய வி.நிர்மல்குமார் டைரக்டு செய்கிறார். பி.கே.ராம்மோகன் தயாரிக்கிறார். படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. தொடர்ந்து மும்பையில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. மும்பை நகரின் அழகான பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.\nசரத்குமாரும், சசிகுமாரும் இணைந்து நடிப்பதால், இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது. அழுத்தமான முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூட்டணி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன.\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்���ுற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\n1. ஆடை இல்லாமல் 20 நாட்கள் படப்பிடிப்பு: அதிரவைத்த அமலாபால்\n2. பஸ் தின சம்பவம் பற்றி மீம்ஸ் வெளியிட்ட விவேக்\n3. கீர்த்தி சுரேசை சீண்டிய ஸ்ரீரெட்டி\n4. தமிழக தியேட்டர் உரிமை: அஜித் படத்துக்கு ரூ.75 கோடி\n5. ரெஜினாவுக்கு ரகசிய நிச்சயதார்த்தம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/myopia", "date_download": "2019-06-20T15:12:07Z", "digest": "sha1:VESU7I3VMMUXESXU7JN2APFKFX2BYLG5", "length": 15511, "nlines": 159, "source_domain": "www.myupchar.com", "title": "மயோபியா (கிட்டப் பார்வை): அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Myopia (Nearsightedness) in Tamil", "raw_content": "\nமயோபியா (கிட்டப்பார்வை) என்றால் என்ன\nமயோபியா (கிட்டப்பார்வை) என்பது நாம் பார்க்கும் பொருட்களில் அருகில் இருக்கும் பொருள் தெளிவாக தெரியும் ஆனால் தொலைவில் இருக்கும் பொருள் மங்கலாக தெரியும் ஒரு நிலை.உங்களுக்கு தொலைக்காட்சி திரை, வெண்பலகை போன்றவற்றை பார்ப்பதில் சிரமம் ஏற்படலாம்.மயோபியா, ஹை/உயர் மயோபியா (தீவிர மயோபியா), லோ/குறைந்த மயோபியா (லேசான மயோபியா) என இரு வகைப்படும்.\nமயோபியாவின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nமயோபியா நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகள் தென்படலாம்:\nநோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன\nமரபுவழி காரணி: மயோபியா ஏற்படுவதற்கான காரணம் ஒருவரது மரபாக இருந்தாலும், கண்களுக்கு தரும் அழுத்தமும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.\nபார்வை அழுத்தம்: பலமணி நேரம் கணினியில் வேலை செய்வது போன்ற கல்வி அல்லது வேலை சம்பந்தமாக அழுத்தம்.\nநீரிழிவு போன்ற நோய்கள்: நீரிழிவு நோயால் ஒருவரின் ரத்த சர்க்கரை அளவு மாறுபடும்போது அது கண்பார்வையை பாதிக்கிறது.\nசுற்றுச்சூழல் காரணிகள்: சுற்றுப்புற சூழலில் நிகழும் மாற்றம் ஒருவரின் கண் பார்வையை பாதிக்க வாய்ப்புண்டு.உதாரணமாக, இரவில் மட்டும் தொலைவில் இருக்கும் பொருள் மங்கலாக தெரிந்தால், அதை இரவு மயோபியா என்பர்.\nஇது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது\nமயோபியா நிலையை கண்டறிய உங்கள் கண் மருத்துவர் ஒரு விரிவான கண் பரிசோதனையை செய்வார்.இந்த சோதனையில் கண் பார்வை சோதனை மற்றும் உடல் சார்ந்த கண் பரிசோதனை செய்யப்படுகிறது.கண்களில் விடும் சொட்டு மருந்து மூலம் கண்மணியை(பியூபில்) விரிவடையச்செய்து பரிசோதனையை சுலபமாக செய்யலாம்.இதன் மூலம் விழித்திரை (ரெடினா) மற்றும் பார்வை நரம்பு ஆகியவற்றை துல்லியமாக ஆராய்ந்து பரிசோதிக்க முடிகிறது.\nமயோபியாவிற்கு பொதுவாக கண்ணாடிகள் அல்லது கண் வில்லைகள் எனப்படும் ஐ லென்ஸ்களை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்.இதைத்தவிர பயன்படுத்தப்படும் மற்ற முறைகள் பின்வருமாறு:\nபோட்டோரிஃப்ராக்டிவ் கேரடெக்டோமி (பி.கே.ஆர்) மற்றும் லேசர் தூண்டப்பட்ட இன்-சிடு கேரடோமிலுசிஸ் (எல்.ஏ.எஸ்.ஐ.க்) எனப்படும் லேசர் உதவிக்கொண்டு இயல்புநிலை கருவிழி திருத்தம் போன்ற ஒளிவிலகள் அறுவை சிகிச்சை.ஒருவரின் பார்வை பிழை எண், அதாவது கண்ணாடிகளின் எதிர்ம எண்கள் சில காலங்களுக்கு மாறாமல் நிலையாக இருக்கும் பொது மற்றும் வயது 20 மற்றும் வளர்ச்சி முழுமையடைந்த பின்பு ஒளிவிலகள் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.இந்த அறுவை சிகிச்சைகள் கருவிழிப்படலத்தின் வடிவத்தை மாற்றுவதன் மூலம் ஒளி விழித்திரையில் மீது முழுமையாக ஒளி விழுவதை மேம்படுத்த உதவுகிறது.\nகார்னியல் ரிஃப்ராக்டிவ் சிகிச்சை (ஆர்த்தோ-கே) : அறுவை சிகிச்சை ஏதுமின்றி வலுவான வில்லை ஒன்றை கண்கள் மேல் அணிவதன் மூலம் கருவிழிப்படலத்தின் வடிவத்தை மாற்றுவது.\nபார்வை சிகிச்சை: அழுத்தம் காரணமாக வரும் மயோபியாவிற்கு இது உதவும். ஒலிக்குவியலை மேம்படுத்தி கண் பார்வையில் தெளிவு பெற கண் பயிற்சி முறைகள் பரிந்துரைக்கப்படுகிறது.\nமயோபியா (கிட்டப் பார்வை) க்கான மருந்துகள்\nமயோபியா (கிட்டப் பார்வை) க்கான மருத்துவர்கள்\nமயோபியா (கிட்டப் பார்வை) के डॉक्टर\nமயோபியா (கிட்டப் பார்வை) க்கான மருந்துகள்\nஉங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் உள்ளதா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவருடன் ஆலோசனை பெற வேண்டும்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/58654-saina-nehwal-withdrawn-from-india-open.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-20T16:23:39Z", "digest": "sha1:QVVNQ34QTP24FVMQZK5OQ5HUL6Z3O2FS", "length": 10448, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "இந்தியா ஓபன்: சாய்னா நேவால் விலகல்...! | Saina Nehwal withdrawn from India Open", "raw_content": "\nசென்னையில் பரபரப்பு: தாறுமாறாக ஓடிய பேருந்து, ஓட்டுநரை அடித்த மக்கள்\nஅதிர்ச்சி: பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து 20 பேர் பலி\nபயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: வெளியூர் பேருந்துகள் இனி அசோக் பில்லர் வழியாக செல்லும்\nவார்னர் மரண அடி: வங்கதேசத்திற்கு வெற்றி இலக்கு எவ்வளவு தெரியுமா\nதெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகிய அதிருப்தி எம்.பிக்கள்\nஇந்தியா ஓபன்: சாய்னா நேவால் விலகல்...\nஉடல்நலக் குறைவு காரணமாக இந்தியா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இருந்து நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் விலகியுள்ளார்.\nஇந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி வருகின்றன 26ம் தேதி டெல்லியில் தொடங்குகிறது. மொத்தம் ரூ.2.4 கோடி பரிசுத்தொகைக்கான கொண்ட இந்த போட்டித் தொடரில் இருந்து இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் விலகுவதாக அறிவித்துள்ளார்.\nஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் காலிறுதியின் போது வயிற்று கோளாறினால் துடித்து போன சாய்னா நேவால் அதன் பிறகு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.\nஇந்த பாதிப்பில் இருந்து இன்னும் முழுமையாக மீளாததால் இந்திய ஓபனில் தன்னால் ஆட இயலாது என்று இந்திய பேட்மிண்டன் சம்மேளனத்திற்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். முன்னதாக அவர் சுவ���ஸ் ஓபன் போட்டியிலும் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவி.பி கலைராஜன் அமமுகவில் இருந்து நீக்கம்: டிடிவி தினகரன்\nஹெலிகாப்டர் முதல் துப்பாக்கி வரை ஊழல் தான்: காங்கிரஸ் மீது மோடி குற்றச்சாட்டு\nமட்டன் பிரியாணி ரூ. 200; விலைப்பட்டியலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்\nராணுவத்தை பலப்படுத்த ரூ.25,000 கோடியில் திட்டம்: மத்திய அரசு ஒப்புதல்\n1. மானிய விலை ஸ்கூட்டருக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\n2. மகளின் கண் முன்னே உயிரிழந்த தாய்..கோரவிபத்தின் சிசிடிவி காட்சிகள்..\n3. ஆடையின்றி அமர்ந்திருக்கும் அமலாபால்: காரசாரமாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்\n4. தடம் மாறும் பெண் பிள்ளைகளை மீட்டெடுப்பது எப்படி\n5. கேள்விக்குறியாகும் இளம் தலைமுறை.. சண்டையை வேடிக்கை பார்க்கும் சக மாணவர்கள்...\n6. இடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\n7. பிளேடால் உடலை கிழித்தவாறு போலீஸை மிரட்டிய கஞ்சா வியாபாரி... பதற வைக்கும் வீடியோ காட்சிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபேட்மிண்டன் : காலிறுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த சாய்னா, சிந்து\nஆசிய பேட்மிண்டன் போட்டி: பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம் \nசாய்னா பயோபிக்கின் ஹீரோயின் மாற்றம்\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சாய்னா: சுவிஸ் ஓபன் விளையாடமாட்டார்\n1. மானிய விலை ஸ்கூட்டருக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\n2. மகளின் கண் முன்னே உயிரிழந்த தாய்..கோரவிபத்தின் சிசிடிவி காட்சிகள்..\n3. ஆடையின்றி அமர்ந்திருக்கும் அமலாபால்: காரசாரமாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்\n4. தடம் மாறும் பெண் பிள்ளைகளை மீட்டெடுப்பது எப்படி\n5. கேள்விக்குறியாகும் இளம் தலைமுறை.. சண்டையை வேடிக்கை பார்க்கும் சக மாணவர்கள்...\n6. இடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\n7. பிளேடால் உடலை கிழித்தவாறு போலீஸை மிரட்டிய கஞ்சா வியாபாரி... பதற வைக்கும் வீடியோ காட்சிகள்\nதமிழக பள்ளிகள், கல்லூரிகள் அனைத்திலும் யோகா தினம் கொண்டாட உத்தரவு\nஒரே நாளில் உச்சத்திற்கு கொண்டு செல்லப்பட்ட தங்கத்தின் விலை: எவ்வளவு தெரியுமா\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nஉடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை செய���வது ஆபத்தானதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/61516-prisoners-police-conflict-in-the-central-prison-in-madurai.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-06-20T16:18:03Z", "digest": "sha1:H7H7PWYODEETH7R3DHQDUWCSK6ABINN5", "length": 12543, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "மதுரை: மத்திய சிறையில் கைதிகள், போலீஸ் மோதல் | Prisoners Police Conflict in the Central Prison in Madurai", "raw_content": "\nசென்னையில் பரபரப்பு: தாறுமாறாக ஓடிய பேருந்து, ஓட்டுநரை அடித்த மக்கள்\nஅதிர்ச்சி: பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து 20 பேர் பலி\nபயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: வெளியூர் பேருந்துகள் இனி அசோக் பில்லர் வழியாக செல்லும்\nவார்னர் மரண அடி: வங்கதேசத்திற்கு வெற்றி இலக்கு எவ்வளவு தெரியுமா\nதெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகிய அதிருப்தி எம்.பிக்கள்\nமதுரை: மத்திய சிறையில் கைதிகள், போலீஸ் மோதல்\nமதுரை மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கும், காவலர்களுக்கும் இடையே இன்று மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலை தொடர்ந்து சிறைச்சாலையின் மதில்சுவர் மீது ஏறி கைதிகள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.\nசிறைச்சாலையில் இன்று பிற்பகல் சரியாக 3 மணி அளவில் திடீரென காவல்துறையினருக்கும், கைதிகளுக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டது.\nஅதாவது மதுரை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு முறையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும் உணவுகள் சுத்தமாக இல்லை என்றும் குடிநீர் வசதிகள் முறையாக ஏற்படவில்லை என்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மத்திய சிறையில் அலுவலரிடம் பலமுறை கோரிக்கை மனுக்களை கொடுத்தும் எந்த ஒரு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.\nஇந்த சூழ்நிலையில் திடீரென மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு காவல்துறையினருக்கும் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஇதனை தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையை சுற்றி உள்ள சுவற்றின் மீது ஏறி நின்று கண்டன கோஷங்களை எழுப்பி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கைதிகளை கூட்டமாக கலைக்க மேற்பட்ட காவல்துறையினர் மீது கற்களை வீசி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.,\nஇதனால் மதுரை மத்திய சிறை செல்லும் பிரதான சாலை முழுவதும் ஒரு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. தற்போது மதுரை மாநகர காவல் ஆணையாளர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தலைமையில் 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மதுரை மத்திய சிறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கைதிகள் தங்களுடைய பிரதான பிரச்னைகளை ஏதேனும் ஒரு நீதிபதி நேரில் வந்து விசாரிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து எங்களை துன்புறுத்தி வந்த காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகோவையில் மது போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநரை சிறைபிடித்த மக்கள்\nவேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்\nஏப். 29ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாகும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\n4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\n1. மானிய விலை ஸ்கூட்டருக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\n2. மகளின் கண் முன்னே உயிரிழந்த தாய்..கோரவிபத்தின் சிசிடிவி காட்சிகள்..\n3. ஆடையின்றி அமர்ந்திருக்கும் அமலாபால்: காரசாரமாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்\n4. தடம் மாறும் பெண் பிள்ளைகளை மீட்டெடுப்பது எப்படி\n5. கேள்விக்குறியாகும் இளம் தலைமுறை.. சண்டையை வேடிக்கை பார்க்கும் சக மாணவர்கள்...\n6. இடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\n7. பிளேடால் உடலை கிழித்தவாறு போலீஸை மிரட்டிய கஞ்சா வியாபாரி... பதற வைக்கும் வீடியோ காட்சிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆந்திர பிரதேசம்- போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை\nபோலீசார் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு\n18 ஆயிரம் அடி உயரத்தில் பனிமலையில் யோகா செய்து அசத்திய இந்திய வீரர்கள்\nபோலீஸார் 5 பேர் சுட்டுக்கொலை : மாவோயிஸ்ட்டுகள் கைவரிசை\n1. மானிய விலை ஸ்கூட்டருக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\n2. மகளின் கண் முன்னே உயிரிழந்த தாய்..கோரவிபத்தின் சிசிடிவி காட்சிகள்..\n3. ஆடையின்றி அமர்ந்திருக்கும் அமலாபால்: காரசாரமாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்\n4. தடம் மாறும் பெண் பிள்ளைகளை மீட்டெடுப்பது எப்படி\n5. கேள்விக்குறியாகும் இளம் தலைமுறை.. சண்டையை வேடிக்கை பார்க்கும் சக மாணவர்கள்...\n6. இடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\n7. பிளேடால் உடலை கிழித்தவாறு போலீஸை மிரட்டிய கஞ்சா வியாபாரி... பதற வைக்கும் வீடியோ காட்சிகள்\nதமிழக பள்ளிகள், கல்லூரிகள் அனைத்திலும் யோகா தினம் கொண்டாட உத்தரவு\nஒரே நாளில் உச்சத்திற்கு கொண்டு செல்லப்பட்ட தங்கத்தின் விலை: எவ்வளவு தெரியுமா\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nஉடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை செய்வது ஆபத்தானதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2011/03/blog-post_23.html", "date_download": "2019-06-20T15:57:16Z", "digest": "sha1:7HZF2KIPSDGIF442AMGYOQKTJBNL7MJR", "length": 74093, "nlines": 350, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: லிபியா மீதான நேட்டோ ஆக்கிரமிப்பின் ஆரம்பம்", "raw_content": "\nலிபியா மீதான நேட்டோ ஆக்கிரமிப்பின் ஆரம்பம்\n\"லிபியாவின் எண்ணெய் வளத்தை கைப்பற்றுவதற்காக நேட்டோ படைகள் ஆக்கிரமிப்பு போருக்கு தயாராகின்றன,\" என்று காஸ்ட்ரோ உட்பட பல லத்தீன் அமெரிக்க நாடுகளின் இடதுசாரி ஆட்சியாளர்கள் ஏற்கனவே எதிர்வு கூறியிருந்தனர். அவர்களின் தீர்க்கதரிசனம் தற்போது மெய்ப்பிக்கப் பட்டு விட்டது. ஐ.நா. அவையின் சம்மதத்தை பெறாமலே அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் விமானக் குண்டு வீச்சுகளையும், ஏவுகணை வீச்சுகளையும் ஆரம்பித்து விட்டன. கிளர்ச்சியாளரின் கட்டுப்பாட்டில் இருந்த லிபியாவின் சில பகுதிகளை, கடாபிக்கு விசுவாசமான படைகள் மீட்டெடுத்து வந்தன. நாடு முழுவதும், குறிப்பாக எண்ணெய் வளம் நிறைந்த சிரேனிகா பிரதேசம் மீண்டும் கடாபியின் வசம் வந்து விடும் நிலை ஏற்பட்டது. அத்தகைய தருணத்தில் தான் நேட்டோவின் இராணுவத் தலையீடு இடம்பெற்றுள்ளது.\nலத்தீன் அமெரிக்க நாடுகள் சில கடாபிக்கு ஆதரவு தெரிவித்தமை கண்டு, நம்மூர் இடதுசாரிகள் கூட அதிருப்தி தெரிவித்தனர். \"தனது நாட்டு சொந்தக் குடிமக்களை கொன்று குவிக்கும் சர்வாதிகாரியை எப்படி ஆதரிக்கலாம்\" என்று நீதி கேட்க புறப்பட்டார்கள். தற்போது நேட்டோ படைகளின் குண்டு வீச்சில் லிபிய அப்பாவி பொது மக்கள் மரணமடைவதை கண்டும் காணாது வாளாவிருக்கின்றனர். கடாபியிடம் இருந்து லிபிய மக்களை காப்பாற்ற புறப்பட்ட நேட்டோப் படைகள், அதே மக்களை கொல்வது சரியாகுமா\" என்று நீதி கேட்க புறப்பட்டார்கள். தற்போது நேட்டோ படைகளின் குண்டு வீச்சில் லிபிய அப்பாவி பொது மக்கள் மரணமடைவதை கண்டும் காணாது வாளாவிருக்கின்றனர். கடாபியிடம் இருந்து லிபிய மக்களை காப்பாற்ற புற��்பட்ட நேட்டோப் படைகள், அதே மக்களை கொல்வது சரியாகுமா \"ஒரு சர்வாதிகாரியின் இரும்புப் பிடியில் இருந்து நாட்டை விடுவிக்கும் பொழுது, இத்தகைய மக்கள் இழப்பு தவிர்க்க முடியாது\" என்று, இப்போது அதற்கு நியாயம் கற்பிப்பார்கள். இதே நியாயத்தை தான் ஆப்கானிஸ்தான், ஈராக் போரின் போதும் கூறினார்கள். தம்மை சர்வாதிகாரத்தில் இருந்து விடுவிக்க வந்த அமெரிக்க படைகளை அந்த மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றிருக்க வேண்டும். மாறாக அந்நிய ஆக்கிரமிப்பு படைகளுக்கு எதிராக போராடி மாய்ந்தார்கள். லிபியாவும் இன்னொரு ஈராக்காக, இன்னொரு வியட்நாமாக மாறிக் கொண்டிருக்கிறது.\nசதாம் ஹுசைன், கடாபி ஆகியோர் தனது சொந்த மக்களை கொன்று குவித்தார்கள். மக்கள் படுகொலை, ஏகாதிபத்திய தலையீட்டுக்கு காரணமாக காட்டப்படுகின்றது. இது பல நூற்றாண்டுகளாக, காலனியாதிக்க காலத்தில் இருந்தே கற்பிக்கப்படும் நியாயம். \"இந்தியாவில் வாழும் இந்துக்கள் பெண்களை உயிரோடு எரிக்கும் காட்டுமிராண்டிகள்.\" \"இந்தியப் பெண்களை காப்பாற்றும் நல்லெண்ணத்துடன்\" தான் பிரித்தானியா இந்தியாவை தனது காலனியாக்கியது. ஐரோப்பாவில் இதனை \"வெள்ளை மனிதனின் கடமை\" என்று கூறிக் கொள்வார்கள். அதாவது \"காட்டுமிராண்டிகளான இந்தியர்கள், அரேபியர், ஆப்பிரிக்கர்களுக்கு நாகரீகம் கற்றுக் கொடுப்பது\" ஐரோப்பியரின் கடமை ஆகுமாம். காலனிய சுரண்டலை நியாயப் படுத்தும் நியாயப் படுத்தும் கதையாடல்கள், இன்று லிபியா வரை தொடர்கின்றது. இன்று மேற்குலக மக்களை மட்டுமல்ல, அனைத்து உலக மக்களையும் தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கு வசதியாக தொலைத் தொடர்பு ஊடகங்கள் வந்து விட்டன. சி.என்.என்., பி.பி.சி., அல்ஜசீரா எல்லாமே ஏகாதிபத்திய தலையீட்டுக்கு வழி சமைத்துக் கொடுக்கின்றன.\nபெப்ரவரி 22 , ஆர்ப்பாட்டம் செய்த லிபிய மக்கள் மீது விமானக் குண்டு வீச்சு நடத்தப் பட்டதாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகவும் செய்தி வாசிக்கப்பட்டது. \"கடாபி தனது சொந்த மக்களை கொன்று குவிக்கும் கொடுங்கோலன்...\" என்று, படித்தவர் முதல் பாமரர் வரை பேசத் தொடங்கி விட்டனர். இத்தகைய பொது மக்களின் அபிப்பிராயம் மட்டுமே, ஏகாதிபத்திய தலையீட்டுக்கு தேவைப் பட்டது. ஐ.நா. பாதுகாப்புச் சபை சும்மா ஒப்புக்கு கண்டனம் தெரிவித்தால் மட்டுமே போதுமானதாக கருதப் பட்டது. வான் பரப்பில் லிபிய விமானங்கள் பறப்பதை தடை செய்யும் படி தாம் கேட்டதாகவும், அதனையே ஐ.நா. பாதுகாப்புச் சபை வழி மொழிந்ததாகவும் அரபு லீக் தெரிவித்தது. லிபியா மீதான நேட்டோ தாக்குதல் அவர்களும் எதிர்பார்க்காத ஒன்று என்பதையே இது தெளிவாக்குகின்றது. ஏற்கனவே செர்பியா மீதான நேட்டோ தாக்குதல் ஐ.நா. சம்மதமின்றியே நடந்தது. இதன் மூலம், நேட்டோ விரும்பினால் உலகில் எந்த நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தும் என்பது புலனாகின்றது. பெப்ரவரி 22, லிபிய விமானங்கள் வான் தாக்குதல் நடத்தியதாக நிரூபிக்கும், செய்மதிப் படங்கள் எதனையும் தான் பார்க்கவில்லை என்று ரஷ்யா தெரிவித்திருந்தது. நிச்சயமாக ஐ.நா. கூட்டத்திலும் இது விவாதிக்கப் பட்டிருக்கலாம். ஆனால், சாதாரண மக்கள் ஆதாரம் கேட்கப் போகின்றார்களா ஊடகங்கள் சொல்வதை உண்மை என்று நம்பும் அப்பாவிகள் இருக்கும் வரை அவர்களுக்கென்ன கவலை\nமேற்குலக அரசுகளும், ஊடகங்களும் ஒரு நாளும் பொய் பேசாத உத்தமர்களா ஈராக்கில் சதாம் ஹுசைன் பேரழிவு தரும் நாசகார ஆயுதங்களை வைத்திருப்பதாக ஒரு பொய்யைக் கூறித் தான், அமெரிக்கா அந்நாட்டின் மீது படையெடுத்தது. அது ஒரு பொய் என்று, முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டொனி பிளேர் பின்னர் ஒப்புக் கொண்டார். அமெரிக்கா தமக்கு தவறான தகவல்களை வழங்கியதாக, ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்கள் தமது மக்களிடம் மன்னிப்புக் கோரின. லிபியா குறித்து ஊடகங்கள் வழங்கிய தவறான தகவல்களை, இன்னும் எத்தனை வருடங்கள் கழித்து ஒப்புக் கொள்ளப் போகிறார்கள் ஈராக்கில் சதாம் ஹுசைன் பேரழிவு தரும் நாசகார ஆயுதங்களை வைத்திருப்பதாக ஒரு பொய்யைக் கூறித் தான், அமெரிக்கா அந்நாட்டின் மீது படையெடுத்தது. அது ஒரு பொய் என்று, முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டொனி பிளேர் பின்னர் ஒப்புக் கொண்டார். அமெரிக்கா தமக்கு தவறான தகவல்களை வழங்கியதாக, ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்கள் தமது மக்களிடம் மன்னிப்புக் கோரின. லிபியா குறித்து ஊடகங்கள் வழங்கிய தவறான தகவல்களை, இன்னும் எத்தனை வருடங்கள் கழித்து ஒப்புக் கொள்ளப் போகிறார்கள் காலம் பிந்தி வெளிவரும் உண்மை, அதனது முக்கியத்துவத்தை இழந்து விட்டிருக்கும். அந்நேரம் லிபியா அமெரிக்காவின் காலனியாகி விட்டிருக்கும். லிபியாவின் எண்ணெய்க் கிணறுகளை அமெரிக்க ��ிறுவனங்கள் அடி மாட்டு விலைக்கு வாங்கி விட்டிருக்கும்.\nஅயல் நாடுகளான துனிசியாவிலும், எகிப்திலும் மக்கள் எழுச்சி இடம்பெற்றதனால், லிபியாவையும் அதன் தொடர்ச்சியாக பார்ப்பது தவறு. அந்த நாடுகளில் வீதிக்கு வந்து போராடிய மக்கள், அரச அடக்குமுறையை அஹிம்சா வழியில் எதிர்த்து நின்றனர். இராணுவத்தை பகைப்பதும், திருப்பித் தாக்குவதும் போராட்டத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையாக கருதினார்கள். சுடுவதற்கு மட்டுமே பயிற்றப்பட்ட படைகளையும், கனரக ஆயுதங்களையும், கண்டு அஞ்சாது வெறுங்கையுடன் எதிர்த்து நின்றதாலேயே உலக மக்களின் அனுதாபத்தை பெற்றார்கள். லிபியாவிலோ நிலைமை வேறு விதமாக இருந்தது. மக்கள் எழுச்சி ஏற்பட்ட முதல் நாளிலேயே சில ஆர்ப்பாட்டக்காரர்கள் கைகளில் ஆயுதங்கள் காணப்பட்டன. ஆர்ப்பாட்டம் தொடங்கி ஒரு சில நாட்களிலேயே, நவீன ஆயுதங்கள் புழக்கத்திற்கு வந்தது எப்படி என்ற கேள்விக்கு யாரிடமும் விடையில்லை. அவ்வாறான கேள்விகள் எதுவும் உங்கள் மனதில் எழுந்து விடக் கூடாது, என்ற அவசரத்தில் ஊடகங்கள் கதை புனைய ஆரம்பித்தன. லிபிய இராணுவம் முழுவதும் ஆர்ப்பாட்டக் காரர்கள் பக்கம் சேர்ந்து விட்டது போன்ற அர்த்தம் தொனிக்கும் செய்திகளைக் கூறின. கடாபி ஆப்பிரிக்க கூலிப்படைகளை அனுப்பி ஆர்ப்பாட்டத்தை ஒடுக்கிய கதை பரப்பப் பட்டது. ஆனால் ஓரிரு வாரங்களில் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் இருந்த நகரங்களை, கடாபிக்கு விசுவாசமான படைகள் சண்டையிட்டு மீட்டன. அப்போது அந்த இராணுவம் எங்கிருந்து வந்தது\nலிபியாவின் சகாராப் பாலைவனத்தில் வாழும் துவாரக் நாடோடி மக்களும், சாட் நாட்டின் எல்லையோரமாக வாழும் மக்களும் கறுப்பினத்தவர்கள் தாம். அவர்களும் லிபிய பிரஜைகள் தாம். லிபிய இராணுவத்தில் கறுப்பின வீரர்கள் காணப்படுவது ஒன்றும் புதுமையல்ல. கிளர்ச்சியாளர்களால் கைது செய்யப்பட்ட, அல்லது கொல்லப் பட்டதாக தெரிவிக்கபடும் ஆபிரிக்க கூலிப்படையினரின் விபரங்கள் இதுவரை ஊர்ஜிதப் படுத்தப் படவில்லை. அதற்கு மாறாக, லிபியாவில் கூலித் தொழிலாளர்களாக வாழ்ந்த ஆபிரிக்கர்கள் பலர் ஆர்ப்பாட்டக்காரர்களால் படுகொலை செய்யப்பட்டனர். \"லிபிய மக்கள் விடுதலை செய்த\" பகுதிகளில் வாழ்ந்த கறுப்பினத்தவர்கள் அனைவரும் விரட்டியடிக்கப் பட்டனர். எகிப்திலும��� துனிசியாவிலும் அடைக்கலம் புகுந்த மக்களில் பெரும்பான்மையானோர் வெளிநாட்டு தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் நிறவெறிப் படுகொலைகள் நடந்துள்ளன. ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்று பிடிபட்ட ஆப்பிரிக்க அகதிகளை அடைத்து வைத்திருந்த சிறைச்சாலைகளில் குண்டுகள் வீசப்பட்டன. சிறைக்குள் இருந்த நூற்றுக் கணக்கான அகதிகள் மரணமடைந்திருக்கலாம் என்று பிரபல இத்தாலி பத்திரிகை ஒன்று தெரிவித்தது. கடாபியின் சர்வாதிகாரத்திற்கு எதிராக கிளர்ந்து எழுந்த மக்கள், இனப்படுகொலையாளர்களாக மாறியது எப்படி சர்வதேச ஊடகங்கள் ஏன் இந்த இனப்படுகொலை பற்றிய செய்திகளை வெளியிடவில்லை\nகடாபி எதிர்ப்பாளர்கள் ஒடுக்குமுறைக்கு முகம் கொடுக்க முடியாமல் மேற்குலக நாடுகளில் அடைக்கலம் கோரியிருந்தனர். அவர்களின் அரசியல் அமைப்பான \"லிபிய தேசிய மீட்பு முன்னணி\", சி.ஐ.ஏ. இடமிருந்து நிதியுதவி பெற்றுக் கொண்டமை ஒன்றும் இரகசியமல்ல. அவர்களது அரசியல் கொள்கை, அல்கைதாவினதைப் போன்று, இஸ்லாமிய அடிப்படைவாதத்தைக் கொண்டிருந்தது. சோவியத் காலத்தில் ஆப்கான் முஜாகிதினை ஊட்டி வளர்த்த சி.ஐ.ஏ., கடாபி எதிர்ப்பாளர்களின் கொள்கை என்னவென்று பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. பெங்காசியின் சில பகுதிகளிலும், தொவ்றுக் நகரிலும் அவர்களது ஆதரவாளர்கள் அதிகம் என்பது கடாபி அரசுக்கு ஏற்கனவே தெரிந்த விடயம்.\n\"லிபிய புரட்சி\" ஆரம்பித்த நாள் கூட குறிப்பிடத் தக்கது. சில வருடங்களுக்கு முன்னர், \"முகமது நபி கேலிச்சித்திரம்\" தொடர்பாக முஸ்லிம் நாடுகளில் ஆர்ப்பாட்டம் நடந்ததை பலர் அறிந்திருப்பீர்கள். அப்போது பெங்காசி நகரில் உள்ள இத்தாலி தூதுவராலயத்திற்கு முன்னாலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. தூதரகத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலிஸ் சுட்டதில் பலர் கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்தின் நினைவு தினத்தன்று தான் இன்றைய கிளர்ச்சி ஆரம்பமானது. துனிசியாவிலும், எகிப்திலும் உணவு விலையேற்றத்தை எதிர்த்து தான் மக்கள் எழுச்சி பெற்றனர். லிபியாவில் அது போன்ற நிலைமை இருக்கவில்லை. ஏற்கனவே லிபிய அரசு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான வரியை இரத்துச் செய்திருந்தது. மேலும் உணவுப் பொருள் விலையேற்றத்தால் வாழ முடியாமல் கஷ்டப்படும் ஏழைகள் யாரும் லிபியாவில் கிடையாது. அப்படி யாராவது இருந்தால், அவர் ஒரு வெளிநாட்டு கூலித் தொழிலாளியாகவோ, அன்றில் அகதியாகவோ தான் இருப்பார்.\nபெங்காசி நகரம் கிளர்ச்சியாளர்களின் தலைமையகமாக இருப்பது ஒன்றும் தற்செயல் நிகழ்வல்ல. கடாபியால் பதவியிறக்கப்பட்ட மன்னருக்கு விசுவாசமான மக்கள் அந்தப் பிராந்தியத்தில் தான் அதிகம். மேலும் எண்ணெய், எரிவாயு குழாய்கள் வந்து முடியுமிடமும், ஏற்றுமதியாவதும் பெங்காசியில் இருந்து தான். அதனால் பல மேற்கத்திய எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களும் அங்கே தலைமையகத்தைக் கொண்டுள்ளன. நேட்டோ போர் நடவடிக்கைகள் ஆரம்பமாக முன்னரே, சில மேற்கத்திய இராணுவ ஆலோசகர்கள் கிளர்ச்சியாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்தும் நோக்குடன் சென்றுள்ளனர். ஒரு ஹெலிகாப்டரில் சென்ற நான்கு நெதர்லாந்து போர்வீரர்கள் கடாபிக்கு விசுவாசமான படைகளால் பிடிக்கப்பட்டு விடுவிக்கப் பட்டனர். லிபியாவில் மாட்டிக் கொண்ட தமது நாட்டு பிரஜைகளை மீட்கச் சென்றதாக நெதர்லாந்து அரசு முதலில் கூறியது. ஆயினும் வெளிநாட்டவர்களை திரிபோலி விமான நிலையம் ஊடாக மீட்டெடுத்து செல்லக் கூடிய வசதி இருந்த காலத்தில், லிபியாவுக்குள் இரகசியமாக நுழைய வேண்டிய தேவை என்ன\nலிபியா தொடர்பான முன்னைய பதிவுகள்:\nலிபியா: இன்னொரு ஈராக் உருவாகின்றது\nLabels: கடாபி, நேட்டோ தாக்குதல், லிபியா\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nநல்ல பதிவு, பல உண்மைகள் வெளிவந்திருக்கின்ரன. அறியத்தந்தமைக்கு நன்றி\nஹ்ம்ம்... அடுத்த ஈராஃக் லிபியாதானென்றும், மேலை நாடுகளின் சப்போர்ட் எண்ணெய் கிணறுகளுக்காக மட்டுமே என்றும் கடாஃபி முன்னரே எச்சரித்ததை நினைகூறுகின்றேன். இவர்களின் தேவை எண்ணெய் மட்டுமே. அதற்கு இவ்வளவு காலமாய் கடாஃபி அனுமதி தராத்தால் வந்த கோபம், கிடைத்த இடைவெளியில் பவரை உபயோகித்தாயிற்று. :(\nஉங்கள் நீண்ட இடுகையில் கடாபிக்கு தரும் ஆதரவில் உடன்பாடில்லை.துவக்கத்தில் துனிசியா,எகிப்து போன்றே மக்கள் குரல் ஒலித்தது.அதன் பின்னர் மக்களுக்கு ஆதரவாக ராணுவம் சார்ந்த பலரும் சேர்ந்து கொண்டதால்தான் ஆயுதப்புரட்சியின் தோற்றம் வந்தது.\nலிபியாவுக்குள்தான் அன்னியர்களின் தலையீடு என்றால் உலகம் சார்ந்து லிபிய தூதர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததை எப்படி நோக்குவீர்கள்\nஆள்பவன் தனது மக்கள் மீதே கருணை காட்டமாட்டேன் என்பவன் மீது ஐக்கிய நாட்டுப்படையோ,நேட்டோப் படையோ தாக்குதல் நடத்துவது சரியானதே.\nகடாபி விரும்பியிருந்தால் அலி,முபாரக் மாதிரி அடைக்கலம் புகுந்திருக்கலாம.ஆனால் கடாபியை ஆதரிக்க அரபு நாடுகளில் ஒரு நாடு கூட முன்வராது.காரணம் கடாபியின் முந்தைய காலம் தொட்டு குணம் அந்த மாதிரி.\nகடாபிக்கு அடி உதவறமாதிரி இந்திய அண்ணனோ, ராஜபக்சே கூட உதவமாட்டார்கள்.\nலிபியா மக்கள் குரல் எழுப்பிய நாள் தொட்டு நிகழ்வுகளை அவதானித்து வருவதால் விளைவுகளுக்கு கடாபியே பொறுப்பு.\nகடாபியை ஆதரிப்பது ராஜபக்சேவை ஆதரிப்பது மாதிரியான மனநிலை.\nஎண்ணை வளம் என்ற சுயநலம் மேற்கத்திய நாடுகளுக்கு இருப்பதை மறுப்பதிற்கில்லை.\nகட்டுரையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை. மாறாக வெகுஜன ஊடகங்கள் செய்த பிரச்சாரத்தை இங்கே மறுபதிவிடுகின்றீர்கள். இது கடாபிக்கு ஆதரவான கட்டுரை அல்ல. மாறாக நியாயவான்களாக நடிப்பவர்களின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தும் கட்டுரை. கடாபி மட்டுமா தன் சொந்த மக்களை கொன்றார் துனிசியாவில் பென் அலியும், எகிப்தில் முபாரக்கும் தமது சொந்த மக்களை கொல்லவில்லையா துனிசியாவில் பென் அலியும், எகிப்தில் முபாரக்கும் தமது சொந்த மக்களை கொல்லவில்லையா அப்போது இந்த நேட்டோ நாடுகள் என்ன செய்து கொண்டிருந்தன அப்போது இந்த நேட்டோ நாடுகள் என்ன செய்து கொண்டிருந்தன இப்போதும் பாஹ்ரைன் மன்னர் தினசரி தனது சொந்த நாட்டு மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கிறார். ஏன் பாஹ்ரைன் மக்களைக் பாதுகாப்பதற்காக அந்நாட்டின் மீது நேட்டோ தாக்குதல் தொடுக்கவில்லை இப்போதும் பாஹ்ரைன் மன்னர் தினசரி தனது சொந்த நாட்டு மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கிறார். ஏன் பாஹ்ரைன் மக்களைக் பாதுகாப்பதற்காக அந்நாட்டின் மீது நேட்டோ தாக்குதல் தொடுக்கவில்லை மத்திய கிழக்கில் இஸ்ரேல் கால இடைவெளி விட்டு சொந்த நாட்டு மக்களை கொன்று வருகின்றது. இரண்டு வரு��ங்களுக்கு முன்னரும் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றது. ஏன் இஸ்ரேல் மீது நேட்டோ இராணுவ நடவடிக்கை எடுக்கவில்லை மத்திய கிழக்கில் இஸ்ரேல் கால இடைவெளி விட்டு சொந்த நாட்டு மக்களை கொன்று வருகின்றது. இரண்டு வருடங்களுக்கு முன்னரும் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றது. ஏன் இஸ்ரேல் மீது நேட்டோ இராணுவ நடவடிக்கை எடுக்கவில்லை நேட்டோவில் அங்கம் வகிக்கும் நாடுகள் எதுவும் தமது சொந்த மக்களை படுகொலை செய்யவில்லையா நேட்டோவில் அங்கம் வகிக்கும் நாடுகள் எதுவும் தமது சொந்த மக்களை படுகொலை செய்யவில்லையா துருக்கி, ஸ்பெயின், பிரிட்டன் எல்லாமே கிளர்ச்சியை அடக்குவது என்ற பெயரில் சொந்த நாட்டு மக்களை கொன்றுள்ளன.\nகடாபியின் நிலையை, ராஜபக்ஷவுடன் ஒப்பிடுவது சிறுபிள்ளைத் தனமானது. இப்படித் தான் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கின்றீர்கள். நேட்டோ தலையிடுவதற்கு இலங்கையில் எண்ணெய் கிடையாது. மேலும் மேற்கத்திய நாடுகளின் சம்மதத்துடன் தான் ராஜபக்ஷ படுகொலை செய்தார். மேற்கத்திய நாடுகள், முபாரக்கையும், பென் அலியையும், பாஹ்ரைன் மன்னரையும் எதற்காக தண்டிக்க விரும்பவில்லையோ, அதே காரணத்திற்காக தான் ராஜபக்ஷவையும் தண்டிக்கவில்லை. அவர்கள் ஒரு நாளும் தங்கள் நண்பர்களை தண்டிக்க மாட்டார்கள்.\nராஜ நடராஜன், புரிதல் நிலையில்தான் என்னுடைய உற்று நோக்கும் கடாஃபி மற்றும் அவரின் புதல்வர்களின் மீதான நாடாளும் அணுகுமுறை உள்ளது என்று புரிந்து கொள்கிறேன்.\nஎண்ணெய் வளம் என்ற ஒன்றை தவிர்த்து விட்டு ஒரு பணக்காரன் ஓர் ஊரையே தனது கட்டுப்பாட்டில் வைத்து ஊரைச் சுரண்டி தான் அனுபவிக்க வேண்டும் என்ற மன நிலைதான் கடாஃபி குடும்பத்தின் நிலை...\nகடாஃபியின் பொருட்டு ராஜபக்கியே நியாயம் பொளக்கிறது என்றால் புரிந்து கொள்வதில் எனக்கு பிரச்சினை இல்லை... கடாஃபிக்கு அரசியல் asylum ராஜபக்கி தாரேன் என்று கூறியிருப்பதாக தகவல் கசிகிறதே அது உண்மையா\nநீங்க ராஜ நடராஜனுக்கு கொடுத்த பின்னூட்டத்தில் நிரைய உண்மை இருக்கிறது. அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்...\nஇருந்தாலும் கடாஃபி போவதால் இழப்பு ஒன்றுமில்லை... லெட் go\n>>லிபியா குறித்து ஊடகங்கள் வழங்கிய தவறான தகவல்களை, இன்னும் எத்தனை வருடங்கள் கழித்து ஒப்புக் கொள்ளப் போகிறார்கள்\nமிகச் சரியாக இதையே நான் எனது அலுவலகத் தோழர்களை���் கேட்டபோது என்னை ஒரு முட்டாளை போலப் பார்த்தனர்.\nபல தகவல்களை புரிந்துகொள்ள முடிந்தது. நன்றி.\nரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் லிபியாவின் எண்ணைவளம் முக்கியமானதுதானே. ஏன் அவ்விரு வல்லரசுகளும் இந்த ராணுவ ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த முயலவில்லை இந்த ஆக்கிரமிப்பு போருக்குப்பின் அனைத்து எண்ணைவளமும் அமெரிக்க,பிரிட்டன் பகாசுர நிறுவனங்களுக்குத்தானே போகும் இந்த ஆக்கிரமிப்பு போருக்குப்பின் அனைத்து எண்ணைவளமும் அமெரிக்க,பிரிட்டன் பகாசுர நிறுவனங்களுக்குத்தானே போகும் இவ்விரு வல்லரசுகளும் வாய் மூடியதற்கு எது காரணமாக இருந்தது\nஉண்மை தான். அமெரிக்காவின் தலையீடுகளால் ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் நலன்கள் பாதிக்கப்பட்டன. இன்றைய உலக ஒழுங்கில் அமெரிக்காவை எதிர்க்கும் வல்லமை பெற்றவர்கள் யாரும் இல்லை. ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் வெறும் வாய் வழி எதிர்ப்பை மட்டும் காட்டி விட்டு சும்மா இருந்து விடும். பனிப்போர் காலம் போன்று நேரடியாக மோதும் துணிவு எவரிடமும் இல்லை. இதெல்லாம் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளுக்கு நன்றாகவே தெரியும்.\nஐ நா விலிருந்து ஆபிரிக்க நாடுகள் அவசரம் வெளியேறுவது அவசியம் \nஆபிரிக்க நாடுகள் நன்கு சிந்தித்து முடிவெடுக்கப்பட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளும்போதே அதற்குப் பலமும், உண்மையான சுதந்திரமும் கிட்டும். கௌரவத்துக்கும், மதிப்புக்கும் ஒரு விலை உண்டு. அதைச் செலுத்த ஆபிரிக்க நாடுகள் தயாரா\nஐக்கிய நாடுகள் அமைப்பு கூட அங்கத்துவ அரசுகளின் விவகாரங்களில் ஆபிரிக்க யூனியனின் பாத்திரத்தை உதாசீனம் செய்கின்றது . இதன் உள்நோக்கம் உப-சஹாரா (மத்திய, மேற்கு, கிழக்கு மற்றும் தென் ஆபிரிக்க) ஆபிரிக்க நாடுகளைத் தனிமைப்படுத்தி, அவற்றை மேலும் கட்டுப்படுத்துவதாகும். ஐநூறு வருட காலம், மேற்குலகுடன் பெருமளவுக்குச் சமத்துவமற்ற ஓர் உறவுக்குப் பின்னர் எது நல்லது, எது மோசமானது என்பது குறித்து ஆபிரிக்க மக்களுக்கு மேற்குலகுடன் ஒரே மாதிரியான அளவுகோல்கள் கிடையாது. ஆபிரிக்க மக்கள் பெரிதும் மாறுபடும் நலன்களைக் கொண்டுள்ளார்கள். உண்மையில் ஆபிரிக்க நாணய நிதியத்தின் மூலதனத்தை உள்ளடக்கும் 42 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையில் அல்ஜீரியாவும் (16 பில்லியன் டாலர் ), லிபியாவும் (10 பில்லியன் டாலர் ) 62 வீதத்தை வழங்குகின்றன. உப-சஹாரா ஆபிரிக்காவில் மிகப்பெரியதும், அதிக ஜனத்தொகையைக் கொண்டதுமான நைஜீரியா மற்றும் தென்னாபிரிக்கா என்பவை ஒவ்வொன்றும் ஆக 3 பில்லியன் டாலர்களை மட்டுமே வழங்க சம்மதித்துள்ளன. .\nஆபிரிக்கா ஐக்கிய நாடுகள் சபையில் உரிய விடயங்களை உறுதியாகச் செய்யாமல் எதைத்தான் ஐக்கிய நாடுகள் அமைப்பில் சாதிக்க எண்ணியுள்ளன என்று தெரியவில்லை. அண்மையில் மேற்கு ஆபிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில் ஐ.நா. வின் உயரதிகாரி சோய் யங் ஜின் எவ்வாறு தன்னை அந்த நாட்டின் அரசியலமைப்புக்கு அப்பாற்பட்டவராக எண்ணி நடந்து கொண்டார் என்பதை ஆபிரிக்க மக்கள் நன்கு அறிவார்கள்.\nதென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஸுமா ஐவரி கோஸ்ட்டில் அலசன் கட்டாரா தேர்தலில் வெற்றி பெறவில்லையென்று கூறிவிட்டு, தனது பாரிஸ் பயணத்தின்போது இதற்கு நேரெதிராகப் பேசுகையில், நூறு கோடி ஆபிரிக்கர்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகவும், அவர்கள் சார்பில் பேசுவதாகவும் கூறும் இத்தலைவர்களின் நம்பகத்தகவு கேள்விக்குறியாகிறது. ஆபிரிக்க யூனியன் ஐவரி கோஸ்ட்டில் அலசன் கட்டாராவின் வெற்றியை ஏற்றுக்கொண்டு பழைய எஜமானர்களை மகிழ்ச்சிப்படுத்தத் தமது சொந்தத் தேர்தல் அவதானிப்பாளர்களின் எதிர் அறிக்கைகளை உதாசீனம் செய்யும்போது, தமக்கு மதிப்புக் கிட்டுமென்று ஆபிரிக்க மக்கள் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்\nஐக்கிய நாடுகளின் வரலாற்றில் முதல் தடவையாக நெருக்கடிக்கு ஒரு சமாதானத் தீர்வு தேடும் சிறிய சாத்தியக்கூறையும் ஆய்வுசெய்யாது, ஆபிரிக்க நாடான லிபியா மீது யுத்தப் பிரகடனம்செய்யப்பட்டுள்ளது மிகவும் கவலைக்குரிய சம்பவமாகும் .உண்மையில் ஆபிரிக்க நாடுகள் இனியும் ஐக்கிய நாடுகள் அமைப்பில் இருப்பதில் அர்த்தமேதும் கிடையாது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் சமமான வீட்டோ அதிகாரங்களுடன் நிரந்தர அங்கத்துவம் ஒன்று கிடைக்குமென்று வழங்கப்படும் தெளிவற்ற வாக்குறுதிகளைக் குழந்தைத்தனமாக நம்பி நைஜீரியாவும், தென்னாபிரிக்காவும் மேற்குலகம் கேட்கும் எதையும் செய்யக்கூடிய நிலைக்குத் தயாராகவுள்ளன. ஐக்கிய நாடுகள் அமைப்பில் எதையும் வழங்குவதற்கு பிரான்சுக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பதை இரு நாடுகளுமே மறந்துவிட்டன. அது சாத்தியமாயின், பிரான்ஸின் முன்னைநாள் அதிப���் மிட்டரன்ட், அவருடைய காலத்தில் அவருடைய நண்பர் ஹெல்முட் கோலின் அதிகாரத்தில் இருந்த ஜெர்மனிக்கு, வெகுகாலத்துக்கு முன்னராகவே ஐக்கியநாடுகள் அமைப்பில் வீட்டோ அதிகாரங்களுடன் நிரந்தர அங்கத்துவத்தை பெற்றுக் கொடுத்திருப்பார்.\nஐக்கிய நாடுகள் அமைப்புக்கான சீர்திருத்தம் என்பது ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிகழ்ச்சிநிரலில் இருந்ததும் இல்லை இருக்கப் போவதும் இல்லை . ஐக்கிய நாடுகள் அமைப்பை பொறுத்தவரையில் ஒரு விடயத்தைத் திண்ணமாக எடுத்துரைக்க ஒரே வழி சீனாவின் வழிமுறையைப் பயன்படுத்துவதாகும். அனைத்து ஐம்பது ஆபிரிக்க நாடுகளும் ஐக்கிய நாடுகள் அமைப்பிலிருந்து வெளியேறுதல் வேண்டும். ஆபிரிக்க நாடுகளின் நீண்டகாலக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே அவை திரும்பிச் ஐக்கிய நாடுகள் அமைப்பில் இணைய வேண்டும். ஐக்கிய நாடுகள் அமைப்பு அதன் சொந்தக் கூட்டமைப்பு மற்றும் அதிகாரப்படிநிலை காரணமாக இன்று சக்திமிக்க வல்லரசுகளுக்குச் சேவை செய்யும் நிலைக்குச் சென்றிருப்பதாலேயே முழு ஆபிரிக்கச் கண்டத்துக்கும் வீட்டோ அதிகாரம் கொண்ட நிரந்தர ஆசனம் உடனடியாக கிடைக்கவேண்டும், அல்லது ஐக்கிய நாடுகள் அமைப்பு என்று ஒரு அமைப்பு ஆபிரிக்க மக்களுக்கு தேவையில்லை என்று ஐக்கிய நாடுகள் அமைப்பிலிருந்து ஆபிரிக்க நாடுகள் வெளியேற வேண்டும்.. ஏழைகளுக்கும், பலவீனர்களுக்குமுள்ள ஒரேயொரு ஆயுதம் அஹிம்சா வழிமுறை ஒன்றுதான் . பலவீனர்களை அழித்தொழிப்பதை அடிப்படையாகக்கொண்ட ஓர் உலக நோக்குக்கு ஆபிரிக்க மக்கள் தமது எதிர்ப்பை வெளியிடும் வகையில் ஆபிரிக்க நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பிலிருந்து வெளியேறுதல் வேண்டும். ஆபிரிக்க நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு முன்பிருந்தது போலவே தொடர்ந்தும் சுதந்திரமாகச் செயற்படலாம். ஆபிரிக்க நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பில் பங்குதாரிகள் அல்லவென்றும், ஆபிரிக்க மக்களின் அபிப்பிராயம் குறித்து மேற்குலக நாடுகள் ஐக்கிய நாடுகள் அமைப்பில் கேட்காத நிலையில் ஆபிரிக்க மக்கள் அதற்குச் சம்மதிக்கிறார்கள் என்று கூறும் நிலை ஆபிரிக்க நாடுகளுக்கில்லையென்றும் கூறும் ஆறுதலாவது ஆபிரிக்க நாடுகளுக்கு கிட்டும். கடந்த மார்ச் 19ஆந் திகதி சனிக்கிழமை முரித்தானிய தலைநகர் நவக்சுட்டில் ஆபிரிக்க நாடுகள் செய்ததுபோன்று ஆபிரிக்க நாடுகள் தமது அபிப்பிராயத்தை வெளியிட்டபோதிலும், ஆபிரிக்க நாடுகள் இராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தபோது, ஆபிரிக்க நாடுகளின் அபிப்பிராயம் உதாசீனம் செய்யப்பட்டது மட்டுமல்ல ஆபிரிக்க மக்கள் மீது குண்டுகள் விழத் தொடங்கின.\nஇன்றைய நிகழ்வுகள் கடந்த காலத்தில் சீனாவுக்கு நடந்ததை நினைவூட்டுகின்றன. இன்று, லிபியாவில் கலகம் செய்யும் எதிர்ப்பு அரசாங்கமாகிய கட்டாரா அரசாங்கத்துக்கு அங்கீகாரம் வழங்குகின்றனர். இது இரண்டாம் உலக மகா யுத்தத்தின் இறுதியில் சீனாவுக்கு நடந்ததைப்போன்ற ஒரு விடயமாகும். சர்வதேச சமூகமென்று அழைக்கப்படுவது மாவோவின் சீனாவுக்குப் பதிலாக, சீன மக்களின் ஒரே பிரதிநிதியாகத் தாய்வானைத் தெரிவுசெய்தனர். 26 வருடங்கள் கடந்;த நிலையில் ஐக்கிய நாடுகள் அமைப்பு 2758ஆம் இலக்கத் தீர்மானத்தை நிறைவேற்றியது. மனிதர்களின் முட்டாள்தனத்துக்கு ஒரு முடிவுகட்டுவதற்குச் சகல ஆபிரிக்கர்களும் இத்தீர்மானத்தை வாசிக்கவேண்டும். அதன் சொந்த நியதிகளின்பேரில் சீனா அனுமதிக்கப்பட்டது. சீனாவுக்கு வீட்டோ அதிகாரம் வழங்கப்படாவிடில், சீனா அங்கத்தவராவதில்லையென்று சீனா உறுதியாகத் தெரிவித்தது. இக்கோரிக்கை வழங்கப்பட்டு, தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டதும் ஐ.நா. செயலாளர் நாயகத்துக்குச் சீன வெளிநாட்டமைச்சர் எழுத்தில் பதில் வழங்குவதற்கு மேலும் ஒரு வருடம் பிடித்தது. இறுதியில் இப்பதில் 1972 செப்டம்பர் 29ல் அனுப்பிவைக்கப்பட்டது. அது ஆம் என்றும் சொல்லவில்லை, நன்றி என்றும் கூறவில்லை. மாறாக, சீனாவின் கௌரவம் மதிக்கப்படுவதற்கு அவசியமான உத்தரவாதங்களை ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு எடுத்துரைத்தது.\nஆபிரிக்க மக்களின் ஐக்கியத்தை குலைக்க, வட ஆபிரிக்கா ஆபிரிக்காவின் ஒரு பகுதியல்ல; வட ஆபிரிக்க அரபிய மக்களுக்கும் ஏனைய ஆபிரிக்க நாட்டு கறுப்பு மக்களுக்கும் அதிகளவில் வித்தியாசங்கள் உண்டு; வட ஆபிரிக்கா ஆபிரிக்காவின் ஏனைய நாடுகளைவிடப் பரிணாம வளர்ச்சி, பண்பாட்டு வளர்ச்சி மற்றும் நாகரிக வளர்ச்சி கண்ட இடமாகும்; போன்ற பல இனவாத கருத்துக்களை கடந்த இருநூறு வருடங்களுக்கு மேலாக ஐரோப்பியர் பரப்பி வருகின்றனர். அத்துடன் டுனீசியா, எகிப்து, லிபியா மற்றும் அல்ஜீரியா ஆபிரிக்காவின் ஒரு பகுதியல்ல என்பது போலப் பாசாங்கு செய்கின்றனர். ஒற்றுமையே பலம் என்பதை ஆபிரிக்க நாடுகள் உணர்ந்து கொண்டு செயற்படவேண்டிய கால கட்டம் வந்து விட்டது. தவறினால் மேற்குலக நாடுகளின் கைப்பொம்மைகளினால் ஆபிரிக்க கண்டம் தொடர்ந்தும் சூறையாடப்படுவது தடுக்க முடியாததாகிவிடும்.\nஊடகங்களின் மூடத்தனமான செய்திகளை நம்பித்தான் இலங்கை படுகொலைகளை இந்திய தமிழினம் பெரிதாக கண்டுகொள்ளாமல் விட்டது.\nஅது போன்ற மண் நிலையிலேயே இங்கு பின்னூட்டம் பதியும் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பது வேதனை .\nநேட்டோ நாடுகள் லிபியாவில் குண்டு வீசியதை போன்ற பச்சை அயோக்கியத்தனம் உலகில் வேறெதுவும் இல்லை.\nகலை உங்களை நினைக்கும் பொது மிக பெருமையாக இருக்கிறது.நீங்கள் அனைத்து பக்க நியாயங்களையும் எழுதுகிறீர்கள்.\nநீங்கள் ஏதாவது தமிழக பத்திரிகைகளில் உங்கள் கட்டுரைகளை எழுதலாமே\nசில சிறு பத்திரிகைகள் என்னை அணுகி கட்டுரைகள் கேட்டிருந்தன. ஆனால், அவர்கள் கேட்பது போல வாரத்திற்கு ஒரு தடவை தொடர்ந்து எழுத முடியவில்லை. நானும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தான் ஒவ்வொரு பதிவையும் எழுதி வருகிறேன்.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\nவரலாற்றில் மறைக்கப்பட்ட ராஜராஜ சோழனின் தமிழ் இனப்படுகொலை\nராஜபக்சே மட்டுமல்ல, ராஜராஜ சோழனும் ஓர் இனப்படுகொலையாளி தான். இதனால் தமிழர்களுக்கு என்ன பெருமை கடாரம் வென்ற சோழப் படைகள் அங்குள்...\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\n\"ஸ்டாலின் விழுங்கிய போலந்து\" - நடந்தது என்ன\nஇன்றும் பல கம்யூனிச எதிர்ப்பாளர்கள் \"போலந்து படுகொலைகள்\" பற்றிக் குறிப்பிட்டுப் பேச மறுப்பதில்லை. அந்தக் குற்றச்சாட்டுகள் வழ...\nதமிழீழம் உருவானால் அது இன்னொரு எரித்திரியாவாக இருக்கலாம்\nஒரு வேளை, புலிக‌ளின் த‌லைமையில் த‌மிழீழ‌ம் என்ற‌ தேச‌ம் உருவாகி இரு த‌சாப்த‌ கால‌மாகி விட்ட‌து என்று வைத்துக் கொள்வோம். த‌ற்போது புலி ...\n\"முஸ்லிம் நாடுகள் தலையிடும்\" எனும் தப்பெண்ணம்\n\"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை பலருடனான உரையாடல் ம...\nமுஸ்லிம்களும் தமிழ் மொழியும் - ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி\nபதினைந்தாம் நூற்றாண்டில் \"சீன நாட்டு கொலம்பஸ்\" என்று அழைக்கப் படக் கூடிய செங்க்ஹோவின் கடற்பயணங்களின் போது பல தடவைகள் இலங்கைக...\nகத்தலூனியா: தமிழ்த் தேசியவாதிகள் படிக்க வேண்டிய பாடம்\nநான் ஸ்பானிஷ் மொழி படித்த நேரம், எங்களுக்கு கற்பித்த ஆசிரியை கத்தலூனியாவை சேர்ந்தவர். எனக்கும் அப்போது தான் கத்தலான் மொழி பற்றித் ...\nபூர்காவுக்கு த‌டைவிதித்தால் பெண்க‌ளுக்கு விடுத‌லை கிடைத்து விடுமா\n\"பூர்காவுக்கு த‌டைவிதித்தால் முஸ்லிம் பெண்க‌ளுக்கு விடுத‌லை கிடைத்து விடும்\" என்ற‌ த‌ப்பெண்ண‌ம் ப‌ல‌ரிட‌ம் காண‌ப் ப‌டுகின்ற‌...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஆக்கிரமிப்புப் படையாக மாறிய அமைதிப் படை\nஆயுதக் குழுக்களுடன் அமைதி காத்த இந்திய இராணுவம்\nஇந்தியத் தலையீடுகளும், ஜேவிபி யின் ஐயப்பாடுகளும்\nவிசேட அறிக்கை: மேற்குலகம் ஆதரிக்கும் லிபிய அல்கைதா...\nலிபியா மீதான நேட்டோ ஆக்கிரமிப்பின் ஆரம்பம்\nயாழ் குடாநாட்டில் வந்திறங்கிய இந்தியப் படைகள்\nஎகிப்திய உள்துறை அமைச்சகம் புரட்சியாளரால் தாக்கப்ப...\nகுலாக் முகாம்கள்: உண்மைகளும் புனைவுகளும்\nலிபியா: இன்னொரு ஈராக் உருவாகின்றது\nசென்னையில் அடைக்கலமான அகதிகளும், போராளிகளும்\nதமிழகத்தில் ஈழ அகதிகளின் வர்க்கப் பிரச்சினை\nஈழ அகதிகளை ஆயுதபாணிகளாக்கிய இந்தியா\nஇந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகள��ன் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5-2/", "date_download": "2019-06-20T15:11:56Z", "digest": "sha1:NJUE5POTB4UXD4R54FGYAYKVVP2G5DCD", "length": 8389, "nlines": 55, "source_domain": "kumariexpress.com", "title": "Kumari news in Nagercoil – Kanyakumari latest news | kumariexpress.com உலக கோப்பையை இந்திய அணி வெல்லும் – அஸ்வின் நம்பிக்கை", "raw_content": "\nபஸ் தின சம்பவம் பற்றி மீம்ஸ் வெளியிட்ட விவேக்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு சிலை வைத்து வழிபடும் தெலுங்கானா விவசாயி\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர்போக்சோ சட்டத்தில் கைது\nகுடிநீர் பிரச்சினை:தமிழக அரசை கண்டித்து 22-ந் தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்\nதேர்வில் தோல்வி அடைந்ததால் கல்லூரி மாணவி தற்கொலை ராஜாக்கமங்கலத்தில் பரிதாபம்\nHome » விளையாட்டுச்செய்திகள் » உலக கோப்பையை இந்திய அணி வெல்லும் – அஸ்வின் நம்பிக்கை\nஉலக கோப்பையை இந்திய அணி வெல்லும் – அஸ்வின் நம்பிக்கை\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஆர்.அஸ்வின் கிரிக்கெட் பயிற்சி அகாடமி நடத்தி வருகிறார். தற்போது அவர் பொருளாதாரத்தில் பின்தங்கிய கிரிக்கெட் வீரர்களுக்கு உதவ அறக்கட்டளை தொடங்கி இருக்கிறார். அந்த அறக்கட்டளை சார்பில் இளம் வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் ஆர்.அஸ்வின் கலந்து கொண்டு பேசுகையில், ‘கிரிக்கெட் விளையாடுவதற்கு அதிக செலவு பிடிக்கும். அந்த சிரமத்தை நானும் சந்தித்து இருக்கிறேன். கிரிக்கெட் தான் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்து இருக்கிறது. அதற்கு பிரதிபலன் செய்ய விரும்பியதால் இந்த அறக்கட்டளை தொடங்கி இருக்கிறேன். ஆண்டுதோறும் பொருளாதாரத்தில் பின்தங்கிய கிரிக்கெட் வீரர்களுக்கு உதவி செய்வேன். உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நினைத்தது போல் இந்திய அணி நல்ல ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்திய அணி உலக கோப்பையை வெல்லும் என்று நம்புகிறேன். ஷிகர் தவான் காயம் அடைந்து இருப்பது பெரிய விஷயம் இல்லை. அந்த இடத்தை நிரப்ப லோகேஷ் ராகுல், விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். 2003, 2007-ம் ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணி இருந்தது போல் தற்போதைய இந்திய அணி வலுவாக உள்ளது’ என்று தெரிவித்தார்.\nPrevious: “அரசியலுக்கு வர திட்டமா” காஜல் அகர்வால் விளக்கம்\nNext: சென்னையில் எஸ்.டி.ஏ.டி. மாணவர்களுக்கு கால்பந்து பயிற்சி\nபஸ் தினம் கொண்டாடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 9 பேர் இடைநீக்கம்\nஎன்னை மீண்டும் ஜனாதிபதி ஆக்கினால், அமெரிக்காவை பலம் பொருந்திய நாடாக வைத்திருப்பேன் – தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் உறுதி\nஅமெரிக்காவில் பூங்காவை கண்காணிக்கும் போலீஸ் ‘ரோபோ’\nஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 21 பேர் படுகாயம் – சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு\nமாலியில் பதற்றம்: 2 கிராமங்களில் மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல் – 41 பேர் கொன்று குவிப்பு\nஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கருணைக்கொலை சட்டப்பூர்வமானது\nஇங்கிலாந்து பிரதமர் தேர்தல்: போரிஸ் ஜான்சன் 126 வாக்குகளுடன் தொடர்ந்து முதல் இடம்\nவில்லியம்சன் அபார சதத்தால்நியூசிலாந்து அணி 4-வது வெற்றிதென்ஆப்பிரிக்கா வெளியேற்றம்\nஆண்டுக்கு 10 லட்சம் பேர் மரணம்; பீடிக்கு உச்சபட்ச வரி விதிக்க நிபுணர்கள் கோரிக்கை\nபீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்வு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு சிலை வைத்து வழிபடும் தெலுங்கானா விவசாயி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3474:2008-09-01-18-10-49&catid=180:2006&Itemid=76", "date_download": "2019-06-20T15:17:05Z", "digest": "sha1:J7SLPTBI3DOPG4BA426ELEQNI2DCWZSW", "length": 34198, "nlines": 129, "source_domain": "tamilcircle.net", "title": "மனித உழைப்பு சீனாவில் உயர் வீதத்தில் சுரண்டப்படுவதால், உலகளாவிய மூலதனத்தையே அதிர்வுக்குள்ளாக்குகின்றது.", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack இரயாகரன் - சமர் மனித உழைப்பு சீனாவில் உயர் வீதத்தில் சுரண்டப்படுவதால், உலகளாவிய மூலதனத்தையே அதிர்வுக்குள்ளாக்குகின்றது.\nமனித உழைப்பு சீனாவில் உயர் வீதத்தில் சுரண்டப்படுவதால், உலகளாவிய மூலதனத்தையே அதிர்வுக்குள்ளாக்குகின்றது.\nSection: பி.இரயாகரன் - சமர் -\nசீ ன உற்பத்திகள் உலகமயமாதலில் ஒரு அதிர்வை உருவாக்குகின்றன. ஏகாதிபத்திய மூலதனங்களை அங்கும் இங்குமாக ஓடவைக்கின்றன. இன்றைய நவீனத் தொழில்நுட்பம் சார்ந்த உலகச் சந்தையின் விலையையும், பல நிறுவனங்களின் திவாலையும் தீர்மானிக்கும் நாடாக சீனா மாறி விட்டது. உலக உற்பத்தி மற்றும் விற்பனைச் சந்தையின் விலைகள் பலவற்றை, சீன உற்பத்திகளே தீர்மானிக்கத் தொடங்கி விட்டன. சீன உற்பத்திகள் உலகச் சந்தையில் பல அதிர்வுகளை, தொடர்ச்சியாகவே நாள் தோறும் ஏற்படுத்துகின்றன. எதிர்மறையில் ஏகாதிபத்திய மூலதனங்கள், அதிக இலாபவெறி தலைக்கேற, போட்டி போட்டுக் கொண்டு சீனாவில் தனது மூலதனத்தைக் குவித்தது, குவித்து வருகின்றது. இதன் மூலம் மலிந்த கூலியில் அதிக நவீன உற்பத்தியும், உற்பத்திகளில் அராஜகத்தையும் உலகெங்கும் உருவாக்கியுள்ளது.\nஇதனால் உலகச் சந்தை கடுமையான தொடர் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. நவீன தொழில்நுட்பமும், நவீன உபகரணங்களும் கூட முழுக்க முழுக்க சீனாவில் உற்பத்தியாகி வருகின்றது. அதிக லாப வெறிகொண்ட உற்பத்திகள் தவிர்க்க முடியாது, சீனாவில் ஒரு மூலதனத் திரட்சியை உருவாக்கியது, உருவாக்குகின்றது. இன்னுமொரு பக்கத்தில் சீனாவின் தேசிய சொத்துக்களை விற்பதன் மூலமும் கூட, ஒரு மூலதனத் திரட்சி உருவாகின்றது. மறுபக்கத்தில் சீனா அரசு மக்கள் நலத் திட்டங்களை கைவிட்டுவருவதன் மூலம், ஒரு மூலதனத் திரட்சியை உருவாக்குகின்றது. இவற்றை அடிப்படையாக கொண்டு உருவாகும் மூலதனத்தைக் கொண்டு, சீனா ஒரு போட்டி ஏகாதிபத்தியமாக மாறி வருகின்றது.\n2003இல் உலகளவில் அன்னிய மூலதனத்தை அதிகம் இட்ட நாடாக சீனா மாறியது. அமெரிக்காவில் பெரும் நிதி மூலதனத்தை சீனா முதலிட்டு உள்ளது. அமெரிக்காவின் கடனில் சீனாவின் நிதி மூலதனம் கணிசமானது. சீன உற்பத்திகள், அமெரிக்காவின் வர்த்தகத்தில் பற்றாக்குறையை உருவாக்கியுள்ளது. ஈராக் எண்ணெய் வயல் முதல் சூடான் எண்ணெய் வயல் வரை சீன மூலதனத்தின் ஊடுருவல் அதிகரித்துள்ளது. இன்று அனைத்து துறைகளிலும் சீன மூலதனம் ஊடுருவுகின்றது. இவைகளுக்கு எதிராகவே அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்புகள் அரங்கேறும் நிலைக்கு, உலகம் சென்றுவிடுகின்றது. சீனா உலகில் பல துறைகளில், விரிவாகத் தலையிடத் தொடங்கியுள்ளது. மிகப் பெரிய பொருளாதார நாடாக மாறும் நிலையை எதிர்வுகூறும் அளவுக்கு, முதலாளித்துவ பொருளாதார வல்லுனர்கள் அங்கலாய்க்கின்றனர். சீனா உலகின் முதன்மையான தேசிய வருவாயைப் பெற்று பலம் பொருந்திய ஒரு நாடாக மாறும் என்ற எச்சரிக்கையை, முதலாளித்துவ அறிக்கைகள் வெளியிட்டுள்ளது. ஏகாதிபத்தியத்தின் அதிக லாபவெறி, கணிசமாக மூலதனத்தின் இருப்பிடத்தையே இடமாற்றுகின்றது. மேற்கில் சீனப் பொருட்கள் சந்தையை ஆக்கிரமிக்கும் போது, மேற்கின் பணம் கணிசமாக சீனாவுக்குள் சென்றுவிடுகின்றது. இது மலிவான கூலியை உடைய சீனாவில், பெரும் மூலதனமாகி உலங்கெங்கும் தனது காலை அகலவைத்து உலக மூலதனத்தையே தன்னை நோக்கிக் கவர்ந்திழுக்கின்றது.\n1973இல் உலக ஏற்றுமதி அளவில் ஒரு சதவீதத்தையே சீனா கொண்டு இருந்தது. இது 1987இல் 1.6 சதவீதமாகியது. 2000இல் ஹாங்காங் உள்ளடங்க 2.9 சதவீதமாகியது. இது 2002இல் 4.5 சதவீதமாக அதிகரித்தது. இது என்றுமில்லாத வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. இந்த அளவீடு டாலரின் பெறுமதியின் அடிப்படையிலானது. உள்நாட்டு பெறுமதியின் அடிப்படையில் இது பிரமாண்டமான ஒன்றாகியது. உண்மையில் இதன் விளைவாக உலகில் கடல் மூலமான ஏற்றுமதி வர்த்தகத்தையே சீனா கைப்பற்றி முதலிடத்தை வகிக்கின்றது. 2004இல் 245 கோடி டன் பொருட்களை சீனா துறைமுகங்கள் ஊடாக நடத்தியது. இது 1993யை விட 25 சதவீதம் அதிகமாகும். சீனாவின் 8 துறைமுகங்கள் குறைந்தபட்சம் 10 கோடி டன்னுக்கு மேலாக பொருட்களை நகர்த்தியுள்ளது. 1999இல் இப்படி இரண்டு துறைமுகங்களே சீனாவில் இருந்தன. நிலைமை எப்படி அதிரடியாகவே மாறியது என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது.\nசீனாவின் உலக வர்த்தகம் 2003இல் 7.5 சதவீதத்தால் அதிகரித்த போது, உலகளாவிய ஏற்றுமதியில் சீனாவின் பங்கு 5.85 சதவீதமாகியது. 2000ஆம் ஆண்டில�� சீன ஏற்றுமதி 4200 கோடி டாலர் மட்டுமே. இது உலகில் 9வது இடத்தில் காணப்பட்டது. 2002இல் சீனா ஏற்றுமதி 32,350 (ஹாங்காங் உள்ளடக்கப்படவில்லை) கோடி டாலராக இருந்த அதேநேரம், உலகின் ஐந்தாவது ஏற்றுமதியாளனாக மாறியது. 2003இல் ஏற்றுமதி 43,840 கோடி டாலராக மாறியதுடன், உலகில் நான்காவது மிகப் பெரிய ஏற்றுமதியாளனாகவே சீனா மாறியது. அதாவது சீன ஏற்றுமதிகள், 2000ஆம் ஆண்டுக்குப் பிந்திய நான்கு வருடங்களில் பத்து மடங்கு மேலாக அதிகரித்துள்ளது. அத்துடன் உலக ஏற்றுமதி வரிசையில் 9வது இடத்தில் இருந்து 4வது இடத்துக்கு வந்துள்ளது. மறுபக்கம் சீனாவில் அதிக லாபத்தை பெற்றுத்தரும் ஏகாதிபத்திய உற்பத்திகள், அவர்களுக்கு எதிரான வகையில் எதிர்மறையில் வளர்ச்சியுறுகின்றது. மூலதன முரண்பாடுகளின் ஒரு சிறப்பான எடுப்பான வடிவமே இது. உண்மையில் மிகப் பெரிய நாடுகளுக்குள், விதிவிலக்கான ஒன்றாகவே சீனா உள்ளது.\nசீனாவில் உற்பத்திக்கான மனிதக் கூலி உலகளவில் மிகக் குறைவானது. இதனால் மலிவு உற்பத்திகள் மூலதனத் திரட்சிக்கான ஒரு சூழலை உருவாக்கி விடுகின்றது. சீனாவின் கம்யூனிசத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதாரக் கட்டமைப்பை முதலாளித்துவமாக மாற்றிய போது, மிகப் பெரிய தேசிய சொத்துகள் அரசின் கையில் குவிந்து கிடந்தது. இந்த நிலையை, உலகில் வேறு எந்த நாடும் கொண்டிருக்கவில்லை. இதை தனியார் மயமாக்கத் தொடங்கிய போது, பெரும் மூலதனங்கள் குவிவது தவிர்க்க முடியாததாகியது. மறுபக்கத்தில் தேசிய வருமானத்தை மக்களின் வாழ்வாதாரங்களுக்கு பயன்படுத்திய முந்திய நிலையை சீன அரசு கைவிட்டதன் மூலமும், முந்திய சமூக நலத் திட்டங்களையும் முழுமையாக வெட்டியது. இதன் மூலம் பெரும் மூலதனங்கள் திடீரென திரளத் தொடங்கியது. இந்த பெரும் மூலதனத்தைக் கொண்ட ஒரு மக்கள் விரோதக் கும்பல் உதித்தெழுவதை துரிதமாக்கியது. இதைவிட மிக குறைவான கூலியைக் கொண்ட, பெரும் நவீன தொழில் நுட்பத்தைக் கையாளும் திறனைக் கொண்ட அடிப்படை கல்வி தகுதியுள்ள தொழிலாளி வர்க்கம், அன்னிய மூலதனத்தை உள்ளிழுத்தது. இதன் மூலம் ஒரு பகுதியை அரசுக்கு பெற்றுக் கொடுத்தது. உதாரணமாக சீனாவில் முதலீடு செய்யும் ஒவ்வொரு அமெரிக்க கம்பெனியும் 42 சதவீத இலாபத்தை பெறுகின்றது. இந்த லாபவெறியே சீனாவில் மூலதனத்தின் நகர்வை வேகப்படுத்தியது. சீனாவினுள் அன்னிய மூலதனத்தின் பெரும் படையெடுப்பு, சர்வதேச ஏற்றுமதிச் சந்தையில் பெரும் வீச்சில் புகுந்து கொள்வதை துரிதமாக்கியது. இதை ஏகாதிபத்திய மூலதனமே தனது சந்தைக் கட்டமைப்பில் நின்று ஊக்குவித்தது. சீனப் பொருளதாரம் அன்னிய மூலதனக் கட்டமைப்புக்குள் பெரு வீக்கத்தைக் கண்டது. சீனாவின் மூலதனத்தின் திரட்சி, ஏகாதிபத்திய கனவுகளுடன் எல்லை கடந்து மற்றைய நாடுகளை ஊடுருவிச் செல்லத் தொடங்கியுள்ளது.\nசீனா மற்றும் ஹாங்காங்கின் மொத்த அன்னிய மூதலீடுகள்\n1989 300 கோடி டாலர் தெரியாது\n1996 4,018 கோடி டாலர் தெரியாது\n1997 4,423 கோடி டாலர் 1,899 கோடி டாலர்\n1998 4,375 கோடி டாலர் 2,885 கோடி டாலர்\n1999 3,875 கோடி டாலர் 2,459 கோடி டாலர்\n2000 4,077 கோடி டாலர் 6,193 கோடி டாலர்\n2001 4,800 கோடி டாலர் 2,284 கோடி டாலர்\n2002 5,270 கோடி டாலர் தெரியாது\n2003 5,350 கோடி டாலர் தெரியாது\nசீனாவின் அன்னிய மொத்த முதலீடு 2004 முடிய 55,900 கோடி டாலராகியுள்ளது. சீன அரசு அனுமதித்த மொத்த அன்னிய மூதலீடுகள் மூலம் உலகளவில் 5,12,504 உற்பத்தித் துறைகளை உருவாக்கியுள்ளது. 2004இல் 43,664 அன்னிய மூதலீட்டுக்கு சீன அரசு அனுமதி வழங்கியது. இது 2003இல் 41,081 ஆக இருந்தது. உண்மையில் சீனாவின் அன்னிய மூதலீடுகள் உலகெங்கும் ஏகாதிபத்தியத்துக்கு நிகராகவே நகரத் தொடங்கியுள்ளது. அன்னிய முதலீட்டை அதிகம் வெளியில் நகர்த்தும் நாடாக சீனா இருக்கும் அதேநேரம், அன்னிய மூலதனத்தை உள்ளிழுக்கும் நாடாகவும் சீனா உள்ளது. இது உலகில் பல அதிர்வுகளை ஏற்படுத்துகின்றது. இவற்றை விரிவாக நாம் ஆராய்வோம்.\n2002இல் அன்னிய முதலீட்டை அதிகமிட்ட நாடுகளை எடுத்தால்,\nசீனா 5,270 கோடி டாலர்\nபிரான்ஸ் 4,820 கோடி டாலர்\nஜெர்மனி 3,810 கோடி டாலர்\nஅமெரிக்கா 3,010 கோடி டாலர்\nநெதர்லாந்து 2,920 கோடி டாலர்\nபிரித்தானியா 2,500 கோடி டாலர்\n2002இல் உலகளாவிய அன்னிய முதலீட்டை அதிகமிட்ட நாடாக சீனா மாறியது. சீனா கம்யூனிசத்தை கைவிட்ட பின்பாக, 2004 நடுப்பகுதியில் அன்னிய நாடுகளில் சீனா இட்டுள்ள மூதலீடு 50,000 கோடி டாலரைத் தண்டியுள்ளது. இதைவிட ஹாங்காங் மூலதனம் தனியாக உள்ளது. 2004 தை முதல் ஐப்பசி வரையிலான காலத்தில் சீனா அன்னிய முதலீடு 23.5 சதவீதத்தால் அதிகரித்தது. இந்த அதிகரிப்பு 5,378 கோடி டாலராக இருந்தது. 2004 ஐப்பசி முதல் 2005 தை வரையிலான காலத்தில் 35,202 கோடி டாலரை அன்னிய முதலீடாக நடத்தியது. இது சென்ற வருடத்தை விடவும் 7.66 சதவீதம் அதிகமாகும். வரலாற்��ு ரீதியாக காலங்காலமாக உலக ஆதிக்கத்தை தக்க வைத்து இருந்த ஏகாதிபத்திய உலக ஒழுங்கு மாறாக, சீனா புதிய ஏகாதிபத்திய போட்டியாளனாக வளர்ச்சியுற்று வருவதை இது தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. முதலில் சீனாவினுள் அன்னிய மூலதனம் பெருமெடுப்பில் பாய்ந்தது. பின்னால் சீனா மூலதனம் வெளிச் செல்லத் தொடங்கியது.\nஉண்மையில் அன்னிய மூலதனம் சீனாவினுள் ஊடுருவிப் பாய்ந்த வேகம் மலைக்க வைக்க கூடியது. 1999-2002க்கும் இடையில் மொத்தமாக உலகளாவிய அதிக அன்னிய முதலீடுகள் இடைப்பட்ட நாடுகளை எடுத்தால், சீனாவுக்குள் தான் அதிகம் ஊடுருவிப் பாய்ந்தது.\nசீனா 38,400 கோடி டாலர் (1982-2002க்கு இடையில் 44,800 கோடி டாலர்)\nபிரேசில் 15,800 கோடி டாலர்\nஅர்ஜென்டினா 6,500 கோடி டாலர்\nபோலந்து 5,100 கோடி டாலர்\nரசியா 2,600 கோடி டாலர்\nஒப்பீட்டளவில் சீனாவில் குவிந்த அன்னிய மூலதனம் மிகப் பிரம்மாண்டமானது. 19821998க்கும் இடையில், அதாவது சீனா முதலாளித்துவ மீட்சிக்கு பிந்திய 17 வருடத்தில், அதாவது 1998 வரை சீனாவில் ஊடுருவிய அன்னிய மூலதனம் 6,400 கோடி டாலர் மட்டும் தான். அதற்குப் பிந்திய காலத்தில் அதாவது உலகமயமாதல் வேகநடை போடத் தொடங்கியதன் பின்பாக 1999க்கும் 2002க்கும் இடைப்பட்ட நான்கு வருடத்தில் 38,400 கோடி டாலர் அன்னிய மூலதனம் சீனாவில் வெள்ளமாகப் புகுந்தது. 2003இல் சீனாவில் வெளிநாட்டு முதலீடு 50,000 கோடி டாலரையும் தாண்டியுள்ளது.\nஅதிக இலாபம் பெறும் நினைவுடன் சீனாவை விட்டோடிய முன்னைய கம்யூனிச விரோதிகளே முதலில் சீனாவில் முதலிடத் தொடங்கினர். அவர்கள் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெரும் மூலதனங்களை நகர்த்தினர். ஆரம்பத்தில் இது 4,500 கோடி டாலரை சீனாவில் முதலிடும் அளவுக்குச் சென்றது. இது சீனாவின் ஏகாதிபத்திய நலன்களுக்கு இசைவானதாக மாறியது. இது சீனா மூலதனத்தின் சுயேட்சைத் தன்மையை, மற்றைய ஏகாதிபத்தியத்தக்கு எதிராக பறைசாற்றியது. ஹாங்காங் சீனாவுடன் இணைந்த போது, அது சீனாவின் பலத்தை அதிகரிக்க வைத்தது. ஹாங்காங் பொருளாதாரம் பலம் பொருந்திய சீனப் பொருளாதாரத்துடன் கூடிய நிலையில், மூலதனம் சதிராட்டம் போடத் தொடங்கியது.\nஇப்படி சீனாவை நோக்கி ஓடிவந்த, ஓடிவரும் அன்னிய மூலதனங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவை எனப் பார்ப்போம். சீனாவில் உள்ள அன்னிய முதலீடுகள் 2002 செப்டம்பரில்\nஹாங்காங் 19,984 கோடி டாலர் 45.96 சதவீதம்\nஅமெரிக்கா 3,842 கோடி டாலர் 8.84 சதவீதம்\nஜப்பான் 3,535 கோடி டாலர் 8.13 சதவீதம்\nதாய்வான் 3,197 கோடி டாலர் 7.35 சதவீதம்\nவேர்ஜிதீவுகள் 2,276 கோடி டாலர் 5.23 சதவீதம்\nசிங்கப்பூர் 2,097 கோடி டாலர் 4.82 சதவீதம்\nபிரான்ஸ் 545 கோடி டாலர் 1.25 சதவீதம்\nமற்றவை 8,009 கோடி டாலர் 18.42 சதவீதம்\nமொத்தம் 43,478 கோடி டாலர் 100 சதவீதம்\nசீனாவில் முதலில் அதிகம் ஊடுருவியது ஹாங்காங் மூலதனமே. ஹாங்காங் உள்ளே உள்ள பெருமளவிலான மூலதனங்கள் அன்னிய மூலதனம் தான். அன்னிய மூலதனம் ஹாங்காங் வழியாகவே அதிகளவில் சீனாவில் ஊடுருவியுள்ளது. இன்று ஹாங்காங் சீனாவுடன் இணைந்த ஒரே நாடாகவும் உள்ளது. (ஒருநாடு இரண்டு அமைப்பு முறை எனக் கூறிக் கொள்கின்றது) இதற்கு வெளியில் நேரடியாக ஏகாதிபத்தியம் முதல் அயல்நாடுகளும் அதிக அன்னிய முதலீட்டை நடத்தியுள்ளனர். தாய்வானின் 80 சதவீதமான உற்பத்தி வெளிநாட்டில் செய்யப்படுகின்றது. உதாரணமாக சீனாவுடான இணைவு சம்பந்தமாக மக்களை ஏமாற்றி பிழைக்கும் தாய்வான் அரசியல் விளையாட்டைத் தாண்டி, சீனாவில் 30,000 தாய்வான் நிறுவனங்கள் முதலிட்டுள்ளன. 5 முதல் 10 லட்சம் தாய்வான் மக்கள் சீனாவில் வேலை செய்கின்றனர். தாய்வான் உள்ளடக்க ரீதியாக சீனப் பொருளாதாரக் கூறில் இணைக்கப்பட்டுவிட்டது. அரசியல் ரீதியாக முரண்பட்ட கட்சிகள், குறுகிய நலனுக்காக மட்டும் தான் சீனாவுக்கு எதிராக பூச்சாண்டி காட்டுகின்றனர். இங்கு தாய்வான் வழியாகவும் கூட ஏகாதிபத்தியம் கணிசமாகப் புகுந்துள்ளது.\nஉண்மையில் இந்த முதலீடுகள் சீனாவுக்குள் ஓடிவரும் காரணங்கள் பற்பலவாக இருந்தாலும், உற்பத்திக்கான குறைந்த கூலி விகிதம் ஒரு முக்கியமான அம்சமாகும். 1995இல் ஒரு தொழிலாளியின் ஒரு மணி நேரக்கூலி ஜெர்மனியில் 32 டாலராகவும், ஜப்பானில் 24 டாலராகவும், அமெரிக்காவில் 17 டாலராகவும் இருந்தது. இதற்கு மாறாக இந்தியாவிலும் சீனாவிலும் ஒரு மணி நேரக் கூலி 0.25 டாலராகும். ஜெர்மனியில் ஒரு தொழிலாளிக்கு கொடுக்கும் கூலியைக் கொண்டு 128 இந்தியரையோ, சீனரையோ கூலிக்கு அமர்த்த முடியும். இது இலாப வீதத்தின் உயர்ந்தபட்ச எல்லையை பெற்றுத் தருவனவாக உள்ளது. ஒரு இந்தியரை விட சீனரை ஏகாதிபத்திய மூலதனம் காதலிப்பதற்குப் பற்பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானதும் அடிப்படையானதும் பரந்த கல்வியின் உயர்ந்த தரமாகும். நவீனத் தொழில் நுட்பத்தை இயக்கவல்ல, ���ிக மலிவான கூலிகளைப் பெற முடியும் என்பது மிக முக்கியமான காரணங்களில் ஒன்று. அத்துடன் மூலதனத்தை எதிர்த்த உழைக்கும் மக்களின் போராட்ட பலத்தை போலி கம்யூனிஸ்ட் கட்சியின் துரோகத்தால் நலமடித்த நிலையில், மூலதனம் சுயாதீனமாக உயர்ந்தபட்ச சூறையாடலுக்குள் இயங்க முடிகின்றது. இதைவிட மேற்கில் சுற்றுச்சூழல் போன்ற பல தடைகள், சீனாவில் உள்ள முதலீட்டுக்கு எதுவும் கிடையாது. அத்துடன் எல்லாவற்றையும் கையாளக் கூடிய மாஃபிய அமைப்பு முறை, அரசின் ஆதரவுடன் கொடிகட்டிப் பறக்கின்றது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=392:2008-04-13-20-26-36&catid=180:2006&Itemid=76", "date_download": "2019-06-20T15:06:45Z", "digest": "sha1:E5ZKMRG2FTKCUPY5VJ3LUR2BXBT3GE74", "length": 54243, "nlines": 136, "source_domain": "tamilcircle.net", "title": "புலிகள் மீதான ஏகாதிபத்திய தடைகள், எதைத்தான் உணர்த்த முனைகின்றது", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack இரயாகரன் - சமர் புலிகள் மீதான ஏகாதிபத்திய தடைகள், எதைத்தான் உணர்த்த முனைகின்றது\nபுலிகள் மீதான ஏகாதிபத்திய தடைகள், எதைத்தான் உணர்த்த முனைகின்றது\nSection: பி.இரயாகரன் - சமர் -\nஏகாதிபத்தியம் மக்களின் எதிரி என்பதையும், புலிகளின் மக்கள் விரோத நடவடிக்கைகள் எப்படி ஏகாதிபத்தியத்துக்கு உதவுகின்றது என்பதையும் கண்டு கொள்ளும் போது இவை மக்களைச் சார்ந்து நிற்பதன் அவசியத்தையும் மீண்டும் எமக்கு உணர்த்துகின்றது. ஜனநாயகம்,\nதேசியம் இரண்டுமே மக்களின் சமூக பொருளாதார வாழ்வுடன் பின்னிப்பிணைந்தது என்பதையும், இதை மறுக்கும் அனைவரையும் இனம் கண்டு எதிர்த்துப் போராடவும் கூட இது வழிகாட்டுகின்றது.\nஅண்மையில் புலிகள் மீதான தடைகள் கனடா முதல் ஐரோப்பா (மிதமான மட்டுப்படுத்தபட்ட வகையில் நடைமுறையில் கையாளுகின்றது) வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தடைபற்றி புலிகள் ஒரு விதமாகவும், புலியெதிர்ப்பு அணி மற்றொரு விதமாகவும், மூன்றாம் தரப்பு வேறுவிதமாகவும் பார்க்கின்றனர். ஆனால் இதைப்பற்றி மூன்றாம் தரப்பு தமக்குள் ஒருமித்த அரசியல் பார்வையைக் கொண்டிருக்கவில்லை. இந்தத் தடையை நாம் எப்படிப் புரிந்து கொள்வது இதை எப்படி எதிர்கொள்வது என்பது எம்முன்னுள்ள அடிப்படையான விடையமாகிவிட்டது.\nஒருபுறம் இலங்கை அரசு மறுபுறம் புலிகள் என இருவரும் மக்கள் விரோத செயற்பாட்டில் செயற்படுகின்ற ஒரு நிலையில், புலிகள் மட்டும் ஒருதலைப்பட்சமாக தடை செய்யப்பட்டுள்ள இன்றைய நிலையில், மூன்றாம் தரப்பு நடைமுறையில் செயற்படாத நிலையில், குழப்பம் மேலும் அதிகரிக்கின்றது. எப்போதும் புலியாதரவு, புலியெதிர்ப்பு என்ற இரண்டு எதிர்நிலைக்குள் செயல்பட்ட முனைந்தவர்கள், சிந்திக்க முற்பட்டவர்களிடையே இந்தக் குழப்பம் மேலும் ஆழமாகிவிடுகின்றது.\nமுதலில் ஏகாதிபத்திய புலித் தடைபற்றி நாம் பார்க்கும் போது, புலிகள் மீதான தடை என்பது புலிகளின் பாசிச அரசியல் மீதானதல்ல. அதாவது புலிகளின் அரசியல் சார்ந்த மக்கள் விரோத நடத்தைகள் சார்ந்து இந்தத் தடையை ஏகாதிபத்தியம் செய்யவில்லை. தடையை புலிகளின் நடத்தை மீது மட்டும் கூறி தடை செய்ததே ஒழிய, அதன் அரசியலையல்ல. புலிகளின் மக்கள் விரோத அரசியலையே, ஏகாதிபத்தியமும் தனது அரசியலாக கொள்கின்றது. எனNவு தமிழ் பேசும் மக்கள் புலிகளின் பாசிசம் அல்லாத தமது சொந்த வழியில், சொந்த தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் தடை வந்திருக்கும்.\nதடை என்பது இன்றைய உலகமயமாதல் பொருளாதார அமைப்பில், ஏகாதிபத்தியங்களின் தேவையொட்டி வருகின்றது. ஏகாதிபத்திய நலனுக்கு பாதகமான அனைத்தும் தடை செய்யப்படுகின்றது. அதாவது ஒடுக்குமுறை ஏவிவிடப்படுகின்றது. ஏகாதிபத்தியத்தின் பொருளாதார நோக்கத்துக்கு சாதகமான அனைத்தும் பாதுகாக்கப்படுகின்றது.\nஇங்கு புலிகள் பாசிட்டுகளா இல்லையா என்பதல்ல, மாறாக ஏகாதிபத்திய பொருளாதார நோக்கத்துக்கு பாதகமான அனைத்தும் உலகளாவில் தடைசெய்யப்படுகின்றது. ஏகாதிபத்தியத்தின் பொருளாதார நோக்கத்துக்கு தேவையான அனைத்துப் பாசிசமும் பாதுகாக்கப்படுகின்றது. இந்த அடிப்படையில் இருந்துதான், இந்தத் தடைபற்றிய உள்ளடகத்தை நாம் அரசியல் ரீதியாக புரிந்து கொள்ள முற்படவேண்டும்.\nஇரண்டாவதாக ஏகாதிபத்தியங்கள் இந்தத் தடையை எதன் மீது நியாயப்படுத்துகின்றது என்பது மிக முக்கியமான விடையமாகின்றது. இதுவும் குழப்பத்தையும், அரசியல் பிறழ்ற்சியையும் ஏற்படுத்துகின்றது. ஏகாதிபத்தியம் தனது நோக்கத்தை நிறைவு செய்ய காரணத்த�� கண்டுபிடிப்பார்கள். இந்த உண்மை உலகம் தழுவியது. ஆனால் அவர்களின் மக்கள் விரோத தடைக்கு, நாமே அரசியல் காரணமாக இருப்பது வேறு. இதை நாம் வேறுபடுத்தி புரிந்துகொள்ள வேண்டும். புலிகளின் தடைக்கு கூறும் காரணங்களை, புலிகளே தமது சொந்த மக்கள் விரோத நடவடிக்கை மூலம் வலிந்து உருவாக்குகின்றனர். புலிகளின் தடையை நியாயப்படுத்தும் வகையில், ஏகாதிபத்தியத்துக்கு புலிகள் சதா உதவுகின்றனர். மறுக்க முடியாத மக்கள் விரோத உண்மை சார்ந்து ஏகாதிபத்தியம் நிற்பதன் மூலம், தனது சொந்த மக்கள் விரோத நிலைக்கே ஏகாதிபத்தியம் முற்போக்கு மூலாம் பூசமுடிகின்றது.\nபுலிகளின் மாபியாத்தனமும், பாசிசமும் உலகம் தழுவியதாக அதுவே கொலைக் கலாச்சாரமாக மாறிவிட்டது. இன்று பணம் தர மறுத்தாலே கொல்லவும், கைது செய்யவும், அவர்களை தமது சித்திரவதைக்கு உள்ளாக்கவும் போதுமான காரணமாகி, அடிப்படையில் மாபியாத்தனமே புலித் தேசியமாகிவிட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்கள் தவறுகள் என்று உலகளாவில் ஒத்துக் கொள்பவைகளைக் கூட, நடைமுறையில் அதை செய்வதன் மூலம் தமது சொந்த விலங்குக்கு தாமே வலிந்து வடிகால் அமைக்கின்றனர். மனித உரிமை மீறலின் உச்சத்தில் நின்று சதா கொக்கரிக்கின்றனர். அச்சத்தையும், பீதியையும் சமூக உணர்வாக வளர்த்து, அதில் தமது புலித் தேசிய பாசிச வக்கிரத்தை நடைமுறைப்படுத்துகின்றனர். இன்று தமிழ் தேசியம் என்பது, பணம் அறவிடுவதும், அவர்களுக்கு அடங்கி நடப்பதும், தாம் சொல்வதை நம்ப வேண்டும் என்றாகிவிட்டது. இதை தவிர வேறு எதையும் தமிழ் தேசியமாக கருதுவதைக் கூட துரோகமாக கருதி சதா அழிக்கின்றனர்.\nஇந்த நிலையில் ஏகாதிபத்திய தடைகள், தடைக்கான காரணத்தை புலிகளின் நடத்தை சார்ந்து ஏகாதிபத்தியத்தால் முன்வைக்கப்படுகின்றது. புலிகளின் சொந்த நடத்தைக்கு வெளியில், அவர்கள் வழமைபோல் காரணங்களை புலிகள் விடையத்தில் புனையவில்லை. ஏகாதிபத்தியத்தின் சொந்த அரசியல் நரித்தனத்தை இனம் காணமுடியாத வகையில், புலிகளின் கொடூரமான வக்கிரமான மனிதவிரோத நடத்தைகள் மேவி நிற்கின்றன. இதனால் ஏகாதிபத்திய ஆதரவு பலமானதாக மாறிவிட முனைகின்றது.\nஇந்த நிலையில் அரசியல் மயக்கம், கோட்பாட்டு திரிபு ஏற்படுகின்றது. புலிகளின் பாசிசம், மாபியாத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அல்லது அதை உணர��பவர்கள் புலியை ஒழித்தல் என்ற அடிப்படையில் ஏகாதிபத்திய தடையை ஆதரிக்கின்றனர். அதைக் கொண்டாடுகின்றனர். ஏகாதிபத்திய தடையை புலியின் நடத்தை சார்ந்ததாக நம்புகின்றனர் அல்லது அதை அப்படிக் காட்ட முனைகின்றனர். புலிகளை அழிக்க, இதைவிட்டால் வேறுவழியில் எதிர்கொள்ள முடியாது என்கின்றனர். இப்படி ஏகாதிபத்திய சார்பு நிலைப்பாடு, அரசியல் நிலைப்பாடாக மாறிவிடுகின்றது. இது சார்ந்த செயற்பாடுகள் முடுக்கிவிடப்படுகின்றது.\nஇந்த சோரம் போதல் இயல்பாக ஏகாதிபத்தியத்தில் காணப்படும் ஏகாதிபத்திய ஜனநாயகத்தை உயர்ந்த ஜனநாயகமாக விளக்குவதும், அதற்காக வாலாட்டுவதும் தொடங்குகின்றது. இந்த அடிப்படையில் புலியெதிர்ப்பு அணி என்ற ஒரு கும்பல், தெளிவாக ஏகாதிபத்திய கோட்பாட்டு ஆதரவுடன் களத்தில் முன்னுக்கு வந்துள்ளது. இதற்கு ஏகாதிபத்திய அனுசரனை உண்டு.\nஏகாதிபத்தியம் புலிகள் மீதான நெருக்குவாரம் அதிகரிக்க அதிகரிக்க, இந்த புலியெதிர்ப்பு கும்பலின் பலமும் அதிகரிக்கும். இது இன்றைய எதார்த்தம். இந்த எதார்த்தம் புலிக்கு தலையசைக்கும் ஒரு பெரிய கும்பல் எப்படி உருவாகி ஆட்டம் போடுகின்றதோ, அப்படி இந்தக் கும்பலுக்கு பின்னாலும் தடை மீதான கடும் போக்கையொட்டி வளர்ச்சியுறுகின்றது. பெரும்பான்மை சமூகம் இந்த இரண்டு போக்கிலும் அங்குமிங்குமாக நிற்பதன் மூலம், மக்கள் விரோதப்போக்கு பலமான ஒன்றாக வளர்ச்சியுறுகின்றது. மக்கள் பற்றி இந்த இரண்டு போக்கும், எதிர்நிலைப் பாத்திரத்தை வகிக்கின்றது.\nஇதன் விளைவை எப்படி நாம் புரிந்து கொள்வது\nஉண்மையில் தமிழ் பேசும் மக்களின் அவலமான சமூக வாழ்வு இரண்டு தளத்தில் பந்தாடப்படுகின்றது.\n1.சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுத்து, பாசிசத்தை தனது சொந்த பேரினவாத நடத்தைய+டாக மொத்த தமிழ் மக்கள் மீது ஏவுகின்றது. தமிழன் என்ற ஒரு காரணமே, அடக்கியொடுக்க போதுமான அடிப்படைக் காரணமாக உள்ளது. இதை இன்று புலிகளின் பெயரில் பேரினவாதம் செய்கின்றது. புலிகளின் பாசித்தின் பின்னால் தன்னையும் தனது பாசித்தையும் மறைத்துக் கொள்கின்றது. புலிகளின் பாசித்தைக் கொண்டு, தமிழ் மக்களைப் பிளந்து பெரும்பகுதியை செயலற்ற நிலைக்குள் நடுநிலைப்படுத்தியுள்ளது. இதன் மூலம் புலிகளின் பாசிசத்துடன் ஓப்பிடும் போது, பேரினவாதத்தை மென்மையான ஒன்றாக காட்டுகின்றது.\nஇது அரசியல் குழப்பத்தை, எதிரி பற்றிய தடுமாற்றத்தை உருவாக்குகின்றது. இலங்கையில் பிரதான முரண்பாடு இனமுரண்பாடாக உள்ள நிலையில், பிரதான எதிரி தொடர்ந்தும் அரசாகவே உள்ளது. இதற்கு எதிரான போராட்டத்தை மக்கள் சார்ந்து முன்னெடுக்க வேண்டிய நிலையில், சமூக முரண்பாடுகள் உள்ளது. இந்த அரசியல் அடிப்படையில் புலிகளும் கூட போராடுவதில்லை என்பதே, புலிகள் பாசிசத்தினை சார்ந்திருக்கும் அரசியல் உள்ளடக்கமாகும். பிரதான எதிரியான அரசை, சொந்த மக்களைச் சார்ந்து நிற்காது ஒரு நாளும் வெற்றி கொள்ளமுடியாது. இந்த பேரினவாத மக்கள் விரோத அரசை, ஏகாதிபத்தியமே கட்டமைத்து பாதுகாக்கின்றது. இந்தப் புரிதலின்றி மக்களின் விடுதலை என்பது சாத்தியமில்லை. குறைந்தபட்சம் ஜனநாயகத்தைக் கூட யாராலும் மீட்க முடியாது.\n2.இனமுரண்பாட்டின் அடிப்படையில் உருவான போராட்டம் குறுந்தேசியமாகி, இறுதியாக பாசிசமாகி மாபியாத்தனமாகவும் பரிணமித்து நிற்கின்றது. மாபியாத்தனத்தை ஆணையில் கொண்டு, பாசிசத்தை அடிப்படையாக கொண்டு கொலை கொள்ளை சூறையாடலே புலித் தேசியமாகிவிட்டது. இதை அவர்கள் அமுல்படுத்தவும், இதற்கு ஆதரவு தளத்தை பெறவும் அரசை எதிர்க்கின்றனர். இங்கு எதிர்ப்பு என்பது, அரசின் அரசியலையல்ல. அரசின் சில நடத்தைகளையே எதிர்க்கின்றனர். அதிலும் குறிப்பாக இராணுவ நடத்தைகளையே எதிர்க்கின்றனர். இதன் மூலம் தனது சொந்த பாசிச சூழலை தக்கவைக்கின்றனர்.\nஇந்த இரண்டு போக்கும் மக்களுக்கு எதிராக நடைமுறையில் செயல்படுகின்றது. இதை சுயாதீனமாக எதிர்கொள்ள, மக்கள் நடைமுறை சார்ந்த வழியின்றி செயலற்ற அசமந்தப் போக்கு, இதை எதிர்கொள்ளும் வழி தொடர்பாகவே நமது குழப்பத்தை அதிகரிக்கவைக்கின்றது. எம்மை மீறிய ஒவ்வொரு நிகழ்வின் போதும், இது பாரிய அரசியல் குழப்பத்தை தடுமாற்றத்தை உருவாக்குகின்றது. நாம் எமது சொந்த நிலை மீது தடுமாறுகின்ற போது, அரசியல் குழப்பமும் முரண்பாடுகளும் சதா உருவாகின்றது. இதற்கு எமது நடைமுறை ரீதியான தெளிவான செயற்பாட்டு அடிப்படையின்மை ஒரு முக்கியமான காரணமாகிவிடுகின்றது. இது கோட்பாட்டு ரீதியான தடுமாற்றத்தை உருவாக்குகின்றது.\nநாம் ஒவ்வொரு விடையத்தையும் மக்கள் நலன் என்ற அடிப்படையில் இருந்து புரிந்துகொள்வது அ��சியம். மக்கள் நலன் என்பது பற்றிய குழப்பம் அவசியமற்றது. மக்களுக்கு வெளியில் எந்தத் தீர்வும், மக்களுக்கு எதிரானது என்பதில் உள்ள புரிதல் முதலில் அவசியமானது. மக்கள் செயலாற்றாத அனைத்தும் மக்களுக்கு எதிரான பாசிசமாகவே மாறும். இது புலியாக மட்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை.\nமக்கள் தமது சொந்த நடிவடிக்கை மூலம், தமது சொந்த நோக்கை நிறைவு செய்வதை உள்ளடக்கியதே, மக்கள் நலன் அடிப்படையிலான உள்ளடக்கமாகும். மக்களின் நலன் சார்ந்த உண்மைகளை, அவர்களின் வாழ்வு சார்ந்து, அதாவது அவர்களின் சமூக பொருளாதார வாழ்வு சார்ந்து இனம் காண்பது அவசியம். இதுவே ஒரு சமூக முன்னோடியின் அரசியல் கடமையுமாகும்.\nமக்களுடன் தொடர்பற்ற எந்தச் செயற்பாடும் மக்களுக்கு எதிரானது. இது அரசுக்கு எதிராக இருந்தாலும் சரி, புலிக்கு எதிராக இருந்தாலும் சரி பொதுவானதே. புலிகளின் போராட்டம் மக்கள் விரோதமானது என்பது, மக்களைச் சாராத புலிப் போராட்டத்தைக் குறிக்கின்றது. இது போல்தான் புலிக்கு எதிரான புலியெதிர்ப்புப் போராட்டம் கூட மக்களுக்கு எதிரானது. மக்களைச் சாராத ஒரு சதிக்குழு, ஏகாதிபத்திய துணையுடன் அரசு சார்பாக இயங்குகின்றது. மக்கள் சார்ந்த செயற்பாட்டை நிராகரிக்கும் புலிகள் மற்றும் புலியெதிர்ப்புக் கும்பல், மக்களை வெறும் மந்தைக் கூட்டமாக பயன்படுத்துவதை மட்டும் சார்ந்து நிற்கின்றனர்.\nமக்களின் சமூக பொருளாதார நலனில் இருந்து செயற்படுவதை, திட்டவட்டமாக மறுக்கின்றனர். எந்தச் செயற்பாடும் மக்களைச் சார்ந்த, அவர்களின் நலன் சார்ந்து இருக்கவேண்டும். இதுவல்லாத அனைத்தும் படுபிற்போக்கானது. மக்களுக்கு எதிரானது. புலித் தடையை எடுத்தால், தடை செய்தவன் சர்வதேச ரீதியாகவே மக்கள் விராதி. உலகளாவிய மக்கள் இந்த மக்கள் விரோதிக்கு எதிராக, உலகம் தழுவிய அளவில் நாள் தோறும் போராடுகின்றனர். ஆனால் எம்மில் ஒரு பகுதியினர் அதற்கு பாய்விரித்து விபச்சாரம் செய்கின்றனர்.\nஇந்த ஏகாதிபத்தியங்கள் சொந்த மக்களுக்கே எதிரானவர்கள். அதேபோல் மற்றைய நாடுகள் மீதான அதன் அணுகுமுறை, தனது நாட்டின் பொருளாதார நலனுடன் மட்டும் தொடர்புடையது. எப்போதும் எங்கும் தனது நலன் சார்ந்து, படுபிற்போக்காகவே ஒவ்வொரு ஏகாதிபத்தியமும் இயங்குகின்றது. இங்கு எந்த மக்கள் நலனும் இவர்களிடையே இரு���்பதில்லை. தனது நலன் சார்ந்த உலகமயமாதல் போக்குக்கு இசைவாக, அதன் செயற்பாடுகள் படுபிற்போக்கான மக்கள் விரோதத் தன்மை வாய்ந்தவை. புலித் தடையும் இப்படித் தான். ஆனால் தன்னை முற்போக்கு வேடமிட்டுக் காட்ட, புலிகளின் மக்கள் விரோத செயலை ஆதாரமாக எடுத்துக் கொண்டு தனது நோக்கையே மூடிமறைக்கின்றது.\nபுலித் தடைக்கு புலியெதிர்ப்பு அணி காரணமா\nபுலிகள் கூட ஏகாதிபத்திய தன்மையை மூடிமறைத்தபடி, புலித்தடைக்கான காரணத்தை இட்டுக்கட்டி விடுகின்றனர். குறிப்பாக புலியெதிர்ப்பு அணியும், அரசின் பொய்பிரச்சாரமும் தான் புலித் தடைக்குக் காரணம் என்கின்றனர். ஏகாதிபத்தியத்தை பாதுகாப்பதில் இதைவிட யாரும் விசுவாசமாக வாலாட்டிச் செயற்பட முடியாது தான்.\nபுலியெதிhப்பு அணிக்கு பெருமை தான். ஆகாகா எம்மை பார், எமது செயலைப் பார் என்பது போல் புலியெதிர்ப்பு பிரசாரமுள்ளது. தடை ஏகாதிபத்திய தனத்தால் உருவானது, அதற்கான காரணத்தை புலிகளின் நடத்தைகளே உற்பத்தி செய்தன. இதை மறுத்து புலிகள் என்ன செய்கின்றனர்.\n1.ஏகாதிபத்தியத் தன்மையையும், அதன் உலகளாவிய மக்கள் விரோதப் போக்கையும் புலிகள் மூடிமறைக்கின்றனர்.\n2.தமது தடைக்கு காரணமாக கூறப்பட்ட மக்கள் விரோதத் தன்மையை மூடிமறைக்கின்றனர்.\nஇதன் மூலம் ஏகாதிபத்தியத்தைப் பாதுகாக்கின்றனர். தமது மக்கள் விரோத நடத்தைகளையும் தொடருகின்றனர். மறுபக்கத்தில் தடையை புலியெதிர்ப்பின் செயற்பாடுகளே காரணம் என்று காட்டமுனைகின்றனர். இதன் மூலம் ஏகாதிபத்தியத்தை அப்பாவிகளாகவும், முட்டாளாகவும் தமக்குதாமே தனக்குள் நிறுவமுனைகின்றனர். ஒரு சில ஐந்தறிவற்ற முதிர் முட்டாள்களின் புலியெதிர்ப்புக்கு, உலகமே முடிவு எடுக்குமளவுக்கு தாழ்ந்து விட்டதாக காட்டுவது புலியின் மக்கள் விரோத அரசியலுக்கு அவசியமாகிவிடுகின்றது. இவர்கள் செய்வது மக்களை படுமுட்டாளாக்குவது தான்.\nதடைபற்றிய காரணத்தை மக்கள் சிந்திக்கவிடாது, அவர்களை மந்தைக் கூட்டமாக மேய்ப்பதற்காக, இப்படி எதிரி பற்றி மலிவான பிரச்சாரம் மூலம், எதிரியைத் திடட்மிட்டு பாதுகாக்கின்றனர். ஏகாதிபத்தியம் என்பது உலகளாவிய அனைத்து மக்களுக்கும் எதிரானது. இந்த உண்மையை மக்கள் புரிந்துகொள்ள முடியாத வகையில், புலிக்கு எதிரான ஒரு சிலர் மீது குற்றம் சாட்டுவதன் மூலம் மக்களுக்க�� துரோகம் செய்கின்றனர்.\nபுலித்தடையின் விளைவு மொத்த மக்களுக்கு எதிரானதாக மாறுகின்றது.\nஏகாதிபத்தியம் பற்றிய புரிதல் இன்றி அதுவே ஏகாதிபத்திய விசுவாசமாக மாறுகின்றது. ஏகாதிபத்தியத்தை ஒரு சிலர் திசை திருப்பிவிட்டதாக கருதி, ஏகாதிபத்தியத்தின் பின் மக்களை ஒடவைக்கின்றது. இது புலி தரப்பிலும், புலியெதிர்ப்பு தரப்பிலும் ஒருங்கே ஒரே புள்ளியில் நிகழ்கின்றது.\nஇதற்கு மற்றொரு பக்கம் உண்டு. புலித் தடை என்பது, தனிப்பட்ட புலியை மட்டும் குறிப்பாக தடை செய்யவில்லை. மாறாக தமிழ் மக்களின் நியாயமான உரிமையையும் மறுதலிக்கின்றது. சுயநிர்ணய உரிமையை மறுதலிக்கின்றது. இது சூக்குமமாகவே புலித்தடையின் பின் நடக்கின்ற ஒரு உண்மையாகும். தமிழ் தேசியம் என்பது வேறு, புலித் தேசியம் என்பது வேறு. இதை பலர் புரிந்து கொள்ளாத ஒன்றாக பார்க்கின்றனர். புலிகள் புலித் தேசியம் தான் தமிழ் தேசியம் என்கின்றனர், புலியெதிர்ப்பும் புலித் தேசியம் தான்தமிழ் தேசியம் என்கின்றனர். என்ன அரசியல் ஒற்றுமை. இந்த சூக்குமத்தை, இந்த மயக்கத்தை ஏகாதிபத்தியம் பயன்படுத்தி தமிழ் தேசியத்தை மறுக்கின்றது. இதையே பேரினவாதம் அனைத்தையும் புலிப்பிரச்சனையாக காட்டி, தமிழ் தேசியத்தை மறுக்கின்றது.\nதமிழ் தேசியம் என்பது, அதாவது தேசியத்தின் உள்ளடகத்தில் அது ஏகாதிபத்திய உலகமயமாதல் பொருளாதாரக் கொள்கைக்கு எதிரானது. அது தான் தேசியம். தேசியம் என்பது அடிப்படையில் தேசிய பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு, சொந்த மக்களின் சமூக பொருளாதார வாழ்வுடன் தொடர்புடையதாகவே உள்ளது. தமிழ்மக்களின் சொந்த பொருளாதார தேசியக் கொள்கையை ஏகாதிபத்தியம் அங்கீகரிக்காது. இதையும் சேர்த்துத் தான் தடைசெய்துள்ளது.\nஆனால் புலித் தேசியத்தை அங்கீகரிக்கும். அதுதான் தடையின் பின்பும், கடுமையான நடிவடிக்கையின்றி புலியின் செயற்பாடுகளை பல்வேறு மாற்று வழிகளின் ஊடாக அனுமதிக்கின்றது. இதன் மூலம் புலிகளை இணக்கப்பாட்டுக்குக் கொண்டு வருவதன் மூலம், தமிழ் தேசியத்தை புலிகளின் வழியில் அழிப்பது ஏகாதிபத்தியத்தின் நோக்கமாக உள்ளது. தமிழ் மக்களின் தேசியத்துக்கு பதில், ஏகாதிபத்திய பொருளாதார அடிப்படையைக் கொண்ட புலித் தேசியத்தை அமுல்படுத்த, ஒரு அரசியல் கூட்டு இணக்கப்பாட்டை இலங்கை அரசுடன் ஏற்படுத்�� ஏகாதிபத்தியம் முனைகின்றது. இதை நிர்ப்பந்திக்கவே மட்டுப்படுத்தப்பட்ட தடையும், புலிகள் மீதான நெகிழ்ச்சியான அணுகுமுறையை ஏகாதிபத்தியம் கையாளுகின்றது.\nஉண்மையில் புலித்தடை என்பது தமிழ்பேசும் மக்களின் உண்மையான தேசியம் மீதே ஒழிய, புலித் தேசியம் மீதல்ல. அதாவது புலியின் தேசியம் சார்ந்த அரசியல் அல்ல, தமிழ் தேசிய அரசியல் தான் புலியின் பெயரில் தடைக்குள்ளாகியுள்ளது. புலித்தேசியம் ஏகாதிபத்திய நலனுடன் பின்னிப்பிணைந்து கைக்கூலியாக செயற்படத் தயாரான ஒன்றாகும். இதனுடன் ஏகாதிபத்தியம் சமரசம் செய்வதை அனுமதிக்கின்றதே ஒழிய உண்மையான தேசியத்தின் பால் அல்ல. இது மிகவும் நுட்பமான சூக்குமானது. இதனால் தான் புலித் தடையை புலிகள், ஒரு சிலரின் தனிப்பட்ட நடவடிக்கையாக காட்டுகின்றனர்.\nமறுபக்கத்தில் புலித் தடை ஊடாக புலியையும், அதன் அரசியலையம் தடை செய்யவில்லை. மாறாக மக்கள் நலன் சார்ந்த, மக்கள் அரசியலையே தடை செய்கின்றது. இந்தத் தடை மூலம், புலியுடன் இணக்கப்பாட்டை உருவாக்கி, தமிழ்தேசியத்தை இல்லாதாக்க முனைகின்றது. மக்கள் நலன் எதையும் ஏகாதிபத்தியம் அங்கீகரிக்காது, அனுமதிக்காது.\nபுலித் தடையை எதிர்கொள்வது எப்படி\nதடைபற்றிய புரிதலுக்கு அப்பால், இதற்கு சார்பாகவோ, புலி தடைக்கு எதிராக புலிக்கு ஆதரவாகவே செயல்படமுடியாது. மாறாக புலித் தடையின் பெயரில், மக்களுக்கு எதிராக செயல்படுவதை எதிhத்துப் போராட வேண்டும். மிக நுட்பமாக இரண்டு கூறிலும் உள்ள மக்கள் விரோதப் போக்கை அம்பலப்படுத்தி, தனித்துவமாக மக்கள் நலனை முதன்மைப்படுத்தி போராடவேண்டும் தடைக்கான காரணத்தை இரண்டு தரப்பும் எப்படி மூடிமறைக்கின்றது என்பதை அம்பலப்படுத்தி, அவர்களின் ஏகாதிபத்திய ஆதரவு அரசியலை அம்பலப்படுத்த வேண்டும்.\n1.புலித்தடையை ஆதரிப்பவர்களின் ஒரு பகுதி, புலிகளால் பாதிகப்பட்டவர்கள் அல்லது புலிகளால் தொடர்ச்சியாக துன்புறுத்தப்படுபவர்கள். இவர்களை தனித்துவமாக பிரித்து அதை அணுக வேண்டியுள்ளது. இப்படி கூறி தடையை ஆதரிப்பவர்களின் வாதத்தின் பின் உள்ள உள்ளடகத்தை கவனமாக தெளிவாக பிரித்து, அதை அம்பலப்படுத்த வேண்டும். குறித்த நாடுகளின் சட்ட எல்லைக்குள் புலியின் பாதிப்பை எதிர்கொள்ள முனைவது தவறானதல்ல என்பதை தெளிவுபடுத்த வேண்டும். புலிகளால் ஏற்படும் நேரடி பாதிப்பை, அந்த நாட்டின் சட்ட எல்லைக்குள் அணுகுவது சரியானது. ஆனால் அதை இலங்கை அரசியலுக்குள் பொருத்தி, அதை விரிவுபடுத்தி மக்களை சாராது நிற்பதை தெளிவாக அரசியல் ரீதியாக அம்பலப்படுத்த வேண்டும். அரசியல் அணுகுமுறையில் சொந்த மக்களையும், குறிப்பாக அந்த நாட்டு மக்களையும், சர்வதேச மக்களையும் சார்ந்து நிற்பது தவறல்ல. அதை விடுத்து அரசுடன், அதன் வன்முறை அமைப்பான பொலிசுடன் அல்லது இரகசிய புலனாய்வு அமைப்புடன் செயற்படுவது அம்பலப்படுத்த வேண்டும். மக்களைச் சாராது, இலங்கை அரசியலில் செயற்படுவது படுபிற்போக்கான மனிதவிரோத செயற்பாடாகும். தமிழ் மக்களின் தேசியத்தை அங்கீகரித்து போராடாத வரை, அந்த அரசியல் மக்கள் விரோதமானவை.\n2.புலித் தடையை புலிசார்பு நிலையில் நின்று எதிர்த்தல் என்பது தவறானது. புலிகள் மக்கள் சார்ந்த மக்கள் இயக்கமல்ல. மக்களை அடிமைப்படுத்தி, அவர்கள் மீது மாபியாத்தனத்தையும் பாசிசத்தை கட்டமைக்கும் நிலையில் அதை ஆதரிக்க முடியாது. தடைக்கான காரணத்தை ஏகாதிபத்தியத்துக்கு புலிகளின் நடத்தைகளே வாரி வழங்குகின்றது. தடைக்கான காரணத்தை புலிகளை நீக்கக் கோரியும், அதாவது மக்கள் விரோத நடத்தைகளை ஒழிக்க கோருவதன் மூலம், தடைக்கு எதிரான போராட்டத்தை நடத்த மக்களைச் சார்ந்திருக்க கோருவது அவசியம். மக்களுக்கு ஜனநாயகம் அவசியமான நிபந்தனையாகும். இதை மறுக்கின்ற புலிகளுடன், புலித்தடைக்கு எதிராக இணைந்து நிற்க முடியாது. தனித்துவமான வழியில் தனித்து போராடவேண்டும். அதே நேரம் ஏகாதிபத்திய தடைக்கான உண்மைக் காரணத்தை, புலிகள் திட்டமிட்டு மூடிமறைப்பதை அம்பலப்படுத்த வேண்டும். இந்நிலையில்\n1.ஏகாதிபத்தியத் தடையை புரிந்து அதை எதிர்க்க வேண்டும்.\n2.தேசியத்தை முன்னிலைப்படுத்தி தடையை அம்பலப்படுத்தி போராட வேண்டும்.\n3.ஜனநாயகத்தை அடிப்படையாக வைத்து, ஏகாதிபத்திய தடையை எதிர்த்துப் போராடவேண்டும்.\n4.தடையை எதிர்த்து மக்களைச் சார்ந்து நிற்றல் வேண்டும். இதுவல்லாத அனைத்தையும் ஈவிரக்கமின்றி அம்பலப்படுத்தவேண்டும். மக்கள் என்கின்ற போது சொந்த மக்களையும், குறித்த நாட்டு மக்களையும், சர்வதேச மக்களையும் முழுமையாக சார்ந்து நிற்கவேண்டும்.\n5.ஜனநாயகம் தேசியம் இரண்டும் மையமான கோசமாக வேண்டும். இந்த இரண்டையும் புலியும், புலிய��திர்ப்பும் மக்களுக்கு மறுக்கின்றது. இதன் மூலம் இதற்கு எதிரானவர்களை தனிமைப்படுத்தி, தனித்துவமாக போராடவேண்டும்.\n6.தடையை தனித்துவமாக இலங்கைக்குள் மட்டும் மட்டுப்படுத்தி பார்க்கும் குறுகிய அரசியலை மறுத்து, சர்வதேச நிகழ்ச்சிப் போக்குடன் அனைத்தையும் பொருத்திப் பார்க்கவேண்டும்.\n7.இலங்கை அரசு பாசிசத்தை, அதன் இனவிரோத அழித்தொழிப்பு அரசியலையும் அம்பலப்படுத்துவது அனைத்துக்குமான அரசியல் முன்நிபந்தனையாகும். புலியை தடை செய்ய கூறிய அதே காரணத்துக்கு நிகரானதாக அரசும் செயற்படுகின்றது என்பதை அம்பலப்படுத்தி அதை தடை செய்யாத ஏகாதிபத்தியதனத்தை அம்பலப்படுத்த வேண்டும்.\n8. இலங்கையின் பிரதான எதிரி அரசே ஓழிய புலிகள் அல்ல. புலிகள் இரண்டாவது எதிரி என்பதை தெளிவுபடுத்தி போராடவேண்டும்.\nஇப்படி விரிந்த அரசியல் தளத்தில் மக்கள் எதிரிகளை இனம் காணும் வகையில் இத்தடையின் நோக்கத்தை இனம் காட்டிப் போராடவேண்டும். இதைவிடுத்து இதற்குள் குறுகி, ஒன்றுக்குள் பகுதியாக முடங்குவது தவறானது. மயக்கமும், குழப்பமுமின்றி விடையத்தை சூக்குமமாக்காது வெளிப்படையாக தெளிவுபடுத்தும் வகையில், கோசங்கள் செயற்பாடுகள் முழுமையானதாக செயலூக்கமுள்ளதாக இருக்கவேண்டும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/10/Mahabharatha-Santi-Parva-Section-291.html", "date_download": "2019-06-20T16:11:25Z", "digest": "sha1:KWTVZ2KDMT5NZA3QKTY6SH7OMB53OC5A", "length": 44743, "nlines": 112, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கர்மபலன்! - சாந்திபர்வம் பகுதி – 291 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 291\n(மோக்ஷதர்மம் - 118) (பராசர கீதை - 1)\nபதிவின் சுருக்கம் : நன்மை அளிக்கக்கூடிய காரணங்களைக் குறித்துப் பராசரர், மன்னன் ஜனகனுக்குச் சொன்னதை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\n வலிய கரங்களைக் கொண்டவரே, இதன்பிறகு எங்களுக்கு நன்மையானது எது என்பதை எனக்குச் சொல்வீராக. ஓ பாட்டா, அமுதம் போல எனக்குத் தோன்றும் உமது வார்த்தைகளால் என் தாகம் தீரவில்லை.(1) ஓ பாட்டா, அமுதம் போல எனக்குத் தோன்றும் உமது வார்த்தைகளால் என் தாகம் தீரவில்லை.(1) ஓ மனிதர்களில் சிறந்தவரே, ஓ வரங்களை அளிப்பவரே, எந்த நற்செயல்களை நிறைவேற்றுவதன் மூலம் ஒரு மனிதன் இம்மையிலும், மறுமையிலும் உயர்ந்த நன்மையை அடைவதில் வெல்கிறான்\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"இது தொடர்பாகப் பழங்காலத்தில் கொண்டாடப்பட்ட மன்னன் ஜனகன், உயர் ஆன்ம பராசரரிடம் என்ன கேட்டான் என்பதை உனக்குச் சொல்கிறேன்.(3)\nஜனகன் {பராசரரிடம்}, \"இம்மையிலும், மறுமையிலும் உயிரினங்கள் அனைத்திற்கும் நன்மையளிப்பது எது இது தொடர்பாக அறியப்பட வேண்டிய அனைத்தையும் எனக்குச் சொல்வீராக\" என்று கேட்டான்.(4)\nஇவ்வாறு கேட்கப்பட்டவரும், பெரும் தவத்தகுதியைக் கொண்டவரும், ஒவ்வொரு அறத்தின் விதிகளையும் அறிந்தவருமான பராசரர்[1], மன்னனுக்கு உதவ விரும்பி இவ்வார்த்தைகளைச் சொன்னார்.(5)\n[1] \"அனைத்து வர்ணங்கள் மற்றும் அனைத்து ஆசிரமங்களுக்குரிய கடமைகளே இங்கே அறங்களாகக் குறிப்பிடப்படுகின்றன\"எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nபராசரர் {ஜனகனிடம்}, \"செயல்களால் ஈட்டப்படும் அறமே இம்மையிலும், மறுமையிலும் உயர்ந்த நன்மையைக் கொடுக்கும். அறத்தைவிட உயர்ந்ததேதும் கிடையாது எனப் பழங்காலத்துத் தவசிகள் சொல்லியிருக்கின்றனர்.(6) அறக்கடமைகளை நிறைவேற்றுவதன் மூலம் ஒரு மனிதன் சொர்க்கத்தில் கௌரவிக்கப்படுகிறான். ஓ மன்னர்களில் சிறந்தவனே {ஜனகா}, உடல் கொண்ட உயிரினங்களின் அறமானது, செயல்கள் குறித்து (சாத்திரங்களில் விதிக்கப்பட்ட) விதிகளில் இருக்கிறது. பல்வேறு வாழ்வுமுறைகளில் உள்ள நல்ல மனிதர்கள் அனைவரும், அந்த அறத்திலேயே தங்கள் நம்பிக்கையை நிறுவி தங்கள் தங்களுக்குரிய கடமைகளை நிறைவேற்றுகின்றனர்[2].(7) ஓ மன்னர்களில் சிறந்தவனே {ஜனகா}, உடல் கொண்ட உயிரினங்களின் அறமானது, செயல்கள் குறித்து (சாத்திரங்களில் விதிக்கப்பட்ட) விதிகளில் இருக்கிறது. பல்வேறு வாழ்வுமுறைகளில் உள்ள நல்ல மனிதர்கள் அனைவரும், அந்த அறத்திலேயே தங்கள் நம்பிக்கையை நிறுவி தங்கள் தங்களுக்குரிய கடமைகளை நிறைவேற்றுகின்றனர்[2].(7) ஓ குழந்தாய், இவ்வுலகில் நான்கு வகை வாழ்வுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. (கொடைகளை ஏற்கும் பிராமணர்கள்; வரிகளைப் பெ��ும் க்ஷத்திரியர்கள்; உழவைச் செய்யும் வைசியர்கள், தொண்டாற்றும் சூத்திரர்கள் ஆகிய நான்கு வர்ணங்களே அந்த நான்கு வாழ்வு வகைகளாகும்). மனிதர்கள் எங்கே வாழ்கின்றனரோ அங்கே அவர்களை ஆதரிக்கும் வழிமுறைகள் தோன்றுகின்றன.(8) அறம் அல்லது பாவம் நிறைந்த செயல்களைப் பல்வேறு வழிகளில் நிறைவேற்றும் உயிரினங்கள், ஐம்பூதங்களுக்குள் கரைந்து போகும்போது {தங்கள் அழிவின் போது}, பல்வேறு கதிகளை அடைகின்றன[3].(9) வெங்கலப்பத்திரங்கள், நீர்மமாக்கப்பட்ட தங்கத்திலோ, வெள்ளியிலோ ஊறவைக்கபடும்போது அந்த உலோகங்களின் வண்ணத்தைப் பற்றிக் கொள்வதைப் போலவே முற்பிறவி செயல்களையே முற்றாகச் சார்ந்திருக்கும் ஓர் உயிரினமும், அந்தச் செயல்களின் தன்மையிலிருந்து தன் வண்ணத்தை ஏற்றுக் கொள்கிறது.(10) விதையில்லாமல் ஏதும் முளைக்க முடியாது. மகிழ்ச்சிக்கு வழிவகுக்கவல்ல செயல்களை நிறைவேற்றாமல் எவனும் மகிழ்ச்சியை அடைய முடியாது. ஒருவனுடைய உடல் (அடிப்படை பூதங்களுக்குள்) கறைந்து போகும்போது (அழிவடையும்போது), அவன் முற்பிறவி நற்செயல்களின் விளைவால் மட்டுமே மகிழ்ச்சியை அடைகிறான்.(11)\n[2] ஒருவன் தேவர்களைக் கௌரவிக்கும் வண்ணம் வேள்விகளைச் செய்து, புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றி கொடைகளை அளிக்க வேண்டும், அவற்றிலேயே அறம் இருக்கிறது எனச் சாத்திரத் தீர்மானங்கள் சொல்கின்றன\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[3] \"பாவம் நிறைந்தவை இடைநிலை விலங்குகளாகின்றன. அறம் சார்ந்தவை சொர்க்கத்தை அடைகின்றன. புண்ணியம், பாவம் ஆகிய இரண்டையும் செய்தவை மனித நிலையை அடைகின்றன. அறிவை அடைபவை விடுதலை {முக்தி} அடைகின்றன\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n குழந்தாய், ஓர் ஐயுறுவாதி, \"விதியின் விளைவெனவோ, முற்பிறவிகளில் செய்த அறம் அல்லது பாவம் நிறைந்த செயல்களின் விளைவெனவோ இவ்வுலகில் எதையும் நான் காணவில்லை. {அறிந்ததைக் கொண்டு, அறியாததைக் குறித்த கருத்தை அடையும்} ஊகத்தால் இருப்பையோ, விதியின் செயல்பாட்டையோ நிறுவமுடியாது[4]. தேவர்கள், கந்தர்வர்கள், தானவர்கள் ஆகியோர் (தங்கள் முற்பிறவி செயல்களால் அல்லாமல்) தங்கள் சொந்த இயல்பின் விளைவாலேயே அந்த நிலையை அடைந்தார்கள்.(12) மனிதர்கள் முற்பிறவியில் தாங்கள் செய்த செயல்களை அடுத்தப் பிறவியில் நினைவுகூர்வதில்லை. எந்தக் குறிப்பிட்ட பிறவியிலும் அடையப்பட்ட கனிகளை விளக்குவதற்காக, முற்பிறவியில் செய்யப்பட்டதாக நான்கு வகைச் செயல்களின் பெயர்களையே எப்போதும் குறிப்பிடுகின்றனர்[5].(13) வேதங்களையே அதிகாரமாகக் கொண்ட தீர்மானங்கள், இவ்வுலக மனிதர்களின் நடத்தையை ஒழுங்குமுறை படுத்துவதற்காகவும், மனிதர்களின் மனங்களை அமைதியடையச் செய்வதற்காகவும் அமைக்கப்பட்டுள்ளன. ஓ குழந்தாய், (ஐயுறுவாதி தொர்ந்து கொண்டிருக்கிறார்), உண்மை ஞானம் கொண்ட மனிதர்கள் சொல்பவற்றை இவற்றால் பிரதிபலிக்க முடியாது\" {என்று ஓர் ஐயுறுவாதி சொல்கிறான்}.(14) இந்தக் கருத்துத் தவறானதாகும். உண்மையில், கண், மனம், நாக்கு மற்றும் தசைகளால் ஒருவன் செய்யும் நான்கு வகைச் செயல்களில் உள்ள கனிகளையே அவன் அடைகிறான்[6].(15)\n[4] \"முற்பிறவி செயல்களின் விளைவுகளே இங்கே விதி என்று குறிப்பிடப்படுகிறது\" எனக் கங்குலி விளக்குகிறார்.\n[5] \"இஃது ஐயுறுவாதி அல்லது சார்வாகர்களின் வாதங்கள் என்பது நினைவில் கொள்ளப்பட வேண்டும். இங்கே குறிப்பிடப்படும் நான்கு வகைச் செயல்கள் ஜாதிகிரதக் கர்மம் முதலியவை என்று நான் நினைக்கிறேன். அவை நித்யம், நைமிதிகம், காம்யம் மற்றும் நிஷித்யம் ஆகியவையாகும். அது ஜாதிகிரம கர்மம் முதலியவையாக இல்லாமல் யாந்தியகிருத கர்மம் என்றிருந்தால், பொருள் மாறுபடும், அதன் விபரம் பின்வருமாறு. \"ஒருவனுடைய மறுபிறவில் அவன் முற்பிறவி செயல்களின் விளைவாக கனிகளைப் பெறுவதில்லை. முரண் கருத்தானது செயல்கள் மற்றும் அவற்றின் விளைவுகளின் அழிவைக் குறிப்பிடுதால் இஃது இவ்வாறே இருக்க வேண்டும். மனிதர்கள் எந்தச் செயலின் கனியையும் அடையும்போது, அந்தக் கனிகளை அடைந்ததை விளக்குவதற்காக முற்பறிவியில் செய்த நால்வகைச் செயல்களையே எப்போதும் நினைவுகூர்கிறார்கள் என்று சொல்லும் கருத்துக்கு மேற்கண்டது முரணாக அமையும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n[6] \"12 மற்றும் 14ம் ஸ்லோகங்கள் ஐயுறுவாதியின் கோட்பாட்டைப் பிரதிபலிக்கின்றன, நான் அவ்வாறே மேலே உரை அமைத்திருக்கிறேன். 13ம் ஸ்லோகத்தைப் பராசரரின் அவதானிப்பாக உரையாசிரியர் சுட்டிக் காட்டுகிறார். 15ம் ஸ்லோகத்தையும் ஐயுறுவாதியால் சொல்ல முடியாது என்கிறார்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\n மன்னா, ஒரு மனிதன் தன் செயல்களின் கனியாக முழு மகிழ்ச்சியை அடைகிறான், சில வேளைகளில் அதே வளியில் துன்பத்தை அடைகிறான், சிலவேளைகளில் மகிழ்ச்சியையும், துன்பத்தையும் சேர்ந்தே அடைகிறான். {செய்யப்படும் செயல்கள்} அறமோ {புண்ணியமோ}, பாவமோ செயல்கள் (அனுபவக்கப்படாமலோ, அவற்றின் கனிகளைத் தாங்கிக் கொள்ளாமலோ) ஒருபோதும் அழிவதில்லை[7].(16) ஓ குழந்தாய், சிலவேளைகளில் நற்செயல்களால் உண்டாகும் மகிழ்ச்சி மறைக்கப்படும். வாழ்வெனும் கடலில் மூழ்கும் மனிதனின் கவலைகள் மறையும் வரை அது {மகிழ்ச்சி} வெளிப்படாது.(17) கவலை (பொறுத்துக் கொள்வதன் மூலம்) தீர்ந்த பிறகு, ஒருவன் தன் நற்செயல்களை (அதன் கனிகளை) அனுபவிக்கத் தொடங்குகிறான். ஓ மன்னா, நற்செயல்களின் கனிகள் தீர்ந்ததும், பாவச் செயல்களின் கனிகள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் என்பதை அறிவாயாக.(18) தற்கட்டுப்பாடு, மன்னிக்கும் தன்மை, பொறுமை, சக்தி, நிறைவு, பேச்சில் வாய்மை, பணிவு, தீங்கிழையாமை, வியசனம் என்றழைக்கப்படும் தீச்செயல்களில் இருந்து விடுதலை, புத்திக்கூர்மை ஆகிய இவையே மகிழ்ச்சியை உண்டாக்குபவை.(19) எந்த உயிரினமும், நற்செயல்கள் அல்லது தீச்செயல்களின் கனிகளை நித்தியமாக அனுபவிப்பதில்லை. ஞானம் கொண்ட மனிதன், தன் மனத்தைத் திரட்டுவதிலும், நிலைக்கச் செய்வதிலும் முனைப்பைச் செலுத்த வேண்டும்.(20)\n[7] \"ஐயுறுவாதி அனைத்திற்கும் காரணமாக அமையும் இயற்கையைக் குறித்துச் சொல்லும் வாக்குமூலத்திற்கான பதிலாக உரையாசிரியர் இதைக் கருதுகிறார். நெருப்பு இயல்பில் வெப்பமானது. எனவே, அஃது ஒருவேளை வெப்பமாகவும், மறு வேளையில் குளிராகவும், மற்றொரு வேளையில் இரண்டும் கலந்த மென் வெப்பமாகவும் ஆவதில்லை. ஒருவன் முற்றான மகிழ்ச்சியையோ, துன்பத்தையோ அடைகிறான். மனிதனின் இயல்பு அவ்வாறிருக்கக் கூடாது. வேறுபட்டநிலைகள் வேறுபட்ட காரணங்களால் உண்டாகின்றன\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.\nஒருவன் மற்றொருவனின் நற்செயல்களையோ, தீச்செயல்களையோ ஒருபோதும் அனுபவிக்கவோ, தாங்கிக் கொள்ளவோ முடியாது. உண்மையில், அவன் தான் செய்யும் செயல்களின் கனிகளை மட்டுமே இன்புறவும், பொறுத்துக் கொள்ளவும் செய்கிறான்.(21) எனினும், உலகப் பொருட்கள் அனைத்திலும் பற்று கொள்வோர் முற்றிலும் வேறுபட்ட பாதையில் நடக்கிறார்கள்.(22) அடுத்தவன் செய்வதால், தானும் நிந்திகக்கூடிய செயலை ஒருவன் செய்யக்கூடாது. உண்மையில், பிறரைக் கண்டிக்கும் செயலைத் தானே செய்வதின் மூலம் அவன் பரிகாசத்தையே ஈட்டுவான்.(23) துணிவற்ற க்ஷத்திரியன், அனைத்து வகை உணவையும் உண்ணும் பிராமணன், (உழவு மற்றும் வர்த்தகக் காரியங்களில்) முயற்சியற்ற வைசியன், சோம்பலுடன் கூடிய (எனவே, உழைப்பை வெறுக்கும்) சூத்திரன், நன்னடத்தை இல்லாத கல்விமான், அறவொழுக்கமற்ற உயர்குடி பிறவி, வாய்மையில் இருந்து வீழ்ந்த பிராமணன், கற்பற்ற, தீய பெண்,(24) பற்றுகளைக் கொண்ட யோகி, தனக்காக மட்டுமே சமைத்துக் கொள்ளும் ஒருவன், விவாதத்தில் ஈடுபடும் மூடன், மன்னன் இல்லாத நாடு, யோகத்தில் ஈடுபடாதவனும், குடிமக்களிடம் பற்றைப் பேணி வளர்க்காதவனுமான மன்னன் ஆகிய இவர்கள் அனைவரும் பரிதாபத்திற்குரியவர்கள்\" என்றார் {பராசரர்}.(25)\nசாந்திபர்வம் பகுதி – 291ல் சுலோகங்கள் : 25\nஆங்கிலத்தில் | In English\nவகை சாந்தி பர்வம், பராசரகீதை, பராசரர், பீஷ்மர், மோக்ஷதர்மம், ஜனகன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்���ோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்ன��் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாப��� வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://smurugeshan.wordpress.com/2012/10/", "date_download": "2019-06-20T15:08:04Z", "digest": "sha1:X5UICZFZ7NB5LNULXAXFY5NHQSTRM2MF", "length": 100514, "nlines": 350, "source_domain": "smurugeshan.wordpress.com", "title": "October | 2012 |", "raw_content": "\nபம்பர் ஆஃபர்: நூல் விற்பனை\nமத்திய அரசு கவிழ்வது உறுதி\nOctober 30, 2012 Chittoor.S.murugeshan அரசியல், ஜோதிடம், Tamil Horoscope\tகவிழ்வது உறுதி, சிரஞ்சீவி, சூப்பர் ஸ்டார், மத்திய அரசு\nநம்ம தொப்புள் கொடி சொந்தங்களை கொன்று குவிக்க துணை போனது முதல் லேட்டஸ்டா பென்ஷன் மற்றும் ஓய்வூதியத்துல அன்னிய முதலீடுவரைக்கும் இன்றைய மத்திய அரசு செய்யாத அட்டூழியமில்லை. இது கவிழ்ந்தால் கொண்டாடாத தமிழ் நெஞ்சமே இருக்காது.( ஆந்திர மக்கள் கொலை வெறியில இருக்காய்ங்க. எப்படா தேர்தல் வரும் ..ஊத்தி மூடிரலாம்னு வெய்ட்டிங்)\nஇந்த மத்திய அரசு கவிழ்வது உறுதிங்கற நல்ல சேதியை தரத்தான் இந்த பதிவு. சோனியா,ராகுல் ஜாதகம்லாம் எந்தளவுக்கு ஸ்க்ராபுன்னு ஏற்கெனவே சொல்லி ஜோதிட ரீதியா அனலைஸ் பண்ணியாச்சு. இதை சுதேசி இதழ் கூட வெளியிட்டது ஞா இருக்கலாம்.\nஆனால் இந்த பதிவு மட்டும் சோதிட பதிவில்லை. அதே நேரம் ஒரு வகையில சோதிடத்தை அடிப்படையா கொண்ட பதிவு தான்.\nதெலுங்கு சூப்பற ஸ்டார் சிரஞ்சீவி ஜாதகம் கைவசம் இருக்கு. லக்னம் துலாம். துலாம்ல சனி உச்சம். இந்த ஒரு பாய்ண்டும் + சிரஞ்சீவியோட கடந்த கால சாதனைகளும் () தான் இந்த பதிவுக்கு அடிப்படை.\nசனியை பத்தி புதுசா சொல்ல தேவையில்லை தான். ஆனா இந்த பதிவுக்கு சில ஹைலைட்ஸ் மட்டும் கட்டாயம் தேவை (மேலும் புதிய வாசகர்கள் கொஞ்சம் போல திணறுவய்ங்கல்ல)\nமத்தவுக ஸ்க்ரால் பண்ணிட்டு மேட்டருக்கு போயிரலாம்\nதாமதமா கிடைக்கும் (பிரஜா ராஜ்ஜியங்கற ப்ரைவேட் லிமிட்டட் கம்பெனியை காங்கிரஸ்ங்கற ப்ரைவேட் லிமிட்டட் கம்பெனியோட சேர்த்த எவ்ள காலமாச்சு – நாக்கை தொங்க போட்டுக்கிட்டு லொங்கு லொங்குன்னு தில்லிக்கும் ஹைதராபாதுக்கும் ஷட்டில் அடிச்சே பைல்ஸ் வந்திருக்கும். பைல்ஸுக்கும் ஸ்னை தான் காரகர் )\nசனி தரும் சொத்து ஏலத்துல வர்ர சொத்தாவோ – சோற்றுக்கில்லாத நிலையில் விற்கப்படும் சொத்தாவோ -கொலை /தற்கொலை நடந்த சொத்தாவோ -லாக் அவுட்ல இருந்த தொழிற்சாலையாவோ இருக்கலாம். ( தற்சமயத்துக்கு காங்கிரஸ் கட்சியோட நிலைமையும் இதான்)\nஜாதகர் சில காலம் மரணம் தொடர்பான தொழில்களில் ஈடுபடலாம்.பிரஜாராஜ்ஜியம்னு ஒரு கட்சி நடத்தினாரு.\n“யம்” ங்கறது யமனை குறிக்குது. இவரோட மொத ப்ரஸ் மீட்ல கலந்துக்க வேண்டிய பார்ட்டி டிக்கெட் போட்டாச்சு.\nஇவரோட அரசியல் கூட்டங்களுக்கு போனவுகள்ள ஒருத்தனாச்சும் சாகாம இருந்ததே கிடையாது. 2009 எலக்சன் முடிஞ்ச பிறவு காங்கிரசுக்கு எம்.எல்.ஏக்கள் நெம்பர் குறைஞ்சதால இவரை கட்சிக்கு கொண்டு வர ஒய்.எஸ்.ஆர் ஸ்கெட்ச் போட்டாரு. அவரே டிக்கெட் போட்டுட்டாரு.\nஇவருக்கு பெண்ணை கொடுக்க அல்லு ராமலிங்கம் முடிவு பண்ணாரு. வயசு பையன் டிக்கெட் போட்டாச்சு.இவரை ஹீரோவா களமிருக்கிறதா ப்ளான் இருந்தது.\nநம்ம ஊர்ல ஏற்கெனவே பல படங்களை வெற்றிகரமா எடுத்த ப்ரொட்யூசர் ஷண்முகம் செட்டியார். சிரஞ்சீவிய போட்டு ஒரு படம் ஆரம்பிச்சாரு. பேரு “வட்டி காசுலவாடு”\nஷூட்டிங் ஆரம்பிச்ச கொஞ்ச நாள்ளயே பொஞ்சாதி டிக்கெட்டு. ஒரு பஸ் ஆக்சிடென்டு. திவால். ஆக சிரஞ்சீவியோட ஆரு டீலிங் வச்சுக்கிட்டாலும் ஒன்னு டிக்கெட் போடனும் .அல்லது பிச்சை எடுக்கனும்.அல்லது ஸ்க்ராப் ஆகனும்.\nசனி என்றால் உடல் ஊனமுற்றவர் . நம்மாளுக்கு ஒரு கால் ரிப்பேர். வாத்து மாதிரி தேன் நடப்பாரு.\nசனி ஜன்மத்துல இருந்தா படு கஞ்சரா இருப்பாய்ங்க. எதிராளியை பிழிஞ்சு ரசம் எடுத்து குடிச்சுருவாய்ங்க. நம்மாளு ரசிகர்களோட ரத்தத்தை வாங்கி வித்தாரு. மேலும் ரத்தம் கொடுத்தவன் சிரஞ்சீவியோட ஃபோட்டோ பிடிச்சுக்கனுமா ரூ.200 தண்டம் அழனும். சனி என்றால் முதுமை. நடுவயசை தாண்டின பிறவுதேன் இவர் சூப்பற ஸ்டார் ஆனாரு.\nஇறந்தவர்கள் கனவில் வருதல், அ அவர்கள் குறித்த நினைவுகளோ ஓரளவு மைண்ட் டிஸ்டர்பன்ஸ் தரலாம். (ஒய்.எஸ்.ஆர் தினசரி வருவாரு போல)\nஏற்கெனவே வாழ்ந்து முடிந்தவர்களின் பாதையில் நடை போட பார்ப்பார்கள் . (அண்டை வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையேங்கறாப்ல) .\nநம்மாளும் என்.டி.ஆர் போல கிளிச்சுரலாம்னு இறங்கினாரு.ஆனா கிளிஞ்சிருச்சு.\nஇவரோட பிறந்தவுக எல்லாருமே மொக்கை. பவன் கல்யாண் நித்தம் நித்தம் ஏதோ கான்ட் ராவர்சியில மாட்டிக்கிட்டே இருப்பாரு. நாக பாபு டிவி சீரியல்ல கூட வராரு.\nபொஞ்சாதி சீக்கிரம் கிளவி ஆயிரும். சிரஞ்சீவி சம்சாரமும் அஃதே. இவரோட டீலிங் வச்சுக்கற நபர் ஆரா இருந்தாலும் பயங்கர மொக்கை ஆயிருவாய்ங்க.\nசட்டை போடாதவன்,கிழிஞ்ச சட்டை போட்டவன் காசு பணம்லாம் வந்து சேரும். நம்மாளு மாஸ் ஹீரோ ஆச்சே.\nஆக மொத்தத்துல இவர் அடி வச்ச மந்திரி சபை கவிழ்வது உறுதி. காங்கிர��் ஸ்க்ராப் ஆறதும் உறுதி..\nஅம்மன் சத நாமாவளி இலவச டவுன்லோட்\nஸ்ரீ அம்மன் சத நாமாவளி கையடக்க பதிப்பு ஆட்டோமேஷன்ல நடக்கிற வேலைல்லாம் வேகமா நடந்துருச்சு. மேன்யுவலா நடக்கவேண்டிய வேலை நடந்துக்கிட்டிருக்கு.லேபர் பிராப்ளமுங்கோ..அதுக்குள்ள நம்ம வினோத்ஜீ ஒரு ஐடியா கொடுத்தார். மின் நூலா கொடுங்க. புத்தகம் ரெடியான பிறகு ப்ரின்ட் எடிஷன் கொடுங்கன்னாரு.\nஇந்த மின் நூல் உங்கள் சொந்த உபயோகத்துக்கு மட்டுமில்லை. நீங்க விரும்பினா ப்ரிண்ட் அவுட் எடுத்து ஜெராக்ஸ் போட்டு உங்க சர்க்கிள்/ ஏரியா மொத்தம் இலவசமா வினியோகிக்கலாம். அல்லது ப்ரிண்ட் எடிஷன் இலவச பிரதி வேணம்னா கூரியர்/தபால் கட்டணம் அனுப்பி நம்ம கிட்டருந்து தருவிச்சும் வினியோகிக்கலாம்.\nமின் நூலை டவுன் லோட் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்..(2.45 எம்.பி தான்)\nOctober 26, 2012 Chittoor.S.murugeshan ஜோதிடம், பெண், மனவியல்\tகுட்டி சுக்கிரன், பலான அனுபவங்கள், பால்ய கால சுக்கிர தசை\nநமுக்கு பால்யத்துலயே ஆரம்பிச்சு நடந்த சுக்கிர தசை கால அனுபவங்கள் தான் இந்த தொடர். ஜோதிட ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட். அது இல்லாதவுகளுக்கு – முக்கியமா டீன் ஏஜ் சொந்தங்களுக்கு இது ஒரு ப்ளூ ப்ரிண்ட்.\nகட்ந்த பதிவுல சென்னையிலருந்து படிக்க வந்த குட்டி – அவளுக்கு நோட்ஸ் இத்யாதி கொடுத்து கைட் பண்ண வேண்டிய சந்தர்ப்பம் -வீட்டுக்கு வந்தா – நம்ம டாடியே இருந்தாலும் -வாம்மா உட்காரு – சார் () உள்ள இருக்காரு.அனுப்பறேங்கற அப்பா – இடையில புகுந்து அந்த பெண் கிட்டே தன்னை பத்தி உசத்தி சொல்ல சொன்ன இன்னொரு கேரக்டரு என்டர் ஆனதையெல்லாம் பார்த்தோம்.\nஅந்த நேரம் நமுக்கு சுக்கிர தசையில செவ் புக்தி நடந்துக்கிட்டிருக்கு. அந்த புது கேரக்டரோட பேரும் செவ் காரகமே.ஏதோ நமக்கு செவ்+கேதுங்கற காம்பினேஷன் இருந்ததால கொஞ்சம் ஃபிலசாஃபிக்கலா திங்க் பண்ணோம்.\nஅந்த குட்டிக்கிட்டே “பலானவன் நெல்லவன்.பார்க்கத்தேன் ஸ்டெப் கட்டிங்கும் கருத்த உதடுமா இருக்கான். ஆனால் ரெம்ப டாலன்டானவன். ரேடியோ டேப்பையும் -டேப்ல ரேடியோவையும் பாட வைக்கறவன்” அது இதுன்னு எடுத்து சொன்னோம். பெருசா ஒன்னும் வெடிக்கலை.\nகண்ணால பந்தியில நமுக்கு சாம்பார் வேணம்னா கேட்க கூச்சமா இருக்கும். பக்கத்துல இலைக்காரனுக்கும் சாம்பார் தேவைன்னு வைங்க ஒடனே “ஏம்பா இங்க சாம்பார் வேணுமாம் பாரு” ன்னு குரல் கொடுக்கலாம். சாம்பார் பக்கெட் கிட்டக்க வந்ததும் அப்படியே இங்கயும் போடுப்பான்னிரலாம்.\nஇதே ஃபார்முலாதான் இந்த மேட்டர்லயும் ஒர்க் அவுட் ஆச்சு. குட்டி சிட்டி கல்ச்சர் போல. “அவன் மூஞ்சி.. உன்னை பத்தி எதுனா பேசு.அவன் பேச்சு வேணாம்”னுருச்சு.\nஇஃது இப்படியிருக்க.. அண்ணங்காரனுக்கு பாங்கியில வேலை கிடைச்சுருச்சா .. மொத மாச சம்பளத்துல ஒரு பேண்ட் -ஒரு சட்டை எடுத்து கொடுத்தான். அதை தைச்சு போட்டுக்கிட்டு ஸ்கூலுக்கு போனம். அதை அதிர்ச்சிங்கறதா -இன்ப அதிர்ச்சிங்கறதா நம்மாளும் நம்ம சட்டை கலர்லயே தாவணி போட்டுக்கிட்டு வந்திருக்காள்..\nஇருக்கிறதுலயே படு பயங்கர ஸ்ட்ரிக்ட் ஆசாமியான சாரு.. ரெண்டு பேரையும் நிக்க வச்சு ” இவருக்கு சட்டைக்கு வாங்கன துணியில நீ தாவணி தைச்சுக்கிட்டயா அல்லது உன் தாவணி துணியில மிச்சமானதுல இவருக்கு சட்டை தைச்சிங்களா” னு நக்கல் அடிச்சாரு.\nஇப்படி பல சம்பவங்கள் நடந்திருக்கும். ஞா வரது இவ்ளதான். இல்லின்னா அடுத்து நான் சொல்லப்போற சம்பவம் நடக்க சான்ஸே இல்லையே. இட்லிக்கு ஊற வச்ச அரிசியை மென்னு திங்கறதெல்லாம் இதுக்கு மிந்தியே பல தடவை நடந்திருக்கு. ஆனால் நல்லா பக்குவமா வேக வச்ச சோத்தை திங்க தட்டுல கை வச்ச சம்பவம் தான் மேற்சொன்ன சம்பவம் . இதை பத்தி விலாவாரியா அடுத்த பதிவுல பார்க்கலாம்.\nஇதெல்லாம் நடந்தது 19/Apr/1979 => முதல் 19/Jun/1980 வரையிலான கால கட்டம். நமக்கு லக்னத்துல சூரியன். ஏழை பார்க்கிறார். சூரியன்னாலே இன்டிபென்டென்ட் . தனியன். ( டிப்) . அதனாலதேன் இந்த மாதிரி டிக்கெட்டுங்க நெருக்கம் காட்டுச்சு.\nமறுபடி 1987 ல இதே மாதிரி அறையெடுத்து தங்கியிருந்த பார்ட்டியோட நெருக்கம் ஏற்பட்டது. ஆனா இங்கே 19/Feb/1986 => முதல் 21/Apr/1989 வரை சுக்கிர தசையில சனி புக்தி ஓடிக்கிட்டிருந்தது. சனின்னா முதுமைன்னு அருத்தம்.\n1987 ல நெருக்கம் காட்டின பார்ட்டிக்கு நம்மை விட பத்து வயசு சாஸ்தி. இந்த அனுபவங்களை தேன் மறுபடியும் அவள்ங்கற தலைப்புல துவங்கி இடையில உனக்கு 22 எனக்கு 32 னுட்டு தலைப்லை மாத்தி தொடர்கதையா எழுதிக்கிட்டிருந்தேன்.இடையிலே ஆரோ பாலகுமாரன் மாதிரி இருக்குன்னுட்டாய்ங்க. படக்குன்னு நிறுத்திட்டன்.\nஇதுக்கு அதாவது வயசுல மூத்த பெண் நெருக்கமாக ஜோதிட ரீதியிலான காரணம் என்னனு ரோசிச்���ா.. நம்முது கடகலக்னமாச்சா சப்தமாதிபதி சனியாச்சா.. சனின்னா முதுமைன்னு அருத்தம். கணக்கு டாலி ஆயிருச்சா..\nஇப்படி ஜோதிட கணக்குகளை டாலி பண்ணிக்கிட்டே இந்த தொடரை கொண்டு போறதா உத்தேசம். அடுத்த பதிவுல தொடரலாம்,\nOctober 24, 2012 Chittoor.S.murugeshan ஜோதிடம், பெண், மனவியல்\tஅனுபவங்கள், குட்டி சுக்கிரன், சுக்கிர தசை\nநாம ஆரம்பிச்சு பாதியில விட்ட தொடர்களோட டேட்டாவை நான் மறந்துட்டாலும் பலர் மறக்கலை. அதனால ஒழுங்கு மரியாதையா இந்த பலான அனுபவங்கள் தொடரை எழுதி முடிச்சுர்ரதா கங்கணம் கட்டியிருக்கோம். ஆத்தா விட்ட வழி.\nபதிவுக்கு போறதுக்கு மிந்தி முன் கதை சுருக்கம்:\nஇந்த தொடர்பதிவை ஆரம்பத்துலருந்து படிக்கிற பார்ட்டிகள் இந்த முன் கதை சுருக்கத்தை தாராளமா ஸ்க்ரால் பண்ணிருங்க.புதிய பறவைகள் மட்டும் ஒரு குன்ஸா படிச்சுருங்க. இல்லின்னா புரியாது.\nபலான அனுபவங்கள்னு தலைப்பு வச்சிட்டு சொந்த முதுகை சுவாரஸ்யமா சொறிஞ்சு விட்டுக்கறாப்ல வெறுமனே சொந்த கதைய சொல்லி அறுக்காம – நம்ம ஜாதகம் -ஜாதகத்திலான கிரக நிலைகள் – அந்தந்த கால கட்டத்துல நமக்கு என்னென்ன தசாபுக்தி நடந்ததுங்கற டேட்டாவையும் கொடுத்து அனலைஸ் பண்ணப்போறேன். கடந்த காலம்ங்கறது ஒரு பிணம்.அதை மார்ச்சுவரி பண்ணா சில அசலான மேட்டர்லாம் வெளிய வரும்.\nஇது ஜோதிட ஆர்வம் உள்ளவுகளுக்கும் பயன் படும் .இல்லாதவுகளுக்கும் பயன்படும்.ஓகேவா.. உடுங்க ஜூட்டு..\nமுக்கியமா இந்த தொடர்ல நான் எடுத்துக்கப்போற கால கட்டம் 20/Apr/1973 முதல் 20/Apr/1993 வரை .ஏன்னா இந்த காலகட்டத்துல தான் நமுக்கு சுக்கிர தசை நடந்ததுங்கோ..இந்த தொடருக்கு பலான அனுபவங்கள்ங்கற தலைப்பு வைக்க முக்கிய காரணம் இதுதான். சுக்கிரன்னா கில்மா .கில்மான்னா சுக்கிரன். இவரு தான் ஜனனேந்திரியத்துக்கும் இன்னபிற கெட்டகாரியங்களுக்கும் காரகன்.\nமொதல்ல நம்ம ராசி சக்கரம்: லக்னம் கடகம். ராசி :சிம்மம் நட்சத்திரம்: மகம் ,லக்னத்துலயே 2 க்கு அதிபதியான சூரியன், 6/9 க்கு அதிபதியான குரு , 3/12 க்கு அதிபதியான புதன் , தனபாவத்துல லக்னாதிபதியான சந்திரன் மற்றும் 4/11 க்கு அதிபதியான சுக்கிரன், நான்கில் 5/10 க்கு அதிபதியான செவ் +கேது , பாக்ய பாவத்துல 7/8 க்கு அதிபதியான சனி வக்ரம். நட்சத்திரம் மகம்.\nகுறிப்பு: ரெண்டுல சுக்கிரன் இருக்கிறதா சொல்லியிருக்கேன்.எல்லா கிரகமும் ஏழாவது ராசியை பார்க்க���ம் (இது பொது விதி – சனிக்கு அடிஷன்லா 3 ஆம் இடத்து பார்வை ,செவ்வாய்க்கு 4, 8 ஆமிடத்து பார்வை உண்டு என்பது உபரி தகவல்)\nஎட்டுங்கறது ஆயுள்ஸ்தானம் .மரணத்தை காட்டுமிடம். சுக்கிரன்னா கில்மா. கில்மாலயே உசுரு போகனும். பெண்காளாலயே ஆவிசு ஆவியாயிரனும். நல்ல வேளையா லக்னத்துல உச்சமா இருந்த குருவும் -வித்யா ஸ்தானத்துல புத்தி ஸ்தானாதிபதியோட சேர்ந்த கேதுவும் ஜஸ்ட் 7 வருசத்துல நம்மை ரிலீஸ் பண்ணிட்டாய்ங்க.\nஎட்டுங்கறது மருமஸ்தானத்தை காட்டுமிடம் .இந்த பாவத்தை மர்மஸ்தானத்தை குறிக்கும் சுக்ரனே பார்க்கிறாரு. ஆனால் வாக்குல இருக்காரு. கடலை போட்டே கட்டிலை தயார் பண்ற பார்ட்டிடா நீயின்னு பசங்க சொல்வாய்ங்க. நம்ம கடலைக்கு குட்டிங்க மயங்கலாம்.ஆனால் அவிக ஊட்ல கீறவுக அவிகளை பிக் அப் பண்ண நினைக்கிற பிக்காலிங்க அவிகளை பிக் அப் பண்ண நினைக்கிற பிக்காலிங்க நோ நெவர். இப்டி ஒரு செனேரியோல குட்டிங்கள கணக்கு பண்ணிட்டாலும் – தேர்ட் பார்ட்டீஸால நாம வார்னிங் – உதை வாங்காத ஏரியாவே கிடையாது. (இந்த மேட்டர்ல நாம வடிவேலு மாதிரி ) .\nநாமதேன் நாலாங்கிளாசுல இருந்தே “கெட்ட பய புள்ளைங்க”சகவாசம் பண்ற பார்ட்டியாச்சே. அடி உதைல்லாம் முடிஞ்ச பிறவு அடிச்சவன் எவன்னு அவன் ஜாதகத்தை தோண்டி எடுத்து ..எங்கன ஸ்விட்ச் ஆஃப் பண்ணா நியூட் ரல் ஆயிருவான்னு கண்டுபிடிச்சு பஞ்சாயத்துதேன் – செட்டில் மென்டுதேன். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும் தொடர் நகரவே இல்லை போல ஒரு ஃபீலிங் வர்ரதால விட்ட இடத்துக்கு போயிருவம்.\nகடந்த பதிவுல எட்டாம் வகுப்பு செனேரியோ -சென்னையிலருந்து புறப்பட்டு – நம்ம ஊருல அறையெடுத்து தங்கி படிக்க வந்த பார்ட்டி -இத்யாதி விஷயங்களை டச் பண்ணேன். இப்பம் அங்கருந்து ஆரம்பிக்கலாம். நியூ அட்மிஷன் -அதுவும் பாதி அகடமிக் இயர்ல வந்து சேர்ந்ததால – நாமதேன் சட்டாம்பிள்ளைங்கறதால அவள் ஏறக்குறைய நம்ம “அப்பரைன்டைஜு ” மாதிரி ஆயிட்டா .\nநோட்ஸு கொடுக்கிறது – வாங்கறதெல்லாம் சகஜம். அப்பம் நம்ம குடும்ப நிலை என்னடான்னா அப்பாவை மானிலத்துல இருக்கிற ஜில்லாவுக்கெல்லாம் தூக்கி அடிச்சு வெறுத்துபோன மேலதிகாரிங்க ..ஹைதாராபாத்லயே போஸ்டிங் போட்டுட்டாய்ங்க.\nகடக லக்னம்னாலே சம்சார சுக ஹீனன்னு ஒரு விதி இருக்கு. நம்ம அப்பாவும் கடகலக்னம்தேன் ( புதுசா பிறக்கிற கு��ந்தயோட ஜாதகத்தை கணிச்சா அதுல அதனோட அப்பா அம்மாவோட ஜாதகத்துல உள்ள ஓரிரு அம்சங்களாச்சும் வந்துரும் ) அம்மா ஹெல்த்தியா இருந்தவரைக்கும் இவரு ஓரிடம். அம்மா ஓரிடம். சித்தூர் வந்து செட்டில் ஆறதுக்கும் அம்மாவுக்கு கான்சர் அட்டாக் ஆறதுக்கும் கரீட்டா போச்சு.\nஅப்பா ஹைதராபாத்ல இருந்தப்பயும் அவருக்கு நாயடிதேன். அம்மாவுக்கு தனிமைதேன்.ஆனால் சிட்டி லைஃபால அப்பாவோட மைண்ட் செட் கொஞ்சம் போல மாறிருச்சுன்னே சொல்லனும். சிட்டில எக்சிபிஷன் அது இது நடக்கும் போது (தான் தின்னு திங்காம மிச்சம் பிடிச்சு – ஒரு மீல்ஸ் வரவச்சுக்கிட்டு அதை ராத்திரிக்கும் அஜீஸ் பண்ணுவாராம்னா பார்த்துக்கங்க) ஒரு ப்ளாக் அண்ட் வைட் டிவி, டைனிங் டேபிள்,ஒயர் பின்னின டீப்பாய், சேருங்க ஒரு செட்டு ,டின்னர் செட்டு ,அம்மாவுக்கு மானாவாரியா காட்டன் சாரிங்க ( விலை சொன்னா பயந்துக்குவிங்க ரூ.35 முதல் அம்பது வரை இருக்கும் -ஆனால் செம க்யூட்டா இருக்கும்) சோளாப்புரி ரோட்டி (நெருப்புல சுட்டது) இதையெல்லாம் வாங்கி போட்டுக்கிருந்த கால கட்டம்.இதையெல்லாம் ஏன் சொல்லி அறுக்கிறேன்னா அந்த நாட்கள்ள ஒரு பெண் ஒரு ஆணை சந்திக்கனும் -பேசனும்னா ரெம்ப கஷ்டம். ஆனால் மேற்படி என்விரான்மென்ட்ல இருந்ததால மேற்சொன்ன குட்டி வீட்டுக்கு வந்து “முருகன்”னு குரல் கொடுத்தா அப்பாவே வீட்ல இருந்தாலும் “வாம்மா..உட்காரு.. சார்( சொன்னா பயந்துக்குவிங்க ரூ.35 முதல் அம்பது வரை இருக்கும் -ஆனால் செம க்யூட்டா இருக்கும்) சோளாப்புரி ரோட்டி (நெருப்புல சுட்டது) இதையெல்லாம் வாங்கி போட்டுக்கிருந்த கால கட்டம்.இதையெல்லாம் ஏன் சொல்லி அறுக்கிறேன்னா அந்த நாட்கள்ள ஒரு பெண் ஒரு ஆணை சந்திக்கனும் -பேசனும்னா ரெம்ப கஷ்டம். ஆனால் மேற்படி என்விரான்மென்ட்ல இருந்ததால மேற்சொன்ன குட்டி வீட்டுக்கு வந்து “முருகன்”னு குரல் கொடுத்தா அப்பாவே வீட்ல இருந்தாலும் “வாம்மா..உட்காரு.. சார்(\nஅதே போல அவளோட அறைக்கு நாம போறதா இருந்தாலும் பிரச்சினையே கிடையாது. அவிக அப்பா இவளை அங்கன குடிவைக்கிறப்ப கோ டெனன்ட்ஸு கிட்டே சொல்ட்டு போயிருப்பாரு போல.அதுல ஒரு அம்மா (கோ டெனன்ட்) ” வாப்பா “னுட்டு அது வேலைய அது பார்க்க ஆரம்பிச்சுரும். இப்படி எல்லாமே அனுகூல சூழல் இருந்ததாலயோ என்னமோ .. “நாமன்னா அதுக்கு ஒரு இது .. தட்ஸ் எனஃப்” என்ற எண்ணம் இருந்ததே தவிர ஃபிசிக்கலா “முன்னேறனும்”ங்கற துடிப்பெல்லாம் இல்லை.\nஇந்த நிலை இதுல இன்னொரு கேரக்டர் என்ட்ரி ஆகிற வரைக்கும் தேன். அந்த இன்னொரு கேரக்டரும் க்ளாஸ்மெட்டுதேன்.ஆனால் ஏழாவதுல கோட் அடிச்சுட்டு ஜூனியர்களான எங்களோட சேர்ந்து படிக்கவேண்டி வந்துட்ட சீனியர்.\nஅந்த காலத்துலயே ஸ்டெப் கட்டிங் ,வீட்ல தனியறை ,சிகரட்டுல்லாம் கூட பிடிப்பான் போல. ஒரு நாள் நம்மை பிக் அப் பண்ணி நாமன்னா அதுக்கு ஒரு இதுனு நினைச்சிருந்தமே அதே குட்டியை தான் “விரும்பறதாவும்” தன்னை பத்தி “நல்லவர் வல்லவர்”னு அவளுக்கு சொல்லனும்னும் ப்ரப்போஸ் பண்ணான். அதுக்கப்பாறம் கதையே மாறிப்போச்சு..\nதசாபுக்தி கணக்கை பார்த்தா அப்பம் நமுக்கு 19/Apr/1979 => முதல் 19/Jun/1980 வரை சுக்கிர தசையில செவ் புக்தி நடந்துக்கிட்டிருக்கு.\nசெவ்வாய்னா எதிரி இவரு காதலுக்கு காரகரான சுக்ரனோட வீட்ல (துலாம்ல ) இருக்காரு. ப்ரப்போஸ் பண்ணவன் பேரும் செவ் காரகம் கொண்ட பேருதான். ஆக்சுவலா கட்டிப்புரண்டிருக்கனும் போல.ஆனால் செவ்வாயோட ஞான காரகனாகிய கேதுவும் சேர்ந்திருக்கிறதால தத்துவார்த்தமாவே இதை டாக்கிள் பண்ணோம்.\nஅம்மன் சத நாமாவளி சித்தூர் எடிஷன் அச்சாகி பார்சல் வந்துக்கிட்டிருக்கு. (ஆன்லைன் தோழமைகளுக்கான தமிச் எடிஷன் அச்சாகி,சார்ட் அவுட்லாம் முடிஞ்சு கட்டிங் ஸ்டேஜுல இருக்கு. நாளைக்கே ஐ மீன் இன்னைக்கே கூரியர்ல புக் பண்ண ட்ரை பண்றேன்)\nசித்தூர் எடிஷன் தொடர்பான ஃபீல்டு ஒர்க்ல இறங்க வேண்டியிருக்கிறதால சாப்டரை இத்தோட முடிச்சுக்கிட்டு நாளைக்கு தொடர்ரேன்.ஓகேவா உடுங்க ஜூட்டு\nவெட கோழி : பாலியல் கலைச்சொல்\nOctober 22, 2012 March 11, 2014 Chittoor.S.murugeshan ஆன்மீகம், ஜோதிடம், திருமணம், பெண்\tஅம்மன், சத நாமாவளி, மோகினி\nமொதல்ல இந்த பதிவுக்கு விடை கொடு ஆத்தான்னு தேன் தலைப்பை வச்சேன். விடை கொடுங்கற வார்த்தைக்கு ரெண்டு அருத்தம் .ஒன்னு ஆன்ஸர் மீ ரெண்டு ஆளை விடு இதுல ரெண்டாவது அருத்தத்துலதான் இந்த பதிவோட தலைப்பை வச்சிருக்கன். “விடை”ங்கற வார்த்தைக்கு இன்னொரு வில்லங்க அருத்தமும் இருக்கும். “வெட கோழி”ங்கற வார்த்தை ஞா வருதா\nவெட கோழின்னா இனப்பெருக்கத்துக்கு தயாரா இருக்கிற கோழின்னு அருத்தம். ஒரு உயிர்/உயிரினம் இனப்பெருக்கத்துக்கு() தயாரா இருக்கிற சமயம் அதன் உடல் எடை – நலம் – நோய் எதிர்ப்பு சக்தில்லாம் அதன் உச்சத்துல இருக்கும். அந்த சமயத்துல இனப்பெருக்கம் நடக்கலின்னா “முத்தி”போக ஆரம்பிக்கும். பிறவு ) தயாரா இருக்கிற சமயம் அதன் உடல் எடை – நலம் – நோய் எதிர்ப்பு சக்தில்லாம் அதன் உச்சத்துல இருக்கும். அந்த சமயத்துல இனப்பெருக்கம் நடக்கலின்னா “முத்தி”போக ஆரம்பிக்கும். பிறவு கட்டுத்தளர ஆரம்பிக்கும் .இதான் இயற்கையின் தனித்தன்மை.\nஎப்படியோ தலைப்பை ஜஸ்டிஃபை செய்தாச்சு.\nநல்லாத்தானே போயிட்டிருந்தது. அதுக்குள்ற ஏன் ஆத்தாவை விடை கொடுங்கறேனு கேப்பிக.சொல்றேன்.\nஅக்டோபர் 11 ஆம் தேதி பந்தாவா 1081 பேஜ் வ்யூஸ் வந்ததா எழுதியிருந்தன். அக்டோபர் பத்தாம் தேதி பலான அனுபவங்கள் தொடரை ஆரம்பிச்சிருந்தம். இடையில நாலே நாள் தான் ஆத்தா -சத நாமாவளின்னு ட்ராக் மாறினோம். பேஜ் வ்யூஸ் என்னாச்சு தெரியுமா வெறும் 385. இதுக்காக என்னே தமிழர்களின் ரசனை வெறும் 385. இதுக்காக என்னே தமிழர்களின் ரசனைனு ஆரம்பிச்சு கலம்பகம்லாம் பாடப்போறதில்லை.\nபலான அனுபவங்கள் ஏறக்குறைய தடை செய்யப்பட்ட நாடு -மானிலம் -சமூகம் இப்படிப்பட்ட ரசனைய கொண்டிருக்கிறது சர்வ சகஜம். இதுக்குத்தேன் பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்து தொலைங்கப்பான்னு மன்னாடறேன்.\nமொதல்ல இந்த இழவு என்னன்னு தெரிஞ்சு தொலைச்சுட்டா அடுத்து என்னன்னு மனசு தேட ஆரம்பிக்கும்.\nஒரு விஷயம் தடை செய்யப்படும் போதுதான் அதன் மீதான கவர்ச்சியே அதிகரிக்கும். ஒரு விஷயத்துலருந்து மனித மனதை திசை திருப்பனும்னா அதை திறந்து விட்டுரனும்.\nஆணுக்கு பெண்மேல ஏற்படற கவர்ச்சிக்கு பல காரணங்களை நானே பழைய பதிவுகள்ள சொல்லியிருக்கேன். ( கருப்பைக்கு திரும்புதல் – தன்னில் குறைபட்ட பெண்மையை நிறைவு செய்தல் – மீண்டும் ஓருயிராதல் – எட்செட்ரா) இப்பம் புதுசா இன்னொரு காரணத்தை சொல்லப்போறேன்.\nஎல்லா ஆணும் சிவனோ இல்லையோ ..ஆனால் எல்லா பெண்ணும் சக்திதான். சக்தியில்லையேல் சிவமில்லை. சிவம் எப்போதும் சக்தியை தான் நாடும். இவனுள் இருக்கும் சிவாம்சம் எவ்வளவு வலியதாய் இருந்தால் அந்தளவுக்கு இவன் மனம் சக்தியை நாடும்.\nஆனால் இந்த சக்திக்கான -சக்தி மீதான நாட்டம் – சக்தியை சென்றடையும் பயணம் பெண்ணில் இருந்து துவங்கலாம்.ஆனால் பெண்ணிலேயே முடிந்து விடக்கூடாது. இந்த சின்ன சூட்சுமத்தை இளமையிலயே புரிஞ்சிக்க��ட்டா லைஃப் ரெம்ப பெட்டராயிரும்.\nநம்மை பொருத்தவரை 22 வயசுல ஆட்டம் க்ளோஸ். தாளி ..அது இல்லாம குப்பை கொட்ட முடியாது. அதே நேரம் அதை தாண்டியே ஆகனும். வைரத்தை வைரத்தால தான் அறுக்கனும்ங்கறதை போல பெண் பித்தை பெண்ணை கொண்டே தீர்த்தாகனும்னுட்டு கன்க்ளூட் ஆயிட்டம்.\nசெக்ஸ்ங்கறது அவெய்லபிளா இருக்கும் போது -அதன் மீதான பிரமைகள் வடிஞ்சுரும். அதுவும் வித் ரெகுலர் இன்டர்வெல் கிடைக்கும் போது சான்ஸே கிடையாது.\nபடிப்பு-நிறம்-மண்ணாங்கட்டின்னு எதையும் பார்க்கலை. பிடிச்சிருக்கு. நமக்குன்னே வச்சுக்குவம் -இதான் கான்செப்ட். இப்படித்தான் நம்ம மொத முயற்சி நடந்துச்சு. சனம் புண்ணியம் கட்டிக்கிட்டாய்ங்க. ரெண்டு வருசம் மறுபடி இமிசை. இமிசை மீன்ஸ் .. நாம கில்மா இத்யாதிய எல்லாம் தாண்டி பால் வீதியில மிதந்துக்கிட்டிருப்பம். திடீர்னு பயாலஜிக்கல் சிம்ப்டம்ஸ்.\nஎப்படியோ 1991 ல செட்டிலாயிட்டம்.இதுவும் காதல் கண்ணாலம் தேன். நம்ம 24 ஆவது வயசுல கில்மா வேட்டைக்கு மங்களம் பாடியாச்சு. கடவுளோட அருளால நமக்கு ஏழ்மையும் ஒரு குருவாகி ப்ராக்டிக்கல் பிரச்சினைகள் அதிகரிச்சுட்டு கில்மாங்கறது ஒரு பயாலஜிக்கல் -சைக்கலாஜிக்கல் ப்ராப்ளம் அவ்ளதாங்கறது புரிஞ்சு போச்சு.\nஎன்னதான் 1982லயே 15 வயசுலயே நம்ம கோல் ஆஃப் தி லைஃப் ( ஆப்பரேஷன் இந்தியா 2000 ) லாங் ஷாட்ல மசமசன்னு தரிசனம் கொடுத்துட்டாலும் – அதுக்கான கன்னி முயற்சிகள் துவங்கிட்டாலும் 24 வயசுலருந்து தான் நம்ம முயற்சிகள் நூல் பிடிச்ச கணக்கா போக ஆரம்பிச்சுருச்சு.\nசொன்னா நம்பமாட்டிங்க. ஒரு கிழவாடி.வயசு 70+ . 2 பெண் குழந்தைகள் – 3 ஆண் குழந்தைகள். எல்லாரும் வீடு வாசல்,கண்ணாலம் காட்சின்னு செட்டில் ஆயாச்சு. பேரன் பேத்தியெல்லாம் எடுத்தாச்சு. பொஞ்சாதி டிக்கெட் போட்ட 6 ஆவது மாசம் நம்மை டவுட் கேட்குது.\nபூஜை ,புனஸ்காரம்னு இருக்கிறப்பத்தேன் “அந்த” நெனப்பு அதிகம் கிராஸ் ஆகுது. இது ஏன்\nஅடங்கோ.. உனக்குள்ள இருக்கிறது ஒரே சக்தி. சாதனையால அதுல சலனம் ஏற்படுது. ஆனால் அதுக்கு நீ ஆதி நாள் முதலா போட்டு வச்ச பாதை அதோ முகம் ( கீழ் நோக்கிய பாதை) பழக்க தோஷத்துல அது கீழ் நோக்கி பாய துடிக்குது. இத்தனை காலம் மடை திறந்த வெள்ளமா ஓடிக்கிட்டிருந்தது. இப்பம் திகைச்சு நிக்குது.அதனாலதேன் இந்த கிராசிங். லேசா கன்வின்ஸ் பண்ணிட்டா மேனோக்��ி சீறும்யான்னு சொன்னேன். (உபயம்:ஓஷோ+ நம்ம அனுபவம்) கூடவே சில பல டிப்ஸ்.உடனே கிழவன் கைய பிடிச்சு கண்ல ஒத்திக்கிச்சு.\n70+ பார்ட்டிக்கு உபதேசம் கொடுத்தது எனக்கு வேணம்னா பெருமையா இருக்கலாம். ஆனால் நம்ம நாடு -சமுதாயம் எல்லாம் தலை குனியனும்.\nஎன்னமோ போங்க.. பயங்கர கடுப்பு .. எந்த அளவு இறங்கி வரனுமோ இறங்கி வந்து கொஞ்சம் போல உசந்த மேட்டரை கொடுத்தாலே ஹிட்ஸும் – பேஜ் வ்யூஸும் இந்தளவு பல்பு வாங்குதுன்னா ரெம்ப கஷ்டம். கில்மா அனுபவங்களை எழுதறதுல நமக்கேதும் கில்ட்டி எல்லாம் இல்லை.\nநாம சத நாமாவளி பத்தி எழுதினாலும் சரச சல்லாபங்கள் பத்தி எழுதினாலும் நம்ம எழுத்தின் நோக்கம் மன்சனை அடுத்த படிக்கு நகர்த்தறதுதேன்.\nஇருந்தாலும் இன்னம் கூட கில்மால இருந்தே ஆரம்பிக்கவேண்டியிருக்கேன்னு கொஞ்சம் ஃபீல் பண்றேன். எனி ஹவ்.. நாளை முதல் கில்மா அனுபவங்கள் தொடரும். அதுக்கு மிந்தி ஆத்தான்னா ஏதோ நகராட்சி கக்கூஸுகணக்கா சிராமிக் டைல் போட்ட இருட்டறையில -அவாளே ஜெயிலரா -அவாளே வார்டர்களா – கைதியா கிடக்கிற பொம்பளைன்னு யூத்து நினைக்கிறாப்ல இருக்கு.\nஅவளோட நாமாக்கள்ள சிலதை மட்டும் சொல்லி அதுக்குண்டான அருத்தம் என்னான்னு சொல்லி முடிச்சுர்ரன். அப்பத்தேன் தெரியும் தாங்கள் நூத்துக்கணக்கான சிசி டூவீலர்ல துரத்தறதெல்லாம் சப்பை ஃபிகரு..ன்னு.\nஅமுதம்னா தெரியும்ல. சாவும் வராது.இளமையும் போகாது. ஆனால் இவிக துரத்திக்கிட்டு அலையற குட்டிக பின்னாடி டூ வீலர்ல அலைஞ்சா இளமையும் காலி. சாவும் கியாரண்டி.\nஇந்த நாமாவை எளுதினவரு அடக்கி வாச்சிருக்காரு. நாமளா இருந்திருந்தா சஞ்சீவின்யை நம:னு எழுதியிருப்பம். ஏன்னா அமுதம் சாவை தடுக்கும் தட்ஸால்.ஆனால் சஞ்சீவின் செத்துபோனதை உயிர்ப்பிக்கும்.\nநம்ம மேட்டர்ல இது நெஜம். வாக்காளர் பட்டியல்லருந்து ,உறவுக்காரவுகளோட கல்யாண அழைப்பிதழ் அனுப்பற அட்ரஸ் லிஸ்ட்லருந்து கூட நீக்கப்பட்டு அரசியல் -பொருளாதார-சமூக -மனோ மரணங்களுக்கு உள்ளான பார்ட்டி நாம. ஆனால் இன்னைக்கு வாத்தியார் கணக்கா ” நான் செத்து பிழைச்சவண்டா”ன்னு பாடவேண்டியதுதேன்.\nஆர்த்த ஜன ரக்ஷின்யை நம:\nபுகல் கேட்டு வந்தவுகளைகாத்து ரட்சிக்கிறவள்னு அருத்தம். இந்த குட்டிகளை நாமதேன் ரட்சிக்கனும். இதுக சேஷ்டைகளுக்கு கண்டவன் சீண்டுவான். நாமதேன் மல்லு கட்ட���ும்.ஆனால் ஆத்தா நம்மை ரட்சிக்கக்கூடியவள்\nஆதி முதல் அந்தம் வரை மங்கள வடிவுடையவள்னு அருத்தம். இந்த குட்டிகளை பார்த்த ஒரே மைக்ரோ செகண்ட்ல சொல்லிர்ரிங்க. மச்சி எல்லாம் பரவால்லை மச்சி.. அந்த மூக்குதான்..\nஅந்த காலத்துல புருசன் செத்தாதேன் முடியை மழிப்பாய்ங்க. அதை பெண்ணுரிமையாளர்கள்ளாம் எதிர்த்து\nபோராடினாய்ங்க. இன்னைக்கு என்ன நடக்குது ப்யூட்டி பார்லருக்கு போயி அதே வேளையா வெட்டிப்போடுதுங்க. பொட்டு ப்யூட்டி பார்லருக்கு போயி அதே வேளையா வெட்டிப்போடுதுங்க. பொட்டு மத்திய காலத்துல விதவைகள் தயங்கி தயங்கி வச்ச புரட்சி பொட்டு தேன். பூவு மத்திய காலத்துல விதவைகள் தயங்கி தயங்கி வச்ச புரட்சி பொட்டு தேன். பூவு பேசப்படாது. மஞ்சள் \nஅஷ்ட ஐஸ்வர்ய ப்ரதாயின்யை நம:\nஅஷ்ட ஐஸ்வர்யங்களையும் தருபவள்னு அருத்தம். இந்த குட்டிகளுக்கு டாப் அப் கூட நீங்கதேன் போடனும். அட பொஞ்சாதியாவே வந்தாலும் சீரு,செனத்தி,வரதட்சிணைனு கொண்டு வர்ரதையெல்லாம் கொண்டு வந்துட்டு\nசப்கான்ஷியஸா உங்களுக்குள்ள இன்ஃபிரியரா உணரவச்சு – அதுல உங்க பயாலஜிக்கல் க்ளாக் திணற ஆரம்பிச்சு – செக்ஸ் பவர் அதல பாதாளத்துக்கு போயி -முடியாத குறைக்கு எரிஞ்சு விழுந்துக்குட்டு – மேட்டர் எக்குத்தப்பா போயி ஷாட் கட் பண்ணா மஹிளா ஸ்டேஷன்,ஃபேமிலி கோர்ட்டு\nஅபய வரத ஹஸ்தின்யை நம:\nஆத்தாளோட ஒரு கை அபய ஹஸ்தம். பயத்துக்கு எதிர்மறை அபயம். இனி உனக்கு பயமில்லாம செய்துரும். இன்னொரு கை வரத ஹஸ்தம் .அதாவது வரம் கொடுக்கிற கை. ஆனால் இந்த குட்டிகளோட கை அட பொஞ்சாதியாவே வந்தாலும் அவளோட கை அட பொஞ்சாதியாவே வந்தாலும் அவளோட கை அதை பார்க்கிறப்பல்லாம் அது தங்க வளையல் கேட்கும். அட்சய திருதியை வருதுடான்னு ஞா படுத்தும் தட்ஸால். தலைவலிக்கு இதம்மா கொஞ்சம் தைலம் தேய்க்கனும்னா கூட தலைவலியும் – அரியர்ஸும் ஒரே டேட்ல வந்தாதான் உண்டு.\nமுதலும் முடிவும் இல்லாதவள்னு அருத்தம். இந்த குட்டிகளுக்கு ஆரம்பம் அம்மா. முடிவு மகள். நீங்க மட்டும் அனாதை .டெலிஃபோன் பில் /பவர் பில் கட்டிக்கிட்டு கிரைண்டர் ரிப்பேர்காரனுக்கு அலையற பாய்.\nசதுர் சஷ்டி கலாத்மிகாயை நம:\nசதுர் =4 , சஷ்டி =6 நாலை ஆறால பெருக்கினா 24. இருபத்து நான்கு கலைகளும் ஒருங்கிணைந்த அழகு உடையவள்னு அருத்தம். அதென்ன 24 கலைகள்\nஆனால் இந்த குட்டிங்க. பருவத்தில் பன்னி கூட அழகுன்னு ஒரு ரெண்டு வருசம் சீன் போடும்.அப்பாறம் ஒன்னு காஞ்சு கருவாடா போயிரும்.அல்லது காற்றடிச்ச டன்லப் டயர் மாதிரி ஆயிரும். ஒரு பத்து வருசத்துல மொத்தம் சுருங்கி போயிரும்.\nஸ்ரீ தேவியோட ஆத்துக்காரர் சம்பளத்துக்கு வேலை செய்றாரு.தெரியுமோன்னோ மேட்டர் என்னடான்னா ஸ்ரீ தேவி ஆன்டி சொத்தையெல்லாம் ப்யூட்டி பார்லர்காரவுகளுக்கு எழுதி வச்சுட்டாய்ங்களாம். எழுதி என்ன புண்ணியம் முகத்துல “கெய்வி”னு எழுதி ஒட்டியிருக்குதே..\nஜனனி =தாய் . லேட்டஸ்டா ஒரு தாய் பெத்த குழந்தைய ரூ.3 ஆயிரத்துக்கு வித்துட்டு செல்ஃபோனை வாங்கியிருக்கா .( தமிழக அரசியல்: கேள்வி பதில்)\nதாய்குலத்தின் முகத்துல ஒளி வரனும்னா உங்க அப்பா ,அம்மாவை ஓல்டேஜ் ஹோம்ல போடனும்.தம்பியை ஹாஸ்டல்ல பெட்டர் என்விரான்மென்ட் கிடைக்கும்டானு கழட்டி விடனும். நண்பர்களை கேட்டுக்கு வெளிய கழட்டி விடனும். ஆனால் ஆத்தா மேட்டர்ல அதெல்லாம் பிரச்சினையே கிடையாது. சதா சர்வ காலம் 365 நாள் ,24 மணி நேரம் ஜ்யோதிர்மயீ.\nஜுவாலைன்னா நெருப்புங்கற வார்த்தை பக்கத்துலயே வந்து உட்கார்ந்துக்கும். அவ்ளோ கோவமா இருப்பாளான்னு கேப்பிக. இருக்கலாம். வடிவேலு முறைச்சுக்கிட்டே சாப்பிட என்னா கஷ்ட படறாரு.ஆத்தா மட்டும் தர்மாவேசத்தால் – நெருப்பாய் -நெருப்பின் ஜுவாலையாய் -ஒளிரும் முகத்தோட ஜுவாலாமுகியா இருக்காள்.\nஇதை நம்ப முடியாதவுக பொஞ்சாதிகிட்டே மாமனார்,மாமியார் பத்தியோ மச்சான் பத்தியோ ஒரு ஜோக் அடிச்சு பாருங்க. முகம் ஜ்வாலா முகமா மாறும்.அப்பாறமாச்சும் நம்புங்க.\nஅக்ஷ=கண் . மீன் விழினு சொல்லிட்டு போயிரலாம்.ஆனால் வாரியார் இதுக்கான அருத்தத்தை ரெம்ப அழகா சொல்லியிருக்காரு. நான் கூட மென்ஷன் பண்ணதா ஞா.இருங்க பார்க்கிறேன். ஊஹூம்.பெட்டர் லக் @ நெக்ஸ்ட் போஸ்ட்\nதம்பிகளா மறந்துராதிங்க.. அடுத்த பதிவிலிருந்து பலான அனுபவங்கள் நிச்சயம் தொடரும்..\nOctober 21, 2012 March 11, 2014 Chittoor.S.murugeshan ஆன்மீகம், ஜோதிடம்\tஅம்மன், அவள், சத்தியம், தசரா, தருமம், புவனேசி\nநேத்திக்கு அம்மன் சத நாமாவளியில வர்ர சில நாமாக்களை பத்தி நம்ம வியாக்யானத்தை எழுதியிருந்தேன். அதை தொடரலாம்னு ஒரு உத்தேசம்.ஆனால் வில்லங்கமா எதுவும் தலைப்பு வச்சு ஒரு பாராவாச்சும் எளுதலின்னா பதிவு ரீச் ஆகாது.\nஅதனால தான் இந்த தலைப்பும் பாராவும். ஆத்தா���ுக்கு நித்திய கல்யாணின்னு ஒரு நாமா உண்டு. ஏன்னா ஒவ்வொரு யுகத்தின் முடிவுலயும் ஆத்துக்காரரை தானே போட்டு தள்ளிட்டு புதுசா க்ளோனிங் பண்ணிக்கிளே. இதே பேரை சிலர் பாலியல் தொழிலாளிகளுக்கும் பொருத்திப்பார்ப்பாய்ங்க.ஏன்னா அவிகளுக்கும் விதவை கோலம் கடியாதே அதனாலே.\nஸ் ..ஒரு வேலை முடிஞ்சது.இப்பம் பதிவுக்கு போயிரலாம்.\nசத்ய ரூபின்யை நம: தர்ம ரூபின்யை நம:\nஇந்த நாமாவை பார்க்க ரெம்ப ரொட்டீனா இருக்கும். ஆனால் கொஞ்சம் ரோசிச்சா முடிவான உண்மையையே நெருங்கிரலாம். இந்த நாமா ரொட்டீனா தோன்ற காரணம் இந்த தர்மம் -சத்தியம் இத்யாதியை எல்லாம் சனம் அதுவும் தப்பான சனம் சகட்டு மேனிக்கு உபயோகிச்சு நாறடிச்சுட்டதுதேன்.\nதர்மம்ன்னா முறை – வாழ்க்கை முறை – கடமை -இயல்புன்னு பல அருத்தங்கள் வருது.ஆனால் நம்ம சனம் தர்மம்னா பிச்சை போடறது மட்டும்ன்னு நினைக்கிறாய்ங்க. சிலர் இந்து தர்மம்ங்கற வார்த்தை செலாவணியில இருக்கிறதால தர்மம்னா மதம்னு கூட அருத்தப்படுத்திக்கிறாய்ங்க. மதம்ங்கற வார்த்தை கருத்துங்கற அருத்தத்துல உபயோகிக்கப்படறதை பார்த்திருக்கேன். என்.டி.ஆர் கூட அபிமதம்ங்கற வார்த்தைய நிறைய உபயோகிப்பாரு\n( அவரு தெலுங்கு பி.ஏ லிட்டரேச்சருங்கோ)\nகிட்ணர் கூட பரதர்மம் -ஸ்வதர்மம்னு மென்ஷன் பண்றாரு. எதை செய்தாலும் நம்மோட இயல்பான ஆட்டிட்யூடை விட்டுராம – நமக்குன்னு உள்ள முறையில செய்யனும். இதான் அசலான அருத்தம்.ஆனால் இந்துத்வாவாதிகள் மதமாற்றத்தை எதிர்க்க இந்த சுலோகத்தை உபயோகிக்கிறாய்ங்க.\nஆக தர்மம்னா மேற்சொன்ன அருத்தங்களை எல்லாம் மீறி ஒரு அருத்தத்தை தர்ர வார்த்தை. மனித குலத்தை தாங்கி வாழ வைக்கும் பூமிக்கு தீங்கு விளைவிக்க கூடாது : இது தருமம் , நம்பினவனை நட்டாத்துல விடப்படாது : இது தர்மம். நேரிடையாவோ மறைமுகமாவோ நம்மை வாழ வைக்கிற சமூகம் உயர நம்ம பங்களிப்பை நிச்சயம் தரனும்: இது தருமம்.\nஆத்தான்னவுடனே பலருக்கு பல வடிவங்கள் மனத்திரையில நிழலாடும். ஆனால் பாருங்க இந்த நாமா சுருக்கமா தர்ம ரூபின்யைங்குது. தர்மத்தின் வடிவா இருக்காள். தருமமே இவள்.இவளே தருமம். தர்மோ ரக்ஷிதி ரக்ஷித ங்கறான்.தர்மத்தை நீ காப்பாத்தினா தர்மம் உன்னை காப்பாத்துங்கறது இதுக்கு அருத்தம்.\nசாக்தேயம் எவ்ள சிம்பிளா போச்சு பாருங்க. கோவிலுக்கு போக தேவையில்லை. ஆத���தாளுக்கு சொம்படிக்க தேவையில்லை. உங்க தருமத்தை பக்காவா ஃபாலோ பண்ணா போதும்.\nஇதே போல சத்தியம்ங்கற வார்த்தை இதுவும் அசலான பொருளை இழந்துருச்சு. சின்ன வயசுல படிச்ச கதை ஒன்னு ஞா வருது. ஒரு புலி பசுவை கொல்ல வரும். பசு ” யப்பா.. என் கன்னு பசியா காத்துக்கிட்டிருக்கும். ஒரு நடை போயி பால் கொடுத்துட்டு வந்துர்ரன்”ங்கும். புலியும் சரி போய் வான்னுருது.\nபசு விடு விடுன்னு போயி பாலை கொடுத்துட்டு “த பாருபா வந்துட்டன்”னுது. நொந்து போன புலி “தூத்தெறிக்க”னுட்டு அதை கொல்லாமயே போயிருது.\nசத்தியமும் -தர்மமும் ஆத்தாவின் வடிவம்ங்கறதுக்கு இன்னொரு காரணத்தையும் சொல்லலாம். இது ரெண்டையும் கவசமா கொண்டு வாழ்ந்தா ஜெட் கேட்டகிரி செக்யூரிட்டி எல்லாம் பிச்சை வாங்கனும். தாயின் கருப்பையை விட பாதுகாப்பான பாதுகாப்பு கிடைக்கும்.\nஅதே நேரம் இந்த கவசங்களோட வாழற ஒருத்தனை சீண்டினா இந்த சத்தியமும் தர்மமும் அணு உலையை விட -அணு உலை கசிவை விட படுபயங்கரமா நம்மை தாக்கும்.\nநாம ஒன்னும் ஆத்தாளுக்கு பி.ஏவும் கிடையாது -அட்வைசரும் கிடையாது.அதே போல இந்த சத்தியம் தருமத்துக்கெல்லாம் நம்ம கிட்டே பேடன்ட் ,காப்பிரைட்னு எதுவும் கிடையாது. நம்மை போன்ற பொய்யன,புரட்டன், துரோகி ,மொள்ளமாறி,முடிச்சவிக்கி,எஸ்கேப்பிஸ்ட்,கன்சர்வேட்டிவ்,சந்தர்ப்ப வாதி,குழப்பவாதி ஆரும் இருக்க முடியாது.\nஎதுக்கோ இந்த “பொளப்பு” நாற பொளப்புன்னு அப்பப்போ ஸ்பார்க் ஆகிட்டே இருந்ததா (ஜன்மத்துல உள்ள உச்ச குரு) கொஞ்சம் கொஞ்சமா கழண்டுகிட்டே வந்திட்டிருக்கம்.\nநாம காப்பாத்தற சத்தியம் -தருமம்லாம் ஒன்றரையணா கூட பெறாது. ஆனால் இந்த ஒன்றரையணா மேட்டருக்கே.. என்னென்னமோ நடந்து போயிக்கிட்டிருக்கு.\nசிம்பிளா ஒரே ஒரு உபகதைய சொல்ட்டு கழண்டுக்கறேன்.\nசைக்கிள்ளருந்து டூவீலருக்கு மாற முடிவு பண்ணி (அப்பம் சனி நாலை பார்க்கிறாரு) பஜாஜ் சன்னிங்கற வழக்கொழிஞ்ச வண்டிய வாங்கி தொலைச்சம். ஒரு மெக்கானிக் நம்ம கிட்ட பழைய கார்ப்பரேட்டர் இருக்குன்னு ஒரு ஐ நூறு ஆட்டைய போட்டு மாத்தினான். திமுக அரசு போயி அதிமுக அரசு வந்த கதையா அவதிதேன்.போதாக்குறைக்கு நம்ம வண்டியல இருந்த பழச சுட்டுர அதையும் காந்தி ஸ்டைல்ல மீட்டு வீட்ல வச்சிருந்தம்.\nஇன்னொரு ஒரு மெக்கானிக் நம்ம கிட்ட புது கார்ப்பரேட்டர் இருக்கு ம���த்திட்டா லிட்டருக்கு 50 கி.மீ கியாரண்டின்னு பீலா விட்டான். நாமளும் இன்னொரு ரூ.500 மொழி எழுதிட்டம். அதான் இனி அம்பது வரப்போகுதேன்னுட்டு யான் பெற்ற துன்பம் பெறாதொழிக இவ்வுலகுன்னுட்டு கழட்டி போட்ட பழைய கார்ப்பரேட்டர் ரெண்டையும் அவனுக்கே கொடுத்து ஆருனா கிழவாடிங்க வந்தா ஃப்ரீ ஆஃப் காஸ்ட் போட்டுருப்பா. உன் சார்ஜ் மட்டும் வாங்கிக்கன்னு சொல்ட்டு வந்துட்டம்.\nபுது கார்ப்பரேட்டரை ஃபிட் பண்ணதுல பயங்கர குழப்படி செய்து நாறடிச்சுருந்தான்.கடவுள் தயவால நெஜமாலுமே சீமான்ங்கற பேர் கொண்ட சீமான் கணக்கான மெக்கானிக் கிடைச்சு அதை செட் ரைட் செய்துட்டாரு. இது ஓகே.. இது ஜஸ்ட் பின்னணி தான் சொல்ல வந்த உபகதை இங்கே துவங்குது.\nநமக்கு பப்ளிக் லைஃபும் இருக்கே. நாம ஜகன் ஆளு. லோக்கல் காங்கிரஸ் எம்.எல்.ஏவோட சப்போர்ட்டர். ஒய்.எஸ்.ஆருக்கு தத்து பிள்ளை மாதிரி.இந்த சமயத்துல கட்சி மாறி ஜகன் பக்கம் போனா அவருக்கு எதுவும் பிரச்சினை வராது. ஆனால் நம்மை மாதிரி தத்து பித்துகளை நோண்டி நுங்கெடுத்துருவாய்ங்க. அதனால அவரு கட்சி மாறுவதை தள்ளி போட்டுக்கிட்டு வராப்ல இருக்கு.\nஒரு வேளை அவர் ஜகன் பக்கம் வந்துட்டா இருக்கிற சன்னியை ஜகன் கட்சி கலருக்கு மாத்திட்டு பிரசாரத்துக்கு மட்டும் உபயோகிக்கிறாப்ல ஒரு திட்டம். அதுக்காவ இன்னொரு சன்னிக்கு காத்திருந்தோம் .கிடைச்சது.,விலை எவ்ளோங்கறிங்க ரூ.1,500 .இதுக்கு பழைய கார்ப்பரேட்டரை போட்டு ஒப்பேத்திரலாம்னு நப்பாசை.\nமெக்கானிக்குக்கு ஃபோன் போட்டா எடுக்கவே மாட்டான். ஜஸ்ட் ச்சொம்மா ரோசிக்க ஆரம்பிச்சம். திருட்டு வண்டி வாங்கி வித்ததா ஸ்டேஷனுக்கு போயி ரூ.40 ஆயிரம் மொழி. ( நேர்ல போனப்ப அவனே சொன்ன சோக கதை)\nசரின்னுட்டு கவர்ன்மென்டு ஆஃபீஸ்ல சர்ச் சார்ஜ் கட்டின கணக்கா காத்தால இந்த இருபது வச்சிக்க தேடிவைன்னுட்டு வந்துட்டம். இரவு போயி அவனோட சீடப்பிள்ளைக்கு ஒரு பத்து ரூவா கொடுத்து உங்க பாஸுக்கு ஞா படுத்தி -தேடிவைப்பான்னுட்டு வந்துட்டன். மறுபடி 3 நாளாச்சு.\nநாலாவது நாள் போறம். கடை சாமான் மொத்தம் ரோட்ல இருக்கு.பில்டிங் ஓனரோட ஏதோ வில்லங்கம் போல. மெக்கானிக் ” அண்ணா.. உன் கார்ப்பரெட்டர்ங்களை பார்த்து எடுத்துக்கங்கண்ணா”ங்கறான்.\nநமுக்கு எரியற வீட்ல பிடுங்கிக்கோங்கறாப்ல ஒரு ஃபீலிங் வந்துருச்சு. “இல்லை நைனா ��ல்லாம் செட் ரைட் ஆன பிறகே வாங்கிக்கறேன்.. நீ மொதல்ல வேற கடைய பாரு”ன்னுட்டு வந்துட்டன்.\nஇதான் சத்தியம் -தருமத்தோட சக்தி. சக்தின்னாலே அவள் தானே.. இன்னமும் அவள் சத்ய ரூபினி -தர்ம ரூபினிங்கறதுல உங்களுக்கெதுனா அப்ஜெக்சன் இருக்கா\nபுருஷன் மாரையே போட்டு தள்ளும் மனைவியர்\nOctober 19, 2012 Chittoor.S.murugeshan ஆன்மீகம், ஜோதிடம், திருமணம், பெண், மனவியல்\tகணவர்களை கொல்லும், சத நாமாவளி, மனைவியர், வியாக்யானம்\nபெண் என்பவள் மசாக்கிஸ்ட் (தன் துன்பத்தில் இன்பம் காணும் தன்மைய சொல்றேன்) .ஆண் என்பவன் சாடிஸ்ட் ( பெண்ணின்/அதுவும் தன் மனைவியின் துன்பத்தில் இன்பம் காணும் தன்மைய சொல்றேன்) இது பொதுவான கருத்து.\nஆனால் நம்ம ப்ராக்டிக்கல் எக்ஸ்பீரியன்ஸ்ல பார்க்கும் போது பகல்ல சாடிஸ்டா உள்ளவுக ராத்திரியில மசாக்கிஸ்டாவும் , பகல்ல மசாக்கிஸ்டா உள்ளவுக ராத்திரியில சாடிஸ்டாவும் மாறிர்ராய்ங்க.\nமேலும் மண வாழ்வின் ஆரம்பத்தில் (ஒரு பத்து வருசம்) சாடிஸ்டா இருந்தவுக அடுத்த பத்துவருசத்துல மசாக்கிஸ்டா மாறிர்ராய்ங்க. ஆரம்பத்துல மசாகிஸ்டா இருந்தவுக அடுத்த 10 வருசத்துல சாடிஸ்டா மாறிர்ராய்ங்க.\nஇதெல்லாம் சகஜம். ஆனால் புருசன் மாரை போட்டே தள்ளிர்ர பொஞ்சாதிகளோட சைக்காலஜி என்ன இவிக பாவம் நேர்மையானவுகன்னு சொல்லலாம்.ஏன்னா மத்த பொஞ்சாதி மார் எல்லாம் தங்கள் புருசங்களை தவணை முறையில ஸ்லோ பாய்சன் கொடுத்து கொன்ன கணக்கா கொல்ல பார்க்க இவிக நேர்மையா நேரிடையா கொன்னுர்ராய்ங்க.\nஇந்த புத்தி எங்கன இருந்து வந்தது\nஆத்தாவ ஜகன் மாதாங்கறாய்ங்க. ஜகம் =உலகம் , மாதா =தாய் . இந்த தாய் போட்ட குட்டிங்கதானே இந்த பொஞ்சாதி மாரும். ஆத்தா புத்திதானே இவிகளுக்கும் வரும்.. ஆத்தா என்ன பண்றா ஊழி காலம் வரும் போது தன் ஆத்துக்காரரான சிவாவை போட்டு தள்ளிர்ரா. மறுபடி படைப்பை ஆரம்பிக்கும் போது புது சிவா.\nவில்லங்கம் போதுமில்லை. ஹிட்டு ,கமெண்ட்டுல்லாம் கொட்டுமில்லை\nநாம பதிப்பிக்கப்போற சத நாமாவளி கையடக்க பதிப்புல வர்ர ஒவ்வொரு நாமாவையும் .( அவா ஒக்காபிலிரிங்கோ) இதுக்கு நாமத்தை /பெயரைன்னு அருத்தம் அவ்ளதேன் . மேற்படி நாமாக்களை உச்சரிக்கிறப்போ அந்த செகண்டுல பல வியாக்யானங்கள் மனசுல ஓடும். அதை எல்லாம் ஞாபகத்துலருந்து தேடிப் பிடிச்சு பதிவாக்கினா ஆத்தாளுக்கு கொஞ்சம் குஜிலியாகும்ல. (அவளுக்கு ஸ்தோத்திர ப்ரியேன்னும் ஒரு நாமா இருக்கு -ஆனா இது நம்ம சத நாமாவளியில வராது )\nஆத்தாவை ஸ்தோத்திரம் பண்ணாதான் குஜிலியாவாள்னு இல்லை. பெரியார் கணக்கா விமர்சிச்சா இன்னம் குஷியாயிருவா. இந்த டெக்னிக் தான் நமக்கு படுபயங்கரமா ஒர்க் அவுட் ஆச்சு\nஇந்த சத நாமாவளிய எடுத்துக்கிட்டு ஒவ்வொரு நாமாவா அலசி இந்த நாமாவுக்கு எல்லாம் நீ அன்ஃபிட். ஆள விடுன்னு ஒரு நீண்ட கவிதை எழுதினேன். அதுக்கப்பாறம் தேன் நம்ம லைஃப்ல காட்சிகள் வேகமா மாற ஆரம்பிச்சது. ( நிந்தா ஸ்துதி)\nஇந்த பதிவை போட ரெண்டு காரணம் இருக்கு. நாம எடுத்த வேலை பர்ஃபெக்டா முடிஞ்சாகனும். நம்ம காசு நாசமா போனா டோன்ட் ஒர்ரி.ஆனால் சனங்களோட பணத்துல செய்யற காரியம் தப்பா போகப்படாது.\nஜோதிடம் 360 புக் மேக்கிங்ல நடந்த தவறுகள் ரிப்பீட் ஆகக்கூடாதுங்கற கட்டாயம் வேற இருக்கு. அதனாலதேன் ஆத்தாவுக்கு கொஞ்சம் போல சொம்படிக்கிறோம்.\nஇப்பம் நாமா – வியாக்யானம் பாய்ண்ட் டு பாயிண்ட் போயிரலாம். உங்களை இந்த பகுதிக்குள்ள கொண்டு வரத்தேன் மொத பாராக்கள் + வில்லங்க தலைப்பு.\n1. ” ஆத்யந்த சிவரூபாயை நம:”\nஆதி = ஆரம்பம் அந்தம் = முடிவு ஆக இந்த நாமாவுக்கு ஆதியிலருந்து அந்தம் வரை சிவ ரூபமாய் இருப்பவளேனு அருத்தம்.சிவ ரூபம்னா இதை ரெண்டு ஆங்கிள்ள பார்க்கலாம்.\nஒன்னு ஆத்தாவோட ஹப்பியான சிவனார். பத்து பதினைஞ்சு வருசம் எலியும் பூனையுமா குடித்தனம் பண்ணாலும் புருசன் கிட்ட உள்ள குணங்களில் பலது பொஞ்சாதிக்கும் -பொஞ்சாதிக்கு உள்ள குணங்களில் பலதும் புருசனுக்கு வந்துரும். பல்லாயிரம் கல்பங்களா ஒரே ஆத்துக்காரரோட குப்பை கொட்டினா ரூபம் கூட அவரை போல மாற வாய்ப்பிருக்கா இல்லையா ஆனால் ஆத்தா என்ன சிவனார் போல பிணம் எரிச்ச சாம்பலையா டால்கம் பவுடரா பூசியிருக்கா ஆனால் ஆத்தா என்ன சிவனார் போல பிணம் எரிச்ச சாம்பலையா டால்கம் பவுடரா பூசியிருக்கா \nசிவம்னா இன்னொரு அருத்தமும் இருக்கு. மங்களம். ஆத்தா டாப் டு பாட்டம் மங்கள ரூபிணியா இருக்கான்னு தான் எடுத்துக்க வேண்டியிருக்கு.\nஇந்த நாமாவளியிலயே என்னை மிக கவர்ந்தது இந்த முரண்பாடுகள் தான். ஒரு நாமாவில் ஆத்யந்த சிவ ரூபாயைங்கறான். அதாவது ஆத்தாளுக்கு ஒரு ஆதி -ஒரு ஆரம்பம் இருக்குங்கறாய்ங்க. அடுத்த நாமாவிலயே ஆத்யந்த ரஹிதாயைங்கறான்.ரஹிதான்னா இல்லாதவன்னு அருத்தம். ��தியுமில்லை – அந்தமுமில்லை.(அந்தம் =முடிவு) இதே ட்ரெண்டுல அனந்தாயைன்னு கூட ஒரு நாமா வருது. இதுக்கு முடிவில்லாதவள்னு ஒரு அருத்தம். பலவாய் உள்ளவள்னும் ஒரு அருத்தம் சொல்லலாம்.\nஒரு நாமாவுல காலாயை நமனு வரும் அடுத்த நாமாவே காலாதீதாயைன்னு வரும். காலமாக இருப்பவளேன்னு சொல்ட்டு படக்குன்னு காலத்துக்கு அதீதமாய் இருப்பவளேன்னு சொன்னா என்னா அருத்தம்\nகாலம்ங்கறது நம்மை பொருத்தவரை ஒரு மிஸ்டரி. ஆத்தாவும் ஒரு மிஸ்டரிதான். நமக்கு – நம்ம ஆங்கிள்ள இருந்து பார்த்து அவள் காலமாய் இருக்கிறதா சொல்றான். ஆனால் ஆத்தாளை பொருத்தவரை அவள் காலாதீதை\nஇங்கே காலாயைங்கற வார்த்தைக்கு இன்னொரு அருத்தமும் இருக்கு. இந்தி /சமஸ்கிருதத்துல கால் என்ற வார்த்தைக்கு காலம் மற்றும் எமன் என்று ரெண்டு அருத்தம் இருக்கு . ஆத்தா வெறும் வுமன் மட்டுமில்லை எமனாவும் இருக்கா..போல.\nஒரு நாமாவுல கன்யகாயைம்பான். (கன்னின்னு அருத்தம்) இன்னொரு நாமாவுல குமார ஜனன்யைம்பான். (குமாரனுக்கு பிறப்பை தந்தவளேனு அருத்தம்) இன்னொரு நாமாவுல கணேச ஜனன்யைம்பான். இதுவாச்சும் பரவால்லை. இன்னொரு. நாமாவுல . மஹோதர்யைம்பான். மஹா =பெரிய ,உதரம் = வயிறு ( கோடானு கோடி உயிர்களை பெற்ற வயிறை உடையவள்னு அருத்தமா அல்லது ஊழி காலத்துல கோடானு கோடி உயிர்களை விழுங்கி டெப்பாசிட் பண்ணி வச்சுக்கிற வயிறுன்னு அருத்தமா அல்லது ஊழி காலத்துல கோடானு கோடி உயிர்களை விழுங்கி டெப்பாசிட் பண்ணி வச்சுக்கிற வயிறுன்னு அருத்தமா அல்லது ரெண்டுமா புரியலை ..என்ன அழகான முரண்பாடு பாருங்க.\nஆத்தா எந்த ஃப்ரேமுக்குள்ள வேணா அடங்கிர்ர வினோதமான உயிரோவியம்.\n கண் மூடி தியானம் செய்யும் போது வர்ண ஜாலம்லாம் நடக்கும். அதெல்லாம் அடங்கி ஒரு பிந்து தெரியும். ஒளி புள்ளி ஒளித்துளி அந்த பிந்து ஸ்வரூபமா இருக்கிறவ தான் ஆத்தா.. இதான் பாய்ண்டு.\nசந்த்ர மண்டல வாசின்யை நம:\nசந்திரமண்டலம்னா வானவெளியில் சந்திர உள்ள மண்டலமில்லிங்கோ..ஆணுடலில் வலது பாகம் சூரிய மண்டலம் -இடது பாகம் சந்திர மண்டலம்.( பெண் உடலில் இது வலது சந்திரன் -இடது சூரியன் என்று மாறும்) .\nபாருங்க ஆத்தா நமக்கு எவ்ள கிட்டக்கா இருக்கா. நாமதேன் உணரமாட்டேங்கறோம். இன்னம் கொஞ்சம் அஸ்ட்ரா டச்சோட பார்த்தா சந்திரன் ஜலதத்துவம்.ஹ்யூமன் பாடியில 70 சதம் நீர் தான். பாடியில இருக்���ிற கொழுப்பு,புரோட்டின், விட்டமின் குறைஞ்சா கூட அதனோட எஃபெக்ட் நிதானமாதான் வெளீய வரும்.ஆனால் நீர் சத்து குறைஞ்சா ..ஒடனே டீலாயிர்ரம்.ஆக நம்ம பாடியில உள்ள நீர் சத்தே சந்திரமண்டலம். அதுல சக்தி வாசம் புரியறாள் போல.\nஇந்த தசரா முடியற வரைக்கும் இன்னம் சில நாமாக்களை வியாக்யானம் பண்ண உத்தேசம் .உங்கள் கருத்துக்களை தவறாது தெரிவிக்கவும்.\n7 ஆம் பாவம் 18 வகை காதல் 2012-13 astrology jothidam sex sugumarje அம்மன் அரசியல் அவள் ஆண் ஆண் பெண் வித்யாசம் ஆயுள் ஆயுள் பாவம் ஆய்வு இந்தியா இறைவன் இலவசம் உடலுறவு உத்யோகம் எதிர்காலம் கணிப்பு கலைஞர் காதல் காலமாற்றம் கிரக சேர்க்கை கில்மா குட்டி சுக்கிரன் குரு கேது கேள்வி பதில் கோசார பலன் கோசாரம் சக்தி சனி சர்ப்பதோஷம் சுக்கிரன் செக்ஸ் செவ் தோஷம் செவ்வாய் சோனியா ஜாதகம் ஜெ ஜெயலலிதா ஜெயா ஜோதிடம் டிப்ஸ் தனயோகம் தாய் தீர்வுகள் தொழில் நச் பரிகாரம் நவீனபரிகாரம் நின்ற பலன் பரிகாரங்கள் பரிகாரம் பிரச்சினைகள் புதிய பார்வை புத்தாண்டு பலன் பெண் பொருளாதாரம் மனைவி மரணம் மாங்கல்யம் மோடி யோசனைகள் ரஜினி ராகு ராசி ராசிபலன் ராசி பலன் ராஜயோகம் லவ் மூட் வித்யாசம் வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/splpart_main.asp?cat=650", "date_download": "2019-06-20T16:18:18Z", "digest": "sha1:RHZTITFQQWPR2BDAOHGH7X666YNT6XSJ", "length": 23438, "nlines": 374, "source_domain": "www.dinamalar.com", "title": "Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் பொக்கிஷம்\nஏரியை தூர் வார மக்களுக்கு அனுமதி கொடுத்த கலெக்டருக்கு... சபாஷ்\n'நீட், எய்ம்ஸ், ஜிப்மர், ஜே.இ.இ.,' குஜராத் மாணவி அனைத்திலும் தேர்ச்சி ஜூன் 20,2019\nஜனாதிபதி பேசும்போது போனில் மூழ்கிய ராகுல் ஜூன் 20,2019\n தலைமை நீதிபதி ஆதங்கம் ஜூன் 20,2019\nஏப்ரலில் வெளியான தேர்தல் செய்திகளில் 40% 'ஒன் சைடு' ஜூன் 20,2019\nதுணி ஒவியம் இது தனி காவியம்\nquilt art என்பது துணிகளை சிறிதும் பெரிதுமாக வெட்டி ஒட்டி தைத்து ஒவியம் போல உருவாக்கப்படும் ஒரு கலையாகும்.இந்த துணி ஒவிய கலைக் கண்காட்சி சென்னை தட்ஷின் சி்த்ரா கலைக்கூடத்தில் நடைபெற்றது.சாதாரணமாக பார்த்தால் போர்வை போல ...\nஎந்த ஒரு விஷயத்தையும் ஒரே ஒரு படத்தில் சொல்வதுதான் பத்திரிகை புகைப்படக்கலை.அந்த ஒரே ஒரு ...\nசென்னையில் பிஎஸ்எம்மின் பிரம்மாண்ட புகைப்பட கண்காட்சி\nபுகைப்படக்கலையின் வளர்ச்சிக்காக இயங்கும் அமைப்புகளில் உலகிலேயே மிகப்பழமையானதும் பலரால் ...\nஅது ஒரு வித்தியாசமான விழாமேடையில் ஒரு பாடகர் தோன்றி, உங்களுக்கு என்ன பாட்டு வேண்டுமானாலும் ...\nஅந்த குப்புசாமி யார் தெரியுமா\nஒரு ஊரில் ஒரு தொழில் அதிபர் இருந்தார்.அவருக் கு கலெக்டர் அலுவலகத்தில் ஒரு வேலை ...\nசென்னை வாணி மகால் அரங்கம் நிரம்பிவழிந்தது. மக்கள் உட்காரக்கூட இடமில்லாமல் பக்கவாட்டுகளிலும் ...\nஅன்னையர் தினத்திற்கு ஐந்து மொழிகளில் பாடி அசத்தினார் ஜனனி\nஎஸ்.ஜே.ஜனனிதிரைப்பட இசை அமைப்பாளர்,பின்னனி பாடகர்,கர்நாடக சங்கீத பாடகி என இசையில் ...\nநீறுசேர்வதொர் மேனியர்நேரிழை கூறுசேர்வதொர் கோலமாய்ப் பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை ...\nஅந்தக் கடைசி மீனும் பிடிபட்டுவிட்டது\nஎங்கும் கோடை வாட்டி எடுக்கிறதுநீர் நிலைகள் வற்றிப்போய் நிலங்கள் பாளம் பாளமாக வறண்டு ...\nதிருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதையின் ஆரம்பத்தில் உள்ள உயரமான ...\nபாரத்தாகூர்,ப்ரீதா கண்ணன்,பர்ஹத் ஹூசேன்,மார்க்ரத்தின்ராஜ்,முகேஷ் ...\nமணிவண்ணனின் பார்வையில் ஒடிசா பழங்குடியினர்...\nமணிவண்ணன் நமது பொக்கிஷம் பகுதியில் ஏற்கனவே அறிமுகமானவர்தான்.ஒவியத்தையும் புகைப்படத்தையும் ...\nதேர்தல் முடிவு எப்படி இருக்கும்\nதேர்தல் முடிவு எப்படி இருக்கும்-காழியூர் நாராயணன்.சென்னையில் வசிக்கும் பிரபல ஜோதிடரான ...\nநாட்டில் நல்ல மழையை பெய்வித்து தண்ணீர் கஷ்டம் தீர்த்தருள வடபழநி ஆண்டவரை வேண்டிக் கொண்டு ...\nஇசைக்கவி ரமணனின் ஆஸ்திரேலியா அனுபவங்கள்...இசைக்கவி ரமணன் தனது ஆஸ்திரேலியா பயண அனுபவங்களை, ...\nசென்னை கேமிரா பேர் கண்காட்சியில் புலிவலம் ரவியின் கிரியேடிவ் போட்டோகிராபி எடுப்பது எப்படி ...\nசென்னை அம்பத்துார் கள்ளிகுப்பம் பகுதியில் இயங்கிவரும் ஆனந்தம் முதியோர் இல்லம் முழுக்க ...\nபெஸ்ட் காமெடி நாடகம் ‛பராகாய பிரவேசம்'.\nஇந்த நாடகத்தைப் பார்த்துவிட்டு சிரிக்காமல் இருந்தால் அவர்களுக்கு லட்ச ரூபாய் பரிசு ...\nபள்ளிக்கரணை சதுப்புநிலம்சென்னையில் அருகில் இருக்கும் ஒரே சதுப்புநிலம். சோழிங்நல்லுார் வரை ...\nபயணம்கணவன் மனைவி மற்றும் ‛சிங்சான்' போல ஒடிவிளையாடும் துறு துறு குழந்தையைக் கொண்ட சிறு ...\nஅது ஒரு சிறிய வீடுவீட்டின் ஹாலில் இருபது முப்பது பார்வையாளர்கள் உட்கார்ந���து ...\nநம் ராணுவத்திற்கு பலம் சேர்க்கும் எமிசாட்\nஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று காலை 9.27 மணிக்கு பி.எஸ்.எல்.வி., சி-45 ராக்கெட், ...\nதண்ணீர் குடிப்பதற்கில்லார்-அதன்காரணங்கள் இவையென்னும் அறிவு மில்லார்கடுயையான வெயிலும் ...\nசாதிக்க துடிக்கும் நீச்சல் வீரர் சபரிநாதனுக்கு கைகொடுப்போமா\nசாதனை மேல் சாதனை புரிந்து கொண்டு இருக்கும் நாகை நீச்சல் வீரர் சபரிநாதன் தனது அடுத்த சாதனையை ...\nயாருக்கு ஒட்டுப் போடவேண்டும் என்று மீண்டும் வந்து சொல்கிறார்‛சோ'.. டி.வி.வரதராஜனின் ...\nஒரு ஒவியரின் ‛புளூ டூத்' அனுபவம்...\nசென்னை திநகர் நகைச்சுவை மன்றத்தி்ன் மாதந்திர கூட்டத்தில் இந்த முறை அஜந்தா ஒவியப் பயிற்சி ...\nதேனியில் உள்ள ஸ்ரீ ஸ்வாமி சித்பவாநந்த ஆச்ரமம் நிறுவனரான பூஜ்ய ஒங்காரநந்தா ஸ்வாமி கடந்த ...\nபிபா உலக கால்பந்தாட்ட புகைப்பட கண்காட்சி\nகடந்த வருடம் ரஷ்யாவில் நடைபெற்ற பிபா உலக கோப்பைக்கான கால்பந்தாட்டத்தின் போது எடுக்கப்பட்ட ...\nஆறு கிலோ புத்தகத்திற்கு ஆறு கிலோ இலவசம்\nஆறு கிலோ புத்தகத்திற்கு ஆறு கிலோ இலவசம்வாசிக்கும் பழக்கத்திற்கு நிகரானது எதுவும் இல்லை என்று ...\n‛நம்ம சென்னை' புகைப்பட கண்காட்சி\nபோட்டோகிராபி சொசைட்டி ஆப் மெட்ராஸ் அமைப்பின் சார்பில் சென்னை எக்மோர் ருக்மணி லட்சுமிபதி ...\nமின்னல் ஒரு கோடி எந்தன் உயிர்தேடி வந்ததே...\nஇஷா ஷர்வானிபிரபலமான வானியல் நடனக்கலைஞர் நடன கலைஞரான இந்திய தாய்க்கும்-இசைக்கலைஞரான ரஷ்ய ...\n67 வயதிலும் அபாரமாக நடனமாடிய லீலா சாம்சன்\nகோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இந்த வருடம் 25வது ஆண்டு மகா சிவராத்திரி குதுாகலமாக ...\nஅலகபாத்தி்ல் நடந்துமுடிந்த கும்பமேளாவில் கலந்து கொண்ட பல கோடிபேரில் நானும் ஒருவன்.கும்பமேளா ...\nகோவை இவிஏ புகைப்பட கண்காட்சி\nகோவை இவிஏ போட்டோகிராபி அமைப்பும்,ரோட்டரி கிளப்பும் இணைந்து ‛வாழ்க்கை' என்ற தலைப்பில் ...\nதிருப்பதி திருமலையில் புஷ்கரணி,பாபவிநாசம்,ஆகாச கங்கை,நாகதீர்த்தம்,ஜபாலி தீர்த்தம்,கனகசந்தன ...\nதிருப்பதி திருமலையில் வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் பிரம்மோற்சவ விழா நடைபெறும் ...\nபுதுச்சேரியை சேர்ந்தவர் தாய்லாந்தில் இருப்பவர்வாழ்க்கைக்கு ஐடி தொழிலையும்,மனசுக்கு ...\nசென்னை சுயாதீன திரைப்பட விழா ஒரு பார்வை\nமுதலில் சுயாதீனம் என்���ால் என்னவென்று பார்த்துவிடுவோம்.ஒரு இயக்குனர் தான் நினைத்த கதையை ...\nசென்னையில் நாளை ஹயகீரிவர் ஹோமம்\nசென்னை வடபழநி ஆதிமூலப்பெருமாள் கோவிலில் மாணவ-மாணவியர் வருகின்ற தேர்வில் வெற்றி பெற்று ...\nசினிமா விழாவில் கலந்து கொள்ளவும்,கரைந்து போகவும் வாருங்கள்சினிமாவின் ரசனையையும், சினிமா ...\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/amyotrophic-lateral-sclerosis-als", "date_download": "2019-06-20T15:23:55Z", "digest": "sha1:TVM636FOEQ6CZ2S3AD2JYSCWOJ3QTIGR", "length": 24109, "nlines": 206, "source_domain": "www.myupchar.com", "title": "அமியோட்ரோபிக் பக்கவாட்டு ஸ்கெலரோசிஸ் (ஏஎல்எஸ்): அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - ALS (Amyotrophic Lateral Sclerosis) in Tamil", "raw_content": "\nஅமியோட்ரோபிக் பக்கவாட்டு ஸ்கெலரோசிஸ் (ஏஎல்எஸ்)\nஅமியோட்ரோபிக் பக்கவாட்டு ஸ்கெலரோசிஸ் (ஏஎல்எஸ்) - Amyotrophic Lateral Sclerosis (ALS) in Tamil\nஅமியோட்ரோபிக் பக்கவாட்டு ஸ்கெலரோசிஸ் (ஏஎல்எஸ்)) அல்லது லூ கெஹ்ரிக்'ஸ் நோய் என்றால் என்ன\nஏஎல்எஸ் என்பது, லூ கெஹ்ரிக்'ஸ் நோய் என்றும் அழைக்கப்படுகிறது, இது ஒரு நரம்பியல் நோயாகும். இந்த நோய், நாட்கள் செல்லச்செல்ல மோசமடைந்து பலவீனத்தை ஏற்படுத்துகிறது. இந்த நோய் நரம்பின் செல்களை அழித்துவிடுவதால், இயலாமைக்கு காரணமாகிவிடுகிறது. சிறிய அறிகுறிகளுடன் தொடங்கும் இந்த நோய், பின்னர் அசைவின்மை மற்றும் சுவாசிக்க இயலாமை வரை முன்னேறிவிடுகிறது. இது இறுதியில் மரணதிற்கு வழிவகுக்கிறது.\nஏஎல்எஸ்ஸின் குறியீடுகள் மற்றும் அறிகுறிகள் என்னென்ன\nஆரம்பகட்டத்தில் ஏஎல்எஸ்ஸின் அறிகுறிகள் மிக அற்பமானதாக தோன்றும், ஆனால் இந்த நோயின் வீரியம் அதிகரிக்கும்போது உடல் நிலை மோசமடைய ஆரம்பித்துவிடும். பிரச்சனை மூட்டுகளில் தொடங்கி மெதுவாக மற்ற உடலுறுப்புகளுக்கு பரவிவிடும். இது உணவை மென்று உண்ணுதல் மற்றும் விழுங்குதல் போன்ற திறன்களையும், சுவாசிப்பு மற்றும் பேச்சுத்திறன்களையும் பாதிக்கிறது. பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:\nதடுமாற்றம் அல்லது அடிக்கடி வீழ்வது.\nதடுமாற்றத்துடனோ அல்லது செயல்திறனில்லாமலோ இருப்பது.\nகணுக்கால் மற்றும் பாதம் உட்பட மூட்டுகளின��� கீழ் பலவீனம் ஏற்படுதல்.\nகுளறுவதால் ஏற்படும் தெளிவற்ற பேச்சு.\nதோற்றத்தை பராமரிப்பதிலும் அல்லது தலையை நிமிர்த்திவைப்பதிலும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும்.\nதிடீரெனத் தசை வெட்டி இழுத்தல்.\nஏஎல்எஸ்ஸின் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன\nசரியான காரணங்களை பற்றி குறைவான தகவல்களே உள்ளது. இதுபோன்ற விஷயங்களில் 10 சதவிகித கேஸ்கள் மரபுரிமையால் ஏற்படுகின்றது, மற்றவைக்கான காரணங்களுக்கு இன்னும் தெளிவு பிறக்கவில்லை. சில சாத்தியமுள்ள காரணங்கள் பின்வருமாறு:\nமாற்றியமைக்கப்பட்ட அல்லது மாற்றப்பட்ட மரபணு கட்டமைப்புகள்.\nசமநிலை இல்லாத குளுட்டமேட் அளவுவானது (நரம்புகளிலிருந்து தசைகளுக்கு செய்தியை அனுப்பும் ஒரு ரசாயனம்) செல்களில் நச்சுத்தன்மைக்கு வழிவகுக்குகிறது.\nநரம்பின் செல்களில் உருவாகும் ஆட்டோ இம்யூன் செயல்பாடுகள்.\nபுரத சத்தின் குவிப்பு அல்லது நரம்பு செல்களில் இருக்கும் புரத வடிவத்தினால் ஏற்படும் குறைபாடுகள் அவர்களின் அழிவுக்கு வழிவகுக்கிறது.\nநச்சுத்தன்மை மிகுந்த பொருட்களினால் உடலில் ஏற்படும் வெளிப்பாடு.\nஓய்வில்லாத கடுமையான உடல் செயல்பாடு.\nஏஎல்எஸ் எவ்வாறு கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது\nஏஎல்எஸ், அதன் ஆரம்பநாட்களில், பிற நரம்பியல் கோளாறுகளோ என எண்ணவைத்து குழப்பமடைய செய்யும். இதை கண்டறிவதற்கான முக்கிய குறிப்பு முதலில் மற்ற நிலைகளை சரிசெய்யும் சாத்தியத்தை சார்ந்ததே. இதை அறிந்துகொள்ள மேற்கொள்ளவேண்டிய சோதனைகள் பின்வருமாறு:\nஈஎம்ஜி அல்லது எலக்ட்ரோமையோகிராம் எனப்படுவது தசைகளின் செயல்பாட்டை சோதித்து பிற நரம்புத்தசை நிலைகளை அறிந்துகொள்ள உதவுகிறது.\nஇம்பல்ஸ் பரிமாற்றத்தை கண்டறியும் நரம்பு கடத்தல் சோதனையானது நரம்புச்சேதம் இருந்தாலோ அல்லது தசைநோய்கள் இருந்தாலோ அதையும் சுட்டிக்காட்டுகிறது.\nமுதுகெலும்பில் அல்லது ஹெர்னியேட்டட் டிஸ்க்கில் இருக்கும் கட்டிகளை கண்டறிவதற்காக எம்ஆர்ஐ சோதனை செய்யப்படுகிறது.\nமற்ற நிலைகளை அறிவதற்காக சிறுநீர் மற்றும் ரத்த பரிசோதனைகள் மேற் கொள்ளப்படுகின்றன.\nசோதனைக்காக செரிப்ரோஸ்பைனல் திரவத்தை பெறுவதற்கு முதுகு தண்டுவடத்தில் துளையிடுதல்.\nகூடுதல் ஆய்வுக்காக தசைகளின் திசுகளை பரிசோதித்தல்.\nதற்போது ஏஎல்எஸ்சை கு��ப்படுத்துவதற்கோ அல்லது பழைய நிலைக்கு மாற்றுவதற்கோ எந்த சிகிச்சை முறையும் இல்லை. எனினும், பாதிக்கப்பட்ட நபர் மிக சௌகரியமாக உணரவும் மற்றும் இந்த நோயின் வீரியத்தை குறைப்பதற்கும் சில சிகிச்சை முறைகள் உதவுகின்றன. அவை பின்வருமாறு:\nவழக்கமாக இரண்டு முக்கிய மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன:\nதினசரி நடவடிக்கைளில் ஏற்படும் தடைகளை தவிர்க்க எடராவோன் பயன்படுத்தப்படுகிறது. இது ஒவ்வொமை எதிர்வினைகள், மூச்சு திணறல் அல்லது வீக்கம் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.\nகுளுட்டோமேட்டின் அளவை குறைத்து நோயின் முன்னேற்றத்தை தாமதப்படுத்தும் ரிலூசோல். கல்லீரல் செயல்பாட்டு கோளாறு, இரைப்பை சிக்கல் மற்றும் தலைசுற்றல் போன்றவையே இதன் பக்கவிளைவுகளாகும்.\nதசைப்பிடிப்புகள், மலச்சிக்கல், உடல்சோர்வு, மனச்சோர்வு, தூக்கமின்மை, வலி, மூக்கடைப்பு மற்றும் உமிழ்நீர் ஊறச்செய்தல் போன்றஅறிகுறிகளுக்கான மருந்துகளும் பரிந்துரைக்கப்படும்.\nஇவை பாதிக்கப்பட்ட நபரின் நிலையை சமநிலைக்கு கொண்டுவர முயற்சிக்கும் நோக்கத்தையே குறிக்கோளாக கொண்டவை மற்றும் நல்ல செயல்பாடு மற்றும் கட்டுப்பாட்டை அளிக்கிறது. இவை பின்வருமாறு:\nஉணவருந்துவது, உடைமாற்றுவது மற்றும் மூட்டுகள் பலவீனமாயிருந்தாலும் அதை பொறுட்படுத்தாது நடப்பது போன்ற தினசரி செயல்களை செய்வதற்கு உதவும் தொழில் சார்ந்த சிகிச்சை.\nசுலபமாக மூச்சு விடுவதற்காக மூச்சு பயிற்சிகள் உதவுகிறது, குறிப்பாக இரவுநேரத்தில் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம் ஏனெனில் இரவிலும் மற்றும் உறங்கும்போதுமே நோயின் வீரியம் அதிகரிக்கும். இயந்திரத்தின் மூலம் சுவாசத்தலும் தேவைப்படக்கூடும்.\nவலி நிவாரணத்திற்காகவும், சமநிலைக்காகவும், இயக்கதிற்காகவும் மற்றும் சீரமைப்பிற்காகவும் பிஸிக்கல் சிகிச்சை உதவுகிறது. இது உடலை வலிமையாக வைத்திருப்பதற்கு உதவும் என்றாலும் பாதிக்கப்பட்ட நபர் இறுதியில் இயக்கத்திற்காக ஒரு சக்கரநாற்காலியை பயன்படுத்துவதற்கு பழக வேண்டிவரலாம்.\nமற்றவர்களுடன் தெளிவாகவும் திறம்படவும் தொடர்கொள்வதற்காக பேச்சு பயிற்சி.\nபாதிக்கப்பட்ட நபரால் இந்த நிலையை தனியாக கையாளுவது சாத்தியமற்றது என்பதால், சமூக மற்றும் உணர்வுரீதியான ஆதரவு தேவைப்படும்.\nஅமியோட்ரோபிக் பக்கவாட��டு ஸ்கெலரோசிஸ் (ஏஎல்எஸ்) க்கான மருந்துகள்\nஅமியோட்ரோபிக் பக்கவாட்டு ஸ்கெலரோசிஸ் (ஏஎல்எஸ்) க்கான மருந்துகள்\nஅமியோட்ரோபிக் பக்கவாட்டு ஸ்கெலரோசிஸ் (ஏஎல்எஸ்) के लिए बहुत दवाइयां उपलब्ध हैं नीचे यह सारी दवाइयां दी गयी हैं\nஉங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் உள்ளதா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவருடன் ஆலோசனை பெற வேண்டும்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/61922-the-spiritual-story.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-20T16:19:46Z", "digest": "sha1:VHDSRZPYER3FW54HSWALRG3IKTD2OSQ5", "length": 15656, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "இன்றைய ஆன்மிகக் கதை... | The spiritual story", "raw_content": "\nசென்னையில் பரபரப்பு: தாறுமாறாக ஓடிய பேருந்து, ஓட்டுநரை அடித்த மக்கள்\nஅதிர்ச்சி: பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து 20 பேர் பலி\nபயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: வெளியூர் பேருந்துகள் இனி அசோக் பில்லர் வழியாக செல்லும்\nவார்னர் மரண அடி: வங்கதேசத்திற்கு வெற்றி இலக்கு எவ்வளவு தெரியுமா\nதெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகிய அதிருப்தி எம்.பிக்கள்\nமனிதன் மிக நீண்ட நெடிய காலம் இந்தப் பூமியில் வாழப்போவதில்லை. ஆனாலும் பார்க்கும் அத்தனையும் சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும் எனும் எண்ணம் வந்து விடுகிறது. இருக்கும் காலம் வரை கிடைக்கும் பொருள்களை முறையாக குறிப்பாக ஆசையின்றி பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை விளக்கும் கதை இது.\nநீதி நெறி தவறாத அரசன் ஒருவன் இருந்தான். அவனது ஆட்சியில் மக்கள் அனைத்து பேறுகளையும் பெற்று சிறப்பாக வாழ்ந்திருந்தார்கள். ஒரு முறை முனிவர் ஒருவர் அந்த நாட்டுக்கு வந்திருந்தார். அரச மரத்தடியில் அமர்ந்திருந்த அவரை மக்கள் அனைவரும் சந்தித்து ஆசிபெற்றார்கள். அரசனும் அவர���டம் ஆசி பெற்று சில நாட்களாவது அரண்மனையில் வந்து தங்கிச்செல்ல வேண்டும் என்று வேண்டினான். அவன் மனதுக்குள் ஒரு எண்ணம் இவர் எங்கே வரப் போகிறார். எளிமையான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பவர் ஆயிற்றே என்று எண்ணினான். அரசனின் மனதை உணர்ந்து கொண்ட முனிவர் அரசனுக்கு பாடம் கற்றுதரவேண்டும் என்று புன்னகையுடன் அரண்மனைக்கு வருவதாக வாக்களித்தார்.\n நீ போய் உன் ரதத்தை அனுப்பி வை. அரண்மனைக்குப் போகும் போது ஆடம்பரமாக போகவேண்டுமே” என்றார். இவர் என்ன உண்மையான துறவியா என்று நினைத்தான் அரசன். ஆனாலும் பதில் பேசாமல் அவர் கேட்கும் அனைத்தையும் செய்தான். அரண்மனையிலும் துறவியின் ஆட்டம் தாங்கவில்லை. நினைத்த நேரங்களில் நினைத்த உணவை வரவழைத்து சாப்பிட்டார். எளிமை யான வாழ்க்கையை வாழ்பவர் என்றால் நம்மை விட உயர்ந்த உணவுகளை தங்க தட்டில் உண்டு, உயர்ந்த ஆடைகளை அணிந்து, அரண்மனையை உலா வந்து மாமன்னரை போல் சுற்றிக்கொண்டிருந்தார். துறவியின் முகத்தில் அளவுக்கதிகமான மகிழ்ச்சி தாண்டவமாடியது. இதையெல்லாம் பார்த்த அரசனின் முகத்தில் ஒருவித ஆச்சரியமும் கோபமும் உண்டானது.\nஒருநாள் துறவி உணவை ரசித்து கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த அரச னை அழைத்து “நீ ஏதோ யோசனையில் இருக்கிறாய் முன்பு போல் என்னிடம் பேசுவதுமில்லை. உனக்கு என் மீது கோபம் இருந்தால் நேரிடையாக கேளேன்” என்றார்.\nஅரசன் தயங்கியபடி “நீங்கள் முற்றும் துறந்த துறவி. நான் மிகப்பெரிய அரசன். எளிமையான வாழ்க்கையை வாழ்ந்ந்து கொண்டிருக்கும் நீங்கள் அரண்மனைக்கு வந்ததும் என்னைவிட சொகுசான வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்கிறீர் களே அது எப்படி நீங்கள் உண்மையிலேயே துறவு வாழ்க்கை மேற்கொள்கிறீர் களா\nதுறவி “என்னுடன் வா சொல்கிறேன்” என்று அரசனை அழைத்துக்கொண்டு ஊரை விட்டு வெளியே வந்தார். “இனிமேல் நான் அரண்மனைக்கு வரமாட்டேன். நீ எப்படி என்னுடன் வருகிறாயா அல்லது அரண்மனைக்கு போகிறாயா” என்றார். கேள்விக்கு பதில் சொல்லாமல் இது என்ன என்று யோசித்தாலும் வெகு இயல்பாக “நான் எப்படி உங்களுடன் வரமுடியும். என் மனைவி, மக்கள், பிள்ளை செல்வங்கள், அரசப்பதவி எல்லாத்தையும் விட்டு வரமுடியுமா” என்றார். கேள்விக்கு பதில் சொல்லாமல் இது என்ன என்று யோசித்தாலும் வெகு இயல்பாக “நான் எப்படி உங்���ளுடன் வரமுடியும். என் மனைவி, மக்கள், பிள்ளை செல்வங்கள், அரசப்பதவி எல்லாத்தையும் விட்டு வரமுடியுமா\n“இதுதான் உனக்கும் எனக்கும் இருக்கும் வித்தியாசம். அரண்மனையில் இருக்கும் போது அங்கிருந்த பொருள்கள் எல்லாவற்றையும் உபயோகப்படுத்துபவனாக இருந்தேன். ஆனால் ஒன்றையும் எனக்கு சொந்தமாக்கி கொள்ளவில்லை. நீ எல்லாவற்றையும் உன்னுடையதாக சொந்தம் கொண்டாடுகிறாய். அதனால்தான் அவற்றைப் பிடித்துக்கொண்டு விடுபடமுடியாமல் தவிக்கிறாய். இதுதான் உனக்கும் எனக்கும் இருக்கும் வேறுபாடு” என்றார். புரியாதது புரிந்த நிம்மதியில் அரசன் திரும்பி நாடு செழிக்க ஆட்சிபுரிந்து உரிய நேரத்தில் சந்நியாசம் மேற்கொண்டார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅடுத்த நாழிகை உயிரோடு இருப்போமா\nபிறக்கும்போதே ஆக்கும் சக்தியோடு பிறந்தவர்கள் சித்திரை நட்சத்திரக்காரர்கள்..\nரமண மகரிஷியான பிராமண சுவாமி..\n1. மானிய விலை ஸ்கூட்டருக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\n2. மகளின் கண் முன்னே உயிரிழந்த தாய்..கோரவிபத்தின் சிசிடிவி காட்சிகள்..\n3. ஆடையின்றி அமர்ந்திருக்கும் அமலாபால்: காரசாரமாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்\n4. தடம் மாறும் பெண் பிள்ளைகளை மீட்டெடுப்பது எப்படி\n5. கேள்விக்குறியாகும் இளம் தலைமுறை.. சண்டையை வேடிக்கை பார்க்கும் சக மாணவர்கள்...\n6. இடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\n7. பிளேடால் உடலை கிழித்தவாறு போலீஸை மிரட்டிய கஞ்சா வியாபாரி... பதற வைக்கும் வீடியோ காட்சிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆன்மீக கதை - விடாமல் இருப்பான் விட்டலன்\nஆன்மீக கதை - கடவுளின் மீது நம்பிக்கை வைத்தால் போதும்\nஆன்மீக கதை - ஒரு பொய் சொன்னதற்கே இத்தனை தண்டனையா...\nஆன்மீக கதை - இது எந்த வகையில் நியாயம்\n1. மானிய விலை ஸ்கூட்டருக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\n2. மகளின் கண் முன்னே உயிரிழந்த தாய்..கோரவிபத்தின் சிசிடிவி காட்சிகள்..\n3. ஆடையின்றி அமர்ந்திருக்கும் அமலாபால்: காரசாரமாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்\n4. தடம் மாறும் பெண் பிள்ளைகளை மீட்டெடுப்பது எப்படி\n5. கேள்விக்குறியாகும் இளம் தலைமுறை.. சண்டையை வேடிக்கை பார்க்கும் சக மாணவர்கள்...\n6. இடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\n7. பிளேடால் உடலை கிழித்தவாறு போலீஸை மிரட்டிய கஞ்சா வியாபாரி... பதற வைக்கும் வீடியோ காட்சிகள்\nதமிழக பள்ளிகள், கல்லூரிகள் அனைத்திலும் யோகா தினம் கொண்டாட உத்தரவு\nஒரே நாளில் உச்சத்திற்கு கொண்டு செல்லப்பட்ட தங்கத்தின் விலை: எவ்வளவு தெரியுமா\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nஉடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை செய்வது ஆபத்தானதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themurasu.com/2018/12/102.html", "date_download": "2019-06-20T16:10:33Z", "digest": "sha1:XUWFO5POZDJWFWTGXMQ4546PPVRGLLK4", "length": 11098, "nlines": 82, "source_domain": "www.themurasu.com", "title": "இடைக்கால கணக்கறிக்கை 102 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது - THE MURASU", "raw_content": "\nHome News இடைக்கால கணக்கறிக்கை 102 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது\nஇடைக்கால கணக்கறிக்கை 102 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது\n2019 ஆம் ஆண்டு முதல் காலாண்டுக்கான செலவீனங்களுக்காக சமர்ப்பிக்கப்பட்ட 1,765 பில்லியன் ரூபாய்க்கான, இடைக்கால கணக்கறிக்கை 102 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.\nஇந்த கணக்கறிக்கை மீதான வாக்கெடுப்பு இலத்திரனியல் முறைமையில் நடத்தப்பட்டது.\nஇலத்திரனியல் முறைமையின் கீழ் வாக்களிக்க முடியாத சிலர் பெயர் குறிப்பிடப்பட்டு வாக்களிப்பில் கலந்துகொண்டனர்.\nஇந்த கணக்கறிக்கையின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டுமென ஜே.வி.பி கோரியிருந்தது.\nஅதன்படி ஆதரவாக,102 வாக்குகளும், எதிராக 6 வாக்களும் கிடைத்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக வாக்களித்தது. மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணியினர் வாக்கெடுப்பின் போது, சபையில் பிரசன்னமாய் இருக்கவில்லை\nமுதலமைச்சர் நசீர் அஹமட் நடந்துகொண்ட விதத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nகடற்படை அதிகாரி ஒருவரை வசைபாடியதாக கூறப்படும் சம்பவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் நடந்துகொண்ட விதத்தை ஒருபோதும் அனுமதிக்க...\nஅதிகாரிகள் மன்னிப்புக் கோர வேண்டும்: கிழக்கு முதலமைச்சர் நசீர் அஹமட்\nBBC- கிழக்கு மாகாண முதல்வர் நசீர் அஹ்மட் , தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை முப்படைகளும் புறக்கணிப்பது என்று எடுத்த முடிவு \" த...\nபற்களை கழற்றினால் 6 மாதத்துக்குள் செயற்கை பற்களை பொருத்திக் கொள்ள வேண்டும்\n(நேர்காணல்: எஸ்.தயா) 'பல் போனால் சொல் போச்சு 'என்­பது பழ­மொழி. அதுவும் சிறு வயதி���் பல் போனால் முக அழகு பாதிக்கப்படும், உண்­பதில்...\nகல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் 10 அறிகுறிகள்\nஉடல் என்பது ஒரு வியக்கத்தக்க அமைப்பாகும். உலகத்திலேயே புரியாத சிக்கலான மெஷின் எது என்றால் அது நம் உடலமைப்பு தான். அதனால் கிடைக்கும் பலன்க...\nஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டுக்கு இந்த உணவுகள் கை கொடுக்கும்\nபூண்டு பாலியல் உறுப்பில் போதிய அளவிலான இரத்த ஓட்டம் இல்லாதது ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டிற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இரத்த...\nசீனாவில் பரபரப்பு: தலையில் பாய்ந்த கத்தியுடன் மருத்துவ மனைக்கு நடந்தே வந்த வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம்\nபீஜிங்: சீனாவில் தலையில் பத்து அங்குலத்திற்கு பாய்ந்த கத்தியுடன் மருத்துவமனைக்கு நடந்தே வந்து சிகிச்சை பெற்ற வாலிபரால் பரபரப்பு ஏற்ப...\n2000 ரூபா போலி நாணய தாள்களை, எப்படி அடையாளம் காண்பது \n(Sfm) இரண்டாயிரம் ரூபா போலி நாணய தாள்கள், சுமார் 10 லட்சம் ரூபா வரையில் புழக்கத்தில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வா...\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது இன்றைய உலகில் பெரும்பாலான மக்கள் தினசரி எதிர்கொள்ள...\nஊவா மாகாண முஸ்லிம்களின் நலனை கருதி முஸ்லிம் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதனை தவிர்த்து இருக்க வேண்டும்.\nஎஸ்.அஷ்ரப்கான்: ஊவா மாகாணத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது என்ற உண்மையான நோக்கம் அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகளிட...\nஈழ யுத்தம் – இறுதி நாட்கள்: புலிகளின் பின்வாங்கல் முதலில் தொடங்கிய இடம்\nமாவிலாறு இலங்கையில் வேளாண்மைக்கு நீர் வழங்கும் ஆறுகளில் ஒன்று. இதில் தண்ணீர் திறந்து ...\nஎமது இணையத்தளத்தின் ஊடாக பக்கச்சார்பற்ற வகையில் செய்திகளையும், தகவல்களையும் வழங்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கின்றோம். எமது இந்நோக்கத்தை அடைவதற்கு வாசகர்களாகிய உங்களின் ஒத்துழைப்புக்களையும், ஆலோசனைகளையும் பெரிதும் எதிர்பார்க்கின்றோம்.\nநாட்டில் இனங்களுக்கிடையே ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுவதற்கு நமது இணையத்தளம் பணியாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், தமிழ் பேசும் மக��களின் தனித்துவம், உரிமைகள், பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதும் எமது பணியாகும். அந்த வகையில் எமது இணையத்தளம் உங்களின் தனித்துவமான குரலாக என்றும் இருக்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/157868-missiles-target-holy-city-of-mecca-houthis-suspected-behind-these-attacks.html?artfrm=article_most_read", "date_download": "2019-06-20T15:52:11Z", "digest": "sha1:Z3BQQJCEVRHQWL2W6TJDLONNDC6HLBP6", "length": 20922, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "மெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா | missiles target holy city of mecca; houthis suspected behind these attacks", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:50 (20/05/2019)\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\nஇஸ்லாமியர்களின் புனித நகரான மெக்காவை நோக்கி பாய்ந்த இரண்டு ஏவுகணைகளை, சவுதி அரேபிய ராணுவம் தகர்த்துள்ளது. ஆனாலும், அடுத்தடுத்து தாக்குதல் நிகழ்த்தப்படலாம் என்பதால், அங்கு உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது.\nஏமனிலுள்ள ஹவுத்திப் புரட்சியாளர்களுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையே கடுமையான உள்நாட்டுப் போர் நடைபெற்றுவருகிறது. இதில், ஏமன் அதிபர் மன்சூர் ஹதிக்கு ஆதரவாக சவுதி அரேபியப் படைகள், கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஹவுத்திப் புரட்சியாளர்களுக்கு எதிராகப் போர்புரிந்துவருகின்றன. ஹவுத்திப் புரட்சியாளர்களின் பெரும்பாலானோர், ஷியா முஸ்லிம்கள் என்பதாலும் செங்கடல், அரேபியக் கடல்களை ஏமன் பெற்றிருப்பதாலும், பூகோள அரசியலை மையப்படுத்தி ஹவுத்திப் புரட்சியாளர்களுக்கு ஈரான் அரசு ஆதரவளிக்கிறது. ஆயுதங்கள், பயிற்சிகள் அளிக்கிறது.\nஅவ்வப்போது ஹவுத்திப் புரட்சியாளர்களுக்கும் சவுதி ராணுவத்துக்கும் கடும் துப்பாக்கிச் சண்டை வெடிக்கும் நிலையில், கடந்த மே 14-ம் தேதி, சவுதி அரேபிய அரசுக்குச் சொந்தமான சவுதி அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் பைப் லைனை, தானியங்கி விமானம் மூலம் ஹவுத்திப் புரட்சியாளர்கள் தகர்த்து எறிந்தனர். அஃபிப், அல்-டவுத்மி ஆகிய பகுதிகளில் செல்லும் பைப் லைன்மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலால், சவுதிக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ஏமன் தலைநகர் சனா மீது சவுதி அரேபிய விமானப்படை தாக்குதல் நடத்தி��. இந்நகரம், ஹவுத்திப் புரட்சியாளர்கள் வசமுள்ளது.\nஇந்நிலையில், இன்று (மே 20-ம் தேதி) அதிகாலை 4 மணிக்கு, சவுதி அரேபிய நகரமான டைப் மீது பறந்த ஏவுகணை ஒன்றை, சவுதி ராணுவத்தின் எதிர்ப்பு ஏவுகணைகள் இடைமறித்துத் தகர்த்து எறிந்தன. அந்த ஏவுகணை, இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவை நோக்கித்தான் ஏவப்பட்டதாக, சவுதி அதிகாரிகள் கூறினர். அடுத்த சில மணிநேரங்களிலேயே மீண்டும் ஓர் ஏவுகணையை ஹவுத்திப் புரட்சியாளர்கள் ஏவினர். ஜெட்டா நகர்மீது அந்த ஏவுகணை பறந்தபோது, சவுதி விமானப்படையால் இடைமறித்து அழிக்கப்பட்டது. இந்த ஏவுகணையும் மெக்காவை குறிவைத்தே ஏவப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படும் இந்நேரத்தில், புனித கஃபா இருக்கும் மெக்காவை நோக்கி ஹவுத்திப் புரட்சியாளர்களின் ஏவுகணைகள் பாய்ந்துள்ளது, சவுதி அரேபியாவில் கடும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த ஏவுகணைகளை ஈரான் ராணுவம்தான் அளித்துள்ளதாக சவுதி குற்றம் சாட்டும் நிலையில், இதுவரை ஈரான் அரசிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. 'இந்த ஏவுகணைத் தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருப்பதாக உறுதியானால், அந்நாடு கடும் விளைவுகளைச் சந்திக்கவேண்டியதிருக்கும்' என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.\nரமலான் நோன்பு... உடலில் நிகழும் வளர்சிதை மாற்றங்கள் என்னென்ன - ஒரு மருத்துவ அலசல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`கேரள அரசின் உதவியை மறுத்ததா தமிழகம்' - பினராயி விஜயன் பதிவால் புதிய சர்ச்சை\n`அது தயாநிதிமாறன் கொடுத்த யோசனை' - `தமிழ் வாழ்க' கோஷம் குறித்து ரவிக்குமார் எம்.பி\n`இது அவர்களுக்கான எச்சரிக்கை' - அமெரிக்க வேவு விமானத்தை சுட்டுவீழ்த்திய ஈரானால் போர்ப்பதற்றம்\nமண்ணோட வளமும் போச்சு எங்க வாழ்க்கையும் போச்சு - கதறும் கதிராமங்கலம் மக்கள்...\n`அவள் இறக்கவில்லை; தேடிச் செல்கிறேன்' - மனைவியைத் தேடி 300 கி.மீ நடந்தே சென்ற கணவர்\nதாயின் கர்ப்பப்பையில் 23 வார சிசுவுக்குத் தண்டுவட அறுவைசிகிச்சை\nபி.ஜே.பி-யின் அடுத்த குறி தெலுங்கு தேசம் - நான்கு எம்.பி-க்கள் ரெடி\n`மரத்தடியில் வகுப்பறை, தெரு பைப்பில் குடி நீர்' - அவதிப்படும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள்\n`196-க்கு சென்னை அவுட்; இது வேற ஆட்டம் பாஸ்' - ட்வீட் பொழிந்து கொண்டாடிய சென்னைவாசிகள்\n“500 கோடி... 5 தொகுதி... போச்சு” - தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\n`2.10 நிமிடம் ஆங்கிலத்தில் பேசினார்\"‍ நாடாளுமன்றத்தில் ஒலித்த ரவீந்திரநாத்தின் க‌ன்னிப் பேச்சு\nபாய்ச்சல் காட்டிய பாபா ராம்தேவின் 'பதஞ்சலி' படுத்தது எப்படி\nதிருமணம் நடக்கும்; தந்தை ஸ்தானத்தில் நானே செய்துவைப்பேன் - சொன்னதைச் செய்த நெல்லை எஸ்.பி\n - அ.தி.மு.க-வில் தொடரும் விரிசல்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/164548", "date_download": "2019-06-20T16:10:48Z", "digest": "sha1:HYKPGUE5I5MRLTW66M477BJKPMLHQRN2", "length": 7391, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "பேட்ட, விஸ்வாசம் கடும் போட்டிக்கு நடுவே 27 வருடங்களுக்கு பிறகு நடந்த அதிசயம் - Cineulagam", "raw_content": "\nவிருது விழாவிற்கு மிக கவர்ச்சியான உடையில் வந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி - புகைப்படங்கள்\nபிக்பாஸ்-3 வீட்டிற்குள் செல்கிறார்களா இந்த மிகப்பெரும் கலைஞர்கள் பெயரை கேட்ட ரசிகர்களே ஷாக்\nஇறுதி பேரழிவை நெருங்கிய பூமி சகுனம் உண்மையானதால் பெரும் அச்சத்தில் மக்கள்\nஎன்னுடைய இந்த உறுப்பை எப்படியாவது சிறிதாக்க வேண்டும் என்று வேண்டினேன், பூமிகா ஓபன் டாக்\nமில்லியன் கணக்கான பார்வையாளர்களை நெகிழ வைத்த தாய் பாசம்\nதளபதி-63ல் நயன்தாரா கதாபாத்திரம் இதுதான்.. கசிந்த தகவல்\n குறி வைத்திருப்பது உங்கள் ராசி மீதா கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டம் வரும்\nநிச்சயமாக காதலியை கொலை செய்வேன் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் இளைஞர் விட்ட சவால்... நடந்தது என்ன\nநிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், நடிகர் மஹத்தின் காதலி வெளியிட்ட ஹாட் பிகினி புகைப்படம்\nபள்ளி மாணவிக்கு காதலன் கொடுத்த பரிசு... உள்ளே என்ன இருந்தது தெரியுமா\nபிக்பாஸ்-3 வீடு எப்படியிருக்கும் தெரியுமா\nஅழகான சூர்யாவின் பேமிலி புகைப்படங்கள் தொகுப்பு இதோ\nஆக்ஸிஜன் தந்தாலே... நடிகை மடோனா செபஸ்டியனின் லேட்டஸ்ட் க்யுட் புகைப்படங்கள்\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய வேதிகா, புகைப்படத்தொகுப்பு\nஇது தான் பிக்பாஸ் சீசன் 3 வீடா அழகான புகைப்படங்கள் இதோ உங்களுக்காக...\nபேட்ட, விஸ்வாசம் கடும் போட்டிக்கு நடுவே 27 வருடங்களுக்கு பிறகு நடந்த அதிசயம்\nதற்போது சமூகவலைதளங்கள் மிகவும் கார சாரமாக போ���்க்கொண்டிருக்கின்றன. பேட்ட, விஸ்வாசம் என இரண்டு முக்கிய ஹீரோக்களின் படங்கள் களத்தில் விளையாடிக்கொண்டிருக்கின்றன.\nஇருபடங்களுக்கும் நல்ல வரவேற்பு, நல்ல விமர்சனங்கள், நல்ல வசூல் என்ற படியான நிலை தான் இருக்கின்றன. ஆனால் பேட்ட படத்தை விட விஸ்வாசம் படம் சில இடங்களில் கொஞ்சம் கூடுதலாகவே வசூல் செய்துவருகின்றது.\nதமிழ்நாடு பாக்ஸ் ஆஃபிஸில் முதல் நாள் வசூல் என எடுத்துக்கொண்டால் இரண்டாம் நிலையில் தான் ரஜினிகாந்தின் பேட்ட படம் இருக்கின்றது. அஜித்தின் விஸ்வாசம் முதலில் இருக்கின்றது.\nஇப்படியாக இரண்டாம் இடத்தை ரஜினியின் படம் பிடித்திருப்பது 27 வருடங்களுக்கு பிறகு நடக்கும் விசயம். 1992, அக்டோபர் 25 ல் ரஜினியின் பாண்டியன் படமும், கமல்ஹாசனின் தேவர் மகன் படமும் களத்தில் இறங்கின.\nஇதிலும் ரஜினி படம் தமிழ்நாட்டில் முதல் நாள் வசூலில் இரண்டாம் இடத்தில் தான் இருந்ததாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/suicidal-tendency", "date_download": "2019-06-20T15:32:02Z", "digest": "sha1:DQNVGEF3MHJ2JPP7OBXZCNVXXWTWSOXH", "length": 14909, "nlines": 156, "source_domain": "www.myupchar.com", "title": "தற்கொலை எண்ணம் : அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Suicidal Tendency in Tamil", "raw_content": "\nதற்கொலை எண்ணம் என்றால் என்ன\nதற்கொலை என்பது உங்கள் சொந்த வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவருவதாகும். தற்கொலை எண்ணங்கள் மற்றும் யோசனைகளை நோக்கி ஒரு நபர் நகரும்போது அது தற்கொலை எண்ணம் என்று அழைக்கப்படுகிறது.\nநோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nஒரு நபர் தற்கொலை செய்துகொள்ள போவதை நேரடியாக சொல்லுவதற்கு வழி இல்லை என்றாலும், பின்வருவனவற்றைப் போல சில எச்சரிக்கை அறிகுறிகள் காணப்படும்:\nஒரு நபர் தங்களை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்திக் கொள்ளலாம் மற்றும் வழக்கமான செயல்களில் விருப்பமில்லாதவராக இருக்கலாம்.\nஒரு தனிமையான, உதவியற்றவராக உணரலாம் மற்றும் அவர்களது வாழ்வில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு எந்த காரணமும் இல்லை என்று உணரலாம்.\nஅடிக்கடி மனம் அலைபாய்வது கூட ஒரு அறிகுறியாகும்.\nமரணத்தை பற்றி அடிக்கடி பேசுவார்கள் மற்றும் அதற்கு தயாராக இருப்பார்கள் அல்லது திட்டமிடுவார்கள்.\nதற்கொலை எண்ணங்கள் கொண்ட நபர் போதை பழக்கம், குடிபழக்கம் ஆகியவற்றின் ஆதிகத்தின் கீழ் இ���ுக்கலாம் அல்லது பிற அடிமைதனத்தில் இருக்கலாம்.\nதற்கொலை மனப்பான்மை கொண்டவர்களிடம் குற்ற உணர்வுகள், தவிப்பு மற்றும் பயனற்றவராய் உணர்தல் ஆகியவை பொதுவாக குறிப்பிடப்படுகின்றன.\nநோய்தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன\nஏன் தங்கள் வாழ்க்கையை முடிக்க வேண்டும் என்று ஒரு முழுமையான காரணத்தை யாரும் கொடுக்க முடியாது. இருப்பினும், எச்சரிக்கை அறிகுறிகளைப் போல, ஒரு நபருக்கு இத்தகைய எண்ணங்களை ஏற்படுத்தும் சில ஆபத்து காரணிகள் உள்ளன.\nஒரு பெரிய இழப்பு, உடல் காயம் அல்லது அதிர்ச்சி ஆகியவை தற்கொலை எண்ணங்களை தூண்டலாம்.\nநிதி பிரச்சினைகள், தொழிலில் திருப்தி இல்லாமை அல்லது வேலை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஆகியவை தற்கொலை மனப்பான்மைகளை உருவாக்கக்கூடும்.\nஉடல் ரீதியாக அல்லது மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தால், அல்லது அவர்களுக்கு நீண்டகாலமாக தீர்க்கப்படாத ஒரு நோய் நிலை இருந்தால், அவர் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை உணர்வார்.\nகுடும்ப பிரச்சினைகள், வீட்டில் பிரச்சினைகள் அல்லது நேசித்தவர்களுடன் மோதல் ஆகியவை ஒரு நபரை உதவியற்றவராகவும் தற்கொலை செய்துகொள்ளவும் தூண்டலாம்.\nஇது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது\nஒருவரின் நடத்தை, வரலாறு, அணுகுமுறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, தற்கொலை மனப்போக்கு கொண்ட ஒரு நபரை நிபுணர் கண்டறிய முடியும். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை, உடல்நலப் பிரச்சினைகள், மருந்துகள் எடுத்துக்கொள்வது பற்றிய வரலாறு மற்றும் பிற தொடர்புடைய தகவல்களின் விரிவான வரலாற்றை அவர்கள் எடுப்பார்கள்.\nதற்கொலை எண்ணத்தை போக்க செய்வது என்பது, அத்தகைய எண்ணங்களுக்கு வழி வகுக்கும் காரணத்தை அறிந்து சிகிட்சை அளிப்பது ஆகும்.\nஇது பல்வேறு வகையான சிகிச்சைகள் மூலம் செய்யப்படலாம், சில சமயங்களில் மருந்துகள் கூட தேவைப்படலாம்.\nமனோதத்துவ மற்றும் அறிவாற்றல் நடத்தை சிகிச்சை போன்ற சிகிச்சைகள் உதவலாம்.\nஅடிப்படை உடல்நலத்தை கவனித்துக்கொள்வதும் முக்கியம்.\nதேவைப்பட்டால் மன அழுத்தங்களை போக்கும் மருந்துகள் போன்றவை பரிந்துரைக்கப்படலாம்.\nஒரு நபருக்கு நேர்மறையான வாழ்க்கை முறை மாற்றங்களை கற்றுத் தருதல், தேவையற்ற பழக்கங்களை கைவிடுதல் மற்றும் ஒரு பொழுதுபோக்கு, குடும்பத்தினர் மற்றும் நண்பர்க��ுடன் நேரம் செலவிடுதல் போன்ற உங்கள் மனதிற்கு சந்தோஷம் அளிக்கும் விஷயங்களை செய்தல் ஆகியவை மிகவும் அவசியம்.\nதற்கொலை எண்ணம் க்கான மருத்துவர்கள்\nதற்கொலை எண்ணம் के डॉक्टर\nஉங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் உள்ளதா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவருடன் ஆலோசனை பெற வேண்டும்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/poovum-pudikkudhu-song-lyrics/", "date_download": "2019-06-20T15:04:05Z", "digest": "sha1:GG555OATMGQZL6KIPC3QBPKYB3OLRSIY", "length": 8295, "nlines": 295, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Poovum Pudikkudhu Song Lyrics", "raw_content": "\nபாடகி : பாப் ஷாலினி\nபாடகர்கள் : கிரிஷ், திப்பு\nஇசையமைப்பாளர் : ஜோஷ்வா ஸ்ரீதர்\nஆண் : ஹ்ம்ம் ஓஹோ\nஆண் : பூவும் புடிக்குது\nஆண் : நதியை புடிக்குது\nஆண் : அவளோட மூச்சு\nஆண் : பயபுள்ள பாக்கையில\nபயம் வந்து கவ்வும் உள்ள\nயே யே யே ஹே\nஆண் : பூவும் புடிக்குது\nஆண் : நதியை புடிக்குது\nபெண் : ஆஆ ஆஆ ஆஆ\nஹா ஆஆ ஆஆ ஆஆ ஹா\nஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஹா\nஆஆ ஆஆ ஆஆ ஹா ஆஆ\nபெண் : { அவன் பார்த்ததுமே\nநான் பூத்து விட்டேன் அந்த\nபெண் : நான் குழந்தை\nபெண் : ஆஆ ஆஆ ஆஆ\nஹா ஆஆ ஆஆ ஆஆ ஹா\nஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஹா\nஆஆ ஆஆ ஆஆ ஹா ஆஆ\nஆஆ ஆஹா ஆஆ ஆஹா\nஆண் : பூவும் புடிக்குது\nஆண் : நதியை புடிக்குது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sports/cricket/ipl/point-table", "date_download": "2019-06-20T15:40:24Z", "digest": "sha1:Y2FRZ464KTI4SBKYPZRTFLLCZPT5W2N4", "length": 11006, "nlines": 397, "source_domain": "www.vikatan.com", "title": "IPL Updates (Tamil): Point Table, News, Statistics - Vikatan", "raw_content": "\nமும்பை இந்தியன்ஸ் (MI) 14 9 5 +0.421\t 18\nசென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) 14 9 5 +0.131\t 18\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) 14 6 8 +0.577\t 12\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) 14 6 8 +0.028\t 12\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் (KXIP) 14 6 8 -0.251\t 12\nராஜஸ்தான் ராயல்ஸ் (RR) 14 5 8 -0.449\t 11\nராயல் சேலஞ்சர் பெங்களூரு (RCB) 14 5 8 -0.607\t 11\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சல���க்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-06-20T15:33:02Z", "digest": "sha1:5ORYJUBIHCM6XTIITQDONOVLJOPSWZSI", "length": 11146, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சுதந்திர கட்சி | Virakesari.lk", "raw_content": "\n\"கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட 9 உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல், ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுக்கவும்\"\nபொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கி சூடு\nமூவின மக்களின் இணக்கப்பாடின்றி கல்முனை விவகாரத்திற்கு தீர்வு கிடையாது - வஜிர\nசீனி தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ; பல மணிநேரமாக பூட்டப்பட்ட பாராளுமன்ற வீதி\nதமிழர்களை எவரும் சீண்டுவதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு இன்றுவரை அனுமதிக்கவில்லை ; சி. சிவமோகன் எம்.பி\nபொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கி சூடு\nஇன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள ரயில்வே தொழிற்சங்கம்\nகல்முனை போராட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்குவதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அறிவிப்பு\nஆட்சியில் சொந்தங்களுக்கு முன்னுரிமை வழங்கினால் நாடு பின்னோக்கியே தள்ளப்படும் – டக்ளஸ்\nவீட்டில் ட்ரம்ப் சிலை அமைத்து விவசாயி வழிபாடு..\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: சுதந்திர கட்சி\n“பொது­ஜன பெர­முனவின் சின்னம், ஜனா­தி­பதி வேட்­பாளர் விடயங்களில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை” : கெஹெ­லிய\nஎவ்­வா­றான கூட்­ட­ணிகள் அமைந்­தாலும் எதிர்­வரும் ஜனா­தி­பதி தேர்­தலில் இரண்டு விட­யங்­களில் விட்­டுக்­கொ­டுப்பை செய்­ய­ம...\nபிற்போடப்பட்டது பொது­ஜன பெர­முன – சுதந்­திர கட்சிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை\nபொது­ஜன பெர­மு­ன­வுக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கும் இடை யில் பரந்­துப்­பட்ட கூட்­ட­ணியை அமைத்­த­லுக்­கான இரு தரப்...\nபொதுஜன பெரமுனவின் சார்பிலே ஜனாதிபதி - பிரதமர் களமிறக்கப்படுவார்கள் - காமினி லொகுகே\nபொதுஜன பெரமுன ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியுடன் கூட்டணி அமைத்துத்துத்தான உத்தேசிக்கப்பட்டுள்ள தேர்தல்களில் வெற்றிப் பெற...\n6 ஆவது சுற்றுக்கு நகரும் பேச்சுவார்த்தை \nபுதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்��ிக்கும் பெதுஜன பெரமுனவுக்கும் இடையிலான 5 ஆம் கட்ட சுற்...\nநெருக்கடியான நிலைமையின் போது சர்வதேச இராணுவத்தின் உதவியை நாடாது ஜனாதிபதி உத்வேகத்துடன் செயற்பட்டார் ; சுதந்திர கட்சி பெருமிதம்\nநாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு பிரச்சினைகளுக்கு கூட கடந்த அரசாங்கம் சர்வதேச இராணுவத்தின் உதவியை நாடியது. எனினும் ஜனாதிபதி...\nஅரச ஊழியர்களின் சம்பளத்தை கேள்விக்குட்படுத்துவதை ஏற்க முடியாது - நிமல் ஸ்ரீபால டி சில்வா\nவரவு - செலவு திட்ட நிதி ஒதுக்கீடு தோற்கடிக்கப்பட்டமையை காரணம் காட்டி அரச அதிகாரிகளுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழ...\nஇழுபறி நிலையில் பொதுஜன பெரமுன - சு.க. கூட்டணி- சாகர காரியவசம்\nபொதுஜன பெரமுனவினருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையிலான பரந்துப்பட்ட கூட்டமைப்பு தொடர்பில் முன்னெடுக்கின்ற பேச்...\nபரந்தளவிலான கூட்டணி குறித்து அடுத்தவாரம் கலந்துரையாடல்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன இணைந்து அமைக்கவுள்ள கூட்டணி மற்றும் எதிர்வரும் தேர்தல்களுக்க...\nவரவு - செலவு திட்டத்துக்கு முன் தீவிர முயற்சியில் இறங்கியுள்ள ஐ.தே.க\nமீண்டும் கூட்டணி அரசாங்கம் அமைக்கும் முயற்சியில் ஐக்கிய தேசிய கட்சி முழுமையாக ஈடுபட்டு வருவதுடன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்...\nநல்லிணக்கத்திற்காக குரல்கொடுத்த ஞானசார தேரரை விடுவிப்பதில் தவறில்லை : சுதந்திரக் கட்சி\nஇனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார...\n\"கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட 9 உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல், ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுக்கவும்\"\nமூவின மக்களின் இணக்கப்பாடின்றி கல்முனை விவகாரத்திற்கு தீர்வு கிடையாது - வஜிர\nசீனி தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ; பல மணிநேரமாக பூட்டப்பட்ட பாராளுமன்ற வீதி\nபங்களாதேஷின் பந்துகளை தவிடுபொடியாக்கிய ஆஸி.\nஎந்தவித தீர்வின்றி நிறைவடைந்த இரு சமூகங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.malar.tv/2017/04/blog-post_37.html", "date_download": "2019-06-20T15:29:02Z", "digest": "sha1:CUJJLFDVDTM2ICQPBEYRXZK342SQF6QS", "length": 8120, "nlines": 62, "source_domain": "tamil.malar.tv", "title": "ரஜினியிடமே அடையாள அட்���ை கேட்ட தேர்தல் அதிகாரி - aruns MALAR TV tamil", "raw_content": "\nஅக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்\nவிழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது\nHome சினிமா ரஜினியிடமே அடையாள அட்டை கேட்ட தேர்தல் அதிகாரி\nரஜினியிடமே அடையாள அட்டை கேட்ட தேர்தல் அதிகாரி\nநடந்து முடிந்த தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் இருக்கிறதல்லவா அந்தத் தேர்தலில் ஓட்டுபோட வந்திருக்கிறார் ரஜினி. அவரை பலத்த மரியாதையுடன் உள்ளே அழைத்துப் போயிருக்கிறார்கள் தேர்தலில் போட்டியிட்டவர்கள். ‘உங்க அடையாள அட்டையைக் காட்டுங்க…’ என்று தேர்தல் அதிகாரி கேட்டதும், ரஜினியின் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் ஷாக். ‘கொண்டு வரலையே…’ என அவர் சொல்ல, அருகில் இருந்தவர்கள் ஓரிரு நிமிடங்களில் நிலமையைச் சரிசெய்து ரஜினியை ஓட்டுபோட வைத்தார்களாம். இருந்தாலும், அந்த ஒன்றிரண்டு நிமிடங்களுக்கும் ரஜினியின் முகம் ஒருமாதிரி காணப்பட்டதாம். வழக்கமாக அவர் முகத்தில் இருக்கும் அமைதி அப்போது இல்லை என்கிறார்கள் அருகில் இருந்தவர்கள்.\n\"ROHYPNOL” என்ற மாத்திரை பேரினவாதத்தின் புதிய ஆயுதம்…\nவடகிழக்கின் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள Rohypnol என்ற மாத்திரை வடக்கின் அதிகமான முகவர்களிடம் வழங்கப்பட்டுள்ளதுடன் இளம் சமூகத்தை...\nபூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை \" பணம்\" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்க...\nகாலம் பொன்னானது - கட்டுரை\nஒரு போட்டியில் உங்களுக்கு ஒரு பரிசு கிடைத்திருக்கிறது. ... பரிசு என்னவென்றால் - ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் வங்கிக் கணக்கில் 86,400...\nஒரு ரிஷி யமலோகத்தை சுற்றி பார்க்க ஆசைபட்டார். யம தர்மன் அவரது ஆசைக்கு செவி சாய்த்து ஐயா நான் தங்களுடன் சித்திரக் குப்தனை அனுப்புகிறேன் ...\nபல்கலைக்கழகங்களில் ஊழலை ஒழிக்க சட்டம் வேண்டும் - அன்புமணி\nதமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்திற்கான விதிகளைத் திருத்தி அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஒற்றை அவசரச் சட்டத...\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்..\nகணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் வீ��்டில் செல்வம் பெருகி, லட்சுமி கடாட்சமாக காட்சியளிக்கும்.. திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா வ...\nநீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் - சிறு கதை\nஇரக்க குண பெண்மணி ஒருத்தி ... தினம் தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று தினமும் வீட்டு சுற்றுச் ச...\nஉலகின் மிகப் பெரிய வட்ட வடிவ இலையைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா \nஅது நீரில் வளரும் இலை உங்களைப் போன்ற ஒரு குட்டீஸ் அதன் மீது ஏறி உட்கார்ந்தால் கூட அந்த இலை தண்ணீருக்குள் மூழ்காது. அதன் பெயர் “விக்டோர...\nரஜினியை இயக்கும் அஜீத் இயக்குநர்\n‘சிறுத்தை’ சிவா, அஜீத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள ‘விவேகம்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, பல்கேரியாவில் நடைபெற்று வருகிறது. ...\nஉறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15008&id1=4&issue=20190308", "date_download": "2019-06-20T16:00:52Z", "digest": "sha1:53YSB7TTMQLEJJP3XVFBNBXP3S4YA25Q", "length": 14858, "nlines": 47, "source_domain": "www.kungumam.co.in", "title": "பாகிஸ்தானின் பொருளாதாரத்தை முடக்க நினைத்தால் இந்தியாவில் அறுவை சிகிச்சைக்கான செலவு அதிகமாகும்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nபாகிஸ்தானின் பொருளாதாரத்தை முடக்க நினைத்தால் இந்தியாவில் அறுவை சிகிச்சைக்கான செலவு அதிகமாகும்\nகாஷ்மீரில் இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ‘இது பாகிஸ்தானின் சதித் திட்டம்’ என்று பலரும் பலவிதமாக குற்றச்சாட்டை முன்வைத்தனர்.\nஇந்நிலையில் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு விதிக்கும் சுங்க வரியை 200 சதவீதமாக உயர்த்தி தனது எதிர்ப்பைக் காட்டியிருக்கிறது மத்திய அரசு.‘‘வரியை உயர்த்துவதால் பாகிஸ்தானின் பொருளாதாரத்தை முடக்க முடியும். அதனால் தீவிரவாதத்துக்கு மூல காரணமான பாகிஸ்தானின் பொருளாதார வளம் சீர்குலையும் என்பது இந்தியாவின் நம்பிக்கை.\nஆனால், இந்தச் செயல் பாகிஸ்தானை அல்ல; இந்தியாவைத்தான் பொருளாதார ரீதியாக பாதிக்கும்...’’ என்று சொல்லி அதிர்ச்சியளிக்கின்ற பொருளாதார நிபுணர்கள், ‘‘கடந்த வருடம் பாகிஸ்தானிலிருந்து இந்தியா ��றக்குமதி செய்த பொருட்களின் மதிப்பு சுமார் 2 பில்லியன் டாலர்கள்\nஅதேநேரம், இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதியான பொருட்களின் மதிப்போ வெறும் 0.5 பில்லியன் டாலர்கள் மட்டுமே இந்நிலையில் இந்தியா மாதிரி பாகிஸ்தானும் சுங்க வரியை உயர்த்தினால் அதிகமாக பாதிக்கப்படப்போவது நாம்தான்...’’ என்ற புள்ளிவிவரத்தையும் சுட்டுகின்றனர்.\nபிரிவினையை அடுத்து இரு நாடுகளும் சுதந்திரம் பெற்றதில் இருந்து இருவருக்குமே போதாத காலம்தான். என்றாலும் ‘காட்’ மற்றும் உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தங்களின்படி இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையேயான வர்த்தகத்தில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியது. வரிவிதிப்பு விகிதங்களில் நாடுகளுக்கிடையே நட்புறவு வளர்ந்தது. வர்த்தகத்தில் கூட நல்ல உறவுதான் கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வந்தது.\nபாகிஸ்தானைச் சலுகைக்குரிய நாடாக இந்தியா அங்கீகரித்ததை இதற்கு ஒரு உதாரணமாகச் சொல்லலாம். ஆனாலும் கடந்த சில வருடங்களாக பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான வர்த்தகத்தில் பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. உதாரணத்துக்கு, பாகிஸ்தானிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு இந்தியா வரிச்சலுகைகளை வாரி வழங்கியது. ஆனால், இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு பாகிஸ்தான் வரிச்சலுகைகளைத் தரவில்லை.\nஇந்த விஷயங்களை எல்லாம் ‘காட்’ மற்றும் உலக வர்த்தக அமைப்பிடம் சட்டபூர்வமாக இந்தியா வலியுறுத்தியிருக்க வேண்டும். ஆனால், அப்படி எதையும் செய்யவில்லை. மாறாக இன்றைக்கு ‘பாகிஸ்தானைத் தண்டிக்கிறேன்’ என்று 200 சதவீத வரியை விதித்திருப்பது நமக்குத்தான் பெரிய பாதிப்பைக் கொண்டு வரும்...’’ என்கின்றனர் பொருளியல் ஆர்வலர்கள்.\nஇதை மெய்ப்பிக்கும் விதமாக சமூக ஆர்வலரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான அ.மார்க்ஸ், தன் முகநூலில் நண்பர் ஒருவர் இப்படிச் சொல்லியதாக ஒரு பதிவை சமீபத்தில் இட்டிருந்தார்.‘‘அறுவைச்சிகிச்சைக்கான பல உபகரணங்கள் பாகிஸ்தானில் உள்ள சியால்கோட் என்னும் இடத்தில்தான் தயாராகிறது. நம் சிவகாசி பட்டாசுத் தொழில்போல் குடிசைத் தொழிலாகவே அங்கே மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழில் நடக்கிறது.\nஇந்தியாவில் பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்களில் பெரும்பாலானவை இங்கி���ுந்துதான் வருகிறது. 200 சதவீத வரி உயர்ந்தால் இந்தியாவில் அறுவை சிகிச்சைக்கான செலவு அதிகமாகலாம்...’’ என எச்சரிக்கிறார். உண்மையில் சியால்கோட்டில் உற்பத்தியாகும் உபகரணங்கள்தான் பிரபல கம்பெனிகளின் பிராண்ட் பெயர்களில் இங்கே உலாவிக் கொண்டிருந்தன. சுங்க வரியால் அவற்றின் விலை உயரும்போது பிராண்டட் பொருட்களையே வாங்கிவிடலாம் என்று மருத்துவமனைகள் ஒரு முடிவுக்கு வரலாம்.\nஅதே நேரத்தில் சியால்கோட்டில் தயாராகும் பொருட்கள் அப்படியே தேங்கிவிடாது. அது கள்ளச்சந்தை வழியாக இந்தியாவுக்கு வந்தே தீரும். காரணம், பொருளாதாரத் தடை, போர், பஞ்சம், தட்டுப்பாடு, விலை அதிகரிப்பின்போது மட்டுமே கள்ளச்சந்தை சூடு பிடிக்கும்.\n‘‘இந்தியா - பாகிஸ்தான் பொருளாதாரத்தில் சட்டத்துக்கு உட்பட்டு நடக்கும் வர்த்தகத்தைவிட சட்டத்துக்குப் புறம்பாக நடக்கும் வர்த்தகம்தான் அதிகம்...’’ என்கிறார்கள் கள்ளச்சந்தை நிபுணர்கள். அத்துடன் பக்கத்து நாடு எனும் பட்சத்தில் இந்த 200 சதவீத வரி உயர்வு என்பது கடத்தல், நடுக்கடல் சண்டை, மாஃபியா போன்ற பிரச்னைகளைப் புதிதாக உருவாக்கும்.\nமுக்கியமான விஷயம், சிமெண்ட்டையும் பாகிஸ்தானிலிருந்துதான் இந்தியா அதிகமாக இறக்குமதி செய்கிறது. இதுவும் ஏற்கனவே அதலபாதாளத்தில் இருக்கும் ரியல் எஸ்டேட் பிரச்னையை பூதாகரமாக்கும்.அத்தியாவசியமான பொருட்களுக்கு ஒரு நாட்டில் தடைவிதிக்கும்போது அதற்கு மாற்றான பொருட்கள் பற்றி அரசு கவனம் கொள்ளவேண்டும். பாகிஸ்தானிடம் இல்லை என்றால் வேறு நாடுகளிலிருந்து தருவிக்கலாம். ஆனால், நம் விலைக்கு மூன்றாம் உலக நாடுகளில் உற்பத்தியாகும் பொருட்களைத்தான் வாங்க முடியும்.\nபாகிஸ்தான் இல்லை என்றால் சீனாவுக்குத்தான் போகவேண்டும். ஆனால், நமக்கு சீனாவையும் பிடிக்காது. பாகிஸ்தான் நமக்கு எதிரி என்றால் அந்த எதிரிக்கு நண்பனான சீனாவும் நமக்கு எதிரிதான். தவிர, சில அடிப்படையான தேவைகளின் பொருட்டு யோசிக்காமல் முடிவு செய்யும்போது சொந்த மக்களே அரசின் எதிரிகளாக மாறக்கூடிய அபாயம் கூட ஏற்படலாம்.\nஉள்ளூர் பொருளாதாரத்திலேயே இந்தியா ஒரு மோசமான நிலையில் இருக்கும்போது அந்நிய நாட்டின் பொருளாதாரத்தை முடக்க முனைவது எல்லாம் தேவையற்ற செயல். அத்துடன் பாகிஸ்தானும் இந்தியாவைப் போல பொருளாதாரத்���ில் பின்தங்கிய நிலையில்தான் உள்ளது. இரண்டு மோசமான ஆட்கள் சேர்ந்து பிரகாசமான ஒரு எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காமல் வீழ்ச்சிக்கான பாதையை நோக்கிச்\nஅஞ்சு பன்ச்- விஜய் சேதுபதி\nஅஞ்சு பன்ச்- விஜய் சேதுபதி\nஇது ஆர்ட் ஃபிலிம் இல்ல... தியாகராஜன் குமாரராஜா அதிரடி\nபாகிஸ்தானின் பொருளாதாரத்தை முடக்க நினைத்தால் இந்தியாவில் அறுவை சிகிச்சைக்கான செலவு அதிகமாகும்\nஅபிநந்தனை விடுவித்தது பாகிஸ்தான் அல்ல..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ithayathirudan.wordpress.com/2010/04/", "date_download": "2019-06-20T15:09:41Z", "digest": "sha1:GFCWV7A36IPU3QLZBDZIQ7Z33LSIA3S2", "length": 4591, "nlines": 109, "source_domain": "ithayathirudan.wordpress.com", "title": "ஏப்ரல் | 2010 | இதயத்திருடன் - Ithayathirudan Kavithaikal", "raw_content": "\nPosted in காதல் கவிதை / Kadhal Kavithaikal, tagged இதயம் இலக்கியம் கவிதை காதல் தமிழ் கவிதை தேவதை நிலா முத்தம் on 12/04/2010| 1 Comment »\nஒரு பெண்ணால் ஏற்க்கனவே நிராகரிக்கபட்டவன்\nPosted in காதல் கவிதை / Kadhal Kavithaikal, tagged இதயம் இலக்கியம் கவிதை காதல் தமிழ் கவிதை தேவதை நிலா முத்தம் on 12/04/2010| 1 Comment »\nஉன்னால் என் இதயத்தை உடைக்கமுடியும் \nஎனக்காக நீயும் உணக்க நானும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.lankasri.com/category/entertainment", "date_download": "2019-06-20T15:58:32Z", "digest": "sha1:DIJ5EFH4S2D2KQED5OYZFTH6LADWDOSU", "length": 12689, "nlines": 131, "source_domain": "video.lankasri.com", "title": "Video Gallery - Tamil Actors, Tamil Actress, Tamil Models , Tamil Celebrity, Tamil Movies - Lankasri Videos", "raw_content": "\nதொழில்நுட்பம் நிகழ்ச்சிகள் செய்திகள் நேரலை பொழுதுபோக்கு\nஜென்ஸ் ரூம், கேர்ள்ஸ் ரூம்க்கு இடையே இப்படியா பிக்பாஸ் வீடு முழுவதும் முழு அப்டேட்\nஎங்களுக்கும் இது ஒரு அதிர்ச்சி தகவல்- நடிகர் சங்க தேர்தல் குறித்து பாக்யராஜ் உருக்கம்\nவிஜய் சேதுபதி பிக்பாஸ் போகட்டும்ங்க, காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க\nசமந்தா வயதான வேடத்தில் நடத்துள்ள ஓ பேபி பட டீஸர் - தமிழில்\nஹீரோ பூணூல் போட்டா என்ன பிரச்சனை இப்போ லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி பேட்டி\nதளபதி விஜய்க்கு கேரளாவில் மாஸ் ரசிகர்கள் வர காரணம் இதுதான்\nபிக்பாஸ் 3 முதல் இரண்டு போட்டியாளர்கள் உறுதியானது..\nலைட் மேனிடம் பீடி வாங்கி அடித்த ரஜினி - ரகசியங்களை வெளியிட்ட நடிகை\nதிருட்டு பய தான நீ... விஜய் சேதுபதியின் சிந்துபாத் பட டிரைலர்\nஜென்ஸ் ரூம், கேர்ள்ஸ் ரூம்க்கு இடையே இப்படியா பிக்பாஸ் வீடு முழுவதும் முழு அப்டேட்\nஎங்களுக்கும் இது ஒரு அதிர்ச்சி தகவல்- நடி��ர் சங்க தேர்தல் குறித்து பாக்யராஜ் உருக்கம்\nவிஜய் சேதுபதி பிக்பாஸ் போகட்டும்ங்க, காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க\nசார்லீ சாப்ளின்-2 ப்ரஸ் மீட்டில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி கலகலப்பான பேச்சு\nபேட்ட ரூ 100 கோடி தான், ஆனால் விஸ்வாசம்\nவிஷாலிடம் ரஜினி என்ன சொன்னார் தெரியுமா\nடிக்கெட் கிடைக்கவில்லை, வரலாறு காணாத வெற்றியில் விஸ்வாசம்\nவசூலில் அடிச்சித் தூக்கிய விஸ்வாசம்\n#10yearchallenge விஜய் மெர்சல் லுக்\nவிஸ்வாசம் படத்தால் ஒருவர் பலி\nசிவாவின் பிறந்தநாளுக்கு அஜித் கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்\nஅஜித் அல்லது விஜய், யுவனின் முதல் சாய்ஸ்\nசிம்பு இசையில் பிக்பாஸ் புகழ் ஓவியா நடிக்கும் 90 ML படத்தின் Friendy Da லிரிக்கல் வீடியோ பாடல்\nபேட்ட வசூலை ஓரங்கட்டிய விஸ்வாசம்\nஅஜித்தை பாராட்டிய காவல் துறை ஆணையர் அர்ஜுன் சரவணனின் சிறப்பு பேட்டி இதோ\nகுடும்பங்கள் கண்கலங்கும் அஜீத்தின் விஸ்வாசம்\nபிரபுதேவா, பிரபு, நிக்கி கல்ராணி நடிப்பில் சார்லி சாப்ளின் 2 படத்தின் கலகலப்பான ட்ரைலர் இதோ\nராகவா லாரன்ஸின் காஞ்சனா 3 மோஷன் போஸ்டர்\nமரண மாஸ் லுக்கில் சீயான் விக்ரம் கடாரம் கொண்டான் பட டீசர்\nபேய் கூட பேட்ட-விஸ்வாசம் டைலாக் பேசுது.. சந்தானத்தின் தில்லுக்கு துட்டு 2 டீசர்\nபேட்ட படம் ஏற்கனவே வந்த அர்ஜுன் படத்தின் காப்பியா \nமுதல் சோலோ படத்திலேயே அசிங்கப்பட்ட பிக்பாஸ் மகத்\nமரண மாஸ் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பள்ளி மாணவர்கள்\nஅட்லீ-விஜய் படத்தின் சூப்பர் அப்டேட்\nதல ரசிகர்கள் அஜித்தை கொண்டாட முக்கியமான 5 காரணங்கள்\nWWEயில் அஜித், விஜய், ரஜினி இருந்தால் எப்படி இருக்கும்\nநீண்ட இடைவெளிக்கு பின் வரும் சந்தானம்- துல்லுக்கு துட்டு-2வின் மவனே என்னான்ற பாடல்\nஅனிருத்தின் இசையில் நானி கிரிக்கெட் வீரராக நடிக்கும் ஜெர்ஸி படத்தின் அசத்தலான டீசர் இதோ\nரவுடிபேபி பாடலின் வெற்றியை தொடர்ந்து யுவனின் இசையில் கழுகு-2வின் சகலகலாவள்ளி பாடல்\nஅனிருத் குரலில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் இஸ்பேட் ராஜா இதயராணி படத்தின் கண்ணம்மா பாடல்\nபேட்ட, விஸ்வாசம் பாக்ஸ் ஆபிசில் அதிகம் வசூல் யார்\nவிஸ்வாசத்தை ட்ரோல் செய்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த விஜய் ரசிகர்\nஇலங்கையில் அஜித்திற்கு இப்படியும் ரசிகர்களா\nஇதுதான் பேட்ட பொங்கல்.. ரஜினி ரசிகர்களின் நெகிழ்ச்சியான் ���ெயல்\nவிஸ்வாசம் படத்தின் முதல் நாள் அமெரிக்க வசூல் எவ்வளவு\nவிஸ்வாசம் டிக்கெட்டுக்காக அப்பாவை எரித்து கொல்ல முயன்ற அஜித் ரசிகர்\nஸ்பெஷல் ஷோவில் குத்தாட்டம் போட்ட பெண்கள்\n முதல் காட்சி பார்த்த மக்கள் விமர்சனம்\nஉலகம் முழுவதும் ரசிகர்கள் போட்ட கொண்டாட்டத்தின் முழு வீடியோ\nஅஜித்தின் கட்அவுட் விழுந்ததால் பரிதாப நிலையில் ரசிகர்கள்\nபிரபல ரோஹினி திரையரங்கில் அஜித்-ரஜினி ரசிகர்கள் இடையே கடும் சண்டை\nவிஸ்வாசம் படத்தின் முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்டம்\nஅடங்கமறு படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி\nவர்மா படத்தின் டிரைலர் விமர்சனம்\nவானே வானே பாடல் எப்படியிருக்கு\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த விக்ரம் மகன் துருவ் நடிக்கும் வர்மா படத்தின் ட்ரைலர் இதோ\nஅஜித், நயன்தாராவின் புதிய புகைப்படங்களுடன் விஸ்வாசம் வானே வானே பாடல் இதோ\nவிஸ்வாசம் படத்துக்கு இப்படி ஒரு பேனரா\nகனா பட விவகாரம்: பகிரங்க மன்னிப்பு கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்\nபிக்பாஸ் டிரிகர் சக்தி குடிபோதையில் கைது\nநடு கடலில் கெத்து காட்டிய அஜித் ரசிகர்கள்\nபேட்ட படத்தில் இப்படியும் ஒரு விசயம் இருக்கின்றதா\nபேட்ட படத்தின் மூன்றாவது கலக்கல் புரொமோ\n 1 கோடி கேட்டு சிம்பு வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/italian/lessons-ta-sw", "date_download": "2019-06-20T15:24:25Z", "digest": "sha1:KPJOGUYJBPXJP6ZYGT5JLYBVNI3SBCFB", "length": 13383, "nlines": 181, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Lezioni: Tamil - Swahili. Learn Tamil - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nஅளவுகள், அளவைகள் - Kupima, Vipimo\nநீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா\nஇயக்கம், திசைகள் - Kusonga, Pande\nமெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். Songea pole pole, endesha gari kwa usalama\nஉங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nஅழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. Vile unapaswa kuvaa ndio uonekane mzuri na ukae na joto\nஉணர்வுகள், புலன்கள் - Hisia, Nadhari\nஅன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. Yote kuhusu upendo, chuki na mguso\nதித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. Sehemu ya pili ya vitamu\nதித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. Funzo la vitamu. Yote kuhusu vitamu ndogo ndogo\nஇன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா அது மிகக் கஷ்டம்\nகட்டிடங்கள், அமைப்புகள் - Majumba, Mashirika\nதேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். Makanisa, Majumba ya sinema, Stesheni za gari moshi\nசுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். Jua unachohitaji kutumia kwa kuosha, kutengeneza, kupalilia\nபள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி. Yote kuhusu shule, chuo , chuo kikuu\nகல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். Sehemu ya pili ya funzo maarufu kuhusu mifumo ya masomo.\nநீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Uko ugenini na unataka kukodisha gari அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Uko ugenini na unataka kukodisha gari\nதாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். Mama, baba, jamaa. Familia ni muhimu sana maishani\nசுகாதாரம், மருத்துவம், சுத்தம் - Afya, Dawa, Usafi\nஉங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. Vile unaweza kumuambia daktari kuhusu kichwa chako kuumwa\nசெய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் - Nyenzo, nyenzo, vitu, vifaa\nநம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். Jifunze kuhusu mazingira yetu. Yote kuhusu mimea: miti, maua, misitu\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Mda unayoyoma, Hakuna mda wa kupoteza\n புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். Usipoteze mda wako. Jifunze maneno mapya\nபணம், ஷாப்பிங் - Pesa, Ununuzi\nஇந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். Usikose funzo hili. Jifunze kuhesabu pesa\nபதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள் - Viwakilishi, Viungo, Vijina\nபல்வேறு பெயரடைகள் - Vivumishi Mbalimbali\nபல்வேறு வினைச் சொற்கள் 1 - Viarifa Mbalimbali 1\nபல்வேறு வினைச் சொற்கள் 2 - Viarifa Mbalimbali 2\nபுவியியல்: நாடுகள், நகரங்கள் ... - Geografia: nchi, Majiji…\nநீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். Jua dunia pale unakaa\nகலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Maisha yetu yangekuwaje bila sanaa ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். Maisha yetu yangekuwaje bila sanaa\nமக்கள்: உறவினர், நண்பர்கள், எதிரிகள் ... - Watu: Jamaa, Marafiki, Maadui\nமதம், அரசியல், இராணுவம், அறிவியல் - Dini, Siasa, Jeshi, Sayansi\nஎல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் ���ெய்யாதே அன்பு செய் போர் செய்யாதே அன்பு செய். Usikose funzo la maana kushinda yote\nமனித உடல் பாகங்கள் - Viungo vya mwili\nஉடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். Mwili ndicho chombo cha roho. Soma kuhusu miguu, miikono na masikio\nஉங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. Jinsi ya kuwaelekeza watu walio karibu nawe\nமாநகரம், தெருக்கள், போக்குவரத்து - Jiji, Mitaa, Usafiri\nஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். Usipotee kwa jiji kubwa. Uliza vile unaweza kwa jumba la Opera\nமோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. Hakuna hali ya hewa mbaya\nவாழ்க்கை, வயது - Maisha, miaka\nவாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Maisha ni mafupi, jifunze kusuhu sehemu zote kuanzia kuzaliwa hadi kifo\nவாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள் - Salamu, Maombi, Makaribisho, Maagano\nமக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். Jua vile utakusanyika na watu\nபூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. Paka na mbwa, Ndege na samaki\nவிளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - Michezo, Michezo, changamko\nசிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. Furahia, Yote kuhusu soka, sataraji, mkusanyiko wa michezo\nவீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - Nyumba, Fanicha, Samani za nyumba\nவேலை, வியாபாரம், அலுவலகம் - Kazi, Biashara, Ofisi\nமிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். Usifanye kazi sana. Pumzika. Jifunze kuhusu maneno ya kazi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/Nagapattinam", "date_download": "2019-06-20T16:19:20Z", "digest": "sha1:BK2GZ3OBHTTHKCDFMPD5ALNYJWAFFVZZ", "length": 21755, "nlines": 208, "source_domain": "www.maalaimalar.com", "title": "Live Tamil News | Nagapattinam News | Latest Nagapattinam news - Maalaimalar | 1", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nகுடிநீர் தட்டுப்பாட்டால் விரக்தி: ஊரை விட்டு வெளியேற 5 கிராம மக்கள் முடிவு - அதிகாரியை முற்றுகையிட்டு போராட்டம்\nகுடிநீர் தட்டுப்பாட்டால் விரக்தி: ஊரை விட்டு வெளியேற 5 கிராம மக்கள் முடிவு - அதிகாரியை முற்றுகையிட்டு போராட்டம்\nடெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரில் கிராமப்புறங்களில் குடிநீர் தட்டுப்பாட்டால் ஊரை விட்டு வெளியேற 5 கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.\nதரங்கம்பாடி அருகே காதலி வீட்டில் வாலிபர் தற்கொலை\nதரங்கம்பாடி அருகே காதலி வீட்டில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநாகை அருகே அதிரடி சோதனை- சாராயம் கடத்தி வந்த 8 பேர் கும்பல் தப்பி ஓட்டம்\nநாகை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாராயம் கடத்தி வந்த 8 பேர் கும்பல் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டனர்.\nநாகூரில் உறவினர் வீட்டுக்கு தீ வைத்த வாலிபர் கைது\nநாகூரில் உறவினர் வீட்டுக்கு தீ வைத்த வாலிபர் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அவரை கைது செய்தனர்.\nநாகையில் கடல் சீற்றத்தில் மூழ்கிய விசைப்படகை மீட்க மீனவர்கள் தீவிரம்\nநாகையில் கடல் சீற்றத்தால் மூழ்கிய விசைப்படகை மீட்க மீனவர்கள் 2-வது நாளாக மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறனர்.\nபஸ் மோதி விபத்து: ஒரே மோட்டார் சைக்கிளில் சென்ற 3 நண்பர்கள் பலி\nபொறையாறு அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் 3 நண்பர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nபள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து செங்கோட்டையன் தவறான தகவலை கூறி வருகிறார் - மீனாட்சி சுந்தரம்\nபள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தவறான தகவலை கூறி வருகிறார் என்று மீனாட்சி சுந்தரம் கூறியுள்ளார்.\nமோடி-எடப்பாடி சந்திப்பு தமிழகத்துக்கு பயன்தராது- வேல்முருகன் பேட்டி\nபிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சந்திப்பு தமிழகத்திற்கு பயன்தராது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.\nதடைக்காலம் முடிந்தது- நாகை-தஞ்சை மீனவர்கள் இன்று மீன்பிடிக்க சென்றனர்\nதமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்பட்டு வந்தது. நேற்று நள்ளிரவுடன் தடைக்காலம் முடிவடைந்ததால் நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.\nஹைட்ரோ கார��பன் திட்டத்தை தி.மு.க.வும் தடுத்து நிறுத்தாவிட்டால் மக்கள் பாடம் புகட்டுவார்கள்- கவுதமன் பேட்டி\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை தி.மு.க.வும் தடுத்து நிறுத்தாவிட்டால் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று இயக்குனர் கவுதமன் கூறியுள்ளார்.\nநாகையில் தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து சாம்பல்\nநாகையில் இன்று அதிகாலை தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து சாம்பலானது. இதில் லட்சக்கணக்கான பொருட்கள் சேதம் அடைந்தன.\nபள்ளியில் கட்டணம் கட்ட முடியாததால் விரக்தி: மனைவி- மகனுடன் தொழிலாளி தற்கொலை\nமகனின் கல்வி கட்டணத்திற்கு பணம் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை, மகன் வி‌ஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாகையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநாகை மாவட்டத்தில் புழுதி காற்றால் வாகன ஓட்டிகள் அவதி\nநாகப்பட்டினத்தில் இருந்து வேதாரண்யம் செல்லும் வாகன ஓட்டிகள் முகத்தில் மணல் காற்று வீசியதால் வாகனம் ஓட்டுவதற்கு சிரமப்பப்பட்டனர்.\nஆசிரியர் தகுதி தேர்வு எழுத வந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது\nநாகை மாவட்டம் திருமருகல் அரசு மேல் நிலைப்பள்ளியில், ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.\nசுயஉதவிக்குழு தலைவி தற்கொலை: நிதி நிறுவன மேலாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு\nமயிலாடுதுறை அருகே சுய உதவிக்குழு தலைவி தற்கொலை வழக்கில் நிதி நிறுவன மேலாளர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.\nசீர்காழி அருகே கார் மோதி பிளஸ்-1 மாணவர் பலி\nசீர்காழி அருகே நடந்த சென்ற பிளஸ்-1 மாணவர் மீது கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த பாதிரியாரை போலீசார் கைது செய்தனர்.\nசீர்காழி அருகே இன்று அதிகாலை மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலி\nசீர்காழி அருகே இன்று அதிகாலை மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமாணவர்களுக்கு மனவலிமை ஏற்படுத்த வேண்டும்- இல.கணேசன்\nமாணவர்களின் தற்கொலையை ஆதரிக்கக்கூடாது என்றும் அவர்களின் மன வலிமையை அதிகரிக்க வேண்டும் என்றும் இல.கணேசன் தெரிவித்தார்.\nமயிலாடுதுறை-திருநெல்வேலி ரெயிலை முறையாக இயக்காவிட்டால் போராட்டம் - பொதுமக்கள் முடிவு\nமயிலாடுதுறை மற்றும் தி��ுநெல்வேலி ரெயிலை முறையாக இயக்காவிட்டால் போராட்டம் நடைபெறும் என பொதுமக்கள் கூறியுள்ளனர்.\nவேதாரண்யம் பகுதியில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பி.எஸ்.என்.எல் கேபிள் திருட்டு\nவேதாரண்யம் பகுதியில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பி.எஸ்.என்.எல் கேபிள் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநடத்தையில் சந்தேகம்: மனைவியை வெட்டிக்கொன்ற டிரைவர்\nநடத்தை சந்தேகத்தில் மனைவியை அவரது கணவரே வெட்டிக்கொன்ற சம்பவம் வாய்மேடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதிருடனுக்கு பயந்து மறைத்து வைத்திருந்த ரூ.11.5 லட்சம்- பழைய துணி மூட்டையுடன் பறிப்போனது\nஉயர்மின் கோபுரம் அருகில் சென்றாலே பாயும் மின்சாரம்- தன்னைத் தானே சோதனை செய்த எம்.பி.\nமாநகராட்சியாகிறது ஆவடி- தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகுழாய் உடைந்து வீணாகிய குடிநீரைக் கொண்டு ஊருணியை நிரப்பிய மக்கள்\nதண்ணீர் பற்றாக்குறையை ஏற்றுக்கொள்ள மறுப்பது தன்னைத்தானே ஏமாற்றுவதாகும்- ஈஸ்வரன்\nதண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் ஈரோட்டில் ஆறுபோல் வீணாக ஓடிய குடிநீர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2019-jun-12/interviews---exclusive-articles/151678-sri-lankan-tamil-radio-broadcaster-abdul-hameed.html", "date_download": "2019-06-20T15:30:15Z", "digest": "sha1:LVTLJDICWBA22Q3GSETK2GA2OM4SO47Q", "length": 19920, "nlines": 474, "source_domain": "www.vikatan.com", "title": "“இந்திக்காரர்கள்தாம் எங்களிடமிருந்து கற்றார்கள்!” | Sri Lankan Tamil radio broadcaster Abdul Hameed interview - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\nஆனந்த விகடன் - 12 Jun, 2019\nமுதல் நாள்... முதல் கையெழுத்து..\nகரையும் காங்கிரஸ்... காரணம் என்ன\n” - ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்\n“வியர்வையும் ரத்தமும் உரமான விவசாய சினிமா\nஇழுபறியில் ‘இம்சை அரசன்’, ‘இந்தியன்-2’\nN G K - சினிமா விமர்சனம்\nதேவி 2 - சினிமா விமர்சனம்\nஇந்‘தீ’ பரவும் சர்ச்சை... பற்றும் தமிழகம்\nஒரு பந்து... 542 ஃபீல்டர்கள்...\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nஇறையுதிர் காடு - 27\nஆன் லைன்... ஆஃப் லைன் - 4\nசோறு முக்கியம் பாஸ் - 64\nஅன்பே தவம் - 32\nபரிந்துரை: இந்த வாரம்... அரசியலில் பெண்கள்\nவாசகர் மேடை - குனிவே துணை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (06/06/2019)\nஅப்துல் ஹமீது, 90-களின் பெரும்பான்மைய��ன தமிழ் இல்லங்களின் ஞாயிறுகளை அலங்கரித்த கம்பீரக்குரலுக்குச் சொந்தக்காரர். மேடை நாடக நடிகர், பண்பலை அறிவிப்பாளர், பாடலாசிரியர், தொலைக்காட்சித் தொகுப்பாளர், திரையிசை ஆர்வலர் எனப் பல அவதாரங்கள் எடுத்தவர். அடுத்து, தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளர்களுக்கான இசை ஆலோசகர் பொறுப்பை ஏற்று நடத்தவுள்ளார்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஅப்துல் ஹமீது பாடலாசிரியர் இசை ஆலோசகர் தொலைக்காட்சி வானொலி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nஒரு பந்து... 542 ஃபீல்டர்கள்...\n`அவள் இறக்கவில்லை; தேடிச் செல்கிறேன்' - மனைவியைத் தேடி 300 கி.மீ நடந்தே சென்ற கணவர்\n`அது தயாநிதிமாறன் கொடுத்த யோசனை' - `தமிழ் வாழ்க' கோஷம் குறித்து ரவிக்குமார் எம்.பி\nதாயின் கர்ப்பப்பையில் 23 வார சிசுவுக்குத் தண்டுவட அறுவைசிகிச்சை\nபி.ஜே.பி-யின் அடுத்த குறி தெலுங்கு தேசம் - நான்கு எம்.பி-க்கள் ரெடி\n`196-க்கு சென்னை அவுட்; இது வேற ஆட்டம் பாஸ்' - ட்வீட் பொழிந்து கொண்டாடிய சென்னைவாசிகள்\n`என்னை அடித்த எஸ்ஐ மன்னிப்பு கேட்டுவிட்டார்'- வீடியோ வெளியிட்டார் அடிவாங்கியவர்\n`என் கணவரை கைது செய்யாதீங்க' - கர்ப்பிணிப் பெண்ணைக் காலால் உதைத்த சப்-இன்ஸ்பெக்டர்\nஅசாருதீன் கொடுத்த வாக்கு மூலம்; கோவையில் மீண்டும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை\nமலைகளுக்கு நடுவே ஓடையை மறித்து அணை - நீலகிரியில் தொடரும் அத்துமீறல்\nஇது வெறுமனே வீடு அல்ல\n“இதில் சமுத்திரக்கனி அதிகம் பேச மாட்டார்\nநாள் ஒன்றுக்கு முதல்வர் வீட்டுக்குத் தண்ணீர் சப்ளை எவ்வளவு தெரியுமா\n`அது தயாநிதிமாறன் கொடுத்த யோசனை' - `தமிழ் வாழ்க' கோஷம் குறித்து ரவிக்குமார்\n`கேரள அரசின் உதவியை மறுத்ததா தமிழகம்' - பினராயி விஜயன் பதிவால் புதிய சர்ச்ச\n“500 கோடி... 5 தொகுதி... போச்சு” - தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\n`என் கணவரை கைது செய்யாதீங்க' - கர்ப்பிணிப் பெண்ணைக் காலால் உதைத்த சப்-இன்ஸ்\n`அவள் இறக்கவில்லை; தேடிச் செல்கிறேன்' - மனைவியைத் தேடி 300 கி.மீ நடந்தே சென்ற க\n“500 கோடி... 5 தொகுதி... போச்சு” - தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\n`2.10 நிமிடம் ஆங்கிலத்தில் பேசினார்\"‍ நாடாளுமன்றத்தில் ஒலித்த ரவீந்திரநாத்தின் க‌ன்னிப் பேச்சு\nபாய்ச்சல் காட்டிய பாபா ராம்தேவின் 'பதஞ்சலி' படுத்தது எப்படி\nதிருமணம் நடக்கும்; தந்தை ஸ்தானத்தில் நானே செய்துவைப்பேன் - சொன்னதைச் செய்த நெல்லை எஸ்.பி\n - அ.தி.மு.க-வில் தொடரும் விரிசல்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-06-20T16:08:11Z", "digest": "sha1:F7C7WGSIVWZEC45W32UVOQRD6XQ3ECXM", "length": 6854, "nlines": 126, "source_domain": "www.radiotamizha.com", "title": "இயக்குனர் சேரனின் “திருமணம்” திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது ! « Radiotamizha Fm", "raw_content": "\nபோதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடை பயணம்\nநாளை மறுதினம் (22) கொழும்பில் பல பகுதிகளில் நீர் வெட்டு\nஇன்று கூடவுள்ள விசேட தெரிவுக்குழு\nஇன்று சர்வதேச அகதிகள் தினம்\nபளுதூக்கும் போட்டியில் யாழ்/சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள் சாதனை\nHome / சினிமா செய்திகள் / இயக்குனர் சேரனின் “திருமணம்” திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது \nஇயக்குனர் சேரனின் “திருமணம்” திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது \nPosted by: அகமுகிலன் in சினிமா செய்திகள் January 27, 2019\n#இயக்குனர் சேரனின் “திருமணம்” திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது \nTagged with: #இயக்குனர் சேரனின் “திருமணம்” திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது \nPrevious: இன்றைய நாள் எப்படி 27/01/2019\nNext: படைப்புழுவை ஒழிக்க பிரித்தானியாவிலிருந்து உபகரணங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை\nகொலையுதிர் காலம் படத்துக்கு தடை\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 20/06/2019\nஇன்றைய நாள் எப்படி 19/06/2019\nஇன்றைய நாள் எப்படி 18/06/2019\n‘அந்தாதுன்’ தமிழ் ரீமேக்கில் தனுஷ் \nஹிந்தியில் கடந்த ஆண்டு வெளிவந்து பெரும் வரவேற்பையும், வெற்றியையும் பெற்ற படம் ‘அந்தாதுன்’. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தபு, ஆயுஷ்மான் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-20406.html?s=198d618dc21a3e049dcfcdb69674f90c", "date_download": "2019-06-20T15:15:17Z", "digest": "sha1:ZWA3VJKUUGK2PBPWP63BYRNSVJJZULDK", "length": 16042, "nlines": 115, "source_domain": "www.tamilmantram.com", "title": "சானியா மிர்ஸா திருமணம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > விளையாட்டு > சானியா மிர்ஸா திருமணம்\nView Full Version : சானியா மிர்ஸா திருமணம்\nமிஸஸ் மிர்ஸா ஆகவிருக்கிறார் சானியா மிர்ஸா\nசானியாவின் குடும்பத்துக்கு அறிமுகமான தொழிலதிபர் சோரப் மிர்ஸாவை சானியாவுக்கு நிச்சயத்திருப்பதாக அறிவித்திருக்கிறார் சானியாவின் தந்தை இம்ரன் மிர்ஸா.\nசோரப்பின் தாத்தா, ஹைதராபாத் ஏழாவது நிஜாமின் ஆஸ்தான சமையல்காரர். ஹைதராபாத் பிரியாணியைக் காரசார ருசியுடன் சமைக்கத் தெரிந்தவர். 'யுனிவர்சல் பேக்கர்ஸ்' என்ற பெயரில் ஹைதராபாத்தில் மட்டும் ஏழெட்டு ஹோட்டல்கள் நடத்திவருகிறார்கள். அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் திருமணம் இருக்கும் என்கிறார்கள். எல்லாம் சரி... ஆனால், 22 வயதிலேயே சானியாவுக்கு ஏன் திடீர் அவசரக் கல்யாணம் சில நெருங்கிய உறவுகள், சானியாவுக்கு நடக்கவிருப்பது கட்டாயக் கல்யாணம் என்கின்றன. அப்படியா\nதனது 17-வது வயதில் சர்வதேச டென்னிஸ் விளையாட ஆரம்பித்த சானியா மிர்ஸாவுக்குக் கை கொடுத்தது அவரது திறமையும் அழகும். டென்னிஸில் சானியா ஜெயித்த கோப்பைகளை அதற்கு முன் எந்த இந்தியப் பெண்ணும் ஜெயித்ததில்லை என்பதாலும், அழகாக இருந்தார் என்பதாலுமே மீடியா வெளிச்சத்தில் மிதந்தார். ஆனால், தற்போது சானியாவின் வலது மணிக்கட்டு பலவீனமாகிவிட்டதால், சானியாவால் முன்பு மாதிரி ஸ்பீட் சர்வீஸ் போட முடியவில்லை. இரண்டு கால் மூட்டுக்களிலும் காயம் என்பதால், ஓடுவதற்கும் சிரமம். 'இனி, சானியாவால் அதிக நாள் டென்னிஸில் தாக்குப்பிடிக்க முடியாது' என்று ஃபிட்-னெஸ் ஆலோசகர்கள் கணிக்க, புகழ் வெளிச்சம் மங்கும் முன் அவருக்குத் திருமணம் முடிக்கலாம் என்பது ஒரு காரணம்.\nஆனால், பலரோடு கிசுகிசுக்கப்பட்டாலும் ஹிந்தி நடிகர் இம்ரன் ஹஸ்மியை சானியா காதலித்தார்; அவரைத் திருமணம் செய்துகொள்ளவும் தீர்மானித்-திருக்கிறார் என்ற வதந்திதான் சானியாவின் பெற்றோ-ருக்கு அதிர்ச்சி அளித்ததாம். இதனாலேயே அலறிப் பதறி அவசர அவசரமாக சானியாவைப் பல வழிகளில் தாஜா செய்து சோரப்புடனான திருமணத்துக்குச் சம்மதிக்கவைத்திருக்கிறார்களாம். 'திருமணம் முடிந்த ஒரு வருடத்துக்குள் சானியாவிடம் இருந்து ஓய்வு அறிவிப்பும், டென்னிஸ் அகாடமி துவக்க விழா அறிவிப்பும் வரும்' என்கிறார்கள்.\nஇந்தியப் பெண்கள் டென்னிஸில் சானியாவின் இடம் ஒரு வரலாறு. அதைத் தொடர்ந்து எழுதுவது சானியாவின் கையில்தான் இருக்கிறது\nஅட காதல கட்டிபோடுவதே இந்த பெத்தவங்க முழுநேர தொழிலா போச்சுனு யோசிக்க வருது. :)\n அப்ப கலயாணத்துக்கு போக எல்லாரும் முயற்ச்சி செய்யுங்கள்.\nசானியாக்கு விருப்பமில்லாத திருமணம் என்றால் எப்படி வாழ்த்து சொல்வது\nசே... இனி யாரப்பா ஆரென் அண்ணாவின் கனவில் வருவது\nசே... இனி யாரப்பா ஆரென் அண்ணாவின் கனவில் வருவது\nஅமரன் அண்ணா உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு...\nஎல்லாருக்கும் ஒரு கவலைன்னா.. உங்களுக்கு என்னே ஒரு பொது நலமான கவலை..\nபக்கத்து இலைக்கு பாயாசம் கேக்கும் ஆட்கள் தானே நாம....\nசே... இனி யாரப்பா ஆரென் அண்ணாவின் கனவில் வருவது\nஎன்னை ஏனப்பா இந்த வம்பில் இழுக்கிறீர்கள்.\nஆமாம், யார் இந்த* சானியா மிர்சா\nஎன்னை ஏனப்பா இந்த வம்பில் இழுக்கிறீர்கள்.\nஆமாம், யார் இந்த* சானியா மிர்சா\nசீ சீ இந்த பழம் புளிக்கும்.:lachen001:\nசீ சீ இந்த பழம் புளிக்கும்.:lachen001:\nதங்கச்சிக்கு வாழ்த்து சொல்லுறதை விட்டுட்டு என்ன ஆளாளுக்கு நக்கல் அடிக்கிறீங்க\nசரி விடுங்க அண்ணன்மார்களின் சார்பா நானே தங்கச்சிக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கறேன்...:music-smiley-012::music-smiley-012:\nம்ம் தங்கச்சியே தங்கச்சின்னு சொல்லியாச்சு அப்ப வாழ்த்து பாடிட வேண்டியதுதான்\nதிருமணம் கொண்டாள் இனிதாக - என்\nஇருவிழி போலே இருவரும் இங்கு\n அதுவும் அவங்க விருப்பம் இல்லாமலா ம் மனசு மாறிடுவாங்கன்னு நினைக்கிறேன்.\nஅப்போ என்னோட வாழ்த்துக்களை அவங்களுக்கு நேர்ல போயி சொல்லிடுறேன். (பிரியாணி கிடைக்கும்ல) :)\nசானியா என்னோட சொந்தக்கார பொண்ணுதான்.. ஆக்சுவலா என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டா, நாந்தான் சும்மா சும்மா தோத்துப்போற பொண்ணை கல்யாணம் பண்ணீக்க மாட்டேன்னு சொல்லிட்டேன்..\nஆதவா, பார்த்து அப்புறம் தமனா கோவிக்கப் போறாங்க......\nசானியா என்னோட சொந்தக்கார பொண்ணுதான்.. ஆக்சுவலா என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டா, நாந்தான் சும்மா சும்மா தோத்துப்போற பொண்ணை கல்யாணம் பண்ணீக்க மாட்டேன்னு சொல்லிட்டேன்..\nசானியா மிர்சாவ��� கஜினி ஆக்கிட்டீங்களே ஆதவா\nஆதவா, பார்த்து அப்புறம் தமனா கோவிக்கப் போறாங்க......\nதமன்னாவுக்கு தமிழ் எழுதபடிக்கத் தெரியாது\nதமன்னாவுக்கு தமிழ் எழுதபடிக்கத் தெரியாது\nஇப்போ எழுத படிக்க கத்துக்கிட்டு இருக்கறதா கேள்வி.. அப்புறம் தமிழ்மன்றத்தையும் அறிமுகம் செஞ்சு வச்சுடலாம்...\nஇப்போ எழுத படிக்க கத்துக்கிட்டு இருக்கறதா கேள்வி.. அப்புறம் தமிழ்மன்றத்தையும் அறிமுகம் செஞ்சு வச்சுடலாம்...\nஅப்புறம் எல்லோரும் தமனா திரிக்கு மட்டும் தானே விமர்சனம் போடுவீங்க.....\nஎல்லோருடைய ஜொல்லிலும் தமிழ் மன்றம் நனைந்து நமுத்துப் போகுமே பரவாயில்லையா\n டென்னிஸ் அக்கடமி மூலம் மேலும் பல சானியாவை உருவாக்க வாழ்த்துக்கள்\nபோட்டோவோட செய்தி போட்டிருக்கலாம்..அந்த விகடன் போட்டோவைத்தான் சொல்றேன்..ஹிஹி..\nசானியா என்னோட சொந்தக்கார பொண்ணுதான்.. ஆக்சுவலா என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டா, நாந்தான் சும்மா சும்மா தோத்துப்போற பொண்ணை கல்யாணம் பண்ணீக்க மாட்டேன்னு சொல்லிட்டேன்..\nஅதிர்ச்சி இருக்கும் தான்.. ஆனால் இந்த அளவுக்கா ஆதவா அண்ணா\nகட்டாயக்கல்யாணம்ன்னு சொல்றாங்க. பாவம் சானியா விருப்பத்தைக் கேட்டிருந்தா ஆதவாவைத்தான் கை காட்டியிருப்பார்.\nசானியா என்னோட சொந்தக்கார பொண்ணுதான்.. ஆக்சுவலா என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டா, நாந்தான் சும்மா சும்மா தோத்துப்போற பொண்ணை கல்யாணம் பண்ணீக்க மாட்டேன்னு சொல்லிட்டேன்..\nஆளு தான் அப்பாவியாக இருக்கீங்கன்னா, எழுத்திலுமா\nஅசத்துங்க அசத்துங்க, நான் நம்பிட்டேனுல்ல :)\nமணமக்கள் நீண்ட நாள் வளமுடனும் நலமுடனும் வாழ வாழ்த்துகள்.\nசானியா திருமணத்துக்குப் பின்னரும் தொடர்ந்து விளையாடி (டென்னிஸ்தான்...) சாதனைகளை இன்னும் அதிகரிக்க வாழ்த்துக்கள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/8067-vijay-radharavi.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-06-20T15:50:46Z", "digest": "sha1:ZGACICRAHOBVDBK64GOXZJ7PMPYTKUAV", "length": 6287, "nlines": 106, "source_domain": "www.kamadenu.in", "title": "விஜய் அரசியலுக்கு வருவார் – ராதாரவி உறுதி | vijay radharavi", "raw_content": "\nவிஜய் அரசியலுக்கு வருவார் – ராதாரவி உறுதி\nநடிகர் விஜய் அரசியலுக்கு நிச்சயம் வருவார். நாட்டுக்கு நன்மை செய்பவராக இருப்பார் என்று நடிகர் ராதாரவி தெரிவித்தார்.\nநடிகர் ராதாரவி தனியார் தொலைக்காட்சிக்கு ���ேட்டியளித்தார்.\nவிஜய்யை அவருடைய முதல் படத்திலிருந்தே தெரியும். இன்று வரை அவரைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். நடிகர் விஜய்யிடம் ஒரு சமூக அக்கறை இருக்கிறது. அவர் அரசியலுக்கு நிச்சயம் வருவார்.\nவிஜய்யின் ஒவ்வொரு அணுகுமுறையும் நிதானமும் அப்படித்தான் நினைக்கவைக்குது. ஒருவேளை அவர் அரசியலுக்கு வருகிறாரோ இல்லையோ, இந்த சமூகத்துக்கும் நாட்டுக்கும் நன்மை செய்பவராக இருப்பார்.\nஅனிதா வீட்டுக்குச் சென்று ஆறுதல் சொல்லுவதாக இருக்கட்டும், தூத்துக்குடிக்கு சென்று அங்கே ஆறுதல் சொன்னவிதமாகட்டும். எல்லாமே விஜய்யின் அரசியலைக் காட்டுகிறது.\nசிலபேர், சர்கார் படத்துக்காக அதன் ப்ரமோஷனுக்காக விஜய் சொல்லும் ஸ்டண்ட் பேச்சு என்றும் சொல்லுகிறார்கள்.\nஇருந்துவிட்டுப் போகட்டுமே. ஒரு படத்துக்குப் ப்ரமோஷன் தேவைதானே. அப்படிச் செய்யட்டுமே. அதனால் என்ன தப்பு.\nஇவ்வாறு நடிகர் ராதாரவி தெரிவித்தார்.\nநான் தைரியமானவ; பயந்து ஓடிட்டாங்க\nமீ டூ விவகாரம்: வீண் சர்ச்சையாக்காதீங்க\nதினகரன் ஜாதகத்துடன் சுற்றுகிறார் – ஓ.பன்னீர்செல்வம் தாக்கு\nஹாட்லீக்ஸ் : அடுத்த சிஎம் நான்தான்\nவிஜய் அரசியலுக்கு வருவார் – ராதாரவி உறுதி\nநான் தைரியமானவ; பயந்து ஓடிட்டாங்க\nதினகரன் ஜாதகத்துடன் சுற்றுகிறார் – ஓ.பன்னீர்செல்வம் தாக்கு\nமீ டூ விவகாரம்: வீண் சர்ச்சையாக்காதீங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2015/05/asia-richest-startup-celframe.html", "date_download": "2019-06-20T15:00:03Z", "digest": "sha1:ICZBKUFY75KGAXKFD5PCCDHJNQFD7GDZ", "length": 14451, "nlines": 105, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: ஆசியாவின் இளவயது டாப் பணக்காரார் சென்னையில் இருந்து..", "raw_content": "\nஆசியாவின் இளவயது டாப் பணக்காரார் சென்னையில் இருந்து..\nசிங்கம் படத்தில் ஒரு டயலாக் வரும். இவ்வளவு நாள் எங்கய்யா இருந்தே என்று விஜயகுமார் சூர்யாவிடம் கேட்பார்.\nஅது போல் தான் இந்த செய்தி ஆச்சர்யமாக இருந்தது.\nசினிமா, கிரிக்கெட் போன்றவற்றை தாண்டி மற்ற துறை பிரபலங்கள் உலக அளவில் கவனிக்கப்பட்டு அதன் பிறகு தான் சொந்த நாட்டில் அறிமுகமாகிறார்கள்.\nஅப்படிப்பட்ட ஒருவரை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.\nநாம் ஆவணங்கள் தயாரிக்க அதிகம் பயன்படுத்துவது மைக்ரோசாப்ட் வோர்ட் போன்ற ஆபீஸ் மென்பொருட்கள். இதில் மைக்ரோசாப்ட் தான் மோனோபோலி.\nஉலகி��் மைக்ரோசாப்ட் ஆபீஸ் மென்பொருளுக்கு அடுத்ததாக அதிகம் பயன்படுத்தப்படுவது Celframe office என்ற மென்பொருள்.\nஅதனை தயாரிக்கும் நிறுவனத்தின் தலைவர் இந்தியாவில் இருந்து. அதுவும் சென்னையில் பிறந்தவர்.\nஅவர் பெயர் அருண் புதூர்.\nஆறு வயதில் அவர் குடும்பம் சென்னையில் இருந்து பெங்களூருக்கு மாறியது.\nபொதுவாக இந்தியாவில் தொழில் அதிபர் ஆக வேண்டும் என்றால் குடும்ப பின்புலம் அதிகம் தேவை. ஆனால் இவர்களோ ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தினர் தான்.\nபடித்தது கூட சாதரான பள்ளிக் கூடங்கள் தான். ஐஐடி போன்ற பிரபல பின்புலம் கிடையாது.\nஆனால் அவர் தான் தற்போது ஆசியாவின் 40 வயதிற்கு உட்பட்ட மிகப் பெரிய பணக்காரராகி உள்ளார்.\nஆரம்பத்திலே மற்றவர் கீழ் வேலை பார்க்கும் எண்ணம் இல்லாமல் சுயதொலிலில் தான் அதிகம் ஆர்வம் காட்டி வந்தார்.\nஅதுவும் ஆரம்பம் என்றால், பதி மூன்று வயதிலே ஆரம்பித்து விட்டது.\nபக்கத்துக்கு வீட்டுக் காரருடன் பார்ட்னர் சேர்ந்து வொர்க்க்ஷாப் ஆரம்பித்தார். பள்ளிப் படிப்புடன் பகுதி வேலையாக அதையும் கவனித்து வந்தார். அதனால் இன்னும் ஒரு மணி நேரத்தில் ஒரு பைக்கை கழற்றி பொருத்தும் திறமை உள்ளதாக கூறி உள்ளார்..\nஅதன் பிறகு நாய்குட்டிகள் இனப்பெருக்கம் செய்து வியாபரம் என்று சிறு சிறு தொழில்களாக செய்து வந்தார்.\nஇதனால் பணம் என்பதன் புழக்கமும் மதிப்பும் கொஞ்சம் வேகமாகவே சிறு வயதில் தெரிய வந்தது.\nஇவர் கல்லூரி படிப்பை முடிக்கும் போது மைக்ரோசாப்ட் ஆபீஸ் மட்டுமே தன்னிச்சையாக செயல்பட்டு வந்தது. அதற்கு மாற்றாக SUN போன்ற நிறுவனங்கள் ஒரு மென்பொருளை உருவாக்க முயன்றும் தோல்வியுற்று வந்தன.\nஅந்த நிலையில் இவர் அதற்கு மாற்றாக ஒரு மென்பொருளை உருவாக்க முயன்றார்.\nஇவ்வளவிற்கும் இவரது படிப்பு மென்பொருள் சாராத B.Com படிப்பு தான். ஆனால் கணினி பயிற்சி நிறுவனத்தில் ஆறு மாதம் வேலை பார்த்தது இவருக்கு சாதகமாக அமைந்தது. அந்த அனுபவத்தை வைத்து நண்பர்கள் உதவியுடன் மென்பொருளை உருவாக்கினார்.\nஆனாலும் யார் இவரது மென்பொருளை வாங்குவது கணினிகளை உருவாக்கும் DELL, HP போன்ற நிறுவனங்கள் இவரது மென்பொருளை பயன்படுத்த முன்வரவில்லை.\nஅதனால் அரசு சார்ந்த துறைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆசியா மற்றும் ஆப்ரிக்கா நாடுகளின் அரசு துறைகளுக்கு தேவையான மென்பொருளை கொண்டு வர முயற்சித்தார்.\nஅரசு துறைகளுக்கு மைக்ரோசாப்டை விட 50% குறைவான தொகையில் மென்பொருளை விற்றார். அவர்கள் நம்பிக்கையை பெற்ற பிறகு கட்டணத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றினார்.\nஅது வரை மைக்ரோசாப்ட் 2% அளவு மட்டுமே மென்பொருளை விற்றுக் கொடுக்கும் டீலர்களுக்கு கொடுத்து வந்தது. இவர் தனது மென்பொருளுக்கு 40% கமிசன் கொடுக்க முன்வந்தார்.\nஇப்படி வியாபரத்தன்மையை நுணுக்கமாக பயன்படுத்தினார். வியாபரமும் நல்ல நிலைக்கு சென்றது.\nதற்போது இவரது நிறுவனம் மைக்ரோசாப்ட்டிற்கு சவால் விடும் வகையில் வளர்ந்துள்ளது. அவரது சொத்து மதிப்பு 25,000 கோடி ரூபாய் மதிப்பிற்கு கணக்கிடப்பட்டு உள்ளது. ஆசியாவின் இளவயது பெரிய பணக்காரராகி உள்ளார்.\nஇந்த நிலையில் தனது முதலீடுகளை சுரங்கம், ஏர்லைன்ஸ் போன்றவற்றின் பக்கம் திருப்பி விட்டுள்ளார்.\nசீனா போன்ற நாடுகள் தங்களது நாட்டு நிறுவனங்களான அலிபாபா போன்ற நிறுவனங்களை ஆபீஸ் மென்பொருட்கள் தயாரிக்க முனைப்பாக ஊக்குவிக்கின்றன.\nஆனால் இந்திய அரசு அவ்வாறு எந்த ஊக்குவிப்பையும் இவரது நிறுவனத்திற்கு வழங்கவில்லை.\nஇதனால் இவரது நிறுவனம் உலகம் முழுவதும் பரவி இருந்தாலும் இந்தியாவில் இன்னும் ஜொலிக்காதது வருத்தம் தான்.\nஇருந்தாலும் இவரது வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.\nLabels: Analysis, Articles, Startup, கட்டுரைகள், சுயதொழில், பொருளாதாரம்\nநமக்கு அரசியலும், சினிமா வும் தான் முக்கியம் நண்பரே...வெளிநாட்டினர் பாரட்டிய பின்னர் தான் நமக்கு புத்தி வரும்..அதும் கடமைக்கு தான் பாராட்டுவோம்...\nஎந்த பின்புலமும் இல்லாமல் ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தை நடத்துவது என்பது மிகப்பெரிய செயல். முன்மாதிரியாக திகழ்பவர்கள் பட்டியலில் இவரும் இணைந்துகொண்டார். அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி..\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uplist.lk/surprising-bitcoin/", "date_download": "2019-06-20T16:17:26Z", "digest": "sha1:TDGRL5T4EAULKANQSWZ23XSJHI5W6ENQ", "length": 14321, "nlines": 119, "source_domain": "www.uplist.lk", "title": "உலகையே உலுக்கி வரும் பிட்காயின் ரகசியங்கள்", "raw_content": "\nஉலகையே உலுக்கி வரும் பிட்காயின் சங்கதிகள்\nஇன்றைய இருபத்தோராம் நூற்றாண்டில் பிட்காயின் மீதான ஆர்வமும் எதிர்பார்ப்பும் பெருமளவில் அதிகரித்திருத்துள்ளது. இது முதலீட்டு நோக்கில் பலரையும் கவர்ந்துள்ளது என்றால் மிகையாகாது. பிட்காயின் எனப்படுவது ஒருவகை டிஜிட்டல் நாணயம். இது ஒன்லைனில் உருவாக்கப்பட்டு ஒன்லைனிலே பரிமாற்றப்படுகின்றது. இதனை ஈமெயில் அனுப்புவது போன்று ஒருவர் இன்னொருவருக்கு அனுப்ப முடியும். இதனை விரும்பிய நாட்டின் பணமாகவும் மாற்றிக்கொள்ள முடியும் மற்றும் இதனை பயன்படுத்தி இணையதளங்களில் பொருட்கள் வாங்க முடியும். இங்கு மேற்கொள்ளப்படும் அனைத்து பரிமாற்றங்களும் ‘பிளாக்செயின்’ என்னும் பாதுகாப்பு வழிமுறையில் மேற்கொள்ளப்படுகிறது. இது மிகவும் பாதுகாப்பான ஒன்றாகும். இது மின்னணு பணமான கிரிப்டோகரன்சி வகைகளில் ஒன்றாகும். அத்துடன் உலகளாவிய பண செலுத்துகை முறையும் ஆகும். பிட்காயின்களை உங்களிடம் உள்ள பணத்தைக் கொண்டு வாங்க முடியும். நீங்கள் வாங்கும், வைத்திருக்கும் பிட்காயின்களை பல்வேறு இணையதளங்களில் உள்ள wallet இல் (பணப்பை) சேமிக்கலாம். மைனிங் என்ற செயல்முறையை முடித்தபின் நீங்கள் பிட்காயின்களை பெற்று கொள்ள முடியும்.\nஐரோப்பா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு நாடுகளில் பிட்காயின்கள் அறிமுகமாகி பயன்படுத்தப்பட்டு வருகின்றன.இது மையமில்லாத டிஜிட்டல் பணம். இதன் மதிப்பு ஏற்ற இறக்கத்துக்கு உள்ளானாலும், அதன் மீதான ஈர்ப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது.இதனை ஒரு தரப்பினர் எதிர்கால நாணயம் என்கின்றனர். இன்னொரு தரப்பினரோ இது எப்போது வேண்டுமானாலும் உடைய காத்திருக்கும் “நீர்க்குமிழி” போன்ற ஒன்று என்கின்றனர்.இணைய உலகிலே தவிர்க்க இயலாத ஒன்றாக உருவாகி இருக்கும் இது தொடர்பாக நீங்களும் அறிந்திருக்க வேண்டியது அத்தியாவசியமாகும்.பலரும் இது பற்றி அறிந்து கொள்ள ஆவலாகவே உள்ளனர்.இந்த ஆர்வத்திற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. ஒன்று ,பிட்காயினானது இணைய மிரட்டலுக்கான பணமாக கருதப்படுவது. மற்றையது புதிய தங்கம் என இது சொல்லப்படுவது. பங்குச்சந்தை முதலீடு போல வருங்காலத்தில் பலரும் பிட்காயினில் முதலீட்டில் ஆர்வம் காட்டலாம்.இது ஒரு சிறந்த முதலீடாக பார்க்கப்படுகிறது. ஆனால் பிட்காயின் மட்டும் இணைய நாணயம் அல்ல, இது போலவே நூற்றுக்கணக்கான இணைய நாணயங்கள் இருக்கின்றதாக அறியப்படுகின்றது.\n1. இதன் மூலம் வர்த்தகத்தை வருடத்தின் 365 நாட்களும் 24 மணி நேரமும் செய்ய முடியும்.இதற்கு விடுமுறைகள் கிடையாது அத்துடன் பணியாளர்களுக்கான தேவை இல்லை.எனவே, இது மிகவும் எளிதான மற்றும் வசதியான முறையும் ஆகும்.\n2.கணக்கு வைத்திருப்பவரின் தகவல்கள் மற்றும் அந்த கணக்கு சார்ந்த தகவல்களும் ரகசியமாக encrypt செய்யப்பட்டு பாதுகாக்க கூடியதாக இருக்கும்.\n3. இதன் மூலம் வர்த்தகமானது இரண்டு நபர்களுக்கிடையிலோ அல்லது இரண்டு கணக்குகளுக்கு இடையிலோ நடக்கிறது. பரிவர்த்தனைக்கு இடையில் வங்கி போல நடுவில் எந்த ஒரு அமைப்பும் இல்லை.இதற்கு நீங்கள் வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டிய தேவை இல்லை.\n4. Online இல் பணபரிமாற்றத்துக்கு பிட்காயின்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.\n5. ரஷ்யா மற்றும் அர்ஜென்டினாவை தவிர பெரும்பாலான நாடுகளில் பிட்காயின் வர்த்தகங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.\n6. இதன் மூலம் மேற்கொள்ளப்படும் பணப்பரிமாற்றத்திற்கு credit card, debit card போன்றவை தேவையில்லை.\n7. பிட்காயின் பயன்படுத்தும் பணப்பரிமாற்ற வழியான ‘”பிளாக்செயின்” பாதுகாப்பான தொழில்நுட்பமாக கருதப்படுவதால் பெரும்பாலான மத்திய வங்கிகள் பிட்காயின் மூலமாக இணையதள பணப்பரிமாற்றங்களை தொடங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றன.\nஅதிகம் விரும்பப்படும் செய்தித் தளங்களின் வரிசையில் இரண்டாவது இடத்தில் காயின் டெலிகிராப் காணப்படுகின்றது. பிட்காயின் மற்றும் அதனுடன் போட்டிபோடும் இணைய நாணயங்கள் தொடர்பான கட்டுரைகள், அலசல்கள், செய்திகள் போன்றவற்றை வழங்க இந்தத் தளம் பயன்படுகின்றது. இங்கு இணைய நாணயங்களின் எதிர்காலம் பற்றிய விவாதமும் முக்கிய அங்கம் வகிக்கிறது சிறப்பம்சமாகும்.\nநாம் எப்போதும் நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக தோன்றுகின்றதும் அடிப்படை பொருளாதார விதிகளை மீறும் வகையிலும் இருப்பவற்றைப் பற்றி கவனமாக இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.இணைய நாணயங்கள் மிகவும் விரைவான விகிதத்தில் இதுவரை வளர்ச்சியுற்றாலும், அதன் வளர்ச்சி தொடரும் என்பதற்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை என்பதே உண்மை. எனவே விழிப்புணர்வுடன் செயற்பட்டு நாம் லாபத்தை பெற்றுக்கொள்ள வேண்டியதே முக்கியம். இணைய நாணயமாகிய பிட்காயின் பற்றி உங்களுக்குள் இருந்த சந்தேகங்கள் தீர்ந்து விட்டதா அப்படியாயின் உங்கள் கருத்துக்களை கீழுள்ள கருத்து பெட்டியில் பதிவிடுங்கள்..\nசினிமா உலகை நிஜ உலகாக மாற்றும் 7D Hologram. May 8, 2019\nஎதிர்காலத்தை ஆளப்போகும் 3D அச்சடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/48360", "date_download": "2019-06-20T15:31:56Z", "digest": "sha1:GAE3OVZYXN5GIRRMWD5BKSC43PT4EWXK", "length": 14641, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "சிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது! | Virakesari.lk", "raw_content": "\n\"கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட 9 உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல், ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுக்கவும்\"\nபொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கி சூடு\nமூவின மக்களின் இணக்கப்பாடின்றி கல்முனை விவகாரத்திற்கு தீர்வு கிடையாது - வஜிர\nசீனி தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ; பல மணிநேரமாக பூட்டப்பட்ட பாராளுமன்ற வீதி\nதமிழர்களை எவரும் சீண்டுவதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு இன்றுவரை அனுமதிக்கவில்லை ; சி. சிவமோகன் எம்.பி\nபொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கி சூடு\nஇன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள ரயில்வே தொழிற்சங்கம்\nகல்முனை போராட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்குவதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அறிவிப்பு\nஆட்சியில் சொந்தங்களுக்கு முன்னுரிமை வழங்கினால் நாடு பின்னோக்கியே தள்ளப்படும் – டக்ளஸ்\nவீட்டில் ட்ரம்ப் சிலை அமைத்து விவசாயி வழிபாடு..\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nசிறையினுள் சசிகலாவின் சுகபோக வாழ்வு அம்பலமானது\nசசிகலாவை சந்திக்க வரும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக வருகிறார்கள் என்பதும் அவர்கள் நேரடியாக சசிகலா அறைக்கு சென்றே 3-4 மணி நேரத்திற்கும் மேலாக இருந்துள்ளனர் என்பதும் தற்போது தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.\nசிறையில் உள்ள சசிகலாவுக்கு அதிகப்படியான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளமை தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nமறை��்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.\nஇந்நிலையில், சிறையில் உள்ள சசிகலாவுக்கு அதிகப்படியான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது என்பது தற்போது, தகவல் அறியும் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.\nஇது குறித்து இந்திய தகவல் அறியும் சட்ட மூல ஆர்வலர் குறிப்பிட்டுள்ளதாவது,\nசசிகலாவுக்கு சிறையில் 5 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிறையில் எந்த கைதிகளுக்கும் உணவுகளை சமைக்க அனுமதி கிடையாது. அப்படியிருக்க சசிகலாவுக்கு சமையல் அறை மற்றும் சமைப்பதற்கு ஒரு பெண் கைதியும் ஏற்பாடு செய்யப்பட்டு சிறை அலுவலர்களால் கொடுக்கப்பட்டுள்ளது.\nமேலும், சசிகலாவை சந்திக்க வரும் பார்வையாளர்கள் கும்பலாக வருவதும், நேரடியாக அவரது அறைக்கு சென்று அவருடன் பேசுவதையும் வழமையாக கொண்டுள்ளனர்.\nஇதற்கு முன் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்க கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. சத்யநாராயணராவ் 2 கோடி (இந்திய ரூபா) லஞ்சம் பெற்றதாகவும், சிறை விதிகளை மீறி சசிகலாவுக்கு 4 விசேட அறைகள் ஒதுக்கப்பட்டதும், அவர்களுக்கு தனி சமையலறை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்ததும், மற்ற கைதிகளுக்கு அனுமதிக்கப்படும் பார்வையாளர்கள் எண்ணிக்கையை விட சசிகலாவுக்கு அதிக அளவிலான பார்வையாளர்களை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டது போன்ற விதி மீறல்கள் நடந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதேவேளை சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விணய்குமார் தலைமையில் உயர்மட்டகுழுவை கர்நாடக அரசு நியமித்திருந்தது.\nஅதற்கிணங்க அந்த குழு இந்த சம்பவம் குறித்து முழு விசாரணை நடத்தி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிக்கை சமர்பித்திருந்தது. அந்த அறிக்கையின் தகவல்களே தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nசசிகலா அம்பலம் ஆர்.டி.ஏ. இந்தியா\nகசோகி படுகொலையுடன் சவுதி இளவரசர் தொடர்பு : ஐ.நா\nபத்திரிகையாளர் ஜமால்கசோகி படுகொலையுடன் சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமட் பின் சல்மானிற்கு தொடர்புள்ளது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதால் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என ஐ.நா அதிகாரியொருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n2019-06-20 17:15:48 ஜமால் கசோக்கி சவுதி அரேபியா\nஏமனில் அரசுப் படைகள் அதிரடி தாக்குதல்- ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் 17 பேர் பலி\nஏமனில் அரசுப் படைகள் நடத்திய அதிரடி தாக்குதல்களில், ஹவுத்தி கிளர்ச்சிப் படையைச் சேர்ந்த 17 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\n2019-06-20 16:25:45 ஏமன் ஹவுத்தி கிளர்ச்சிப் படை தாயிஸ்\nஇந்தோனேசியாவில் படகு விபத்து: 15க்கும் மேற்பட்டோர் பலி\nஇந்தோனேசியா ஜகர்தாவில் படகு ஒன்றில் 50க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில் படகு தண்ணீரில் மூழ்கியதில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.\n2019-06-20 15:52:10 படகு விபத்து இந்தோனேசியா உயிரிழப்பு\nவீட்டில் ட்ரம்ப் சிலை அமைத்து விவசாயி வழிபாடு..\nஇந்தியாவில் விவசாயி ஒருவர், தனது வீட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சிலை அமைத்து வழிபாடு நடத்தி வருகிறார்.\n2019-06-20 14:44:42 வீட்டில் ட்ரம்ப் சிலை\nஅமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்\nஈரானின் வான்வெளியில் பறந்த அமெரிக்காவின் வேவுவிமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது.\n\"கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட 9 உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல், ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுக்கவும்\"\nமூவின மக்களின் இணக்கப்பாடின்றி கல்முனை விவகாரத்திற்கு தீர்வு கிடையாது - வஜிர\nசீனி தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ; பல மணிநேரமாக பூட்டப்பட்ட பாராளுமன்ற வீதி\nபங்களாதேஷின் பந்துகளை தவிடுபொடியாக்கிய ஆஸி.\nஎந்தவித தீர்வின்றி நிறைவடைந்த இரு சமூகங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gokulathilsuriyan.blogspot.com/2013/09/blog-post_10.html", "date_download": "2019-06-20T16:30:48Z", "digest": "sha1:EZ7U5RKR2Z3MU6A4J2LPTSIBPGUS6ZHW", "length": 5744, "nlines": 139, "source_domain": "gokulathilsuriyan.blogspot.com", "title": "கோகுலத்தில் சூரியன்: டீ கடை பெஞ்ச்..!!", "raw_content": "\nசூரியனுக்கே டார்ச் அடிக்கிற பயலுக..\nஅடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..\nஹி., ஹி., ஹி.. ஒண்ணுமில்ல\nடீ குடிக்கலாம்னு கடைக்கு போனப்ப\nஅங்கே டிவில இந்த பாட்டு ஓடிட்டு\nபக்கத்து பெஞ்ச்ல தெரிஞ்சவரு ஒருத்தரு...\nஅவரு எப்ப பாத்தாலும் கட்சி., கட்சின்னே\nசுத்திட்டு இருப்பாரு.. கட்சி பொறுப்புல\nஅப்படியே நைசா அவர்கிட்ட பேச்சு\n\" நல்லா இருக்கேன்ணே.. ஆமா இப்பவும்\nகட்சில பொறுப்பு எதாவது குடுத்து\n \" ரொம்ப பீலிங்கா சொன்னாரு...\n\" அப்ப பொறுப்பில்லாம சுத்திட்டு\nஅதுல உங்களுக்கு வருத்தம் போல\nதஞ்சாவூர் கல்வெட்டில் பொறிக்க வேண்டியவை..\nமை Wife வெரி ஹேப்பி மச்சி..\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 3\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 4\nபொண்ணுங்க சொல்ற பேச்சை கேளுங்க..\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 6\nஹி.., ஹி.., நம்மள பத்தி நாமே என்ன சொல்லுறது.. நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுல்லா.. நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுல்லா..\nஎன்ன தப்பு பண்ணினான் என் கட்சிக்காரன்..\nசென்னை பதிவர் திருவிழா \" N \" அலப்பறைகள் - (பைனல்ஸ்...\nசென்னை பதிவர் திருவிழா \" N \" அலப்பறைகள் - 2\nசென்னை பதிவர் திருவிழா \" N \" அலப்பறைகள் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/karaitivu/071018-karaitivuvaralarril191pullikalperrukajaruksancatanai", "date_download": "2019-06-20T15:09:23Z", "digest": "sha1:UP4O7AM3VJ7UXHE73GMMOBLHE7ZPWATF", "length": 4615, "nlines": 24, "source_domain": "www.karaitivunews.com", "title": "07.10.18- காரைதீவு வரலாற்றில் 191 புள்ளிகள் பெற்று கஜருக்‌ஷன் சாதனை.. - Karaitivunews.com", "raw_content": "\nகாரைதீவு செய்திகள்‎ > ‎\n07.10.18- காரைதீவு வரலாற்றில் 191 புள்ளிகள் பெற்று கஜருக்‌ஷன் சாதனை..\nகாரைதீவு வரலாற்றில் 191 புள்ளிகள் பெற்று கஜருக்‌ஷன் சாதனை புலமைப்பரிசில் பரீட்சையில்\nநடைபெற்று முடிந்த 2018ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் காரைதீவுக்கோட்டத்திலுள்ள காரைதீவுப் பாடசாலைகளில் 26மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்று சித்திபெற்றுள்ளனர்.\nகாரைதீவுக் கோட்டத்தில் அதிகூடிய புள்ளியை காரைதீவு இராமகிருஸ்ணமிசன் ஆண்கள் பாடசாலை மாணவன் கேந்திரமூர்த்தி கஜருக்‌ஷன் 191 புள்ளிகளை பெற்று காரைதீவுக்கோட்டத்தில் முன்னிலையில் உள்ளதுடன் மாவட்ட மட்டத்தில் 7ம்இடத்தை பெற்றுள்ளார்.\nசம்மாந்துறைவலயக்கல்விப்பணிமனையின் கணக்காளர் எம்.கேந்திரமூர்த்தியின் புதல்வன் கஜருக்சன் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாரைதீவுக்கோட்ட வரலாற்றில் இதுவரைகாலமும் இல்லாத வரலாற்றை 191புள்ளிகள் பெற்று கஜருக்சன் பதிவுசெய்து சாதனை படைத்துள்ளார்.\nகாரைதீவு பாடசாலைகளில் மாணவர்கள் சித்தி அடைந்த விபரம் வருமாறு-:\nஇ.கி.மிசன் பெண்கள் பாடசாலை- 09 மாணவிகளும் இ.கி.மிசன் ஆண்கள் பாடசாலை 04 மாணவர்களும் சண்முகா மகா வித்தியாலயத்தில் 04 மாணவர்களும் கண்ணகி வித்தியாலயத்தில் 02 மாணவர்களும்விஷ்னு வித்தியாலயத்திலும் விக்னேஸ்வரா வித்தியாலயத்திலும் தலா ஒருவர் வீதம் இருவர்சித்தி பெற்றுள்ளனர்.காரைதீவுக்கோட்டத்திற்குட்பட்ட மாளிகைக்காடு அல்ஹூசைன் வித்தியாலயத்தில் 3மாணவர்களும் மாடிப்பள்ளி அல்அஸ்ரப் மகாவித்தியாலயத்தில் 2மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.\nவழமைக்குமாறாக இம்முறை காரைதீவில் குறைவான எண்ணிக்கையில் சித்திபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/seenu-ramasamy-ready-to-buy-vairamuthus-song-for-10-lakhs/articleshow/68129362.cms", "date_download": "2019-06-20T16:10:01Z", "digest": "sha1:5BL42BY4VHWFHALMT2DRUNGXM7ZY3COA", "length": 16021, "nlines": 192, "source_domain": "tamil.samayam.com", "title": "Vairamuthu: Seenu Ramasamy: வைரமுத்துவின் இந்த பாடலை 10 லட்ச ரூபாய்க்கு வாங்க தயார் - சீனுராமசாமி கேட்ட பாடல் இதுதான் - seenu ramasamy ready to buy vairamuthu's song for 10 lakhs | Samayam Tamil", "raw_content": "\nதலைநகரின் தாகத்தை தீர்க்க வந்த மழை\nதலைநகரின் தாகத்தை தீர்க்க வந்த மழை\nSeenu Ramasamy: வைரமுத்துவின் இந்த பாடலை 10 லட்ச ரூபாய்க்கு வாங்க தயார் - சீனுராமசாமி கேட்ட பாடல் இதுதான்\n10 லட்சம் வாங்கித் தருகிறேன் இந்தப் பாடலை எனக்குக் கொடுங்கள் கவிஞர் வைரமுத்துவிடம் சீனுராமசாமி கோரிக்கை...\nSeenu Ramasamy: வைரமுத்துவின் இந்த பாடலை 10 லட்ச ரூபாய்க்கு வாங்க தயார் - சீனுர...\n10 லட்சம் வாங்கித் தருகிறேன் இந்தப் பாடலை எனக்குக் கொடுங்கள் கவிஞர் வைரமுத்துவிடம் சீனுராமசாமி கோரிக்கை...\nசீமானின் தம்பி திரைக்களமும், ஆர்.கே.சுரேஷின் ஸ்டுடியோ 9-ம் இணைந்து தயாரிக்க, இரா.சுப்ரமணியன் இயக்கும் படம் அமீரா. ஒரு திருடனின் வாழ்க்கையில் ஓர் அழகான பெண் குறுக்கிடுகிறாள். அவள் அழகு அவனைத் திக்குமுக்காட வைக்கிறது. அந்த அழகின் வழியே வந்த அன்பு அவனது திருட்டுத் தொழிலையே மாற்றுகிறது; அவன் திருந்துகிறான்.\nஅவள் எப்படிப்பட்ட அழகி, அந்த அழகு அவனை என்னவெல்லாம் செய்தது என்பதுதான் பாட்டு. 15 நிமிடங்களில் பாடல் எழுதி முடித்தாராம் கவிஞர் வைரமுத்து. அந்த நேரத்தில் தொலைபேசியில் வந்த இயக்குநர் சீனுராமசாமியிடம் பேச்சோடு பேச்சாக அந்தப் பாடலைப் படித்துக் காட்டியிருக்கிறார். உணர்ச்சிவசப்பட்டு ஆஹா என்ற சீனுராமசாமி, இது என் கதைக்குத்தான் பொருந்தும். என் கதாநாயகிக்குத்தான் பொருந்தும். இதை எனக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று குழந்தைபோல் அடம்பிடித்தாராம். இது சீமானுக்கு என்று எழுதப்பட்ட பாட்டு; கொடுத்த வாக்கு மாறக்கூடாது என்றாராம் வைரமுத்து. இந்தப் பாட்டுக்கு மட்டும் 10 லட்சம் வாங்கித் தருகிறேன் கொடுங்கள் என்றாராம் சீனுராமசாமி. 10 ரூபாய் கொடுத்தாலும் சீமானுக்குத்தான் இந்தப் பாட்டு என்றாராம் கவிஞர் சிரித்துக்கொண்டே.\nஇதோ அந்த அழகான பாட்டு :\nபேசும்போதும் அழகானவள் – நீ\nஆடை ஓரம் உரசும் போது\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் செய்திகள்:வைரமுத்து|சீனுராமசாமி|vairamuthu songs|Vairamuthu|Seenu Ramasamy\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nகுறளரசனின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nதர்பார் படத்தில் யோகி பாபுவுடன் ரஜினிகாந்த் ந...\nஎனக்கு தமிழ் தான் முக்கியம்: ரெஜினா கஸாண்ட்ரா...\nதகனம் செய்ய கொண்டு செல்லப்பட்ட கிரேஸி மோகன் உ...\nகிரேஸி மோகன் வியாதியால் இறந்தார் என்று வதந்தி...\nதங்கம், வைரம், பிளாட்டினத்தை விட தண்ணீர் ரொம்ப முக்கியம்: எஸ...\nதாத்தா இறந்தது, பீவர் என்று கஷ்டப்பட்டு தான் நடித்தேன்: அப்ப...\nதமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யோகி பாபு தான்: சித்த...\nஒரு காலத்தில் சத்யம் தியேட்டருக்கு வெளியில் உட்கார்ந்திருந்த...\nமேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத பிரபல நடிகரின் மகள்\nதும்பாவில் கனாவிற்கு நன்றி சொன்ன நடிகர் தர்ஷன்\nசினிமா செய்திகள்: சூப்பர் ஹிட்\nபடு மோசமாக நடித்த அமலா பால்: சமூக வலைதளங்களில் சர்ச்சையான டீ...\nநடிகர் சங்கத் தேர்தல்: விமல், ஆர்த்தி மனுக்கள் நிராகரிப்பு: ...\nஉயிருக்கு போராடும் பிரபல நடிகை - உதவி கோரும் நட்சத்திரங்கள்\nகிண்டல் செய்ததால் மேடையில் கதறி அழுத நடிகை\nSantorini Island: ஊர் சுற்றும் காதல் ஜோடி நயன்தாரா விக்னேஷ் ...\nபம்பாய் சிட்டில தொடங்கி பாப்பா பாப்பா வரை விஜய்க்கு ஹிட் கொடுத்த சூப்பர் டூப்பர்..\nபிக்பாஸ் வீட்டில் மிருணாளினி, விஜே ரம்யா மற்றும் பலர்..\nடான்ஸில் விஜய்யை அடிச்சிக்க ஆளே இல்லை: இதோ உதாரணம் பாருங்க\nசமந்தா மாமனார் செய்த வேலையைப் பாருங்கள்\nபம்பாய் சிட்டில தொடங்கி பாப்பா பாப்பா வரை விஜய்க்கு ஹிட் கொடுத்த சூப்பர் டூப்பர்..\nபிக்பாஸ் வீட்டில் மிருணாளினி, விஜே ரம்யா மற்றும் பலர்..\nடான்ஸில் விஜய்யை அடிச்சிக்க ஆளே இல்லை: இதோ உதாரணம் பாருங்க\nசமந்தா மாமனார் செய்த வேலையைப் பாருங்கள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nSeenu Ramasamy: வைரமுத்துவின் இந்த பாடலை 10 லட்ச ரூபாய்க்கு வாங்...\nதிருமணம் செய்து செட்டிலாகவுள்ள நடிகை லட்சுமி மேனன்- யார் மாப்பிள...\nLKG Collections Day 1: சென்னையில் மட்டும் ரூ.36 லட்சம் குவித்த ல...\nபிரபல வார இதழில் வெளியான சிறுகதை தடயம் படமாக வருகிறது\nஹரிஷ் கல்யாணின் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் வெளியீட்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/highlights/story/2004/10/041021_veerappanwife.shtml", "date_download": "2019-06-20T15:31:32Z", "digest": "sha1:TS775JMZK6ROFCTCW2BWYEX2PK7FQCKL", "length": 6314, "nlines": 46, "source_domain": "www.bbc.com", "title": "BBC Tamil", "raw_content": "\nஇப்பக்கம் புதுப்பிக்கப்படுவதில்லை. ஆவணப்படுத்தப்பட்டது. பக்கங்களை ஆவணப்படுத்துவது குறித்து அறிய ( ஆங்கிலத்தில்)\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 21 அக்டோபர், 2004 - பிரசுர நேரம் 11:46 ஜிஎம்டி\nமின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்\nஎதிர்காலம் கேள்விக்குறி - வீரப்பன் மனைவி\nஎனக்கும் என் குழந்தைகளுக்கும் என்ன எதிர்காலம் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி பேட்டி\nவீரப்பனின் மரணத்திற்குப் பிறகு நாங்கள் நிர்கதியாய் நிற்கிறோம், நானும் என்னுடைய இரண்டு சிறு பெண்களும் எப்படி வாழ்க்கையை நடத்தப் போகிறோம் என்று தெரியவில்லை என வீரப்பனின் மனைவியான முத்துலட்சுமி பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டியில் கூறினார்.\nசென்ற அக்டோபர் 18-ஆம் தேதி இரவு, தமிழகம் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே, சந்தனக் கடத்தல் வீரப்பனும், மூன்று கூட்டாளிகளும் தமிழக விசேட அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இதை அடுத்து, வீரப்பனின் உடல் கடந்த புதன்கிழமை மேட்டூர் அருகே மூலக்கடையில் அடக்கம் செய்யப்பட்டது.\nஅதற்குப் பிறகு, மேட்டூரில் இருந்த வீரப்பன் மனைவி முத்துலட்சுமியை, தமிழோசை தென்னக நிருபர் எஸ் சம்பத் குமார் பேட்டி கண்டார்.\nவீரப்பன் மனைவி முத்துலட்சுமி பேட்டி\nஅதில் முத்துலட்சுமி, 1990-ஆம் ஆண்டு வீரப்பனுக்கும் தனக்கும் திருமணம் நடைபெற்றதாகவும், ஆனால் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பிரிந்து வாழ்வதாகவும் கூறினார்.\nகடைசியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக, தான், வீரப்பனைச் சந்த்தித்ததாகவும், முத்துலட்சுமி கூறினார்.\nதன்னுடைய தலைமறைவு வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்து, தன்னுடைய குடும்பத்தாருடன் இயல்பான வாழ்க்கையை வாழ வீரப்பன் விரும்பியதாகவும் அது தொடர்பாக ஜெயலலிதா 2001 ம் ஆண்டு மீண்டும் தமிழக முதல்வராக போறுப்பேற்றதற்கு முன்னதாக வீடியோ கேசட் ஒன்றை அனுப்பிதாகவும், ஆனால் முதல்வரிடம் இருந்து பதில் எதுவும் வரவில்லை என்றும் முத்துலட்சுமி கூறினார்.\nதவிர, 1992-ஆம் அண்டு, தன்னை, தமிழக விசேட அதிரடிப்படை, கைது செய்து சித்திரவதை செய்தது, விடுதலையான பிறகு இன்று வரை தன்னைக் கண்காணித்து வருகிறது, இதனால் தன்னால் இயல்பு வாழ்க்கை நடத்துவது முடியாமல் போய்விட்டது என்று கூறினார் முத்துலட்சுமி.\nமின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்\nமுகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை\nஉதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/karaitivu/261218-karaitivupiratecacapaiuruppinaralpatacalaiupakaranankalvalankivaippu", "date_download": "2019-06-20T16:18:03Z", "digest": "sha1:ODBZQQHECGT4VVFZ2SOJAC2PLGUSRVON", "length": 2056, "nlines": 15, "source_domain": "www.karaitivunews.com", "title": "26.12.18- காரைதீவு பிரதேச சபை உறுப்பினரால் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு.. - Karaitivunews.com", "raw_content": "\nகாரைதீவு செய்திகள்‎ > ‎\n26.12.18- காரைதீவு பிரதேச சபை உறுப்பினரால் பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு..\nவருடாவருடம் வசதி குறைந்த மாணவர்களுக்கு காரைதீவு பிரதேச சபை உறுப்பினரும் லயன்ஸ் கழக தலைவரும் உத்தரவுபெற்ற நில அளவையாளரும் விவேகானந்தா விளையாட்டுக்கழக முன்னாள் தலைவர் சபாபதி நேசராஜா அவர்களினால் இலவசமாக பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 21.12.2018ம் திகதி காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகத்தின் கண்ணகை சனசமூக நிலையத்தில் இடம் பெற்றது. இன் நிகழ்வில் லயன்ஸ் கழக அங்கத்தவர்கள் மற்றும் K.உமாரமணன் இவர்களும் கலந்து கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-12274.html?s=198d618dc21a3e049dcfcdb69674f90c", "date_download": "2019-06-20T15:13:42Z", "digest": "sha1:7WJ65KSTL4COVII64PFFBJXECUY52F7C", "length": 6048, "nlines": 66, "source_domain": "www.tamilmantram.com", "title": "ராகுல் திராவிட் காப்டன�� பதவி விலகல் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > விளையாட்டு > ராகுல் திராவிட் காப்டன் பதவி விலகல்\nView Full Version : ராகுல் திராவிட் காப்டன் பதவி விலகல்\nராகுல் திராவிட் இன்று தான் காப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். தன்னை அடுத்த தொடரிலிருந்தே காப்டன் பதவியிலிருந்து விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇரும்புச் சுவர் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறாரே.........\nநல்லாத்தானே போடிட்டிருந்துச்சு...என்ன திடீரென...இங்கிலாந்திலே நல்லாவா போனது...\nஅப்படிப்பார்த்தால் கேப்டன் இல்லாத அணிகள்தான் இருக்கும்..:D\nதோனி நன்றாக தலைமையேற்று இந்தியாவும் சிறப்பாக ஆடினால் என்ன செய்வது. அவர்களே தூக்குவதற்கு முன் தாமாகவே விலகிவிட்டாரோ என்னவோ\nஅப்படிப்பார்த்தால் கேப்டன் இல்லாத அணிகள்தான் இருக்கும்..:D\nஅட இது கூட நல்லா இருக்கே........\nகோச் இல்லாத மாதிரி கேப்டனும் இல்லாம விளையாடலாமே......\nநல்ல காலம் பிறக்குது இந்திய அணிக்கு\nகோச் இல்லாத மாதிரி கேப்டனும் இல்லாம விளையாடலாமே......\nஅப்போ வெங்டேஷ் பிரசாத் மற்றும் ரொபின்சிங் தேனீர் தயாரித்தோ கொடுக்கின்றனர்....\nகோச்சுகளின் கடமைகளில் ஒன்று \"உற்சாகம்\" கொடுப்பது....அதை மட்டுத்தான் இவர்கள் செய்கிறார்கள் என்கின்றீர்களா.\nஎது எப்படியோ இந்திய அணி புதிய உத்வேகம் பெற்றால் மகிழ்ச்சி.\nஅப்போ வெங்டேஷ் பிரசாத் மற்றும் ரொபின்சிங் தேனீர் தயாரித்தோ கொடுக்கின்றனர்....\nஅன்பு அவங்க அதான் பன்றாங்கனு உனக்கு எப்படி தெரிஞ்சது..:smilie_abcfra:\nஅனில் கும்ப்ளே ஓய்வு பெற இருக்கிறார்.. அதற்குள் அவரை அணித்தலைவர் ஆக்கிப் பார்க்கலாம் என்று ராகுல் திராவிட் விரும்பியிருக்கக் கூடும்.. அதற்காக இப்படிச் செய்திருக்கிறார் என எண்ணுகிறேன்.\nBCCI துணைத்தலைவர் ராஜிவ் சுக்லா..\nஅடுத்த கேப்டனை விரைவில் தேர்ந்தெடுப்போம்.. தகுதியானவர்கள் நிறையபேர் இருக்கின்றனர்..\nதிராவிடுக்கு சிலர் தொல்லை கொடுத்து வந்தனர்.. விரைவில் திராவிட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றுவிடுவார்..\nஇனியாவது புது வீரர்களுக்கு முன்னுரிமை கொடுக்கட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-20T15:24:52Z", "digest": "sha1:2WUDGSJ5UCOSCDRJ6YAOFYYYDTVQBQAO", "length": 11524, "nlines": 97, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "சமையலுக்கு அப்பால் | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nஎனக்குப் பிடித்ததாக இருந்தால் (உணவு உட்பட) ஃபோட்டோ எடுத்து வைத்துக்கொள்வேன். அவ்வாறு எடுத்ததுதான் இந்த ஃபோட்டோ.\nDoughnut__மைதாவில் செய்து எண்ணெயில் பொரித்தெடுத்து,சர்க்கரைப் பாகில் தோய்த்து…சொல்லும்போதே இனிப்பா இருக்கில்லையா\nபோன சனிக்கிழமை மாலை Krispy Kreme லிருந்து ஒரு டஜன் டோனட் வாங்கிவந்தோம்.நிறைய வெரைட்டியில் கிடைக்கும். அதில் ஒருசிலவற்றை மட்டுமே நாங்க வாங்குவோம்.பார்க்கவே அழகா இருக்கில்ல\nரசிச்சு & விரும்பி சமைக்க ஆரம்பித்த‌பிறகு நமக்குத்தான் பச்சைமிளகாய்கூட அழகாகத் தெரிகிறது,அதன் காரத்தைக்கூட வியந்து ‘என்ன ஒரு அருமையான காரம்’ என வியக்கத்தோன்றுகிறது.\nஎடையைக் குறைக்கனும்,இதை சாப்பிட்டால் அது வரும்,அதை சாப்பிட்டால் இது வரும்,BP எகிறும், கொலஸ்ட்ரால் கூடும் என்ற பிரச்சினையெல்லாம் இல்லாதவர்கள் ஒரு பிடிபிடிக்கலாம்.சூப்பரா இருக்கும்.\nசரி என்றைக்காவது ப்ளாகிற்கு உதவுமே என்று சில படங்கள் எடுத்தேன்.எங்க வீட்டில் இவரும் பொறுமையாக இருந்தார், வேறு வழியில்லை,எடுத்து முடிக்கட்டுமென்று.\n‘சரி தலைப்புக்கு வாங்க’ என்பது கேட்கிறது.சொல்லிவிடுகிறேன்.மகள் அன்று காலையிலிருந்து மாலைவரை பள்ள���யில் band practice செய்து முடித்துவிட்டு வியர்க்க & விறுவிறுக்க வீட்டிற்கு வந்தாள்.பார்த்தாள் நான் ஃபோட்டோ எடுப்பதை. இதற்குமேல் பொறுக்க முடியாது என்பதுபோல் ” ப்ளாகுக்கு ஃபோட்டொ எடுக்கிறேன் பேர்வழின்னு அம்மா சமைப்பதைத்தான் கொடுக்க மாட்டாங்க,கடையில் வாங்கியதையுமா”,என்று சொல்லிக்கொண்டே வந்து எடுத்துக்கொண்டாள்.அதுவும் சரிதானே.அதை முதல் படத்தில் பார்த்தால் தெரியும்.\nசமையலுக்கு அப்பால், வெளிநாட்டு உணவுகள் இல் பதிவிடப்பட்டது . 14 Comments »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nதும்பைப் பூ போன்ற இட்லிக்கு \nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nமுருங்கைக்கீரை தண்ணி சாறு / சூப்\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/tag/sadham/", "date_download": "2019-06-20T15:31:11Z", "digest": "sha1:5ZEHZZFZDICLBX6N4OT7K24HVCGGXKMG", "length": 41449, "nlines": 314, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "sadham | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்ப��� கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nகத்தரிக்காய் சாதம் / Brinjal Rice\nகீழே உள்ளவை எல்லாம் எங்க ஊர் சந்தையில் சென்றமுறை வாங்கிய கத்தரிக்காய், நல்லாருக்கா பாருங்க இன்னும் கொஞ்ச நாளில் இதுபோன்ற விதவிதமான கத்தரிக்காய்கள் சந்தைக்கு வர ஆரம்பித்துவிடும். பிறகு எஞ்ஜாய்தான் \nஅரிசி _ ஒன்றரை கப்\nகொத்துமல்லி தழை _ கொஞ்சம்\nஎலுமிச்சை _ சிறு துண்டு\nவறுத்து பொடிக்க‌ : காய்ந்த மிளகய், மிளகு, கொத்துமல்லி விதை, எள், கசகசா, தேங்காய்\nஎல்லாமும் தோராயமாகக் கொடுத்துள்ளேன். உங்கள் விருப்பம்போல் கூட்டவோ குறைக்கவோ செய்துகொள்ளவும்.\nகொத்துமல்லி தூள் கைவசம் இருந்ததால் தூளாகவே எடுத்துக் கொண்டேன். ஆனாலும் ஃப்ரெஷ் கொத்துமல்லியை வறுத்துப் பொடித்து செய்தால் வாசனை இன்னும் சூப்பரா இருக்கும்.\nசாதம் குழையாமல், நன்றாக வெந்து, உதிரிஉதிரியாக இருக்குமாறு வடித்து ஆறவிடவும். நான் புழுங்கல் அரிசியில் செய்தேன்.\nதற்போதைக்கு சின்ன கத்தரிக்காய் கைவசம் இல்லாததால் பெரிய கத்தரிக்காயின் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டேன்.\nவறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ளவற்றில் தேங்காய் தவிர மற்றதை வெறும் வாணலில் சூடு வர வறுத்துத் தனியாக வைத்துக் கொண்டு, கடைசியாக தேங்காயைத் துருவி ஈரம்போக வறுத்து, இவை எல்லாம் ஆறியதும் ஒன்றாக சேர்த்து பொடித்துக்கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு, நறுக்கிய கத்தரிக்காயைச் சேர்த்து வதக்கவும்.\nவதங்கும்போதே உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக்கொண்டு, இதில் பொடித்து வைத்துள்ள பொடியைப்போட்டு கிண்டி, எலுமிச்சையைப் பிழிந்துவிட்டு, கொத்துமல்லியைத் தூவிவிட்டு, இறுதியில் சாதத்தைக் கொட்டி கிண்டி, உப்பு & காரம் சரிபார்த்து, இளந்தீயில் சிறிது நேரம் மூடிவைத்து, சாதம் சூடு ஏறி மசாலாவுடன் நன்றாகக் கலந்ததும் இறக்கி சாப்பிட்டுப் பார்த்து ……\n……….. ���ப்படி வந்தச்சுன்னு வந்து சொல்லுங்களேன் \nசாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கத்தரிக்காய், brinjal, sadham. 9 Comments »\nதேங்காய் சாதத்திற்கு தேர்ந்தெடுக்கும் தேங்காய் ஃப்ரெஷ்ஷாக இருக்க வேண்டும்.கொஞ்சம் இனிப்பான,சதைப்பற்றுள்ளத் தேங்காயானால் சுவை அதிகமாக இருக்கும்.\nமுந்திரி,வேர்க்கடலை இவற்றைப் போட வேண்டுமென்பதில்லை. விருப்பமானால்,வீட்டில் இருந்தால் போடலாம்.\nசாதத்தை அடுப்பிலிருந்து இறக்கும்போது அப்பளத்தைப் பொரித்து,நொருக்கிப் போட்டும் இறக்கலாம்.\nஅரிசியுடன் சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து உதிர் உதிராக வரும் பக்குவத்தில் வடித்து,பிறகு ஆறவைக்கவும்.\nஒரு வாணலை அடுப்பிலேற்றி,எண்ணெய் விட்டுத் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்துவிட்டு, இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.\nஅடுத்து தேங்காய்ப்பூ சேர்த்து நன்றாக வதக்கவும்.இது வதங்கும்போதே சிறிது உப்பை ஸ்ப்ரே பன்னவும்.ஏற்கனவே சாதத்தில் உப்பு சேர்த்து வடித்திருக்கிறோம்.\nதேங்காய்ப்பூ நன்றாக வதங்கி சிவந்து வரும்போது ஆறிய சாதத்தைக்கொட்டிக் கிளறவும்.சாதம் சூடேறியதும் அடுப்பிலிருந்து இறக்கவும்.\nமிக எளிதாக செய்யக்கூடிய தேங்காய் சாதம் தயார்.\nஇதற்கு அப்பளம்,வத்தல்,பருப்புத் துவையல்,வறுவல்,பொரியல் எல்லாமே நன்றாக இருக்கும்.\nநிறைய சாத வகைகள் செய்யும்போது இதையும் செய்தால் கலர்கலரான சாதங்களுக்கு மத்தியில் பளீர் வெண்மையுடன் கலக்கலாக இருக்கும்.இதனை மீதமான சாதத்திலும் செய்யலாம்.\nஇதனைப் பெரும்பாலும் இரவு மீதமாகும் சாதத்தில்தான் செய்வார்கள்.சாதம் ஒரு கிண்ணம் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும்.\nபுளியில் கொஞ்சம் தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.\nசாதத்தில் புளித்தண்ணீர்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து பிசைந்து வைக்கவும். இரவு முழுவதும் இருக்கட்டும்.அப்போதுதான் புளி,சாதத்தில் நன்றாக ஊறி இருக்கும்.காலையில் பார்த்தால் சாதம் நீர்விட்டிருக்கக் கூடாது.கெட்டியாக இருக்க வேண்டும்.\nஒரு வாணலியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துவிட்டு,தீயை மிகவும் குறைவாக வைத்துக்கொண்டு கொத்துமல்லிப் பொடி,வெந்தயப் பொடியை சேர்த்து ஒரு கிளறு கிளறிவிட்டு உடனடியாக சாதத்தை சேர்த்துக் கிளறவும்.\nஇப்போது தீயை மிதமாக்கி���்கொண்டு ஒரு மூடி போட்டு வைக்கவும்.\nசாதம் நன்றாக சூடு ஏறி புளி வாசனை போனதும் இறக்கவும்.\nஇதற்கு உருளைக்கிழங்கு,சேப்பங்கிழங்கு,முட்டை,சிக்கன் வறுவல்கள் நன்றாக இருக்கும்.\nநல்ல பதமாக செய்தால் குழம்பு வைத்து கிண்டும் சாதத்தைவிட இதுதான் அருமையாக இருக்கும்.\nகிராமத்து உணவு, சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: தாளித்த புளிசாதம், புளிசாதம், puli sadham, sadham, tamarind rice, thalicha sadham, thalitha sadham. Leave a Comment »\nFarmers market லிருந்து சோளக்கதிர்கள் வாங்கியாகிவிட்டது.\nஅவிப்பதற்கு ரெடியாகிவிட்டது.உப்பு போட்டு அவித்து அப்படியே சாப்பிடலாம்.அல்லது அதில் மிளகாய்த்தூள் தூவியோ (அ) mayonnaise தடவியோ சாப்பிடலாம்.\nசோளம் இளம்பிஞ்சாக இருந்தால் காய்கறிகள் போல பச்சையாகவே சேர்க்கலாம்.கொஞ்சம் முற்றி இருந்தால் வேகவைத்து சேர்ப்பது நல்லது.\nபுலாவ் செய்யத் தேவையானப் பொருள்கள்:\nசோளக்கதிர்_1 (அ) சோள முத்துக்கள்_2 கப்\nசின்ன வெங்காயம்_5 லிருந்து 10 க்குள்\nதயிர் _ 2 டீஸ்பூன்\nஅரிசியைத் தண்ணீரில் கழுவி ஒரு 10 நிமிடங்கள் ஊறவைத்து நீரை வடித்துவிடவும்.பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது நெய் விட்டு சூடேறியதும் அரிசியைப் போட்டு வதக்க வேண்டும்.ஈரப்பசை நீங்கி அரிசி நிறம் மாறும் சமயம் அடுப்பை நிறுத்திவிடவும்.\nசோளக்கதிரை உப்பு சேர்த்து வேக வைத்து சோள முத்துக்களை உதிர்த்துக்கொள்ளவும்.\nவெங்காயம் நறுக்கிக்கொண்டு,பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைக்கவும்.இஞ்சி,பூண்டைத் தட்டி வைக்கவும்.\nஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடேறியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளிக்கவும்.\nதாளிப்பு முடிந்ததும் வெங்காயத்தை முதலில் சேர்த்து வதக்கவும்.அடுத்து இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும்.\nஅடுத்து சோளத்தை சேர்த்து வதக்கவும்.\nஇவை வதங்கும்போதே மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,தயிர்,உப்பு சேர்த்து வதக்கவும்.\nஎல்லாம் நன்றாக வதங்கியபிறகு தண்ணீர் ஊற்றி உப்பு,காரம் சரிபார்த்து கலக்கி மூடி வேக வைக்கவும்.(பாசுமதி அரிசியானால் ஒன்றுக்கு இரண்டு பங்கு தண்ணீரும்,பச்சை அரிசியானால் ஒன்றுக்கு இரண்டரை பங்கு தண்ணீரும் தேவை.)\nதண்ணீர் நன்றாக கொதித்ததும் அரிசியைப் போட்டுக் கிளறிவிட்டு மீண்டும் மூடி,மிதமானத் தீயில் வேக வைக்கவும்.\nமீண்டும் கொதித்து வரும்போது மூடியைத் திறந்து கொத்துமல்லி இலை,எலுமிச்சை சாறு விட்டு லேசாகக் கிளறிவிட்டு ஒரு ஈரத்துணியைப் பிழிந்து (அ) ஒரு பேப்பர் டவலை நனைத்துப் பிழிந்து பாத்திரத்தின் மேல் போட்டு அதன் மேல் மூடியைப்போட்டு மிதமானத் தீயில் ஒரு 10 நிமிடங்கள் வேக‌ வைக்கவும்.\nஅடுத்து அடுப்பை நிறுத்திவிட்டு ஒரு தோசைத் திருப்பி(அ)முள் கரண்டியால் சாதத்தைக் கிளறிவிட்டு மூடி வைக்கவும்.\nஇப்பொழுது சுவையான கார்ன் புலாவ் தயார்.\nஇதற்கு தயிர்,வெங்காயப் பச்சடி, மற்றும் எல்லா வகையான வறுவல்களும் நன்றாகப் பொருந்தும்.\nஇதே செய்முறையில் காய்கறிகள் (அ) சிக்கன் (அ) மட்டன் வைத்தும் செய்யலாம்.\nசாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கார்ன், கார்ன் புலாவ், சோளம், புலாவ், corn pulav, sadham, solam. Leave a Comment »\nகிளறிய சாதம் செய்யலாம் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது புளிசாதம், தயிர் சாதம் தான்.\nபுளிசாதம் செய்யும்போது கூடவே சர்க்கரைப் பொங்கல் , உருளைக் கிழங்கு வறுவல அல்லது மசால் வடை (கடலைப் பருப்பு வடை) செய்தால் காம்பினேஷன் சூப்பராக இருக்கும்.\nகுழம்பு செய்யத் தேவையானப் பொருள்கள்:\nபுளியை அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.நன்றாக ஊறியதும் கெட்டியாக கரைத்து வைத்துக்கொள்ளவும்.\nவறுத்துப் பொடிக்க வேண்டியவற்றை எண்ணெய் இல்லாமல் வெறும் வாணலியில் போட்டு தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும்.\nவறுத்தவற்றுள் எள்ளைத் தனியாகவும்(ஒன்றும் பாதியுமாக), மற்ற பொருள்களை ஒன்றாகவும் பொடித்துக்கொள்ளவும்.\nஅதே வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை ஒன்றன் பின் ஒன்றாகத் தாளித்துவிட்டு புளிக்கரைசலை ஊற்றவும். அதனுடன் மஞ்சள் தூள்,உப்பு சேர்த்து மூடி கொதிக்க விடவும்.\nசிறிது நேரம் கொதித்ததும் எண்ணெய் மேலே பிரிந்து வந்திருக்கும். அப்போது (எள் நீங்களாக) பொடித்து வைத்துள்ளப் பொடியை சேர்த்துக் கிளறி விட்டு மீண்டும் கொதிக்க விடவும்.\nநன்றாகக் கொதித்ததும் பொடித்த எள்ளைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.\nபுளி சாதம் கிளறுவதாக இருந்தால் வடித்த சாதத்தைப் பயன்படுத்தினால்தான் நன்றாக இருக்கும்.இல்லாவிடில் எலெக்ட்ரிக் குக்கர் சாதம் பரவாயில்லையாக இருக்கும்.\nசாதம் வேகும் போது சிறிது உப்பு சேர்த்து வடித்தால் சுவையாக இருக்கும்.\nஅதுபோல் பச்சரிசி சாதத்தில் செய்தால் நன்றாக இருக்கும்.\nலன்ச்சுக்கு சாதம் கிளறுவதாக இருந்தால் சாதத்தை வடித்து ஆற விட்டு சூடான குழம்பில் போட்டுக் கிளறவேண்டும்.\nவெளியூர் பயணம் அல்லது அடுத்த நாளுக்கு என்றால் சாதம்,குழம்பு இரண்டும் நன்றாக ஆறியபிறகு கிண்டி வைத்தால் சாதம் அருமையாக இருக்கும்.\nஅதுவும் வாழை இலையில் வைத்துக் கட்டி வைக்க வேண்டும்.அதன் சுவையே தனிதான்.\nகுழம்பு, சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கட்டு சாதம், புளி, புளிக்காய்ச்சல், புளிக்குழம்பு, புளிசாதம், புளியஞ்சாதம், புளியோதரை, kattu sadham, puli, puli kuzhambu, puli sadham, sadham, tamarind kuzhambu, tamarind rice. Leave a Comment »\nமுதலில் அரிசியை நன்றாக வேக வைத்து ஆற வைக்கவும்.கத்தரிக்காயை நீளவாக்கில் நறுக்கவும்.வெங்காயம் பொடியாக நறுக்கவும்.இஞ்சி,பூண்டு தட்டி வைக்கவும்.\nஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க உள்ளப் பொருள்களைத் தாளித்து, முதலில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பிறகு இஞ்சி,பூண்டு வதக்கிவிட்டு தக்காளி சேர்த்து வதக்கவும்.அடுத்து கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.இவை நன்றாக வதங்கிய பின் மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி உப்பு,தேங்காய்ப்பால் சேர்த்து கிளறி,கத்தரிக்காய் வேகும் அளவுக்கு சிறிது தண்ணீர் சேர்த்து மூடி வேக வைக்கவும்.காய் வெந்ததும் எலுமிச்சை சாறு விட்டு சாதத்தைக் கொட்டிக் கிளறி,கொத்துமல்லி தூவி சிறிது நேரம் அடுப்பிலேயே வைத்திருந்து இறக்கவும்.\nஇதற்கு அப்பளம்,வடாம்,உருளைக் கிழங்கு,முட்டை,சிக்கன் இவை எல்லாமே நன்றாக இருக்கும்.\nசாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: அரிசி, கத்தரிக்காய், கத்தரிக்காய் சாதம், katharikai, katharikai sadham, katharikkai, sadham. Leave a Comment »\nபுளிச்சக் கீரைத் துவையல் (அ) மசியல் & சாதம்\nபுளிச்சக் கீரை_1 சிறிய கட்டு\nகீரையை ஆய்ந்து தண்ணீரில் நன்றாக அலசி நீரை வடிய வைக்கவும்.வெறும் வாணலியில் வறுத்து பொடிக்க வேண்டியதைத் தனித்தனியாக கருகாமல் வறுக்கவும்.தீ மிதமாக இருக்கட்டும்.இல்லையென்றால் தீய்ந்து விடும்.மிளகாய் கருகாமல்,நிறம் மாறாமல் இருக்கட்டும்.இவை ஆறியதும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் போட்டு சன்னமாகப் பொடித்துக்கொள்ளவும்.\nஅடுத்து அதே வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.சூடேறியதும் தாளிக்ககொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து முதலில் பூண்டு சேர்த்து வதக்கவும்.அது நன்றாக வதங்கியதும் கீரையை சேர்த்து வதக்கவும்.தண்ணீர் விட வேண்டாம். இது ஆறியதும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.கடைசியாக பொடித்தப் பொடியைச் சேர்த்து ,தேவையான உப்பும் சேர்த்து இரண்டு சுற்று சுற்றி வழித்து ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.\nஇதையே புளிச்ச கீரை சாதமாக செய்வதென்றால் இரண்டு கப் அரிசியை வேக வைத்து வடித்து ஆற வைக்கவும்.சாதம் நன்றாக வெந்து அதே சமயம் உதிருதிராக இருக்கட்டும்.\nஒரு வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கி சிறிது பெருங்காயத்தைத் தாளித்து இரண்டுப் பூண்டுப் பற்களை நசிக்கிப் போட்டு வதக்கி கீரை மசியலை அதில் சேர்த்து அடுப்பை நிறுத்தி விடவும்.அதே சூட்டிலேயே ஆறிய சாதத்தைக் கொட்டிக் கிளறவும்.இந்த சாதம் மிகவும் சுவையாக இருக்கும்.\nஇரவில் மீதமான சாதத்தில் செய்து வைத்தால் காலையில் அருமையாக இருக்கும்.\nகிராமத்து உணவு, கீரை, சாதம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: புளிச்சக் கீரை சாதம், புளிச்சக் கீரை மசியல், புளிச்சக் கீரைத் துவையல், kongura, masiyal, pulicha keerai, sadham, thuvaiyal. Leave a Comment »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nதும்பைப் பூ போன்ற இட்லிக்கு \nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nமுருங்கைக்கீரை தண்ணி சாறு / சூப்\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/aadi-perukku-holy-arathi-tamirabarani-river-thirunelveli-326534.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-20T15:59:26Z", "digest": "sha1:KW7AGCD5RAISYIPJJ2GBXTGHAWU75EPK", "length": 21162, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "வற்றாத ஜீவநதியான தாமிபரணியில் ஆடிப்பெருக்கு விழா - மங்கல ஆரத்தி | Aadi perukku holy arathi in Tamirabarani River in Thirunelveli - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n45 min ago தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க தயார்... கேரளா முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி\n1 hr ago காவிரி நீரை திறக்க வலியுறுத்தி ஜனாதிபதி உரையின் போது லோக்சபாவில் திமுக எம்.பி.க்கள் முழக்கம்\n1 hr ago குடிநீர் பிரச்சனைக்காக திமுக ஆர்ப்பாட்டம் செய்வதா.. உதவி செய்யுங்கள்.. தமிழிசை பேச்சு\n1 hr ago ஓட்டு அரசியலுக்கே முழுக்கு- ஆர்.எஸ்.எஸ்., பாஜக மீது ஶ்ரீராம் சேனா முத்தலிக் கடும் பாய்ச்சல்\nSports சீக்கிரம் வாங்க.. அணியில் இருந்து நீக்கப்பட்ட தவானுக்கு ஆறுதல் சொன்ன பிரதமர் மோடி\nTechnology அசுஸ் 5இசெட் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles ஜிஎஸ்டி வரியை 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு... எதற்கு தெரியுமா...\nFinance என்னப்பா சொல்றீங்க.. பணத்தை டெபாசிட் செய்தாலும் கட்டணமா.. எதுல Canara வங்கியிலா\nLifestyle ஃபுட் பாய்சன் ஆகறதுக்கு முன்னாடி இந்த 10 அறிகுறிகள் வருமாம்... புரிஞ்சிக்கிட்டு சரி பண்ணிடுங்க...\nMovies Barathi kannamma serial: ஐ...பிடிக்காத கண்ணம்மா கல்யாணம்.. சவுந்தர்யா வீட்டில் வரவேற்பு\nEducation உலக பல்கலைக்கழக தரவரிசையில் அண்ணா பல்கலை எத்தனாவது இடம் தெரியுமா\nTravel இங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nவற்றாத ஜீவநதியான தாமிபரணியில் ஆடிப்பெருக்கு விழா - மங்கல ஆரத்தி\nதிருநெல்வேலி: ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் ஆரத்தி பூஜை நடைபெற்றது. பக்தர்கள் அகல் விளக்கு, தட்டு, வெற்றிலை போன்றவற்றில் சூடம் ஏற்றி ஆரத்தி எடுத்து ஆற்றில் விட்டனர். மலர்களை ஆற்றில் தூவியும் வழிபட்டனர்.\nநெல்லை மாவட்டத்தின் வற்றாத ஜீவ நதியாக திகழும் தாமிரபரணி ஆற்றுக்கு நன்றி தெரிவிக்கும் சிறப்பு ஆரத்தி பூஜை குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயில் படித்துறை மண்டபத்தில் நடந்தது.\nஆடிப்பெருக்கை முன்னிட்டு ஆண்டுதோறும் இந்த வழிபாடு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதையொட்டி ராஜாராம் பட்டர் குழுவினர் மகா கணபதி பூஜை நடத்தினர். தொடர்ந்து மகா சங்கல்பம், புன்யாவஜனம், கும்ப பூஜைகள் நடந்தன, பின்னர் நதிநீர் அபிஷேகமும், மகா ஆரத்தி தீபாராதனையும் நடந்தது.\nதீபாராதனையை அடுத்து திரண்டிருந்த பக்தர்கள் அகல் விளக்கு, தட்டு, வெற்றிலை போன்றவற்றில் சூடன் ஏற்றி ஆரத்தி எடுத்து ஆற்றில் விட்டனர். மலர்களை ஆற்றில் தூவியும் வழிபட்டனர். தமிழ்நாடு விஸ்வகர்ம மகாஜன மத்திய சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த வழிபாடு நிகழ்ச்சிக்கு நகர தலைவர் மாரிமுத்து தலைமைவகித்தார், மாவட்ட தலைவர் ராஜாமணி முன்னிலை வகித்தார். செயலாளர் ஏகாம்பர ஸ்தபதி, துணைத்தலைவர் சென்பகராஜ், துணைச் செயலாளர் சுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர்கள் மகாராஜன், முருகேசன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.\nதன் பொருநை என அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் தோன்றி தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் அருகே கடலில் கலக்கிறது. இந்நதி நெல்லை-தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைத் தீர்த்து , விவசாயத்திற்கும் பயன்பட்டு வருகிறது.\nதாமிரபரணி ஆற்றை ‘தாமிரவருணி' என்றும் அழைக்கிறார்கள். தாராளமாக அழைக்கலாம். தவறில்லை. வருண பகவானைபோல பொழிவதால் ‘வருணி' என்று வர்ணிக்கிறார்கள். இதுவே ‘தாமிரவருணி'க்கான பெயர்க் காரணம். ஆனால், வியாசரின் மகாபாரதத்திலும், வால்மீகியின் ராமாயணத்திலும், காளி தாசரின் ரகுவம்சத்திலும் இந்த நதி ‘தாம்பிரபரணி', ‘தாமிரபருணி' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.\nசங்க இலக்கியங்கள் தாமிரபரணியை ‘தன் பொருநை', ‘பொருநை' என்கின்றன. பெரிய புராணத்தில் சேக்கிழார் பாண்டிய நாட்டை தன்பொருநைப்புனல் நாடு என்கிறார். பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை திருநதி என்கிறார் கம்பர். அழகர் கருணைப்போல பொருநை பெருகிவரும் அழகைப் பாரும் பள்ளீரே என்கிறது முக்கூடற்பள்ளு.\nதாமிரம் என்றால் செம்பு. தாமிரக் கனிமம் கலந்த தண்ணீர் என்பதால் தாமிரபரணி பெயர் வந்திருக்கலாம். ‘தமிழ் கண்டது வைகையும் பொருநையும்' என்கிறார் பாரதியார். தாமிரபரணி பாசனமும், அணைக்கட்டுகளும் தாமிரபரணியின் இருபுறமும் பாசனம் செழிக்க முதல் ஏழு அணைக்கட்டுகளும் கால்வாய்களும் பண்டைய கால அரசர்களினால் அமைக்கப்பட்டிருந்தன. கடைசியாக 1869ல் ஆங்கிலேயர் காலத்தில் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு கட்டப்பட்டது.\nதாமிரபரணி நதியில் எட்டு நீர்த்தேக்கங்கள், அவற்றில் 11 கால்வாய்கள் இருக்கின்றன. மலையில் ஏழு துணை ஆறுகளும், சமவெளியில் ஐந்து துணை ஆறுகளும் மொத்தம் 12 துணை ஆறுகள் தாமிரபரணியுடன் கலக்கின்றன. தோன்றுமிடம் தொடங்கி தூத்துகுடி மாவட்டம், புன்னைக்காயல் வரை 120 கி.மீ. பயணித்து மன்னார் வளகுடாவில் கலக்கிறது.\nதாமிரபரணி நதியால் திருநெல்வேலியில் 40,000 ஏக்கர், தூத்துக்குடியில் 46,107 ஏக்கர் என 86,107 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன.\nதாமிரவருணியின் நீர், எல்லாவகைக் காய்ச்சல், பித்ததோஷம், கண் புகைச்சல், உள்சுரம், சுவாச ரோகம், கக்குவான், என்புருக்கி, கை, கால் எரிச்சல், மிகுந்த நீர் வேட்கை இவைகளை தீர்க்கும் புனித தீர்த்தமாக திகழ்கிறது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தாமிரபரணியில் மகாபுஷ்கரம் விழா கொண்டாடப்பட உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் aadi perukku செய்திகள்\nஆடிப்பெருக்கு: துலாக்கட்ட காவிரியில் புனித நீராடி வழிபட்ட மக்கள்\nஆடிப்பெருக்கு வழிபாடு - தமிழகம் முழுவதும் கோலாகல கொண்டாட்டம்\nமாங்கல்ய பலம் தரும் காவிரி- ஆடி பதினெட்டில் நன்றி கூறுவோம்\nஆடிப்பெருக்கு: காவிரி தங்கைக்கு சீர் கொடுக்கும் ஸ்ரீ ரங்கம் நம்பெருமாள்\nஆடிப்பெருக்கு: காவிரியில் பொங்கும் வெள்ளம்.. 1000க்கும் அதிகமான போலீஸ் குவிப்பு\nஆடிப்பெருக்கு கொண்டாட்டம்.. தமிழகம் முழுக்க மக்கள் உற்சாகம்\nஆடிப்பெருக்கு ஆலய தரிசனம்: தம்பதியர்களுக்கு ஒற்றுமை தரும் திருக்குற்றாலநாதர் ஆலயம்\nநான்கு ஆண்டுகளுக்குப் பிறகு.. ஆடிப்பெருக்கு நாளில் பெருகியோடும் காவிரித்தாய்\nபொங்கி வரும் காவிரி... ஆடி 18ஆம் பெருக்கு கொண்டாட தயாராகும் மக்கள் #aadi perukku\nஆடிப்பெருக்கு நாளில் அம்மனுக்கு கூழ்வார்த்தல் - நன்மை தரும் பவானி ஹோமம்\nதிருச்சியில் பொங்காத காவிரி... வாட்டர்கேனில் நடந்த ஆடிப்பெருக்கு - வீடியோ\nஆடிப்பெருக்கு : பவானி கூடுதுறையில் உற்சாகம் - களையிழந்த காவிரி டெல்டா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naadi perukku tamirabarani astrology ஆடிப்பெருக்கு தாமிரபரணி ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theruvorapithan.wordpress.com/2008/06/11/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-06-20T15:59:55Z", "digest": "sha1:PBFHLNPUG4CKBCIGRVIGHT7VK2IHO4UL", "length": 5474, "nlines": 74, "source_domain": "theruvorapithan.wordpress.com", "title": "எழுத்தாளர்கள் கௌரவிக்கப்பட வேண்டும் | தெருவோரப் பித்தன்", "raw_content": "\nஜூன் 11, 2008 இல் 1:24 பிப\t(பகுக்கப்படாதது)\nபுதிய சிந்தனைகளை உருவாக்கும் எழுத்தாளர்கள் கௌரவிக்கப்பட வேண்டும் என எழுத்தாளர் பிரபஞ்சன் கூறினார்.\nமனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ்த் துறை முன்னாள் தலைவர் தொ. பரமசிவன் எழுதிய வழித்தடங்கள் என்ற நூல் வெளியீட்டு விழா மேயர் அ.லெ. சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.\nநூலின் முதல் பிரதியை எழுத்தாளர் பரபஞ்சன் பெற்றுக் கொண்டு பேசுகையி்ல்,\nஎழுத்தாளர்கள் புதிய சிந்தனை கொண்டவர்கள். புதிய தலைமுறையினருக்கு வழிக்காட்டக் கூடியவர்கள். நூலாசிரியர் தொ. பரமசிவனின் வழித்தடங்கள் நூல், புதிய பார்வையுடன் எழுதப்பட்டிருக்கிறது.\nசங்க இலக்கியத்தை அவர் 4 பிரிவுகளாக பிரித்து கருத்துக்களை தந்துள்ளார். தல ஆய்வு செய்து நூலை எழுதியுள்ளார்.\nஇதுபோன்ற எழுத்தாளர்கள், கலைஞர்கள் கௌரவிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு ஊக்கம் கிடைக்கும் என்றார் பிரபஞ்சன்.\nநன்றி – தட்ஸ் தமிழ்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇந்தியாவிற்கு பாதிப்பு இல்லை. இல் கிரிஜா மணாளன், திருச…\nமுதலமைச்சர் எச்சரிக்கை இல் jayakarthi\nமுதலமைச்சர் எச்சரிக்கை இல் rsankar\nஇந்தியா மறுப்பு இல் பாலாஜி\nஅமெரிக்காவின் மோசடி இல் vijaygopalswami\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஓகஸ்ட் 2009 (1) ஜூலை 2009 (1) மார்ச் 2009 (1) பிப்ரவரி 2009 (3) நவம்பர் 2008 (3) ஜூலை 2008 (2) ஜூன் 2008 (10) மே 2008 (22) ஏப்ரல் 2008 (16) மார்ச் 2008 (9)\nஅலுவலகத்தில் பிஸி ஆக காட்டிக்கொள்ள சில யோசனைகள்…\n« மே ஜூலை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/11002539/85-people-who-have-been-campaigning-against-the-Hydro.vpf", "date_download": "2019-06-20T16:07:29Z", "digest": "sha1:YY2TA23PRMG2SRKJSHTGU7KC2MGI3S5D", "length": 13031, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "85 people who have been campaigning against the Hydro carbon project in Tiruthuraipothi || திருத்துறைப்பூண்டியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக பிரசாரம் செய்த 85 பேர் மீது வழக்கு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nத��ருத்துறைப்பூண்டியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக பிரசாரம் செய்த 85 பேர் மீது வழக்கு + \"||\" + 85 people who have been campaigning against the Hydro carbon project in Tiruthuraipothi\nதிருத்துறைப்பூண்டியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக பிரசாரம் செய்த 85 பேர் மீது வழக்கு\nதிருத்துறைப்பூண்டியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக பிரசாரம் செய்த 85 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.\nதிருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த திட்டத்தால் விவசாயம் பாதிக்கப்படும் என பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவிக்கின்றனர்.\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திருத்துறைப்பூண்டி பகுதியில் விழிப்புணர்வு பிரசாரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\n85 பேர் மீது வழக்கு\nஇதில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் காரல்மார்க்ஸ், ராஜேந்திரன், நகர செயலாளர் ரகுராமன் உள்ளிட்ட 85 பேர் மீது திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்கார்த்தி குமார், இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர் வாகீஸ்வரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. அயோத்தி தாக்குதல் வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை\nஅயோத்தி தாக்குதல் வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.\n2. கடன் தொகையை செலுத்திய பின்பும் அடகு வைத்த பத்திரத்தை திருப்பிக் கொடுக்காமல் மோசடி; நிதி நிறுவன மேலாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு\nநிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்திய நிலையில், அடகு வைத்த பத்திரத்தை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்த நிதி நிறுவனத்தின் மேலாளர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\n3. நீட் தேர்வு தொடர்பான வழக்கு: டெல்லி ஐகோர்ட்டை அணுக சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை\nநீட் தேர்வு தொடர்பான வழக்கில், டெல்லி ஐகோர்ட்டை அணுக சுப்ரீம் கோர்ட்டு அறிவுரை வழங்கி உள்ளது.\n4. ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பி.ஆர்.பாண்டியன் உள்பட 6 பேர் மீது வழக்கு\nஅத்துமீறி ஓ.என்.ஜி.சி. கல்லைப்பிடுங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பி.ஆர். பாண்டியன் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\n5. ரூ.1,200 கோடியுடன் நகைக்கடை அதிபர் தலைமறைவான வழக்கு: சிறப்பு விசாரணை குழு விசாரிக்க உத்தரவு - முதல்-மந்திரி குமாரசாமி அறிவிப்பு\nரூ.1,200 கோடியுடன் நகைக்கடை அதிபர் தலைமறைவான வழக்கை சிறப்பு விசாரணை குழு விசாரிக்க முதல்-மந்திரி குமாரசாமி நேற்று அதிரடி உத்தரவிட்டார்.\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\n1. 3 மனைவிகளுக்கு தெரியாமல் 4–வது திருமணம் செய்ய முயன்றவர் கைது\n2. வாலாஜா அருகே, பெற்ற மகனையே தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற தாய் - கள்ளக்காதலனுடன் சேர்ந்து பயங்கரம்\n3. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம்: பஸ் நிலையத்தில் வாலிபர் படுகொலை\n4. கள்ளக்குறிச்சி அருகே தொழிலாளி அடித்துக் கொலை; மகன் - மருமகள் கைது\n5. மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்த சமூக ஆர்வலர் கைது கையும், களவுமாக சிக்கினார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/movies/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-06-20T15:35:42Z", "digest": "sha1:CD6PGD5ZLTEKCRMQWQTCKY3ZW4EZBJTF", "length": 2424, "nlines": 102, "source_domain": "www.filmistreet.com", "title": "மனிதன்", "raw_content": "\nஜெயம் ரவியின் 26வது படத்தை இயக்கும் அஹமது\nமீண்டும் ரீமேக் படம் இயக்கும் அஹமத்; ஜெயம் ரவி நடிக்கிறார்\nமீண்டும் ஒரு ரீமேக்கில் உதயநிதி; நமிதா ஜோடியானார்.\n3வது முறையாக ரஜினியின் தொடர்புடைய உதயநிதி படங்கள்\nநயன்தாரா-எமி-ஹன்சிகா போதும்; விலகி ஓடும் உதயநிதி\nஉதயநிதி-பார்த்திபன் கூட்டணியில் ‘ஒரு நாள் கூத்து’ நாயகி\nதமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்க ஐடியா தரும் உதயநிதி\nகமல்-சூர்யா நாயகியுடன் டூயட் பாடும் விவேக்.\nஉதயநிதி ஸ்டாலின���டன் இணையும் தளபதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/friedreichs-ataxia", "date_download": "2019-06-20T15:16:08Z", "digest": "sha1:M2DTNUQ56WNWA5LXZTJZNUHGXQ5VRROR", "length": 17823, "nlines": 167, "source_domain": "www.myupchar.com", "title": "ஃபிரட்ரிச்சின் ஆக்ஸாக்ஸியா: அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Friedreich's Ataxia in Tamil", "raw_content": "\nஃபிரட்ரிச்சின் ஆக்ஸாக்ஸியா - Friedreich's Ataxia in Tamil\nஃப்ரீட்ரீச்சின் அட்ராக்ஸியா என்றால் என்ன\nஃப்ரீட்ரீச்சின் அட்டாக்ஸியா என்பது மூளை மற்றும் முதுகு தண்டுவடத்தை பாதிக்கும் ஒரு மரபணு கோளாறு குறைபாட்டு நோய் ஆகும். இந்நோய் பாதித்தவர் அவரது திறனின் ஒழுங்காக நடக்க இயலாமை மற்றும் இந்த பிரச்சனை வயதாக ஆக மிகவும் மோசமாகிறது.\nஇது மரபணுவில் ஏற்படும் மாற்றம் காரணமாக இந்த நோய் உண்டாகிறது மற்றும் இந்த அரிய நோய் அதை முதலில் கண்டுபிடித்த ஜெர்மன் மருத்துவரின் பெயரால் ஃப்ரீட்ரீச்சின் அட்டாக்ஸியா என்று பெயரிடப்பட்டுள்ளது.\nஇதன் முக்கிய அடையாளம் மற்றும் அறிகுறிகள் என்ன\nஃப்ரீட்ரீச்சின் அட்ராக்ஸியா ஆரம்பத்தில் அல்லது பின்னரோ தொடங்கலாம்.ஆரம்பகாலத்தில் ஃப்ரீட்ரீச்சின் அட்ராக்ஸியா அதன் அறிகுறிகளை வளர்பருவத்தில் 5 மற்றும் 10 வயதுகளில் அதன் அறிகுறிகளைக் காண்பிக்கத் தொடங்குகிறது, அதே சமயம், பிந்தைய காலம் ஃப்ரீட்ரீச்சின் அட்ராக்ஸியா நோய்க்குறி 30 வயதுகளின் ஆரம்பகாலத்தில் தொடங்கலாம்.\nஇதன் முக்கிய அறிகுறியாக நடக்கும் போது சிரமமாக இருக்கும் மற்றும் அதைத் தொடர்ந்து, கால்களில் தசை பலவீனம் மற்றும் உணர்வின்மையும் சேர்ந்து ஏற்படலாம்.\nஇந்நோய் பாதிக்கப்பட்டவர் பார்வை இழப்பு அல்லது கண்மூடித்தனமான கண் இயக்கங்கள் ஏற்படலாம்.\nபேச்சு மற்றும் கேட்கும் திறன் பிரச்சினைகள் ஆகியவை இந்த நோய்க்கான பிற அறிகுறிகளாகும்.\nஒரு பக்க முதுகெலும்பு வளைவு மற்றும் பாதக் குறைபாடுகள் ஆகியவை.\nஇந்நோய் மிகவும் பொதுவாக இதயத்தை பாதிக்கிறது மற்றும் இது இதய தசைகள் பலவீனமடைவதை காட்டுகிறது.\nஇதன் முக்கிய காரணங்கள் என்ன\nஎஃப்எக்ஸ்என் என்று அழைக்கப்படும் ஒரு குறிப்பிட்ட மரபணுவில் ஏற்படும் பிறழ்வுகள் காரணமாக ஃப்ரீட்ரீச்சின் அட்ராக்ஸியாஏற்படுகிறது.\nஇந்த மரபணுவில் உள்ள டி.என்.ஏ வழக்கத்துக்கு மாறான வரிசையில் இருப்பதனால் இந்நோய் ஏற்படுகிறது.\nஇது ஒரு ஆடோசொமல் அல்லது ரிசெசிவ் நோயாகும், இது பெற்றோர் இருவரும் இந்த மரபணு குறைபாட்டுடன் இருந்திருந்தால் குழந்தைக்கும் இந்த நோய் தாக்கம் இருக்கும்.\nகுறைபாடுள்ள மரபணு ஒரு பெற்றோரிடமிருந்து மட்டுமே பெறப்பட்டிருந்தால், குழந்தை இந்த நோய் இருப்பதற்கான வாய்ப்பை பெறுகிறது, ஆனால் பொதுவாக அது எந்த அறிகுறிகளையும் காட்டாது.\nஇது எப்படி கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது\nஅறிகுறிகளின் விரிவான அறிக்கையை பெற்ற பிறகு, மருத்துவர் நரம்பு மண்டலத்தின்டனை ஆராயும் பொருட்டு பரிசோதனைகளை நடத்துவார்.\nஎம்.ஆர்.ஐ, சி.டி.ஸ்கேன் அல்லது எக்ஸ்ரே மூலம் மூளை மற்றும் மூளை தண்டுவடம் பரிசோக்கப்படுகின்றன.\nமற்ற சோதனைகளாக தசை செல்கள்களின் மின் செயல்பாடுகளை அளவிட ஒரு எலக்ட்ரோமியோகிராம் மற்றும், இதய துடிப்பு செயல்பாடுகளை அளவிட எலக்ட்ரோ கார்டியோகிராம் குளுக்கோஸ் மற்றும் மற்ற பரிசோதனைகளுக்கு இரத்தப் பரிசோதனைகள் மேற்க்கொள்ளப்படுகிறது.\nகுறைபாடுள்ள மரபணுவை உறுதி செய்ய மரபணு சோதனை மூலம் இறுதி ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.\nஃப்ரீட்ரீச்சின் அட்ராக்ஸியா சிகிச்சையின் முக்கிய நோக்கமாக, நோயாளிக்கு அறிகுறிகளை சமாளிக்க உதவுவதோடு, அவர் சுயமாக வாழவும் உதவுவதே ஆகும், ஏனெனில் இது முற்றிலும் குணப்படுத்த முடியாதது.\nசிகிச்சை முறைகளில் உடல் சிகிச்சை, தசை பயிற்சிகள் மற்றும் நடைபயிற்சி ஆகியவை அடங்கும்.\nபேச்சு தொடர்பான பிரச்சனைகளுக்கு பேச்சு தெரப்பிகள் மூலம் பேச்சு பயிற்சி அளிக்கப்படுகிறது.\nவளைந்த முதுகெலும்பு அல்லது கால் குறைபாடுகளுக்கு எலும்பியல் உபகரணங்கள் பரிந்துரைக்கப்படலாம்.\nஇதய நோயை சரிசெய்ய, மருந்துகள் வழங்கப்படலாம். எனினும், இந்த நிலை வயதாக ஆக மோசமாகிறது.\nஃபிரட்ரிச்சின் ஆக்ஸாக்ஸியா க்கான மருந்துகள்\nஃபிரட்ரிச்சின் ஆக்ஸாக்ஸியா க்கான மருந்துகள்\nஃபிரட்ரிச்சின் ஆக்ஸாக்ஸியா के लिए बहुत दवाइयां उपलब्ध हैं नीचे यह सारी दवाइयां दी गयी हैं\nஉங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் உள்ளதா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவருடன் ஆலோசனை பெற வேண்டும்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத��திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.themurasu.com/2018/12/blog-post_783.html", "date_download": "2019-06-20T15:45:27Z", "digest": "sha1:LHM4XUWVGSLXBM234ERA6R6K2FL4NPYQ", "length": 11455, "nlines": 80, "source_domain": "www.themurasu.com", "title": "பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அரசியலமைப்பை மீறிவிட்டார் - ஜே.வி.பியின் தலைவர் - THE MURASU", "raw_content": "\nHome News பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அரசியலமைப்பை மீறிவிட்டார் - ஜே.வி.பியின் தலைவர்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அரசியலமைப்பை மீறிவிட்டார் - ஜே.வி.பியின் தலைவர்\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அரசியலமைப்பை மீறிவிட்டார் என குற்றஞ்சாட்டிய ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எம்.பி., அமைச்சரவையில் அங்கம் வகிக்கவேண்டியவர்களின் எண்ணிக்கை 30 ஆகும் எனும், 35 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியலே ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலை அம்பலப்படுத்துமாறு கோரிநின்றார்.\nநாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுகொண்டிருக்கும் இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை, தேசிய அரசாங்கமாக கணக்கிலெடுத்தே, அரசமைப்பை பிரதமரும் மீறியுள்ளார். அரசமைப்பை பாதுகாப்பதற்காக நாங்கள் கடந்த சில நாள்களாக பல்வேறான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம்.\nமுதலமைச்சர் நசீர் அஹமட் நடந்துகொண்ட விதத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nகடற்படை அதிகாரி ஒருவரை வசைபாடியதாக கூறப்படும் சம்பவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் நடந்துகொண்ட விதத்தை ஒருபோதும் அனுமதிக்க...\nஅதிகாரிகள் மன்னிப்புக் கோர வேண்டும்: கிழக்கு முதலமைச்சர் நசீர் அஹமட்\nBBC- கிழக்கு மாகாண முதல்வர் நசீர் அஹ்மட் , தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை முப்படைகளும் புறக்கணிப்பது என்று எடுத்த முடிவு \" த...\nபற்களை கழற்றினால் 6 மாதத்துக்குள் செயற்கை பற்களை பொருத்திக��� கொள்ள வேண்டும்\n(நேர்காணல்: எஸ்.தயா) 'பல் போனால் சொல் போச்சு 'என்­பது பழ­மொழி. அதுவும் சிறு வயதில் பல் போனால் முக அழகு பாதிக்கப்படும், உண்­பதில்...\nகல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் 10 அறிகுறிகள்\nஉடல் என்பது ஒரு வியக்கத்தக்க அமைப்பாகும். உலகத்திலேயே புரியாத சிக்கலான மெஷின் எது என்றால் அது நம் உடலமைப்பு தான். அதனால் கிடைக்கும் பலன்க...\nஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டுக்கு இந்த உணவுகள் கை கொடுக்கும்\nபூண்டு பாலியல் உறுப்பில் போதிய அளவிலான இரத்த ஓட்டம் இல்லாதது ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டிற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இரத்த...\nசீனாவில் பரபரப்பு: தலையில் பாய்ந்த கத்தியுடன் மருத்துவ மனைக்கு நடந்தே வந்த வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம்\nபீஜிங்: சீனாவில் தலையில் பத்து அங்குலத்திற்கு பாய்ந்த கத்தியுடன் மருத்துவமனைக்கு நடந்தே வந்து சிகிச்சை பெற்ற வாலிபரால் பரபரப்பு ஏற்ப...\n2000 ரூபா போலி நாணய தாள்களை, எப்படி அடையாளம் காண்பது \n(Sfm) இரண்டாயிரம் ரூபா போலி நாணய தாள்கள், சுமார் 10 லட்சம் ரூபா வரையில் புழக்கத்தில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வா...\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது இன்றைய உலகில் பெரும்பாலான மக்கள் தினசரி எதிர்கொள்ள...\nஊவா மாகாண முஸ்லிம்களின் நலனை கருதி முஸ்லிம் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதனை தவிர்த்து இருக்க வேண்டும்.\nஎஸ்.அஷ்ரப்கான்: ஊவா மாகாணத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது என்ற உண்மையான நோக்கம் அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகளிட...\nஈழ யுத்தம் – இறுதி நாட்கள்: புலிகளின் பின்வாங்கல் முதலில் தொடங்கிய இடம்\nமாவிலாறு இலங்கையில் வேளாண்மைக்கு நீர் வழங்கும் ஆறுகளில் ஒன்று. இதில் தண்ணீர் திறந்து ...\nஎமது இணையத்தளத்தின் ஊடாக பக்கச்சார்பற்ற வகையில் செய்திகளையும், தகவல்களையும் வழங்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கின்றோம். எமது இந்நோக்கத்தை அடைவதற்கு வாசகர்களாகிய உங்களின் ஒத்துழைப்புக்களையும், ஆலோசனைகளையும் பெரிதும் எதிர்பார்க்கின்றோம்.\nநாட்டில் இனங்களுக்கிடையே ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் ���ற்படுவதற்கு நமது இணையத்தளம் பணியாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், தமிழ் பேசும் மக்களின் தனித்துவம், உரிமைகள், பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதும் எமது பணியாகும். அந்த வகையில் எமது இணையத்தளம் உங்களின் தனித்துவமான குரலாக என்றும் இருக்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-06-20T14:59:26Z", "digest": "sha1:TTXOVUMXZ2GWB4JNZEOUL5GKUQNZS6E4", "length": 11743, "nlines": 68, "source_domain": "kumariexpress.com", "title": "Kumari news in Nagercoil – Kanyakumari latest news | kumariexpress.com ‘இந்து என்ற சொல் மாற்றான் கொடுத்தது’கமல்ஹாசன் மீண்டும் சர்ச்சை கருத்து", "raw_content": "\nபஸ் தின சம்பவம் பற்றி மீம்ஸ் வெளியிட்ட விவேக்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு சிலை வைத்து வழிபடும் தெலுங்கானா விவசாயி\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர்போக்சோ சட்டத்தில் கைது\nகுடிநீர் பிரச்சினை:தமிழக அரசை கண்டித்து 22-ந் தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்\nதேர்வில் தோல்வி அடைந்ததால் கல்லூரி மாணவி தற்கொலை ராஜாக்கமங்கலத்தில் பரிதாபம்\nHome » சற்று முன் » ‘இந்து என்ற சொல் மாற்றான் கொடுத்தது’கமல்ஹாசன் மீண்டும் சர்ச்சை கருத்து\n‘இந்து என்ற சொல் மாற்றான் கொடுத்தது’கமல்ஹாசன் மீண்டும் சர்ச்சை கருத்து\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தின்போது ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’ என்று பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும், இந்து அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. கமல்ஹாசனை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.\nஇந்த பரபரப்புக்கு இடையே திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சியில் பிரசாரம் செய்தபோது கமல்ஹாசனை நோக்கி, செருப்பு, கல், முட்டை வீசப்பட்டது. பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று கமல்ஹாசன் சூலூரில் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால் அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.\nஇந்நிலையில் ‘பரப்புரை செய்ய எனக்கு ஒரு ஊரில் அனுமதி மறுக்கப்பட்டது. விஞ்ஞானத்துக்கு நன்றி. இதோ என்னுடைய பரப்புரை காண…’ என்று தலைப்பிட்டு தனது டுவிட்டர் ப��ிவில், 3 நிமிடம் 26 வினாடிகள் ஓடும் வீடியோ காட்சியை பதிவேற்றம் செய்துள்ளார்.\nஅதில் ஆக்ரோஷமாக பேசிய கமல்ஹாசன், நிறைவாக ‘மாற்ற வேண்டியவர்களை மாற்றி விட்டால், இந்த நாடே மாறிவிடும்’ என்று கூறுகிறார்.\nஇதனிடையே தன் மீதான சர்ச்சைக்கு விளக்கம் அளிக்கும் விதமாக, கமல்ஹாசன் டுவிட்டரில் நேற்று மாலை மீண்டும் ஒரு பதிவு செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-\nசீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தை நிறுத்த நினைக்கிறது மத்திய-மாநில அரசுகள். மக்கள் எடுத்து விட்ட முடிவை தாமதப்படுத்தலாமே தவிர தடை செய்ய முடியாது. ஆழ்வார்களோ, நாயன்மார்களே, ‘இந்து’ என்ற வார்த்தையை சொல்லவில்லை.\nமுகலாயர் அல்லது அதற்கு முன் ஆள வந்தவர்களால் ‘இந்து’ என நாமகரணம் செய்யப்பட்டோம். ஆங்கிலேயர் அந்த அடைமொழியை வழிமொழிந்தனர். நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும் போது, மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் ‘பெயராக’, ‘மதமாக’ கொள்வது எத்தகைய அறியாமை.\nநாம் ‘இந்தியர்’ என்கின்ற அடையாளம் சமீபத்தியது தான் எனினும் காலம் கடந்து வாழக்கூடியது. நாம், நம் அகண்ட தேசத்தை மதத்திற்குள் குறுக்க நினைப்பது வர்த்தக அரசியல் மற்றும் ஆன்மிக ரீதியாக பிழையான தேர்வாகும்.\n‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்று எத்தனை முறை தமிழனுக்கு பழமொழி சொல்லியிருக்கிறோம். ‘கோடி’ன்ன உடனே ‘பணம்’ ஞாபகம் வந்தால் நீ தலைவன் அல்ல, அரசியல்வாதி அல்ல. வெறும் வியாதி ‘தமிழா’ நீ தலைவனாக வேண்டும். இதுவே என் வேண்டுகோள்.\nகமல்ஹாசன் தெரிவித்துள்ள கருத்து மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.\nPrevious: திருமணம் செய்வதாக ஆசை காட்டிபெண் டாக்டரிடம் ரூ.18¾ லட்சம் மோசடி; என்ஜினீயர் கைது\nNext: சென்னை பட்டினப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து: 60-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பல்\nபஸ் தினம் கொண்டாடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 9 பேர் இடைநீக்கம்\nஎன்னை மீண்டும் ஜனாதிபதி ஆக்கினால், அமெரிக்காவை பலம் பொருந்திய நாடாக வைத்திருப்பேன் – தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் உறுதி\nஅமெரிக்காவில் பூங்காவை கண்காணிக்கும் போலீஸ் ‘ரோபோ’\nஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 21 பேர் படுகாயம் – சுனாமி எச்சரிக்கையால் பரப��ப்பு\nமாலியில் பதற்றம்: 2 கிராமங்களில் மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல் – 41 பேர் கொன்று குவிப்பு\nஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கருணைக்கொலை சட்டப்பூர்வமானது\nஇங்கிலாந்து பிரதமர் தேர்தல்: போரிஸ் ஜான்சன் 126 வாக்குகளுடன் தொடர்ந்து முதல் இடம்\nவில்லியம்சன் அபார சதத்தால்நியூசிலாந்து அணி 4-வது வெற்றிதென்ஆப்பிரிக்கா வெளியேற்றம்\nஆண்டுக்கு 10 லட்சம் பேர் மரணம்; பீடிக்கு உச்சபட்ச வரி விதிக்க நிபுணர்கள் கோரிக்கை\nபீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்வு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு சிலை வைத்து வழிபடும் தெலுங்கானா விவசாயி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/290915-enracipalankal28-9-2015mutal4-10-2015varai", "date_download": "2019-06-20T15:28:21Z", "digest": "sha1:52ONGJOEICQJT3UAILLDQVT33FEJBOG4", "length": 22620, "nlines": 68, "source_domain": "www.karaitivunews.com", "title": "29.09.15- எண் ராசிபலன்கள் (28-9-2015 முதல் 4-10-2015 வரை) - Karaitivunews.com", "raw_content": "\n1,10,19,28 ஆகிய தேதிகளை பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்துள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வர வேண்டிய பணம் கை வந்து சேரும் காலமாகும். உடம்பில் மேகம் சம்பந்தமான பிணிகள்,உஷ்ண சம்பந்தமான பீடைகள் வந்து விலகும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் வீண் பிரச்சனைகள் வர இருப்பதால் மிகுந்த கவனமுடன் நடந்து கொள்வது நல்லதாகும்.கலை துறையினர்களும், அரசியல் வாதிகளுக்குப் புமிய ஒப்பந்தங்கள் மூலம் லாபம் அடைவார்கள்.பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்பட்டலும் அவர்களால் ஆதாயம் உண்டாகும். நீண்ட தூரப் பயணங்களைத் தள்ளிப் போடுவதால் விபத்துக்களை தடுக்கலாம். இரசாயனத் தொழில், வட்டித் தொழில், கண்ஸ்டிரக்ஸன்ஸ்,காண்டிராக்ட்கமிசன் தொழில் செய்வோர்கள், மீன்கள், முட்டை, மாமிசம் போன்ற உணவு பொருட்கள்,பழயை பேப்பர்கள்,பிளாஷ்டிக் போன்ற பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் ஆகியோர்கள் லாபம் அடைவார்கள்.\nசாந்தி:-முருகன் வழிபாடு செய்து வரவும்.\n2,11,20,29ஆகியதேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்துள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு நீண்ட காலமாக ப+ர்வீக சொத்துக்கள் விற்பதில் இருந்து வந்துள்ள பிரச்சனைகள் நீங்கி பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. விட்டு போன பழைய உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு ��ள்ளது. சகோதரர்களால் அனுகூலம் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி அடைவதுடன் பாராட்டுக்களையும் பெறுவார்கள்.வெகு காலமாக எதிர்பார்த்து இருந்த கடன் உதவித் தொகைகள் கிடைக்கலாம். யாத்திரைகளில் மிக கவனம் தேவை.கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும்.வங்கிகளில் இருந்து பிள்ளைகளுக்கு பொருட் செலவு உண்டாகும். வாகன தொழில்கள்,ஆடம்பரஅலங்கார பொருட்கள்,இனிப்புப் பொருள் வியாபாரிகள்,உணவுக் கூடங்கள் நடத்துபவர்கள்,உணவு சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி போன்ற தொழில் செய்வோர்கள், நாடகக் கலைஞர்கள்,விளையாட்டுத் துறை சார்ந்தவர் இவர்களுக்கு நற் பலன் உண்டாகும்.\nசாந்தி-ஆஞ்சநேயர் வழிபாடு செய்து வரவும்.\n3,12,21,30ஆகியதேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்துள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு. வராத நாட்பட்ட கடன் கொடுத்துள்ள பணம் திரும்பக் கிடைக்கும். பூ பழம் இலை போன்ற வியாபாரிகள் ஆலயப் பணி செய்வோர்கள், வக்கீல்கள், நீதி பதிகள்,பேராசிரியர்களுக்கு மற்றும் சேர் மார்க்கெட் மற்றும் பைனான்ஸ் தொழில் நடத்துவோர்களுக்கு நற்பலன் உண்டாகும். செய் தொழிலில் எச்சரிக்கையுடன் இருக்கவும். ஆரசியல் வாதிகள் சற்றுஎச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. காதல் விசயங்களில் வெற்றி தேடித் தரக் கூடிய காலமாகும்.பழையை கடன்களை அடைத்துப் புதிய கடன் வாங்குவீர்;கள். பொருளாதாரம் சுமாராக காணப்படும். தெற்கு திசையிலிருந்து பெண்களால் நன்மை அடைவீர்கள். பங்காளிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.உடம்பில் மேகம் மற்றும் உஷ்;ண சம்பந்தமான பீடைகள் வந்து நீங்கும்.\nசாந்தி:-அம்மன் வழிபாடு செய்து வரவும்.\n4,13,22,31ஆகியதேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்துள்ள அன்பர்களே இந்தவாரம் உங்களுக்கு குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவதன் மூலம் மன மகிழ்ச்சி அடைவீர்கள். எழுத்துப் பணி செய்வோர்கள், பத்திரிக்கையாளர்கள்,அச்சுத்தொழிற் செய்வோர்கள்,தபால் தந்தித் துறை சார்ந்தவர்கள், வங்கிப் பணியாளார்கள்,காய்கறி வியாபாரிகள் லாபம் அடைவார்கள். வங்கிகள் மூலம் எதிர்பார்த்து இருந்த கடன் தொகைகள் கிடைக்கும்.வெளி நாட்டில் இருப்பவர்கள் தாய் நாடு சென்று திரும்பி வர வாய்ப்பு உள்ளது. புதிய முயற்சிகள��� தள்ளி போடுதல் நல்லது.உடம்பில் சளி சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். நீண்ட காலமாக உள்ள பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் தீர்ந்து சுமூகமான சூழல் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.உத்தியோகம் இல்லாத படித்த இளைஞர்களுக்குப் புதிய உத்தியோகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.\nசாந்தி:-மஹாலட்சுமி,ஐயப்பன் வழிபாடு செய்து வரவும்.\n5,14,23ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்துள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு எதிரிகளின் தொல்லைகள் தீரும். வாகனங்களில் யாத்திரை செல்லும் போது சிறிய கண்டங்கள் வந்து நீங்கும். குடும்பத்தில் பிரச்சனைகள் வந்து நீங்கும்.சகோதர்களால் ஆதாயம் உண்டாகும். உடம்பில் வாயு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும்.சுப காரிய நிகழ்ச்சிகள் குடும்பத்தில் ஏற்படும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். வீட்டைத் திருத்திக் கட்டுவதற்கு முயற்சி செய்வீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் போன்ற சுப காரியம் நிறைவேறும். உடம்பில் வயிறு மூலம் சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும். கடன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இரும்பு,இயந்திர சம்பந்தமான தொழில்கள், எண்ணை வியாபாரம் செய்வோர்கள், பல சரக்குத் தொழில்க்ள வியாபாரம் செய்வோர்கள் பெட்ரோல், டீசல் மற்றும் எண்ணை வியாபாரம் செய்வோர்கள் லாபம் அடைவார்கள்.\nஅதிர்ஷ்டமான திசை:- தென் கிழக்கு\nசாந்தி:- மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.\n6,15,24ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்துள்ளஅன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு காதல் போன்ற பெண்கள் விசயத்தில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.பங்குத் தொழிலில் நஷ்டத்தை அடைவீர்கள். எதிர் பார்த்த கடன்கள் கிடைக்கும்.பணப் புழக்கம் நன்றாக இருக்கும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் வீண் சல சலப்புகள் வந்து நீங்கும். பொருளாதாரம் நெருக்கடி உண்டாகும். பிள்ளைகளால் பொருட் செலவுகள் உண்டு. கொடுக்கல் வாங்கலில் நாணயம் காப்பாற்ற இயலாது. அரசுத் துறையின் மூலம் உதவிகள்கிடைக்கும்.நீண்டதூர யாத்திரைகள் மூலம் நற்பலன் ஏற்படும். கூல்டிரிங்ஸ், தண்ணீர் சம்பந்தமான பொருட்கள் வியாபாரம் செய்வோர்களும், ப+சை சாதனங்கள், பொதுத் தொண்டு நிறுவனத்தோர்கள் மருத்துவர்க���், மருத்துவ மனை நடத்துவோர்களும் நல்ல லாபம் பெறக் கூடிய காலமாகும்.\nசாந்தி:-கணபதி,மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.\n7,16,25 ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்துள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு உடம்பில் நரம்பு, மற்றும் உணவுக் குழல் சம்பந்தமான பீடைகள் உண்டாகும். தன புழக்கம் நன்றாக இருக்கும். வங்கிகளால் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். நெருப்பு சம்பந்தபட்ட தொழில்கள், இராணுவத் தொழில், போலீஸ் துறையைச் சார்ந்தவர்கள், கம்யுட்டர் தெழிற் செய்வோர்கள்; நற் பலன் அடைவார்கள். குடும்பத்தில் வெகு காலமாகத் தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். தூரத்து யாத்திரை மேற்கொள்வீர்கள். முன் கோபம் தவிர்த்தல் நல்லதாகும். உத்தியோகத்தில் கவனம் தேவை. அரசியல் வாதிகளுக்கு நற்பெயர் புகழ் உண்டாகும். தாய் தந்தைகளுக்கு சிற்சில பிரச்சனைகள் வந்து விலகும். கணவன் மனைவி உறவுகள் நன்றாக இருக்கும். குடும்பத்தில் சிற்சில பிரச்சனைகள் வந்து விலகும்.\nசாந்தி-மஹாலெட்சுமி வழிபாடு செய்து வரவும்.\n8,17,26ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்துள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும்.உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு உத்தியோக உயர்வுகள் மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவுகள் வந்து சேரும். கட்டிட சம்பந்தமான கல், மணல், சிமிண்ட், செங்கல் வியாபாரிகள் சினிமாத் துறையைச் சார்ந்தவர்கள்கார் போன்ற வாகனத் தொழில் செய்வோர்கள், காண்டிராக்ட் தொழில் செய்வோர்கள், இன்சினியரிங் துறை சார்ந்த அரசு ஊழியர்கள் ஆகியோர்கள் லாபம் அடைவர். நாட் பட்ட தீராத நோய்களுக்குப் புதிய மருத்துவர்களின் உதவியால் தீர்;வு காண்பீர்கள். கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும். வெளி வட்டார பழக்க வழக்கங்களால் ஆதாயம் உண்டாகும். வேற்று மதத்தவரால் வெளி நாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும். விட்டுப்போன தந்தை மகன் உறவுகள் மீண்டும் பலப்படும் காலமாகும்.\nசாந்தி:-சிவ வழிபாடு செய்து வரவும்.\n9,18,27ஆகிய தேதிகளைப் பிறவி எண்ணாகவும்,கூட்டு எண்ணாகவும்,பெயர் எண்ணாகவும் பிறந்துள்ள அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதிய தொழில் தொடங்குவதற்கான கூட்டுமுயற���சிகளை சற்று தள்ளி போடவும்.இனிப்புப் பொருட்கள் வியாபாரம் நடத்துவோர்கள், கோயிலில் பணி புரிவோர்கள், சினிமா, நாடகம் போன்ற கலைத் துறையைச் சார்ந்தவர்கள், அழகு சாதனப் பொருட்களை உற்பத்தி விற்பனை செய்வோர்கள், கலைத் துறை பேராசிரியர்கள் ஆகியோர்களுக்கு நற்பலன் தரும் காலமாகும். வண்டி மற்றும் வாகனங்களில் எச்சரிக்கையுடன் பயணம் செய்யவும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். பொருளாதாரம் சீராக இருக்கும்.புதிய வீடு, நிலம் கார் போன்றவை வாங்குவீர்கள். உடம்பில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்கள் நரம்பு சம்பந்தமான பிணிகள் வந்து நீங்கும். நண்பர்கள் மற்றும் பங்காளிகளால் ஆதாயம் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு மணம் ஆகுகின்ற காலமாகும். .\nசாந்தி:-மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4/", "date_download": "2019-06-20T15:06:37Z", "digest": "sha1:GSWVX4XSRWSSCSEBTYTWZYH2S3ONQVNY", "length": 9181, "nlines": 134, "source_domain": "www.radiotamizha.com", "title": "புத்தாண்டு தினத்தில் யாழில் நடந்த துயரச் சம்பவம்!! « Radiotamizha Fm", "raw_content": "\nபோதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடை பயணம்\nநாளை மறுதினம் (22) கொழும்பில் பல பகுதிகளில் நீர் வெட்டு\nஇன்று கூடவுள்ள விசேட தெரிவுக்குழு\nஇன்று சர்வதேச அகதிகள் தினம்\nபளுதூக்கும் போட்டியில் யாழ்/சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள் சாதனை\nHome / உள்நாட்டு செய்திகள் / புத்தாண்டு தினத்தில் யாழில் நடந்த துயரச் சம்பவம்\nபுத்தாண்டு தினத்தில் யாழில் நடந்த துயரச் சம்பவம்\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் April 15, 2019\nயாழ்ப்பாணம் பருத்தித்துறையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nபருத்தித்துறை 2 ஆம் குறுக்குத்தெருவினைச் சேர்ந்த ம.புவிகரன் வயது 38 என்னும் 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.\nநேற்று பிற்பகல் 3 மணியளவில் பருத்தித்துறையில் இருந்து நெல்லியடிப் பகுதி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது அவர் செலுத்திச்சென்ற மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.\nவிபத்துக்குள்ளான குடும்பஸ்தர் உடனடியாக மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்திய சா���ைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளார்.\nவிபத்து தொடர்பாக பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#புத்தாண்டு தினத்தில் யாழில் நடந்த துயரச் சம்பவம்\nTagged with: #புத்தாண்டு தினத்தில் யாழில் நடந்த துயரச் சம்பவம்\nPrevious: அனைத்து இலங்கையர்களுக்கும் ஜனாதிபதி விடுத்துள் கோரிக்கை\nNext: பயணிகள் விமானம், ஹெலிகாப்டருடன் மோதி விபத்து-மூவர் பலி\nபோதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடை பயணம்\nநாளை மறுதினம் (22) கொழும்பில் பல பகுதிகளில் நீர் வெட்டு\nஇன்று கூடவுள்ள விசேட தெரிவுக்குழு\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 20/06/2019\nஇன்றைய நாள் எப்படி 19/06/2019\nஇன்றைய நாள் எப்படி 18/06/2019\nபளுதூக்கும் போட்டியில் யாழ்/சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள் சாதனை\nயா/ கந்தர்மடம் சைவப்பிரகாசா வித்தியாலயத்தில் நடைபெற்ற மாகாண மட்ட பளுதூக்கும் போட்டியில் பயிற்றுவிப்பாளர் வினோத்குமார் அவர்களின் ஊக்குவிப்பில் முதல் தடவையாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-06-20T16:33:24Z", "digest": "sha1:NPM64PPVBFH5XCMUUG4A2UPVI37Q55SE", "length": 6904, "nlines": 55, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "உணர்வு வெளிப்பாடான அழுகையை பற்றி ! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஉணர்வு வெளிப்பாடான அழுகையை பற்றி \nஉணர்வு வெளிப்பாடான அழுகையை பற்றி \nஅழுகை’ என்பது எமது உணர்வுகளின் வெளிப்பாடு. அதனையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனையும் அரவணைக்க வேண்டும். அழுகை இல்லாமல் போனால் கூட பிரச்சினைதான். அதனையும் உள்���த்தால் ஏற்று தேவையான போது அழுவதுதான் ஆரோக்கியமான ஒரு மனிதனின் உணர்வின் வெளிப்பாடாக இருக்கமுடியும்.\nஏற்றதாழ்வான வாழ்வில் அழுகையெனும் ஒரு உணர்விற்கு இடம்தரலாமா என்ற ஒரு கேள்வி இருந்தாலும், மனிதர்களின் மன அழுத்தம் அதிகரிக்கின்ற போது அதை சரியாக்குவது இந்த அழுகை மட்டுமே\nமக்களில் சிலர் அழுதபின் நார்மலாக இருப்பதாகவும் மனசு லேசாக இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.\nஅழுகை என்பது எல்லோரிடமும் வெளிப்படுவதில்லை, அது அன்பு கொண்டவர்களை மட்டுமே எட்டிப் பார்க்க நினைக்கும் ஓர் உன்னத வெளிப்பாடு..மருத்துவ ரீதியாக நகைச்சுவைக்கும் கண்ணீருக்கும் தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது,அழுகின்ற போது உங்களின் அத்துணை உணர்வுகளையும் துடைத்தெறிகின்ற இதை ரப்பர் அதாவது துடைப்பான் என்றும் சொல்லலாம்.\nஅழுகை’ என்பது எமது உணர்வுகளின் வெளிப்பாடு. அதனையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனையும் அரவணைக்க வேண்டும். அழுகை இல்லாமல் போனால் கூட பிரச்சினைதான். அதனையும் உள்ளத்தால் ஏற்று தேவையான போது அழுவதுதான் ஆரோக்கியமான ஒரு மனிதனின் உணர்வின் வெளிப்பாடாக இருக்கமுடியும்.\nஉலகத்தை பார்க்கின்ற போதும் அழுகையே ஆரம்பம்,பள்ளி செல்லும் முதல் நாளும் அழுகையில் ஆரம்பம் , நண்பர்கள் கிடைக்கின்ற போதிலும் நட்புக்கள் பிரிகிற போதிலும் , தாய் தந்தையரின் இழப்பிலும் , உறவுகளின் இழப்பிலும் காதலின் துவக்கத்திலும் முடிவிலும் உரிமைப்பெற்று நம்முடன் இணைந்திருப்பது ,நம்மை வெளிப்படுத்துவது இந்த அழுகையே .. என்ன ஏது என்று நாம் அறியும்முன்னே நம்மிலிருந்து வெளிப்படுவது இந்த அழுகையே ..\n‘அழுகை’ என்பதும் மனிதனின் விரும்பி, ஆதரித்து உள்வாங்கும் உணர்வாக எப்போதும் இருக்கணும்,உங்களுக்கு அழவேண்டும் போல் இருந்தால் மனது சமாதான படும் வரை அழுங்கள்,யோசிக்காதீர்கள்..\nவலிதரும் வார்த்தைகளை போலவே கண்ணீர் தரும் வார்த்தைகளும் உண்டு.. சிரிப்பவன் அழுவதற்கு சில நொடிகள் போதும்.. அழுபவன் சிரிப்பதற்கு நேரம் அதிகமாகும். அழுகையின் சக்தி வலியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/08/18/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/19375?page=3", "date_download": "2019-06-20T15:59:50Z", "digest": "sha1:EOF6YOZGUCMK6YUCPZ44B2UR4HPMS3ZY", "length": 33537, "nlines": 235, "source_domain": "www.thinakaran.lk", "title": "முதலாம் உலகப் போரின் அனுகூலங்கள், பிரதிகூலங்கள் | தினகரன்", "raw_content": "\nHome முதலாம் உலகப் போரின் அனுகூலங்கள், பிரதிகூலங்கள்\nமுதலாம் உலகப் போரின் அனுகூலங்கள், பிரதிகூலங்கள்\nஅரசியல் நேர்மைக்கு உதாரண புருஷர் டட்லி\nஅன்னாரின் 108 ஆவது பிறந்ததினம்சுதந்திர இலங்கையின் இரண்டாவது பிரதமரான டட்லி சேனநாயக்கவின் 108வது பிறந்த நாள் நேற்று 19ம் திகதியாகும். அவர் சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரான டி.எஸ்.சேனாநாயக்கவுக்கும் மௌலி துதுவினவுக்கும் மகனாக 1911ம் ஆண்டு ஜூன் மாதம் 19ம் திகதி பிறந்தார். தமது ஆம்பக் கல்வியை...\nஅரசியல் நேர்மைக்கு உதாரண புருஷர் டட்லி\nதமிழகத்தில் நாசகார வேலைகளுக்கு திட்டம்\nஎமது குடும்பத்துக்கு எப்போது நிம்மதி - ஷாபியின் மனைவி இமாரா\nஇராவணனின் விண்வெளி தொழில்நுட்பத்துக்கு கிடைத்த கௌரவம்\nமுதல் நாளன்றே பா.ஜ.கவுக்கு தி.மு.க கொடுத்த அதிர்ச்சி\nமனிதன் அதிகாரத்தின் மீது கொண்ட ஆசையே அவனை மிருகத்தனமாக நடந்து கொள்ள தூண்டி விட்டது. உலகில் நடந்தேறிய பல்வேறு கொடிய செயல்களுக்கும் எல்லை மீறிய பேராசைகளே மூலகாரணமாக இருந்துள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.அவ்வகையில் நிகழ்ந்த ஒன்றே முதல் உலகப் போராகும்.\nஉலக வரைபடத்தையே மாற்றி விட்ட முதல் பெரும் போராக உலக மகாயுத்தம் காணப்படுகிறது. இதுவரை கண்டிராத பேரழிவைக் கொண்டு வந்து நிறுத்தியது. சரிவே காணாத நூற்றாண்டு கால சாம்ராஜ்ஜியங்கள் தன்னிலை கெட்டு சரிந்தன. பிரிட்டனின் சகாப்தம் முடிவுக்கு வந்தது. புரட்சி மூலம் ரஷ்யா முடியாட்சியைத் துறந்தது. போரின் சாம்பலிலிருந்து அமெரிக்கா புதியதொரு வல்லரசாக உயிர்பெற்றெழுந்தது.\nஇப்போரானது, 1914 தொடக்கம் 1918 வரை நான்காண்டுகள் தொடர்ந்து இடம்பெற்று உலகையே இருள் மண்டலமாகக் காட்சியளிக்கச் செய்தது.\nமுதலாம் உலகப் போரினால் 20 ஆம் நூற்றாண்டின் எஞ்சிய காலம் முழுதும் அரசியலிலும், பண்ணுறவாண்மை தொடர்பிலும் பெரும் விளைவுகள் ஏற்பட்டன. போரின் விளைவுகள் காரணமாக ஆஸ்திரிய- ஹங்கேரிய பேரரசு, ரஷ்ய பேரரசு, உதுமானிய பேரரசு என்பன சிதைவுற்று துண்டுகளாயின. ஜேர்மனிய பேரரசு வீழ்த்தப்பட்டது. அது பெருமளவிலான நிலப்பகுதிகளை இழந்தது. இவ்விளைவுகள் காரணமாக ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கிலும் நாடுகளின் எல்லைகள் மாற்றம் கண்டன. பழைய முடியாட்சிகளின் இடத்தில் பல பொதுவுடைமை அரசுகளும் குடியரசுகளும் உருவாயின.\nமேலும் 40 மில்லியன் பேருக்கு காயங்களும் உயிரிழப்புக்களும் ஏற்பட்டன. இதில் குடிமக்களும் போராளிகளுமாக சுமார் 20 மில்லியன் பேர் இறந்தனர். போரினால் ஏற்பட்ட முற்றுகைகள், புரட்சிகள், இன ஒழிப்பு, நோய்த் தொற்றுக்கள் என்பன மக்களுடைய துன்பங்களை மேலும் அதிகப்படுத்தின.\nவிஷக்காய்ச்சலும், போரும் கொல்லத் தவறவிட்ட மக்களை பசியும், பட்டினியும், சுரண்டல்களும், கொள்ளைகளும் கொன்று குவித்தன. துன்பங்களை சுமந்து கொண்டே மக்கள் தமது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கையில், முதலாம் மகா யுத்தத்தினால் மறுபுறமும் விளைந்தது. அதாவது எந்தவொரு விடயமானாலும் நாணயத்தின் இரு பக்கங்கள் போல் நன்மை, தீமை காணப்படுவது யதார்த்தமாகும். அதுபோலவே யுத்தத்தினால் நன்மையின் பக்கமும் உலகம் மாறுதல்களை கண்டது என்பதை மறுக்க முடியாது.\nஅந்தவகையில் நூறு ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கிய உலகப்போர் சொல்லொணாத் துயரங்களை ஏற்படுத்தியது என்றாலும், அது சில கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகுத்தது. போர்க்காலத் தேவைக்காக அந்த கண்டுபிடிப்புக்கள் இருந்தாலும் உலகளவில் அன்றாட வாழ்க்கையில் அவை மிகப் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தன.\nசாதாரண பருத்திப் பஞ்சை விட ஐந்து மடங்கு அதிகமாக நீரை உறிஞ்சவல்ல செல்லுகாட்டன் தாவரப்பொருள் அடையாளம் காணப்பட்டு முதலாம் உலகப்போர் சமயத்தில் காயம்பட்டவர்களுக்கு கட்டுப் போடுவதற்கு அப்பொருள் பயன்படுத்தப்பட்டது.\nசெல்லுலோஸ்களை மெலிதான தாள் போல செய்வதற்கு வழிகண்டுபிடிக்கப்பட்டதன் விளைவாகத்தான் இன்று நாம் அனைவரும் பயன்படுத்தும் பேப்பர் கைத்துண்டுகள் உருவாகின. தொடர்ந்து 'புறஊதா விளக்கு சிகிச்சை'யும் அறிமுகமானது.\nநூறு ஆண்டுகளுக்கு முன்னர் யுத்தம் நடந்து வந்த ஜேர்மனியில் பாதியளவு குழந்தைகள் 'ரிக்கட்' என்று சொல்லப்படும் எலும்பு பாதிப்புடன் பிறந்தன. பாதரச குவார்ட்ஸ் கொண்டு இயங்கும் புறஊதா விளக்கொளியில் அந்தப்பிள்ளைகளை வைத்தால் அவர்களது எலும்பு வலுவடைகிறது என்பதை 'கர்ட் ஹல்ட்ச்சின்ஸ்கி'என்பவர் கண்டுபிடித்தார். இது மருத்துவ துறையில் பெரும் உதவிபுரிந்தது.\nதேயிலை துணிப்பொட்டலங்கள், ஸிப், துருப்பிடிக்காத இரும்பு கருவிகள் என்பன அக்காலத்தில�� தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்புக்களாகும்.\nஅரசியல், பொருளாதாரம், விஞ்ஞானம், சமூகவியல் என பல துறைகள் மாற்றம் கண்டது போல் இலக்கியம், கலைத்துறைகளும் மாற்றம் கண்டன. யுத்தத்தினால் கண்டதுன்பங்கள், அனுபவங்கள் என்பன காலக்கண்ணாடியின் மாற்றத்தை உணரச் செய்தன. அதாவது, இலக்கியத்துறையானது நவீனமயமாகியது. உள்ளடக்கம், உருவம், வெளிப்பாட்டுமுறை என்பவற்றில் மரபிலிருந்து விடுபட்டு மக்கள் புரிந்து கொள்ளும் வண்ணமும், மக்களது அன்றாட வாழ்வின் போராட்டங்களையும் எடுத்தியம்ப ஆரம்பித்தது.\nகூத்து, நாடகம், கவிதை, சிறுகதை, நாவல் என பல இலக்கியத் துறையும் மக்களை மையமாக கொள்ள ஆரம்பித்தது. இம்மாற்றமானது படித்த பண்டிதர்களால் தோன்றியவையல்ல. மாறாக சாதாரண மக்களின் உள்ளத்தினின்று ஊற்றெடுத்தவையாக உள்ளன. இதனால் இலைமறை காயாய் இருந்த கலைஞர்களின் திறமைகளும் வெளிப்பட்டன.\nவிழித்துக் கொண்ட படைப்பாளிகள் மக்களின் அன்றாட வாழ்க்கை பிரச்சினையை எளிய முறையிலும், நன்கு புரிந்து கொள்ளும் வண்ணமும், தாளத்தோடும், கருத்தாழத்தோடும் படைக்க ஆரம்பித்தனர். மக்களை விழிப்பூட்டச்செய்து அவர்களது இன்னல்களை துடைத்து நல்வாழ்வு பெற உலகாயுதமான சொல்லைக் கொண்டு முயற்சித்தனர். இவை உண்மையில் மக்கள் மனதில் நிலைத்து நின்றதோடு உணர்ச்சிப்பிரவாகத்தையும் அடைப்பட்டுக் கிடக்கும் தம் வாழ்க்கையை மீட்டிக் கொள்ளும் துணிச்சலையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது. முதலாம் உலகப்போருக்குப் பின்னர் உலக நாடுகள் அனைத்திலும் இம்மாற்றத்தைக் காண முடிந்தது.\nமுதலாம் உலகப்போரின் துயரமானது, உலகத்தின் எல்லாத்திசைகளிலும் பரவியது என்பது நாம் அறிந்த விடயமே. இருப்பினும் யுத்தம் இடம்பெறும் போது பிரிட்டி‌ஷ் நாட்டின் காலனித்துவ அரசின் கீழ் இருந்த ஆசிய நாடுகள் யுத்தத்தினால் பெருமளவு சேதங்களை தனதாக்கிக் கொண்டன. அதாவது 1914 இல் முதலாம் யுத்தம் தொடங்கி ஏற்றுமதி, இறக்குமதிகள் தடைப்பட்டு உணவுப்பொருட்களும், அத்தியாவசியப்பொருட்களும் விலையேறின.\nபிரிட்டிஷ் அரசின் காலனித்துவ ஆட்சியின் கீழ்இலங்கை, இந்தியா மற்றும் பல ஆசிய நாடுகளும் அக்கால கட்டத்தில் இருந்தன. பிரித்தானிய அரசானது 'சூரியன் அஸ்தமிக்கா சாம்ராஜ்ஜியம்' என அழைக்கப்பட்���து.\nதன் ஆட்சியின் கீழிருந்த நாடுகளில் புதிய வரிகளை விதித்து யுத்தத்திற்கு பணம் திரட்டியது. பிரிட்டிஷ் அரசாங்கம் வெளிநாடுகளில் செய்யும் போருக்கு காலனித்துவ நாடுகள் தண்டப்பணம் கட்ட வேண்டியிருந்தது.\nமக்களிடம் பசியும், பட்டினியும்,வேலையின்மையும் அரசின் மீது கோபத்தை வளர்த்து வந்தது. உள்நாட்டுக் கலவரங்களும்,இனங்கள் மீதான தாக்குதல்களும் இந்நாடுகளில் அதிகரித்தன. உணவுக்கான போராட்டமே மக்களிடையே பெரும் இழப்புக்களையும், பிரச்சினைகளையும், சேதங்களையும் தோற்றுவித்தது. இலங்கையில் மட்டுமல்லாது இந்தியா உட்பட முழு ஆசிய நாடுகளிலும் உணவுக்கான ஏக்கமும், தாக்கமும் போராட்டமாக தலைவிரித்தாடின.\nஅது மட்டுமல்லாது பிரிட்டிஷ் அரசு தனது யுத்த படைக்காக காலனித்துவ நாடுகளிலிருந்து பெருமளவிலான படைவீரர்களையும் சொத்துக்களையும் தம்முடன் இணைத்துக் கொண்டது. பசி, பட்டினி ஒருபுறம் வாட்ட உறவுகளை பிரிந்த சோகமும் மேலும் வாட்டின. அதிலும் முக்கியமாக இந்தியா போன்ற பெரும் வளம் கொண்ட நாடுகளிலிருந்து பெருமளவு பிரித்தானிய அரசு தனது நாட்டுக்கு எடுத்துச் சென்றது.\nமுதலாம் உலகப்போரில் முப்பது நாடுகளைச் சேர்ந்த ஆறரைக் கோடி வீரர்கள் இப்போரில் ஈடுபட்டனர். இதில் ஒரு கோடி என்னுமளவிற்கு உயிரிழப்புக்கள் ஏற்பட்டன. போரில் பிரிட்டன் கலந்து கொண்டதால் இந்தியாவிலிருந்து வீரர்களும் போர் புரிய அழைக்கப்பட்டனர். போர் முடிய இந்தியர்களின் தீரச்செயல்களைப் பார்த்து சுதந்திரம் அளிக்கக்கூடிய வாய்ப்பு இருந்ததால் இந்திய சுதந்திரப்போராட்டத் தலைவர்களும் பிரிட்டனை ஆதரித்தனர்.\nஇந்தப் போரில் 11 இலட்சம் இந்திய வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் 60 ஆயிரம் வீரர்கள் நாடு திரும்பவே இல்லை. 'விக்டோரியா கிராஸ்' எனப்படும் வீரச் செயலுக்கான 11 விருதுகள் உட்பட 9,200 நினைவுச்சின்னங்கள் இந்திய வீரர்களுக்கு வழங்கப்பட்டன. 1914, 1916 இல் இந்திய போர் வீரர்களோடு 1,72,815 மிருகங்கள் மற்றும் 36,91,836 தொன் பொருட்கள் ஐரோப்பாவிற்குச் சென்றன.\nஇதில் சுமார் 53,486 இந்திய வீரர்கள் இறந்தனர். 64,350 பேர் காயமடைந்தனர். 3,762 பேர் காணாமல் போயினர்.இந்தியா முதலாம் உலகப் போருக்காக எட்டுக்கோடி மதிப்புள்ள பண்டங்களையும், உபகரணங்களையும் வழங்கியது. 1919 தொடக்கம் 1920 வரை நேரிடையான பங்களிப்பாக பத���னாறு கோடியே அறுபத்திரண்டு இலட்சம் பவுண்டை இந்தியா வழங்கியது.\nஇருப்பினும் போரின் முடிவில் இந்தியா எதிர்பார்த்த வண்ணம் சுதந்திரத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. மாறாக பஞ்சம், பட்டினி, நோய், ஊனமுற்றோர், விதவைகள், அநாதைகள், பொருளாதார வீழ்ச்சி, கடுமையான வரி அறவீடு, அடிமைத்தனம் என்று துன்பங்களின் படு குழியையே சந்திக்க நேர்ந்தது. இந்நிலை இந்தியாவில் மட்டுமல்லாது காலனித்துவ ஆட்சியின் கீழிருந்த அனைத்து நாடுகளிலும் நிலவியது.\nஇந்தியாவில் நிலவிய சமூக சூழலும், ஆங்கிலக்கல்வி முறையும், சாதிப்பிரச்சினைகளும், அடிமைத்தனமும் எனப் பல காரணிகள் பாரதியாரை புதுமை வேட்கையோடு சிந்திக்கச் செய்தது. தம் நாடும், தம் நாட்டு மக்களும் சுதந்திரமாய் வாழ வழியைக் கண்டுபிடிக்க முயற்சித்தார். அப்பொழுதே விடுதலை உணர்வும், புதுமையும், சமூக சீர்திருத்தச் சிந்தனையும் ஓங்கிய கவிதைகளை படைக்க முற்பட்டார். அதற்கு மரபு வழி பொருத்தமன்று அதில் புதுமையை புகுத்திட வேண்டும், அதனை மக்கள் விளங்கிட வேண்டும், அவை மக்கள் நிலை சொல்ல வேண்டும் என எண்ணினார்.\nமரபு வழியை மறந்திடாமலும், புதுமையில் மூழ்கிடாமலும் தான் சொல்ல வந்த விடயத்தை எளிமையாக, இனிமையாக அன்றாட வாழ்க்கையையொட்டிப் பாடினார். இந்தியாவில் ஆற்ற முடியாத காயமாக தொடர்கின்ற சாதியப்பிரச்சினையானது மக்களின் ஒற்றுமையை கூறு போட்டது. இதனால் தான் இந்தியா சுதந்திரம் பெறாமல் இருக்கிறது. தமக்குள் ஒற்றுமையை வளர்ப்போம், பின்பு தம்மை மிதிப்பவர்களை விரட்டியடிப்போம் என்ற கொள்கை கொண்டவர் பாரதி.\nமக்களைப் பற்றியும், அவர்கள் வாழ்வை பற்றியும் யதார்த்தபூர்வமாகவே கவிஞர்கள் எழுதியுள்ளனர். காரணம் கவிஞர்கள் பாடல்களையோ, கவிதைகளையோ, இலக்கியங்களையோ புகழுக்காக படைக்கவில்லை. அவர்களின் வாழ்க்கை போராட்டத்தின் உண்மை நிலவரத்தை எடுத்துக் கூறினார்கள். கவிஞர்கள் மக்கள் சமூகத்தை விட்டு வெளியில் நின்றவர்கள் அல்லர்.மக்களோடு மக்களாக பாடுபட்டவர்கள். தம் அனுபவங்களை நயம்பட கூறும் ஆற்றலும், துணிச்சலும் பெற்று கவிஞர்களாக மிளிர்ந்தார்கள்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 20.06.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nசர்வதேச ���ோதை ஒழிப்பு தினம்: பாடசாலை மட்டத்தில் விழிப்புணர்வு திட்டங்கள்\nபோதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம், ஒவ்வொரு...\nஎங்கேயும் எப்போதும் ஸ்ட்ரெஸ்; எதிர்கொள்வது எப்படி\nமன அழுத்தம் இல்லாத வாழ்க்கை என்பது இன்று யாருக்கும் சாத்தியமில்லை. பதற்றம்...\nஅநாவசியமான பிரச்சினை; ஹரீஸ் எம்.பி. குற்றச்சாட்டு\nமுஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதுகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை...\nRENO உடன் எல்லைகளை விஞ்சும் OPPO\nபுதிய அலங்காரம் மற்றும் வடிவமைப்பு போன்றவற்றினூடாக இனிய...\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை எதிர்த்து சத்தியாக்கிரக போராட்டம்\nஇனத்துவ ரீதியிலும் நிலத்தொடர்பற்ற ரீதியிலும் தரமுயர்த்த எத்தனிக்கும்...\nகல்முனை உண்ணாவிரத களத்திற்கு அத்துரலிய ரத்ன தேரர் வருகை\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மேற்கொள்ளப்படும்...\nமெஜிக் மேனாக அசத்தும் தனுஷ்\nதமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுக்கு போட்டியாக வித்தியாசமான கதைகளையும்...\nஉத்தராடம் பகல் 3.39 வரை பின் திருவோணம்\nதிரிதீயை பி.ப. 5.08 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/jallikattu/20", "date_download": "2019-06-20T15:53:45Z", "digest": "sha1:WS4D7FEK62A6NO5MZJLFXXH4AAZQMFG7", "length": 23473, "nlines": 265, "source_domain": "tamil.samayam.com", "title": "jallikattu: Latest jallikattu News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 20", "raw_content": "\nபம்பாய் சிட்டில தொடங்கி பாப்பா பாப்பா வர...\nசமந்தா மாமனார் செய்த வேலைய...\nஎங்களுக்கு குடிநீர் வேண்டாம்- கேரளாவின் ...\nஒரு நாளைக்கு 20,000 லி குட...\nவங்கக் கடலில் புதிய காற்றழ...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்த���ருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nஇந்த பிகினிக்கு தான் இப்போ செம மவுசு; ப...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: டீசல் விலை லிட்டருக்கு 6 க...\nமேஷ ராசியினரின் தொழில் மற்றும் செல்வ நில...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின் ஹாட் பிகினி ப...\nதாலி கூட வாங்காமல் பணத்தை ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nTNEA: பொறியியல் தரவரிசை பட்டியல் இன்று ...\nகோவை: 76 ஆண்டு கால பள்ளி....\nநாளை மறுநாள் TANCET தேர்வு...\nஅகில இந்திய அளவில் இன்று ம...\n11, 12ஆம் வகுப்பு பாடத்தில...\nஇன்னும் பள்ளி பாடப் புத்தக...\nகுருப் 1 தேர்வில் 24 தவறான கேள்விகளுக்கு...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nTNPSC குரூப் 4 தேர்வுகள் அ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nஇங்கிலீஸ் கிஸ் - நாகர்ஜூனாவின் மன..\nஎந்தவித டயலாக்கும் இல்லாமல் வெளிய..\nதெறிக்கவிடும் கென்னடி கிளப் படத்த..\nமேஜிக் வித்தைக்காட்டி ஆட்டைய போடு..\nகற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும..\nதமிழக அரசின் பாராட்டு சான்றிதழ் பெற்ற ஹிப் ஹாப் தமிழா ஆதி\nதமிழக அரசின் பாராட்டு சான்றிதழ் பெற்ற ஹிப் ஹாப் தமிழா ஆதி\nதீக்கிரையான நடுக்குப்பம் பகுதியை தமிழக அமைச்சர்கள் ஆய்வு..\nசமுக விரோதிகளால் தீக்கிரையாக்கப்பட்டதாக கூறப்படும் சென்னை நடுக்குப்பம் பகுதியை தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.\nஉள்ளாட்சி தேர்தலில் மாணவ அமைப்புகள் போட்டியிட இருப்பதாகவும், அதற்கான கூட்டம் மெரினாவில் கூட இருப்பதாகவும் வெளியான தகவலால் மெரினாவில் திடீரென பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஜல்லிக்கட்டு தன்னார்வலர்கள் முதல்வருடன் சந்திப்பு\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற தன்னார்வலர்கள் முதல்வர் பன்னீர்செல்வத்தை தலைமை செயலகத்தில் இன்று சந்தித்தனர்.\nகாவல்துறையினரின் தாக்குதலை கண்டித்து கோவையில் ம.ந.கூ., ஆர்ப்பாட்டம்\nமாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதல் கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇளைஞர்களை பிடிக்க தொடர்ந்து அத்துமீறும் போலீஸ்\nசென்னை கலவரத்தி��் ஈடுபட்டதாக கூறி இளைஞர்களை அத்துமீறி போலீஸார் பிடித்து வருகின்றனர்.\nசென்னை மெரினாவில் மீண்டும் போலீஸ் குவிப்பு\nசென்னை மெரினா கடற்கரையில் மீண்டும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கியதால் மாணவர்களிடம் புத்துயிர் பெறும் சிலம்பம்\nஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கியதால் தேனி மாவட்ட பள்ளி மாணவ, மாணவியரிடம் சிலம்பம் பயிற்சி புத்துயிர் பெறத் தொடங்கியுள்ளது.\nசசிகலா முதல்வரான பின்பு தான் ஜல்லிக்கட்டு\nஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போட்டியை நடத்த நிரந்தர தீர்வு கிடைக்கும் சட்டம் இயற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.\nஜல்லிக்கட்டு நிரந்தர சட்டத்திற்கு குடியரசு தலைவர் இன்று ஒப்புதல்\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாநில அரசு கொண்டுவந்த நிரந்தர சட்டத்திற்கு குடியரசு தலைவர் இன்று ஒப்புதல் அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nமெரினா வன்முறை: சென்னை மாநகர போலீஸ் மீது வழக்கு தொடர்வதாக திருமாவளவன் தகவல்\nசென்னை மெரினா கடற்கரையில் நிகழ்த்தப்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக, சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் மற்றும் மாநகர போலீஸ் மீது வழக்கு தொடர உள்ளதாக, தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nபோராட்டத்தின் போது நான் மானபங்கப்படுத்தப்பட்டேன் - சென்னை பெண் போலீஸ்\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் வன்முறையின் போது நான் மானபங்கப்படுத்தப்பட்டேன் என பெண் போலீஸார் புகார் அளித்துள்ளார்.\nஜல்லிக்கட்டு போன்ற போராட்டம் இனி நடத்தக் கூடாது என்பதால் வன்முறை: ஹிப் ஹாப் ஆதி\n''இனிமேல் ஜல்லிக்கட்டு மாதிரி போராட்டம் நடக்கக் கூடாது என்பதற்காகக் கூட போராட்டத்தின் இறுதி நாளில் வன்முறை வெடித்து இருக்கலாம்'' என்று பாடகரும், இசையமைப்பாளருமான ஆதி தெரிவித்துள்ளார்.\nபிரதமரை எதிர்த்து பேசியவர்கள் தேச துரோகிகள் தான்: நிர்மலா சீதாராமன்\n''பிரதமரை எதிர்த்து பேசியவர்கள் தேச துரோகிகள் தான்'' என்று இன்று சென்னையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.\nசென்னை கலவரம் குறித்து சிபிஐ விசாரிக்க தயங்குவது ஏன்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து, சிபிஐ விசாரிக்க தயங்கு��து ஏன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர் கடலில் மூழ்கி பலி\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட பள்ளி மாணவர் கடலில் முழ்கி பாலியான சம்பவம் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.\nகம்பலாவிற்கு ஆதரவாக எருதுகளுடன் திரண்ட மக்கள்: தடையை நீக்கக் கோரி போராட்டம்\nகம்பலாவிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nவன்முறையில் காயப்பட்டது போலீசார் தான் : காவல்துறை கூடுதல் ஆணையர்\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் கடைசி கட்டத்தி நடந்த வன்முறைக்கு போலீசார் காரணம் இல்லை. அதிகம் காயப்பட்டது போளீசார் தான் என்று சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளது.\nஜல்லிக்கட்டு வழக்கை வாபஸ் பெற முடியாது: அஞ்சலி சர்மா \nஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற முடியாது என விலங்குகள் நல வாரிய வக்கீல் அஞ்சலி சர்மா தெரிவித்துள்ளார்.\n”இனி மெரினாவில் போராட்டத்திற்கு தடை”:காவல்துறை அறிவிப்பு..\nஇனி மெரினாவில் எந்த போராட்டத்திற்கும் அனுமதி இல்லை என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.\nதாகத்தில் தமிழ்நாடு: முதல்வர் வீட்டுக்கு மட்டும் தினமும் 9000 லிட்டர் தண்ணீர் சப்ளை\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 20-06-2019\nபிக் பாஸ் 3 ஸ்மோக்கிங் ரூமுக்கு ஆப்பு: இருக்கா\nஇந்த பிகினிக்கு தான் இப்போ செம மவுசு; பெண்கள் அதிகமாக வாங்கி குவிப்பதால் செம டிமெண்ட்\nதூத்துக்குடியில் விஷ வாயுவை வெளியேற்றுவது ஸ்டொ்லைட் மட்டுமே – தமிழக அரசு\nஇவ்வளவு தண்ணீர் பஞ்சத்திலும், வெறும் 5 நீர்நிலைகளை சீரமைத்து ஷாக் கொடுத்த தமிழக அரசு\nநாளைய தீர்ப்பிலிருந்து சர்கார் வரை விஜய்க்கு ஹிட் கொடுத்த மாஸ் படங்கள்\nதாகம் தீர்க்க காத்திருக்கும் தமிழகம்; இந்த மழை போதாது - இன்னும் வா வா மழையே\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/india/30665-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-20T15:48:28Z", "digest": "sha1:M2OXKIQMOXAU52MT5E3LCNQ6QUE7BWKC", "length": 13405, "nlines": 133, "source_domain": "www.kamadenu.in", "title": "வடக்கு, மேற்கு, கிழக்கு மாநிலங்கள் மோடிக்கு ஆதரவு; கைவிட்ட தென் மாநிலங்கள்- நாடுதழுவிய அளவில் விரிவான கருத்துக் கணிப்பு | வடக்கு, மேற்கு, கிழக்கு மாநிலங்கள் மோடிக்கு ஆதரவு; கைவிட்ட தென் மாநிலங்கள்- நாடுதழுவிய அளவில் விரிவான கருத்துக் கணிப்பு", "raw_content": "\nவடக்கு, மேற்கு, கிழக்கு மாநிலங்கள் மோடிக்கு ஆதரவு; கைவிட்ட தென் மாநிலங்கள்- நாடுதழுவிய அளவில் விரிவான கருத்துக் கணிப்பு\nமக்களவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் எவ்வளவு வாக்குகள் பெறும் என மாநிலங்கள் வாரியான விவரம் வெளியாகியுள்ளது. வடக்கு, மேற்கு, கிழக்கு மாநிலங்களில் பாஜக ஆதிக்கம் செலுத்தும் நிலையில் தென் மாநிலங்களில் அக்கட்சியால் வாக்குகளை பெற முடியவில்லை.\nமக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 -ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளன. வாக்கு எண்ணிக்கை நாளை நடை பெறுகிறது. இந்தநிலையில் ‘தி இந்து’ மற்றும் சிஎஸ்டிஎஸ் -லோக்நிதி நிறுவனம் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு நடத்தி வெளியிட்டுள்ளது.\nநாடுதழுவிய அளவில் பிரதமர் மோடிக்கு 44% அளவில் ஆதரவு உள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 24% ஆதரவு மட்டுமே உள்ளது.\nஇந்தி மொழி பேசும் மாநிலங்களில் பிரதமர் மோடிக்கு தேசிய சராசரியை விடவும் கூடுதலாக உள்ளது கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.\nதமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பெருமளவு மக்கள் கட்சி மற்றும் வேட்பாளர்களை முன்னிறுத்தி வாக்களித்துள்ளனர். அதேசமயம் இந்தி மொழி பேசும் மாநிலங்களில் மக்கள் பிரதமரை முன்னிறுத்தி அதிகஅளவு வாக்களித்துள்ளனர்.\nநாடுதழுவிய அளவில் பாஜக கூட்டணிக்கு 42 சதவீதமும், காங்கிரஸ் கூட்டணிக்கு 30 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.\nவடக்கு, மேற்கு, கிழக்கில் பாஜக\nபாஜக கூட்டணிக்கு வட மற்றும் மேற்கு மாநிலங்கள் பெரிய அளவில் கைகொடுக்கும் என கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது குறிப்பாக, டெல்லி, ஹரியாணா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் பெரிய அளவில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதாகவே தெரிகிறது. கிழக்கு பகுதியை பொறுத்வரையில் பிஹார், அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாஜகவுக்கு பெருமளவு வாக்குகள் கிடைத்துள்ளன. உத்தர பிரதேசத்திலும் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் நிலையில் பகுஜன் சமாஜ்- சமாஜ்வாதி கூட்டணியை விட பாஜகவுக்கு அதிகமான வாக்குகள் கிடைக்கவே வாய்ப்புள்ளது. ஒடிசாவிலும், மேற்குவங்கத்திலும் எதிர்பாராத அளவுக்கு பாஜகவுக்கு அதிகமான வாக்குகள் கிடைப்பதும் இந்த கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.\nமாநிலங்கள் வாரியாக கட்சிகள் பெறக்கூடிய வாக்கு சதவீதம்\nமாநிலங்கள் காங்கிரஸ் கூட்டணி பாஜக கூட்டணி பிற கட்சிகள்\nஆந்திரா 5% 7% ஓய்எஸ்ஆர் 43%, தெலுங்குதேசம்: 38%\nஅசாம் 37% 50% ஏஐயுடிஎப்: 6%\nபிஹார் 36% 54% பிறர் 10%\nடெல்லி 26% 48% ஆம் ஆத்மி 19%\nகுஜராத் 34% 60% பிறர்6%\nஹரியாணா 28% 48% ஜேஜேபி 10%, லோக்தளம் 10%\nகர்நாடகா 49% 45% பிறர் 6%\nகேரளா 42% 15% இடதுசாரி 35%\nமத்திய பிரதேசம் 41% 48% பிஎஸ்பி 6%\nமகாராஷ்டிரா 32% 53% பிறர் 15%\nஒடிசா 10% 42% பிஜூ ஜனதாதளம் 40%\nராஜஸ்தான் 39% 49% பிஎஸ்பி 4%\nதமிழ்நாடு 47 35% அமமுக 9%\nதெலங்கானா 23% 14% டிஆர்எஸ் 47%\nஉத்தர பிரதேசம் 9% 44% சமாஜ்வாதி- பிஎஸ்பி 41%\nமேற்குவங்கம் 9% 37% திரிணாமுல் 39%, இடதுசாரி 11%\nபாஜகவை கைவிட்ட தென் மாநிலங்கள்\nஅதேசமயம் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் நிலைமை மாறியுள்ளது.தமிழகத்தில் நிலைமை முற்றிலுமாக மாற்றமாக உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையிலும் அதிமுக கூட்டணிக்கு மிக குறைவான வாக்குகளும், அதேசமயம் திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய அளவில் வாக்குகளும் கிடைக்கும் தெரிய வந்துள்ளது.\nகேரளாவில் காங்கிரஸூம், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் மாநிலக் கட்சிகளும் கோலோச்சுகின்றன. கர்நாடகாவில் பாஜக - காங்கிரஸ் அணிகள் இடையே சமபலமான பல போட்டி இருப்பதை ‘தி இந்து’ நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.\nநீங்கள் காயத்திலிருந்து மீண்டு நாட்டின் வெற்றிகளுக்கு மீண்டும் பங்களிக்க முடியும்: ஷிகர் தவணுக்கு நம்பிக்கை ஊட்டிய பிரதமர் மோடி\n20 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க முன்வந்த கேரள அரசு; ‘இப்போது தேவையில்லை’ என தமிழக அரசு பதில்\nதெலுங்கு தேசம் கட்சியின் நான்கு மாநிலங்களவை உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தனர்\nமேற்குவங்கத்தில் இருதரப்பு மோதல்: துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி\nஅடுத்த தலைவரைத் தேர்வு செய்யும் விஷயத்தில் நான் தலையிடவில்லை: ராகுல் காந்தி விளக்கம்\n'பேச்சு நடத்த இந்தியா தயார்’: பாகிஸ்தான் ஊடகம் வெளியிட்ட செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\nவடக்கு, மேற்கு, கிழக்கு மாநிலங்கள் மோடிக்கு ஆதரவு; கைவிட்ட தென் மாநிலங்கள்- நாடுதழுவிய அளவில் விரிவான கருத்துக் கணிப்பு\nஅந்தமானில் நிக்கோபார் தீவுகளில் மீண்டும் நிலநடுக்கம்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவோம்: முதலாமாண்டு நினைவு தினத்தில் தூத்துக்குடி மக்கள் உறுதிமொழி\nமூத்த அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை: 100 நாள் செயற்திட்டத்தை தயார் செய்யவும் உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/63544-tasmac-shops-closes-may-23-in-tamilnadu.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2019-06-20T16:19:41Z", "digest": "sha1:OCRYJ2EERMYWY3NFVR7JOSPWCDGVW2BJ", "length": 9185, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "தமிழகத்தில் மே 23-ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல் | tasmac shops closes may 23 in tamilnadu", "raw_content": "\nசென்னையில் பரபரப்பு: தாறுமாறாக ஓடிய பேருந்து, ஓட்டுநரை அடித்த மக்கள்\nஅதிர்ச்சி: பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து 20 பேர் பலி\nபயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: வெளியூர் பேருந்துகள் இனி அசோக் பில்லர் வழியாக செல்லும்\nவார்னர் மரண அடி: வங்கதேசத்திற்கு வெற்றி இலக்கு எவ்வளவு தெரியுமா\nதெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகிய அதிருப்தி எம்.பிக்கள்\nதமிழகத்தில் மே 23-ஆம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல்\nதமிழகத்தில் மே 23-ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது.\nஇந்த நிலையில், வாக்கு எண்ணிக்கையையொட்டி தமிழகத்தில் மே 23-ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபள்ளி மாணவர்களுக்காக ஜூன் முதல் புதிய கல்வி சேனல் ஒளிபரப்பு\nவாக்கு எண்ணும் மையத்தில் ஜெராக்ஸ் மெஷின்\nகர்நாடகா : தப்பிப் பிழைக்கும் தேவேகவுடா, மல்லிகார்ஜுன கார்கே\n1. மானிய விலை ஸ்கூட்டருக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\n2. மகளின் கண் முன்னே உயிரிழந்த தாய்..கோரவிபத்தின் சிசிடிவி காட்சிகள்..\n3. ஆடையின்றி அமர்ந்திருக்கும் அமலாபால்: காரசாரமாக விமர்சிக்கும் நெட்டி��ன்கள்\n4. தடம் மாறும் பெண் பிள்ளைகளை மீட்டெடுப்பது எப்படி\n5. கேள்விக்குறியாகும் இளம் தலைமுறை.. சண்டையை வேடிக்கை பார்க்கும் சக மாணவர்கள்...\n6. இடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\n7. பிளேடால் உடலை கிழித்தவாறு போலீஸை மிரட்டிய கஞ்சா வியாபாரி... பதற வைக்கும் வீடியோ காட்சிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n24 மணி நேர கடை : முறையான ஏற்பாடு இருந்தால் நல்லது\nமுழு பூசணியை சோற்றில் மறைப்பதா : அரசுக்கு ஸ்டாலின் கேள்வி\nதமிழக இளைஞர்களுக்கு ஐ.எஸ்., பயங்கரவாத உடன் தொடர்பா\nபோட்டியின்றி தலைவரான இயக்குனர் பாரதிராஜா\n1. மானிய விலை ஸ்கூட்டருக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\n2. மகளின் கண் முன்னே உயிரிழந்த தாய்..கோரவிபத்தின் சிசிடிவி காட்சிகள்..\n3. ஆடையின்றி அமர்ந்திருக்கும் அமலாபால்: காரசாரமாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்\n4. தடம் மாறும் பெண் பிள்ளைகளை மீட்டெடுப்பது எப்படி\n5. கேள்விக்குறியாகும் இளம் தலைமுறை.. சண்டையை வேடிக்கை பார்க்கும் சக மாணவர்கள்...\n6. இடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\n7. பிளேடால் உடலை கிழித்தவாறு போலீஸை மிரட்டிய கஞ்சா வியாபாரி... பதற வைக்கும் வீடியோ காட்சிகள்\nதமிழக பள்ளிகள், கல்லூரிகள் அனைத்திலும் யோகா தினம் கொண்டாட உத்தரவு\nஒரே நாளில் உச்சத்திற்கு கொண்டு செல்லப்பட்ட தங்கத்தின் விலை: எவ்வளவு தெரியுமா\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nஉடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை செய்வது ஆபத்தானதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2019-jun-16/health/151457-healthy-eating-tips.html", "date_download": "2019-06-20T15:05:48Z", "digest": "sha1:IZZ2KOUOSEHMPS2QNVBA3KAAUCEUTIF4", "length": 19799, "nlines": 466, "source_domain": "www.vikatan.com", "title": "ஓவரா சாப்பிடறீங்களா? | healthy eating tips - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\nடாக்டர் விகடன் - 16 Jun, 2019\nமருந்தாகும் உணவு - சுக்கு பர்பி\nஇதயம் ஒரு வீடு - ஆரோக்கியமாகக் கட்டமைப்போம்\nசர்க்கரை சாப்பிட்டால் சரும அழகு பாதிக்கும்\nஉள்ளூர் பழங்கள் உதாசீனம் வேண்டாமே\n“புற்றுநோயை வெல்லலாம் என்பதற்கு நானே உதாரணம்” - நீர்ஜா மாலிக்\n‘அந்த’ நாள்களில் ‘இந்த’ உணவுகள் வேண்டாமே\nபூனை வளர்த்தால் பார்வை பாதிக்கப்படுமா\nகாதுக்குள் பூச்சி வெளியேற்றுவது எப்படி\nதிருமணம் செய்யலாம்... குழந்தை பெறலாம்\nஎந்த நேரம் நல்ல நேரம்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு காரணங்களும் தீர்வுகளும்\n“சோகமான அழைப்புகளைக் கேட்டால் தூங்கவே முடியாது” - ‘ரேடியோ ஜாக்கி’ விஷ்ணு பிரியா\nஅறிவுசார்ந்த விஷயங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டிய வயது - ஆனந்தம் விளையாடும் வீடு - 26\nஇசையும் இயற்கைச்சூழலும் மனசை லேசாக்கிடும்\n - கூடற்கலை - 11\nமாண்புமிகு மருத்துவர்கள் - எலென் ஐன்டெர்ஸ்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (01/06/2019)\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஹெல்த் உணவு காய்கறிகள் பழங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர். பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், பாலின சமஉரிமை குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nகுழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு காரணங்களும் தீர்வுகளும்\n“சோகமான அழைப்புகளைக் கேட்டால் தூங்கவே முடியாது” - ‘ரேடியோ ஜாக்கி’ விஷ்ணு பிரியா\n`அவள் இறக்கவில்லை; தேடிச் செல்கிறேன்' - மனைவியைத் தேடி 300 கி.மீ நடந்தே சென்ற கணவர்\n`அது தயாநிதிமாறன் கொடுத்த யோசனை' - `தமிழ் வாழ்க' கோஷம் குறித்து ரவிக்குமார் எம்.பி\nதாயின் கர்ப்பப்பையில் 23 வார சிசுவுக்குத் தண்டுவட அறுவைசிகிச்சை\nபி.ஜே.பி-யின் அடுத்த குறி தெலுங்கு தேசம் - நான்கு எம்.பி-க்கள் ரெடி\n`196-க்கு சென்னை அவுட்; இது வேற ஆட்டம் பாஸ்' - ட்வீட் பொழிந்து கொண்டாடிய சென்னைவாசிகள்\n`என்னை அடித்த எஸ்ஐ மன்னிப்பு கேட்டுவிட்டார்'- வீடியோ வெளியிட்டார் அடிவாங்கியவர்\n`என் கணவரை கைது செய்யாதீங்க' - கர்ப்பிணிப் பெண்ணைக் காலால் உதைத்த சப்-இன்ஸ்பெக்டர்\nஅசாருதீன் கொடுத்த வாக்கு மூலம்; கோவையில் மீண்டும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை\nமலைகளுக்கு நடுவே ஓடையை மறித்து அணை - நீலகிரியில் தொடரும் அத்துமீறல்\nஇது வெறுமனே வீடு அல்ல\n“இதில் சமுத்திரக்கனி அதிகம் பேச மாட்டார்\n`அது தயாநிதிமாறன் கொடுத்த யோசனை' - `தமிழ் வாழ்க' கோஷம் குறித்து ரவிக்குமார்\nநாள் ஒன்றுக்கு முதல்வர் வீட்டுக்குத் தண்ணீர் சப்ளை எவ்வளவு தெரியுமா\n`அவள் இறக்கவில்லை; தேடிச் செல்கிறேன்' - மனைவியைத் தேடி 300 க��.மீ நடந்தே சென்ற க\n`என் கணவரை கைது செய்யாதீங்க' - கர்ப்பிணிப் பெண்ணைக் காலால் உதைத்த சப்-இன்ஸ்\n`என்னை அடித்த எஸ்ஐ மன்னிப்பு கேட்டுவிட்டார்'- வீடியோ வெளியிட்டார் அடிவாங்\n“500 கோடி... 5 தொகுதி... போச்சு” - தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\n“500 கோடி... 5 தொகுதி... போச்சு” - தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\n`2.10 நிமிடம் ஆங்கிலத்தில் பேசினார்\"‍ நாடாளுமன்றத்தில் ஒலித்த ரவீந்திரநாத்தின் க‌ன்னிப் பேச்சு\nபாய்ச்சல் காட்டிய பாபா ராம்தேவின் 'பதஞ்சலி' படுத்தது எப்படி\nதிருமணம் நடக்கும்; தந்தை ஸ்தானத்தில் நானே செய்துவைப்பேன் - சொன்னதைச் செய்த நெல்லை எஸ்.பி\n - அ.தி.மு.க-வில் தொடரும் விரிசல்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://darulislamfamily.com/family/dan-t/138-dan-books-t/ganana-mugilgal/683-ganana-mugilgal-03.html", "date_download": "2019-06-20T14:58:54Z", "digest": "sha1:2ZLE4BUO6JRKLK5VUFHKQG5RQDA7IZ4W", "length": 24637, "nlines": 99, "source_domain": "darulislamfamily.com", "title": "இமாம் அபூஹனீஃபா - 03", "raw_content": "\nமுகப்புஆசிரியர்கள்நூருத்தீன்புத்தகங்கள்ஞான முகில்கள்இமாம் அபூஹனீஃபா - 03\nஇமாம் அபூஹனீஃபா - 03\nபோய் படி என்று சொன்னதும் புகழ்பெற்ற பல்கலைக் கழகமொன்றில் விண்ணப்பித்து, விரும்பிய பாடமொன்றைத் தேர்ந்தெடுத்துச் சேர்வது சாத்தியப்படாத காலம் அது. தேட வேண்டும். ஆங்காங்கே பரவியிருந்த தாபியீன்கள், அறிஞர்கள் ஆகியோரை\nமுதலில் இனங்காண வேண்டும். அப்படியானவர்கள் வாயிலாகத்தான் கல்வியில் ஞானம் பெற முடியும். அடிப்படையிலிருந்து தொடங்கி தெளிவான கல்வியைக் கற்க முடியும். கல்வி, ஞானம் என்ற பெயரில் மற்றவர்களிடம் நிறைந்திருந்தவை வாதங்களும் மெய்ஞானத்திற்கு எதிரான முரண்களும்தான் என்பதை உணர்ந்தார் அபூஹனீஃபா (ரஹ்).\nஅக்கால கட்டத்தில் கல்வியில் மூழ்கியிருந்தவர்கள் மூன்று முக்கியப் பிரிவுகளில் தனித்தனிக் குழுக்களாக கவனம் செலுத்தி வந்தனர். ஒரு குழு இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைக் கொள்கைகளை விவாதித்து வந்தது. இரண்டாவது குழு நபிமொழிகளை மனனம் செய்வதும் கற்பதுமாக இருந்தது. மூன்றாவது, குர்ஆனிலிருந்தும் நபியவர்களின் வழிமுறையான சுன்னாஹ்விலிருந்தும் ஃபிக்ஹு எனப்படும் மார்க்கச் சட்டங்களைப் பெற்று, நிகழ்வுகளுக்கேற்ப மார்க்கத் தீர்ப்பு வழங்கி வந்தது.\nமார்க்கக் கல்வி பயில வேண்டும் என்று மட்டும் அபூஹனீஃபாவின் மனத்தில் முடிவு ஏற்பட்டுவிட்டதே தவிர, அதில் எந்தத் துறையை தேர்ந்தெடுப்பது, எது சிறப்பானது என்பதில் தெளிவான முடிவிற்கு வரமுடியவில்லை. ஞானப் பாதையை நோக்கிய அவரது பயணத்தை பிற்காலத்தில் அவரே தெரிவித்திருக்கிறார். அவரது மனஓட்டத்தையும் அனுபவத்தையும் அது நமக்குத் தெளிவாகத் தெரிவிக்கிறது.\nதம்மைச் சுற்றியும் பார்த்தார். ‘கலாம்’தான் சிறப்பு என்று அவருக்குத் தோன்றியது. அதில் மூழ்கத் தொடங்கினார். இதரக் குழுக்களுடன் வாக்குவாதம் புரிவது, மல்லுக்கட்டி நிற்பது போன்றவையே அதில் முக்கியப் பணியாக இருந்தது. இதற்காகவே பலமுறை பஸ்ரா நகருக்குச் சென்று தங்கியிருந்து, அங்கிருந்த காரிஜீக்கள், இபாதீக்கள் போன்றோருடன் பெரும் வாக்குவாதம் புரிந்தார். பிறகுதான் ஒருகட்டத்தில் இது சரியே இல்லை என்பது அவருக்குப் புரிந்தது.\nகுர்ஆன் இறைவனால் உருவாக்கப்பட்டது என்று கருதிக்கொண்டு வாக்குவாதத்திலும் விவாதப் போரிலும் ஈடுபட்டிருந்த கலாம் கொள்கையாளர்களை ஊன்றிக் கவனித்தார்.\n‘நமக்கு முன் வாழ்ந்து மறைந்த மேன்மையாளர்கள், இறை நம்பிக்கையாளர்களின் வழிமுறை இதுவாக இருந்ததில்லையே. வாக்குவாதம் புரியும் இவர்களின் இதயம் இறுகிப்போய், தோல் தடிமனாகி விடுகிறது. விவாதம் என்ற பெயரில் அல்லாஹ்வின் அருள்மறையுடனும் நபியவர்களின் சுன்னாஹ்வுடனம் ஸலஃபுகளின் வழிமுறையுடனும் தாங்கள் மோத நேரிடுவதைக் குறித்து இவர்கள் வருந்துவதில்லை. இவர்களிடம் மதி நுட்பமும் இல்லை; இறையச்சமும் இல்லை.’\n‘நபியவர்களின் தோழர்களும் சரி, தாபியீன்களும் சரி, மெய் அறிவிலும் புத்திக் கூர்மையிலும் அவர்கள் எவ்வளவு மேம்பட்டவர்கள் அவர்களெல்லாம் வாக்குவாதங்களிலா திளைத்திருந்தார்கள் இன்னும் சொல்லப்போனால் அவற்றைத் தவிர்த்துக்கொண்டார்கள்; தடுத்து எச்சரித்திருக்கிறார்கள். அவர்கள் கற்றதும் கற்பித்ததும் வேறு எனும்போது நான் மட்டும் ஏன் இதில் காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கிறேன்’ என்றவாரெல்லாம் அவரது சிந்தனை ஓடியது. முடிவு’ என்றவாரெல்லாம் அவரது சிந்தனை ஓடியது. முடிவு அந்தத் துறையிலிருந்து கழன்று வெளியே வந்தார் அபூஹனீஃபா (ரஹ்).\nஇலக்கியம், இலக்கணம் சார்ந்த துறை சிறப்பா��தாக இருக்கும் போலிருக்கிறதே என்று அடுத்து அதில் அவரது கவனம் குவிந்தது. அதுவும் நெடு நாள் நீடிக்கவில்லை. சில காலம்தான். ‘இத் துறையில் அடையும் முதிர்ச்சி எதில் போய் முடியும் சுற்றிலும் பிள்ளைகளை அமர வைத்துக்கொண்டு அவர்களுக்குப் பாடம் நடத்தலாம். அதைத் தாண்டி என்ன நடந்துவிடப் போகிறது சுற்றிலும் பிள்ளைகளை அமர வைத்துக்கொண்டு அவர்களுக்குப் பாடம் நடத்தலாம். அதைத் தாண்டி என்ன நடந்துவிடப் போகிறது’ என்று யோசித்தார். ம்ஹும்’ என்று யோசித்தார். ம்ஹும் நமக்கு இது சரிப்படாது என்று அதிலிருந்தும் வெளியே வந்துவிட்டார்.\nஅடுத்து அவரது மனம் கவிதையை நோக்கிப் பாய்ந்திருக்கிறது. அத் துறையில் புகுந்து ஆராய்ந்து பார்த்தால் புகழுரையும் வசைப்பாடலும் பொய்களுமாகக் கலந்து கட்டி அவை மார்க்கத்தையே கிழித்துக் கொண்டிருந்தன.\nகுர்ஆனை அழகிய குரலில் ஓதும் காரியாகவே இருந்து விடுவோம் என்றால் அதிலும் அவரது மனம் திருப்தியுற மறுத்தது. நபியவர்களின் ஹதீஸ்களைச் சேகரிப்போம் என்றால் அதைக் கற்று, சேகரித்து அக்கலையில் மக்களுக்குப் பயன்படுபவராக மாறுவதற்கு நமது ஆயுளே போதாது போலிருக்கிறதே என்று தோன்றிவிட்டது.\nஇறுதியாக, மார்க்கச் சட்டத்தை நோக்கி அவரது மனம் நகர்ந்து, அதன் நுணுக்கங்களை அறியத் தொடங்கியபோதுதான் அவருக்குப் பளிச்செனத் தோன்றியது. ‘இது இதுதான் எனக்குச் சரி\nஅலை கடலில் அங்கும் இங்கும் தத்தளிக்கும் கலம் தகுந்த கரையை அடைந்ததும் நிதானமடைவதைப் போல் மார்க்கச் சட்டக் கலையைக் கண்டதும் அவரது மனம் அதில் நங்கூரம் இட்டது.\nஅறிவுத் தாகம் மிகுந்த மக்கள் மார்க்கச் சட்டங்களில் கவனம் செலுத்துகிறார்கள் என்பதைக் கவனித்தார் அபூஹனீஃபா. அறிஞர்களுடனும் மார்க்க வல்லுநர்களுடனும் தேர்ந்த ஆசிரியர்களுடனும் அமர, அவர்களிடம் கற்க, தம்மைத் தாமே சீராக்கிக்கொள்ள அதுவே உதவும்; அதை அறிவதன் மூலமே மார்க்கக் கடமைகளைச் சரிவர நிறைவேற்ற முடியும்; இறை வழிபாடுகளைச் சரியான முறையில் நிலைநிறுத்த முடியும் என்று அவருக்கு உறுதியானது. மார்க்கச் சட்டங்களின்படி அமைந்த இறை வழிபாடே மறுமைக்குச் சிறந்த வழி என்று புரிந்தது.\nஅவரது இந்தக் கருத்துக்கு முத்தாய்ப்பாய் அமைந்தது ஒரு நிகழ்வு. ஹம்மாத் பின் அபீசுலைமான் என்றொரு மார்க்க அறிஞர். அவ���் தம்முடைய மாணவர்களுடன் அமர்ந்திருந்தார். அவரது குழுவுக்கு அருகில் மற்றொரு குழுவுடன் அமர்ந்திருந்தார் அபூஹனீஃபா. அப்பொழுது ஒரு பெண்மணி அபூஹனீஃபா அமர்ந்திருந்த குழுவிடம் வந்து, மணவிலக்குத் தொடர்பான ஒரு பிரச்சினைக்கு மார்க்க விளக்கம் கேட்டார். அபூஹனீஃபா அந்தப் பெண்மணியிடம், “ஹம்மாத் அங்கு அமர்ந்திருக்கிறார். அவரிடம் சென்று கேளுங்கள். அவர் என்ன பதில் சொல்கிறார் என்று எனக்கும் தெரிவியுங்கள்” எனக்கூறி அனுப்பிவைத்தார்.\nஅப்பெண்மணி ஹம்மாத் பின் அபீசுலைமானிடம் சென்றார்; விளக்கம் கேட்டார். ஹம்மாத் அதற்குப் பதில் அளிக்க, தெளிவு பெற்றார். வந்து அபூஹனீஃபாவிடம் ஹம்மாத் உரைத்த விளக்கத்தைத் தெரிவித்துவிட்டுப் போய்விட்டார்.\nஅவ்வளவுதான். எழுந்தார் அபூஹனீஃபா. தமது காலணியை அணிந்துகொண்டார். ஹம்மாத் பின் அபீசுலைமானின் குழுவில் சென்று ஐக்கியமானார். தொடங்கியது ஃபிக்கை நோக்கி அபூஹனீஃபாவின் (ரஹ்) அவர்களின் பயணம்.\nஎடுத்த பணி எதுவாக இருந்தாலும் அதில் முழுக்க மூழ்குவது அபூஹனீஃபாவின் இயல்பு. வாக்குவாதம் புரிவதில் எப்படி கச்சைக் கட்டிக்கொண்டு இயங்கினாரோ அதைப்போல் மார்க்கச் சட்டக் கலையில் அவரது கவனம் முழுக்க வேரூன்றியது. கூஃபா நகரம் மார்க்க அறிஞர்களின் வாசஸ்தலமாக இருந்த காலம் அது. மார்க்கச் சட்டத் துறையில் புழங்கிக் கொண்டிருந்தவர்கள் பலர் அங்கு நிறைந்திருந்ததால் அவர்களுடன் அமர்வதும் பயில்வதும் உரையாடுவதும் அவருக்கு எளிதாகிப் போனது.\nஇது தவிர மற்றொன்றும் வாய்த்தது. அதிகமதிகம் ஹஜ் பயணம் மேற்கொண்டவர் அபூஹனீஃபா. அச்சமயங்களில் மக்காவிலும் மதீனாவிலும் தாம் சந்திக்கும் மார்க்க அறிஞர்களிடமும் தாபியீன்களிடமும் ஹதீஸ்களைக் கற்பதும் மார்க்கச் சட்டங்களை விவாதிப்பதும் அவர்களுடைய கல்வி முறையைப் பயில்வதுமாக அந்தப் பயணங்களையும் தம்முடைய ஞானத் தேடலுக்கான வாய்ப்பாக ஆக்கிக் கொண்டார்.\nகூஃபா நகரிலும் மக்கா, மதீனாவிலும் மார்க்கச் சட்டப் பாடவகை பலவாறாகக் குவிந்திருந்தது. அவற்றுள் முக்கிய நான்கு வகையான மார்க்கச் சட்டக் கலையைத் தெளிவாக அறிந்துகொள்வது அபூஹனீஃபாவின் இலக்காயிற்று. முதலாவது உமர் (ரலி) அவர்களின் ஃபிக்ஹ். இதை இப்னு உமரின் சேவகராக இருந்த நாஃபீ என்பவரிடமிருந்து பயின்றிருக்��ிறார். இரண்டாவது அலீ (ரலி) அவர்களின் ஃபிக்ஹ். மூன்றாவது அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் ஃபிக்ஹ். நான்காவது இப்னு அப்பாஸ் அவர்களின் குர்ஆன் ஞானம். இதை அதா பின் அபீரபீஆ என்பவரிடம் மக்காவில் பயின்றிருக்கிறார்.\nஅதற்குச் சான்றாக அவரே ஒருமுறை கூறியிருக்கிறார். “உமர் (ரலி) அவர்களின் மார்க்க சட்ட வடிவம், அலீ (ரலி) அவர்களின் மார்க்க சட்ட வடிவம், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் மார்க்க சட்ட வடிவம், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் மார்க்க சட்ட வடிவம் ஆகியவற்றை அவர்களுடைய தோழர்களிடமிருந்து நான் கற்றுள்ளேன்.”\nஇவை தவிர, நபியவர்களின் வழித்தோன்றல்களில் ஸைது இப்னு அலீ, முஹம்மது அல்-பாகிர், அப்துல்லாஹ் இப்னுல் ஹஸன் ஆகியோரிடமும் பயின்றிருக்கிறார். ஸைது இப்னு அலீயின் விரிவான ஞானத்தைப் புகழ்ந்து, “நான் ஸைது இப்னு அலீயையும் அவர் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களையும் சந்தித்திருக்கிறேன். அவரது காலத்தைச் சேர்ந்த அறிஞர்களில் ஸைது இப்னு அலீயைவிட மேன்மையானவரை நான் கண்டதில்லை. ஐயங்களுக்கான பதில்களை அவரைப் போல் யாரும் உடனடியாக அறிந்திருந்ததில்லை. அவரைப் போல் வேறெவரும் தெளிவான விளக்கம் அளித்ததில்லை. அவருக்கு இணையானவர் இருந்ததில்லை” என்று கூறிருக்கிறார்.\nஇப்படியாகப் பல அறிஞர்களிடம் பயின்றாலும் அவருக்கு முதன்மையான ஆசிரியராக ஹம்மாத் இப்னு அபீஸுலைமான் இருந்தார். கற்றார், பயன்றார் என்றதும் மூன்று ஆண்டுகள் இளங்கலைப் பட்டம், அடுத்து இரண்டு ஆண்டுகள் முதுகலைப் பட்டம், முனைவர் பட்டம் என்பது போலன்றி அபூஹனீஃபா அவர்களின் வாழ்நாளின் பெரும்பகுதி கல்வியிலேயே கழிந்தது. பதினெட்டு ஆண்டுகள் ஹம்மாதிடம் நெருக்கமாக இணைந்திருந்து கற்றிருக்கிறார்.\nசமரசம் பத்திரிகையில் டிசம்பர் 16-31, 2015 இதழில் வெளியானது\nஅச்சு வடிவில் வாசிக்க இங்கே க்ளிக்கவும்\nஅருமையான கதை. பொறாமை, பெரிய பாவத்தை செய்ய வைத்துவிடும். பிஞ்சு மனதில் பதியும்படி அருமையாக சொல்லப்பட்டுள்ளது.\nஅருமையான கதை நூருத்தீன் பாய் , இன்ஷா அல்லாஹ் இன்று இதுதான் என் பிள்ளைகளுக்கு இரவுக்கதை.\nமிக்க நன்றி Fazil Rahman பாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaitimesnow.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2019-06-20T15:53:32Z", "digest": "sha1:WGXO56VDEWY3YNYCPBDNJ7AUN3ISYZQU", "length": 6685, "nlines": 63, "source_domain": "nellaitimesnow.com", "title": "விஜய்யுடன் சேட்டன் மோதலா...? - NellaiTimesNow", "raw_content": "\n70 அரசுப் பள்ளிகளில் காலை உணவு திட்டம்\nடி.கே.ஆர் டி.ஜி.பி.யாக செயல்பட தடை விதிக்க முடியாது\nமுஸ்லிம்கள் 2 குழந்தைகளோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்: பாஜக\nஅமைச்சர் விஜயபாஸ்கரிடம் 6 மணி நேர விசாரணை\nசினிமா தமிழகம் தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு\nஅட்லி இயக்கத்தில் விஜய் – நயன்தாரா நடிப்பில் உருவாகும் விஜய்யின் 63 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. முதல்கட்டமாக அனல்அரசு இயக்கத்தில் சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. விஜய் அதில் நடித்தார்.\nபடத்தில் வில்லனாக முன்னணி கதாநாயகர் ஒருவர் நடிப்பார் என்று செய்திகள் வெளியாகிய நிலையில், அது வெறும் வதந்தி என்பது தெரியவந்துள்ளது. மேலும் மலையாள பட உலகில் முன்னணியில் இருக்கும் ஒரு நடிகர், வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n← 70 அரசுப் பள்ளிகளில் காலை உணவு திட்டம்\nமக்களுக்கு பணம் கொடுக்கும் அளவிற்கு என்னிடம் ஆட்சி அதிகாரம் இல்லை : டிடிவி தினகரன்\n10th December 2017 Michael Raj Comments Off on மக்களுக்கு பணம் கொடுக்கும் அளவிற்கு என்னிடம் ஆட்சி அதிகாரம் இல்லை : டிடிவி தினகரன்\nஅரசு மாணவர் விடுதியில் சாப்பிட தட்டு இல்லாத அவலம் \n29th March 2018 Michael Raj Comments Off on அரசு மாணவர் விடுதியில் சாப்பிட தட்டு இல்லாத அவலம் \nதோனி, சச்சின் அடுத்து …கபில்தேவ்\nஆன்மீகம் தமிழகம் தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு\nசீர் வாங்க புறப்பட்ட சமயபுரத்தாள்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சார்பில் சமயபுரம் மாரியம்மனுக்கு ஆண்டுதோறும் தை மாதம் மங்கள பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்படுவது வழக்கம். தங்கை சமயபுரம் மாரியம்மனுக்கு அண்ணன் என்ற வகையில்\nஅரசியல் ஆன்மீகம் இந்தியா தற்போதைய செய்திகள் தொழில்நுட்பம் பொழுதுபோக்கு\nசபரிமலையில் பெண்கள் தரிசன பட்டியலில் திருத்தங்கள் செய்ய முடிவு\n21st January 2019 4:05 PM Michael Raj Comments Off on சபரிமலையில் பெண்கள் தரிசன பட்டியலில் திருத்தங்கள் செய்ய முடிவு\nதரமான குங்குமம் மற்றும் திருநீறு வாங்க ...நாங்க தாங்க\n70 அரசுப் பள்ளிகளில் காலை உணவு திட்டம்\nடி.கே.���ர் டி.ஜி.பி.யாக செயல்பட தடை விதிக்க முடியாது\nமுஸ்லிம்கள் 2 குழந்தைகளோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்: பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=934341", "date_download": "2019-06-20T16:29:42Z", "digest": "sha1:47UBUTKKONJOWUI6Y4SCLFRUAKQD3HXW", "length": 6690, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "மாடியிலிருந்து குதித்த பெண் பரிதாப பலி: கள்ளக்காதலனிடம் விசாரணை | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nமாடியிலிருந்து குதித்த பெண் பரிதாப பலி: கள்ளக்காதலனிடம் விசாரணை\nபெரம்பூர்: வண்ணாரப்பேட்டை டி.எச்.ரோடு பகுதியை சேர்ந்தவர் முகமது (எ) சின்னத்தம்பி (50). பெயின்டர். இவரது மனைவி, 2 குழந்தைகளுடன் அதிராமப்பட்டினம் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் செஞ்சியை சேர்ந்த கட்டிட வேலை செய்யும் மீனா (49) என்பவருடன் சின்னத்தம்பிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இவர்கள், ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனர். மேலும், இருவரும் இரவு நேரங்களில் ஒன்றாக மது அருந்துவார்கள் என கூறப்படுகிறது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு மது அருந்தும்போது அவர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த மீனா 2வது மாடியில் இருந்து கீழே குதித்து, படுகாயமடைந்தார்.\nஅக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே மீனா பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, முகமது (எ) சின்னதம்பியை பிடித்து விசாரித்து வருகின்றனர்.\nஒருங்கிணைந்த கட்டிட விதிகள் நடைமுறைக்கு வருவது எப்போது: கட்டுமான சங்கத்தினர் கேள்வி\nநெருக்கமாக பழகியபோது எடுத்த வீடியோவை வெளியிடுவதாக மிரட்டல்: தனியார் கல்லூரி ஊழியர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்\nமாநகராட்சியானது ஆவடி நகராட்சி அடிப்படை கட்டமைப்பு வசதி விரைந்து நிறைவேற்றப்படுமா\nசாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் திடீர் மறியல்\nஅடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் : பக்தர்கள் சாமி தரிசனம்\n50வது பிறந்த நாளை பரிசுப் பெட்டிகளுடன் கேக் ருசித்து கொண்டாடிய ஓராங்குட��டான் குரங்கு\n196 நாட்களுக்கு பிறகு சென்னையின் பல்வேறு இடங்களில் மழை : வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\n900 மீட்டர் உயரம் கொண்ட பாறை மீது ஏறி 10 வயது அமெரிக்க சிறுமி அசத்தல்\n20-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/06/12/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/24803/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-06-20T15:09:26Z", "digest": "sha1:YDMXGA25HBZ7N6ZXGBRBZZP2PSY7S3YG", "length": 12608, "nlines": 212, "source_domain": "www.thinakaran.lk", "title": "சிங்கப்பூரில் இடம்பெற்ற வரலாற்று மிகு கிம் - ட்ரம்ப் சந்திப்பு | தினகரன்", "raw_content": "\nHome சிங்கப்பூரில் இடம்பெற்ற வரலாற்று மிகு கிம் - ட்ரம்ப் சந்திப்பு\nசிங்கப்பூரில் இடம்பெற்ற வரலாற்று மிகு கிம் - ட்ரம்ப் சந்திப்பு\nகைகுலுக்கிக் கொண்ட டிரம்ப் - கிம்\nபல தசாப்த முறுகலுக்குப் பின் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜொங் உன் சிங்கப்பூரில் வரலாற்று முக்கியம் வாய்ந்த சந்திப்பில் ஈடுபட்டு கைகுலுக்கிக் கொண்டதோடு சுமுகமான கருத்துப் பரிமாற்றத்திலும் ஈடுபட்டுள்ளனர்.\nசென்டோசா தீவில் இன்று (12) நடைபெறும் உச்சிமாநாட்டில் டிரம்ப் மற்றும் கிம் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டபோது புன்னகைத்தபடி கைலாகு கொடுத்தனர். இருவரும் பின்னர் அரை நாள் சந்திப்பில் ஈடுபட்டனர்.\nபதவியில் இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஒருவருக்கும் வட கொரிய தலைவருக்கும் இடையிலான முதல் சந்திப்பாக இது அமைந்தது. இந்த சந்திப்பில் இரு தலைவர்களும் சிறு மேசையில் எதிர் எதிர் திசைகளில் அமர்ந்தபோது, 'இங்கு வருவது இலகுவாக இருக்கவில்லை' என்று மொழிபெயர்ப்பாளர் ஊடே டிரம்பிடம் கிம் தெரிவித்தார். 'அது உண்மையே' என்று டிரம்ப் ஒப்புக்கொண்டார்.\nஇந்நிலையில் கிம்முடனான சந்திப்பில் அதிக முன்னேற்றம் ஏற்பட்டதாக டிரம்ப் அறிவித்துள்ளார். வட கொரியா தனது அணு அயுதத்தை கைவிட அமெரிக்க எதிர்பார்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, வடகொரிய தலைவருடன் தான் ஒப்பந்தமொன்றையும் கைச்சாத்திட முடிவு செய்துள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி இதன்போது ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க - வடகொரிய தலைவர்கள் சிங்கப்பூரில் இன்று வரலாற்று சந்திப்பு\nடிரம்ப் − கிம் சந்திப்பை நடத்துவதற்கு புதிய திருப்பம்\nடிரம்ப் – கிம் சந்திப்பில் தென்கொரிய ஜனாதிபதியும் பங்கேற்க விருப்பம்\nகிம்மின் கொலைக்கு விசவாயு பயன்பாடு\nகிம்மின் மனநிலை பற்றி டிரம்ப் நிர்வாகம் கவலை\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகிம் - ட்ரம்ப் சந்திப்பு\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 20.06.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nசர்வதேச போதை ஒழிப்பு தினம்: பாடசாலை மட்டத்தில் விழிப்புணர்வு திட்டங்கள்\nபோதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம், ஒவ்வொரு...\nஎங்கேயும் எப்போதும் ஸ்ட்ரெஸ்; எதிர்கொள்வது எப்படி\nமன அழுத்தம் இல்லாத வாழ்க்கை என்பது இன்று யாருக்கும் சாத்தியமில்லை. பதற்றம்...\nஅநாவசியமான பிரச்சினை; ஹரீஸ் எம்.பி. குற்றச்சாட்டு\nமுஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதுகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை...\nRENO உடன் எல்லைகளை விஞ்சும் OPPO\nபுதிய அலங்காரம் மற்றும் வடிவமைப்பு போன்றவற்றினூடாக இனிய...\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை எதிர்த்து சத்தியாக்கிரக போராட்டம்\nஇனத்துவ ரீதியிலும் நிலத்தொடர்பற்ற ரீதியிலும் தரமுயர்த்த எத்தனிக்கும்...\nகல்முனை உண்ணாவிரத களத்திற்கு அத்துரலிய ரத்ன தேரர் வருகை\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மேற்கொள்ளப்படும்...\nமெஜிக் மேனாக அசத்தும் தனுஷ்\nதமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுக்கு போட்டியாக வித்தியாசமான கதைகளையும்...\nஉத்தராடம் பகல் 3.39 வரை பின் திருவோணம்\nதிரிதீயை பி.ப. 5.08 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் ��ான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/recent-post/amrita-vishwa-vidyapeetham-recruitment-for-jrf-mathematics-job-posts-2019/", "date_download": "2019-06-20T16:08:18Z", "digest": "sha1:YOLBSNZ4ML6ZHCBDHVVGAEB454FDZR6A", "length": 6151, "nlines": 176, "source_domain": "athiyamanteam.com", "title": "Amrita Vishwa Vidyapeetham Recruitment for JRF Mathematics Job Posts - 2019 - Athiyaman Team", "raw_content": "\nAmrita Vishwa Vidyapeetham – இல் காலியாக உள்ள JRF Mathematics job பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nபணியிட பதவி பெயர் (Posts Name)\nகல்வி தகுதிக்கான முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nசம்பளம் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nஇதர தகுதிகள் பற்றிய முழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nதேர்வு செய்யும் முறை :\nமுழுமையான விவரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Refer PDF File Given in Below Link) பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nவேறேதேனும் சந்தேகம் இருந்தால் Comment- ல் தெரிவிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil/tamil-news/prabhas-next-after-baahubali-high-budget-film-saaho-teaser-releases-tomorrow-timing-revealed/4365/", "date_download": "2019-06-20T15:33:35Z", "digest": "sha1:JVR5GYXIWOKHBWM5SQAO6IQ4V7UJFWAJ", "length": 4846, "nlines": 113, "source_domain": "www.galatta.com", "title": "Prabhas Next After Baahubali High Budget Film Saaho Teaser Releases Tomorrow Timing Revealed", "raw_content": "\nநாளை வெளியாகிறது பிரபாஸின் சாஹோ பட டீஸர் \nநாளை வெளியாகிறது பிரபாஸின் சாஹோ பட டீஸர் \nபாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் ஹீரோவாக நடித்து வரும் அடுத்த படம் சாஹோ.ஷ்ரத்தா கபூர் இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார்.300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தை UV என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nஅருண் விஜய்,ஜாக்கி Shroff உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் இசையமைப்பாளராக ராட்சசன்,விஸ்வரூபம் 2 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ஜிப்ரான் ஒப்பந்தமாகியுள்ளார்\nஇந்த படத்தின் டீஸர் நாளை வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.தற்போது இந்த படத்தின் டீஸர் நாளை காலை 11.23 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த டீஸருக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.\nபிற சமீபத்திய செய்திகள் View More More\nஹாலிவுட்டில் அடியெடுத்து வைத்த ஸ்ருதிஹாசன் \nமுன்னணி நிறுவனத்துடன் கைகோர்த்த விஜய் ஆன்டனி \nபூஜையுடன் தொடங்கியது ஜெயம் ரவியின் JR 25 \nமூன்றாவது முறையாக இச்செயலை செய்யும் விஜய்சேதுபதி \nஆடை படத்தில் இணைந்த தொலைக்காட்சி பிரபலம் \nஹரீஷ் கல்யாண் படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/63835-venkaiah-naidu-modi-meet.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-20T16:22:43Z", "digest": "sha1:YPOALNTQKI7ZES6FCCWDPV5QSF4CZ34B", "length": 10998, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் துணைக் குடியரசுத்தலைவர்! | Venkaiah naidu - Modi meet", "raw_content": "\nசென்னையில் பரபரப்பு: தாறுமாறாக ஓடிய பேருந்து, ஓட்டுநரை அடித்த மக்கள்\nஅதிர்ச்சி: பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து 20 பேர் பலி\nபயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: வெளியூர் பேருந்துகள் இனி அசோக் பில்லர் வழியாக செல்லும்\nவார்னர் மரண அடி: வங்கதேசத்திற்கு வெற்றி இலக்கு எவ்வளவு தெரியுமா\nதெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகிய அதிருப்தி எம்.பிக்கள்\nபிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் துணைக் குடியரசுத்தலைவர்\nநாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அபார வெற்றி பெற்று மத்தியின் மீண்டும் ஆட்சி அமைக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.\nநடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 303 தொகுதிகளில் தனித்து வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாஜக தனித்து 303 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது மிகப்பெரிய வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. மொத்தமாக, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து 353 இடங்களை பெற்றுள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் இரண்டாவது முறையாக மத்தியி��் ஆட்சி அமைகிறது.\nநேற்று நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் நாடாளுமன்ற குழுத் தலைவராக பிரதமர் மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஅந்த வகையில், துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநிதின் கட்கரிக்கு நன்றி தெரிவித்தார் முதல்வர்\nமேற்கு வங்கத்தில் நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.8 என பதிவு\nவாழைத் தோப்பில் இறந்த நிலையில் இளைஞர் உடல் மீட்பு\n1. மானிய விலை ஸ்கூட்டருக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\n2. மகளின் கண் முன்னே உயிரிழந்த தாய்..கோரவிபத்தின் சிசிடிவி காட்சிகள்..\n3. ஆடையின்றி அமர்ந்திருக்கும் அமலாபால்: காரசாரமாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்\n4. தடம் மாறும் பெண் பிள்ளைகளை மீட்டெடுப்பது எப்படி\n5. கேள்விக்குறியாகும் இளம் தலைமுறை.. சண்டையை வேடிக்கை பார்க்கும் சக மாணவர்கள்...\n6. இடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\n7. பிளேடால் உடலை கிழித்தவாறு போலீஸை மிரட்டிய கஞ்சா வியாபாரி... பதற வைக்கும் வீடியோ காட்சிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅனைத்து எம்.பிக்களுக்கும் இன்று பிரதமர் மோடியின் அட்டகாசமான விருந்து\nஒரே நாடு - ஒரே தேர்தல்: பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஆதரவு\nபிரதமர் தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்ததா அதிமுக\n'ஒரே நாடு; ஒரே தேர்தல்' - டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்\n1. மானிய விலை ஸ்கூட்டருக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\n2. மகளின் கண் முன்னே உயிரிழந்த தாய்..கோரவிபத்தின் சிசிடிவி காட்சிகள்..\n3. ஆடையின்றி அமர்ந்திருக்கும் அமலாபால்: காரசாரமாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்\n4. தடம் மாறும் பெண் பிள்ளைகளை மீட்டெடுப்பது எப்படி\n5. கேள்விக்குறியாகும் இளம் தலைமுறை.. சண்டையை வேடிக்கை பார்க்கும் சக மாணவர்கள்...\n6. இடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\n7. பிளேடால் உடலை கிழித்தவாறு போலீஸை மிரட்டிய கஞ்சா வியாபாரி... பதற வைக்கும் வீடியோ காட்சிகள்\n��மிழக பள்ளிகள், கல்லூரிகள் அனைத்திலும் யோகா தினம் கொண்டாட உத்தரவு\nஒரே நாளில் உச்சத்திற்கு கொண்டு செல்லப்பட்ட தங்கத்தின் விலை: எவ்வளவு தெரியுமா\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nஉடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை செய்வது ஆபத்தானதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/158227-increased-wildlife-trafficking-and-uns-new-initiative-to-control-it.html", "date_download": "2019-06-20T16:06:10Z", "digest": "sha1:MXSF2STD52EJMPUGNAPQ3DWCZEWI4VBH", "length": 38808, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "எறும்புத்தின்னி, கடல்குதிரை, தொகே பல்லி... இவற்றையெல்லாம் ஏன் கடத்துகிறார்கள்? | Increased Wildlife trafficking and UN's new initiative to control it", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:09 (24/05/2019)\nஎறும்புத்தின்னி, கடல்குதிரை, தொகே பல்லி... இவற்றையெல்லாம் ஏன் கடத்துகிறார்கள்\nஇந்தியாவிலிருந்து கடத்தப்படும் உயிரினங்களைப் பற்றிய செய்திகளை நாம் அதிகம் கேட்டிருப்போம். ஆனால், அதைவிட வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் கடத்தல் மூலமாகக் கொண்டுவரப்படும் உயிரினங்களும் உயிரினங்களுடைய உறுப்புகளும் அதிகம். எதனால் இது தொடர்ந்து நடைபெறுகிறது எப்படி இந்தக் கடத்தல்காரர்கள் உருவாகிறார்கள்\nஇடம்: சென்னை விமான நிலையம். மார்ச் மாதம். மலேசியா மற்றும் சிங்கப்பூருக்குச் செல்லும் பயணிகள் சோதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, பதினெட்டு கிலோ மயில் இறகுகள் கிடைத்தன. அவை சட்டவிரோதமாக சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் கடத்தப்படவிருந்தன. சுங்கத் துறை மயில் இறகுகளைப் பறிமுதல் செய்து, விலங்குக் கடத்தல் செய்தவர்களை கைதுசெய்தது.\nஅதற்கு முந்தைய மாதத்தில் ஒரு நாள். அதே சென்னை விமான நிலையம். பாங்காக்கிலிருந்து வந்திருந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு பயணியுடைய கூடையிலிருந்து கீச்சொலிகள் கேட்டுக்கொண்டேயிருந்தன. சத்தம் வந்த பையைச் சோதனையிட்டுப் பார்த்தபோது, கூடைக்குள் சிறுத்தைக் குட்டியொன்று அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதுவும் சட்டவிரோதமாகக் கடத்திக்கொண்டுவரப்பட்டதுதான்.\nசென்னையின் சுங்க அதிகாரிகள் இதுபோல் பல உயிரினங்களைக் கடத்தல் கும்பல்களிடமிருந்து மீட்டுள்ளனர். நட்சத்திர ஆமைகள், கடல் அட்டை, எறும்புத் தின்னியுடைய செதில்கள் என்று பலவற்றைப் பல ஆண்டுகளாக அவர்கள் மீட்டுக் கொண்டேயிருக்கின்றனர். இருந்தாலும் இவற்றைக் கடத்துபவர்களின் எண்ணிக்கையும் கடத்தப்படும் உயிரினங்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே போகின்றது. இந்தியாவிலிருந்து கடத்தப்படும் உயிரினங்களைப் பற்றிய செய்திகளை நாம் அதிகம் கேட்டிருப்போம். ஆனால், அதைவிட வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் கடத்தல் மூலமாகக் கொண்டுவரப்படும் உயிரினங்களும் உயிரினங்களுடைய உறுப்புகளும் அதிகம். எதனால் இது தொடர்ந்து நடைபெறுகிறது எப்படி இந்தக் கடத்தல்காரர்கள் உருவாகிறார்கள்\nசட்டவிரோதமாக நடந்துகொண்டிருக்கும் சர்வதேச விலங்குக் கடத்தல் உலகளவில் பல்வேறு உயிரினங்களை அழிவின் விளிம்புக்குக் கொண்டு சென்றவண்ணம் இருக்கின்றது. இந்தியாவில் இந்தக் கடத்தல் கும்பல்களின் வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளில் அபரிமிதமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதிலும் அரியவகை உயிரினங்களின் கடத்தலில் இவர்களின் ஈடுபாடு அஞ்சத்தக்க வகையில் வளர்ந்துள்ளது. செல்லப்பிராணிகள், மருத்துவக் குணங்கள், கௌரவம் என்று பல காரணங்களைப் பரப்பிவிட்டு இந்தக் கடத்தலில் லாபம் பார்க்கிறார்கள். விலங்குக் கடத்தலுக்கு மிக முக்கியமான சந்தையாக இருப்பவை சீனாவும் தென்கிழக்கு ஆசிய நாடுகளும்தான். அவை மட்டுமன்றி வளைகுடா நாடுகள், ஐரோப்பா, வட அமெரிக்கா போன்ற பகுதிகளுக்கு உயிரினங்கள் உயிருடனோ அல்லது சில உறுப்புகளோ கடத்தப்படுகின்றன. இந்தியா, பங்களாதேஷ், பூட்டான், இலங்கை, மியான்மார் போன்ற நாடுகள்தான் இந்தக் கடத்தலுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் முக்கியமான போக்குவரத்து வழிகளாக இருந்துவருகின்றன. அதாவது இந்தியாவிற்குக் கடத்திக் கொண்டுவருவதைப் போலவே இந்தியாவிலிருந்தும் இந்தியா வழியாகவும் அதிகமான உயிரினங்கள் கடத்தப்படுகின்றன.\nகடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், 65 நட்சத்திர ஆமைகள் பாங்காக் செல்ல இருந்த ஒருவரிடமிருந்து மீட்கப்பட்டன. அக்டோபர் மாதம், 2,300 சிவப்புக் காதுடைய ஸ்லைடர் வகையைச் சேர்ந்த நீர்வாழ் ஆமைகள் பாங்காக்கிலிருந்து வந்த ஒரு பயணியிடமிருந்து மீட்கப்பட்டன. மீண்டும் டிசம்பர் மாதம் அதே வகையைச் சேர்ந்த 4,800 ஆமைகள் பாங்காக்கிலிருந்து வந்த இரண்டு பயணிக���ிடமிருந்து மீட்கப்பட்டன. கடந்த ஜனவரி மாதம், சிங்கப்பூர் செல்ல இருந்த ஒரு பயணியிடமிருந்து சுறா மீனின் துடுப்புகளைப் பறிமுதல் செய்தனர். அதேபோல் மார்ச் மாதம் 25-ம் தேதி, ஆப்பிரிக்க பிட் வைப்பர் என்ற விரியன் வகையைச் சேர்ந்த பாம்பு, இரண்டு காண்டாமிருக இகுவானா, மூன்று பாறை இகுவானா, இருபத்திரண்டு எகிப்திய நிலத்து ஆமைகள், நான்கு நீல நாக்கு அரணைகள், மூன்று பச்சை மரத் தவளைகள் ஆகியவை சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. இங்கிருந்து தெற்காசியப் பகுதிகளுக்கும் தெற்காசியப் பகுதிகளிலிருந்து இங்கும் என்று விலங்குக் கடத்தல் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கிறது.\nசத்தமிட்டு, கடத்தியவரை மாட்டிவிட்ட சிறுத்தைக் குட்டி\nஇந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு எதையெல்லாம் கடத்த வேண்டுமென்று ஒரு பட்டியலே இவர்களிடம் உள்ளது. அதில் இருப்பவை பெரும்பாலும் பாதுகாக்கப்பட வேண்டியவை. ஆனால் அழியும் நிலையிலிருக்கும் உயிரினங்களே. அந்தப் பட்டியலின்படி ஒவ்வொரு விலங்குக்கும் பறவைக்கும் ஒவ்வொரு விலை. புலி, சிறுத்தை போன்ற பெரும் பூனைகளின் தோல், எலும்புகள், பற்கள்தான் இதில் அதிக விலைக்குப் போகின்றன. காண்டாமிருகக் கொம்புகள், தந்தங்கள், கடல் ஆமைகள், நிலத்து ஆமைகள், கடல் குதிரை, சில பாம்புகளின் நஞ்சு, கீரியுடைய தோல், பாம்புத் தோல், தொகே என்ற பல்லி வகை (Tokay Gecko), கடல் அட்டை, சிரு (Chiru) என்கிற மறிமான் வகை, கரடிக் குட்டிகள், மூலிகைத் தாவரங்கள், செம்மரம், கூண்டில் வளர்க்கக்கூடிய பறவைகளான கிளி, மைனா, சில்லை போன்ற புள்ளினங்கள் என்று ஒரு நீண்ட பட்டியலையே அவர்கள் வைத்துள்ளார்கள். அந்தப் பட்டியலைப் பார்த்தால் இவையெல்லாம் இந்தியாவில் இருக்கின்றனவா என்றுகூட நீங்கள் நினைக்கலாம். சிரு என்கிற மறிமான் வகையின் தற்போதைய எண்ணிக்கையே இருபத்தைந்துதான். இந்த அளவுக்கு அவற்றின் எண்ணிக்கை குறைந்ததற்கு விலங்குக் கடத்தல்தான் மிக முக்கிய காரணம்.\nஇந்தப் பட்டியலில் எளிதாகவும் அதிகமாகவும் கடத்தப்படுவது எறும்புத்தின்னி செதில்கள், கடல் குதிரை, ஆமை போன்றவையே. இவற்றைப் பெரிதாக இடத்தை அடைக்காமல் எளிதில் மறைத்துக்கொண்டுசெல்ல முடியும். பைகளை மொத்தமாகப் பிரித்துச் சோதனையிட்டால் ஒழிய இவை தெரியவருவது சிரமம். 2009-ம் ஆண்டிலிருந்து 2017-ம் ஆண்டுவரை மொத்தமாக 5,772 எறும்புத்தின்னிகள் கடத்தல்காரர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன. கடல் குதிரைகள் பெரும்பாலும் மருத்துவக் குணங்களைக் காரணம் காட்டி விற்கப்படுகின்றன. அதற்காகவே அவை அதிகமாகக் கடத்தப்படுகின்றன. இந்த மூன்றிலுமே உலகளவில் அதிக டிமாண்டு இருப்பது நட்சத்திர ஆமைகளுக்குத்தான். அதைச் செல்லப்பிராணியாக வளர்ப்பதில் உலகளவில் ஆர்வமுள்ள ஆட்களிடம் பேராசையைத் தூண்டிவிட்டு லாபம் பார்க்கிறார்கள்.\nஎறும்புத்தின்னி, கடல் குதிரை, நட்சத்திர ஆமைகளின் பட்டியலில் சமீபகாலமாக தொகே என்ற பல்லியும் சேர்ந்துள்ளது. இவை அதிகமாக வடகிழக்கு இந்தியாவில் அதிகம் மீட்கப்படுகின்றன. இது எய்ட்ஸ் நோய்க்கு மருந்தாகின்றது என்ற வதந்தியைக் கிளப்பிவிட்டுக் கடத்தல் கும்பல்கள் இதை விற்பனை செய்கிறார்கள். கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான தொகே பல்லிகளைப் பறிமுதல் செய்து காட்டில் விட்டுள்ளது சுங்கத் துறை. போதுமான புரிதல் இல்லாதது, அநாமதேயமான மின்னணு வணிகம், பேராசை, போதிய பாதுகாப்பு இல்லாமை ஆகியவையே இந்த மாதிரியான விலங்குக் கடத்தல்களுக்கு அதிகமாக வழிவகுக்கின்றன. இந்த விஷயங்கள் அதிகமாக இருக்கும் இந்தியா இந்தக் கடத்தல் கும்பல்களுக்கு முக்கியமான பகுதியாக இருக்கின்றது.\nஇங்கு வலிமையான சட்டங்கள் இருக்கின்றன. இருந்தாலும் இதுபோன்ற ஆபத்தான குற்றங்களில் ஈடுபடும் இளைஞர்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை. இங்கு வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம். அதுதான் அதற்குக் காரணம் என்கிறது ஐக்கிய நாடுகள் அமைப்பு. வேலையில்லாத் திண்டாட்டம் வறுமையை உற்பத்தி செய்கின்றது. அந்த வறுமை துணிந்து குற்றச் செயல்களில் ஈடுபடத் தூண்டுகிறது. அந்தத் தூண்டுதலை வழங்கக் கடத்தல் கும்பல்கள் கழுகுக் கண்களோடு அலைந்துகொண்டிருக்கின்றன. அவர்களின் வறுமையைப் பயன்படுத்தி சர்வதேசச் சந்தையில் கொள்ளை லாபம் ஈட்டுகின்றனர்.\nஇந்தியா. பூமியின் மொத்த பரப்பளவில் 2.4 சதவிகிதம்தான். ஆனால், பூமியின் மொத்த காட்டுயிர் வளங்களில் 8 சதவிகிதம் இங்குதான் உள்ளது. 45,000 வகையான தாவரங்களும் 91,000 வகையான விலங்குகளும் அதில் அடக்கம். இங்கு 662 வனப்பகுதிகள் பட்டியல் ரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன.\nஅதிகமாகிவரும் விலங்குக் ��டத்தல் குற்றங்களைத் தடுக்க இந்திய வனவிலங்குக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.நா-வின் சுற்றுச்சூழல் துறையோடு இணைந்து ஓர் முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது. விமான நிலையத்தில் நகர்ந்து கொண்டேயிருக்கக் கூடிய கண்காட்சி ஒன்றைத் தொடங்கப் போகிறார்கள் விலங்குக் கடத்தலால் ஏற்படும் சூழலியல் சீரழிவுகளைப் பற்றிய கண்காட்சியை தொடர்ச்சியாகச் செய்வதன் மூலம் மக்கள் மத்தியில் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள். அதோடு இதன்மூலம் விலங்குக் கடத்தலுக்கு எதிராக மக்களுடைய ஆதரவையும் பெறுவதே இந்தக் கண்காட்சியின் முக்கிய நோக்கமாகக் கூறப்படுகிறது.\n``சர்வதேச அளவில் தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் இந்தக் கடத்தல் கும்பல் ஏற்படுத்தும் டிமாண்டுதான் இந்தக் குற்றங்கள் அதிகமாவதற்குக் காரணம். ஒருங்கிணைக்கப்பட்ட இந்தக் குற்றவியல் நடவடிக்கைகளைக் களைய மக்களின் ஆதரவும் வேண்டும். அதற்காகத் தன்னார்வ அமைப்புகள், அரசாங்கம், பொதுமக்கள் என்று அனைவருடைய ஒத்துழைப்பும் இதில் தேவைப்படுகிறது\" என்கிறார் இந்திய வனவிலங்குக் கடத்தல் தடுப்புப் பிரிவின் துணை இயக்குநர் திலோத்தமா வர்மா.\nசெல்லப் பிராணிகளாக எதை வாங்குகிறோம் என்பதைத் தெரிந்துகொண்டு அதைப் பற்றிய தகவல்களை அறிந்துகொண்டு பிறகு வாங்குங்கள். ஒருவேளை நீங்கள் வாங்கும் பறவை சட்டப்படி பாதுகாக்கப்பட்டதாக இருக்கலாம். அதை நீங்கள் வாங்கியது சட்டவிரோதமாகக்கூட இருக்கலாம்.\nவிமான நிலையங்களில் நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்று மட்டும்தான். உங்கள் அருகில் ஏதாவது விலங்கு அல்லது பறவையின் குரல் கேட்டாலோ சந்தேகப்படும் விதத்தில் எதையாவது நீங்கள் பார்த்தாலோ அப்படியே கடந்து சென்றுவிடாதீர்கள். அங்கிருக்கும் சுங்கத் துறை அதிகாரிகளிடம் தெரியப்படுத்துங்கள். யார் கண்டது, உங்கள் அருகிலேயே ஒரு புலிக்குட்டி கூடைக்குள் தூங்கிக்கொண்டிருக்கலாம். ஒருவேளை அது உங்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டால் அல்லது தெரியவந்தால் தாமதிக்காமல் தெரியப்படுத்துங்கள்.\n - 11 புலிக்குட்டிகளைப் பாதுகாக்கும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`கேரள அரசின் உதவியை மறுத்ததா தமிழகம்' - பினராயி விஜயன் பதிவால் புதிய சர்ச்சை\n`அது தயாநிதிமாறன் கொடுத���த யோசனை' - `தமிழ் வாழ்க' கோஷம் குறித்து ரவிக்குமார் எம்.பி\n`இது அவர்களுக்கான எச்சரிக்கை' - அமெரிக்க வேவு விமானத்தை சுட்டுவீழ்த்திய ஈரானால் போர்ப்பதற்றம்\nமண்ணோட வளமும் போச்சு எங்க வாழ்க்கையும் போச்சு - கதறும் கதிராமங்கலம் மக்கள்...\n`அவள் இறக்கவில்லை; தேடிச் செல்கிறேன்' - மனைவியைத் தேடி 300 கி.மீ நடந்தே சென்ற கணவர்\nதாயின் கர்ப்பப்பையில் 23 வார சிசுவுக்குத் தண்டுவட அறுவைசிகிச்சை\nபி.ஜே.பி-யின் அடுத்த குறி தெலுங்கு தேசம் - நான்கு எம்.பி-க்கள் ரெடி\n`மரத்தடியில் வகுப்பறை, தெரு பைப்பில் குடி நீர்' - அவதிப்படும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள்\n`196-க்கு சென்னை அவுட்; இது வேற ஆட்டம் பாஸ்' - ட்வீட் பொழிந்து கொண்டாடிய சென்னைவாசிகள்\n`அது தயாநிதிமாறன் கொடுத்த யோசனை' - `தமிழ் வாழ்க' கோஷம் குறித்து ரவிக்குமார்\nநாள் ஒன்றுக்கு முதல்வர் வீட்டுக்குத் தண்ணீர் சப்ளை எவ்வளவு தெரியுமா\n`கேரள அரசின் உதவியை மறுத்ததா தமிழகம்' - பினராயி விஜயன் பதிவால் புதிய சர்ச்ச\n“500 கோடி... 5 தொகுதி... போச்சு” - தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\n`அவள் இறக்கவில்லை; தேடிச் செல்கிறேன்' - மனைவியைத் தேடி 300 கி.மீ நடந்தே சென்ற க\n“500 கோடி... 5 தொகுதி... போச்சு” - தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\n`2.10 நிமிடம் ஆங்கிலத்தில் பேசினார்\"‍ நாடாளுமன்றத்தில் ஒலித்த ரவீந்திரநாத்தின் க‌ன்னிப் பேச்சு\nபாய்ச்சல் காட்டிய பாபா ராம்தேவின் 'பதஞ்சலி' படுத்தது எப்படி\nதிருமணம் நடக்கும்; தந்தை ஸ்தானத்தில் நானே செய்துவைப்பேன் - சொன்னதைச் செய்த நெல்லை எஸ்.பி\n - அ.தி.மு.க-வில் தொடரும் விரிசல்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2019-jun-04/festivals/151199-upcoming-temples-festival.html", "date_download": "2019-06-20T15:16:15Z", "digest": "sha1:DKRH4CK6IZ6ZIB7K4YNFPJN4E44RWDBC", "length": 19980, "nlines": 464, "source_domain": "www.vikatan.com", "title": "விழாக்கள் விசேஷங்கள்! | Upcoming Temples Festival - Sakthi Vikatan | சக்தி விகடன்", "raw_content": "\nசக்தி விகடன் - 04 Jun, 2019\nஆலயம் தேடுவோம்: ஓலைக் கொட்டகையில் உலகாளும் பரமன்\nதிருவருள் திருவுலா - நெல்லைக் கோயில்கள்\nகேடின்றி வாழவைப்பார் கேது பகவான்\nகேட்டையில் பிறந்தால் கோட்டை கட்டி ஆளலாம்\nராசிபலன் - மே 21 முதல் ஜூன் 3 - ம் தேதி வரை\nகண்டுகொண்டேன் கந்தனை - 4\nநாரதர் உலா: முருகன் ���ோயில் திருப்பணிகள் முழுமையடைவது எப்போது\nஆதியும் அந்தமும் - 4\nரங்க ராஜ்ஜியம் - 30\nமகா பெரியவா - 29\nகேள்வி - பதில் - உக்கிரமான தெய்வங்களை வீட்டில் வழிபடலாமா\nபுண்ணிய புருஷர்கள் - 4\nகல்யாணத் தடை நீக்கும் கணபதி\nமகாபெரியவா தந்த பதவி உயர்வு\nபகவான் செய்த நவரத்தின மாலை...\nசக்தி யாத்திரை - சென்னை முதல் ஷீர்டி வரை...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (21/05/2019)\n29.5.19 - அக்னி நட்சத்திரம் நிவர்த்தி\nசித்திரை மாத பரணி நட்சத்திரம் 4-ம் பாதத்தில் தொடங்கி ரோகிணி நட்சத்திரம் முதல் பாதம் வரை சூரியன் சஞ்சரிக்கும் காலமே அக்னி நட்சத்திரக் காலம் என பஞ்சாங்கம் கூறுகிறது.\nகடுமையான வெப்பம் நிறைந்த காலம் என்பதால், அக்னி நட்சத்திரக் காலம் தோஷ காலமாகவும் கருதப்படுகிறது. இந்தக் காலம் நிவர்த்தியாகும் இந்த நாளில், ஆலயங்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடக்கும். இந்நாளில் சூரியனை வழிபட்டால் காரிய ஸித்தி உண்டாகும்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nசித்திரை சபரிமலை திருவண்ணாமலை நம்பியாண்டார் நம்பி ரம்பா திரிதியை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nபுண்ணிய புருஷர்கள் - 4\nகல்யாணத் தடை நீக்கும் கணபதி\n`அவள் இறக்கவில்லை; தேடிச் செல்கிறேன்' - மனைவியைத் தேடி 300 கி.மீ நடந்தே சென்ற கணவர்\n`அது தயாநிதிமாறன் கொடுத்த யோசனை' - `தமிழ் வாழ்க' கோஷம் குறித்து ரவிக்குமார் எம்.பி\nதாயின் கர்ப்பப்பையில் 23 வார சிசுவுக்குத் தண்டுவட அறுவைசிகிச்சை\nபி.ஜே.பி-யின் அடுத்த குறி தெலுங்கு தேசம் - நான்கு எம்.பி-க்கள் ரெடி\n`196-க்கு சென்னை அவுட்; இது வேற ஆட்டம் பாஸ்' - ட்வீட் பொழிந்து கொண்டாடிய சென்னைவாசிகள்\n`என்னை அடித்த எஸ்ஐ மன்னிப்பு கேட்டுவிட்டார்'- வீடியோ வெளியிட்டார் அடிவாங்கியவர்\n`என் கணவரை கைது செய்யாதீங்க' - கர்ப்பிணிப் பெண்ணைக் காலால் உதைத்த சப்-இன்ஸ்பெக்டர்\nஅசாருதீன் கொடுத்த வாக்கு மூலம்; கோவையில் மீண்டும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை\nமலைகளுக்கு நடுவே ஓடையை மறித்து அணை - நீலகிரியில் தொடரும் அத்துமீறல்\nஇது வெறுமனே வீடு அல்ல\n“இதில் சமுத்திரக்கனி அதிகம் பேச மாட்டார்\n`அது தயாநிதிமாறன் கொடுத்த யோசனை' - `தமிழ் வாழ்க' கோஷம் குறித்து ரவிக்குமார்\nநாள் ஒன்றுக்கு முதல்வர் வீட்டுக்குத் தண்ணீர் சப்ளை எவ்வளவு தெரியுமா\n`அவள் இறக்கவில்லை; தேடிச் செல்கிறேன்' - மனைவியைத் தேடி 300 கி.மீ நடந்தே சென்ற க\n`என் கணவரை கைது செய்யாதீங்க' - கர்ப்பிணிப் பெண்ணைக் காலால் உதைத்த சப்-இன்ஸ்\n`என்னை அடித்த எஸ்ஐ மன்னிப்பு கேட்டுவிட்டார்'- வீடியோ வெளியிட்டார் அடிவாங்\n“500 கோடி... 5 தொகுதி... போச்சு” - தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\n“500 கோடி... 5 தொகுதி... போச்சு” - தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\n`2.10 நிமிடம் ஆங்கிலத்தில் பேசினார்\"‍ நாடாளுமன்றத்தில் ஒலித்த ரவீந்திரநாத்தின் க‌ன்னிப் பேச்சு\nபாய்ச்சல் காட்டிய பாபா ராம்தேவின் 'பதஞ்சலி' படுத்தது எப்படி\nதிருமணம் நடக்கும்; தந்தை ஸ்தானத்தில் நானே செய்துவைப்பேன் - சொன்னதைச் செய்த நெல்லை எஸ்.பி\n - அ.தி.மு.க-வில் தொடரும் விரிசல்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2009/09/2.html", "date_download": "2019-06-20T15:18:15Z", "digest": "sha1:2YCWCO5AUXNNECG6H5VTDJRB2VNCV4AM", "length": 53738, "nlines": 319, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்? (பகுதி - 2)", "raw_content": "\nஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்\nமுதலாவது பகுதியை வாசிப்பதற்கு ...\n\"மேற்கு ஐரோப்பாவில் புரட்சியை ஏற்படுத்துவது, என்ற லெனின்-ட்ராஸ்கியின் திட்டம்\" பற்றி ட்ராஸ்கிஸ்ட்கள் தமது சர்வதேச புரட்சிக்கு உதாரணமாக எடுத்துக்காட்டுவர். இந்த திட்டம் சரித்திரத்தில் தோல்வியைத் தழுவிக் கொண்ட லெனினின் தவறாக விமர்சிக்கப்படுகிறது. ஜெர்மனியை, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கருதி, ஜெர்மன் தொழிலாளருடன் இணைந்து, புரட்சியை உண்டாக்கும் நோக்குடன் அனுப்பப்பட்ட சோவியத் இராணுவம், போலந்தில் நடைபெற்ற போரில் தோல்வியைத் தழுவியது. போலந்து தொழிலாளர், விவசாயிகள் மத்தியில் வர்க்க உணர்வை விட, தேசிய உணர்வே மேலோங்கி இருந்ததும், அதனை லெனின் சரியாக எடை போடத் தவறியமையுமே தோல்விக்கு காரணம். அந்நேரம் இந்த தவறை ஸ்டாலின் சரியாகவே சுட்டிக்காட்டியுள்ளார்.\nபின்னர் இரண்டாம் உலகப்போரின் பின்பு போலந்தைக் கைப்பற்றிய செஞ்சேனை, அங்கே கம்யூனிச ஆட்சியை நிறுவிய காலத்தில் கூட, ஸ்டாலினுக்கு போலந்தைப் பற்றி நல்ல அபிப்பிராயம் இருந்ததில்லை. \"போலந்துக்காரர்கள் கத்தோலிக்க தேசியவாதிகள், அவர்கள் எம்மோடு ஒத்துழைக்க மாட்டார்கள். அதே நேரம் பூகோள அரசியலைப் பொறுத்தவரை போலந்து ஒரு முக்கியமான நாடு.\" என்று கூறினார் ஸ்டாலின். பின்னர் என்பதுகளில் வழமைக்கு மாறாக (இத்தாலியர் ஒருவருக்கு பதிலாக) தெரிவுசெய்யப்பட்ட போலந்து பாப்பரசர் ஜோன் போல், சி.ஐ.ஏ.யுடன் கூட்டுச் சேர்ந்து கம்யூனிசத்தை முடிவுக்கு கொண்டுவந்த போது, ஸ்டாலினின் தீர்க்கதரிசனம் நிதர்சனமானது.\nஇன்றும் கூட பல சரித்திரவியலாளரும், மற்றும் கம்யூனிச எதிரிகளும் ஸ்டாலின் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட கூட்டுறவுப் பண்ணையமைப்பு, பொருளாதார திட்டங்கள் ஆகியனவற்றை ஸ்டாலினிச சர்வாதிகாரத்திற்குஉதாரணமாகக் குறிப்பிடுவர். இவை சோஷலிசக் கட்டுமானங்கள் என்பதை பலர்புரிந்து கொள்வதில்லை. கிராமங்களில் இருந்த நிலவுடமையாளர்களையும், விவசாய கூலித் தொழிலாளரையும் ஒன்றாக வேலை செய்ய வைப்பதென்பதுஇலகுவாக நடக்கக் கூடிய காரியமல்ல.\nபிற விவசாயிகளுடன் பங்குபோட விரும்பாத பணக்கார விவசாயிகள், தமது கால்நடைகளை தாமே கொன்று அழித்தனர். தமது பண்ணைகளுக்கு போட்டியாக வந்த, கூட்டுறவுப் பண்ணைகளின் தானியக்களஞ்சியங்களை தீயிட்டனர். இவ்வாறு கிளர்ச்சி செய்த நிலவுடமையாளரையும், பணக்கார விவசாயிகளையும் மட்டுமே தடுப்பு முகாம்களுக்கு அனுப்பும் படி ஸ்டாலின் உத்தரவிட்டார். அப்போது அங்கே நிலவிய பஞ்சத்திற்கு பணக்கார விவசாயிகளின் கிளர்ச்சியும் ஒரு காரணம். இன்றும் கூட, எத்தனையோ நாடுகளில் அரசாங்கம் கொண்டுவரும் சாதாரண நிலச் சீர்த்திருத்தங்களுக்கே நிலவுடமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதை கண்கூடாக காணலாம்.\nநிலைமை இவ்வாறிருக்க, ரஷ்யாவில் அன்று \"குலாக்குகள்\" என அழைக்கப்பட்ட பணக்கார விவசாயிகளை அப்படியே விட்டு விட வேண்டுமென்று, ட்ராஸ்கி, புகாரின் போன்றோர் கம்யூனிசக் கட்சிக்குள் வாதிட்டனர். இந்த பணக்கார விவசாயிகளில் பலர், லெனின் காலத்தில் கொண்டுவரப்பட்ட \"புதிய பொருளாதார திட்ட\" காலத்தில் வளர்ந்தவர்கள் என்பது உண்மை தான். ஆனால் அப்போது போர் அழிவுகளால் பாதிக்கப் பட்ட ஒரு நாட்டில் நிலவிய குழப்பமான சூழ்நிலையில், ஒரு தற்காலிக திட்டமாகவே இந்த \"புதிய பொருளாதார திட்டம்\" கொண்டு வரப் பட்டது. சரியான தருணத்தில், சோஷலிச பொருளாதாரத்தை லெனின் கொண்டுவர நினைத்த போதிலும், புரட்சிக்கு பின்னர் லெனின் சிறிது காலமே உயிர் வாழ்ந்திருந்ததால் அது நிறைவேற்றப்படவில்லை. அந்த வாய்ப்புஸ்டாலினுக்கு கிடைத்தது.\n\"குலாக்குகள்\" அல்லது \"கிராமப்புற விவசாயிகள்\" என்று பெயரெடுத்திருந்த பணக்கார விவசாயிகள் ஊழல் பேர்வழிகளாக இருந்ததுடன், ஒரே நாளில் தமதுவருமானத்தை இழக்க விரும்பவில்லை. இப்படியான ஒரு நிலைமையில் தான்ஸ்டாலின், ட்ராஸ்கி, புகாரினுக்கிடையில் பொருளாதார திட்டங்கள் குறித்த விவாதங்கள் நடந்தன. இந்த விவாதங்கள் மாதக் கணக்காக அல்ல, வருடக் கணக்காக நடந்தன. இதைப்பற்றி ஸ்டாலினின் சுயசரிதையில் எழுதியஒரு மேற்குலக சார்பு எழுத்தாளர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.: \"ரஷ்யசக்கரவர்த்தி சார் முதலாவது பீட்டர் காலத்தில் தொழிற்புரட்சியை கொண்டு வந்த போது தனது \"ட்ராஸ்கிகளுடனும், புகாரின்களுடனும்\" விவாதம் செய்து கொண்டிருக்கவில்லை. அவர்களின் தலைகளை சீவி எறிந்து விட்டு தனதுவேலையை கவனித்தான்.\"\nமுப்பதுகளில், தொழில்மயமாக்கல் திட்டங்களின் பயனாக, சோவியத் யூனியனின் பொருளாதாரம், அமெரிக்காவை விட மேலோங்கி இருந்ததும், சோவியத் நாணயமான ரூபிள், அமெரிக்க டாலரை விட மதிப்பு கூடி இருந்தமையும், மேற்குலக பொருளாதார அறிஞர்களே ஒப்புக் கொள்ளும் உண்மைகள். இத்தகைய பொருளாதார அற்புதம் அன்று மேற்குலகை விட மிகவும் பின்தங்கி இருந்த ரஷ்யாவில் நடக்கும் என்று எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. தொண்ணூறு சதவீதம் படிப்பறிவற்ற மக்களுக்கு கல்வியறிவளித்தமை, நாடுமுழுவதற்கும் மின்சாரம் வழங்கியமை என்பன குறிப்பிடத்தக்க சாதனைகள்.\nமனிதர்கள் வாழாத பனிப் பாலைவனமான சைபீரியாவில், புதிய நகரங்கள் தோன்றின. அங்கே, கனிம வளங்களை பயன்படுத்தும், தொழிற்சாலைகளில் வேலை செய்தோரின் வருமானம் மிக அதிகமாக இருந்தது. (இன்றைய மதிப்பில் ஆயிரம் டாலர்கள் வரை சம்பாதித்த தொழிலாளர்களும் உண்டு). தொழில் வாய்ப்பை நாடி, பிற சோவியத் பகுதிகளில் இருந்து சைபீரியா வந்தவர்கள் அதிகம். சிலவருடங்கள் கடுமையாக உழைத்து விட்டு பெருந்தொகை பணத்துடனும், தங்கக் கட்டிகளுடனும் ஊர் திரும்பியோர் ஏராளம். இன்று சோவியத் யூனியன்மறைந்து, முதலாளித்துவம் வந்த பின்பு எல்லாமே பழங்கதையாகிப் போயின. இவற்றை சொன்னால் இப்போது யாரும் நம்பவும் மாட்டார்கள்.\n\"கம்யூனிசத்தால் சாமானிய மக்களுக்கு நன்மை விளையும், ஆனால் தமக்கு தீமை விளையும்\" என்ற உண்மை, எல்லா முதலாளிகளுக்கும் நன்றாகவே தெரியும். அதனால் கம்யூனிசம் வருவதை தடுக்க, அவர்கள் எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள். ஒரு மாபெரும் உலகப்போரின் விளைவாகத் தான் ரஷ்யாவில் கம்யூனிஸ்ட்கள் வெற்றி பெற்றனர் என்பதை அறிந்து வைத்திருந்தனர். அதனால் இரண்டாவது உலகப்போரின் பின்னரும் ஐரோப்பாவில் புரட்சிகள் தோன்றாமல் தடுப்பதுஅவசியம் எனக்கருதி, மக்களை பஞ்சத்தில் இருந்து மீட்பதற்காக அமெரிக்காவினால் உதவி வழங்கப்பட்டது. \"மார்ஷல் உதவி\" என்ற பெயரில் கோடிகோடியாக பணம், உணவுப் பொருட்கள், மேற்கு ஐரோப்பாவில் குவிந்தன. அன்றில் இருந்து தான் இன்று நாம் காணும் \"மேற்குலக வசதியான வாழ்வு\" ஆரம்பமாகியது. சாதாரண குடிமகனின் வாழ்க்கைவசதி உயர்ந்தது. இதன் மூலம் கம்யூனிஸ்ட்களின் செல்வாக்கு படிப்படியாக குறைக்கப்பட்டது.\nஅப்படி இருந்தும் இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் கம்யூனிஸ்ட்கள் வெற்றி பெற்ற போது, அந்நாட்டு அரசுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. தீவிர கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் நடந்தது. இதேநேரம் ஸ்டாலினிடம் முரண்பட்டு பிரிந்த, டிட்டோவின் யூகோஸ்லேவியாவுக்கும் தாரளமாக மாஷல் உதவி அனுப்பி வைக்கப்பட்டது. மறுபக்கத்தில், போரினால் அதிகமாக பாதிக்கப்பட்ட சோவியத் யூனியன் தன்னைமீளக் கட்டி எழுப்பியதுடன், பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் உதவி செய்து குறைந்த காலத்தில் அபிவிருத்தி அடைந்த உண்மையை பல பொருளாதார அறிஞர்கள் வேண்டுமென்றே மறைத்து வருகின்றனர்.\nஎதிரிகள் முகாமில் யாராவது மிதவாதிகள் தென்பட்டால், அவர்களைப் பற்றி நல்ல அபிப்பிராயத்துடன் பேசுவது அரசியல் சாணக்கியம். அதனால் தான் மேற்குலக நாடுகள் தம்மோடு உறவு வைத்துக் கொண்ட யூகொஸ்லேவியாவையும், பொருளாதார சீர்திருத்தவாதி குருஷோவையும் புகழ்ந்து பேசினர். முதலாளித்துவ நாடுகளை எதிரியாக வரையறுத்த ஸ்டாலினை விட, \"நட்புறவிலான சமாதான சக வாழ்வு\" பற்றி கூறிய குருஷேவ் சிறந்தவராக பட்டதில் வியப்பில்லை.\nஇரண்டாம் உலக��் போருக்கு முன்பு, ஜெர்மனியை ஆண்ட ஹிட்லருடன் \"மோதல் தவிர்ப்பு உடன்படிக்கை\" செய்து கொண்டதை, ஏதோ ஹிட்லரும், ஸ்டாலினும் ஒரே கொள்கையின் கீழ் ஒன்று சேர்ந்ததாக ஐரோப்பிய சரித்திரப் பாட நூல்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் அதற்கு முன்பே செக்கொஸ்லேவியாவை ஆக்கிரமிப்பது சம்பந்தமாக, ஹிட்லர் பிரித்தானியாவுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை கண்டு கொள்வதில்லை. பிரிட்டிஷ் இரகசிய அரசு ஆவணங்களில் காணப்பட்ட அதிர்ச்சியான தகவல் ஒன்று: \"(அன்றைய) பிரதமர்சேர்ச்சில், தோற்கடிக்கப்பட்ட நாசிப் படைகளை சேர்த்துக் கொண்டு, சோவியத்யூனியன் மீது படையெடுக்க திட்டமிட்டிருந்தார்.\" மேலும் முன்னாள் நாசிச விஞ்ஞானிகள் போரின் பின்பு அமெரிக்க, அவுஸ்திரேலிய அரசுகளால் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தமை இரகசியமல்ல.\nஇதுவரை காலமும் ஸ்டாலினையும், மாவோவையும் மட்டுமே சர்வாதிகாரிகள் எனச் சொல்லி வந்த மேற்குலக ஊடகங்கள், தற்போது லெனினையும் சர்வாதிகாரி என்று கூறத் தொடங்கி விட்டன. பிரான்ஸில் வெளியிடப் பட்ட \"கம்யூனிசத்தின் கருப்பு நூல்\" என்ற நூலில், லெனின் ஹிட்லரை விட மோசமான சர்வாதிகாரி என்று எழுதப்பட்டுள்ளது. முதலாளித்துவ இலக்கியவாதிகள் இதுவரை காலமும் ஸ்டாலினையும், ஹிட்லரையும் ஒப்பிட்டு எழுதி வந்தார்கள். தற்போது லெனினும் இந்த ஒப்பிடலுக்கு தப்பவில்லை. \"உள்நாட்டுப் போர் நடந்த காலங்களில், லட்சக்கணக்கான மக்கள் கொடூரமான முறையில் கொன்று குவிக்கப்பட்டனர். ஸ்டாலினிச அடக்குமுறை லெனின் காலத்திலேயே ஆரம்பமாகி விட்டது.\" இவ்வாறு பல தகவல்களை கம்யூனிசத்தின் கறுப்புப் புத்தகம் அடுக்கிச் செல்கின்றது. தாம் குற்றமற்றவர்கள் என்பதைக் குறிக்க, \"நாம் ஸ்டாலினிஸ்ட்கள் அல்ல, ஆனால் லெனினிஸ்ட்கள்\" என்பவர்கள் இந்தஅவதூறுகள் குறித்து என்ன சொல்கின்றனர்\nமுதலாளித்துவ- ஜனநாயக புத்திஜீவிகள் ஸ்டாலினைப் பற்றி கூறும் குற்றச்சாட்டுகளில் தனிநபர் வழிபாடு, கட்சியினுள் நீடித்த தலைமைப் பாத்திரம் என்பன குறிப்பிடத்தக்கன. இதை சற்று விரிவாகப் பார்ப்போம். தென்னாபிரிக்க பிரதேசத்தில் ஒரு பெரும் பகுதியை தனது படைவலிமையால் ஆக்கிரமித்த ஆங்கிலேய காலனியாதிக்கவாதி \"ரோட்ஸ்\" தனது பெயரில் \"ரொடீசியா\" என்றநாட்டை உருவாக்கி நிறவெறி ஆட்சி நடத்தினார். மத்திய அமெரிக்க���வில் ஒரு பகுதியை ஆக்கிரமித்த ஸ்பானிய காலனியாதிக்க தளபதி \"குவாத்தமாலா\" தனது பெயரிலேயே ஒரு நாட்டை உருவாக்கினார். அமெரிக்கப் புரட்சி காலத்தில், ஆங்கிலேயரால் பயங்கரவாதி என அழைக்கப்பட்ட கிளர்ச்சிப் படைத் தளபதி \"வாஷிங்டன்\" பெயரை அமெரிக்க தலைநகரம் இன்று வரை கொண்டுள்ளது. இந்தப் பெயர்களை மாற்றும் படி யாரும் பிரேரிக்கவில்லை. அந்தப் பெயர்கள் தொடர்வது யாரையும் சங்கடப்படுத்தவில்லை. ஆனால் \"லெனின் கிராட்\", \"ஸ்டாலின் கிராட்\" ஆகிய பெயர்கள் பலரது கண்களை உறுத்திக்கொண்டிருந்தன.\nஒரு தலைவரின் உருவப் படத்தை, சிலையை, நாடு முழுவதும் நிறுவுவதன் நோக்கம், அவர் சார்ந்த சித்தாந்தத்தை அல்லது அரசியல் கொள்கையை மக்கள் மனதில் பதியச் செய்வதற்காகும். ஐரோப்பாவில் இதனை சிறப்பாக நிறுவனரீதியாக நடைமுறைப்படுத்தியவர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். சிலுவையில் தொங்கும் இயேசுவை சிற்பமாகவோ, அல்லது ஓவியமாகவோ காட்டித் தான் ஐரோப்பாவை \"நூறு சதவீத கிறிஸ்தவ கண்டமாக\" மாற்றினார்கள். இந்த தனிநபர் வழிபாட்டை கடவுளின், மதத்தின் பெயரில் செய்தார்கள். இங்கிலாந்து, பெல்ஜியம், நெதர்லாந்து, நோர்வே போன்ற நாடுகளில் இன்றும்கூட அரச குடும்ப வழிபாடு நிலவுகின்றது. நுகர்பொருள் கலாச்சாரம் பரப்பும் பிரபல நடிகர், பாடகர், விளையாட்டு வீரர் மீதான தனிநபர் வழிபாடு இளம்சந்ததியை வசியப்படுத்தி வைத்துள்ளது.\nஒரு கட்சியின் சர்வாதிகாரம், ஒரே தலைவரின் நீடித்த ஆட்சி என்பன எப்போதும் ஒரு சிலரின் பொருளாதார ஆதாயம் சம்பந்தப்பட்டதல்ல. உலக வரலாற்றில் வெற்றி பெற்ற புரட்சிகளுக்கு பின்னால் சர்வாதிகாரம் இருந்துள்ளது. இங்கிலாந்தில் மன்னராட்சிக்கு எதிராக புரட்சி செய்த குரொம்வெல், சாகும் வரை சர்வாதிகாரியாக ஆட்சி நடத்தியவர். பிரெஞ்சுப் புரட்சியின் அரசியல் தத்துவங்கள் ரொபெஸ்பியர், நெப்போலியன் இன்றி நிலைத்திருக்க முடியாது. இவர்கள் எதிர்த்தவர்களை கொன்று சர்வாதிகார ஆட்சி நடத்தியவர்கள். பாப்பரசரின் நீடித்த தலைமையும், வத்திகானின் சர்வாதிகாரமும் இன்றி கிறிஸ்தவ மதம் உலகெங்கும் பரவி இருக்காது. இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம்.\nஐரோப்பாவில், மத்தியதர வர்க்கத்தின் பூர்ஷுவா புரட்சி, 200 ஆண்டுகளாவது தொடர்கின்றது. இருப்பினும் 20 ம நூற்றாண்டின் தொடக்கம் வரை எ��்தவொரு ஐரோப்பிய நாட்டிலும், இன்று எமக்கு தெரிந்த ஜனநாயகம் காணப்படவில்லை. முதலாளிகளும், பூர்ஷுவாக்களும் தமது அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டி, அதற்கு எந்த வித ஆபத்தும் இல்லை என்று நிச்சயப்படுத்திய பின்னரே, அனைவருக்கும் சுதந்திரம், ஜனநாயகம்\" வழங்க முன்வந்தனர். பல கட்சி ஜனநாயகம் மட்டுமே சிறந்தது என்பதை நிரூபிக்கும், \"பொதுவான ஜனநாயக சித்தாந்தம்\" எதுவும் உலகில் இல்லை. பல்கட்சி ஜனநாயக கருத்தியல் கூட, இங்கிலாந்தில் உருவான கோட்பாடு தான். இரண்டு ஆளும் வர்க்க குழுக்களுக்கு இடையிலான போட்டி தான், பின்னர் பல்கட்சி அரசியலுக்கு வழிகோலியது. ஜனநாயகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படும் ஏதென்சில் பல்கட்சி அரசியல் இருக்கவில்லை.\nஇன்றும் கூட, உலகில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு, அமெரிக்காவின் மேலாதிக்கம் அவசியம் என வாதிடும் புத்திஜீவிகள் இருக்கின்றனர். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் புஷ் தெரிவான போது தான், அமெரிக்க ஜனாதிபதி மக்களால் தெரிவு செய்யப் படுவதில்லை என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. கார்ல் மார்க்சின் கூற்றுப்படி, \"சர்வாதிகாரம் எங்கும் எதிலும் உள்ளது. ஆனால் அந்த சர்வாதிகாரம் எந்த வர்க்கத்தின் நலன் சார்ந்தது என்பதே முக்கியம்.\" முதலாளித்துவ சர்வாதிகாரத்தை விட பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை சிறந்ததாக தெரிவு செய்தார். \"பாட்டாளி வர்க்கம் பெரும்பான்மையாக இருப்பதால், அவர்களின் கைகளில் அதிகாரம் வருவதே உண்மையான ஜனநாயகம்\" (அரசும் புரட்சியும் நூலில்) என்று விளக்கினார் லெனின்.\nஇந்தக் கட்டுரையின் முதலாவது பகுதி:\nஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்\nLabels: சோவியத் யூனியன், ஸ்டாலின்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\n//அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் புஷ் தெரிவான போது தான், அமெரிக்க ஜனாதிபதி மக்களால் தெரிவு செய்யப்படுவதில்லை என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. // தோழர் இது பற்றிய விவரங்களை அறிய ஆவலாக இருக்கின்றேன். உமது இந்த பதிவு சிறந்த வரலாற்று ஆவணம்.\nநல்ல கட்டுரை. மாவோ குறித்த அவதூறுகள் பற்றியும் எழுதுங்கள். ஸ்டாலினின் 'purges' குறித்து அங்கலாய்க்கும் அதே கூட்டம் மாவோவின் மாபெரும் பாய்ச்சல் திட்டம் பற்றியும் கலாசாரப் புரட்சி பற்றியும் குறைகூறி எழுதிக்கொண்டிருக்கிறார்கள். மார்க்சியவாதிகள் என்று அழைத்துக்கொள்பவர்களும்கூட ஸ்டாலினையும் மாவோவையும் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள். எத்தனை சான்றுகள் காட்டினாலும், எத்தனை விளக்கினாலும், விக்கிபீடியாவில் இருந்து ஒரே ஒரு லிங்க் கொடுத்து, இதற்கு என்ன சொல்கிறீர்கள் என்று ஆரம்பித்துவிடுகிறார்கள். இதற்கு பயந்தே, பலர் ஐயோ, நான் மார்க்ஸியவாதி மட்டும்தான், லெனின், ஸ்டாலின், மாவோ போன்றவர்களை நாங்கள் ஆதரிப்பதில்லை என்று சொல்லி ஒதுங்கிவிடுகிறார்கள்.\nபுரட்சிக்கவி, புஷ் தெரிவான முதலாவது தேர்தலில் ஜனநாயகக்கட்சி சார்பில் போட்டியிட்ட அல் கோர் அதிக வாக்குகளைப் பெற்றிருந்த போதிலும், புஷ் தெரிவு செய்யப்பட்டார். இந்த முடிவை எதிர்த்து ஜனநாயகக் கட்சி உச்சநீதிமன்ற உதவியை நாடியது. அப்போது தான் அமெரிக்க ஜனாதிபதி மக்களால் தெரிவு செய்யப்படுவதில்லை என்பது அரசநிர்ணயச்சட்டத்தில் எழுதப்பட்டுள்ள விஷயம் அம்பலமானது.\nஐரோப்பிய நாடுகளில் ஸ்டாலினைப் பற்றிய அவதூறுகள் தற்போதும் பரப்பப்படுகின்றன. அதன் நிமித்தம் இந்தக் கட்டுரை உருவானது. அதே நேரம், மாவோ குறித்து விளக்கம் கொடுக்கப்பட வேண்டிய தேவை கீழைத்தேய நாடுகளில் உள்ளது. சந்தர்ப்பம், நேரம் கைகூடி வரும் வேளை மாவோ மீதான அவதூறுகள் பற்றியும் ஆய்வு செய்கிறேன். நன்றி.\nஸ்டாலின் ரஷ;யாவும், மாவோவின் சீனாவும், கஸ்ரோவின் கியூபாவும் ஈழத்தமிழர் அழிப்பிற்கு பக்கபலங்கள். முதலாளித்துவ எதிர்ப்பு பேசியே எம்மவரை கொன்றழிக்க துணை போயினர். எங்களைப் பொறுத்தவரை ஸ்டாலினும் ஒன்றுதான் ஒபாமாவும் ஒன்றுதான். சுயநல அரசில் ஊறிய மட்டைகள்\nஎங்களின் வேதனை இவர்களுக்குப் புரியாது.\n//பாட்டாளி வர்க்கம் பெரும்பான்மையாக இருப்பதால், அவர்களின் கைகளில் அதிகாரம் வருவதே உண்மையான ஜனநாயகம்//\nபாட்டாளி வர்க்க சர்வாதிகாரிகள் அனுப்பிய குண்டுகளின் மனம் இன்னும் முள்ளிவாய்காலில் மணக்கிறது. ஈழத்து குழந்தைகளும், பெண்களும், வயோதிபரும் அவர்களுக்கு முதலாளித்துவ வர்க்கமாக தெரிந்ததா இன்னும் சிறையில் வாடும் அப்பாவிகள் அவர்களுக்கு அமெரிக்கர்களாகத் தெரிகிறார்களா\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\nவரலாற்றில் மறைக்கப்பட்ட ராஜராஜ சோழனின் தமிழ் இனப்படுகொலை\nராஜபக்சே மட்டுமல்ல, ராஜராஜ சோழனும் ஓர் இனப்படுகொலையாளி தான். இதனால் தமிழர்களுக்கு என்ன பெருமை கடாரம் வென்ற சோழப் படைகள் அங்குள்...\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\n\"ஸ்டாலின் விழுங்கிய போலந்து\" - நடந்தது என்ன\nஇன்றும் பல கம்யூனிச எதிர்ப்பாளர்கள் \"போலந்து படுகொலைகள்\" பற்றிக் குறிப்பிட்டுப் பேச மறுப்பதில்லை. அந்தக் குற்றச்சாட்டுகள் வழ...\nதமிழீழம் உருவானால் அது இன்னொரு எரித்திரியாவாக இருக்கலாம்\nஒரு வேளை, புலிக‌ளின் த‌லைமையில் த‌மிழீழ‌ம் என்ற‌ தேச‌ம் உருவாகி இரு த‌சாப்த‌ கால‌மாகி விட்ட‌து என்று வைத்துக் கொள்வோம். த‌ற்போது புலி ...\n\"முஸ்லிம் நாடுகள் தலையிடும்\" எனும் தப்பெண்ணம்\n\"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை பலருடனான உரையாடல் ம...\nமுஸ்லிம்களும் தமிழ் மொழியும் - ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி\nபதினைந்தாம் நூற்றாண்டில் \"சீன நாட்டு கொலம்பஸ்\" என்று அழைக்கப் படக் கூடிய செங்க்ஹோவின் கடற்பயணங்களின் போது பல தடவைகள் இலங்கைக...\nகத்தலூனியா: தமிழ்த் தேசியவாதிகள் படிக்க வேண்டிய பாடம்\nநான் ஸ்பானிஷ் மொழி படித்த நேரம், எங்களுக்கு கற்பித்த ஆசிரியை கத்தலூனியாவை சேர்ந்தவர். எனக்கும் அப்போது தான் கத்தலான் மொழி பற்றித் ...\nபூர்காவுக்கு த‌டைவிதித்தால் பெண்க‌ளுக்கு விடுத‌லை கிடைத்து விடுமா\n\"பூர்காவுக்கு த‌டைவிதித்தால் முஸ்லிம் பெண்க‌ளுக்கு விடுத‌லை கிடைத்து விடும்\" என்ற‌ த‌ப்பெண்ண‌ம் ப‌ல‌ரிட‌ம் காண‌ப் ப‌டுகின்ற‌...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nG-20 : U.S.A. பொலிஸ் அடக்குமுறை ஆதாரங்கள்\nG-20 எதிர்ப்பு போராட்டக் காட்சிகள் (Pittsburgh, US...\nஅகதி முகாம் அழிப்பு: பிரான்சின் ரமழான் பரிசு\nஉய்குர் துருக்கிஸ்தான், சீனாவின் துரதிர்ஷ்டம்\nகிரேக்க தடுப்புமுகாம் அகதிகளின் எழுச்சி\nவன்முறையைப் போதிக்கும் யூத மதகுருக்கள் (ஆவணப்படம்)...\nதமிழீழ தேசியத்தின் எதிர்காலம் என்ன\n1965 இந்தோனேசிய இனப்படுகொலையை நினைவுகூறுவோம்\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nவட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை\nதிபெத், ஜெர்மனி கலவரங்கள் - ஓர் ஒப்பீடு (வீடியோ)\nஇலங்கையில் தொடரும் ஊடகப்போர் (வீடியோ)\n9/11 சிலியின் ஜனநாயகப் படுகொலை நினைவுதினம்\nகுர்து மலையோரம் வீசும் இரத்த வாடை\nஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்\nஐரோப்பாவின் எரியும் வாயு பிரச்சினை\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2019/01/01/nayanthara-starrer-airaa-wraps-up/", "date_download": "2019-06-20T15:45:13Z", "digest": "sha1:PFBHZZV666UO3Y7BSVLLPEJB2RTBGI6I", "length": 11594, "nlines": 153, "source_domain": "mykollywood.com", "title": "NAYANTHARA STARRER ‘AIRAA’ WRAPS UP – www.mykollywood.com", "raw_content": "\nஆச்சர்யப்படுத்தும் ஃபர்ஸ்ட்லுக் வெளியான நாளில் இருந்தே நயன்தாராவின் ‘ஐரா’ அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுத்திருக்கிறது. நயன்தாராவின் இரட்டை கதாபாத்திரங்களை பார்க்கும் போது ஆர்வம் மிகவும் அதிகமாகி இருக்கிறது. குறிப்பாக யாரும் கற்பனை செய்து பார்க்காத ஒரு கருப்பு நிற பெண்ணாகவும் நடித்து நம்மை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார். இந்த படத்தின் கதை என்னவென்பதை பற்றி நிறைய வினோதமான ஆராய்ச்சிகள் நடைபெற்றுள்ளன. அதே நேரத்தில் படக்குழு படத்தை குறித்த நேரத்தில் முடித்திருக்கிறது.\n“நயன்தாரா மேடம் உடன் பணிபுரிவது எப்போதுமே எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் ஒரு மென்மையான அனுபவம், குறிப்பாக எனக்கு. மேலும், ஒவ்வொரு படத்திலும் பல்வேறு கதாபாத்திரங்களை பரிசோதனை செய்து பார்க்கும் அவரது திறமையை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. தனிப்பட்ட முறையில், அவரின் நடிப்பு எங்கள் முந்தைய படமான அறம் படத்தில் இருந்து ஐராவில் இன்னும் பெருகி இருக்கிறது. ஒரே நேரத்தில் பல படங்களில், பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும், ஐராவிற்கு அவர் தந்த முக்கியத்துவம் சிறப்பானது. உண்மையில், அவரின் இரண்டு கதாபாத்திரங்களில் ஒரு கதாப்பாத்திரத்துக்கு கடும் உழைப்பு தேவைப்பட்டது. அதை அவர் சிறப்பாக செய்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு நட்சத்திரமாக இருந்தாலும், தோற்றத்தை மட்டும் பாராமல், எல்லா விதமான கதாபாத்திரங்களையும் எடுத்து நடிக்கும் அவரது உழைப்பு தான் தென்னிந்திய சினிமாவின் ராணியாக உருவாக்கியிருக்கிறது” என்றார் கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் கோட்டபாடி ஜே ராஜேஷ்.\nஇயக்குனர் கேஎம் சர்ஜூன் பற்றி அவர் கூறும்போது, “தொடக்கத்தில் இருந்து இறுதி வரை தயாரிப்பாளரின் இயக்குநராக இருந்திருக்கிறார். தனது திறமைகளை நிரூபிக்கும் திரைப்படமாக மட்டும் இதை கருதாமல், நயன்தாரா மேடமிற்கு ஒரு சிறப்புப் படமாக இருக்க வேண்டும் என உழைத்தார். எனெனில் இது நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கும் முதல் திரைப்படம். தொழில்நுட்ப கலைஞர்கள் ஸ்கிரிப்ட்டில் என்ன கலந்துரையாடினார்களோ அதை திரையில் கொண்டு வர கடுமையாக உழைத்துள்ளனர்.\nஐரா (யானை) ஒரு சூப்பர்நேச்சுரல் திரில்லர் படம். கலையரசன், யோகிபாபு, ஜே.பீ மற்றும் பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். கார்த்திக் ஜோகேஷ் எடிட்டிங் செய்ய, சுதர்ஷன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.\n‘அவள்’ பட புகழ் சிவ சங்கர் கலை இயக்குனராகவும், டி ஏழுமலை நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். கதை & திரைக்கதை பிரியங்கா ரவீந்திரன், வசனம் மற்றும் இயக்கம் கே. எம் சர்ஜூன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/archives/year-2018/252-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-01-15/4697-women-are-the-most-harmful.html", "date_download": "2019-06-20T14:59:25Z", "digest": "sha1:OBFF3FKU4EGT2TXUHOJ4HXXVIO65GJ2Q", "length": 7814, "nlines": 28, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - அதிகம் பாதிப்பது பெண்களே!", "raw_content": "\n“டி.வி சீரியல்களால், பெண்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். சீரியல் இயக்குநர்களை பொறுத்தவரை, ஒரு கதையை அவர்கள் இயக்குகின்றனர். ஆனால், அந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்களைப் பெண்கள் பார்க்கும்போது, அதைக் கதையாக பெண்கள் எடுத்துக் கொள்வதில்லை; தன் நிஜ வாழ்வில் நடக்கும் சம்பவமாகவே எடுத்துக் கொள்கின்றனர்.\nஅதிலும் குறிப்பாக, வேலைக்குப் போகும் பெண்களைவிட, வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில், வேலைக்குப் போகும் பெண்களுக்கு, தங்களுடைய வாழ்க்கை நிகழ்வுகளை, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நேரமும், அவகாசமும் கிடைக்கிறது. ஆனால், வீட்டில் இருக்கும் பெண்களுக்கு, அந்தப் பகிர்வும், புது மனிதர்களின் அறிமுகமும் கிடைப்பதில்லை.\nசுற்றிச் சுற்றி அவள் பார்ப்பனவற்றையே தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளின் உலகம் மிகக் குறுகிய வட்டத்தில் அடைபடுவதால், அவளுடைய பெரும் பொழுதுபோக்காக சீரியல்களையே எடுத்துக் கொள்கிறாள். புது மனிதர்களின் அறிமுகமும் பலரின் வாழ்க்கை நிகழ்வுகளும் தெரியாத அவளுக்கு, சீரியலே ஒரு நல்ல தோழியாகிறது சீரியலில் வரும் நிகழ்வுகள் உண்மையில் நடப்பவை என்றே அவள் நம்புகிறாள். ஏனெனில், வெளியில் நடப்பனவற்றை அறிந்திராத நேரத்தில் தனக்குக் கிடைக்கும் ஒரே ஊடகமாக சீரியலைத்தான் பார்க்கிறாள். ஆகையால், ‘அதில் வரும் கதாபாத்திரங்கள் உண்மையிலேயே அப்படித் தான் இருக்கும். அ���ர்கள் அப்படியானவர்கள்தான்’ என்ற மனநிலைக்கு ஆளாகி விடுகிறார்கள் பெண்கள்\nபலரும் சொல்லலாம். ‘தொழில் நுட்பம் முன்னேறி விட்டது; அவர்களின் வட்டம் பெரிதாகி விட்டது’ என்று. உண்மையில், ‘இல்லை’ என்பதே அதற்கான பதில் ஏனெனில், 30 சதவீத பெண்களே, வேலைக்குச் செல்கின்றனர். அவர்களுக்கே தொழில்நுட்பம் கைகொடுக்கிறது. தவிர, தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படுபவர்களும் இருக்கின்றனர்; அது வேறு கதை. மீதி, 70 சதவீதம் பெண்கள், வீட்டில்தான் இருக்கின்றனர். அவர்களுக்கு சீரியலே, பெரும் பகிர்தலாக, ஆறுதலாக இருக்கிறது.\nதான் பார்க்கும் சீரியலில் வரும் பெண், உறவினர்களை எப்படி நடத்துகிறாளோ, அப்படியேதான், தானும் நடந்துகொள்ளத் தூண்டப்படுகிறாள்.\nதான் பார்க்கும் சீரியலில் வரும் கணவர், வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாக, காட்சி ஒளிபரப்பாகிறது. அன்று தன் கணவர் வேலை முடிந்து, வீட்டிற்கு வருவதற்கு தாமதமாகி இருக்கலாம்; அவர், போன் செய்ய மறந்திருக்கலாம். ஆனால் இதை, அன்று தான் பார்த்தக் காட்சியுடன் ஒப்பிட்டுப் பார்த்து, தேவையில்லாத சந்தேகங்களை மனதில் ஏற்படுத்திக் கொள்கிறாள். அதேபோல், ஒரு சீரியலில் வரும் ஏதாவது ஒரு கதாபாத்திரம், தன் வாழ்வில் நடந்த நிகழ்வை பிரதிபலித்தால், உடனே, ‘தான்தான் அது’ என்ற முடிவுக்கும், சிலர் வந்து விடுகின்றனர். அந்த கேரக்டருக்கு நடப்பனவற்றை, தன்னுடைய நிஜ வாழ்வில், பல பெண்கள், ‘அப்ளை’ செய்து பார்க்கின்றனர். ‘நம் வாழ்விலும் இனி இப்படித்தான் நடக்கும்‘ என்ற தீர்மானத்துக்கு வந்து விடுகின்றனர். தொடர்ந்து இதுபோன்ற சீரியல்களை பெண்கள் பார்ப்பதால், அவர்களின் குடும்பத்திலும் தேவையில்லாத பிரச்னைகளே படையெடுக்கின்றன\nநன்றி: ‘குமுதம் சிநேகிதி’ - 27.9.2018\n- உளவியல் நிபுணர் ஜெயமேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=934342", "date_download": "2019-06-20T16:31:08Z", "digest": "sha1:ET2KI6QWLRORJP5L6XXONB44PQ2UWHQS", "length": 6394, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "பூந்தமல்லி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை | சென்னை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சென்னை\nபூந்தமல்லி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை\nசென்னை: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: வரும் 19ம் தேதி திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி கன்னபாளையம் வாக்குச்சாவடி எண் 195க்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எனவே தமிழ்நாடு மதுபான உரிமம் மற்றும் அனுமதி விதிகள் 1981 மற்றும் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள் 2003ன்படி மறுவாக்குப் பதிவு நடைபெறும் கன்னபாளையம் கிராமம் பூந்தமல்லி தொகுதியில் வருவதால் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் அனைத்தும் இன்று மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறும் நாளான 19ம் தேதி மாலை 6 மணி வரை கண்டிப்பாக மூடப்பட வேண்டும். மீறினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.\nஒருங்கிணைந்த கட்டிட விதிகள் நடைமுறைக்கு வருவது எப்போது: கட்டுமான சங்கத்தினர் கேள்வி\nநெருக்கமாக பழகியபோது எடுத்த வீடியோவை வெளியிடுவதாக மிரட்டல்: தனியார் கல்லூரி ஊழியர் மீது இளம்பெண் பரபரப்பு புகார்\nமாநகராட்சியானது ஆவடி நகராட்சி அடிப்படை கட்டமைப்பு வசதி விரைந்து நிறைவேற்றப்படுமா\nசாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் திடீர் மறியல்\nஅடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் : பக்தர்கள் சாமி தரிசனம்\n50வது பிறந்த நாளை பரிசுப் பெட்டிகளுடன் கேக் ருசித்து கொண்டாடிய ஓராங்குட்டான் குரங்கு\n196 நாட்களுக்கு பிறகு சென்னையின் பல்வேறு இடங்களில் மழை : வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\n900 மீட்டர் உயரம் கொண்ட பாறை மீது ஏறி 10 வயது அமெரிக்க சிறுமி அசத்தல்\n20-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/09/blog-post_498.html", "date_download": "2019-06-20T15:27:48Z", "digest": "sha1:JX7FW7PNOSERTYPSOIXJH6HEV5EYK2FU", "length": 41211, "nlines": 155, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சவுதியில் மிகப்பெரிய புரட்சியாக, பார்க்கப்படும் விவகாரம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசவுதியில் மிகப்பெரிய புரட்சியாக, பார்க்கப்படும் விவகாரம்\nசவுதி அரேபியாவில் கடன் மோசடி வழக்கில் சிக்கிய சாத் குழும நிறுவனரின் அனைத்து சொத்துக்களும் ஏலம் விடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.\nசவுதி அரேபியாவில் பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்றதில் இருந்தே அங்கு பல சீர்திருத்தங்கள் நடைபெற்றுவருகிறது.\nஇந்த நிலையில் கடந்த வருடமும் ஊழல் செய்த பல அரச குடும்பத்தினர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.\nஇதில் பல வியாபாரிகளும், பொருளாதார முதலைகளும் கூட கைது செய்யப்பட்டனர். அப்படி கைது செய்யப்பட்டவர்தான் மான் அல் சனே.\nஇவரது சாத் குழுமம் செய்த மோசடி காரணமாக இவர் கைது செய்யப்பட்டார். அங்கே இருக்கும் வங்கிகளுக்கு இவர் 650 கோடி வரை கடன் பாக்கி அளிக்க வேண்டியிருந்தது.\nசவுதியின் முன்னணி ஹெல்த்கேர் நிறுவனங்களில் ஒன்று சாத் குழுமம். இதை வைத்து பல மில்லியன் ரியால்களை சம்பாதித்த இந்த நிறுவனம் 2007ல் போர்ப்ஸ் பட்டியலில், உலகின் முக்கிய 100 நிறுவனங்களில் ஒன்றாக இடம் பிடித்தது.\nஇந்த நிலையில் சாத் குழும நிறுவனரை கைது செய்த சவுதி அரசாங்கம் இவர் மீதான குற்றச்சாட்டுகளின் மீது விசாரணை நடத்தவும் ஆணையிட்டது.\nதற்போது ஒரே வருடத்தில் இவர் மீதான விசாரணை நடந்து முடிந்துள்ளது. இதனையடுத்து தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், இவரது சொத்துக்கள் அனைத்தையும் முடக்கும்படி ஆணையிட்டனர்.\nமட்டுமின்றி இவர் வைத்திருக்கும் கடன் பாக்கி, இவரால் இழப்பை சந்தித்தவர்கள், சம்பள பாக்கியால் தவிக்கும் பணியாளர்கள் என எல்லோருக்கும் அந்த பணத்தை திருப்பி அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.\nஇதற்கு அவரது சொத்துக்களை ஏலம் விடவும் தீர்ப்பு வழங்கினர். இந்த நிலையில் தற்போது இவரது சொத்துக்கள் ஏலம் விடப்பட உள்ளது.\nஏற்கனவே 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் ஏலம் விடப்பட்டுள்ளது. இன்னும் 3700 கோடி ரூபாய் பொருட்கள் வரை ஏலம் விடப்பட உள்ளது. மொத்தமாக 4700 கோடி ரூபாய் பொருட்கள் சொத்துக்கள் ஏலத்தில் சிக்கி உள்ளது.\nஇதில் அவர் இருந்த பங்களா, பல ஏக்கர் நிலம், இவர் நிறுவனத்தில் இருந்த பொருட்கள், தங்கம், வைரம், பல நூறு லாரிகள், மருந்து பொருட்கள், இவரின் கார்கள் எல்லாம் ஏலம் விடப்பட உள்ளது. இது அந்த நாட்டில் மிகப்பெரிய புரட்சியாக பார்க்கப்படுகிறது.\nபகல் கொள்ளையர்களை வேட்டையாடடும் முஹம்மட் பின் சல்மான��� இந்த வகையில் பாராட்டத்தக்கவர்தான்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nமுஸ்லிம்களே உங்கள் வீடுகளில் பௌத்த குண்டர்கள், பலாத்காரமாக குடியேறலாம் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\nஇலங்கை இப்படி ஒரு துவேஷ நாடாக மாறும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்பதட்கு சான்றாக இரண்டு ஒரு தினங்களுக்கு முன்னர் நடேந்த சம்பவம். கடந்...\nகல்முனையில் களம் குதிக்கும் ஞானசாரர் - 2 நாள் அவகாசமும் விதித்தார்\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்த கோரி சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தில் கல்முனை விகராதிபதி , இந்து குருமார் , கிறிஸ்தவ போத...\nநான் முஸ்லிமாக பிறந்திருந்தால், சஹ்ரான் போன்றவராக மாற வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் - ஞானசார\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டை வெடிக்க செய்த சஹ்ரான் ஹசீம் இலங்கையின் இளைஞன் எனவும், முஸ்லிம் இனத்தவராக பிறந்திருந்தால் தானும்...\nமுஸ்லிம் கடைகளில் உணவுகளை, உண்ண வேண்டாம் - அஸ்கிரியபீட தேரர்\nமுஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிக்குமாறும், அவர்களின் கடைகளில் உணவுகளை உண்ண வேண்டாமென்றும் அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்க தேரர் வரக்க...\nஇஸ்லாத்தை காரி உமிழ்ந்து, முஸ்லிம்களுடனான உறவுகளை தவிர்க்கச்சொல்லிய, தலைமை பிக்குவுக்கு இளம்பிக்குவின் பதிலடி ((களுத்துறையில் உண்மைச் சம்பவம்))\nகளுத்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள #விகாரை ஒன்றில் இளம் பிக்குகளுக்கான போதனையினை தலைமைப்பிக்கு நிகழ்த்திக்கொண்டிருந்தார். முஸ்லிம்களுக்...\nDr ஷாபி நிரபராதி, குற்றவாளிக்கான எந்த ஆதாரமும் இல்லை - சுகாதார அமைச்சு பிரகடனம்\nகுருநாகல் டாக்டர் ஷாபி தொடர்பில் விசாரிக்க சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட குழு தனது விசாரணைகளை முடித்துக் கொண்டுள்ளதாக தகவல். கர...\nமுஸ்லிம்களை கல் அடித்து கொல்ல வேண்டுமென்ற, பிக்குவுக்கு மங்களவின் செருப்படி பதில்\nபௌத்த தர்மத்தை தாலிபான் மயமாக்கப்படுவதற்கு எதிராக உண்மையான பௌத்தர்கள் ஒன்றிணைய வேண்டும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ...\nஇஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் தமிழர்களினதும், சிங்களவர்களினதும் தொகை உயருகிறது\nஇலங்கையில் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ள நிலையில் மறுபக்கம் புனித இஸ்லாத்தை தமது...\nபள்ளிவாசல்கள் வீடுகளில் உள்ள குர்ஆன், ஹதீஸ் வசனங்களை ஒரு மணித்தியாலத்திற்குள் அகற்ற உத்தரவு - பொலிசார் அக்கிரமம்\nஏறாவூர் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகளில் காணப்படும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்கள் அனைத்தையும் ஒரு மணித்தியாலத்திற்குள்...\nதீர்வு இல்லையேல் நாளை பகல் 2 மணிக்கு, உலகமே வியக்கும் செய்தியை தருவோம்\nதீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை பகல் 2.00 மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியை தருவோம். என கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வை க...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதியபடி, பயனித்தவர் கைது - ஸ்ரீலங்கன் விமானத்தில் அக்கிரமம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வை...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவினால் ரணில் அப்சட், விலகக்கூடாதென மங்கள பிடிவாதம்\n- AAM. Anzir - இன்று திங்கட்கிழமை (3) ஆம் திகதி அலரி மாளிகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான கா��ணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=15002&id1=4&issue=20190308", "date_download": "2019-06-20T16:21:08Z", "digest": "sha1:NG3IFUWZWX7AOUJJQQAMVR23WPHADSVI", "length": 14275, "nlines": 68, "source_domain": "www.kungumam.co.in", "title": "ஸ்ரீவில்லிப்புத்தூர் கதிரவன் ஹோட்டல்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஆண்டாள் பாடிய பாசுரங்களைக் கேட்டு ரங்கநாதர் மயங்கியது போல் வில்லிப்புத்தூரைச் சுற்றி இருக்கும் மக்கள் கதிரவன் ஹோட்டலின் சுவைக்கு மயங்கி உள்ளனர்106 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த ஹோட்டலின் சுவையும் தரமும் இன்றும் அப்படியே இருப்பதுதான் ஸ்பெஷல்.\nபழமையான கட்டடத்தை தேக்கு மரத் தூண்கள் தாங்குகின்றன. வெளியிலிருந்து பார்த்தால் காறை வீடு போல் காட்சியளிக்கிறது.\nஉள்ளே கடையும் அப்படித்தான். அந்தக் கால மர இருக்கைகள், மடப்பள்ளி வாசனை, பாரம்பரிய சுவையில் சமைத்துச் சமைத்து பழுப்பேறிய பாத்திரங்கள்... என எல்லாமும் நம்மை வேறொரு உலகுக்கு அழைத்துச் செல்கிறது.காலை டிபனுக்கு நான்கு வகையான சாம்பாரை பரிமாறுகிறார்கள். மதிய உணவில் மணக்கும் அவியல் கட்டாயம் உண்டு. இரவு கேழ்வரகு தோசை, வெந்தய தோசை... என தனி மெனு.\nமதிய உணவை எடை போட்டுத்தான் பரிமாறுகிறார்கள். உணவை வீணாக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அதேநேரம் உடலுக்குத் தேவையான சத்துக்கள் சம அளவில் இருக்க வேண்டும் என்றும் மெனக்கெடுகிறார்கள். விலை குறைவு என்பது மிகப்பெரிய ஆறு தல்.\n‘‘1912ம் ஆண்டு எங்க தாத்தா சண்முகம் பிள்ளை இந்த ஹோட்டலை ஆரம்பிச்சார். அவருக்குப் பிறகு அப்பா கோதண்டம் இதை நடத்தினார். தொடக்கத்துல கூரைக் கட்டடம்தான். அப்புறம் காறை வீடா மாத்தினோம்.\nஎமர்ஜென்சி காலத்துலதான் அளவுச் சாப்பாடை அறிமுகப்படுத்தினோம். அரைக்கிலோ சாதத்துக்கு எவ்வளவு கிராம் பருப்போ அதைத்தான் கொடுப்போம். சாப்பிட்டு முடிச்சுட்டு எக்ஸ்ட்ரா தேவைனா சந்தோஷமா வழங்குவோம்.இதனாலதான் எங்களால குறைந்த விலைல உணவு தர முடியுது. அதேநேரம் உணவும் வீணாகறதில்லை...’’ உற்சாகத்துடன் பேசத் தொடங்குகிறார் மூன்றாம் தலைமுறையாக இந்த ஹோட்டலை நிர்வகித்து வருபவர்களில் மூத்தவரான பால சூரியன்.\nஇவர்கள் தயாரிக்கும் வத்தக் குழம்பை சப்புக் கொட்டி சாப்பிடாதவர்களே இல்லை கெட்டிப் பதத்தில் நன்றாக சுண்டி, வீட்டு மசாலாவுடன் தருகின்றனர். பருப்பு, நெய், சாம்பார், ரசம்... என அனைத்தும் வீட்டு சமையல் ருசியில் மிதமான மசாலா வாசனையுடன் மணக்கிறது.\n‘‘தாத்தா காலத்துல இருந்து இப்ப வரை செய்முறை அதேதான். எங்க சமையல்ல காரம் அதிகம் இருக்காது. உடலை சூடாக்கக் கூடிய உணவை தவிர்த்திடுவோம்.\nசைவ உணவுக்கு அடிப்படையே காய்கறிகளும் தானியங்களும்தான். சந்தைல குறைவா கிடைக்குதுனு பார்க்கிற காய்களை எல்லாம் வாங்க மாட்டோம். எங்க பக்குவம் என்னவோ... உடலுக்கு எது தேவையோ அந்தக் காய்களை மட்டும்தான் வாங்குவோம்.புதிய புதிய சுவைகளை அறிமுகப்படுத்தலாமேனு நிறைய பேர் கேட்கறாங்க. அதுல எங்களுக்கு உடன்பாடில்லை. உணவே மருந்துதான் எங்க பாலிசி. அதேநேரம் ருசிக்கும் சுவைக்கும் முக்கியத்துவமும் கொடுக்கறோம்...’’ என நீண்ட வருடங்களாக தாங்கள் இயங்கி வரும் ரகசியத்தைப் போட்டு உடைத்தார் பாலசூரியன்.\n‘‘வெளியூர்ல இருந்து வர்றவங்க இங்க சாப்பிட்டு முடிச்சதும் செய்முறை என்னனு ஆவலா கேட்பாங்க. யார்கிட்டயும் நாங்க மறைக்கிறதில்ல. சொல்லுவோம். மசாலாக்களை நாங்களே தயாரிக்கிறோம்னு தெரிஞ்சதும் நீங்களே அந்த அயிட்டங்களை தனியா விற்கலாமேனு சிலர் கேட்டாங்க.\nஎங்களுக்கும் அது சரினு பட்டுச்சு. இப்ப எங்க ஹோட்டல்லயே வத்தக் குழம்பு பொடி, சாம்பார் பொடி, பருப்புப் பொடி, ரசப் பொடி... எல்லாம் விக்கிறோம். தேவைப்படுபவர்கள் வாங்கிக்கலாம்\nகுடும்பமாகச் சேர்ந்துதான் ஹோட்டலை நடத்துகிறார்கள். பாலசூரியன், பாலசந்திரன், ராதாமோகன் ஆகிய மூன்று சகோதரர்களும் ஒற்றுமையுடன் தங்கள் தாத்தாவின் பெயரையும் புகழையும் கட்டிக் காப்பாற்றுகிறார்கள்.\nபச்சரிசியுடன் பாசிப்பருப்பும் நெய்யும் சரிவிகிதத்தில் கலந்து தயாரிக்கப்பட்ட பொங்கல், காலை உணவை ஸ்பெஷலாக்குகின்றது. பொங்கலை வெறுப்பவர்கள் கூட அல்வா பதத்தில் இருக்கும் இவர்களது பொங்கலைச் சாப்பிட்டால் அடிமையாகி விடுவார்கள��\nசுண்டக்காய் - 100 கிராம்\nபுளி - 75 கிராம்\nவெந்தயம் - 2 சிட்டிகை\nஉளுத்தம் பருப்பு - 2 மேஜைக்கரண்டி\nதுவரம் பருப்பு - 2 மேஜைக்கரண்டி\nமல்லி - 2 மேஜைக்கரண்டி\nமிளகு - 1 மேஜைக்கரண்டி\nபெருங்காயத்தூள் - 1 சிட்டிகை\nமஞ்சள் தூள் - 1 சிட்டிகை\nசின்ன வெங்காயம் - 10\nவெல்லம் - 1 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nநல்லெண்ணெய் - தேவையான அளவு\nதாளிப்பதற்கு: கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு.\nபக்குவம்: புளியைக் கரைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nவாணலியை அடுப்பில் வைத்து வெந்தயத்தை வறுத்து பொடியாக்கவும். அதே வாணலியில் வரமிளகாய், மிளகு, அரிசி, மல்லி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ளவும். இதுதான் கதிரவன் ஹோட்டலின் தனிப் பக்குவம்.\nமற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிப்பதகு கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்நிறமாக வதக்கவும். பின்னர் சுண்டக்காய் சேர்த்து நன்கு பிரட்டி, அத்துடன் வெந்தயப் பொடி சேர்த்துக் கிளறவும். பிறகு இதில் கரைத்து வைத்த புளியைச் சேர்த்துக் கிளறவும்.\nகுழம்பு கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள பொடியைச் சேர்த்து மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், வெல்லம், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விடவும். நல்லெண்ணெய் பயன்படுத்தினால் சுவையாக இருக்கும். இறுதியாக, குறைவான சூட்டில் அப்படியே அடுப்பில் வைத்தால் நன்றாக சுண்டும்.\nஅஞ்சு பன்ச்- விஜய் சேதுபதி\nஅஞ்சு பன்ச்- விஜய் சேதுபதி\nஇது ஆர்ட் ஃபிலிம் இல்ல... தியாகராஜன் குமாரராஜா அதிரடி\nபாகிஸ்தானின் பொருளாதாரத்தை முடக்க நினைத்தால் இந்தியாவில் அறுவை சிகிச்சைக்கான செலவு அதிகமாகும்\nஅபிநந்தனை விடுவித்தது பாகிஸ்தான் அல்ல..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_1/", "date_download": "2019-06-20T15:43:02Z", "digest": "sha1:JBFTAEX324A5J5GIBCNFIGJVG4K3UJED", "length": 12106, "nlines": 128, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "புகைப்படத் தொகுப்பு_1 | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்��‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nசான்ஃப்ரான்ஸிஸ்கோவிலுள்ள கோல்டன்கேட் பிரிட்ஜிற்கு சென்றபோது எடுத்த படங்களில் சில.\nட்ரெயினிற்காக இந்தப்பக்கமும் அந்தப்பக்கமுமாக பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தபோது.ட்ரெயின் வரும்போது அவசரத்தில் படம் எடுக்க மறந்தாச்சு.\nGolden gate bridge.கூகுளில் தட்டிப்பார்த்தால் அதைப்பற்றிய முழு விவரமும் கிடைத்துவிடும்.\nபனி படர்ந்துள்ள அந்த ப்ரிட்ஜின்மேல் நடந்து செல்வதிலும் ஒரு சந்தோஷம்.\n2 பதில்கள் to “புகைப்படத் தொகுப்பு_1”\n12:18 பிப இல் நவம்பர் 7, 2012\nநாங்க இன்னும் SFO பக்கம் வரவே இல்லை, சீக்கிரம் வந்து சுற்றிப் பார்க்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிடும் படங்களைப் பகிர்ந்திருக்கீங்க 🙂 Labour day ட்ரிப்பா சித்ராக்கா\nநீலக் கோட் அணிந்திருப்பவரும், அவர் கூட இருப்பவரும் கூட முகத்தைக் காட்டாம முதுகையே காட்டறாங்களே ஒய்ய்ய்ய்ய்ய்ய்\n2:31 பிப இல் நவம்பர் 8, 2012\nசீக்கிரமே வந்து ஜாலியா சுத்திப் பாருங்க.இது ஜூன் 29th போனது.ஆனால் அங்கு சம்மர் மாதிரியே தெரியல.நல்லாருந்துச்சு.\n“நீலக் கோட் அணிந்திருப்பவரும்,அவர் கூட இருப்பவரும் கூட முகத்தைக் காட்டாம முதுகையே காட்டறாங்களே ஒய்ய்ய்ய்ய்ய்ய்”___இது வீரமில்லை,புறமுதுகுன்னு அப்பவே சொன்னேன்,அவங்க கேக்கல.\nஅது என் வீட்டுக்காரரும்,மகளும்தான்.அவங்க ஒழுங்காத்தான் போனாங்க. நான்தான் முகத்தைக் காட்டியதையெல்லாம் எடிட் பன்னிட்டேன்.வருகைக்கு நன்றி மகி.\nமறுமொழி இடுக‌ மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nதும்பைப் பூ போன்ற இட்லிக்கு \nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nமுருங்கைக்கீரை தண்ணி சாறு / சூப்\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/2019/06/14/rekha-anushha/", "date_download": "2019-06-20T15:45:03Z", "digest": "sha1:IWV3KMYFVXNTDGKVKX4QAK7PC3Y3AXWT", "length": 5114, "nlines": 66, "source_domain": "puradsi.com", "title": "பிரபல நடிகை ரேகாவின் மகளா இது..? 21 வயதில் கால் பதிக்கும் அனுஷாவின் புகைப்படம்..! - Puradsi.com", "raw_content": "\nபிரபல நடிகை ரேகாவின் மகளா இது.. 21 வயதில் கால் பதிக்கும் அனுஷாவின் புகைப்படம்..\nபிரபல நடிகை ரேகாவின் மகளா இது.. 21 வயதில் கால் பதிக்கும் அனுஷாவின் புகைப்படம்..\nகடலோரக் கவிதைகள் திரைப்படத்தில் ஜெனிபராக அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ரேகா. ஆனால் அவர் மக்களிடம் அதிகம் பிரபலமானது புன்னகை மன்னன் திரைப்படத்தில் தான். கமலஹாசனுக்கு ஜோடியாக தோன்றிய இவரை மக்கள் கொண்டாடினார்கள் என்றே கூறவேண்டும்.\nபில்ம் பேர் விருது, மற்றும் சில விருதுகளை பெற்ற ரேகா மலையாளம், கன்னடா, தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் நடித்து பிரபலமானார். 300க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த ரேகா ஹீரோயின், அக்கா,\nதங்கை, அண்ணி, அம்மா என ஏகப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்து ..இன்றளவும் நடித்துக் கொண்டிருகின்றார். 1996ம் ஆண்டு ஜோர்ச் ஹபீஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.\nமேலும��� செய்திகள் படிக்க இங்கே க்ளிக் செய்க\nஆடவருக்கு இருமல் மாத்திரையால் ஏற்பட்ட விபரீதம்..\nஉடல் உறுப்பு பெரிதென கிண்டலடித்தார்கள்..அதற்காக வெட்டியா வீச முடியும்\nகாதலன் தற்கொலை செய்து ஒருவருடம் முடியும் முன் புது காதலனுக்கு ஆபாச…\nஸ்ரீலங்கா அதிபர் விடுத்த அதிரடி உத்தரவு.\nசொறி, மற்றும் அடிக்கடி ஏற்படும் புண்களுக்கு 1 ரூபாய் செலவின்றி உடனடி…\n1998ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. தற்போது 21 வயதாகும் ரேகா மகள் அனுஷாவின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இவருக்கு இவ்வளவு அழகான மகளா என அனைவரும் வியந்து வருகின்றனர்..\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thaabangale-song-lyrics/", "date_download": "2019-06-20T15:15:47Z", "digest": "sha1:SUAZ7YEN62YNHX67OSXOYRK2TRNYN4BI", "length": 5487, "nlines": 228, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thaabangale Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : சின்மயி மற்றும்\nவிழி வழி மொழி வழியினில்\nவிழி வழி மொழி வழியினில்\nஆண் மற்றும் பெண் :\nகாலம் இரவின் புரவி ஆகாதோ\nஅதே கனா அதே வினா\nவானம் நழுவி தழுவி ஆடாதா\nஅதே நிலா அருகினில் வருதே\nவிழி வழி மொழி வழியினில்\nஆண் : நான் நனைந்த்திடும் தீயாய்\nஆண் மற்றும் பெண் :\nதீர உலா நானா போதாதா\nவிழி வழி மொழி வழியினில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.themurasu.com/2019/01/blog-post_84.html", "date_download": "2019-06-20T15:34:13Z", "digest": "sha1:YOOEMHOMNZN6FGKNQJXUQO2ZTQDNXFQU", "length": 21837, "nlines": 87, "source_domain": "www.themurasu.com", "title": "காரைதீவு பிரதேச சபையின் ஆட்சியை அடைவதற்கு ரெலோவின் அம்பாறை மாவட்ட குழு பாரிய பிரயத்தனம் - கல்முனை கூட்டத்தில் மகஜர் சமர்ப்பிப்பு - THE MURASU", "raw_content": "\nHome News காரைதீவு பிரதேச சபையின் ஆட்சியை அடைவதற்கு ரெலோவின் அம்பாறை மாவட்ட குழு பாரிய பிரயத்தனம் - கல்முனை கூட்டத்தில் மகஜர் சமர்ப்பிப்பு\nகாரைதீவு பிரதேச சபையின் ஆட்சியை அடைவதற்கு ரெலோவின் அம்பாறை மாவட்ட குழு பாரிய பிரயத்தனம் - கல்முனை கூட்டத்தில் மகஜர் சமர்ப்பிப்பு\nதமிழீழ விடுதலை இயக்கத்தின் ஆட்சியை காரைதீவு பிரதேச சபையில் கொண்டு வர உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று இக்கட்சியின் தலைமையிடம் கட்சியின் அம்பாறை மாவட்ட பொது குழு எழுத்துமூலம் வேண்டுகோள் விடுத்து உள���ளது.\nதமிழீழ விடுதலை இயக்கத்தின் அம்பாறை மாவட்ட பொது குழு கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை பின்னேரம் கல்முனையில் இடம்பெற்றது. கட்சியின் உப தலைவர் ஹென்றி மகேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி என். ஸ்ரீகாந்தா, தவிசாளர் கே. சிவாஜிலிங்கம், பொருளாளர் கோவிந்தன் கருணாகரம் போன்றோர் பேராளர்களாக பங்கேற்று இருந்தனர்.\nஇக்கூட்டத்தில் அம்பாறை மாவட்டத்தின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறிப்பாக ஆராயப்பட்டதுடன் இளைஞர் அணியின் தெரிவும் இடம்பெற்றது. ஆயினும் இதில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் பங்கேற்று இருக்கவில்லை. அதே போல கிழக்கு மாகாண ஆளுனராக எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டு இருப்பது குறித்து எதுவும் பிரஸ்தாபிக்கப்படவில்லை.\nபேராளர்களின் உரைகள் இடம்பெற்றபோது மாத்திரம் செய்திகள் சேகரிப்பதற்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். செயலாளர் நாயகம் ஸ்ரீகாந்தா உரையாற்றியபோது சிங்கள அரசாங்கங்கள் தங்க தட்டில் வைத்து தமிழ் மக்களுக்கான தீர்வை தர போவதில்லை, புதிய அரசியல் அமைப்பு மூலமான தீர்வு குறித்து அதிகம் பிரஸ்தாபிக்கப்படுகின்ற இக்காலத்தில் அந்த புதிய அரசியல் அமைப்பின் நகலை பரிசீலிக்கின்ற நிலையில்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழீழ விடுதலை இயக்கமும் உள்ளன, ஏக்க இராச்சிய என்கிற சிங்கள சொல்லின் நேர்மையான, நீதியான தமிழாக்கம் ஒருமித்த நாடு என்பது அல்ல, அது சமஷ்டியையோ, இணைந்த ஆட்சியையோ குறிக்கவில்லை, மாறாக காலம் காலமாக தமிழ் மக்களை ஏமாற்றி வந்திருக்கின்ற ஒற்றையாட்சிக்குள்தான் தள்ள பார்க்கின்றார்கள், இறுதி யுத்தத்தில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதற்கு நடமாடும் சாட்சிகளாக அவற்றால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் கண்களுக்கு முன்னால் உள்ளபோதிலும் அவை பயன்படுத்தப்படவே இல்லை என்று மறுத்து அவற்றை பயன்படுத்திய மஹிந்த அரசாங்கத்தை காப்பாற்றுவதற்கு ரணில் அரசாங்கம் பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது, சிங்கள அரசாங்கங்கள் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் தமிழ் மக்களுக்கான தீர்வை எந்த வகையிலேனும் அடைந்தேயாக வேண்டும் என்று பேசினார்.\nபொருளாளர் கோவிந்தன் கருணாகரம் உரையாற்றியபோது கடந்த உள்ளூராட்சி தேர்தலில் தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு கணிசமான வாக்குகள் கிடைத்து இருந்தன, திருக்கோவில் பிரதேச சபையும், காரைதீவு பிரதேச சபையும் தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு உரித்தானவை என்று தேர்தல் ஒப்பந்தம் செய்து இருந்தோம், ஆயினும் அவற்றை எமக்கு தராமலேயே விடுவதற்கு ஏராளமான சூழ்ச்சிகளை செய்தார்கள், ஒருவாறு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகியவற்றுடன் பேசி, அவவற்றின் ஆதரவுடன் திருகோவில் பிரதேச சபை தவிசாளர் பதவியை பெற்றிருக்கின்றோம், ஆயினும் பல பல சூழ்ச்சிகளை செய்து காரைதீவு பிரதேச சபையை பிடித்து வைத்திருக்கின்றனர், காரைதீவு பிரதேச சபை தமிழீழ விடுதலை இயக்கத்திடம் இருந்து பறி போய் இருக்கின்றது, மாகாண சபை தேர்தல் முன்னதாக விரைவில் வரும் போல தெரிகின்றது, அதற்கு நாம் தயாராக வேண்டி இருக்கின்றது, அம்பாறை மாவட்டத்தின் மூன்று ஆசனங்களையும் தமிழீழ விடுதலை இயக்கம் வெற்றி அடைதல் வேண்டும், அதற்காக நாம் அனைவரும் ஒற்றுமையாக பாடுபட வேண்டும், இதற்காக நாம் எமது இளைஞர் அணியை பலப்படுத்த வேண்டி உள்ளது என்று பேசினார்.\nபேராளர்களின் உரைகளை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் வெளியேறி சென்ற பின்னர் காரசாரமான சூடான வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயா நினைத்தால் கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை மிக மிக இலகுவாக தரம் உயர்த்தி தர முடியும், ஆயினும் அவர் அதை செய்து தருகின்றாரே இல்லை, இதற்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமை பாரிய அழுத்தத்தை அவர் மீது பிரயோகிக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் அம்பாறை மாவட்ட பொது குழு உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். அதே போல அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் இக்கூட்டத்துக்கு வரவே இல்லை, அவர் நழுவல் போக்கை கைக்கொண்டு நடக்கின்றார், அவரின் செயற்பாடுகளில் பாரிய மாற்றங்கள் உள்ளன என்று கண்டனங்கள் தெரிவித்தனர்.\nஇவற்றுக்கு இடையில் தேர்தல் ஒப்பந்தத்தில் இணக்கம் கண்டிருந்தபடி காரைதீவு பிரதேச சபையில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஆட்சியை ஏற்படுத்த உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று கோருகின்ற மகஜரை கட்சியின் செயலாளர் நாயகத்திடம் கையளித்தனர். அதே ���ோல காரைதீவு பிரதேச சபையின் தமிழீழ விடுதலை இயக்க உறுப்பினர்களில் ஒருவரான மோகன் எதேச்சையாக செயற்பட்டு வருகின்ற நிலையில் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து அவரை பிரதேச சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி அவரின் இடத்துக்கு இன்னொருவரை நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் முன்வைத்தார்கள்.\nமுதலமைச்சர் நசீர் அஹமட் நடந்துகொண்ட விதத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nகடற்படை அதிகாரி ஒருவரை வசைபாடியதாக கூறப்படும் சம்பவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் நடந்துகொண்ட விதத்தை ஒருபோதும் அனுமதிக்க...\nஅதிகாரிகள் மன்னிப்புக் கோர வேண்டும்: கிழக்கு முதலமைச்சர் நசீர் அஹமட்\nBBC- கிழக்கு மாகாண முதல்வர் நசீர் அஹ்மட் , தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை முப்படைகளும் புறக்கணிப்பது என்று எடுத்த முடிவு \" த...\nபற்களை கழற்றினால் 6 மாதத்துக்குள் செயற்கை பற்களை பொருத்திக் கொள்ள வேண்டும்\n(நேர்காணல்: எஸ்.தயா) 'பல் போனால் சொல் போச்சு 'என்­பது பழ­மொழி. அதுவும் சிறு வயதில் பல் போனால் முக அழகு பாதிக்கப்படும், உண்­பதில்...\nகல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் 10 அறிகுறிகள்\nஉடல் என்பது ஒரு வியக்கத்தக்க அமைப்பாகும். உலகத்திலேயே புரியாத சிக்கலான மெஷின் எது என்றால் அது நம் உடலமைப்பு தான். அதனால் கிடைக்கும் பலன்க...\nஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டுக்கு இந்த உணவுகள் கை கொடுக்கும்\nபூண்டு பாலியல் உறுப்பில் போதிய அளவிலான இரத்த ஓட்டம் இல்லாதது ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டிற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இரத்த...\nசீனாவில் பரபரப்பு: தலையில் பாய்ந்த கத்தியுடன் மருத்துவ மனைக்கு நடந்தே வந்த வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம்\nபீஜிங்: சீனாவில் தலையில் பத்து அங்குலத்திற்கு பாய்ந்த கத்தியுடன் மருத்துவமனைக்கு நடந்தே வந்து சிகிச்சை பெற்ற வாலிபரால் பரபரப்பு ஏற்ப...\n2000 ரூபா போலி நாணய தாள்களை, எப்படி அடையாளம் காண்பது \n(Sfm) இரண்டாயிரம் ரூபா போலி நாணய தாள்கள், சுமார் 10 லட்சம் ரூபா வரையில் புழக்கத்தில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வா...\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூ��்டை எப்படி பயன்படுத்துவது இன்றைய உலகில் பெரும்பாலான மக்கள் தினசரி எதிர்கொள்ள...\nஊவா மாகாண முஸ்லிம்களின் நலனை கருதி முஸ்லிம் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதனை தவிர்த்து இருக்க வேண்டும்.\nஎஸ்.அஷ்ரப்கான்: ஊவா மாகாணத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது என்ற உண்மையான நோக்கம் அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகளிட...\nஈழ யுத்தம் – இறுதி நாட்கள்: புலிகளின் பின்வாங்கல் முதலில் தொடங்கிய இடம்\nமாவிலாறு இலங்கையில் வேளாண்மைக்கு நீர் வழங்கும் ஆறுகளில் ஒன்று. இதில் தண்ணீர் திறந்து ...\nஎமது இணையத்தளத்தின் ஊடாக பக்கச்சார்பற்ற வகையில் செய்திகளையும், தகவல்களையும் வழங்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கின்றோம். எமது இந்நோக்கத்தை அடைவதற்கு வாசகர்களாகிய உங்களின் ஒத்துழைப்புக்களையும், ஆலோசனைகளையும் பெரிதும் எதிர்பார்க்கின்றோம்.\nநாட்டில் இனங்களுக்கிடையே ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுவதற்கு நமது இணையத்தளம் பணியாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், தமிழ் பேசும் மக்களின் தனித்துவம், உரிமைகள், பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதும் எமது பணியாகும். அந்த வகையில் எமது இணையத்தளம் உங்களின் தனித்துவமான குரலாக என்றும் இருக்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%82", "date_download": "2019-06-20T15:18:36Z", "digest": "sha1:USOUQO5BGUX4QHN52QY665LVLLNTAZIR", "length": 27987, "nlines": 177, "source_domain": "gttaagri.relier.in", "title": "யார் வில்லன்: பூச்சியா பூச்சிக்கொல்லியா? ‘பூச்சி‘ செல்வம் விளக்குகிறார்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nயார் வில்லன்: பூச்சியா பூச்சிக்கொல்லியா\nநமது மூதாதையர்களின் வேளாண்மை சுயசார்புடையது. வாழும் பகுதியின் மண், நீர் வளத்தை அடிப்படையாகக் கொண்டு அவற்றுக்கு ஊறு விளைவிக்காமல், தங்கள் உணவுத் தேவையை நிவர்த்தி செய்துகொண்டுவந்தனர். தொழிற்புரட்சிக்குப் பின்னர் உலகெங்கும் காடுகள் ஒருபுறம் அழிக்கப்பட்டன, பசுமைப்புரட்சியின் பெயரால் அதிக விளைச்சல், அதிக லாபம் என்று கவர்ச்சிகரப் போக்குகள் வேளாண்��ையில் மற்றொருபுறம் திணிக்கப்பட்டன. ‘அதிக விளைச்சலுக்கு எதிரி’ என்ற முத்திரையுடன் பூச்சிகளுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் அங்குதான் தொடங்கி வைக்கப்பட்டது.\nஉலகப் போர்களில் மனித உயிர்களைக் கொல்வதற்காக வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து மூலப்பொருட்களிலிருந்தே பின்னாளில் செயற்கை உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் தயாரிக்கப்பட்டன. இந்தப் பூச்சிக்கொல்லிகள் பயிர்களைப் பாதிக்கும் பூச்சிகளைக் கொல்வதைவிட, வேளாண் விளைபொருட்களை உண்ணும் மனிதரை மெல்லக் கொல்லும் விஷமாக மாறிவருகின்றன என்பது சமீபகால ஆராய்ச்சிகளில் இருந்து தெரியவருகிறது. இப்படி உயிர்க்கொல்லிகளாக உருவெடுத்திருக்கும் பூச்சிக்கொல்லிகளைத் தொடர்ந்து பயன்படுத்தவும் முடியாது, கைவிடவும் வழியின்றி இன்றைய விவசாயிகள் தடுமாறுகிறார்கள்.\nஅவர்களுக்கு உதவும் வகையில் பூச்சிகளை முழுமையாகப் புரிந்துகொள்வது முதல் பூச்சிகள் ஏற்படுத்தும் பாதிப்பிலிருந்து விடுபடுவதுவரை வழிகாட்டுகிறார், தூத்துக்குடியில் வேளாண் துறை அலுவலராகப் பணியாற்றும் நீ. செல்வம்:\nமனிதர்களைவிட பரிணாமத்தில் பல மடங்கு மூத்தவை பூச்சியினங்கள். அளவில் சிறிதானாலும் பூச்சிகளின் உருமாற்றம், இனப்பெருக்கம் என அவற்றின் பிரம்மாண்ட உலகு விசித்திரமானது. முட்டை, புழு, கூட்டுப்புழு, தாய்ப்பூச்சி என நான்கு உருமாற்ற நிலைகளைக் கொண்டது பூச்சியின் வாழ்க்கை சுழற்சி.\nஇந்த நான்கில் வெளியே தெரியும் புழு, பூச்சிக்கு எதிராகவே அதிகப் பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தும்போது ஏனைய இரண்டு நிலைகளில் இருப்பவை புதிய நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பெறுகின்றன.\nஇதனால் அவை அடுத்த வளர்ச்சி நிலைகளை எட்டும்போது, அவற்றை அழிப்பதற்கு முன்பைவிட வீரியமான பூச்சிக்கொல்லிகள் அவசியமாகிறது. பூச்சியினங்கள் ஈனும் முட்டைகளின் எண்ணிக்கை மிக அதிகம். இந்த முட்டைகளில் இரண்டு சதவீதம் மட்டுமே முழு பூச்சிகளாகின்றன. பூச்சிக்கொல்லிப் பயன்பாட்டால், முட்டைப் பூச்சியாகும் சதவீதமும் படிப்படியாக அதிகரித்துவருகிறது.\nபூச்சிக்கொல்லிகள் பயனளிக்காததற்கு எளிமையான உதாரணம், நாம் பயன்படுத்தும் கொசுவிரட்டி மருந்துகள். கொசுக்களை அழிக்காமல் அவற்றை விரட்ட மட்டுமே செய்யும் இந்த வேதிப்பொருட்களால், அவை பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்ட 75 ஆண்டுகளில் கொசுக்களின் எதிர்ப்புத்திறன் கூடிக்கொண்டே செல்வது கண்டறியப்பட்டுள்ளது. அதற்கேற்பக் கொசுவிரட்டி மருந்துகளின் நச்சு வீரியத்தை அதிகரித்துவருகிறார்கள். இவற்றின் விளைவாகக் கொசு மட்டுமன்றி ஏராளமான பூச்சியினங்களின் எதிர்ப்புத்திறன் வளர்க்கப்பட்டுவிட்டது என்பது அதிர்ச்சிகர ஆராய்ச்சி முடிவு.\nநமது மரபான நெற்பயிர் ரகங்கள் ஐந்து அடிக்கும் மேலான உயரத்துடன், கரும்பு சோகையில் இருப்பது போன்ற சுணையுடன் வளரக்கூடியவை. ஆனால், பிலிப்பைன்ஸிலிருந்து இறக்குமதியான குட்டை ரகங்களோ, பூச்சிகள் ஊறுவதற்கு வசதியாகச் சுணையற்று இருந்தன. பொதுவாகவே நிறங்களைக் கண்டறிவதில் குறைபாடுள்ள பூச்சிகள், செயற்கை உரப் பயன்பட்டால் கலப்பின ரகங்களில் உருவாகும் அடர் பச்சை நிறத்தால் அதிகம் ஈர்க்கப்பட்டன. இந்தக் காரணங்களால் பூச்சிகளைப் பெருகவிட்டு, பின்னர் அவற்றை அழிப்பதற்குப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்துக்கு வலிந்து தள்ளப்பட்டோம்.\nஉணவு உற்பத்தியாளர்களான தாவர இனங்கள், அவற்றை உண்டு வாழும் உயிரினங்கள் ஆகியவற்றை மட்டும் பூச்சிக்கொல்லிகள் பாதிப்பதில்லை. இறுதியில் அனைத்தையும் மட்க வைக்கும் சிறப்புத்திறன் பெற்ற மண்ணில் இருக்கும் நுண்ணுயிர்களையும் பூச்சிக்கொல்லிகள் அழித்து விடுகின்றன. செத்தவற்றை மட்கச்செய்து, உயிருள்ள விதையை முளைக்கச் செய்யும் மண்ணின் மகத்தான பணி இதனால் சீர்கெடுகிறது. அந்த வகையில் வேளாண்மைத் தொழில் எதிர்கொள்ளும் மிகப் பெரும் சவாலைப் பூச்சிக்கொல்லிகள் உருவாக்கிவிட்டன.\nபயிர்ச் சூழலில் பூச்சிகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. காடுகள் அழிக்கப்பட்டு வயல்களாக மாற்றப்பட்டதற்காக, பூச்சிகள் தமது வாழிடத்தை மாற்றிக்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாமா அதேபோல வயலில் குடிகொண்ட பூச்சி ரகங்கள் அனைத்துமே விவசாயிக்கு வில்லன்கள் அல்ல. மொத்தப் பூச்சி ரகங்களில் 20 முதல் 40 சதவீதம் மட்டுமே, ரகத்தைப் பொறுத்து பயிரைப் பாதிக்கக்கூடியவை. ஏனையவை பயிரைப் பாதிக்கும் பூச்சிகளை உணவாகக் கொள்ளும் ‘நல்ல பூச்சிகள்’. பூச்சிக்கொல்லிகளால் அனைத்துப் பூச்சிகளும் அழிக்கப்படுவதால், அயல் மகரந்தச்சேர்க்கை அடையாளம் இழந்துபோகிறது. த��னீக்களால் கிடைக்கும் தேன் அருகிப்போகிறது. அரக்கு, பட்டு உற்பத்தி பாதிக்கப்படுகிறது.\nநன்மை செய்யும் கும்பிடு பூச்சியுடன் செல்வம்\nநல்ல பூச்சிகளுக்கு இடையூறு விளைவிக்காமல் கெட்ட பூச்சிகளை அகற்றுவதே புத்திசாலித்தனமான வேளாண்மை. நமது மூதாதையர்கள் இயற்கையோடு இயைந்து, அப்படித்தான் வேளாண்மை செய்துவந்தார்கள். நாமோ அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு செயற்கை உரம், பூச்சிக்கொல்லிகளுக்காக மிக அதிகம் செலவழிக்கிறோம். இதனால் விளைச்சல் கணிசமாக உயர்ந்தாலும், கடைசியாகக் கூட்டிக் கழித்துப்பார்த்தால் நிகர லாபத்தில் அடிவாங்கிவிடுகிறது.\nஅதாவது மூதாதையர்கள் ரூ. 3 செலவழித்து ரூ.10 எடுத்ததைவிட, நாம் ரூ.10 செலவழித்து ரூ. 20 எடுப்பதை வேளாண் வளர்ச்சி என்கிறோம். இதில் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி மண், நீர், காற்று என மொத்த உயிர்ச்சூழலும் பாழாவதால் ஏற்படும் நஷ்டத்தை வசதியாக மறந்து விடுகிறோம்.\nபயிர்களைப் பாதிக்கும் பூச்சிகளின் நான்கு வாழ்க்கை நிலைகளையும் ஒருசேர அழிக்கும் பூச்சிக்கொல்லிகள், இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான முயற்சியில் நாளுக்கு நாள் பூச்சிக்கொல்லிகளின் நச்சு வீரியம் அதிகரித்தேவருகிறது. முதல் தலைமுறை பூச்சிக்கொல்லிகள் மனிதர்களின் தோல்பரப்பை மட்டுமே பாதிக்கும் தொடு நஞ்சாக இருந்தன. இரண்டாம் தலைமுறை பூச்சிக்கொல்லிகள் உடலுக்குள் ஊடுருவிக் குடல்வரை பாதித்தன. தற்போது ஐந்தாம் தலைமுறையாகப் பயன்பாட்டில் இருப்பவை நரம்பைப் பாதிக்கும் நஞ்சு அடங்கிய பூச்சிக்கொல்லிகள்.\nபூச்சிகளுக்கு எதிராக விவசாயிகள் மேற்கொண்ட போராட்டத்தின் ஆரம்பம், பூச்சிகளை முற்றிலும் அழித்தொழிப்பதாக இருந்தது. அது நடைமுறையில் சாத்தியமற்றது என்பதை உணர சில பத்தாண்டுகள் பிடித்தன. எனவே, ‘பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது’ என்ற உத்தியில் அடுத்த சில பத்தாண்டுகள் சென்றன. பூச்சிகளைப் புரிந்துகொண்ட பிறகே ‘பூச்சி மேலாண்மை’ என்ற தெளிவான வியூகத்துக்கு உலக நாடுகள் வந்துள்ளன. இந்த வகையில் பயிரைப் பூச்சிகள் பாதிக்காமல் இருக்க, நடைமுறைக்கு ஒத்துவரும் மேலாண்மை பின்பற்றப்படுகிறது. இந்த மேலாண்மையில் ரசாயனப் பூச்சிக்கொல்லிகளுக்கு இடமில்லாமல் செய்கிறோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபூச்சி மேலாண்மையில் முதலாவது, முள்ளை முள்ளால் எடுப்பது. பயிருக்கு ஊறு விளைவிக்கும் பூச்சிகளை அழிக்கும் நல்ல பூச்சிகளுக்கு இடம் தர வேண்டும். ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைத் தவிர்த்துவிட்டு, இயற்கை வேளாண் முறைக்குத் திரும்பினால் வயலில் நல்ல பூச்சிகளின் வருகை அதிகரிக்கும். கெடுதல் செய்யும் பூச்சிகளைத் தடுக்க, வயலுக்கு வெளிவட்டத்திலேயே அவற்றை ஈர்த்துத் தடுக்கும் பயிர்களை வளர்க்க வேண்டும்.\nஇந்த வகையில் தட்டைப் பயிர்களை ஊடுபயிராக விளைவிக்கலாம். நன்மை செய்யும் பூச்சிகளான குளவி ரகங்களை ஈர்க்கும் மஞ்சள் உள்ளிட்ட அடர்த்தியான வண்ணங்கள் கொண்ட பூச்செடிகளைப் பயிரிடலாம். ஆங்காங்கே கம்பு, சோளம், மக்காச்சோளம் போன்ற உயரமான பயிர்களை வளர்க்கலாம். வயலின் வெளிவட்டத்திலும் இந்த உயரச் செடிகளைப் பயிரிடுவதோடு, எட்டடிக்கு ஒரு செடி வீதம் ஆமணக்கையும் பயிரிட வேண்டும்.\nஅடுத்ததாகப் பயிர்ப் பரப்பில் கசப்பை அதிகப்படுத்துவதன் மூலம் பூச்சிகளை அண்ட விடாமல் செய்யலாம். வேப்பங்கொட்டை கரைசல், மூலிகை பூச்சிவிரட்டிகள், ஐந்து இலைக் கரைசல், பச்சைமிளகாய் – இஞ்சிப்பூண்டு கரைசல் ஆகியவை பரிசோதனை அடிப்படையில் பூச்சிகளை விரட்டுவது உறுதி செய்யப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சில பூச்சிகள் அதிகமாகும்போது அவற்றைக் கட்டுப்படுத்த விளக்கு பொறி, இனக்கவர்ச்சி பொறி போன்றவற்றை வைக்கலாம். பூச்சிக்கொல்லிகளைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டே வந்து, ஐந்து ஆண்டுகளில் முழுமையாக இயற்கை வேளாண்மைக்கு மாறிவிட முடியும்.”\nநடைமுறை அனுபவம் தரும் ஆதாரத்துடன் முடிக்கிறார் ‘பூச்சி‘ செல்வம்.\nஇயற்கை வழியில் முன்னேறும் தமிழகம்\nஇந்தியாவில் பூச்சிக்கொல்லி இல்லாத முதல் மாநிலம் சிக்கிம் இரண்டாவது இடத்துக்குத் தமிழ்நாடு முன்னேறிவருவது மகிழ்ச்சி தரும் விஷயம். தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டு, அரசின் கொள்கை முடிவாக முன்னெடுக்கப்படும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மாதிரிக் கிராமங்கள் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 150 கிராமங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த ஆண்டில் முதல் கட்டமாக ரூ. 1 கோடி மதிப்பீட்டில் 20 மாவட்டங்களில் உள்ள 100 கிராமங்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பூச்சி மேலாண்மை மூலம் வெற்றிகரமான வேளாண்மைக்குத் த���ரும்ப விரும்பும் விவசாயிகள், தங்கள் பகுதியில் நடைபெறும் வயல்வெளி களப்பயிற்சியில் பங்கேற்பது நல்லது.\nவேளாண் அதிகாரி பூச்சி செல்வத்தைத் தொடர்புகொள்ள: selipm@yahoo.com அலைபேசி எண் : 09443538356\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in இயற்கை விவசாயம், பூச்சி கட்டுப்பாடு\nஇயற்கை தரும் இலவசத்தை அறுவடை செய்கிறோமா\n← பூச்சி மருந்து தெளிக்காமல் நெல் சாகுபடி 60 மூட்டை அறுவடை\n3 thoughts on “யார் வில்லன்: பூச்சியா பூச்சிக்கொல்லியா ‘பூச்சி‘ செல்வம் விளக்குகிறார்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/2019/06/12/tik-tak-mogam/", "date_download": "2019-06-20T16:11:14Z", "digest": "sha1:7YYKN2SR76K5A676C6DY3M7CZGV5ZJC6", "length": 7648, "nlines": 69, "source_domain": "puradsi.com", "title": "டிக் டாக் மோகத்தால் நேரலையில் விஷம் குடித்து இறந்த இளம் பெண்..! வைரலாகும் வீடியோ இதோ .! - Puradsi.com", "raw_content": "\nடிக் டாக் மோகத்தால் நேரலையில் விஷம் குடித்து இறந்த இளம் பெண்.. வைரலாகும் வீடியோ இதோ .\nடிக் டாக் மோகத்தால் நேரலையில் விஷம் குடித்து இறந்த இளம் பெண்.. வைரலாகும் வீடியோ இதோ .\nடிக் டாக் செயலியால் இன்று பல உயிர்கள் பறிபோவதுடன் குடும்பங்களும் வீணாகிக் கொண்டிருகின்றது. தமிழ் நாடு அரியலூர் , செந்துறை வட்டம் வங்காரம் கிராமத்தை சேர்ந்த அனிதா என்கிற பெண்ணுக்கும் பெரம்பலூர், ஆலத்தூர் வட்டத்தை சேர்ந்த பழனி வேலு என்பவருக்கும் பெற்றோர்களால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமானது.\nஇரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் பழனி வேலு வெளி நாட்டில் வேலை செய்து வந்துள்ளார். பழனி மற்றும் அனிதா இருவருமே குழந்தைகள் மீது அதிக பாசம் வைத்திருந்துள்ளனர். ஆனால் டிக் டாக் ஆப்பினால் அனிதா மாறியுள்ளார். எந்த நேரமும் டிக் டாக்கில் வீடியோக்கள் பதிவிட ஆரம்பித்துள்ளார்.\nஇதனால் குழந்தைகளுக்கு உணவு கொடுப்பது குளிக்க வைப்பதோ கிடையாது. இவரது வீடியோக்களுக்கு அதிக லைக் வருவதால் இவர் முழுமையாக டிக் டாக் வீடியோவிற்கு அடிமையாகி இருந்தார். இது தொடர்பாக அனிதாவின் கணவருக்கு உறவினர்கள் கூறியுள்ளனர்.\nமேலும் செய்திகள் படிக்க இங்கே க்ளிக் செய்க\nஆடவருக்கு இருமல் மாத்திரையால் ஏற்பட்ட விபரீதம்..\nஉடல் உறுப்பு பெரிதென கிண்டலடித்தார்கள்..அதற்காக வெட்டியா வீச முடியும்\nகாதலன் தற்கொலை செய்து ஒருவருடம் முடியும் முன் புது காதலனுக்கு ஆபாச…\nஸ்ரீலங்கா அதிபர் விடுத்த அதிரடி உத்தரவு.\nசொறி, மற்றும் அடிக்கடி ஏற்படும் புண்களுக்கு 1 ரூபாய் செலவின்றி உடனடி…\nஇதனால் மனைவியை கண்டித்துள்ளார் கணவர். ஆனாலும் கேட்காமல் அனிதா டிக் டாக்கில் மூழ்கியுள்ளார். இந்த நிலையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை விழுந்து காலில் இரத்தம் வந்துள்ளது. அதனை பார்த்தும் அனிதா மருத்துவமனை கொண்டு செல்லாமல் விட்டுள்ளார்.\nகுழந்தையின் காயம் பெரிதாக இருந்ததால் உறவுனர்கள் குழந்தையை கூட்டிச் சென்று மருந்து கட்டியுள்ளனர். இதை அறித்த பழனி மனைவிக்கு கால் செய்து திட்டியுள்ளார். குழந்தைகளை கனித்துக் கொள்ள வேண்டும் என கூறியதோடு டிக் டாக் செய்ய கூடாது எனவும் கூறியுள்ளார். இதனால் அனிதா டிக் டாக் வீடியோ மூலம் அவர் பூச்சிகொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்வதை வீடியோ மூலம் பதிவேற்றியுள்ளார்.\nஇதனை பார்த்த உறவுனர்கள் உடனடியாக மீட்டு வைத்தியசாலை எடுத்துச் சென்றுள்ளனர். அரியலூர் வைத்தியசாலையில் முடியாமல் திருச்சி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்ட அனிதா சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். சம்பவம் தொடர்பாக பொலீஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்..\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://smurugeshan.wordpress.com/2014/08/", "date_download": "2019-06-20T14:59:58Z", "digest": "sha1:CN7JA3YBOWV7ACWUS5D7LX5JMELN4LOW", "length": 58425, "nlines": 279, "source_domain": "smurugeshan.wordpress.com", "title": "August | 2014 |", "raw_content": "\nபம்பர் ஆஃபர்: நூல் விற்பனை\nரஜினிக்கும் நமக்கும் உள்ள உறவு தெரியாதவுகளுக்கு மட்டும் சின்ன விளக்கம். சிவப்பு விளக்கை எரியவிட்டு தொழில் பண்ற பாலியல் தொழிலாளிக்கு கூட ஆதரவு தெரிவிச்சு பாலியல் தொழிலை சட்டப்பூர்வமானதாக்க வேண்டும்னு குரல் கொடுக்கிற கேரக்டர் நாம. அதே நேரத்துல பத்து பேரை முந்தானையில வச்சுக்கிட்டு பத்தினி வேஷம் போட்டா மட்டும் கடுப்பாயிருவம். இதான் நம்ம கேரக்டர்.\nரஜினி மட்டும் பாரதியார் கணக்கா “நடிப்பு எமக்கு தொழில்+வீட்டுக்கு��ைத்தல்”னு சொல்லிட்டு பெர்ஃபார்ம் பண்ணியிருந்தா “ஒழிஞ்சு போவட்டும் வயித்து பொளப்பு”ன்னு விட்டிருப்பம்.\nஆனால் இவரு எம்.ஜி.ஆர் கணக்கா -வாலி /வைரமுத்து -மற்றும் வசன கர்த்தாக்கள் உபயத்துல கொள்கை முழக்கம்லாம் செய்துக்கிட்டிருந்து “அதெல்லாம் வசனம்யா -அந்த கேரக்டர் பேசின வசனம்யா”ன்னு அடிச்சு விட்டாரு பாருங்க. அங்கதான் ஏதோ படத்துல செந்திலை கனவுல கண்டு தலைகீழா குதிச்ச கவுண்டர் ஆயிட்டாரு ரஜினி.\nஎன்னடா இது எல்லாம் கழுவி ஊத்தறதா இருக்குன்னு கழண்டுக்காதிங்க நெஜமாலுமே ரஜினி முதல்வராகனும்னா என்ன பண்ணனும்னு ஒரு ப்ளூ ப்ரிண்டும் கொடுத்துர்ரன்.\nஇன்னைக்கு புதியதலைமுறையில ஒருத்தர் மளிகை ஜாமான் லிஸ்டு கணக்கா போட்டாரு. ரஜினியோட அரசியல் எதிர்வினைகள் எல்லாமே தன்னை-தன்னவர்களை சார்ந்த விஷயத்துக்கானதா தான் இருந்தது. மம்மிக்கு எதிரா வாய்ஸ் கொடுத்ததுலருந்து – முந்தா நாள் “மோடி நெல்ல நிர்வாகி”ன்னு கேன்வாஸ் பண்ணதுவரை எல்லாமே தன் நலம் அல்லது தன்னவர் நலம் தான்.\n(அதே விவாதத்துல எம்.ஜி.ஆரை விட ரஜினி பெரிய ஆள்னு ஒரு பார்ட்டி சொன்னதை சீரியசா எடுத்துக்கல. இல்லின்னா இந்த பதிவே அதை பத்தி தான் வந்திருக்கும்)\nசெரி செரி மேட்டருக்கு வந்துர்ரன்.ரஜினி முதல்வராகனும்னா அவரு என்ன பண்ணனும்னு சொல்லி விட்டுர்ரன்.\n1.ஏற்கெனவே தனக்கு சொத்துக்களை வித்தவுகளை எல்லாம் காண்டாக்ட் பண்ணி ஒரு இடத்துல கூட்டி மீடியா முன்னே “எக்காரணம் கொண்டும் நில ஆக்கிரமிப்பு வழக்கு போடமாட்டோம்”னு சொல்ல வச்சிரனும்.\n2.ஐஸ்வர்யாவோட கடனை எல்லாம் பைசல் பண்ணி நோ ட்யூ சர்டிஃபிக்கேட் வாங்கிக்கனும்.\n3.அரசாங்கத்துக்கும் தனக்கும் உள்ள டீலிங்கெல்லாம் கரெக்டா இருக்கா. பார்த்துரனும். ( விதி மீறல்) அதை எல்லாம் பைசல் பண்ணிரனும். மொதல்ல ஓட்டர் லிஸ்டுல பேர் இருக்கா பார்த்துரனும் -ஒவ்வொரு வாக்காளர் சேர்ப்புலயும் இதை ஃபாலோ அப் பண்ணிக்கனும்.\n4.ரசிகர்களுக்கு வாக்களிச்ச கல்யாண விருந்தை ஒடனே நடத்திரனும்.( எவனும் அதுல பல்லி,பூரான்னு போட்டுவிட்டுராத பார்த்துக்கனும்.\n5.நதி நீர் இணைப்புக்கு வாக்களிச்ச ஒரு கோடி ,கும்ப கோணம் பள்ளி பிள்ளைகளுக்கு வாக்களிச்ச உதவித்தொகை எல்லாம் பைசல் பண்ணிரனும்\n6.முழு மேக்கப்போட ஒரு செட் போட்டு ஒரு ஸ்பீச்சை ஷூட் பண்ணிக்கனும்.அ��ுல மொத அஞ்சு மினட் தான் எடுத்த தப்பான ஸ்டாண்டுக்கெல்லாம் மன்னாப்பு கேட்டுக்கனும். (முக்கியமா குசேலன் வசனத்துக்கு) என் படத்துல வந்த எல்லா வசனம் – பாட்டுக்கு நான் தான் பொறுப்பு. நான் தான் ஓகே பண்ணேன்னு சொல்லனும்.\nபாஜகவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது . எனக்கு சாதி இல்லை.மதம் இல்லை.மொழி இல்லை. நான் மனிதன். என் கொள்கை மனிதம் . என் இயக்கம் /கட்சி தனியானது. தேர்தலுக்கு பிறவு என்னால தனிச்சு ஆட்சி அமைக்க முடியாம போனா பா.ஜ.கவை தவிர ஆரு என் கட்சி கொள்கைகளை ஏத்துக்கிட்டு சனத்துக்கு நல்லது பண்ணுவாய்ங்களோ அவிகளை ஆதரிப்பேன்.மந்திரிசபையில சேர மாட்டேன்னு எச்சி மீஞ்சி சத்தியம் பண்ணனும்.\nகட்சியோடகொள்கைகள்னு ஜஸ்ட் பத்து பாய்ண்ட். மட்டும் சொல்லனும்.\nஅ)எல்லா பிரச்சினைக்கும் அடிப்படை ஏழ்மை -அதற்கு காரணம் விவசாயத்தை கைவிட்டது. பாசன வசதிகளை மேம்படுத்தாதது. உண்மையான ப்ரொடக்டிவிட்டி இருக்கிற துறை விவசாயம் ஒன்னுதான். அதுக்கு டாப் மோஸ்ட் ப்ரியாரிட்டி கொடுப்பேன். தமிழக நதிகளை இணைப்பேன். இந்திய நதிகள் இணைப்புக்காக போராடுவேன்.\nஆ)வறுமை ஒழிய நதிகள் இணைக்கப்படனும்- இதனால் விவசாயம் செழிக்கும். படிப்படியா இயற்கை விவசாயத்துக்கு திருப்புவேன். விவசாய உற்பத்திகளை மதிப்பு கூட்டு முறைகளை அமலாக்கி விவசாயிகள் துணையுடன் மானில அரசே மார்க்கெட் பண்ணும். லாபத்துல விவசாயிக்கு சம பங்கு.\nஇ)மேற்படி மிஷன் நிறைவேற தடையா இருக்க கூடிய எல்லா நிர்வாக சீர்கேட்டையும் ஒழிச்சு கட்டிருவன். இந்த மிஷனோட பலன் எல்லா மக்களுக்கும் கிடைக்க வழி செய்வேன்.\nஇந்த செனேரியோல பத்து பாய்ண்ட் -அதையும் ஒரு அஃபிடவிட்டா ரிலீஸ் பண்ணனும்.\nமேற்படி ஷூட்டோட டிவிடியை மீடியாவுக்கு ரிலீஸ் பண்ணி விட்டுரனும். எல்லாம் பேசி பேசி மாய்வானுங்க. இந்த கேப்ல கட்சி பதிவு-உறுப்பினர் பதிவு வேலையை எல்லாம் முடிச்சுரனும்.\nவிஸ்தாரமா ஒரு பிரஸ் மீட் (காலை 10 முதல் மதியம் 2 வரை )\n7.கண்ணாலத்துக்கு வந்தவுகல்லாம் மொய் எழுதறாப்ல இந்த ஸ்பீச் -குறைஞ்ச பட்சம் ஹைலைட்சாவது எல்லா சேனல்லயும் டெலிகாஸ்ட் ஆயிரும்.\n-இதுக்கப்பாறம் தேர்தலுக்கு ஆறுமாசம் வரை தமிழக நதிகளை பக்கவாட்ல கவர் பண்றாப்ல ஒரு பொலிட்டிக்கல் டூர்.\nதேர்தல் அறிவுப்பு வந்தபிறவு எல்லா ரசிகர்களையும் திரட்டிக்கிட்டு நதிகளை இணைக்க நானே கால்வாய் வெட்டறேன்னு மம்முட்டி,கடப்பாறையோட கிளம்பி கைதானா சிரேஷ்டம்.\n(ரஜினி மேல லவ்ஸ் இருக்கிற பார்ட்டிங்க கிண்டிவிட்டா மேலும் அவிழ்த்து விடுவேன்.இல்லின்னா அம்பேல்)\nஜாதகத்துல எட்டாமிடம் மரணத்தை காட்டுது.இதே எட்டாமிடம் தான் இன உறுப்பையும் குறிக்குது. சாதரணமா/பேச்சு வழக்குல இன உறுப்பை உயிர் நிலைன்னு கூட சொல்றாய்ங்க. மரணம் -இன உறுப்பு இந்த ரெண்டுக்கும் நிறைய தொடர்பிருக்கு.\nமன்சங்க பல முகமூடிகள் அணிந்து செய்ற காரியம் ரெண்டே தான்.ஒன்னு கொல்றது.அடுத்து கொல்லப்பட எதிராளிய தூண்டறது. இது ரெண்டுமே செக்ஸ்ல சாத்தியம். (எப்படின்னு கேட்டா சொல்றேன்) இன உறுப்பு இல்லாம இது ரெண்டும் சாத்தியமா பாஸ்\nநம்ம ஆன்மீக வாழ்க்கைய பத்தி பல முறை சொல்லியிருக்கன். அதுக்கு நம்மை தள்ளிக்கிட்டு போனதே கில்மா தான். ஜஸ்ட் 2 வருசம் வர்ஜியா வர்ஜியமில்லாம எந்த குற்ற உணர்வும் இல்லாம 1984 -86 தூள் பண்ணதுல நாற்பது வயசு ஆளுக்கு வரவேண்டிய கவலை -யோசனைல்லாம் அந்த 19 வயசுலயே வந்துருச்சு போல.\nச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் ரேஞ்சுக்கு போயிட்டமா ஒடனே மறுமுனை கவர்ந்தது. அதாங்க பிரம்மச்சரியம். ஒத்தாசையா ஆஞ்சனேயரை கூட வச்சுக்கிட்டம். ஒரு ஆறுமாசத்துக்கு மேல தாக்கு பிடிக்க முடியாதது வேற விசயம்.\nஆனால் அந்த அனுபவம் இருக்கு பாருங்க. அப்பம் கிடைச்ச இன்ஸ்பிரேஷன்ஸ்,ஸ்பார்க், தாட்ஸ் எல்லாத்தையும் அப்படியே பொத்திவச்சிருக்கன் .\nபேசிக்கலா க்ளவரா-ஆக்டிவா இருக்கிற குழந்தை ஆட்டோமெட்டிக்கா செக்ஸுவலாவும் ஆக்டிவா அக்ரசிவா இருக்கும். செக்ஸுவல் அலர்ட் வந்த பிறவுதான் அறிவே வளரும் (அறிவுன்னா இந்தியாவின் தலை நகரம் என்னங்கற ஜாதி இல்லை)\nஇதுக்கு என்ன காரணம்னா மூளையில பாலியல் மையமும் -அறிவு மையமும் ரெம்ப கிட்டக்க இருக்காம்.அதுல ஏற்படற அதிர்வு இதற்கும் இதுல ஏற்படற அதிர்வு அதுக்கும் பரவுமாம்.\nபாலுணர்வு அறிவை கூட்டும். சிந்தனையை கூட்டும் .சிந்தனை கேள்விகளை எழுப்பும்.பதில்களுக்காக உயிரை பணயம் வைக்க தூண்டும்.\nஒருத்தன் பாலுணர்வை பாலுணர்வு வேட்கையை எப்படி ஃபேஸ் பண்றாங்கறதை பொருத்து அவனோட ஒட்டு மொத்த கேரக்டரும் எதிர்காலமும் வடிவமைக்கப்படுது.\nபாலுணர்வை தைரியமா அங்கீகரிச்சு -அதை மதிக்கிறவன் லைஃப் வேற. குற்ற உணர்ச்சி க��ள்றவன் லைஃப் வேற. குறுக்கு வழி தேடறவன் லைஃப் வேற.\nஇன உறுப்பும் மரணமும்னு டைட்டில் வச்சிருக்கம். டைட்டிலை விட்டு விலகாம இந்த பதிவை கொண்டு போகனும்னு நினைக்கிறேன். பார்ப்பம்.\nஒரு பெரிய களி மண்ணாலான வினாயகர் சிலை. அதுலருந்து கொஞ்சம் கொஞ்சம் மண் எடுத்து புதுசு புதுசா குட்டி குட்டியா வினாயகர் சிலை செய்துக்கிட்டே போறம்னு வைங்க .பெரிய வினாயகர் என்ன ஆவாரு\nமொதல்ல தொந்தி காலி. பிறவு பிருஷ்டம் காலி. கொஞ்சம் கொஞ்சமா சிக்ஸ் பேக்குக்கு வந்துருவாரு. அப்பம் அவரு வினாயகராவா இருப்பாரு\nஇதே போல ஒரு மன்சன் செக்ஸ்ல ஈடுபட ஈடுபட “எதுவோ” ஒன்னு குறை பட்டுக்கிட்டே போகுது. (ஒரு சில அடிப்படை விஷயங்கள் மாறாது அது வேற கதை)\n“கல்யாணமான புதுசுல உங்கப்பனுக்கு ஒரு கோவம் வரும் பாரு ” – இதையும் கேட்டிருக்கம். அதே போல “இந்த வயசுக்கு இவ்ள கோவம் இருக்குன்னா வயசு காலத்துல எவ்ள இருந்திருக்கும்” இதையும் கேட்டிருக்கம்.\n எதையோ கொஞ்சமா இழக்கறோம்.அவ்ளதான் வித்யாசம். தாத்தாவுங்க குரல் எல்லாம் ஸ்வீட்டா மாறுவதும்,பாட்டிங்களுக்கு லேசா தாடி மீசை வர்ரதும் இதைத்தான் காட்டுது.\nதாத்தா ஆண்மைய இழக்கறாரு.பாட்டி பெண்மையை இழக்கறாய்ங்க.\nஅது செரி அப்பம் செக்ஸே கூடாதானு கேப்பிக. ஏற்கெனவே ஒரு பதிவுல சொன்னாப்ல சிஸ்டம் ஹேங் ஆகிற சமயம் கொடுக்கிற ரீ ஸ்டார்ட் மாதிரி உபயோகிச்சா நோ ப்ராப்ஸ். மனசு ,பாடி எல்லாம் வெள்ளிக்கிழமை பீதாம்பரி போட்டு துலக்கின பித்தளை பாத்திரம் மாதிரி ஆயிரும்.\nஇந்த தலைப்புல சொல்ல வேண்டிய மேட்டர் மஸ்தா கீது நைனா. ஆருனா நம்மை கிண்டி விட்டா அள்ளி விட தயார்.\nபார்ப்போம் .. இதை சனம் எந்தளவுக்கு ஏத்துக்கறாய்ங்க -எந்தளவுக்கு எதிர்க்கிறாய்ங்கனு பார்ப்பம்.\nகிங்கராச்சாரி வழக்கு அப்பீலுக்கு சூனா பானா கட்டை\nகிங்கராச்சாரி வழக்கு அப்பீலுக்கு சூனா பானா கட்டை\nகிங்கராச்சாரி வழக்கு அப்பீலுக்கு சூனா பானா கட்டை\nAugust 22, 2014 Chittoor.S.murugeshan ஜெயேந்திரர்\tசங்கர் ராமன், சூனாபானா, ஜெயேந்திரர்\nநீங்க ஜோதிடபதிவை எதிர்ப்பார்த்து வந்திருந்தால் சாரி. இந்த கிங்கராச்சாரிய பத்தின பதிவு இது .( எமனோட தூதர்களை கிங்கரர்கள்னு சொல்வாய்ங்க. ) நாம எல்லாத்தையும் மறந்து கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கலாம்னு பார்த்தா ஊஹூம்.\nநுணலும் தன் வாயால் கெடும்ங்கற மாதிரி எதையோ ஒன��னை செய்து நம்ம வாய்க்கு அவல் கொடுத்துர்ராய்ங்க. பாண்டிச்சேரி சிறப்பு நீதிமன்றத்துல நடந்த சங்கர்ராமன் கொலைவழக்குல நவம்பர் 27 ஆம் தேதி தீர்ப்பு வருது. பிப்ரவரி 27 க்குள்ளே அப்பீல் செய்திருக்கனும். செய்யல.\nஅந்த வழக்கை நடத்திய அரசு வக்கீல் தீர்ப்பு வந்த உடனே அப்பீல் செய்யனும்னு குறிப்பெழுதிப்புட்டாரு.ஆனாலும் அப்பீல் செய்யப்படல. தாமதமா கவர்னருக்கு ஃபைல் அனுப்பறாய்ங்க.அன்னார் கை எழுத்து போடறாரு. போட்டதும் அவருக்கு ஆப்பு வருது. பதவி காலி.\nபதவி இழந்த பிறவு இன்னா மேட்டருன்னே தெரியாது .கை எழுத்து வாங்கிட்டாய்ங்கனு நாலு காலையும் தூக்கிர்ராரு.ஆனாலும் மோதி அரசு கவர்னர் பதவியை ரீஸ்டோர் பண்ணல.\nகொய்யால மானமா போயிருந்தா சரித்திரத்துல சின்ன பாரா கிடைச்சிருக்கும்.விபிசிங்குக்கு கிடைச்சாப்ல. சரி ஒழிஞ்சு போவட்டும். இப்பம் லேட்டஸ்ட் டெவலப்மென்ட் என்னடான்னா நம்ம சூனா பானா சனாதிபதிய சந்திச்சு மனு கொடுக்கிறாரு.\nகிங்கராச்சாரி வழக்கை அப்பீல் செய்யக்கூடாதுன்னு ஒரு மனு. (மொதல்ல இந்த மனுங்கற வார்த்தைய தூக்கனும் -நமக்கு மனுஸ்மிருதிதான் ஞா வருது) .ஒடனே சனாதிபதி அதை லா மினிஸ்ட் ரிக்கு அனுப்பறாரு.அவிக உடனே லீகல் ஒப்பீனியன் கேட்டு அட்டர்னி ஜெனரலுக்கு அனுப்பறாய்ங்க.\nமுதல் கோணல் முற்றும் கோணல்னு ஒரு பழமொழி இருக்கு. மம்மி காலத்துல நடக்குது சம்பவம். பெசல் ஃப்ளைட் போட்டு அன்னாரை அள்ளிட்டு வர்ராய்ங்க.\nகாந்தி தாத்தா சொல்லி வச்சிருக்காராம். நோக்கம் மட்டும் இல்லை நோக்கத்தை அடைவதற்கான வழியும் பர்ஃபெக்டா இருக்கனும்னு. இங்கே நோக்கமும் டுபாகூர். ஜெயேந்திரரோட என்னமோ பிரச்சினை. அந்த கடுப்புல -அவரை வழிக்கு கொண்டு வரது தான் நோக்கம்.\nசரி நோக்கம் தப்பா கூட இருக்கட்டும். அதை செயல்படுத்தும் போதாச்சும் பர்ஃபெக்டா செய்திருக்கலாம். மம்மிக்கு எதிலயும் அவசரம் (இப்போ ராமசாமி மாதிரி)\nநேர் பட பேசுல ஒருத்தர் சொல்றார். அவர் என்ன ஓடிப்போயிர போறாரா எதுக்கு அந்த அவசரம்” ஒடனே தியாகு சார் கவுண்டர் கொடுக்கிறாரு. ஏற்கெனவே ஒரு தாட்டி ஓடிப்போனவருதானே. வரலாறு முக்கியம் அமைச்சரே.\nஅவரே இன்னொரு மேட்டரை சொல்றாரு ஆந்திரா ஹை கோர்ட்ல இதே பார்ட்டி மேல ஒரு கேஸ் விசாரணையின் போது ஜட்ஜு சொன்னாராம் “பாவம் ஜெயேந்திரர் திரௌபதி வஸ்திராபரண ���்டேஜ்ல” இருக்காருன்னு.\nதியாகு சொன்னார் ” வஸ்திராபரணம் பண்ணதே அன்னார் தானு அனுராதாரமணன் சொல்லியாச்சு” வரலாறு முக்கியமில்லையா\nதூத்தெறிக்க இந்த கிராக்கிய பத்தில்லாம் எழுதினா நம்ம ரேஞ்சு காலியாயிரும் போல. அதனால பழைய பதிவுகளின் தொடுப்புகளை கீழே கொடுத்து தொலைச்சுர்ரன்.\nமன்சன்னா மாறனும் பாஸ்.. இந்த பழைய பதிவுகளை படிச்சிங்கனா நாம எந்தளவு மாறியிருக்கம்னு தெரியும்.எவ்ளதான் ட்ரை பண்ணாலும் அதை மாதிரி எழுதமுடியாதுனு தோனிருச்சு.அதான் பழைய பதிவுகள்.\nவண்டவாளங்களை தண்டவாளத்தில ஏத்தியிருக்கேன். இதை எல்லாம் சும்மா ஒரு க்ளான்ஸ் பார்த்தாலே போதும். உடனே வலது கைய வித்தாவது சுப்ரீம்ல ஒரு பில் போட்டுரலாம்னு தோனும்.\nநொடிக்கு நொடி மாறும் வாழ்க்கை\nAugust 20, 2014 Chittoor.S.murugeshan அனுபவஜோதிடம், பாலாரிஷ்டம்\tகண்டங்கள், சனி, பாலாரிஷ்டம்\nகண்டம்ங்கற வார்த்தைக்கு அசலான அர்த்தம் துண்டு . உலகின் நிலத்துண்டுகளை கண்டம்னு சொல்றம். நாட்டின் கண்டங்களை மானிலம்னு சொல்றம். இந்த தொடர்ல உபயோகப்பட்டிருக்கிற வார்த்தைக்கு விபத்துக்கள்னு ஒரு அருத்தம் செலாவணியில இருக்கு. ஆனால் இதையும் வாழ்வின் துண்டுகள்னு எடுத்துக்கலாம்.\nஇங்கே எந்தெந்த கிரகத்தால கெண்டம்னு சொல்லியிருக்கோ ..அந்தந்த கிரகத்தின் -அந்த கிரகம் சம்பந்தப்பட்ட கிரகத்தின் தசா/புக்தி காலத்துல – இது ஒரு துண்டு தானே. அந்த துண்டுல கொஞ்சம் சிரமம் இருக்கும்னு சொல்லலாம்.\nதசாபுக்தி காலம்னா அது லாங் பீரியடாச்சேன்னு பயந்துக்காதிங்க. அந்த கிரகத்துக்குரிய-அந்த கிரகங்கள் தொடர்பு கொண்டிருக்கிற கிரகங்களின் நட்சத்திரங்களில் தான் எஃபெக்ட் அதிகமா இருக்கும். அந்த கிரகத்துக்குரிய எண் கூட்டுத்தொகையா வர்ர தேதிகள்ள எஃபெக்ட் இருக்கலாம்.\n2.ஐந்தில் சனி,ராகு/கேது இருந்தால் கெண்டம்னு சொல்லியிருக்கு.\nஇதுல சனிக்குரிய நட்சத்திரங்கள் பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி. இந்த நட்சத்திர காலங்கள்ள பிரச்சினை வரலாம்.\nராகுவுக்குரிய நட்சத்திரம்னா திருவாதிரை,ஸ்வாதி,சதயம். கேதுவுக்குரிய நட்சத்திரம்னா அஸ்வினி,மகம்,மூலம்.\nஎல்லாம் சரி அஞ்சுல சனி இருந்தாலே லொள்ளுதானானு கேப்பிக சொல்றேன். என் மகள் கன்யா லக்னம். அஞ்சாமிடத்துல சனி. அஞ்சுங்கறது புத்தி ஸ்தானம். சனின்னாலே டிலே. டெக்னிக்கல் நாலெட்ஜு கிடைக்கல��மே தவிர அகடமிக் கஷ்டம் தான். ஏழாங்கிளாஸு ரெண்டு தபா ஃபெயிலு. இது அதிர்ஷ்டத்தை காட்டற இடம். இங்கே சனி இருந்ததால ..அதிர்ஷ்ட கட்டைன்னு சொல்லனும். இது புத்ர ஸ்தானங்கறதால குழந்தை பிறப்புல தாமதம் ஏற்படனும்.\nஆனால் இங்கே சனி வக்ரம். வக்ரமானதால நாம சின்ன வயசுல ச்சூ காட்டிவிட்ட எம்.எஸ்.பெய்ண்ட் ஃபோட்டோஷாப்ல போய் முடிஞ்சது. அதே வயசுல நாம கையில கொடுத்த பாக்ஸ் கேமரா ஃபோட்டோ கிராஃபர்ல கொண்டு விட்டுது. இந்த வருசம் பிப்ரவரியில கண்ணாலம் .இப்பம் நாலாவது மாசம் கர்பம்.ஏன்னா சனி வக்ரம்.\nகிரகங்கள் வக்ரமா நின்னப்போ பலன் கணிக்கிறதுல ஒரு சூட்சுமம் இருக்கு. அது சாதாரணமா நின்னா என்ன பலனோ அதுக்கு கொய்ட் ஆப்போசிட்டா பலன் தரனும். இது விதி.ஆனால் ஆரம்ப கட்டத்துல சாதாவா நின்னா என்ன பலனோ அந்த பலன் நடக்கும்.\nஇப்பம் என் டாட்டர் கேஸ்லயே அஞ்சுல சனி =வித்யா பங்கம். அதிர்ஷ்ட கட்டை . நாலஞ்சு வருசமா லவ்ஸு ஆனா விபரீதமா (ஐ மீன் கன்சீவ் ) எதுவும் நடக்கல. இப்பம் புரியுதா வக்ர கிரக பலன் எப்படி ஒர்க் அவுட் ஆகும்னு\nசரி வக்ரமா போச்சு தப்பிச்சுட்டாய்ங்க. சனி சாதாவா நின்னிருந்தா என்ன பலன்னு கேப்பிக. சொல்றேன். அதுக்கு மிந்தி ஒரு முக்கியமான மேட்டர் என்னடான்னா வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் தான் அடுத்த நொடியை தீர்மானிக்குது.\nஆரோ தெரியாம காலை மிதிச்சுட்டு சாரிங்கறாய்ங்க. பரவால்ல விடுங்கன்னு இந்த நொடி சொன்னா அடுத்த நொடி சுமுகம். இதுவே “இன்னாடா சாரி..பூரி உருளை கிழங்கு எருமை ..எருமை மாதிரி மிதிக்கிறே”ன்னுட்டா அடுத்த நொடி\nஅஞ்சுல சனி இருக்கு. குடும்பமே பிசினாறி குடும்பம். கறிக்குழம்பை ஒருவாரம் வரைக்கும் ஃப்ரிட்ஜுல வச்சு திங்கற கேரக்டருங்கனு வைங்க. எட்டணா மூக்கு பொடிய கூட அக்கம் பக்கம் ஓசி வாங்கி போட்டுக்கற தாத்தா ,சட்டை காலரை மட்டும் சோப்பு போட்டு அலசி போட்டுக்கிற அப்பா, ஒரே நைட்டிய மாசம்லாம் போட்டுக்கற மம்மி இப்டி ஒரு என்விரான்மென்ட்ல ஜாதகர் வளர்ராருன்னா அஞ்சுல சனி அவரை ஒன்னுமே செய்யாது.\nஅட கதை வேற மாதிரி போகுது பத்து வட்டிக்காச்சும் வாங்கி வெட்டிசெலவு பண்ற குடும்பத்துல ஜாதகர் பிறந்துட்டாருனு வைங்க . ஸ்கூலுக்கே போக மாட்டாரு. போனாலும் படிக்க மாட்டாரு. நிலைமை இப்படி இருந்தா மேட்டர் ஓவர்.\nஇல்லை. வேற ஏதோ கிரக பலத்துல ஜாதகர் ஒழுங்��ா படிக்கவும் செய்றாருன்னு வைங்க .ஃபீஸ் கட்ட பணம் இருக்காது.(துரதிர்ஷ்டம்) வேற ஏதோ கிரக பலத்துல ஃபீஸ் கட்டவும் ஆள் வந்துருச்சுனு வைங்க. பரீட்சையில பிட் அடிச்சிக்கிட்டிருந்தவன் ஸ்க்வாட் வர்ர நேரமா பார்த்து பிட்டை இவன் மேல வீசிருவான்,அவமானம் நடக்கும்.\nபத்தாங்கிளாஸ் வரை ஒப்பேத்திட்டு டெக்னிக்கல் ஸ்டடீஸுக்கு போயிட்டா நோ ப்ராப்ளம். இல்லின்னா அரியர்ஸு. சார் வைட் காலர் ஜாப்ல இருந்தா கண்ணாலம் டிலே,குழந்தை பிறப்புல டிலே. வேற ஏதோ கிரக பலம் காரணமா கொளந்தையே பிறந்துருச்சுன்னு வைங்க அது கருப்பா பயங்கராமா-பயங்கர கருப்பா பிறக்கலாம். அட வெள்ளையாவே பிறந்துருச்சுன்னு வைங்க கால் தொடர்பான ஊனம் ஏற்படலாம். அடி முட்டாளா இருக்கலாம்.\nலைஃப் ஈஸ் ஆப்ஷன்ஸ். இந்த நொடி அடுத்த நொடியை டிசைட் பண்ணுது பாஸ்.. சரி அஞ்சுல ராகு/கேதுவை பத்தி இன்னொரு பதிவுல பார்ப்போம்.\nநொடிக்கு நொடி மாறும் வாழ்க்கை\nநொடிக்கு நொடி மாறும் வாழ்க்கை\nAugust 18, 2014 Chittoor.S.murugeshan அனுபவஜோதிடம்\tதூக்கமின்மை, நீண்ட இரவுகள்\nநம்முது கடகலக்னமாச்சா ..அதிபதியான சந்திரன் ரெண்டேகால் நாளைக்கொருக்கா ராசி மாறிர்ராரா மத்த 11 ராசிக்காரவுகளோட வாழ்க்கையும் எப்படி இருக்கும்னு அனுபவபூர்வமா தெரிஞ்சுருது. நம்ம வாழ்க்கை முறையும் ரெண்டே கால் நாளைக்கொருக்கா மாறிருது. அதுலயும் இந்த தூக்கம் இருக்கே..இது ரெம்ப பெசல்.\nசின்ன கொளந்தையிலயே நம்ம கேஸ் இவ்ளதானாம். சாதாவா தூங்கினதா சரித்திரமே கிடையாது. அப்பா தான் தோள்ள தூக்கிக்கிட்டு ரோட்டுக்கு வீட்டுக்கும் நடப்பாராம். சீதோஷ்ண நிலையிலான உச்ச பட்ச மாற்றங்களை ஆக்செப்ட் பண்ற கப்பாசிட்டி ரெம்ப குறைவு .\nஇதுல சந்திரன் வேற ரெண்ட்ல இருந்து எட்டை பார்க்கிறாரா அடிக்கடி ஜல்ப். ஃப்ரீ ப்ரீத்திங் இருக்காது. இதனாலயும் தூக்கம் கெடும். வாலண்டியரா கண் முழிக்க ஆரம்பிச்சது இந்த பத்தாங்கிளாஸ் பரீட்சை சமயத்துல தான்னு நினைக்கிறேன்.\nநமக்கு அனேக பொறுப்புகள் .க்ளாஸ் லீடர் . நோட்ஸ் டிக்டேட்டர் . அசைன்மென்ட் திருத்தறது ,டெஸ்ட் பேப்பர் திருத்தறதுன்னு அனேக பொறுப்புகள் . இதுல பரீட்சைக்கு படிக்கிறது கடைசி பட்சமாயிரும்.\nபகல் நேரம் கூட ஒரு ஃப்ளாஸ்க் நிறைய டீ போட்டு பூஜை ரூம்ல போட்டு அம்மா பூட்டிருவாய்ங்க. ராத்திரியில சொல்லவே தேவையில்லை.இது இப்படிய��� இன்டர் ,டிகிரின்னு தொடர்கதையாயிருச்சு.\nமத்தபடி சாதா சீசன்ல கண் விழிச்சதா ஞா இல்லை. சிவராத்திரி-வைகுண்ட ஏகாதசில்லாம் எக்செப்ஷன் ஒரே டிக்கெட்டு சினிமா காட்டுவாய்ங்க. அப்பம் கம்பெனி எங்க அத்தை மகன் தான்.\nபடிக்கிற பழக்கம் ஐ மீன் கதை/கட்டுரை இத்யாதி சின்ன வயசுலயே இருந்தாலும் அப்பா வீடு கட்டறச்ச மாடியில ஒரு ரூம் தனியா போட்டு கொடுக்க -அந்த சமயம் பார்த்து நம்ம கொலிக் லெண்டிங் லைப்ரரி வைக்க நீண்ட இரவுகள் ஆரம்பம்.\nஅதுவும் 1984 -1986 கட்டத்துல ரெம்ப காஞ்சானா – கம்பங்கொல்லையில விழுந்து அலுத்து 1986 லயே பிரம்மச்சரியம்னு ஆரம்பிச்சு ஒரு 3 மாசம் தாக்கு பிடிச்ச காலத்துல இது ரெம்ப ஓவர். படுக்கவே பயம்.\nஇந்த காலகட்டத்துல ஆசுகவி கணக்கா எழுதி தள்ளிக்கிட்டிருந்தம்.துண்டு துண்டா இல்லாம எதுகை மோனையோட -ஒரு ரிதம் இருக்கும். ஒரே ராத்திரியில நாவல் எழுதின ரிக்கார்ட் எல்லாம் கூட உண்டு.\n1991 ல கண்ணாலம் . 1992 ல சத்திய வேடு,கும்மிடி பூண்டி . பத்தாக்குறை பட்ஜெட்டை பேலன்ஸ் பண்ண சித்தூர் வந்தே ஆகனும். எல்லாம் நம்ம அஜெண்டா படியா நடக்கும். அன் டைம்ல ட்ராவல் பண்ண வேண்டியிருக்கும். லாரி,வேன்,கோழி வண்டி . நாம ஊர் போய் சேர்ரதுக்குள்ள விடிஞ்சுரும். ஊருக்கு போனாலும் செக்யூரிட்டியா இருந்தப்போ டே ஷிஃப்ட் நைட் ஷிஃப்ட் மாறி மாறி வரும்.\nதூக்கமில்லா இரவுகள் எப்பவும் கஷ்டமா இருந்ததே இல்லை .(லக்ன சூரியன்)\nசாதாரணமா அல்லாரும் (ஆண்கள்) பலான மேட்டரை தூக்க மருந்தா யூஸ் பண்ண நமக்கு அது ஊக்கமருந்தா போச்சு. காரணம்\nசொன்னா கோவிச்சுக்குவாய்ங்க. ஒவ்வொரு மனிதன்லயும் ஒரு பவர் .அதனோட நோக்கம் கிரியேட்டிவிட்டி. சனம் அதை குழந்தைய கிரியேட் பண்றதுலயே செலவழிச்சுர்ராய்ங்க போல. நமக்கு தூண்ட ப்பட்ட பவர் கில்மாவுல கம்ப்ளீட்டா எக்ஸாஸ்ட் ஆகாம மேலும் மேலும் படைக்க சொல்லும். படைச்சிக்கிட்டு தான் இருந்தம். ( இரண்டில் சுக்கிரன் -சொந்த நட்சத்திரம் -எட்டை பார்க்கறாரு -இதனால ஆயுள் குறையனும் போல )\nமவ பிறக்க ஏதுவா சித்தூர் வந்துட்டம். வாடகை வீடு தான். பத்து மணிக்கு விளக்கணைக்கனும்ல. ஜீரோ வாட்ஸ்லயே படிக்கிறது -எழுதறது. மறுபடி திருப்பதி -பாகாலான்னு அல்லாடினம். அப்பவும் அன் டைம் ட்ராவல் – நீண்ட இரவுகள்.\nஅன்றைய நீண்ட இரவுகளை இரண்டு மூன்று வகையா பிரிக்கலாம். 1.தொழில் 2. அன் ட���ம் ட்ராவல் 3. திடீர் வசதி. கையில காசிருந்தா நள்ளிரவு 3-4 வரை தான் வீட்டுக்குள்ள இருக்க முடியும். பிறவு நேர பஸ் ஸ்டாண்ட் . சமயத்துல பேப்பர் வர லேட்டாகி -நேத்திக்கு பேப்பர்லாம் வாங்கி படிச்சிருக்கன்.\n ஒரே காரணம் தான் தொழில். சாதாரணமா தூங்க போறதே ஒன்னரை ரெண்டாயிரும். இதுல வேலை பென்டிங்ல இருந்தா அப்படியே கன்டின்யூ பண்ணிர்ரது. நாம பலன் களை ஒலிப்பதிவு செய்தாகனுமே. டிஸ்டர்பன்ஸ் இருந்தா வேலைக்காகாது. இரவு தான் நமக்கு உறவு.\nஇப்படி ராக்கண் விழிக்கிறதுல நிறைய பிரச்சினை இருக்கு. பாடி ஆரம்பத்துல என்னோட பஜாஜ் சன்னி போல ஸ்டார்ட் ஆகவே தகராறு பண்ணும். தாளி ஸ்டார்ட் ஆயிருச்சுன்னா நிக்கவே நிக்காது. நம்ம வண்டியிலயாச்சும் ப்ளக் ஒயரை பிடுங்கி விட்டுரலாம். மூளைய எப்படி நிறுத்தறது\nசில சமயம் மன்சனுக்கு தூக்கமே தேவையில்லையோனு தோனும். பதிவு ஒரு செஷன்- பதிவுகளை மெயில் பண்றது ஒரு செஷன் -ரெம்ப சுஸ்தாயிட்டாப்ல இருக்கும். படுத்துக்கிட்டு எதையாச்சும் புரட்டிக்கிட்டே இருப்பம். ஒரு பதினைஞ்சு நிமிசம் அ அரைமணி நேரத்துல ஒரு வேக்குவம் வந்துரும். மறுபடி வேலை ஆரம்பிச்சிரும்.\nஇந்த நீண்ட இரவுகள் உடல் உஷ்ணத்தை கிளறிவிட்டுருது. கான்சிட்டிப்பேஷன் ஒரு பக்கம். மெயின் ட்ரா பேக் மெமரி லாஸ். ஏதோ ஒரு எஞ்சைம் இருட்ல தான் சுரக்குமாம். அது சுரக்கலின்னா கஜினி சூர்யா மாதிரி ஆயிருவமாம்.\nநம்ம பழக்கம் இப்படி இருக்குதே கண்டி இதை ஆருக்கும் ரெக்கமெண்ட் பண்ண மாட்டேன். விடியல் 3- 4க்கு கூட எந்திரிச்சு வேலை செய்யலாம்.அந்த வேலையே தனி. இந்த சிவராத்திரி மேட்டர்லாம் செகண்டரி தான்.\nபீடி கணக்கே இல்லை. ஆனா சிகரட் ஒரு நாளைக்கு 4 தான் மருவாதி. இதுல ஒன்னு சாஸ்தியானாலும் சிவராத்திரி ஆயிருது. அதே போல டீ. மாலை 6 -7 வரைக்கும் ஓகே அதுக்கு மேல ஒரு டீ சாப்டாலும் தூக்கம் காலி.\nஇதே போல வேலையிலயும் கடவுள் நமக்குன்னு ஒரு கோட்டா வச்சிருக்காரு போல. ஒரு நாளைக்கு ஒரு வேளை தான் வேலை. அதுவும் மூன்றே சாதகம். ஒரு நாள் வெறி பிடிச்சு ஆறு பண்ணிட்டா மறு நாள் ஒன்னும் பேராது.\nமாலை 6-7 லருந்தே ப்ளான் பண்ண ஆரம்பிச்சிரனும். நோ டீ, நோ சிகரட். இரவு லேசான-ஈசியா செரிக்க கூடிய டிஃபன் . இதையும் ஒரு வென்னீர் குளியலுக்கு அப்புறம் எட்டு எட்டரைக்கெல்லாம் முடிச்சுரனும். லைட் ரீடிங். ( சுஜாதாவின�� மாஸ் ரைட்டிங்ஸ் -ஆரம்ப காலரைட்டிங்ஸ் பெட்டர். ராஜேஷ்குமார் ,பட்டுக்கோட்டை பிரபாகர் பெஸ்ட்) ஒன்பது ஒன்பதரைக்கெல்லாம் படக்குனு தூங்கிரலாம்.\nஎன்.டி.ஆர் கணக்கா விடியல்ல 3 -4 மணிக்கு கூட எந்திரிச்சு வேலை செய்யலாம்.அந்த வேலையே தனி.\nகீழ் காணும் பதிவுகளை படிக்கலின்னா இதுகளையும் ஒரு ஓட்டு ஓட்டிருங்க\n7 ஆம் பாவம் 18 வகை காதல் 2012-13 astrology jothidam sex sugumarje அம்மன் அரசியல் அவள் ஆண் ஆண் பெண் வித்யாசம் ஆயுள் ஆயுள் பாவம் ஆய்வு இந்தியா இறைவன் இலவசம் உடலுறவு உத்யோகம் எதிர்காலம் கணிப்பு கலைஞர் காதல் காலமாற்றம் கிரக சேர்க்கை கில்மா குட்டி சுக்கிரன் குரு கேது கேள்வி பதில் கோசார பலன் கோசாரம் சக்தி சனி சர்ப்பதோஷம் சுக்கிரன் செக்ஸ் செவ் தோஷம் செவ்வாய் சோனியா ஜாதகம் ஜெ ஜெயலலிதா ஜெயா ஜோதிடம் டிப்ஸ் தனயோகம் தாய் தீர்வுகள் தொழில் நச் பரிகாரம் நவீனபரிகாரம் நின்ற பலன் பரிகாரங்கள் பரிகாரம் பிரச்சினைகள் புதிய பார்வை புத்தாண்டு பலன் பெண் பொருளாதாரம் மனைவி மரணம் மாங்கல்யம் மோடி யோசனைகள் ரஜினி ராகு ராசி ராசிபலன் ராசி பலன் ராஜயோகம் லவ் மூட் வித்யாசம் வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/164496", "date_download": "2019-06-20T16:02:26Z", "digest": "sha1:5234T7MOODKYUFASE3PV5VHDRWP6BUDC", "length": 6547, "nlines": 88, "source_domain": "www.cineulagam.com", "title": "சென்னையில் விஸ்வாசம் இத்தனை குறைந்த வசூலா? காரணம் - Cineulagam", "raw_content": "\nவிருது விழாவிற்கு மிக கவர்ச்சியான உடையில் வந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி - புகைப்படங்கள்\nபிக்பாஸ்-3 வீட்டிற்குள் செல்கிறார்களா இந்த மிகப்பெரும் கலைஞர்கள் பெயரை கேட்ட ரசிகர்களே ஷாக்\nஇறுதி பேரழிவை நெருங்கிய பூமி சகுனம் உண்மையானதால் பெரும் அச்சத்தில் மக்கள்\nஎன்னுடைய இந்த உறுப்பை எப்படியாவது சிறிதாக்க வேண்டும் என்று வேண்டினேன், பூமிகா ஓபன் டாக்\nமில்லியன் கணக்கான பார்வையாளர்களை நெகிழ வைத்த தாய் பாசம்\nதளபதி-63ல் நயன்தாரா கதாபாத்திரம் இதுதான்.. கசிந்த தகவல்\n குறி வைத்திருப்பது உங்கள் ராசி மீதா கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டம் வரும்\nநிச்சயமாக காதலியை கொலை செய்வேன் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் இளைஞர் விட்ட சவால்... நடந்தது என்ன\nநிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், நடிகர் மஹத்தின் காதலி வெளியிட்ட ஹாட் பிகினி புகைப்படம்\nபள்ளி மாணவிக்கு காதலன் கொடுத்த பரிசு... உள��ளே என்ன இருந்தது தெரியுமா\nபிக்பாஸ்-3 வீடு எப்படியிருக்கும் தெரியுமா\nஅழகான சூர்யாவின் பேமிலி புகைப்படங்கள் தொகுப்பு இதோ\nஆக்ஸிஜன் தந்தாலே... நடிகை மடோனா செபஸ்டியனின் லேட்டஸ்ட் க்யுட் புகைப்படங்கள்\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய வேதிகா, புகைப்படத்தொகுப்பு\nஇது தான் பிக்பாஸ் சீசன் 3 வீடா அழகான புகைப்படங்கள் இதோ உங்களுக்காக...\nசென்னையில் விஸ்வாசம் இத்தனை குறைந்த வசூலா\nவிஸ்வாசம் தல அஜித் நடிப்பில் பிரமாண்டமாக நேற்று வெளிவந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nஅதே நேரத்தில் இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பெரியளவில் வரவேற்பு பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\nஇந்நிலையில் சென்னையில் விஸ்வாசம் முதல் நாள் ரூ 90 லட்சம் தான் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.\nஇதற்கு முக்கிய காரணம் விஸ்வாசத்துடன் பேட்ட வந்ததால் தான் இந்த நிலைமை, பேட்டயும் ரூ 1.21 கோடி தான் வசூல் செய்துள்ளதாம்.\nஇரண்டு படங்களின் மோதல் சென்னையின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தான் தெரிகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gotquestions.org/Tamil/Tamil-apostasy-salvation.html", "date_download": "2019-06-20T15:51:07Z", "digest": "sha1:I3BLTWOVUWZ6UQHBUDGB4XWWEQOCKPHP", "length": 22001, "nlines": 27, "source_domain": "www.gotquestions.org", "title": "நமது இரட்சிப்பு நித்தியமாக பாதுகாப்பானதாக இருந்தால், விசுவாசத்துரோகத்திற்கு எதிராக வேதாகமம் ஏன் மிகவும் கடுமையாக எச்சரிக்கிறது?", "raw_content": "\nபெரும்பாலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nநமது இரட்சிப்பு நித்தியமாக பாதுகாப்பானதாக இருந்தால், விசுவாசத்துரோகத்திற்கு எதிராக வேதாகமம் ஏன் மிகவும் கடுமையாக எச்சரிக்கிறது\nகேள்வி: நமது இரட்சிப்பு நித்தியமாக பாதுகாப்பானதாக இருந்தால், விசுவாசத்துரோகத்திற்கு எதிராக வேதாகமம் ஏன் மிகவும் கடுமையாக எச்சரிக்கிறது\nபதில்: விசுவாசத்துரோகத்திற்கு எதிராக மிகவும் கடுமையாக வேதாகமம் நம்மை எச்சரிக்கிறதற்கு காரணம், உண்மையான மனந்திரும்பினதன் மாற்றம் வெளிப்படையாக தெரியும் கனியின் மூலம் அளவிடப்படுகிறது. யோர்தான் நதியில் யோவான்ஸ்நானன் ஜனங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தபோது, தங்களை நீதிமான்களாக கருதியவர்களை “மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்” என்று எச்சரித்தார் (மத்தேயு 3:7). மலைப்பிரசங்கத்தில் அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள் என்று அவரைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களை இயேசு எச்சரித்தார் (மத்தேயு 7:16) நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் (மத்தேயு 7:19) என்று கூறினார்.\nஇந்த எச்சரிக்கைகளுக்கு பின்பாக இருக்கும் நோக்கம் என்னவெனில், சிலர் அழைக்கிறதுபோல “எளிதான-நம்பிக்கை கோட்பாடு” ஆகும். வேறுவிதமாகக் கூறினால், இயேசுவைப் பின்பற்றுகிற காரியம் நீ ஒரு கிறிஸ்தவன் என்று கூறிக்கொள்வதைவிட மேலானதாக இருக்கிறது. யார் வேண்டுமானாலும் கிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொள்ள முடியும், ஆனால் உண்மையாகவே இரட்சிக்கப்படுகிறவர்கள் தங்கள் வாழ்க்கையில் காணக்கூடிய கனியைக் கொடுப்பார்கள். இப்போது, ஒரு கேள்வி கேட்கத்தோன்றும், \"கனி என்பதன் பொருள் என்ன\" கனியைப்பற்றிய மிகவும் எளிமையான உதாரணம், பவுல் பரிசுத்த ஆவியின் கனியை விளக்குகிற கலாத்தியர் 5:22-23-ல் காணலாம்: அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், மற்றும் இச்சையடக்கம். மற்ற வகையான கிறிஸ்தவ கனியும் (துதித்தல், கிறிஸ்துவிற்காக ஆத்துமாக்களை சம்பாதித்தல் போன்றவை) உள்ளன, ஆனால் இந்த பட்டியல் கிறிஸ்தவ மனப்பான்மையின் நல்ல சுருக்கத்தை நமக்கு அளிக்கிறது. உண்மையான கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ நடைபயணத்தில் முன்னேறும்போது அதிகரித்து வரும் மனப்பான்மைகளை தங்கள் வாழ்வில் வெளிப்படுத்துவார்கள் (2 பேதுரு 1:5-8).\nநித்திய பாதுகாப்பிற்கான உத்தரவாதம் பெற்றிருக்கும் இந்த உண்மை, கனி கொடுத்துச் செல்லும் சீஷர்கள், முடிவில் அவர்கள் உறுதியாக இருப்பார்கள். இதைக்குறித்து அநேக வேதவாக்கியங்கள் கூறுகின்றன. ரோமர் 8:29-30 வரையிலுள்ள வசனங்களில் தேவனால் முன்னறிந்து, அழைக்கப்பட்டு, நீதிமானாக்கப்பட்டு, மற்றும் மகிமைப்படுத்தப்படுவார்கள் என்று சுட்டிக்காட்டியதன் மூலம் இரட்சிப்பின் \"தங்கச் சங்கிலியை\" இந்த பகுதி கோடிட்டுக் காட்டுகிறது – போகிற வழியில் நஷ்டம் ஏதும் இல்லை. நம்மில் நற்கிரியையைத் தொடங்கின தேவன் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று பிலிப்பியர் 1:6 கூறுகிறது. எபேசியர் 1:13-14 வரையிலுள்ள வசனங்கள், நாம் நமது இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்கு��்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டிருக்கிறோம் என்று போதிக்கிறது. பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது என்பதை யோவான் 10:29 உறுதிப்படுத்துகிறது. இன்னும் அநேக வசனங்கள் இதைக் குறித்து கூறுகிறது – மெய்யான விசுவாசிகள் தங்கள் இரட்சிப்பில் நித்திய பாதுகாப்பாய் இருக்கிறார்கள்.\nவிசுவாசத்துரோகத்திற்கு எதிரான எச்சரிக்கைகள் இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டிருக்கின்றன. முதலாவதாக, மெய்யான விசுவாசிகள் தங்கள் \"அழைப்பு மற்றும் தேர்ந்தெடுத்தல்\" ஆகியவற்றை உறுதிப்படுத்தும்படி அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். நாம் விசுவாசத்தில் இருக்கிறோமா இல்லையா என்பதை நாம் ஆராய்ந்து பார்க்கும்படியாக 2 கொரிந்தியர் 13:5-ல் பவுல் நமக்கு சொல்லுகிறார். மெய்யான விசுவாசிகள் தங்கள் வாழ்வில் கனிகொடுத்து இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாக இருந்தால், நாம் அவர்களில் இரட்சிப்பின் சான்றுகளைக் காண முடியும். கிறிஸ்தவர்கள் தங்களுக்குள்ள கீழ்ப்படிதல் மற்றும் ஆவிக்குரிய வரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபட்ட வெவ்வேறு அளவுகளில் கனியைக் கொடுப்பார்கள், ஆனால் எல்லா கிறிஸ்தவர்களும் கனி கொடுக்கிறார்கள்; சுய பரிசோதனையின் மூலமாக அந்த ஆதாரங்களை நாம் பார்க்க வேண்டும்.\nஒரு கிறிஸ்தவ வாழ்க்கையில் கனி இல்லாத காலங்கள் இருக்கும். இவை பாவம் மற்றும் கீழ்படியாமையின் காலங்களாகும். இப்படிப்பட்ட நீடித்த கீழ்ப்படியாமையின் காலங்களில் என்ன நடக்கிறது என்றால், தேவன் நம்முடைய இரட்சிப்பின் உறுதிப்பாட்டிலிருந்து நம்மை விலக்கி வைப்பதாகும். அதனால்தான் தாவீது சங்கீதம் 51-ல் \"இரட்சணியத்தின் சந்தோஷத்தைத்\" (சங்கீதம் 51:12) திரும்பத்தரும்படி ஜெபம் செய்தார். நாம் பாவத்தில் வாழும்போது நம் இரட்சிப்பின் சந்தோஷத்தை இழந்து விடுகிறோம். அதனால்தான் வேதாகமம், “நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்” (2 கொரிந்தியர் 13:5) என்று கூறுகிறது. ஒரு உண்மையான கிறிஸ்தவர் தன்னைப் பரிசோதித்துப்பார்த்து, சமீபத்தில் எந்த பலனையும் காணாதபோது, அது சீரிய மனந்திரும்புதலுக்கும் தேவனிடம் திரும்பவும் வழிநடத்த வேண்டும்.\nவிசுவாசத்துரோகத்தின் மீதான பத்திகளுக்கான இரண்டாவத�� காரணம் விசுவாசத்துரோகிகளை சுட்டிக்காட்டி, நாம் அவர்களை அடையாளம் கண்டுகொள்ளுவதாகும். விசுவாசத்துரோகி என்பவர் விசுவாசத்தை விட்டுக்கொடுக்கும் ஒருவர் ஆவார். இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதாக அறிக்கைசெய்து அதே சமயத்தில் அவரை இரட்சகராக மெய்யாகவே ஏற்றுக்கொள்ளாதவர்கள் என்று வேதாகமத்திலிருந்து தெளிவாகிறது. மத்தேயு 13:1-9 (விதைக்கிறவரின் உவமை) இந்தச் செய்தியைச் சரியாக விளக்குகிறது. அந்த உவமையில், விதைக்கிற ஒருவன் விதைகளை விதைக்கிறான், அது நான்கு வகையான நிலத்தின்மீது விழுகிற தேவனுடைய வார்த்தையை அடையாளப்படுத்துகிறது: கடுமையான நிலம், பாறை நிலம், களைகளுள்ள நிலம், மற்றும் நன்றாகப் பண்படுத்தப்பட்ட நிலம். இந்த நிலங்கள் நற்செய்திக்கு நான்கு வகையான பதில்களை பிரதிபலிக்கிறது. முதலாவது ஒரு முற்றிலும் மறுப்பு தெரிவிக்கிற நிலம், மற்ற மூன்று நிலங்கள் பல்வேறு நிலைகளில் ஏற்றுக்கொள்ளப்படுகிற காரியங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. பாறை நிலமும் களைகளுள்ள நிலமும் ஆரம்பத்தில் சுவிசேஷத்திற்கு சாதகமாக பதிலளிக்கின்ற ஜனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன, ஆனால் உபத்திரவம் வரும் போது (பாறை நிலம்) அல்லது உலகின் கவலைகள் நெருக்கும்போதும் (களைகளுள்ள நிலம்), அவர்கள் பின்மாரி போய்விடுவார்கள். நற்செய்தியை ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்டபோதிலும், அவர்கள் ஒருபோதும் கனிகொடுப்பதில்லை, ஏனெனில் அந்த வித்து (நற்செய்தியின்) இருதயமாகிய நிலத்தில் ஊடுருவதில்லை என்று இயேசு கிறிஸ்து அதை தெளிவாக விளக்குகிறார். தேவனால் \"ஆயத்தமாக்கப்பட்ட\" நான்காவது நிலம் மட்டுமே விதையைப் பெற முடிந்தது. மறுபடியும் மலைப் பிரசங்கத்தில் இயேசு இவ்வாறு கூறுகிறார்: \"என்னை நோக்கிக் கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை\" (மத்தேயு 7:21).\nவேதாகமம் விசுவாசத்துரோகத்திற்கு எதிராக எச்சரிப்பதும் அதே சமயத்தில் ஒரு உண்மையான விசுவாசி ஒருபோதும் விசுவாசத்துரோகத்தில் செல்லமாட்டார் என்று சொல்லுவதும் ஒருவேளை ஆச்சரியமாக தோன்றலாம். எனினும், இதைத்தான் வேதவாக்கியம் கூறுகிறது. 1 யோவான் 2:19-ல் குறிப்பிடுகிறபடி, விசுவாசத்துரோகிகள் விசுவாசிகளாக இல்லை என்பதை வெளிப்படுத்துகிறார்கள். ஆகவே விசுவாசத்துரோகிகளுக்கு எத��ரான வேதாகம எச்சரிப்புகள், \"விசுவாசத்தில்\" இருக்கிறோம் என்று கூறுகிறபோதிலும் உண்மையிலேயே அதைப் பெற்றிராதவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எபிரேயர் 6:4-6, எபிரெயர் 10:26-29 போன்ற வேதவாக்கியங்கள் விசுவாசிகளாக \"தங்களை காண்பித்துக்\" கொள்ளுகிறவர்களை எச்சரிக்கின்றன. மத்தேயு 7:22-23 குறிப்பிடுகிறது என்னவெனில், \"விசுவாசிகளாகிய நடிப்பவர்களை\" தேவன் நிராகரிக்கின்றார், அவர்கள் விசுவாசத்தை இழந்ததினால் அல்ல, ஆனால் தேவன் அவர்களை அறிந்திருக்கவில்லை என்ற உண்மையின் காரணமாகவே அவர்கள் நிராகரிக்கப்படுகிறார்கள்.\nஇயேசுவோடு தங்களை அடையாளம் காட்டத் தயாராக உள்ளவர்கள் பலர் இருக்கிறார்கள். நித்திய ஜீவனையும் ஆசீர்வாதத்தையும் விரும்பாதவர் யார் இருப்பினும், சீஷர்களுடைய விலையை கணக்கிடவேண்டும் இயேசு நம்மை எச்சரிக்கிறார் (லூக்கா 9:23-26; 14:25-33). உண்மையுள்ள விசுவாசிகள் அந்த விலைகளை எண்ணிப்பார்த்தார்கள், ஆனால் விசுவாசத்துரோகிகள் இல்லை. விசுவாசத்தை விட்டு விலகும்போது, விசுவாசத்துரோகிகள் முதலில் அவர்கள் ஒருபோதும் இரட்சிக்கப்ட்டிருக்கவில்லை என்பதற்கு ஆதாரங்களைக் கொடுத்தவர்கள் (1 யோவான் 2:19). விசுவாசத்துரோகம் என்பது இரட்சிப்பின் இழப்பு அல்ல, மாறாக இரட்சிப்பு உண்மையிலேயே பெற்றிருக்கவில்லை என்பதற்கான ஒரு அடையாளமாகும்.\nநமது இரட்சிப்பு நித்தியமாக பாதுகாப்பானதாக இருந்தால், விசுவாசத்துரோகத்திற்கு எதிராக வேதாகமம் ஏன் மிகவும் கடுமையாக எச்சரிக்கிறது\nநற்செய்தி மிகவும் முக்கியமான கேள்விகள் பெரும்பாலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\nபெரும்பாலும் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.proprofs.com/quiz-school/story.php?title=NjA0MTY3", "date_download": "2019-06-20T16:09:41Z", "digest": "sha1:YH6ITNXPT5OREN3OA7ZX364DHPTIY5NM", "length": 7212, "nlines": 359, "source_domain": "www.proprofs.com", "title": "12 - கணிதம் - அலகு 8 - வகைக்கெழுச் சமன்பாடுகள் - ProProfs Quiz", "raw_content": "\nQuizzes › 12 › 12 - கணிதம் - அலகு 8 - வகைக்கெழுச்...\n12 - கணிதம் - அலகு 8 - வகைக்கெழுச் சமன்பாடுகள்\nஎன்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் தொகைக் காரணி (1) (2) (3) (4)\nஎன்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் தொகைக் காரணி எனில், இன் மதிப்பு (1) (2) (3) (4)\nஇன் தொகைக் காரணி (1) (2) (3) (4)\nஇன் தொகைக் காரணி (1) (2) (3) (4)\nஆக இருப்பின் இன் தீர்வு (1) (2) (3) (4)\nஎன்பதனைப் பொதுத் தீர்வாகப் பெற்ற வகை���்கெழு சமன்பாடு (1) (2) (3) (4)\nஎன்ற வகைக்கெழுவின் (1) வரிசை 2 மற்றும் படி 1 (2) வரிசை 1 மற்றும் படி 2 (3) வரிசை 1 மற்றும் படி 6 (4) வரிசை1 மற்றும் படி 3\nஒரு தளத்தில் உள்ள அச்சுக்கு செங்குத்தல்லாத கோடுகளின் வகைக்கெழுச் சமன்பாடு (1) (2) (3) (4)\nஆதிப்புள்ளியை மையமாகக் கொண்ட வட்டங்களின் தொகுப்பின் வகைக்கெழுச் சமன்பாடு (1) (2) (3) (4)\nவகைக்கெழுச் சமன்பாடு வின் தொகைக் காரணி (1) (2) (3) (4)\nஇன் நிரப்புச் சார்பு (1) (2) (3) (4)\nஇன் சிறப்புத் தீர்வு (1) (2) (3) (4)\nஎன்ற நேர்கோடுகளின் தொகுப்பின் வகைக்கெழுச் சமன்பாடு (1) (2) (3) (4)\nஎன்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் படி (1) 1 (2) 2 (3) 3 (4) 6\nஎன்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் படி. இங்கு -மாறிலி (1) 1 (2) 3 (3) - 2 (4) 2\nஒரு கதிரியக்க பொருளின் மாறுவீத மதிப்பு, அம்மதிப்பின் நேர் விகிதத்தில் சிதைவுறுகிறது. இதற்கு ஏற்ற வகைக் கெழுச் சமன்பாடு ( k ஒரு குறையெண்) (1) (2) (3) (4)\nதளத்திலுள்ள எல்லா நேர்கோடுகளின் தொகுப்பின் வகைக் கெழுச் சமன்பாடு (1) ஒரு மாறிலி (2) (3) (4)\nஎனில் அதன் வகைக்கெழுச் சமன்பாடு (1) (2) (3) (4)\nஎன்ற சமன்பாட்டில் யையும் யையும் நீக்கிக் கிடைக்கும் வகைக்கெழுச் சமன்பாடு (1) (2) (3) (4)\nஎன்ற தொடர்பில் Aயையும் Bயையும் நீக்கிப் பெறப்படும் வகைக்கெழுச் சமன்பாடு (1) (2) (3) (4)\nமற்றும் எனில் என்பது (1) (2) (3) (4)\nஎன்ற சமபடித்தான வகைக்கெழுச் சமன்பாட்டில் எனப் பிரதியீடு செய்யம் போது கிடைப்பது (1) (2) (3) (4)\nஎன்ற வகைக்கெழுச் சமன்பாட்டின் தொகைக் காரணி (1) (2) (3) (4)\nஇன் சிறப்புத் தீர்வு (1) (2) (3) (4)\n, எனில் வகைக்கெழுச் சமன்பாடு இன் சிறப்புத் தீர்வு (1) (2) (3) (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mudhal-kanavae-song-lyrics/", "date_download": "2019-06-20T15:04:09Z", "digest": "sha1:WQKUR3YPFKFN272WJT4VXF7CY2EBCQGR", "length": 10575, "nlines": 287, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mudhal Kanavae Song Lyrics", "raw_content": "\nபாடகி : பாம்பே ஜெயஸ்ரீ\nபாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா\nஇசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்\nபெண் : முதல் கனவே\nஏன் வந்தாய் நீ மறுபடி\nபெண் : முதல் கனவே\nஏன் வந்தாய் நீ மறுபடி\nஏன் வந்தாய் விழி திறந்ததும்\nஆண் : முதல் கனவு\nபெண் : முதல் கனவே\nஏன் வந்தாய் நீ மறுபடி\nஏன் வந்தாய் விழி திறந்ததும்\nஆண் : எங்கே எங்கே\nநீ எங்கே என்று காடு\nமேடு தேடி ஓடி இரு\nபெண் : இங்கே இங்கே\nநீ வருவாய் என்று சின்ன\nபெண் : முதல் கனவே\nஏன் வந்தாய் நீ மறுபடி\nஏன் வந்தாய் விழி திறந்ததும்\nபெண் : ஊடல் வேண்டாம்\nஆண் : கண்ணீர் வேண்டாம்\nஆறு மாத பிள்ளை போல\nபெண் : நிலா வரும்\nஇல்லை நீ வந்த நேரம்\nபெண் : தூங்கும் காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/health?page=60", "date_download": "2019-06-20T16:09:03Z", "digest": "sha1:KAS4Y7ZOPRTVX4LOR7ZA3NILA5EL5XKM", "length": 11431, "nlines": 132, "source_domain": "www.virakesari.lk", "title": "Health News | Virakesari", "raw_content": "\nவடமாகாண கல்வி அமைச்சி, வடக்கு ஆளுநருக்கு புதிய செயலாளர்கள் நியமனம்\nசி.ஐ.டி.யில் ஆஜராக அமைச்சர் ரவி, அவர் மனைவிக்கு உத்தரவு\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை விரைவில் தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - பிரதமர் உறுதி\n\"கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட 9 உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல், ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுக்கவும்\"\nபொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கி சூடு\nபொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கி சூடு\nஇன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள ரயில்வே தொழிற்சங்கம்\nகல்முனை போராட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்குவதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அறிவிப்பு\nஆட்சியில் சொந்தங்களுக்கு முன்னுரிமை வழங்கினால் நாடு பின்னோக்கியே தள்ளப்படும் – டக்ளஸ்\nவீட்டில் ட்ரம்ப் சிலை அமைத்து விவசாயி வழிபாடு..\nஹெரோயினை விடவும் அதிகளவானோரை பலியெடுக்கும் அபாயகரமான வலிநீக்கி மருந்து\nபிரித்­தா­னி­யாவில் வலிநீக்கி மருந்­தான திர­மடோல், ஹெரோயின் போதைப்­பொ­ருளை விடவும் அதி­க­ள­வா­னோரின் உயிரை பலி­கொண்டு வரு­வ­தாக அந்­நாட்டு முன்­னணி நோயியல் நிபுணர் ஒருவர் தெரி­விக்­கிறார்.\nகத்த­ரிக்காய் சாப்­பி­டு­வதால் ஏன் அலர்ஜி ஏற்­ப­டு­கி­றது\nபுகழ்­பெற்ற காய்­கறி வகை­களில் ஒன்­றான கத்­த­ரிக்காய், சைவப் பிரி­யர்­க­ளுக்கு மிகவும் அரு­மை­யான சுவை­யுள்ள உண­வாகும்.\n''அவங்­க­ளுக்கு கிடைச்­சது எனக்கும் கிடைக்­க­னும்னு'' மனிதன் நினைக்­காத ஒரு விட­யம்னா அது 'நோய்' தான்.\nஹெரோயினை விடவும் அதிகளவானோரை பலியெடுக்கும் அபாயகரமான வலிநீக்கி மருந்து\nபிரித்­தா­னி­யாவில் வலிநீக்கி மருந்­தான திர­மடோல், ஹெரோயின் போதைப்­பொ­ருளை விடவும் அதி­க­ள­வா­னோரின் உயிரை பலி­கொண்டு வர...\nகத்த­ரிக்காய் சாப்­பி­டு­வதால் ஏன் அலர்ஜி ஏற்­ப­டு­கி­றது\nபுகழ்­பெற்ற காய்­கறி வகை­களில் ஒன்­றான கத்­த­ரிக்காய், சைவப் பிரி­யர்­க­ளுக்கு மிகவும் அரு­மை­யான சுவை­யுள்ள உண­வாகும்.\n''அவங்­க­ளுக்கு கிடைச்­சது எனக்கும் கிடைக்­க­னும்னு'' மனிதன் நினைக்­காத ஒரு விட­யம்னா அது 'நோய்' தான்.\nகொழுப்பை அகற்றும் நவீன சிகிச்சை\nஎம்மில் பலரும் சுவைக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட உணவு பதார்த்தத்திற்கோ அடிமையாகி மூன்று வேளையும் அதையே சாப்பிட்டிருப்போம்....\nவெள்­ளைப்­ப­டுதல் புற்­று­நோயின் அறி­கு­றி­யாக இருக்­குமா.\nமுப்­பத்­தைந்து வய­திற்கு மேற்­பட்ட பெண்­க­ளுக்கு அதி­லி­ருந்து ஏழு ஆண்­டு­க­ளுக்குள் முட்­டையின் வளர்ச்சி வீதம் 5 சத­வீ...\nபடர்தாமரையை குணப்படுத்தும் இயற்கை வைத்தியம்\nநலம் தரும் நாட்டு மருத்­து­வத்தில் படர்­தா­ம­ரையை குணப்­ப­டுத்தும் மருத்­துவம் குறித்து பார்க்­கலாம். குப்­பை­மேனி, கீழா...\nகுழந்தை பேறின்மைக்கான கருக்குழாய் அடைப்பை தீர்ப்பது எப்படி\nஇன்­றைய கால­கட்­டத்தில் குழந்தை பேறின்­மையால் தவிக்கும் தம்­ப­தி­யர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்து கொண்டு இருக்­கி­றது.\nஒவ்வொருவரும் முதுமையை அனுபவித்தே ஆக வேண்டும். ஆனால் அந்த முதுமை சொர்க்கமா நரகமா என்பது நாம் தீர்மானித்துக் கொள்ள வேண்டிய...\nதொடர்ச்சியான சத்தம் காது கேளாமையை ஏற்படுத்தலாம்\nஇயந்­திர உப­க­ர­ணங்கள் நிறைந்து விட்ட இன்­றைய உலகில் எப்­போதும் சத்­தமும் இரைச்­ச­லு­மாக இருப்­பது சர்­வ­சா­தா­ர­ண­மாக உ...\nசில­ருக்கு இயற்­கை­ய­கவே வியர்வை அதி­க­மாக சுரக்கும். அதனால் கிரு­மி­களால் தொற்று உண்­டாகி நாற்­றமும் ஏற்­ப­டு­கி­றது.\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை விரைவில் தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - பிரதமர் உறுதி\n\"கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட 9 உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல், ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுக்கவும்\"\nமூவின மக்களின் இணக்கப்பாடின்றி கல்முனை விவகாரத்திற்கு தீர்வு கிடையாது - வஜிர\nசீனி தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ; பல மணிநேரமாக பூட்டப்பட்ட பாராளுமன்ற வீதி\nபங்களாதேஷின் பந்துகளை தவிடுபொடியாக்கிய ஆஸி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://1seythi.adadaa.com/2010/05/21/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87/", "date_download": "2019-06-20T15:42:45Z", "digest": "sha1:457ALFJJ6Y3QSM2L6C35GYYWD42RRX5A", "length": 11726, "nlines": 171, "source_domain": "1seythi.adadaa.com", "title": "விஜய் குறித்து நாளை தியேட்டர் உரிமையாளர ்கள் முக்கிய முடிவை எடுக்கவள்ளனராம். இதனால் கோலிவுட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. | ஒரு செய்தி", "raw_content": "\nசெய்திகள் பலவிதம்; அதில் இது ஒருவிதம்.\nFeeds Reader/ தகவல் ஓடைத் திரட்டி\nவிஜய் குறித்து நாளை தியேட்டர் உரிமையாளர ்கள் முக்கிய முடிவை எடுக்கவள்ளனராம். இதனால் கோலிவுட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.\nதொடர் பிளாப் படங்களால் பெரும் நஷ்டம்- விஜய் [^] குறித்து நாளை\nதியேட்டர் உரிமையாளர்கள் முக்கிய முடிவு\nவிஜய் படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவுவதோடு பெரும் நஷ்டத்தையும்\nஏற்படுத்தி வருவதால் நடிகர் [^] விஜய் குறித்து நாளை தியேட்டர்\nஉரிமையாளர்கள் முக்கிய முடிவை எடுக்கவள்ளனராம். இதனால் கோலிவுட்டில்\nகடந்த ஐந்து ஆண்டுகளில் விஜய் நடித்து ஆதி, போக்கிரி, அழகிய தமிழ் மகன்,\nகுருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன.\nஇதில் போக்கிரி மெகா ஹிட். ஆனால் மற்ற படங்கள் வணிக ரீதியாக பெரும்\nநஷ்டத்தை ஏற்படுத்தியவையாக விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள்\nதொடர்ந்து விஜய் படங்கள் தோல்வியைத் ஒவ்வொரு முறை விஜய் படம்\nதோல்வியுறும்போதும், நஷ்டத்தை சந்திப்பவர்கள் தியேட்டர்\nஉரிமையாளர்கள்தான். விநியோகஸ்தர்களை விட இவர்களுக்குத்தான் பெரும்\nஇந்த நஷ்டக் கணக்கை விஜய் தரப்பிடம் கூறும்போதெல்லாம் அடுத்த படத்தில்\nசமாளித்து விடலாம் என்று ஆறுதல் கூறப்படுமாம். ஆனால் வருகிற அத்தனை\nபடங்களும் தோல்விப் படமாகவே இருப்பதால் தியேட்டர் உரிமையாளர்கள்\nவில்லு, வேட்டைக்காரன், சுறா என தொடர்ந்து மூன்று படங்களும் பெரும்\nதோல்விப் படங்களாக தியேட்டர் உரிமையாளர்களால் கூறப்படுகின்றன. இதனால்\nபெரும் நஷ்டத்தை அவர்கள் சந்தித்துள்ளனராம்.\nஇதையடுத்து சில முடிவுகளுக்கு அவர்கள் வரவுள்ளனராம். இதுகுறித்து நாளை\nசென்னையில் கூடி ஆலோசித்து முடிவை அறிவிக்கவுள்ளனராம்.\nஅவர்கள் தற்போது எடுத்துள்ள முடிவுளாக கூறப்படுபவை என்னவென்றால்,\nநஷ்டங்களை சரிக்கட்டும் வகையில் ஒரு படத்தை நடித்துத் தர வேண்டும்.\nஇல்லாவிட்டால் தியேட்டர் உரிமையாளர்களுக்காக ஒரு படத்தில் விஜய் நடிக்க\nதியேட்டர் உரிமையாளர்களுக்கு நிவாரணம் தரும் வகையில் விஜய் நடந்து\nகொள்ளாவிட்டால் அவருக்கு ரெட் கார்ட் போடுவது, அவரது படங்களைத்\nதிரையிடுவதில்லை என்ற முடிவுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் வந்துள்ளனராம்.\nதொடர்ந்து ஒரே மாதிரியாக நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய். அவரது ஒரே\nமாதிரியான நடிப்பு அவரது ரசிகர்களையே சலிப்படைய வைத்துள்ளது. இந்த\nநிலையில் பெரும் பணத்தை செலவழித்து தியேட்டருக்கு வந்து பார்க்க மக்கள்\n[^] எப்படி முன் வருவார்கள். எனவே விஜய் தனது பாணியை மாற்றிக் கொண்டால்\nமட்டுமே இனி அவரது படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும்,\nமற்றவர்களின் நஷ்டமும் முடிவுக்கு வரும் என தியேட்டர் உரி்மையாளர்கள்\nதியேட்டர் அதிபர்களின் இந்த நடவடிக்கையால் திரையுலகில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது\nநீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.\nநீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.\nவிஜய் குறித்து நாளை தியேட்டர் உரிமையாளர ்கள் முக்கிய முடிவை எடுக்கவள்ளனராம். இதனால் கோலிவுட்டில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.\nஇலங்கையில் இறுதிப்போர் தொடங்க ுவதற்கு முன்னரே அது முடிவடைந்ததாக கொழும்பு விமானநிலையத்தில் ராஜபக்ஷே மண்டியிட்டு மண் ணை முத்தமிட்டதாக அந்நாட்டு ராணுவ முன்னாள் த ளபதி சரத்பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.\nஐ.நா.விசார ிக்க ஹிலாரி வலியுறுத்தல்\nதமிழினப் படுகொலைக்கு ஐ.நா. உடந்தையா லூயிஸ ் ஆர்பர் கேள்வி\nஈழத்தில் நடந்த போரின் இறுதிக் கட்டத்தின்போது அப்பாவித் தமிழர்களை இலங்கை ராணுவம் [^] மிருகத்தனமாக கொன்று குவித்ததாக சர ்வதேச பிரச்சனைகளுக்கான குழுமம் என்ற அமெரிக ்க மனித உரிமை அமைப்பு குற்றம் [^] சாட்டியுள்ள து.\nFeeds Reader/ தகவல் ஓடைத் திரட்டி\nஅட‌டா ஆல் இயக்கப்படுகிறது Theme by Sadish Bala\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geotamil.com/index.php?view=article&catid=28%3A2011-03-07-22-20-27&id=4753%3A-307-&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=54", "date_download": "2019-06-20T15:58:15Z", "digest": "sha1:C7GBAOYOWPYSJ6GVFUQUGR7N4PDG4SXZ", "length": 11195, "nlines": 12, "source_domain": "www.geotamil.com", "title": "வாசிப்பும் யோசிப்பும் 307: நீண்ட தேடுதல் முடிவுக்கு வந்தது: அ.ந.க.வின் மனக்கண் நாவலின் அத்தியாயம் முப்பது கிடைத்தது!", "raw_content": "வாசிப்பும் யோசிப்பும் 307: நீண்ட தேடுதல் முடிவுக்கு வந்தது: அ.ந.க.வின் மனக்கண் நாவலின் அத்தியாயம் முப்பது கிடைத்தது\nஅறிஞர் அ.ந.கந்தசாமியின் பத்திரிகையில் வெளியான ஒரேயொரு நாவல் 'மனக்கண்'. தொடராகத் தினகரனில் வெளியானபோது வாசகர்களின் அமோக ஆதரவினைப்பெற்ற நாவலிது. அ.ந.க.வின் துள்ளு தமிழ் நடையில் நாவலை வாசிப்பதே பேரின்பம். அமரர் சில்லையூர் செல்வராசன் அவர்கள் வானொலியில் அவரது 'தணியாத தாக'த்தைத் தொடர்ந்து, அ.ந.க.வின் 'மனக்கண்' நாவலையும் வானொலி நாடகமாக ஒலிபரப்பினார். இந்நாவல் தவிர அ.ந.க அவர்கள் தன் இறுதிக் காலத்தில் இன்னுமொரு நாவலையும் , மலையக மக்களை மையமாக வைத்துக் 'களனி வெள்ளம்' என்னும் பெயரில் எழுதியதாகவும், அந்நாவல் எழுத்தாளர் செ.கணேசலிங்கனிடம் இருந்ததாகவும், 83கலவரத்தில் செ.க.வின் கொழும்பு இருப்பிடம் எரியுண்டபோது அந்நாவலும் எரியுண்டு போனதாகவும் அறிகின்றேன்.\nஇவ்விதமானதொரு சூழலில் 'மனக்கண்' நாவலைத் தேடிக்கொண்டிருந்தபோது செ.கணேசலிங்கன் அவர்கள் கமலினி செல்வராசனிடம் இருக்கும் என்றும் , அவரது முகவரியைத்தந்து அவருடன் தொடர்பு கொள்ளுமாறும் கூறியிருந்தார். அவருடன் தொடர்பு கொண்டபோது அவர் அதைத்தருவதற்கு இலட்சங்களில் பணம் கேட்டார். எனவே அம்முயற்சியைக் கை விட வேண்டியதாயிற்று. பின்னர் எழுத்தாளர்கள் பலருக்கு எழுதிப்பார்த்தேன். தினகரன் ஆசிரியருக்கும் எழுதிப்பார்த்தேன். எதுவுமே கிடைக்கவில்லை. பின்னர் இலங்கைச்சுவடிகள் திணைக்களத்தின் இணையத்தளத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அப்போது அதன் இயக்குநராகவிருந்த விமலரட்னவுக்குக் கடிதமொன்று எழுதினேன். அதில் மனக்கண் நாவல் வெளியான காலகட்டத்தையும் குறிப்பிட்டிருந்தேன். அதற்கான பதிலை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. இருந்தாலும் முயற்சி செய்து பார்ப்போமே என்று எழுதினேன். என்ன ஆச்சரியம்.. அவரிடமிருந்து பதிற் கடிதம் வந்திருந்தது. அதில் மனக்கண் நாவல் வெளியான தினகரன் பிரதிகள் இருப்பதாகவும், அதனை அனுப்புவதாயின் போட்டோப்பிரதிகள் மற்றும் தேடுதலுக்கான கட்டணத்தை அனுப்பும்படி கூறியிருந்தார். கட்டணம் ஐம்பது கனேடிய டொலர்களுக்கும் குறைவானது. அனுப்பினேன். அவர் நாவலை 'லீகல் சைஸ்' அளவில் அனுப்பியிருந்தார். ஆனால் சுவடிகள் திணைக்களத்திடம் அத்தியாயம் 30 இருக்கவில்லை.\nநாவலின் பிரதிகளை சிறிய எழுத்துகள் காரணமாக வாசிப்பதில் சிரமம் இருந்ததால் , நண்பர் ஸ்நேகா பாலாஜி அவர்களுக்கு அனுப்பி, தமிழகத்தில் தட்டச்சுச் செய்வித்துப்பெற்று, 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியிட்டேன்.\nமீண்டுமொருமுறை நாவலின் அத்தியாயம் முப்பதைப் பெறுவதற்காகக் கமலினி செல்வராசன் அவர்களுடன் தொடர்புகொண்டேன். அதற்கவர் நாவல் தன்னிடமில்லை என்றும் , கிழக்குப் பல்கலைக்கழகத்தமிழ்ச்சங்கத்துக்கு வழங்கி விட்டதாகவும் கூறினார்.\nஅதன் பின்னர் அத்தியாயம் முப்பதைத் தேடத்தொடங்கினேன். தினகான் ஆசிரியருக்கும் எழுதினேன். பதிலில்லை. எழுத்தாளர்கள் பலருடன் தொடர்பு கொண்டேன். பயனில்லை. இந்நிலையில் அண்மையில் ஓர் எண்ணமுதித்தது. எழுத்தாளர் காத்யானா அமரசிங்க அவர்களிடம் கேட்டுப்பார்த்தால் என்ன என்று. 'மனக்கண்'நாவல் பற்றிக் குறிப்பிட்டு, அத்தியாயம் முப்பது வெளியாகியிருக்கக் கூடிய காலகட்டத்தையும் குறிப்பிட்டு லேக்ஹவுஸ் நிறுவனத்தில் தேடிப்பார்க்க முடியுமா என்று கேட்டிருந்தேன். அதற்கவர் தனக்குத் தெரிந்த சக எழுத்தாளர் ஒருவர் அங்கு பணி புரிவதாகவும் விசாரித்துக் கூறுவதாகவும் கூறினார். விரைவிலேயே அவரிடமிருந்து மகிழ்ச்சிகரமான தகவல் கிடைத்தது. லேக்ஹவுஸ் நூலகத்தில் நாவல் வெளியான தினகரன் பிரதி இருப்பதாக அறியத்தந்திருந்தார். அண்மையில் அப்பக்கத்தினைபெற்று அதன் புகைப்படத்தையும் அனுப்பியிருந்தார்.\nஇறுதியாக மனக்கண் நாவலின் அத்தியாயம் முப்பதுக்கான தேடல் மகிழ்ச்சிகரமாக முடிவுக்கு வந்தது உண்மையில் மகிழ்ச்சியே. இதற்காக எழுத்தாளர் காத்யானா அமரசிங்க அவர்களுக்குத்தான் நன்றி கூற வேண்டும். காத்யானா அமரசிங்க இலங்கையில் அனைத்து மக்களும் பூரண உரிமைகளுடன் வாழ வேண்டுமென்ற நம்பிக்கையுள்ள எழுத்தாளர்களிலொருவர். தமிழ்ப்படைப்புகளைச் சிங்கள மொழிக்கு அறிமுகம் செய்வதில் ஆர்வமுள்ளவர். தமிழர் மற்றும் இலங்கையின் அனைத்துச் சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளையும் உணர்ந்தவர். அண்மையில் ஜி.ஜி.சரத் ஆனந்தவின் மொழிபெயர்ப்பில் எனது நூலான 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' சிங்கள மொழியில் வெளிவருவதற்கு மிகவும் உதவியவர். அத்துடன் நூல் பற்றிய விரிவான கட்டுரையொன்றினையும் லக்பிம தினசரியின் வாரவெளியீட்டில் எழுதியவர். அவருக்கு அ.ந.க.வின் மனக்கண் நாவலின் அத்தியாயம் முப்பதைப்பெற்றுத்தந்ததற்காக மீண்டுமொருமுறை நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2014/12/india-share-market-slow-pace.html", "date_download": "2019-06-20T16:03:22Z", "digest": "sha1:ZQXBQ3GRLGMYCCRGSY5ESAPYOTQGIMYA", "length": 7956, "nlines": 70, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: உந்தும் காரணிகளுக்கு காத்திருக்கும் பங்குச்சந்தை", "raw_content": "\nஉந்தும் காரணிகளுக்கு காத்திருக்கும் பங்குச்சந்தை\nபங்குச்சந்தை தற்போது கடலில் உள்ள அலைகள் போல் சிறிய ஏற்ற இறக்கங்களுடன் மெதுவாக அசைந்து கொண்டு இருக்கிறது.\nசந்தையை ஒரே அடியாக கூட்டுவதற்கோ அல்லது குறைப்பதற்கோ காரணிகள் எதுவும் இல்லாதது ஒரு முக்கிய காரணியாக இருப்பதை உணரலாம்.\nஅடுத்த பெரிய சாதகமான நிகழ்வுகளாக காலாண்டு நிதி முடிவுகள், ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு, பட்ஜெட் போன்றவை எதிர்பார்க்கபப்டுகிறது.\nகாலாண்டு நிதி முடிவுகள் ஜனவரி இறுதியில் வெளிவரும். ரிசர்வ் வங்கியின் வட்டி தொடர்பான முடிவுகள் பிப்ரவரி தொடக்கத்தில் வெளிவரும். பட்ஜெட் பிப்ரவரி இறுதியில் வெளிவரும்.\nஇதற்கு இடையில் பெரிய நிகழ்வுகள் ஒன்றும் இருப்பதாக அறிய முடியவில்லை. இதனால் ஜனவரி இறுதி வரை உள்ள இடைவெளி வெற்றிடமாகவே உள்ளது. அநேகமாக ஜனவரி முழுவதும் இந்த நிலை நீடித்தாலும் ஆச்சர்யமில்லை.\nடிசம்பரில் 29,000 புள்ளிகள் வரை சென்ற சென்செக்ஸ் 26500க்கு வந்து தற்போது 27500 புள்ளிகளில் ஊசலாடிக் கொண்டுள்ளது.\nஇந்த ஒரு மாத நிகழ்வுகள் உயர்ந்த நிலை, தாழ்வு நிலை, சராசரி நிலை என்ற மூன்றையும் நமக்கு உணர்த்தி விட்டன. என்றே கருதலாம் இதனால் பதற்றமில்லாமல் நமது முதலீடுகளை உயர்த்த இத்தகைய சூழ்நிலைகள் பயன்படுகின்றன.\nநீண்ட கால முதலீட்டில் இருப்பவர்கள் குறையும் போது வாங்கி போடுங்கள். அடுத்த சில வருடங்கள் வளர்ச்சி அதிகம் செல்ல வாய்ப்புள்ளது.\nஅதே நேரத்தில் குறுகிய கால வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் கூடும் போது பங்குகளின் உயர்வுகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். குறையும் போது வாங்கி போட்டு மீண்டும் உயரும் போது விற்று சொற்ப லாபத்தை பெறலாம்.\nஅடுத்த ஒரு மாதத்திற்கு பங்குச்சந்தையைக் கையாள எளிதான வழியாக இது இருக்கும்.\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/indigo-launches-summer-sale-tickets-as-low-as-rs-1000-on-offer/articleshowprint/69324828.cms", "date_download": "2019-06-20T15:22:00Z", "digest": "sha1:FZBETJPWWJNSCK6VKUDIQNA4BOO5PQ5V", "length": 3139, "nlines": 6, "source_domain": "tamil.samayam.com", "title": "வெறும் ரூ.1000க்கு விமான டிக்கெட்; இண்டிகோ வழங்கும் அதிரடி ‘சம்மர் சேல்’ ஆரம்பம்!", "raw_content": "\nகுறைந்த விலையில் விமான சேவை அளித்து வரும் இண்டிகோ நிறுவனம், சம்மர் சேல் என்ற பெயரில் மூன்று நாட்களுக்கு தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மே 14 முதல் மே 16ஆம் தேதி வரை சலுகை அறிவிப்பு செல்லுபடியாகும்.\nஇந்த மூன்று நாட்கள் சலுகையில் உள்ளூர் விமான பயணம் ரூ.999 என்ற விலையிலும், வெளியூர் விமான பயணம் ரூ.3,499 என்ற விலையிலும் வழங்கப்படுகிறது.\nஇந்த சலுகை டெல்லி - அகமதாபாத், மும்பை - ஐதராபாத், ஐதராபாத் - துபாய், சென்னை - குவைத், டெல்லி - கோலாலம்பூர், பெங்களூரு - மாலே உள்ளிட்ட வழித்தடங்களில் செல்லுபடியாகும். இந்த சேவையை மே 29 முதல் செப்டம்பர் 28 வரையிலான நாட்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nகுறிப்பாக 53 உள்நாட்டு மற்றும் 17 வெளிநாட்டு வழித்தடங்களில் சலுகை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து இண்டிகோ நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி வில்லியம் பவுல்டர் கூறுகையில், கோடை விடுமுறையை ஒட்டி 3 நாட்கள் சலுகை விலை பயணத்தை அறிமுகம் செய்துள்ளோம்.\nஇந்த விடுமுறை நாட்களை மேலும் சிறப்பானதாக்க, பிரீபெய்ட் எக்ஸஸ் பேக்கேஜில் 30% வரை கவர்ச்சிகர தள்ளுபடியை அறிவித்துள்ளோம். இதனை வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமானவர்கள் உடன் சென்று பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/intha-pachai-kilikoru-song-lyrics/", "date_download": "2019-06-20T15:53:13Z", "digest": "sha1:UR72E4ATMJ2VHMO5P4KWTOQ54XD4LVTI", "length": 7083, "nlines": 275, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Intha Pachai Kilikoru Song Lyrics", "raw_content": "\nபாடகர் : கே.ஜே. யேசுதாஸ்\nஇசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்\nஆண் : { இந்த பச்சைக்கிளிக்கொரு\nஆண் : அதில் பட்டு துகிலுடன்\nஇட்டு வைத்தேன் } (2)\nஆண் : நான் ஆராரோ\nஆண் : { எந்த குழந்தையும்\nமண்ணில் பிறக்கையிலே } (2)\nஆண் : பின் நல்லவராவதும்\n{ அன்னை வளர்ப்பதிலே } (2)\nஆண் : நான் ஆராரோ\nஆண் : { தூக்க மருந்தினை\nபோற்றும் புகழுரைகள் } (2)\nஆண் : நோய் தீர்க்கும்\n{ கூறும் அறிவுரைகள் } (2)\nஆண் : இந்த பச்சைக்கிளிக்கொரு\nஆண் : அதில் பட்டு\nஆண் : { ஆறு கரை\nகாடு வளம் பெறலாம் } (2)\nஆண் : தினம் நல்ல நெறி\n{ நாடும் நலம் பெறலாம் } (2)\nஆண் : நான் ஆராரோ\nஆண் : { பாதை தவறிய\nசென்று சேர்வதில்லை } (2)\nஆண் : நல்ல பண்பு தவறிய\nஆண் : இந்த பச்சைக்கிளிக்கொரு\nஆண் : அதில் பட்டு துகிலுடன்\nஆண் : நான் ஆராரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=150095&cat=1316", "date_download": "2019-06-20T16:15:37Z", "digest": "sha1:PR2UICROXBEHIGW2TUYEQNJAZGOWBZPG", "length": 28695, "nlines": 613, "source_domain": "www.dinamalar.com", "title": "தொழுவூர் எல்லையம்மன் கோவில் திருவிழா | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » தொழுவூர் எல்லையம்மன் கோவில் திருவிழா ஆகஸ்ட் 12,2018 14:33 IST\nஆன்மிகம் வீடியோ » தொழுவூர் எல்லையம்மன் கோவில் திருவிழா ஆகஸ்ட் 12,2018 14:33 IST\nதிருவள்ளூர் அடுத்த தொழுவூரில் பழமை வாய்ந்த ஓம்சக்தி மாரியம்மன் என்றழைக்கப்படும் எல்லையம்மன் கோயில் திருவிழா ஆகஸ்ட் 10ம் தேதியன்று தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவையொட்டி பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்து வழிபட்டு வருகின்றனர். 2ம் நாளான ஆகஸ்ட் 11ம்தேதி இரவு நவதுர்க்கை அம்மன் சிறப்பு மலரலங்காரத்தில் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தெருக்கூத்து கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் கடைசி நாளான ஆகஸ்ட் 19ம்தேதி மாலை 6 மணிக்கு தீ மிதி விழா நடக்கிறது.\nதிருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் ஐ.ஜி. ஆய்வு\nஎதிர்கட்சி தலைவருடன் பினராய் ஆய்வு\nசிலைகளை மீட்க நாகராஜரிடம் மனு\nகுமரியில் சேதம்: அமைச்சர் ஆய்வு\nஅம்மன் உற்சவர் சிலை திருட்டு\nபழைய முறையிலேயே நீட் தேர்வு\nசூடுபிடிக்கும் விநாயகர் சிலைகள் தயாரிப்பு\nகோவில் சொத்துகளை மீட்க உண்ணாவிரதம்\nதிருவள்ளூரில் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்\nஅமிஞ்சிகரை செங்கழனியம்மன் கோவில் கும்பாபிஷேகம்\nகோயிலின் ஐம்பெ���ன் சிலைகள் திருட்டு\nபங்காரு வாய்க்காலில் கவர்னர் ஆய்வு\nதயார் நிலையில் விநாயகர் சிலைகள்\nவயிற்றுக் குழந்தையை காணோம் : மனு\nதயார் நிலையில் 5 ஆயிரம் சிலைகள்\nஆளில்லா சிறு விமானம் முன்னெச்சரிக்கை ஆய்வு\nமுத்து விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேகம்\nவிநாயகர் சிலை வைப்பதில் ஆரம்பமே முட்டல் மோதல்\nஅரசு பள்ளியில் கட்சியினருடன் அமைச்சர் திடீர் ஆய்வு\nகோவில் வழி பிரச்சனை மக்கள் சாலை மறியல்\nஎந்திரத்துக்கு பதிலாக பழைய ஓட்டுச்சீட்டு முறைக்கு மாறணும்னு சொல்றாங்க சரியா \nதினமலரின் மாணவர் பதிப்பு மற்றும் பாம்பு பன்னை நடத்திய ''வன ஊர்வன விழிப்புணர்வு'' முகாம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஆனந்த பத்மநாப சுவாமி கோயில் கும்பாபிஷேகம்\nதேசிய டென்னிஸ்: மாணவர்கள் அசத்தல்\nதண்ணீர் தரமாட்டோம்; விவசாயிகள் போர்க்கொடி\nஆக்கிரமிப்பு அகற்றத்தில் போலீஸ் - எம்.எல்.ஏ., வாக்குவாதம்\nசென்னையில் மழை; மக்கள் மகிழ்ச்சி\nதிம்பம் மலைப்பாதையில் கட்டண வசூல் துவக்கம்\nஆசிரியர்களின் பி.எப். தொகை அபேஸ்\nகமல் தலைமையில் கிரேஸி மோகன் நாடகம்\nகாற்றை குடிக்கலாம் எப்படினு பாருங்க\nவரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்\nதுறையூர் ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேகம்\nமணல் குவாரியை மூட போராட்டம்\nஇதெல்லாம் செல்லூர் ராஜூ ஸ்டைல் | Sellur raju delay\nடில்லி - மும்பைக்கு சூப்பர் பாஸ்ட் ரயில்\nநடந்து சென்றவர் லாரி ஏறி பலி\nகஞ்சா வாங்க பைக் திருடியவர்கள் கைது\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஇதெல்லாம் செல்லூர் ராஜூ ஸ்டைல் | Sellur raju delay\nதண்ணீர் தரமாட்டோம்; விவசாயிகள் போர்க்கொடி\nசென்னையில் மழை; மக்கள் மகிழ்ச்சி\nஆக்கிரமிப்பு அகற்றத்தில் போலீஸ் - எம்.எல்.ஏ., வாக்குவாதம்\nதிம்பம் மலைப்பாதையில் கட்டண வசூல் துவக்கம்\nமணல் குவாரியை மூட போராட்டம்\nடில்லி - மும்பைக்கு சூப்பர் பாஸ்ட் ரயில்\nகாற்றை குடிக்கலாம் எப்படினு பாருங்க\nதஞ்சை பெரிய கோவிலில் யோகா பயிற்சி\n4 டன்கள் போதை பாக்கு பதுக்கிய வி.சி கட்சி நிர்வாகி\nஊக்கமருந்து பயன்படுத்தவில்லை : கோமதி\nமின்இணைப்புக்கு லஞ்சம் : உதவி செயற்பொறியாளர்\nகஞ்சா வாங்க பைக் திருடியவர்கள் கைது\nஆசிரியர்களின் பி.எப். தொகை அபேஸ்\nமொபைல் ஆதிக்கம் புகைப்பட கலைக்கு ஆபத்தா\nஅடையாளத்தை இழக்கும் ஆறுமுகனின் கோயில்\nமோசடி பணத்தில் சொகுசு வீடு: அரசு கார் டிரைவர் கைது\nநாகையில் ரூ.10க்கு ஒரு குடம் தண்ணீர்\nஆஸ்கார் செல்லும் தமிழக சிறுமி கமலி\nதாய்மொழி வழிக் கல்வி சிறப்பு கருத்தரங்கம்\nநிபா வைரஸ் தாக்குதலா முதியவர் 'அட்மிட்'\nவரி கட்டாத தியேட்டருக்கு மாநகராட்சி சீல்\nபணம் விளையாடும் நடிகர் சங்க தேர்தல்\nஇறால் பண்ணையால் தொற்று நோய் அபாயம்\nகுடிநீருக்கு பிரார்த்தனை: விஜயேந்திரர் வழிபாடு\nபெருமாள் கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு\nவிவசாயி நிலத்தில் மணல் கொள்ளை | Sand Theft | Trichy | Dinamalar\nபித்தளை குடத்திற்கு 50ஆயிரம்: 3 பேர் கைது\nஅம்மா... அம்மா... நீ எங்க அம்மா\nநடந்து சென்றவர் லாரி ஏறி பலி\nவீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் திருட்டு\nதாலி தங்கத்துக்கு லஞ்சம்; 2 பெண் அலுவலர்கள் கைது\nநாங்கூர் அகழ்வாய்வில் பண்டைய பொருட்கள்\nதொடரும் பார்சல் ஊழல் புது உத்தி அம்பலம் | Railway Parcel Forgery | Indian Railway\nதேர்தலுக்கு பிந்தய அலசல் | Post Election Analysis | இதாங்க மேட்டரு | Ithanga Mattaru\nபிரதமர் மோடி பதவி ஏற்பு விழா\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஆற்றங்கரையில் தண்ணீரின்றி கருகும் தென்னைகள்\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nதேசிய டென்னிஸ்: மாணவர்கள் அசத்தல்\nநியூசிக்கு 4வது வெற்றி; தெ.ஆ. பரிதாபம்\nதேசிய டென்னிஸ் காலிறுதியில் யார்\nவங்கதேச அதிரடியில் விண்டீஸ் காலி\nகோலி ஏன் அவுட் ஆனார் \nஆனந்த பத்மநாப சுவாமி கோயில் கும்பாபிஷேகம்\nவரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்\nதுறையூர் ஆஞ்சநேயர் கோயிலில் கும்பாபிஷேகம்\nகமல் தலைமையில் கிரேஸி மோகன் நாடகம்\nநடிகர் சங்க தேர்தலை நிறுத்த உத்தரவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ilaya-nadhi-song-lyrics/", "date_download": "2019-06-20T15:13:08Z", "digest": "sha1:NRYXORBFP2BBLNB2OJHSJJPPOHADNBAG", "length": 9996, "nlines": 293, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ilaya Nadhi Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : சாதனா சர்கம் மற்றும் ஸ்ரீநிவாஸ்\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nஆண் : இளையநதி இனிய நதி\nஇதயம் இரண்டில் புதிய ஜதி\nபெண் : இவள் ஒருத்தி இதழ் பொருத்தி\nஎழுத வேண்டும் புதிய விதி\nஆண் : இளையநதி பெண் : நனனா\nஆண் : இனிய நதி பெண் : நனனா\nஆண் : இதயம் இரண்டில் புதிய ஜதி\nபெண் : நனனா…லல லல\nஆண் : நினைத்த இடங்களில்\nஆண் : இளையநதி இனிய நதி\nஇதயம் இரண்டில் புதிய ஜதி\nபெண் : இவள் ஒருத்தி இதழ் பொருத்தி\nஎழுத வேண்டும் புதிய விதி\nபெண் : ஓ லல லல லா\nநீ வாராது ஒரு பாதை இங்கேது\nசொல்லு நீ சொல்லு நீ என்கு நான் செல்ல\nஆண் : காற்றோடு காலை பணியில்\nபெண் : பூ பூவாய் தூவும் பணியில்\nஆண் : வானம் நம் கூட\nநாணம் கூடாது நெருங்கி வா\nபெண் : இளையநதி இனிய நதி\nஇதயம் இரண்டில் புதிய ஜதி\nஆண் : இவள் ஒருத்தி இதழ் பொருத்தி\nஎழுத வேண்டும் புதிய விதி\nஆண் : காலை மாலை\nபெண் : ஓ லல லல லா\nபள்ளிகள் கூட்டமாய் இங்கு வர வேண்டும்\nஆண் : என் பாடம் களவு போனால்\nபெண் : நானானா நானானா\nபெண் : உன் பாடம் எந்தன் வீட்டில்\nஆண் : ஏடும் கிடையாது\nகாதல் கடிதங்கள் விழி போட\nபெண் : இளையநதி இனிய நதி\nஇதயம் இரண்டில் புதிய ஜதி\nஇவள் ஒருத்தி இதழ் பொருத்தி\nஎழுத வேண்டும் புதிய விதி\nஆண் : நினைத்த இடங்களில்\nஆண் : இளையநதி இனிய நதி\nஇதயம் இரண்டில் புதிய ஜதி\nபெண் : இவள் ஒருத்தி இதழ் பொருத்தி\nஎழுத வேண்டும் புதிய விதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.themurasu.com/2019/06/blog-post_53.html", "date_download": "2019-06-20T15:26:49Z", "digest": "sha1:5QK5YJ53SMAJAJILDFVUSBHLZ3SHC4KV", "length": 15062, "nlines": 84, "source_domain": "www.themurasu.com", "title": "சமாதானத்தின் மீதான முஸ்லிம்களின் நம்பிக்கையை பிறர் புரிந்து கொள்ளப் பிரார்த்திப்போம் - THE MURASU", "raw_content": "\nHome News சமாதானத்தின் மீதான முஸ்லிம்களின் நம்பிக்கையை பிறர் புரிந்து கொள்ளப் பிரார்த்திப்போம்\nசமாதானத்தின் மீதான முஸ்லிம்களின் நம்பிக்கையை பிறர் புரிந்து கொள்ளப் பிரார்த்திப்போம்\nஐக்கியம், சமாதானத்தில் முஸ்லிம்களுக்குள்ள விருப்பத்தை, ஏனைய சமூகத்தினர் புரிந்து கொள்ளும் சுமுக நிலை உருவாகப் பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nஅவரது வாழ்த்துச் செய்தியில் தெரிவிக���கப்பட்டுள்ளதாவது;\nஎவரும் எதிர்பாராது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களால் முஸ்லிம்களின் இயல்பு வாழ்க்கை நெருக்கடிகளுக்குள்ளாகி உள்ளது.ஒரு சிலரின் கொடிய கோட்பாடுகளை.இஸ்லாத்துடன் இணைக்கும் சில மத நிந்தனையாளர்களின் போக்குகளும் முஸ்லிம்களை வேதனைப்படுத்துகின்றன.\nதாய் நாட்டுடன் ஒன்றித்துப் பயணிக்கும் முஸ்லிம்களின் அபிலாஷைகளைத் திசை மாற்றிவிடவே இத்தீய சக்திகள் முயற்சிக்கின்றன. இவர்களின் இக்கெடுதல் நோக்கங்களுக்கு பெரும்பான்மை ஊடகங்கள் சில கைகொடுத்துள்ளமை சமூக, சமயங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் அரசின் முயற்சிகளையும் பாதித்துள்ளது. இது குறித்து அரசாங்கம் அவசரமாகக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. என்ன கெடுதல்கள் ஏற்படினும் ரமழானின் பயிற்சியில் பெற்றுக் கொண்ட பொறுமையை முஸ்லிம்கள் தொடர்ந்தும் கடைப்பிடிப்பதே எமக்கு எதிரான விரோதிகளைத் தோற்கடிக்க உதவும்.\nமுஸ்லிம்களின் பொருளாதாரத்தை அழிக்கத் திட்டமிட்டுள்ள கடும்போக்கர்களின் ஆத்திரமூட்டும் செயற்பாடுகளுக்குப் பலியாகி எம்மை,நாமே அழித்துக் கொள்ளும் சூழலை ஏற்படுத்திவிடக் கூடாது. புனித ரமழானில் முஸ்லிம்கள் கையேந்திக் கேட்ட அனைத்துப் பிரார்த்தனைகளையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக. சிறு காரணங்களுக்காகவும் அநியாயமாகவும் கைதாகியுள்ள எமது சகோதரர்களை விடுவிப்பதற்கான சட்ட ஆலோசனைகளைப் பெறுவதில் எமது சமூகம் கூட்டாகச் செயற்பட வேண்டியுள்ளது. இந்தக் கூட்டுச் செயற்பாடுகள் எம்மில் எஞ்சியுள்ள பயங்கரவாதிகளையும் பூண்டோடு ஒழிப்பதற்கும் பங்காற்ற வேண்டுமென்பதே எனது விருப்பமாகும்.\nஎனவே நாட்டின் தற்போதைய நிலைமை சீரடையவும் கைதாகியுள்ள அப்பாவி முஸ்லிம்களின் விடுதலைக்காகவும் விசேட துஆப்பிரார்த்தனைகளில் ஈடுபடுவதும் எமது சமூகத்திற்கு அவசியமாகிறது.\nஅனைவருக்கும் இனிய ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.\nஅதிகாரிகள் மன்னிப்புக் கோர வேண்டும்: கிழக்கு முதலமைச்சர் நசீர் அஹமட்\nBBC- கிழக்கு மாகாண முதல்வர் நசீர் அஹ்மட் , தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை முப்படைகளும் புறக்கணிப்பது என்று எடுத்த முடிவு \" த...\nபற்களை கழற்றினால் 6 மாதத்துக்குள் செயற்கை பற்களை பொருத்திக் கொள்ள வேண்டும்\n(நேர்காணல்: எஸ���.தயா) 'பல் போனால் சொல் போச்சு 'என்­பது பழ­மொழி. அதுவும் சிறு வயதில் பல் போனால் முக அழகு பாதிக்கப்படும், உண்­பதில்...\nமுதலமைச்சர் நசீர் அஹமட் நடந்துகொண்ட விதத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nகடற்படை அதிகாரி ஒருவரை வசைபாடியதாக கூறப்படும் சம்பவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் நடந்துகொண்ட விதத்தை ஒருபோதும் அனுமதிக்க...\nஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டுக்கு இந்த உணவுகள் கை கொடுக்கும்\nபூண்டு பாலியல் உறுப்பில் போதிய அளவிலான இரத்த ஓட்டம் இல்லாதது ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டிற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இரத்த...\nகல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் 10 அறிகுறிகள்\nஉடல் என்பது ஒரு வியக்கத்தக்க அமைப்பாகும். உலகத்திலேயே புரியாத சிக்கலான மெஷின் எது என்றால் அது நம் உடலமைப்பு தான். அதனால் கிடைக்கும் பலன்க...\nநீதி அழுது பிச்சை கேட்கிறது\nநீதி அழுது பிச்சை கேட்கிறது. ஏனென்றால் இன்று அதை ஏறெடுத்துப் பார்ப்பார் அருகிவிட்டார்கள். பட்டினிச்சாவு எங்கே தன்னை பறித்துக்கொண்டு விடும...\nஇலங்கையில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களையும் வன்முறைகளையும்கண்டிப்பதாக ஐ.நாவின் புதிய மனித உரிமையாளர் இளவரசர் அல் ஹுசைன்\nஐ.நா மனித உரிமைக் கவுன்சில் இலங்கையில் நடத்த உத்தரவிட்டுள்ள விசாரணைக்கு தான் மிகுந்த முக்கியத்துவம் வழங்குவதாகவும், இலங்கை அரசாங்கம் அத...\nஊவா மாகாண முஸ்லிம்களின் நலனை கருதி முஸ்லிம் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதனை தவிர்த்து இருக்க வேண்டும்.\nஎஸ்.அஷ்ரப்கான்: ஊவா மாகாணத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது என்ற உண்மையான நோக்கம் அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகளிட...\nசீனாவில் பரபரப்பு: தலையில் பாய்ந்த கத்தியுடன் மருத்துவ மனைக்கு நடந்தே வந்த வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம்\nபீஜிங்: சீனாவில் தலையில் பத்து அங்குலத்திற்கு பாய்ந்த கத்தியுடன் மருத்துவமனைக்கு நடந்தே வந்து சிகிச்சை பெற்ற வாலிபரால் பரபரப்பு ஏற்ப...\nதற்கால இளைஞர்கள் அறிவுரைகளை செவி மடுக்காத நிலையினாலேயே பின் தள்ளப்படுகின்றார்கள்.\nசுலைமான் றாபி; பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம்- பின் நவீனத்துவ காலத்தில் இ���ைஞர்களும...\nஎமது இணையத்தளத்தின் ஊடாக பக்கச்சார்பற்ற வகையில் செய்திகளையும், தகவல்களையும் வழங்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கின்றோம். எமது இந்நோக்கத்தை அடைவதற்கு வாசகர்களாகிய உங்களின் ஒத்துழைப்புக்களையும், ஆலோசனைகளையும் பெரிதும் எதிர்பார்க்கின்றோம்.\nநாட்டில் இனங்களுக்கிடையே ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுவதற்கு நமது இணையத்தளம் பணியாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், தமிழ் பேசும் மக்களின் தனித்துவம், உரிமைகள், பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதும் எமது பணியாகும். அந்த வகையில் எமது இணையத்தளம் உங்களின் தனித்துவமான குரலாக என்றும் இருக்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-05/pope-italian-bishops-priests.html", "date_download": "2019-06-20T16:01:39Z", "digest": "sha1:QOLUXVAGHML2JRAPBK2FWGDUS56MKQQN", "length": 9012, "nlines": 202, "source_domain": "www.vaticannews.va", "title": "ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும், இறைமக்களுக்கு நெருக்கமாக... - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (20/06/2019 16:49)\nஇத்தாலிய ஆயர்கள் கூட்டத்தில் திருத்தந்தை (ANSA)\nஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும், இறைமக்களுக்கு நெருக்கமாக...\nஇத்தாலிய ஆயர்கள் பேரவையின் 73வது பொது அமர்வு, ‘புதிய மறைப்பணியில் இடம்பெற வேண்டிய மாற்றங்கள் மற்றும் அதற்கு அவசியமான கூறுகள்’ என்ற தலைப்பில் நடைபெற்று வருகின்றது\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nதிருஅவையில் ஆயர்கள், அருள்பணியாளர்கள் மற்றும், இறைமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது, ஆயர்களுக்குள் ஒத்துழைப்பு, திருமணத்தை செல்லாததாக்குதல் முறையில் சீர்திருத்தம், ஆயர்களுக்கும், அருள்பணியாளர்களுக்கும் இடையே நிலவ வேண்டிய நல்லுறவு போன்ற தலைப்புகளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலிய ஆயர்கள் கூட்டத்தில் உரையாற்றினார்.\nமே 20, இத்திங்கள் மாலையில், உரோம் நகரில், இத்தாலிய ஆயர்கள் பேரவையின் (CEI) 73வது பொது அமர்வைத் தொடங்கி வைத்து உரையாற்றிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அப்பேரவையின் தலைப்பான, ‘புதிய மறைப்பணியி��் இடம்பெற வேண்டிய மாற்றங்கள் மற்றும் அதற்கு அவசியமான கூறுகள்’ பற்றியே தனது சிந்தனைகளை வழங்கினார்.\nஉரோம் ஆயர் மற்றும் இத்தாலிய தலத்திருஅவையின் தலைவர் என்ற என்ற முறையில், இத்தாலிய ஆயர்களிடம், தனது கருத்துகளை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயர்களுக்குள் நிலவ வேண்டிய ஒத்துழைப்பு மற்றும், ஆயர் பேரவையின் விதிமுறையில் பங்கு கொள்தல் பற்றி தெரிவித்தார்.\nஇத்தாலிய திருஅவையில் மாமன்றம் ஒன்றை ஏற்பாடு செய்வது பற்றி யாராவது சிந்தித்தால், முதலில், அதன் வேர்களுக்குச் செல்ல வேண்டும் என்று கூறியத் திருத்தந்தை, திருஅவையில் எல்லா நிலைகளில் உள்ளவர்களும் இணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி, 2017ம் ஆண்டில், பன்னாட்டு இறையியல் குழு கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.\nதிருஅவையின் வாழ்விலும், மறைப்பணியிலும், இறைமக்கள் எல்லாரும் ஈடுபடுத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயர்கள் பேரவை இயங்கும்முறை குறித்தும் விளக்கினார்.\nஇத்தாலிய ஆயர்களின் 73வது பொது அமர்வு, மே 23, வருகிற வியாழனன்று நிறைவடையும்.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2019-jun-09/commodity/151636-commodity-trading-metal-and-oil.html", "date_download": "2019-06-20T16:10:20Z", "digest": "sha1:IPUS3GVO3TRRGDK6YDV2JGQSY3DGPLQ4", "length": 23536, "nlines": 475, "source_domain": "www.vikatan.com", "title": "கமாடிட்டி டிரேடிங்! - மெட்டல் & ஆயில் | Commodity trading Metal and oil - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\nநாணயம் விகடன் - 09 Jun, 2019\nசவால்களை எதிர்கொண்டு சாதிப்பாரா நிதி அமைச்சர்\nமோடி 2.0 - அடுத்த 5 ஆண்டுகளில் லாபத்துக்கு வாய்ப்புள்ள பங்குகள்\nநிர்மலா சீதாராமன்... தேடிவந்த நிதி அமைச்சர் பதவி\nஎன்னதான் நடக்கிறது மன்பசந்த் நிறுவனத்தில்..\nகோவையில் டாக்காயின்... நம்பிப் பணத்தைப் போடலாமா\nஃபைனான்ஷியல் ஃபிட்னஸ்... மேம்படுத்தும் வழிமுறைகள்\nஉரிமையைக் கொடுங்கள்... வெற்றியைப் பெறுங்கள்\nமுதலீட்டில் லாபம் பெற கைகொடுக்கும் 5 விஷயங்கள்\nநிதி வாழ்க்கை சிறக்க கிரிக்கெட் சொல்லும் ஐந்து விஷயங்கள்\n“வங்கியை லாபத்துக்குக் கொண்டுவர நிறைய உழைத்தோம்\nசம்பளதாரர் டாக்ஸ் ஃபைலிங் புதிய படிவம் - 16 -செலுத்திய வரியைத் திரும்பப் பெற கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nமுக்கிய நிறுவனங்களின் ந���ன்காம் காலாண்டு முடிவுகள்\nபுதிய முதலீட்டாளர்களுக்கு உதவும் முதலீட்டு மொழிகள்\nஷேர்லக்: ஆண்டு முடிவுக்குள் சென்செக்ஸ் 42000\nநிஃப்டியின் போக்கு: ரிசர்வ் வங்கியின் வட்டி விகித முடிவுகள் நிஃப்டியின் போக்கை நிர்ணயிக்கும்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nகம்பெனி டிராக்கிங்: வராக் இன்ஜினீயரிங் லிமிடெட்\nஇன்ஷூரன்ஸ்... நீங்கள் எடுக்கும் பாலிசி சரியானதா\n - மெட்டல் & ஆயில்\nகோவையில்... ஃபண்டமென்டல் அனாலிசிஸ் இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nமியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம் - ஒரு நாள் பயிற்சி வகுப்பு\nகோவையில்... ஸ்டார்ட்அப் பேசிக்ஸ் - ஒரு நாள் பயிற்சி வகுப்பு\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/06/2019)\n - மெட்டல் & ஆயில்\nதங்கம் 2019 ஏப்ரல் இரண்டாம் வாரத்திற்குப் பிறகு ஏறும்போதெல்லாம் தடுமாறி இறங்கி வந்தது. ஆனால், கீழே 31400 என்ற எல்லையை ஆதரவாகக் கொண்டு மேலே திரும்ப ஆரம்பித்தது. தங்கம் ஒரு வலுவான பாட்டத்தை ஏற்படுத்தியிருப்பதால், இனி ஒரு வலுவான ஏற்றத்திற்கு வழிவகுக்கலாம்.\nசென்ற வாரம் சொன்னது… “தங்கத்தின் ஜூன் கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால், இனி ஜூலை மாத கான்ட்ராக்ட்டை எடுத்துக் கொள்ளலாம். தங்கம் வலிமையான இறக்கத்திற்குப் பிறகு 31420 என்ற எல்லையை ஆதரவாகக் கொண்டுள்ளது.\nஇதை உடைக்காதவரை, எல்லா இறக்கத்திலும் 31420-ஐ நஷ்டத் தடையாக வைத்து வாங்கி விற்கலாம். மேலே 31880 உடனடித் தடைநிலையாக உள்ளது. இந்தத் தடையைத் தாண்டினால் வலிமை யான ஏற்றம் வரலாம்.’’\nதங்கம் சென்ற வாரம், நாம் கொடுத்திருந்த ஆதரவு எல்லையான 31420-ஐ தக்கவைத்துக்கொண்டது. அடுத்து தடைநிலையான 31880 என்ற எல்லையில் தொடர்ந்து தடுக்கப்பட்டுக்கொண்டே இருந்தது.\nவாரத்தின் கடைசி நாளான வெள்ளியன்று 31880 என்ற தடை நிலையை உடைத்தது, அடுத்த கட்டமான ஏற்றத்திற்குத் தயாராகி 32150 என்ற எல்லையையும் தாண்டியது.\nதங்கம் ஏறுமுகமாக மாறிய நிலையில், 32300 என்பது உடனடித் தடைநிலை ஆகும். இதை உடைத்து ஏறினால் 32650 என்ற எல்லையை நோக்கி நகரலாம். கீழே முந்தைய தடைநிலையான 31880 தற்போது ஆதரவாக மாற வாயப்புள்ளது. இதை உடைத்தால் மிதமான இறக்கம் வரலாம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந��தா செய்யுங்கள்\nகமாடிட்டி டிரேடிங் மெட்டல் ஆயில் தங்கம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\n`கேரள அரசின் உதவியை மறுத்ததா தமிழகம்' - பினராயி விஜயன் பதிவால் புதிய சர்ச்சை\n`அது தயாநிதிமாறன் கொடுத்த யோசனை' - `தமிழ் வாழ்க' கோஷம் குறித்து ரவிக்குமார் எம்.பி\n`இது அவர்களுக்கான எச்சரிக்கை' - அமெரிக்க வேவு விமானத்தை சுட்டுவீழ்த்திய ஈரானால் போர்ப்பதற்றம்\nமண்ணோட வளமும் போச்சு எங்க வாழ்க்கையும் போச்சு - கதறும் கதிராமங்கலம் மக்கள்...\n`அவள் இறக்கவில்லை; தேடிச் செல்கிறேன்' - மனைவியைத் தேடி 300 கி.மீ நடந்தே சென்ற கணவர்\nதாயின் கர்ப்பப்பையில் 23 வார சிசுவுக்குத் தண்டுவட அறுவைசிகிச்சை\nபி.ஜே.பி-யின் அடுத்த குறி தெலுங்கு தேசம் - நான்கு எம்.பி-க்கள் ரெடி\n`மரத்தடியில் வகுப்பறை, தெரு பைப்பில் குடி நீர்' - அவதிப்படும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள்\n`196-க்கு சென்னை அவுட்; இது வேற ஆட்டம் பாஸ்' - ட்வீட் பொழிந்து கொண்டாடிய சென்னைவாசிகள்\nஇது வெறுமனே வீடு அல்ல\n“இதில் சமுத்திரக்கனி அதிகம் பேச மாட்டார்\n`அது தயாநிதிமாறன் கொடுத்த யோசனை' - `தமிழ் வாழ்க' கோஷம் குறித்து ரவிக்குமார்\nநாள் ஒன்றுக்கு முதல்வர் வீட்டுக்குத் தண்ணீர் சப்ளை எவ்வளவு தெரியுமா\n`கேரள அரசின் உதவியை மறுத்ததா தமிழகம்' - பினராயி விஜயன் பதிவால் புதிய சர்ச்ச\n“500 கோடி... 5 தொகுதி... போச்சு” - தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\n`அவள் இறக்கவில்லை; தேடிச் செல்கிறேன்' - மனைவியைத் தேடி 300 கி.மீ நடந்தே சென்ற க\n`இது அவர்களுக்கான எச்சரிக்கை' - அமெரிக்க வேவு விமானத்தை சுட்டுவீழ்த்திய இர\n“500 கோடி... 5 தொகுதி... போச்சு” - தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\n`2.10 நிமிடம் ஆங்கிலத்தில் பேசினார்\"‍ நாடாளுமன்றத்தில் ஒலித்த ரவீந்திரநாத்தின் க‌ன்னிப் பேச்சு\nபாய்ச்சல் காட்டிய பாபா ராம்தேவின் 'பதஞ்சலி' படுத்தது எப்படி\nதிருமணம் நடக்கும்; தந்தை ஸ்தானத்தில் நானே செய்துவைப்பேன் - சொன்னதைச் செய்த நெல்லை எஸ்.பி\n - அ.தி.மு.க-வில் தொடரும் விரிசல்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/site/ebook-store/ebook_inner.php?ShowBookId=1728", "date_download": "2019-06-20T15:05:37Z", "digest": "sha1:VGQNZRIASADL3FALY6IDISH2SWMVVJ27", "length": 15514, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nவாழும் கலையை போதித்த மகான், வேதாத்திரி மகரிஷி. ஆன்மிக நெறிகளோடு லௌகிக வாழ்க்கைக்குத் தேவையான தத்துவங்களையும் உபதேசித்த அந்த மகான் கற்பித்த யோக கலைதான் இந்த ‘வாழ்க, வளமுடன்’ இன்று செல்வச் செழிப்பில் வாழும் பலர், பத்துத் தலைமுறைக்கும் உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு தங்கம், வைரம், பணம், நிலம், வண்டி, வாகனம்... என கோடிக்கணக்கில் சொத்துகளைச் சேர்த்து வைத்திருக்கிறார்கள். ஆனால், வைரம் போன்ற உடலையும், தங்கமான மனசையும், நோயில்லாத வாழ்க்கையையும் பெற்றிருக்கிறார்களா என்றால்... அது கேள்விக்குறிதான்’ இன்று செல்வச் செழிப்பில் வாழும் பலர், பத்துத் தலைமுறைக்கும் உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு தங்கம், வைரம், பணம், நிலம், வண்டி, வாகனம்... என கோடிக்கணக்கில் சொத்துகளைச் சேர்த்து வைத்திருக்கிறார்கள். ஆனால், வைரம் போன்ற உடலையும், தங்கமான மனசையும், நோயில்லாத வாழ்க்கையையும் பெற்றிருக்கிறார்களா என்றால்... அது கேள்விக்குறிதான் நமது சந்ததிகளுக்குச் சொத்துகளைச் சேர்த்து வைக்கிறோமோ இல்லையோ, பரம்பரைக்கும் தொடரக்கூடிய நோய்களை-வியாதிகளை சேர்த்து வைக்கக் கூடாது. அப்படி வராமல் தடுக்க உடல்நலத்தையும், மனவளத்தையும் பேணிக் காக்க வேண்டியது அவசியம். வளமான வாழ்க்கைக்கு ஆரோக்கியமே பெரும் செல்வம். இந்த நூலில், ஆரோக்கியமான உணவுமுறைகளையும், அவற்றின் அளவு பயன்பாட்டையும், உடல் உறுப்புகளைப் பாதுகாக்கும் வழிமுறைகளையும் எளிய உதாரணங்களோடு விளக்கி, புத்துணர்ச்சியோடு வாழ வழிகாட்டியிருக்கிறார், வேதாத்திரி மகரிஷி. கை, கால், மூச்சுப் பயிற்சிகளை எளிய முறையில் விளக்கியிருப்பது இந்த நூலின் சிறப்பு. அந்த மகானின் வேதவாக்கைக் கிரகித்து, அதை சுவாரஸ்யமாகவும் கலகலப்பாகவும், மனதைக் கவரும் வண்ணம் எழுத்தாக்கம் செய்திருக்கிறார் வி.ராம்ஜி. ‘சக்தி விகட’னில் தொடராக வந்த ‘வாழ்க, வளமுடன் நமது சந்ததிகளுக்குச் சொத்துகளைச் சேர்த்து வைக்கிறோமோ இல்லையோ, பரம்பரைக்கும் தொடரக்கூடி��� நோய்களை-வியாதிகளை சேர்த்து வைக்கக் கூடாது. அப்படி வராமல் தடுக்க உடல்நலத்தையும், மனவளத்தையும் பேணிக் காக்க வேண்டியது அவசியம். வளமான வாழ்க்கைக்கு ஆரோக்கியமே பெரும் செல்வம். இந்த நூலில், ஆரோக்கியமான உணவுமுறைகளையும், அவற்றின் அளவு பயன்பாட்டையும், உடல் உறுப்புகளைப் பாதுகாக்கும் வழிமுறைகளையும் எளிய உதாரணங்களோடு விளக்கி, புத்துணர்ச்சியோடு வாழ வழிகாட்டியிருக்கிறார், வேதாத்திரி மகரிஷி. கை, கால், மூச்சுப் பயிற்சிகளை எளிய முறையில் விளக்கியிருப்பது இந்த நூலின் சிறப்பு. அந்த மகானின் வேதவாக்கைக் கிரகித்து, அதை சுவாரஸ்யமாகவும் கலகலப்பாகவும், மனதைக் கவரும் வண்ணம் எழுத்தாக்கம் செய்திருக்கிறார் வி.ராம்ஜி. ‘சக்தி விகட’னில் தொடராக வந்த ‘வாழ்க, வளமுடன்’ இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில்.\nவெற்றி தரும் மந்திரம் எஸ்.கே.முருகன் Rs .56\n தமிழருவி மணியன் Rs .130\nமண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் தமிழருவி மணியன் Rs .63\nகனவு மெய்ப்பட வேண்டும் தமிழருவி மணியன் Rs .88\nவாழ்க வளமுடன் வேதாத்திரி மகரிஷி Rs .60\nதேவை தலைவர்கள் வேங்கடம் Rs .60\n சுவாமி சுகபோதானந்தா Rs .102\nவட்டியும் முதலும் ராஜுமுருகன் Rs .203\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/health?page=62", "date_download": "2019-06-20T15:33:11Z", "digest": "sha1:CQDAIY5SDCBXEQOBKU6PGXWETOVCFNZL", "length": 11458, "nlines": 132, "source_domain": "www.virakesari.lk", "title": "Health News | Virakesari", "raw_content": "\n\"கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட 9 உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல், ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுக்கவும்\"\nபொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கி சூடு\nமூவின மக்களின் இணக்கப்பாடின்றி கல்முனை விவகாரத்திற்கு தீர்வு கிடையாது - வஜிர\nசீனி தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ; பல மணிநேரமாக பூட்டப்பட்ட பாராளுமன்ற வீதி\nதமிழர்களை எவரும் சீண்டுவதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு இன்றுவரை அனுமதிக்கவில்லை ; சி. சிவமோகன் எம்.பி\nபொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கி சூடு\nஇன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள ரயில்வே தொழிற்சங்கம்\nகல்முனை போராட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்குவதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அறிவிப்பு\n��ட்சியில் சொந்தங்களுக்கு முன்னுரிமை வழங்கினால் நாடு பின்னோக்கியே தள்ளப்படும் – டக்ளஸ்\nவீட்டில் ட்ரம்ப் சிலை அமைத்து விவசாயி வழிபாடு..\nசினைக்குழாய்களை சீராக்கும் நவீன சத்திர சிகிச்சை.\nகுழந்தையின்மைக்கான காரணங் களில் மிக முக்கியமானதும், அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டியதுமானது பிரச்சனை இது.\nஉட­லி­லுள்ள மிகப் பெரிய உறுப்­பா­னது ஈரல் ஆகும். மூளை, இரு­தயம், சிறு­நீ­ரகம், சுவா­சப்பை என்­ப­வற்றைப் போல மிகவும் அத்­தி­யா­வ­சி­ய­மான பணி­களை ஈரல் செய்து வரு­கின்ற போதும் அதன் முக்­கி­யத்­துவம் பற்­றிய விழிப்­பு­ணர்வு குறை­வா­கவே உள்­ளது.\nஅழகும் ஆரோக்கியமும் இணைந்த 'ரெஃப்ளெக்சாலஜி ' சிகிச்சை\nஇன்றைய திகதியில் செல்போன்களால் அதிலும் ஆண்ட்ராய்ட் போன்களால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.\nசினைக்குழாய்களை சீராக்கும் நவீன சத்திர சிகிச்சை.\nகுழந்தையின்மைக்கான காரணங் களில் மிக முக்கியமானதும், அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டியதுமானது பிரச்சனை இது.\nஉட­லி­லுள்ள மிகப் பெரிய உறுப்­பா­னது ஈரல் ஆகும். மூளை, இரு­தயம், சிறு­நீ­ரகம், சுவா­சப்பை என்­ப­வற்றைப் போல மிகவும் அத்­...\nஅழகும் ஆரோக்கியமும் இணைந்த 'ரெஃப்ளெக்சாலஜி ' சிகிச்சை\nஇன்றைய திகதியில் செல்போன்களால் அதிலும் ஆண்ட்ராய்ட் போன்களால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.\nகுழந்தைகளின் உடற்பருமனுக்கு காரணம் சிசேரியன்..\nதற்போதுள்ள சூழலில் இயற்கையான முறையில் பிரசவம் நிகழாமல் சிசேரியன் எனப்படும் சத்திர சிகிச்சை முறையிலான பிரசவங்களே அதிகமாக...\nஇதய அடைப்பை நீக்கும் கீலேசன் தெரபி\nநாற்பது வயதைக் கடந்துவிட்டாலோ அல்லது உயர் குருதி அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவற்றை கட்டுப்படுத்தவில்லை என்றாலோ இதயம் பா...\nஉடலுறவில் ஈடுபட கூடாது : உலக சுகாதார மையம் எச்சரிக்கை\nஸிகா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து வருபவர்கள் 6 மாதத்துக்கு உடலுறவில் ஈடுப்படகூடாது என்று உலக சுகாதா...\nலூபஸ் என்ற நோயாலும் கிட்னி பாதிக்கப்­ப­டலாம்\n“சிறு­நீ­ரக கல், உயர் குருதி அழுத்தம், சிறு­நீ­ரகத் தொற்று மற்றும் சர்க்­கரை நோயால் சிறு­நீ­ர­கங்கள் பாதிக்­கப்­ப­டு­கின...\nகொலஸ்ட்ரோல் என்­றதும் அச்சம் வேண்டாம்\nமார­டைப்பு ஸ்ரோக் முத­லான உயிர்க்­கொல்லி ��ோய்கள் பற்றி உரை­யா­டும்­போ­தெல்லாம் கொலஸ்ட்ரோல் பற்­றிய அச்சம் இன்­று­ ப­ல­ரி...\nகுழந்­தைப்­பேறு என்­பது எல்லாத் தம்­ப­தி­களும் வேண்டும் விரும்பும் பொது­வான ஒரு விஷ­யம்தான். பலர் இந்த விஷ­ய­மாக ஆசீர்­வ...\nபிறவிக் குறைப்பாட்டை உருவாக்கும் கர்ப்ப கால நீரிழிவு\nபெண்களின் கர்ப்ப காலத்தின் போது ஏற்படும் சர்க்கரை நோயை உரிய நேரத்தில் கண்டறிந்து கட்டுப்படுத்தாவிடில் பிறக்கும் குழந்தை...\n\"கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட 9 உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல், ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுக்கவும்\"\nமூவின மக்களின் இணக்கப்பாடின்றி கல்முனை விவகாரத்திற்கு தீர்வு கிடையாது - வஜிர\nசீனி தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ; பல மணிநேரமாக பூட்டப்பட்ட பாராளுமன்ற வீதி\nபங்களாதேஷின் பந்துகளை தவிடுபொடியாக்கிய ஆஸி.\nஎந்தவித தீர்வின்றி நிறைவடைந்த இரு சமூகங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/f51-1", "date_download": "2019-06-20T16:13:35Z", "digest": "sha1:3QRZC6FWWBH3MTRTI6PU74VYLT5DOVGR", "length": 23544, "nlines": 496, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கவிதை போட்டி -1", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\n» வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்\n» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்\n» ஒல்லி, கலர் கம்மி என்று கூறி தன்னம்பிக்கையை உடைத்த பெரிய இயக்குநர்கள்: மேடையில் கண்கலங்கிய நடிகை\n» சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை குளிர்வித்த மழை\n» அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு சிலை வைத்து வழிபடும் தெலுங்கானா விவசாயி\n» தென்மேற்கு பருவ மழை 2 நாட்களில் பெய்யும் - வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்\n» என் அறிமுகம் - அருணாசலம் பூமாலை\n» டெல்லியில் பிரதமர் நடத்திய கூட்டம்- அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு அனுமதி மறுப்பு\n» 28-ந் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை\n» திரைப்பட கவிஞர், வாலி\n» திருக்குறளில் மெய்ப்பாடுகள் :\n» தனியார்கள் மூலம் ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்க முடிவு\n தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க வேண்டிய கட்டாயம் ...\n» எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்\n» கருமிளகு 10 குறிப்புகள்\n» சி���ிமா – தகவல்கள்\n» நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவு\n» தனியார்கள் மூலம் ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்க முடிவு\n» ஆந்திர போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை அதிரடி காட்டும் ஜெகன் மோகன் ரெட்டி\n» நினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்\n» தேவை இவர்களுக்கு தொழில்பயிற்சி\n» புள்ளியெழுத்து இல்லாத வெண்பா\n» கேம் ஓவர் - விமர்சனம் - விமர்சனம்\n» மஹாராஷ்டிராவிலிருந்து வந்த நான் தமிழில் டப் செய்துள்ளேன்: நடிகை சுனைனா பெருமிதம்\n» இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி\n» சுமித்ரா மகாஜனுடன் சபாநாயகராக பொறுப்பேற்கும் ஓம் பிர்லா சந்திப்பு\n» பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு\n» நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா \n» ஹை ஹீல்ஸ் செருப்பால் வந்த வினை..\n» அகில உலக தந்தையர் தினம் இன்று.\n» தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி\n» 24 கேள்விகள் தவறான விவகாரம்- ஐகோர்ட்டில் டி.என்.பி.எஸ்.சி. பதில்\n» மிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு\n» நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: மக்களவை காங்கிரஸ் தலைவர் யார்\n» இதுதான் அரசியல் என்பதோ.\n» எந்த பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: கவிதைகள் :: கவிதை போட்டி -1\nஇதுவரை ஈகரை தமிழ் களஞ்சியத்தில் கவிதைகள் பகுதியில் வந்த பதிவுகளின் தலைப்புகளை (3702) ஒரே பக்கத்தில் பார்க்க\nஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்\nநமது ரா.ரா-வின் \"ஜிப்பா ஜிமிக்கி\" - திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்\nஈகரை தமிழ் களஞ்சியத்தின் கவிதைப் போட்டி 5 - பரிசுத்தொகை 30,000 ரூபாய்கள்\nகவிதை போட்டி எண் 5 ன் முடிவுகள்\nஈகரை கவிதை போட்டி -5 பரிசளிப்பு விழா - மாலை முரசு செய்தி\nமுக்கிய அறிவிப்பு :- ஈகரை கவிதை போட்டி 5 ல் வெற்றி பெற்றவர்களுக்கு\nகவிதைப் போட்டி - 5ன் பரிசுத் தொகை விபரம் மற்றும் விதிமுறைகள்\nஉனக்கான என் கவிதைகள் 3\n\" பச்சை பட்டாடை \"\nகனவு மட்டும் தான் மிச்சம்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்��ம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=10712135", "date_download": "2019-06-20T15:41:09Z", "digest": "sha1:KMOAYVFONOKMHTCKDLBHREWXJQ2M23N4", "length": 60115, "nlines": 813, "source_domain": "old.thinnai.com", "title": "வெள்ளிக் கரண்டி | திண்ணை", "raw_content": "\nநான் பிரச்சினையில் இருந்தேன். பெரும் பிரச்சினை. கடந்த ஒருவாரமாக எதிர்பார்த்ததுதான். அன்று காலை மனைவி நித்திரையில் இருந்து எழும்பியதும் முதல் வேலையாக ‘இன்று முழுக்க மழை பெய்யும்’ என்று சொல்வதுபோல ‘இன்று முழுக்க ஞாயிற்றுக்கிழமை’ என்றார். அதன் பொருள் அன்றைய நாளின் ஒவ்வொரு மணித்தியாலத்தையும், ஒவ்வொரு நிமிடத்தையும் அவர் ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருக்கிறார் என்பதுதான். எனக்கு நடுக்கம் பிடித்தது. நான் எங்கே அவர் பார்க்க முடியாது என்று நினைத்து திருமண அழைப்பிதழை ஒளித்து வைத்தேனோ அங்கே அதைக் கண்டுபிடித்துவிட்டார். எப்படியும் அந்த திருமணத்துக்கு போகத்தான் வேண்டும் என்று அடம்பிடித்தார். அவருடைய பள்ளித் தோழியின் மகள் திருமணம். அப்படித்தான் பிரச்சினை ஆரம்பித்தது.\nஒரு திருமணம் என்றால் அது திருமண மண்டபத்தில் நடக்கும். அல்லது விடுதியில் நடக்கும். அல்லது மணமகள் வீட்டில் நடக்கும். யாராவது ஆவிகள் நடமாடும் நான்டக்கற் தீவில் கொண்டுபோய் வைப்பார்களா நானும் எத்தனையோ தரம் சொல்லிப் பார்த்துவிட்டேன். மனைவியின் மனது கல்லுப்போல மாறிவிட்டது. ‘ஆவியாவது பூதமாவது’ என்றார். நாங்கள் மணமுடித்த புதிதில் ஏ.வி.எம் தயாரித்து வெளிவந்த ‘வேதாள உலகம்’ படத்தை பார்த்துவிட்டு தான் அதை நம்பவில்லை என்று அப்போதே சொன்னவர். சரி என்று ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி படத்தை கூட்டிப்போய் காட்டியபோது அதைப் பார்த்துவிட்டு சிரிசிரியென்று சிரித்தவர். இந்த ஜன்மத்தில் அவரை நல்வழிப்படுத்த முடியாது என்பது கவலையளித்தது.\nபிரயாண ஏற்பாடுகளைச் செய்வதற்கு பயண முகவரிடம் சென்றால் அவர் ஆறுதல் வார்த்தை ஒன்றும் சொல்லவில்லை. ‘நான்டக்கற்றா’ என்றார். மரணம் ஆரம்பித்துவிட்டதுபோல முகத்தை வைத்துக்கொண்டு ‘ஒரு திருமணவிழாவுக்கு போகவேண்டும்’ என்று சொன்னேன். அவர் கண்களில் பரிதாபம் தெரிய ‘பேய்கள் உலவும் தீவு’ என்று அதற்கு பெயர் இருக்கிறதே என்றார். பிறகு எட்டு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரைப் பார்ப்பதுபோல என்னைப் பார்த்துக்கொண்டே என்னிடம் டிக்கட்டுகளை நீட்டினார்.\nநான்டக்கற் என்பது அட்லாண்டிக் சமுத்திரத்தில் உள்ள ஒரு சிறிய தீவு. அதன் நீளம் 14 மைல், அகலம் 3.5 மைல். ஒரு கரையில் இருந்து மூச்சைப் பிடித்துக்��ொண்டு ஓடினால் அடுத்த கரையை அடைந்துவிடலாம். ரோமாபுரி மன்னர்கள் காலத்தில் போட்டதுபோல ரோட்டுக்களில் கற்கள் பதித்திருக்கும். வீதிகளில் சமிக்ஞை விளக்குகள் இருக்காது. ஒரு நூறு வருடத்துக்கு முந்திய காலகட்டத்தை அந்த தீவு நினைவூட்டும் என்றெல்லாம் சொன்னார்கள். அமெரிக்க கரையில் இருந்து நாங்கள் 40 மைல் தொலைவில் இருந்த தீவுக்கு போவதற்காக மிதவைக்கப்பலில் ஏறியபோது என்னைத் தவிர எங்களுடன் பயணம் செய்த மற்ற பிரயாணிகளில் ஒருவர்கூட கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.\nநாங்கள் தங்கப் போகும் அதே விடுதிக்கு தாங்களும் போவதாகச் சொன்ன ஓர் இளம் தம்பதியினரை மிதவையில் சந்தித்தோம். அவர்கள் அங்கே தேன்நிலவைக் கழிக்க இரண்டு வாரம் போகிறார்களாம். அதைக் கேட்டபோது பெரும் நிம்மதியாக இருந்தது. அந்தப் பெண் ஏற்கனவே தேன்நிலவை ஆரம்பித்துவிட்டவர்போல அந்த ஆடவனுடன் ஒட்டிப்பிடித்தபடி நின்றார். தாராளமான இதழ்களில் தாராளமான புன்னகையை அணிந்திருந்தார். அவனுடைய உடம்பில் எங்கேயெல்லாம் பள்ளம் இருந்ததோ அங்கேயெல்லாம் அவள் உடம்பு வந்து நிரப்பியது. ‘நான்டக்கற் பேர்ச் மரங்களில் ஆவிகள் தொங்குமாமே, உண்மையா’ என்றேன். அவன் அவளைப் பார்த்தான். அவள் என்னைப் பார்த்து ‘ஆவிகள் பயமுறுத்துவது நல்லதுதான். நாங்கள் இன்னும் நெருக்கமாக இருக்கலாம்’ என்று கலகலவென்று சிரித்தபடியே கூறினாள்.\nஎங்கள் விடுதியின் மேலாளர் போன்ற ஒரு விநோதமான பிறவியை நான் முன்பு எங்கும் சந்தித்ததில்லை. பல உதவியாளர்களுடன் இந்த விடுதியை அவர் நடத்தினார். சலவை செய்த மடிப்புக் கலையாத ஆடையை நேர்த்தியாக உடுத்தியிருந்தார். முகத்திலே புன்சிரிப்பு என்பது எந்தச் சந்தர்ப்பத்திலும் அவருக்கு தோன்றுவது கிடையாது. நாற்றமான கழிவறையிலிருந்து இப்பொழுதுதான் வெளியே வந்தவர் போன்ற முகம். மேலாளராக இருக்க அவர் விரும்பவில்லை. அமெரிக்க ஜனாதிபதி பதவி கொடுத்தாலும் அதை வேண்டாம் என்று சொல்லுவார் போலவே பட்டது. ஆனால் அவருடைய உதவியாளர்கள் சுறுசுறுப்பாக, யார் கூப்பிட்டாலும் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு ஒடிக்கொண்டிருந்தார்கள்.\nதிமிங்கில வேட்டை கப்பல் தளபதி ஒருவர் 19ம் நூற்றாண்டில் கட்டிய மாளிகையில்தான் நாங்கள் தங்கியிருந்தோம். இப்போது அதைச் செப்பனிட்டு விடுதியாக மாற்��ியிருந்தார்கள். இதிலே முக்கியமானது, திருத்த வேலைகள் செய்தபோது விடுதியை பழசான தோற்றத்திலேயே வைத்திருந்ததுதான். நவீன வசதிகளான மின்சாரம், குழாய் தண்ணீர் போன்றவை விருந்தினருக்காக இணைத்திருந்தாலும் அந்த மாளிகை பழமை மாறாது, அந்தக் காலத்து திமிங்கில வேட்டைக்காரர்கள் எவ்வளவு செல்வச் செழிப்புடன் ஆடம்பரமாக வாழ்ந்தார்கள் என்பதற்கு அத்தாட்சியாக நின்றது.\nவிடுதியை அருங்காட்சியகம்போல அனைவரும் சுற்றி வந்து பார்த்தார்கள். முழு மரத்தை கடைந்து நிர்மாணிக்கப்பட்ட பெரிய பெரிய தூண்கள். சுவரிலே நான்டக்கற்றின் புகழ் பெற்ற ஓவியர்கள் வரைந்த படங்கள். நூறு வருடத்துக்கு முன் பிடித்த பாஸ் மீன் ஒன்று பாடம் செய்யப்பட்டு கண்ணாடிப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது; அதன் எடை 33 றாத்தல் என்ற குறிப்புடன். கப்பல் தலைவர் அதைப் பிடித்திருக்கலாம். புகைக்கூட்டு விளிம்புச் சுவரில் மர்மமாக ‘இங்கே வெள்ளிக் கரண்டி கண்டெடுக்கப்பட்டது’ என்று எழுதி வைத்திருந்த தகவல் என்னை யோசிக்க வைத்தது. அந்த மர்மம் விடுபட நான் இரண்டு நாள் காத்திருக்க வேண்டும்.\nபடுக்கைகளும் வித்தியாசமானவை. பழைய மரத்தில் செய்யப்பட்ட பாரமான கட்டில். துள்ளி ஏறிப் படுக்க வேண்டும். அங்கு வைக்கப்பட்டிருந்த மேசை, நாற்காலிகளும் புராதனமானவையே. மெத்தை, மெத்தை விரிப்பு, விளக்கு என்று சகலதும் 19ம் நூற்றாண்டை ஞாபகப்படுத்துவதாக இருந்தன.\nஇவ்வளவு தூரம் பயணம் செய்து வந்து கலந்துகொண்ட திருமணம் இரண்டே நிமிடத்தில் முடிந்துபோனது. சத்தியப் பிரமாணம் செய்து, மோதிரம் மாற்றியபிறகு மணமகன் அவர்கள் வழக்கப்படி காலினால் ஒரு கிளாஸ் கிண்ணத்தை உடைத்ததோடு திருமணம் நிறைவுக்கு வந்தது. அன்றிரவு விசித்திரமான சம்பவம் ஒன்று நடந்தது. பழங்கால கட்டில் என்ற படியால் உடம்பின் ஒவ்வொரு அசைவுக்கும் கட்டில் கிறீச் கிறீச் என்று சத்தமிட்டது. திரும்பிப் படுக்க முடியாது. கைகால்களை அசைக்க முடியாது. ஒரு 19ம் நூற்றாண்டு மனிதனின் நித்திரையை அனுபவிக்க வேண்டும் என்பதுதான் அவர்களது நல்லெண்ணம். கவி சொன்னதுபோல ‘இரவே என்னை ஒப்படைக்கிறேன்’ என்று கூறிவிட்டு படுத்து எப்படியோ தூங்கிவிட்டேன்.\nதிடீரென்று விழிப்பு ஏற்பட்டது. நேரம் ஒரு மணி இருக்கும். காற்று அசைந்ததை உணரக்கூடியதாக இருந்தது. வ��று உயிர் ஒன்று அறையில் உலாவியது. முழுவிழிப்பு ஏற்படவில்லை; இன்னும் அரை நித்திரைதான். கறுப்பு பெண், எட்டு ஒன்பது வயதிருக்கும், கட்டிலில் ஏறியது. கட்டில் அசைந்த கிறீச் சத்தம்கூட கேட்டது. உடனேயே நான் எழும்பி உட்கார்ந்து விளக்கைப் போட்டேன். நெஞ்சு படபடவென்று அடித்தது. ஒன்றுமே இல்லை. மறுபடியும் கைகளை ஒடுக்கிக்கொண்டு கட்டிலை தொந்திரவு செய்யாமல் படுத்தேன். நீண்டநேரத்துக்கு பிறகுதான் தூக்கம் வந்தது..\nஅடுத்தநாள் முழுக்க என்னால் அந்தச் சம்பவத்தை மறக்க முடியவில்லை. மனைவியிடமும் சொல்லத் தயக்கம், சொன்னால் வேதாள உலகம் படத்தை மறுபடியும் நினைவூட்டுவார். நேரத்தை போக்குவதற்காக நான்டக்கற் தீவை சுற்றிப் பார்த்தோம். 17ம் நூற்றாண்டில் இந்த தீவை கைப்பற்றிய வெள்ளைக்காரர்கள் திமிங்கில வேட்டையை தொடங்கினார்கள். இந்த தீவுதான் ஒரு காலகட்டத்தில் உலகத்தின் திமிங்கில வேட்டை தலைநகரமாக விளங்கியது. Moby Dick நாவலில் வரும் திமிங்கிலக் கப்பல்கூட நான்டக்கற் துறைமுகத்தில் இருந்துதான் புறப்பட்டது. எங்கே திரும்பினாலும் பெண்கள் நீச்சல் உடையில் திரிந்ததால் அவர்களுடைய கால்கள் மேலே போய் எங்கே முடிகின்றன என்பதை ஊகிக்க வேண்டிய அவசியமே நேரிடவில்லை.\nஅன்று இரவும் சரியாக ஒரு மணிக்கு அதே மாதிரி உணர்வு ஏற்பட்டது. யாரோ வெண்சாமரம் வீசியதுபோல காற்று விலகியது. கட்டிலில் ஒரு சிறுமி ஏறி அமர்ந்ததும், கட்டில் அசைந்ததும் ஞாபகம் இருக்கிறது. எழும்பி உட்கார்ந்து விளக்கைப் போட்டால் ஒன்றுமே இல்லை. மார்புக்கூடு சிறுத்ததோ அல்லது இருதயம் பெருத்ததோ தெரியவில்லை. நெஞ்சு படக் படக்கென்று இடித்தது. இரண்டு கரையையும் தொட்டுக்கொண்டு ரத்தம் பாயும் ஓசை துல்லியமாகக் கேட்டது. கழுத்திலே இருந்து ஆரம்பித்த வியர்வை பெருகி நெஞ்சு சட்டையை நனைத்தது. மனைவியை திரும்பிப் பார்த்தேன். அவர் மூக்காலும், வாயாலும் சரிசமமான அளவில் மூச்சு விட்டபடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். மெதுவாக கதவைத் திறந்து வெளியே வந்தேன்.\nமெல்லிய குளிர் காற்று முகத்தில் அடித்தது. ஒன்றிரண்டு நட்சத்திரங்கள் வானத்துக்கு காவலாக நின்றன. தூரத்தில் இருந்த மர இருக்கையில் புதிதாக மணமுடித்த இளம் காதலர் அமர்ந்திருந்தனர். அவன் நேராக இருந்தான். இந்தப் பெண் சரிந்து அவன் நெஞ்சில் தலையை வைத்துக்கொண்டு தன்னை மறந்து காணப்பட்டாள். அவன் என்னவோ மெள்ளச் சொன்னான். அவள் பதில் சொல்லாமல் தலையை அவன் நெஞ்சில் மேலும் கீழுமாக உரசினாள். அதுதான் பதில். அவன் இன்னும் ஏதோ கேட்டான். பிறகும் தலையை மேலும் கீழுமாக உரசினாள். அவளுடைய பதில் எல்லாம் உரசலாகவே இருந்தது. ஒரே ஒருமுறை பக்கவாட்டில் உரசினாள். அவள் இல்லை என்று சொல்கிறாள்.\nஅவர்களை அப்படிப் பார்ப்பது குற்றமாகப் பட்டது. மறுபடியும் சத்தம் செய்யாமல் அறைக்குள்ளே நுழைந்தேன். மனைவி அதே மாதிரி தூங்கிக்கொண்டிருந்தார். கொஞ்சம் துள்ளி படுக்கையில் ஏறி அமர்ந்தேன். நித்திரை முற்றிலும் விடைபெற்றுவிட்டது. அந்தக் கறுப்புச் சிறுமி மறுபடியும் வந்துவிடுவாளோ என்று பயமாக இருந்தது. தேன் நிலவு தம்பதியினர் நெஞ்சில் கன்னத்தால் உரசிப் பேசிக்கொண்டதை நினைத்துப்பார்த்தேன். அவர்கள் என்ன பேசியிருப்பார்கள் வெகுநேரம் அப்படியே சாய்ந்து இருந்தேன். மீதி இரவு நித்திரை வரவே இல்லை.\nவிடிந்ததும் நான் மனைவியிடம் நடந்ததை சொன்னேன். அவர் தான் நன்றாக தூங்கியதாகவும், தனக்கு ஒரு வித சத்தமும் கேட்கவில்லை என்றும் சொன்னார். ‘இது பல நூறு வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட மாளிகை. எத்தனையோ தலைமுறை இந்த வீட்டில் வாழ்ந்திருக்கும். இங்கே என்னென்ன சம்பவங்கள் நடந்திருக்குமோ தெரியாது. இந்தக் கட்டிலில் எத்தனை நூறுபேர் படுத்து எழும்பியிருப்பார்கள்; எத்தனை பேர் செத்திருப்பார்கள். பேயாய்கூட இருக்கலாம்’ என்றேன்.\nஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி பார்த்துவிட்டு சிரித்ததுபோல மனைவி சிரிசிரியென்று சிரித்து ‘நீங்கள் நம்புகிறீர்களா’ என்று கேட்டுவிட்டு என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார். திருமணமாகி இத்தனை வருடங்களில் இப்படியான ஒரு பார்வையை அவர் என் மீது வீசியதே இல்லை.\nஅன்று காலையே நாங்கள் அவசரமாகப் புறப்பட்டோம். விடுதிக் காப்பாளருக்கு நல்ல சந்தோசம். அப்போதுகூட மனிதர் புன்னகைக்கவில்லை. புன்னகைத்திருந்தால் அவருடைய முகம் சிரிக்கும்போது எப்படி இருக்கும் என்பதை நாங்கள் கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் அந்த வாய்ப்பு கிட்டவில்லை.\nஇரண்டு வாரம் தங்கப்போவதாகச் சொன்ன இளம் தம்பதிகளும் எங்களுடன் மிதவையில் திரும்பினார்கள். அவர்கள் jigsaw puzzle போல ஒட்டிக்கொண்டு திரிந்ததில் அவர்களை அணுகி எதற்காக தேன் நிலவை பாதியில் முறித்தார்கள் என்ற காரணத்தையும் கேட்க முடியவில்லை. அவள் முகத்தில் அழியாத மென்னகை இருந்தது. இதனிலும் பார்க்க சிறிய சிரிப்பை ஒரு வாய் உண்டாக்க முடியாது. மிதவைக்கப்பல் அட்லாண்டிக் சமுத்திரதைக் கடக்கும் வரைக்கும் அந்தப் பெண் அவனுடைய நெஞ்சில் கன்னத்தால் உரசும் காட்சி என் மனதில் ஏனோ திரும்பத் திரும்ப எழுந்தது.\nகரை வந்ததும் சுற்றுலா பயணிகளுக்கான கடை ஒன்றில் ‘நான்டக்கற் ஆவிகள்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் இருக்கக் கண்டேன். உடனேயே காசு கொடுத்து அதை வாங்கி வீடு போகும் வழியிலே பஸ்ஸில் படிக்கத் தொடங்கினேன். இவை எல்லாம் உண்மைக் கதைகள். பலர் தங்கள் அனுபவங்களை தாங்களே எழுதியிருந்தார்கள். அதிலே காணப்பட்ட ஒரு கதையின் சுருக்கம் இதுதான்:\nபல நூறு வருடங்களுக்கு முன்னர் நான்டக்கற்றில் ஓய்வுபெற்ற திமிங்கில வேட்டைக் கப்பல் தளபதி ஒருவர் தான் ஈட்டிய பணத்தில் ஒரு பெரிய மாளிகை கட்டினார். தளபதி இறந்தபிறகு அவருடைய மனைவி அந்த மாளிகையில் தனியாக வசித்தார். இவர் கஞ்சத்தனமானவர். அவ்வளவு பணமிருந்தாலும், வேலைக்காரர்களை அமர்த்த அவர் விரும்பவில்லை. ஒரேயொரு கறுப்பு சிறுமியை மட்டும் வேலைக்கு வைத்திருந்தார். ஒவ்வொரு நாளும் கிழவி படுக்கைக்கு போக முன்னர் தன்னிடம் உள்ள பணத்தை எல்லாம் வெளியே எடுத்து எண்ணிப் பார்ப்பார். பிறகு அவருடைய வெள்ளிப் பாத்திரங்கள், கரண்டிகள், கத்திகள் என்று சகலதையும் கணக்குப் பார்த்து சரி என்று பட்ட பிறகே தூங்கப் போவார்.\nஒரு நாள் இரவு கிழவி எண்ணியபோது ஒரு வெள்ளிக் கரண்டியை காணவில்லை. எத்தனை தடவை திருப்பி எண்ணியும் அதே தானம்தான் வந்தது. அவர் சம்சயம் வேலைக்காரச் சிறுமி மேலே திரும்பியது. அவளை உருட்டி, மிரட்டிக் கேட்டபோது அவள் தனக்கு தெரியாது என்று சொன்னாள். கிழவிக்கு சிறுமிதான் திருடினாள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஈவிரக்கம் பாராமல் சிறுமியை வேலையைவிட்டு துரத்திவிட்டார். அவளுக்கு புகலிடம் இல்லை; வேறு சொந்தக்காரரும் கிடையாது. யாரும் அவளை வேலையில் சேர்க்க சம்மதிக்கவுமில்லை. பட்டினி கிடந்து அவள் இறந்துபோனாள்.\nபல வருடங்களுக்கு பிறகு வீடு கை மாறியது. புதிதாக வீட்டை வாங்கியவர் புகைபோக்கியை சுத்தம் செய்தபோது அதன் விளிம்புச் சுவரில் ஒரு வெள்ளிக் கரண்டியை கண்டெடுத்தார். புதுச் சொந்தக்காரர் அந்த வீட்டிலே பேய் உலாவுவதை தான் பல தடவை கண்டதாக கூறினார். ஒரு கறுப்பு சிறுமி நீண்ட நடை ஓடைகளில் நடந்துபோவாள். ஆனால் அவளுடைய தோற்றம் ஒரு கணத்துக்குமேல் நீடிப்பதில்லை, மறைந்துபோய்விடுமாம்.\nஇதுதான் நான் படித்த கதை.\nஎன் மனைவியிடம் இந்தக் கதையை வாசிக்கக் கொடுத்தேன். படித்துவிட்டு ஒன்றும் பேசாமல் புத்தகத்தை திருப்பி தந்தார். எப்படி என்று கேட்டேன். மனைவி பதில் பேசாதது மட்டுமல்ல, மூச்சு விடுவதையும் ஒரு நிமிடம் நிறுத்திக்கொண்டார். தொண்டையில் சத்தம் உண்டாக்குவது அவ்வளவு கஷ்டமானதா பல மாதங்கள் கழித்து மீண்டும் ஒரு திருமண அழைப்பிதழ் நான்டக்கற்றில் இருந்து வந்தது. நான் என் மனைவியைப் பார்த்து ‘இதற்கும் போகவேண்டுமா பல மாதங்கள் கழித்து மீண்டும் ஒரு திருமண அழைப்பிதழ் நான்டக்கற்றில் இருந்து வந்தது. நான் என் மனைவியைப் பார்த்து ‘இதற்கும் போகவேண்டுமா’ என்று கேட்டேன். ‘செத்தாலும் வரமாட்டேன்’ என்றார் அவர்.\nதைவான் நாடோடிக் கதைகள் 4\nஹிந்து என்னும் அடையாளம் மிகவும் அவசியம்\nபடித்ததும் புரிந்ததும் – 14- உறைந்த நினைவுகளும், உருகிய மனிதர்களும்\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 5 காட்சி 2\nவசந்தங்களைத் தொலைத்த வலிகளின் ஆவணம் _ “மை” பெண் படைப்பாளிகளின் கவிதைத் தொகுப்பு\nஇட்டிலி மாவில் ஒரு புதுப் பலகாரம்\nமாத்தா ஹரி – அத்தியாயம் 40\nஜெகத் ஜால ஜப்பான் – 4. கொம்பான்வா\nதாகூரின் கீதங்கள் – 7 பாதையைத் தேடி \nலா.ச.ரா பற்றிய ஷங்கரநாராயணனின் கட்டுரை – மற்றும் அவர் கடிதம் தொடர்பாக..\nஅடுத்த தலைமுறைக்குத் தமிழைப் பாதுகாக்க வேண்டும்\nகானல் காடு சந்திப்பு – அக்டோபர் 6, 7\nலா.ச.ரா. நினைவாக ஒரே ஒரு நாற்காலி\nThe Mighty Heart :இது இது தான் சினிமா:\n2006-ம் ஆண்டு “விளக்கு விருது” தேவதேவனுக்கு வழங்கப் படுகிறது\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ஒளிமய மந்தைகள் (Galaxies) எப்படித் தோன்றின ஒளிமய மந்தைகள் (Galaxies) எப்படித் தோன்றின \nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 11 -விண்ணை எட்ட மண்ணைப் புண்படுத்துபவர்கள்\n‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 3 சுஜாதா\nபாரதி தமிழ்ச்சங்கம் – ஒரு அதிகாரபூர்வ விளக்கம்\nஉயிர்மையின் ஏழு நாவல்கள் வெளியீட்டு விழா\nபேராசிரியர் அம்மன்கிளி முருகதாசு அவர்களின் ஒப்ப���ரிப்பாடல்கள் குறித்த கட்டுரை\nஇலங்கைக்கரையோர மக்களிடையே வழங்கும் அம்பாப்பாடல்கள்\nநினைவுகளின் தடத்தில் – (3)\nஈழத்துப்பூராடனாரின் கன்னங்குடா உழுதொழிற் பள்ளு\nஎச்.முஜீப் ரஹ்மானின் தேவதூதர்களின் கவிதைகள் (ஒரு பின்னை நாவல்)\nPrevious:படித்ததும் புரிந்ததும் 13 – வல்லமை தாராயோ என் இனிய தமிழ் மக்களைத் திருத்த\nNext: மும்பைத் தமிழர்களின் அரசியல்…\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nதைவான் நாடோடிக் கதைகள் 4\nஹிந்து என்னும் அடையாளம் மிகவும் அவசியம்\nபடித்ததும் புரிந்ததும் – 14- உறைந்த நினைவுகளும், உருகிய மனிதர்களும்\nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 5 காட்சி 2\nவசந்தங்களைத் தொலைத்த வலிகளின் ஆவணம் _ “மை” பெண் படைப்பாளிகளின் கவிதைத் தொகுப்பு\nஇட்டிலி மாவில் ஒரு புதுப் பலகாரம்\nமாத்தா ஹரி – அத்தியாயம் 40\nஜெகத் ஜால ஜப்பான் – 4. கொம்பான்வா\nதாகூரின் கீதங்கள் – 7 பாதையைத் தேடி \nலா.ச.ரா பற்றிய ஷங்கரநாராயணனின் கட்டுரை – மற்றும் அவர் கடிதம் தொடர்பாக..\nஅடுத்த தலைமுறைக்குத் தமிழைப் பாதுகாக்க வேண்டும்\nகானல் காடு சந்திப்பு – அக்டோபர் 6, 7\nலா.ச.ரா. நினைவாக ஒரே ஒரு நாற்காலி\nThe Mighty Heart :இது இது தான் சினிமா:\n2006-ம் ஆண்டு “விளக்கு விருது” தேவதேவனுக்கு வழங்கப் படுகிறது\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ஒளிமய மந்தைகள் (Galaxies) எப்படித் தோன்றின ஒளிமய மந்தைகள் (Galaxies) எப்படித் தோன்றின \nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 11 -விண்ணை எட்ட மண்ணைப் புண்படுத்துபவர்கள்\n‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 3 சுஜாதா\nபாரதி தமிழ்ச்சங்கம் – ஒரு அதிகாரபூர்வ விளக்கம்\nஉயிர்மையின் ஏழு நாவல்கள் வெளியீட்டு விழா\nபேராசிரியர் அம்மன்கிளி முருகதாசு அவர்களின் ஒப்பாரிப்பாடல்கள் குறித்த கட்டுரை\nஇலங்கைக்கரையோர மக்களிடையே வழங்கும் அம்பாப்பாடல்கள்\nநினைவுகளின் தடத்தில் – (3)\nஈழத்துப்பூராடனாரின் கன்னங்குடா உழுதொழிற் பள்ளு\nஎச்.முஜீப் ரஹ்மானின் தேவதூதர்களின் கவிதைகள் (ஒரு பின்னை நாவல்)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM3OTgwMQ==/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88,-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-7-5-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-06-20T16:13:18Z", "digest": "sha1:JFXJIEXE6FB5VOODPERTOANDROEFC7ND", "length": 6124, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஒரு போஸ்ட்டும் இல்லை, ஆனால் 7.5 லட்சம் பாலோயர்ஸ்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தினமலர்\nஒரு போஸ்ட்டும் இல்லை, ஆனால் 7.5 லட்சம் பாலோயர்ஸ்\n'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்கள் வந்த பிறகு இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவராக மாறியவர் பிரபாஸ். தற்போது பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் 'சாஹோ' படத்தில் நடித்து வருகிறார்.\nசமூக வலைத்தளங்களில் பேஸ்புக்கில் இருக்கும் பிரபாஸ், சமீபத்தில் மற்றொரு சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கு ஒன்றை ஆரம்பித்தார். அதில் இன்னும் ஒரு பதிவைக் கூட அவர் பதிவிடவில்லை. ஆனால், அதற்குள் 7 லட்சத்து 55 ஆயிரம் பேர் அவரைத் தொடர ஆரம்பித்துவிட்டார்கள்.\nபேஸ்புக்கில் பிரபாஸை 1 கோடி பேர் பின் தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 'சாஹோ' படத்தின் பிரமோஷனுக்காகத்தான் இன்ஸ்டாகிராமிலும் பிரபாஸ் புதிய கணக்கை ஆரம்பித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.\nஅமெரிக்காவிற்கு புதிய ராணுவ அமைச்சர்\nஉலக கோப்பை: ஆஸி., 381 ரன்கள் குவிப்பு\nதுபாயில் தாயை கொடுமைப்படுத்தி கொன்ற இந்தியர் : சூடு வைத்ததோடு, அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்\nஅமெரிக்காவில் ராணுவ முகாமுக்கு தேவையான பொருட்களை கொண்டு சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டது: நெடுஞ்சாலை தற்காலிக முடல்\nஉலகில் 220 கோடி பேர் சுகாதாரமான குடிநீரின்றி தவித்து வருகின்றனர்: ஐ.நா அறிக்கையால் அதிர்ச்சி\nதிருவனந்தபுரம் அருகே பரபரப்பு: 17 வயது மாணவன் பலாத்காரம்... போக்சோ சட்டத்தில் பெண் மீது வழக்கு\nஹிமாசலப் பிரதேசத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ���ிபத்து: 20 பேர் பலி\nபா.ஜ.க.வில் இணையும் 4 தெலுங்கு சேதசம் எம்.பி.க்கள்\nஅரசு மருத்துவர்களின் அலைக்கழிப்பால் பிறந்து 4 நாட்களே ஆன குழந்தை பலி: மருத்துவர் பணியிடை நீக்கம்\nகுடிநீர் பிரச்னை தீர்க்கப்படும் வறட்சியை போக்க சிறப்பு திட்டம் : நாடாளுமன்ற கூட்டுகூட்டத்தில் ஜனாதிபதி உரை\nபொன்னேரி அருகே ரூ.10 லட்சம் மதிப்பு செம்மரக் கட்டைகள் பறிமுதல்\nகுடிநீர் பிரச்சனை குறித்து சிறப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும்: ஸ்டாலின் அறிக்கை\nஹிமாச்சல பிரதேசம் பகுதியில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 27 பேர் பலி\nதமிழகத்துக்கு தண்ணீர் தர முன்வந்த கேரள முதமலமைச்சர் பினராயி விஜயனுக்கு ஸ்டாலின் நன்றி\nதமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை குறித்து முதலமைச்சர் நாளை ஆலோசனை\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-06-20T15:03:26Z", "digest": "sha1:HPBMTHJTSZXLP7UKJS3MKVUYNUKNGQOF", "length": 43209, "nlines": 284, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "முருங்கைக்கீரை | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nமுருங்கைக்கீரை பிரட்டல் / துவட்டல்\nசித்ரா வீட்ல கீரை வாரமோ \nவறுத்த வேர்கடலை கையில் இருந்து, கூடவே முருங்கைக்கீரையும் இருந்துவிட்டால் நொடியில் முருங்கைக் கீரைப் பொரியல் ரெடியாயிடும்.\nமுன்பெல்லாம் தேடித்தேடி ஓடியதுபோக, இப்போ ஃப்ரெஷ்ஷாவே கிடைக்குது. கிடைக்கும்போது வாங்கி அனுபவிச்சிட வேண்டியதுதான்.\nமுருங்கைக்கீரை _ இரண்டுமூன்று கிண்ணம் (எவ்வளவு கீரையாக இருந்தாலும் சமைத்த பிறகு கொஞ்சமாகிவிடும்)\nவறுத்த‌ வேர்கடலை _ ஒரு கைப்பிடி\nகாய்ந்த மிளகாய் _ 1\nவேர்க்கடலையை வறுக்கும்போதே கடைசியில் மிளகாயையும் போட்டு சூடுவர‌ வறுத்துக்கொள்ளவும். அல்லது ஏற்கனவே வறுத்த வேர்கடலை இருக்குமாயின், மிளகாயை மட்டும் வெறும் வாணலில் போட்டு சூடுவர வறுத்து எடுக்கவும்.\nஇவை ஆறியதும் மிக்ஸியில் போட்டு இடித்துக்கொள்ளவும். மைய இடிக்க வேண்டாம். வேர்கடலை கொஞ்சம் வாயில் கடிபடுகிற மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும்.\nபிறகு அடிகனமான சட்டியில் ஒன்றிரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி, தண்ணீர் காய்ந்ததும் அதில் கீரையைப் போட்டு வதக்கவும்.\nமெல்லிய பாத்திரம் வேண்டாம், பாத்திரம் மெல்லியதாக இருந்தால் தண்ணீர் சீக்கிரமே சுண்டிவிடும், கீரையும் வேகாது.\nவதக்கும்போதே சிறிது உப்பு சேர்க்கவும். கீரை வெந்து தண்ணீர் சுண்டி வந்ததும் பொடித்த பொடியைப் போட்டு ஒரு கிண்டுகிண்டி இறக்கவும்.\nஎல்லா சாதத்துடனும் சூப்பராக இருக்கும். சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிடவும் சூப்பரோ சூப்பராக இருக்கும்.\nகிராமத்து உணவு, கீரை, வறுவல்/பொரியல், Uncategorized இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: முருங்கைக்கீரை, வேர்கடலை, murungai keerai, poriyal, verkadalai. 10 Comments »\nமுருங்கைக்கீரை தண்ணி சாறு / சூப்\nஎங்க வீட்டுத் தோட்டத்தில் முருங்கைக்கீரை மரம் எப்போதும் தளதளன்னு சூப்பரா இருக்கும். என்றாவது ஒருநாள் எங்கம்மா முருங்கைக்கீரையில் இந்த தண்ணி சாறு வைப்பாங்க. சுவை சொல்லிமாளாது.\nசாதத்துடன் ரசம் மாதிரி சேர்த்து சாப்பிட சூப்பரா இருக்கும். இதிலுள்ள கீரை முதலானவற்றை வடித்துவிட்டு சூப் மாதிரி குடிக்கவும் நன்றாக இருக்கும்.\nஇளம் பசுமையான துளிர் கீரை\nமுருங்கைக்கீரை _ ஒரு கிண்ணம்\nசின்னவெங்காயம் _ 1 (ரொம்ப சின்னதா இருந்துச்சுன்னா மூன்றுநான்கு போட்டுக்கொள்ளலாம்)\nபூண்டுப்பல் _ ஐந்தாறு . நன்றாகத் தட்டிக்கொள்ளவும்.\nநன்கு பழுத்த தக்காளி _ 1\nமஞ்சள் தூள் _ துளி\nசாம்பார்தூள் _ துளி. மஞ்சள்தூளும், சாம்பார்தூளும் நிறத்திற்காகத்தான்\n��ொத்துமல்லி தழை _ கொஞ்சம்\nகீரையைக் கழுவி நீரை வடிய விடவும்.\nஇங்குள்ள ஒரு சமையல் ஷோவில், “தோலுடன் பூண்டுப்பல்லைத் தட்டிப் போட்டால்தான் முழு ஃப்ளேவர் கிடைக்கும்” என்றதால், அன்றிலிருந்து இன்றுவரை ‘ரொம்ம்ம்ப நல்லதாப் போச்சுன்னு எல்லா சமையலுக்குமே தோலுடனே அப்படியே தட்டிப் போட்டுவிடுவது.\nஒரு சட்டியை அடுப்பிலேற்றி எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகு, சீரகத்தைப் பொரியவிடவும். அப்போதுதான் மிளகின் காரம் சூப்பில் இறங்கும்.\nஅடுத்து காய்ந்த மிளகாய், பெருங்காயம் போட்டு பூண்டு சேர்த்து பூண்டின் வாசம் வரும்வரை நன்றாக‌ வதக்கவும்.\nஅடுத்து வெங்காயம் சேர்த்து வதக்கி, பிறகு தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.\nஇவை வதங்கியதும் கீரை சேர்த்து துவள வதக்கிவிட்டு இரண்டுமூன்று கிண்ணம் அளவிற்கு தண்ணீர் ஊற்றவும். இப்போது மஞ்சள்தூள, சாம்பார்தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.\nஇரண்டு கொதி வந்த பிறகு தேங்காய்ப்பூ, கொத்துமல்லி தழை தூவி இறக்கவும்.\nஇனி சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவதோ அல்லது சூப் மாதிரி குடிப்பதோ, உங்கள் விருப்பம்.\nமுன்பொருமுறை உழவர் சந்தையில் வாங்கியது\nகிராமத்து உணவு, கீரை, சாம்பார் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: முருங்கைக்கீரை, keerai, murungai keerai, murungai keerai soup. 12 Comments »\nஅடையைக் கேழ்வரகு மாவில் மட்டுமே செய்தால்கூட கொஞ்சம் இறுக்கமாக இருக்கும்.இந்த அடையில் கேழ்வரகு மாவுடன் ஓட்ஸ்&பார்லி மாவு சேர்ப்பதால் நல்ல மிருதுவாக இருக்கும்.சத்தானதும்கூட.\nகேழ்வரகு&முருங்கைக்கீரை அடைக்கான செய்முறை இங்கேயும்,கேழ்வரகு இனிப்பு அடைக்கான செய்முறை இங்கேயும் உள்ளன.\nமுருங்கைக்கீரை கிடைப்பதே அரிது.கிடைத்தாலுமே ஐஸில் வைத்து இலைகளெல்லாம் கரும்பச்சை நிறத்தில்தான் இருக்கும்.சம்மரில் ஒருசில வாரங்களில் மட்டும்,ஃபார்மர்ஸ் மார்க்கெட் திறக்கும்போதே (காலை 9:00 மணி)போனால் மட்டுமே புது முருங்கைக்கீரை கிடைக்கும். அதுவும் இரண்டுமூன்று bunches மட்டுமே இருக்கும்.மேலே படத்திலுள்ளது அவ்வாறு வாங்கியதுதான்.அந்த வார சமையல் முழுவதுமே முருங்கைக்கீரை மயமாகத்தான் இருக்கும்.\nஓட்ஸ் மாவு_ஒரு கையளவு (வறுத்துப்பொடித்தது)\nமேலும் உங்களின் விருப்பம்போல் சீரகம்,கறிவேப்பிலை,கொத்துமல்லி இலை என சேர்த்துக்கொள்ளலாம்.\nகீரையைக் கழுவி சுத்தம் ���ெய்து,தண்ணீரை வடியவைத்து எடுத்துக்கொள்ளவும்.வெங்காயம்,பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும்.\nஒரு அகலமான தட்டில் மாவுகளுடன் உப்பு,கீரை,வெங்காயம்,பச்சை மிளகாய் இவற்றையும் சேர்த்து கலக்கவும்.\nபிறகு சிறிதுசிறிதாகத் தண்ணீர் தெளித்து அடை தட்டும் பதத்தில் மாவைப் பிசைந்துகொண்டு,ஈரத்துணியால் ஒரு 1/2 மணி நேரம் மூடி வைக்கவும்.\nதோசைக்கல்லை அடுப்பில் ஏற்றி காயவிடவும்.மாவிலிருந்து ஒரு எலுமிச்சை அளவு பிரித்தெடுத்து,ஒரு தட்டைக் கவிழ்த்துப்போட்டு,அதன் மேல் ஈரத்துணியைப்போட்டு,அடையாகத் தட்டவும்.அடையின் எல்லா பகுதியும் சமமாக இருக்கட்டும்.\nகல் காய்ந்ததும் தட்டி வைத்துள்ள அடையை எடுத்துக் கல்லில் போட்டு, அடையைச் சுற்றிலும்,அடையின் மேலும் எண்ணெய் விட்டு மூடி வேக வைக்கவும்.\nஎண்ணெயைத் தாராளமாக விட்டால்தான் அடை நன்றாக வெந்தும்& வெண்மையாக இல்லாமலும் வரும்.\nதீ மிதமாக இருக்கட்டும்.தீ அதிகமானால் தீய்ந்துவிடும்.ஒரு பக்கம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபக்கமும் வெந்ததும் எடுக்கவும்.\nசூடாகத் தேங்காய் சட்னியுடன் சாப்பிட நல்ல மொறுமொறுப்பாகவும், சுவையாகவும்,நல்ல மணமாகவும் இருக்கும்.\nகிராமத்து உணவு, கீரை, கேழ்வரகு, சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: adai, அடை, ஓட்ஸ், கீரை அடை, கேழ்வரகு, பார்லி, முருங்கைக்கீரை, barli, keerai, kezhvaragu, murungaikeerai, oats, ragi. 6 Comments »\nரோல்டு ஓட்ஸை நன்கு சூடுவர வறுத்துப் பொடித்து வைத்துக்கொண்டால் சமயங்களில் அதை சீரியல், பொங்கல், உப்புமா, கிச்சடி,களி என பலவற்றிற்கும் பயன்படுத்தலாம். நல்ல வாசனையுடன் இருக்கும்.\nஇந்த மாவை வைத்துத்தான் கீரைவடை செய்தேன்.இதனை முருங்கைக்கீரை என்றில்லாமல் வேறு எந்தக்கீரையிலும் செய்யலாம்.சூப்பர் மொறுமொறுப்புடன், வாசனையாகவும் இருந்தது.நீங்களும் முயற்சிக்கலாமே.\nபச்சைமிளகாய் அல்லது காய்ந்தமிளகாய்_1 காரம் விரும்பினால் கூட ஒன்று சேர்த்துக்கொள்ளலாம்.\nகடலை எண்ணெய்_பொரிக்கத் தேவையான அளவு\nகடலைப் பருப்பைக் குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.கழுவிவிட்டு ஊறவைத்தாலும் சரி,ஊற வைத்துக் கழுவினாலும் சரி.நன்றாக ஊறியதும் நீரை வடித்துவிடவேண்டும்.\nகடலைப் பருப்பு ஊறிக்கொண்டிருக்கும்போதே ஓட்ஸை முதலில் சொல்லியதுபோல் நைஸாக பொடித்து எடுத்துக்கொள்ளவும்.\nமிக்ஸியில் அல்லது கிரைண்டரில் கடலைப்பருப்பைப் போட்டு அதனுடன் மிளகாய்,பெருஞ்சீரகம்,பூண்டு சேர்த்து தண்ணீர் விடாமல் சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.\nஇந்த மாவுடன் ஓட்ஸ் மாவு,சுத்தம் செய்த கீரை,பொடியாக நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், கறிவேப்பிலை&கொத்துமல்லி சேர்த்து நன்றாகப் பிசைந்து இறுதியில் உப்பு சேர்த்துப் பிசையவும்.\nமுதலிலேயே உப்பு சேர்த்தால் கீரையின் அளவை வைத்து அதிகமாக சேர்க்க வாய்ப்புண்டு.எல்லாவற்றையும் பிசைந்தபிறகு கீரை இருக்குமிடமே தெரியாது. இப்போது சேர்த்தால் திட்டமாகச் சேர்க்கலாம்.\nஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி அடுப்பிலேற்றி சூடானதும் மாவிலிருந்த்து பெரிய நெல்லிக்காய் அளவு அல்லது சிறு எலுமிச்சை அளவு மாவு எடுத்து உள்ளங்கையில் வைத்து வடையாகத் தட்டி எண்ணெயில் போட்டு ஒருபுறம் வெந்ததும் திருப்பிவிட்டு மறுபுறம் வெந்து சிவந்ததும் எடுத்துவிடவும்.எண்ணெய் கொண்டமட்டும் தட்டிப்போடலாம்.\nஇவ்வாறே எல்லா மாவையும் வடைகளாகத் தட்டி எடுக்கவும்.இப்போது கமகம,மொறுமொறு,சத்தான,சுவையான வடைகள் தயார்.\nதேங்காய் சட்னி அல்லது கெட்சப்புடன் சாப்பிட மேலும் சுவையாக இருக்கும்.\nகீரை, சிற்றுண்டி வகைகள், வடை/போண்டா இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: ஓட்ஸ், ஓட்ஸ் வடை, கடலைப்பருப்பு, கடலைப்பருப்பு வடை, முருங்கைக்கீரை, kadalaipparuppu, keerai, keerai vadai, murungkai keerai, oats, vadai. 12 Comments »\nவாழைப்பூ & முருங்கைக்கீரை சாம்பார்\nசில காய்கறிகளின் காம்பினேஷன் சூப்பராக இருக்கும்.(உ.ம்) கேரட்,பீன்ஸ் சாம்பார்;மாங்காய்,முருங்கைக்காய் சாம்பார்;கருவாடு,கத்தரிக்காய் போன்று. அந்த வரிசையில் வாழைப்பூ சமையலாக இருந்தால் அதனுடன் அகத்திக்கீரை சேர்த்து சாம்பார்,பொரியல்,கூட்டு என செய்வார்கள்.வாழைப்பூவின் துவர்ப்பும், அகத்திக்கீரையின் கசப்பும் சேர்ந்து சூப்பர் சுவையுடன் இருக்கும்.அகத்திக்கீரை இல்லாமல் போனால் முருங்கைக்கீரை சேர்த்து சமைப்பார்கள்.இங்கு என்றாவது வாழைப்பூவையாவது பார்க்கலாம்.அகத்திக்கீரையைப் பார்த்ததே இல்லை. ஒருவேளை ஃப்ரோசன் செக் ஷ‌னில் கிடைக்குமா தெரியவில்லை.\nவாழைப்பூ & முருங்கைக்கீரைப் பொரியல் செய்முறைக்கு இங்கே செல்லவும்\nமுருங்கைக் கீரை_ஒரு கிண்ணம் (அதிகமாகவும் சேர்க்கலாம்)\nஒரு குக்கரில் (அ) பாத்திரத்தில் பருப்பை எடுத்துக்கொண்டு நன்றாகக் கழுவிவிட்டு ,பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,அதில் 2 சொட்டு விளக்கெண்ணெய்,சிறிது மஞ்சள் தூள்,பெருங்காயம் சேர்த்து குழைய வேக வைக்கவும்.\nவாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி மோர் கலந்த நீரில் போட்டு அடுப்பிலேற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கிவைத்து ஆறியதும் பூவைப் பிழிந்து வைக்கவும்.\nகீரையை சுத்தம் செய்து நீரில் அலசி நீரை வடிய வைக்கவும்.\nவெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய் இவற்றை நறுக்கி வைக்கவும்.பூண்டு உரித்து வைக்கவும்.\nகுழம்பு வைக்கும் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு சூடாகியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துவிட்டு வெங்காயம்,பூண்டு,தக்காளி,ப.மிளகாய் இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.\nவதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறி பருப்பைக் கடைந்து ஊற்றவும்.\nதேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.சாம்பர் நீர்க்க இருக்க வேண்டும்.\nசாம்பார் ஒரு கொதி வந்ததும் வாழைப்பூவைப் போட்டு மூடி வேக வைக்கவும்.\nசாம்பார் நன்றாகக் கொதித்த பிறகு கீரையைப் போட்டு (மூடி போட வேண்டாம்)ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பூ,கொத்துமல்லி இலை சேர்த்து இறக்கவும்.\nஇப்போது வாழைப்பூ & முருங்கைக்கீரை சாம்பார் தயார்.\nஇதனை சாதத்தில் ரசம் மாதிரி நிறைய சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.\nகிராமத்து உணவு, கீரை, சாம்பார் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: முருங்கைக்கீரை, முருங்கைக்கீரை சாம்பார், வாழைப்பூ, வாழைப்பூ & முருங்கைக்கீரை சாம்பார், வாழைப்பூ சாம்பார், banana blossom, drumstick leaves, murungai keerai sambar, murungaikeerai, sambar, vazhaipoo, vazhaipoo sambar. 2 Comments »\nமுருங்கைக்கீரை சாம்பாரை நீர்க்க வைத்தால்தான் நன்றாக இருக்கும்.முருங்கைக்கீரையுட‌ன் புளி சேர்த்தால் நன்றாக இருக்காது என்பதால் சேர்க்க வேண்டாம்.காய்கறிகள் சேர்க்காததால் உப்பு,காரம் இவற்றைக் குறைத்துப் போட வேண்டும்.கீரை எவ்வளவு வேண்டுமானாலும் சேர்த்த்க்கொள்ளலாம்.பெருஞ்சீரகம் முக்கியம்.\nஒரு குக்கரில்(அ)பாத்திரத்தில் பருப்பை எடுத்துக்கொண்டு நன்றாகக் கழுவிவிட்டு ,பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு,அதில் 2 சொட்டு விளக்கெண்ணெய்,சிறிது மஞ்சள் தூள்,பெருங்காயம் சேர்த்து குழைய வேக வைக்கவும்.\nகீரையை சுத்தம் செய்து நீரில் அலசி நீரை வடிய வைக்கவும்.\nவெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய் இவற்றை நறுக்கி வைக்கவும்.\nகுழம்பு வைக்கும் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி எண்ணெய் விட்டு சூடாகியதும் தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்துவிட்டு வெங்காயம்,பூண்டு,தக்காளி இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.\nவதங்கியதும் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறி பருப்பைக் கடைந்து ஊற்றவும்.\nதேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.கொஞ்சம் அதிகமாகவே ஊற்றிக்கொள்ளலாம்.\nநன்றாகக் கொதித்த பிறகு கீரையைப் போட்டு(மூடி போட வேண்டாம்)ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப் பூ சேர்த்து இறக்கவும்.\nஇப்போது முருங்கைக்கீரை சாம்பார் தயார்.\nஇதனை சாதத்தில் ரசம் மாதிரி நிறைய சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.\nகிராமத்து உணவு, கீரை, சாம்பார் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கீரை, சாம்பார், முருங்கைக்கீரை, முருங்கைக்கீரை சாம்பார், keerai, murungaikeearai, murungaikeerai sambar, sambar. Leave a Comment »\nகீரையை ஆய்ந்து சுத்தம் செய்து வைக்கவும்.வெங்காயம்,பச்சைமிளகாய் இவற்றை பொடியாக நறுக்கவும்.மாவு,கீரை 1:2 என்ற விகிதத்தில் எடுத்துக்கொள்ளவும்.இல்லை என்றால் மாவைப் பிசைந்த பிறகு கீரை இருக்குமிடமே தெரியாது.இப்போது மாவுடன் எல்லாப் பொருள்களையும் போட்டு கலந்து,சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்துகொள்ளவும்.\nஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றவும்.பிசைந்து வைத்த மாவில் இருந்து ஒரு சிறு உருண்டை அளவு எடுத்து ஈரத்துணியின் மேல் வைத்து அடை போல் தட்டவும்.கல் காய்ந்ததும் கொஞ்சம் எண்ணெய் விட்டு அடையை எடுத்துப் போட்டு சுற்றிலும்,அடையின் மேலும் கொஞ்சம் எண்ணெய் விடவும்.எண்ணெய் விடவில்லை என்றால் அடை வெள்ளையாக இருக்கும்.இப்போது மூடி போட்டு வேகவிடவும்.ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறமும் வேகவிடவும். வெந்ததும் எடுத்து சூடாகப் பரிமாற‌வும்.எல்லா வகையான சட்னியுடனும் சாப்பிடலாம்.\nகிராமத்து உணவு, கீரை, கேழ்வரகு, சிற்றுண்டி வகைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: adai, அடை, கீரை, கேழ்வரகு, கேழ்வரகு மாவு, முருங்கைக்கீரை, kezhvaragu adai, murungaikeerai, murungaikeerai adai, ragi adai. Leave a Comment »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nதும்பைப் பூ போன்ற இட்லிக்கு \nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nமுருங்கைக்கீரை தண்ணி சாறு / சூப்\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://smurugeshan.wordpress.com/2007/09/", "date_download": "2019-06-20T15:42:17Z", "digest": "sha1:MDG36JLAGEHS2JTMFXUBSZAPMRR3TNGN", "length": 37941, "nlines": 208, "source_domain": "smurugeshan.wordpress.com", "title": "September | 2007 |", "raw_content": "\nபம்பர் ஆஃபர்: நூல் விற்பனை\n.உடலுறவின் மீது மனிதனுக்கு ஏன் இத்தனை ஆர்வம். மனிதர்கள் பல்வேறு\n1.உடலுறவின் மீது மனிதனுக்கு ஏன் இத்தனை ஆர்வம். மனிதர்கள் பல்வேறு போர்வைகளில் செய்வது 2 வேலைகளைத்தான். ஒன்று சாவது, இரண்டு சாகடிப்பது . இது இரண்டுமே உடலுறவில் சாத்தியமாகிறது. 2.ஒவ்வொரு ஆண் பெண்ணிலும் பாதி ஆண், பாதி பெண் தான் உள்ளனர். இந்த பற்றாக்குறை தீருமோ என்ற நப்பாசையில் தான் பெண், ஆணை /ஆண் பெண்ணை நாடுகின்றனர்.\n3.உடலுறவின் உச்சக்கட்டம் என்பது நிகழும்போது காலம் நின்று போகிறது. இது மரணத்துக்கான சேம்பிள் பேக் தான். மனிதனுக்கு துன்பத்தை தருவது நகரும் காலம் தான். காலம் நகரும் போது எல்லாம் மாறிவிடுகிறது.மாற்றம் மரணத்துக்கு ஒப்பானது.\n4.ஒவ்வொரு மிஷினிலும் ஆன்,ஆப் சுவிட்ச் இருப்பது போலவே ஒவ்வொரு உயிரிலும் தன்னை காத்துக்கொள்ளும் காப்பாற்றிக்கொள்ளும் உணர்வை போலவே தன்னை தான் அழித்துக் கொள்ளும் உணர்ச்சியையும் இயற்கை ஒளித்து வைத்துள்ளது. அந்த உணர்வு உடலுறவுக்கு தூண்டுகிறது..இது உள்ளார்ந்த வகையில் பார்க்கும் போது தவணை முறையிலான தற்கொலைதான்.\nஅதே நேரம் தான் சாவதை (அழிவதை) எவ்வாறேனும் தடுக்கும் உணர்வும் உடலுறவில் அடங்கியுள்ளது. தன் சாயலில் மற்றொரு உயிரை படைத்தல்.\nஇவையெல்லாம் தத்துவ,மனோ தத்துவ காரணங்கள். யதார்த்தத்தில் பார்க்கும்போது மற்றொரு காரணம் உள்ளது. இந்த பகுதியை இதர வலைதள ஆசிரியர்கள் தூக்கிவிடாதிருந்தால் உங்கள் ஜாதகம் யோக ஜாதகம் தான்.\nஆணும் பெண்ணும் உடலுறவில் ஈடுபடும்போது யோனியினுள் ஆணுறுப்பு நுழைக்கப் பட்டபிறகு ஆணுக்கு 7 அசைவுகளில் உச்ச நிலை ஏற்பட்டு இந்திரியம் நழுவி விடுகிறது. பெண்ணுக்கோ 23 முறைகள் அசைக்கப் பட்ட பிறகே உச்ச நிலை ஏற்படுகிறது. இது ஒவ்வொரு ஆணுக்கும்,பெண்ணுக்கும் அனுபவத்தில் தெரிந்தே இருக்கும். இதை எப்படியாவது தவிர்க்க வேண்டும் என்ற கஜினி தனமான ஆசை மனிதனை மீண்டும்,மீண்டும் உடலுறவில் ஈடுபட செய்கிறது. இந்த ஒரு மேலோட்டமாக பார்க்கும் போது பிரச்சினைகள் வெவ்வேறாக இருந்தாலும் உடலுறவிலான இந்த பிரச்சினை தான் தம்பதிகளை காவல் நிலையம்,கோர்ட்டு,தற்கொலை,கள்ளக்காதல்,ஓரின காதல்,வரதட்சினை கேட்டு மனைவியை இம்சித்தல் போன்ற நிலைகளுக்கு விரட்டுகிறது.(உடலுறவில் திருப்தியுறாத மனைவியை கண்ணால் பார்க்காதிருக்க இது ஒரு சாக்கு)\nஜெயலலிதாவுக்கு ஜாதகம் சொன்னேன் -3\nஅம்மாவுக்கு தற்போது ராகு தசையில் சுக்கிர புக்தி நடை பெறுகிறது. (இது குறித்து ஏற்கெனவே 2 ஆம் பாகத்தில் சொல்லியுள்ளேன். சுக்கிரன் மிதுன லக்கினத்துக்கு யோககாரகன். இவர் கோண ஸ்தானங்களில் இருந்தால் தான் நல்லது.\nஅம்மையாரின் ஜாதகத்தில் இவர் கேந்திரம் பெற்றுள்ளார். இவர் சுப பலன் களை தருவதாயின் அவருக்கு காலாகாலத்தில் திருமணமாகியிருக்கும்,மகாலட்சுமி போன்ற மகள் உறுதுணையாக இருந்திருப்பார். வீடுகள் ரெயிடுக்குள்ளாவது,கொடைக்கானல் குற்றச்சாட்டுக்கள், வெளிநாட்டுக் கார் அன்பளிப்பு போன்ற சம்பவங்கள் நடந்திருக்காது.\nஎனவேதான் அடித்து சொல்கிறேன்.2006 மார்ச்,9 ஆம் தேதி ஆரம்பமான சுக்கிர புக்தி 2009 மார்ச் 9 ஆம் தேதி வரை நடக்கும். மற்ற ஜோதிடர்கள் கூறுவது போல் சுக்கிரன் யோகத்தை தருவதாயிருந்தாலும் 2009 மார்ச்சுக்குள் தேர்தல் வந்தால் தானே முதல்வராகமுடியும்.\nகலைஞர் ஸ்டாலினை முன்னிலைப் படுத்திவருவதற்கு கட்சி,தொண்டர்கள்,பத்திரிக்கைகள் தரப்பிலிருந்து எதிர்ப்பு ஏதுமில்லை. மேலும் ஸ்டாலினுக்கு பட்டம் கட்டுவதில் ஏனி��்த தாமதம் என்ற கேள்வி தான் எழுந்து வருகிறது. எனவே அம்மாவுக்கு நிராசை தான் மிஞ்சப் போகிறது.\nராசிக்கு 11 ல் ஸ்தம்பித்துள்ள செவ்வாய் பலத்தில் ஏதேனும் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்க முடியும் அவ்வளவு தான். 2007,நவம்பர் 11 ல் ராசிக்கு 5ல் வ‌ர‌ உள்ள‌ குரு ,ஜ‌ன்ம‌த்தில் உள்ள‌ ச‌னி,கேதுவை மிஞ்சி என்ன‌ செய்துவிட‌முடியும்.\nஎது எப்ப‌டியானாலும் அம்மையார் //www.nilacharal.com//ல் வெளிவ‌ந்து கொண்டிருக்கும் என‌து ஆய்வு தொட‌ரை ப‌டித்து உரிய‌ ப‌ரிகார‌ங்க‌ள் செய்து கொண்டால், என‌து ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 அம‌ல் ப‌டுத்த‌ப்ப‌ட‌வேண்டும் என்று குர‌ல் கொடுத்தால் நாட்டில் உள்ள‌ 40 கோடி ஏழைம‌க்க‌ள், 10 கோடி வேலை‌ய‌ற்ற‌ வாலிப‌ர்க‌ள், 70 கோடி விவ‌சாயிக‌ள் அம்மையாரை பிர‌த‌ம‌ராக‌வே ஆக்கிவிடுவார்க‌ள் என்ப‌தில் என‌க்கு ச‌ந்தேக‌மில்லை.\nஜோதிட‌ப்ப‌டி ச‌னி எந்த‌ ராசியில் இருந்தாலும் 4 ராசியின‌ருக்கு அனுகூல‌ ப‌ல‌ன் க‌ளை த‌ருவார். அம்மையார் என் திட்ட‌த்துக்கு குர‌ல் கொடுத்தால் ஜ‌ன‌த்தொகையில் 12ல் 4 பாக‌ம் ம‌க்க‌ளின் கிர‌க‌ப‌ல‌ன் க‌ள் அம்மாவுக்கு கை கொடுக்கும். இது உறுதி\n5ல் உள்ள கேது, தனித்து நின்ற குரு அம்மையாருக்கு கெட்ட பெயரை தருவதில் நீயா நானா என்று போட்டியிடுகின்றனர். குரு 7 ல் உள்ளார். 7 என்பது கணவனை காட்டுமிடம். குரு தான் நின்ற இடத்தை நசிக்கச் செய்வார் என்பது எளிய விதி. இவர் 7,10 இடங்களுக்கு ஆதிபத்தியம் பெற்றதால் தான் அம்மையாருக்கு கோயில் குளங்கள் மீது அதீத ஈடுபாடு ஏற்பட்டு அவப்பெயரும் ஏற்பட்டது.\nலக்னாதிபதியான புதன் (4க்கு அதிபதியும் இவரே/ 4 என்றால் தாய்,வீடு,வாகனம்) 9ஆமிடத்தில் 3க்கு அதிபதியான சூரியனுடன் சேர்ந்துள்ளார். இதனால்தான் அடிக்கடி முகாம் மாற்றும் பழக்கம் உள்ளது. 1+3= அலைச்சல் தான். 3 என்பது தைரியத்தை காட்டுமிடம். இதன் ஆதிபத்தியம் சூரியனுக்கு கிடைத்திருப்பதால் தான் இவரது தன்னம்பிக்கை ஓவராகி அகங்காரமாக காட்சி அளிக்கிறது.\nஒன்பது என்பது வாழ்வில் வழிகாட்டியாக அமையும் குருவைக் காட்டுமிடம். லக்கினாதிபதி புதன் இங்கு அமர்ந்ததால் இவரது அரசியல் குருவான எம்.ஜி.ஆர் வழியில் அதிகாரம் கிடைத்தது. 5,12க்கு அதிபதியான சுக்கிரன் 10ல் உச்சம் பெற்றதைத்தான் எல்லா ஜோதிடர்களும் புகழ்ந்து பேசுகிறார்கள். என்னைப் பொறுத்தவரை சுக்கிரன் ���ேந்திரம் பெற்றதால் தான் அம்மையார் இன்று தனிமரமாக நிற்கிறார்.\nஆடம்பரம்,படாடோபம்,கிலோ கணக்கில் வெள்ளி இதற்கெல்லாம் இந்த சுக்கிரன் தான் தூண்டி விட்டார். சுக்கிரன் கிருக காரகன்,வாகன காரகன். அம்மையாருக்கு சுக்கிரன் யோகம் தருவதாயிருந்தால் ஏன் அவருக்கு வீடு,வாகனம் தொடர்பாகவே தொல்லைகள் வருகின்றன. விளக்குவார்களா ஜோதிடர்கள்\n10ல் உள்ள‌ ராகு ச‌ட்ட‌த்திற்கு புற‌ம்பான‌வ‌ர்க‌ளின் உற‌வை த‌ருகிறார். அம்மையாருக்கு த‌ற்போது ந‌ட‌ப்ப‌து ராகு த‌சையாகும். இது 1994/8/21 அன்று துவ‌ங்கிய‌து. இத‌ன் முத‌ல் பாதி 21/8/2003 ல் முடிந்துவிட்ட‌து. 6,11 க்கு அதிப‌தியான‌ செவ்வாயின் வீட்டில் ராகு (ப‌த்தில்) நின்றுள்ளார். முத‌ல் 9 வ‌ருட‌ங்க‌ள் ஓர‌ள‌வு ந‌ல்ல‌ ப‌ல‌னை கொடுத்துவிட்ட‌ ராகு த‌ன் இர‌ண்டாம் பாதியில் எந்த‌ அள‌வு ப‌ல‌ன் கொடுப்பார் என்ப‌து ஆராய்ச்சிக்குரிய‌ கேள்வியாகும்.\nகோச்சார‌ப்ப‌டி சிம்ம‌த்துக்கு 4ல் உள்ள‌ குரு கொடைக்கான‌ல் குடைச்ச‌லை கொடுத்துக் கொண்டே இருக்கிறார். ஜ‌ன்ம‌த்தில் வ‌ந்த‌ ச‌னி அங்குள்ள‌ கேதுவுட‌ன் சேர்ந்து மூன்றாவ‌து அணியிலிருந்து பிரித்துவிட்டார். 2007 ந‌வ‌ம்ப‌ர் 11 க்கு 5ல் வ‌ர‌விருக்கும் குரு ஜ‌ன்ம‌ ச‌னி,ஜ‌ன்ம‌ கேதுவை மீறி என்ன‌ செய்துவிட‌ முடியும்.\nஅம்மையாருக்கு இப்போதுள்ள‌ ஒரே ஆறுத‌ல் மிதுன‌த்தில் ஸ்த‌ம்பித்துள்ள‌ செவ்வாய்தான். (இது ராசிக்கு 11 ஆமிட‌ம்.செவ்வாய் இங்கு 2008 ஏப்ர‌ல் வ‌ரை த‌ங்குகிறார்)\nமொத்த‌த்தில் அம்மையார் இப்போதாவ‌து நிலாச்சார‌லில் வெளிவ‌ரும் என் ப‌ரிகார‌ தொட‌ரை ப‌டித்து பின்ப‌ற்றினால‌ன்றி தேறுவ‌து க‌ஷ்ட‌ம் தான். (அப்ப‌டி போடு அறுவாளை)\nகுறிப்பு: என் ஆப்ப‌ரேஷ‌ன் இந்தியா 2000 திட்ட‌த்துக்கு ஆத‌ர‌வு த‌ர்ர‌தாயிருந்தா பார‌த‌ நாட்டின் 40 கோடி த‌ரித்திர‌ நாராய‌ண‌ர்க‌ளும் அம்மாவுக்கு க‌வ‌ச‌மாகி விடுவார்க‌ள். பிறகு நாள் என்செய்யும்\nஆம். கூரியரில் சொன்னேன். நான் சொன்னது நடந்தது. அதற்கு ராமர் கோவிலில் சுண்டல் தருவது போல் ஒரு தேங்க்ஸ் கார்டும் அம்மையாரின் விலாசத்திலிருந்து வரப்பெற்றேன். என் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்திற்கு பெரிய மனிதர்களின் ஆதரவை திரட்ட பார்ப்பனர்கள் பாணியில் என் ஜோதிட ஞானத்தை பயன் படுத்துவது வழக்கம். ஆனால் பப்பு வேகவில்லை.\nநான் கூரியரில் சொன்ன ஜோதி��ம் பலித்த கதையை சரித்திர நாயகி இதழுக்கு எழுதினேன். அதன் ஆசிரியர் வழக்கு விஷயம் என்னவாகும் என்று கணிக்கச்சொன்னார். கணித்து எழுதி கொடுத்தேன் . அது பிரசுரமுமானது. நான் எழுதியது நடக்கவும் நடந்தது. அம்மையார் பணிக்கரை நம்பினாரே தவிர ” பால ஜோதிஷ்ய,வ்ருத்த வைத்ய்” என்ற சுலோகத்தை பின்பற்றவில்லை.\nசந்திரபாபு மீதான கொலை முயற்சியை முன் கூட்டி கணித்து என் ஆதர்ஸ புருஷரின் மகளும்,பாபுவின் மனைவியுமான புவனேஸ்வரிக்கு கூரியர் மூலம் தெரிவித்தேன். கலைஞர் தலைமையில் மைனாரிட்டி அரசு அமையும்,ராமதாஸ் கலைஞரை தலையால் தண்ணி குடிக்க வைப்பார் என்று தினகரனுக்கு எழுதினேன். பிரசுரம் தான் ஆகவில்லை.\nஆந்திர மானில அ.இ.அ.தி.மு.க அமைப்பாளர் திரு.பக்கரின் கடிதத்தோடு லாயிட்ஸ் ரோடு அ.தி.மு.க. அலுவலகத்துக்கும் போனேன். கைப்ப‌ண‌ம் செல‌வ‌ழிந்த‌துதான் மிச்ச‌ம். அங்கிருந்த‌வ‌ர்க‌ள் அழுத‌ பிள்ளைக்கு வா.ப‌ழ‌ம் (கெட்ட‌ வார்த்தை இல்லிங்க‌) கொடுத்த‌து போல் பேசினார்க‌ள். எல்லாத்த‌யும் எழுதி கொடுங்க‌ அம்மா கூப்பிடுவாங்க‌..சால்வை போடுவாங்க‌,ப‌ண‌ம் கொடுப்ப‌ங்க‌ என்றெல்லாம் சொன்னார்க‌ள். அம்மா த‌லையில் துண்டு தான் போட்டார்க‌ள். ச‌ரி ஒழிய‌ட்டும்..\nஇனி அம்மா எதிர்கால‌ம் எப்ப‌டி\nஅம்மா ஜாத‌க‌ம்:மிதுன‌ ல‌க்கின‌ம்,இர‌ண்டில் ச‌னி,மூன்றில் ச‌ந்திர‌ன்,செவ்வாய்,5ல் கேது,6ல்குரு,8ல்சூரிய‌ன்,புத‌ன், ஒன்ப‌தில் சுக்கிர‌ன்,ப‌த்தில் ராகு.\nமுத‌லில் ந‌ட‌ந்த‌ க‌தையை பார்ப்போம். த‌ன‌,வாக்கு,குடும்ப‌ நேத்திர‌ ஸ்தான‌த்தில் ல‌க்ன‌த்துக்கு 8,9க்கு அதிப‌தியான‌ ச‌னி இருப்ப‌தால் குடும்ப‌ம் என்ப‌து ப‌ணால் ஆகிவிட்ட‌து. வேலைக்கார‌ ப‌ட்டாள‌ம் ம‌ட்டும் உட‌னிருக்கிற‌து.(வேலைக்கார‌ர்க‌ளுக்கு ச‌னி கார‌க‌ன்).வாக்கும் அவ்வ‌ப்போது எல்லை மீறிவிடுகிற‌து..(நான் பாப்ப்பாத்தி தான் )\nசோத‌ர‌,தைரிய‌ ஸ்தான‌மான‌ மூன்றில் ச‌ந்திர‌ன் இருந்து கொண்டு அவ்வ‌ப்போது தைரிய‌ம், அவ்வ‌ப்போது கோழைத்த‌ன‌த்தை கொடுக்கிறார். உட‌ன் பிற‌வா ச‌கோதிரியான‌ ச‌சிக‌லாவுட‌னான‌ தொட‌ர்பும் ஏற்ற‌ இறக்க‌த்துட‌ன் தான் தொட‌ர்கிற‌து.\nஐந்தில் கேது காரணமாகவே வ‌ள‌ர்ப்பு ம‌க‌ன்(5 ஆமிட‌ம்) விஷ‌ய‌மும் இட‌ம் பெற்ற‌து.\nநல்லதொரு குடும்பம் பல்கலைகழகம் என்றார் கவியரசு (வைரமுத்து இல்லிங்க) என் க���டும்பம் மட்டும் நிச்சயமாக பல்கலைகழகம் அல்ல. என் தாத்தா ஒரு டுபாகூர் பார்ட்டி. 3 மாதத்துக்கு மேல் எந்த வியாபாரமும் செய்ததில்லை. கணேஷ் பீடி குடித்துக்கொண்டு, இட்லி சுட்டு பிள்ளைகளை வளர்த்துக் கொண்டிருன்ந்த என் பாட்டியை மிரட்டிக் கொண்டிருந்தார்.\nஎன் பாட்டி என் ப்ள்ளை தான் எனக்கு மட்டும் தான் என்று அராஜகம் செஇது என் அம்மாவை ஓரங்கட்டிக் கொண்டே இருந்தாள். என் அப்பா வழா வழா,கொழா கொழா சமாச்சாரம். கொள்கைகள் என்னவோ சூப்பர்தான். நியாயம், தர்மம்,கடமை உணர்ச்சி எல்லாம் ஓ.கே. ஆனால் அநியாயத்துக்கு பயந்த சுபாவம். வளைந்து கொடுக்காத காரணத்தால் கண்ட ஊருக்கும் தூக்கியடிக்கப் பட்டு, ஓட்டல் சாப்பாடு, அதிலும் ஒரு கேரியரை இரண்டு வேளைக்கு சாப்பிட்டு அல்ஸர் வாங்கிக்கொண்ட காந்தீயவாதி.\nஎங்களுக்கெல்லாம் (4 மகன் களுக்கு) ஜனதா புடவையில் தான் தீபாவளிக்கு சட்டை தைப்பார். ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதும் எத்கனாவது படிக்கிறடா என்று கேட்பார். 3 மாதத்துக்கு ஒரு தரம் அவர் ஊருக்கு வரும்போது தான் எனக்கு கட்டிங்க்(முடி வெட்டுங்கோவ்) அட்டெண்டரெல்லாம் பெரிய வண்டி மெயின்டெயின் செய்யும் இந்த நாளில் மாவட்ட கருவூல அதிகாரியான என் அப்பா சைக்கிளில் சென்றார் என்றால் நம்ப முடியாது தான்.\nஎன் சித்தப்பாக்கள் கதை வேறு விதம். பெரியவர் ஊரில் உள்ள பெண்ணையெல்லாம் பார்த்து நிராகரித்து கடைசியில் மாட்டினாரய்யா ஒரு கூனி மந்தாரையிடம்.பிள்ளைக்கு கால் ஊனம்,மகள் பிஞ்சில் பழுத்து கலப்பு திருமணம். மனைவி முன் பின் தெரியாத மிலிட்டரி ஆfஈஸர் ஒருவனை நம்பி ஏமாந்து (பணம் மட்டும் தான்) குடும்பத்தை நாசமாக்கிகொண்டிருக்க இவர் தலையனை சைஸில் தெலுங்கு நாவல்கள் படித்துக் கொண்டிருந்தார்.\nநான் பிராமணன் அல்லன். இன்றுவரை ஜோதிடம்,வாஸ்து போன்றவைகளை ஆராய்ந்து வருகிறேன். என்னை நாடி வருவோருக்கு “இது என் ஆராய்ச்சியின் இடைக்கால முடிவு” என்று குறிப்பிட்டே ஆலோசனை வழங்குகிறேன்.\nதெருக்குத்து என்ற ஒரே ஒரு அம்சத்தைப் பற்றி மட்டும் கூறி என் கருத்தை முடிக்கிறேன். தெருக்குத்து என்றால் கட்டிடத்தின் நேர் எதிரில் சாலை இருப்பதாகும். இது தீமை தரும் என்பது வாஸ்து.\nஒருவன் மற்றொருவனை கொல்ல விரட்டி வருகிறான் என்று வைய்யுங்கள். அவன் நேர் எதிரில் உள்ள நம் வீட்டுக்க��ள் தான் நுழைவான். அட ஒரு லாரி ப்ரேக் ஃபெயில் ஆகி அந்த சாலையில் வந்தால் அது நம் வீட்டுக்குள் தான் நுழையும்.\nஇந்த பிராமணர்களின் அறிவு மிக மிக கூர்மையானது. என்ன பிரச்சினை என்றால் அவர்கள் எதை இட்டு கட்டுகிறார்கள், எது சத்தியம் என்று நாம் தான் பகுத்தறிவுடன் யோசிக்க வேண்டும். அவர்கள் சொல்வதை அப்படியே எடுத்துக் கொண்டால் கதை கந்தல் தான்.\nஜோதிடம் குறித்த என் கருத்துக்களை மேலும் அறிய:\nவெகுஜன பத்திரிக்கைகளின் யுகம் முடிந்துவிட்டது\nவெகுஜன பத்திரிக்கைகளின் யுகம் முடிந்துவிட்டது, இதையறியாது அதன் எஜமானர்களும்,ஆசிரியர்களும் அவற்றை இழுத்து மூடாது,குறுக்கு வழிகளில் ஆதாயம் தேடி பம்மாத்து செய்து வருகிறார்கள். விஷுவல் மீடியாவுடன் போட்டியிட வேண்டும் என்ற தவிப்பில் பக்கங்களை வண்ண,வண்ண ஆபாச படங்களைக் கொண்டு நிரப்பி, கவைக்குதவாத எஃப் டி.வி கலாச்சாரத்தையும் பரப்பிவருகிறார்கள்.\nஓரளவு யோசிக்கும் திறன் படைத்த வாசகர்கள் யாவரும் வலைதளங்களுக்கு தாவி விட்ட இந்த சந்தர்ப்பத்தில் கூட மேற்படி பிரகஸ்பதிகள் யதார்த்தத்தை உணர்வதாயில்லை. அட ஆயிரம் டி.வி சேனல்கள் இருக்கட்டுமே..நீங்கள் வாசகனுக்கு உபயோகமானதை தந்தால் அவன் ஏன் வாங்கி படிக்காமலிருக்க போகிறான்.\nஅதைவிடுத்து அந்த காலம் மாதிரியே சூத்திரர்கள் பணத்தில் தமது ரகசிய அஜெண்டாக்களை நிறைவேற்றிக் கொள்ள பார்த்ததால் தான் இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. விசு, எஸ்.வி.சேகர்,சோ,சுப்ரமணியம் சுவாமி போன்ற பிராமணோத்தமர்களின் சாதனைகளை() அறிய இங்கே எவனும் காத்திருக்கவில்லை.\nவிள‌ம்ப‌ர‌ங்க‌ளின் த‌ய‌வில் கால‌ம் த‌ள்ள‌, த‌ம‌து மான‌ம்,ம‌ரியாதைக‌ளை த‌ள்ளிவைத்துவிட்டு நாக்குத் தள்ள‌ ப‌த்திரிக்கை ந‌ட‌த்துவ‌தைவிட‌ இழுத்து மூடுவ‌தே மேல்.\nஇனியாவ‌து த‌ம்மை மாற்றிக் கொண்டு வாச‌க‌ர்க‌ளுக்கும்,அவ‌ர்க‌ள‌து க‌ருத்துக்க‌ளுக்கும்,தேவைக‌ளுக்கும் ஏற்ப‌ விஷ‌ய‌தான‌ம்() செய்ய‌ப் பார்ப்ப‌து ந‌ல்ல‌து. இப்போதும் திருந்தாவிட்டால், காரிய‌ம் கை மீறிப் போன‌ பிற‌கு வ‌ருந்துவ‌தை த‌விர‌ வேறேதும் செய்ய‌ முடியாது\n7 ஆம் பாவம் 18 வகை காதல் 2012-13 astrology jothidam sex sugumarje அம்மன் அரசியல் அவள் ஆண் ஆண் பெண் வித்யாசம் ஆயுள் ஆயுள் பாவம் ஆய்வு இந்தியா இறைவன் இலவசம் உடலுறவு உத்யோகம் எதிர்காலம் கணிப்பு கலைஞ��் காதல் காலமாற்றம் கிரக சேர்க்கை கில்மா குட்டி சுக்கிரன் குரு கேது கேள்வி பதில் கோசார பலன் கோசாரம் சக்தி சனி சர்ப்பதோஷம் சுக்கிரன் செக்ஸ் செவ் தோஷம் செவ்வாய் சோனியா ஜாதகம் ஜெ ஜெயலலிதா ஜெயா ஜோதிடம் டிப்ஸ் தனயோகம் தாய் தீர்வுகள் தொழில் நச் பரிகாரம் நவீனபரிகாரம் நின்ற பலன் பரிகாரங்கள் பரிகாரம் பிரச்சினைகள் புதிய பார்வை புத்தாண்டு பலன் பெண் பொருளாதாரம் மனைவி மரணம் மாங்கல்யம் மோடி யோசனைகள் ரஜினி ராகு ராசி ராசிபலன் ராசி பலன் ராஜயோகம் லவ் மூட் வித்யாசம் வீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/nearly-rs-3500-crore-worth-cash-liquor-drugs-seized-during-2019-lok-sabha-polls/articleshow/69402909.cms", "date_download": "2019-06-20T15:25:31Z", "digest": "sha1:ZGL3WGV33A5P6V3ODPB5GES47WQC7G7F", "length": 14118, "nlines": 165, "source_domain": "tamil.samayam.com", "title": "Election Commission: மக்களவைத் தோ்தல்: நாடு முழுவதிலும் 3,450 கோடி ரொக்கம், பொருள் பறிமுதல் - மக்களவைத் தோ்தல்: நாடு முழுவதிலும் 3,450 கோடி ரொக்கம், பொருள் பறிமுதல் | Samayam Tamil", "raw_content": "\nதலைநகரின் தாகத்தை தீர்க்க வந்த மழை\nதலைநகரின் தாகத்தை தீர்க்க வந்த மழை\nமக்களவைத் தோ்தல்: நாடு முழுவதிலும் 3,450 கோடி ரொக்கம், பொருள் பறிமுதல்\nமக்களவைத் தோ்தலை முன்னிட்டு நாடு முழுவதும் ரூ.3 ஆயிரத்து 449 கோடி மதிப்பிலான ரொக்கம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தொிவித்துள்ளது.\nமக்களவைத் தோ்தல்: நாடு முழுவதிலும் 3,450 கோடி ரொக்கம், பொருள் பறிமுதல்\nமக்களவைத் தோ்தலின் போது ரூ.3 ஆயிரத்து 449 கோடி மதிப்பிலான ரொக்கம், மது வகைகள், தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தொிவித்துள்ளது.\nநாடு முழுவதும் மக்களவைத் தோ்தல் கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. தே்ாதலுக்கான அறிவிப்பு கடந்த மாா்ச் 10ம் தேதி வெளியானதைத் தொடா்ந்து அன்று முதல் நாடு முழுவதும் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.\nதோ்தல் பறக்கும் படையினா் நாடு முழுவதும் நடத்திய சோதனையில் சுமாா் ரூ.3 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தொிவித்துள்ளது.\nகடந்த 2014ம் ஆண்டு ஒட்டுமொத்தமாக ரூ.1,206 கோடி ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது கடந்த காலத்தை காட்டிலும் 3 மடங்கு அதிகரித்��ுள்ளது.\nமாா்ச் 10ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை ரூ.893 கோடி ரெக்கம், ரூ.294.41 கோடி மதிப்பில் மது, ரூ.1,270.37 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள், தங்கம், வெள்ளி போன்ற பொருட்கள் ரூ.986.76 கோடி, வாக்காளா்களுக்கு இலவசப் பொருட்களாக இருந்த புடவை உள்ளிட்ட பல பொருட்களின் மதிப்பு ரூ.58.86 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையா் திலீப் சா்மா தொிவித்துள்ளாா்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nபேருந்து கூரையில் குத்தாட்டம் போட்ட பச்சையப்...\nVideo: சத்தியமங்கலத்தில் லாரி கவிழ்ந்து ஒருவா...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nVideo: சேலத்தில் மகள் கண் முன்னே தாய் உயிாிழந்த பரிதாபம் - ப...\nதலைநகரின் தாகத்தை தீர்க்க வந்த மழை\nஇரெட்டியூர் ஶ்ரீ துர்க்கை அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா\nவேலூரில் தடை செய்யப்பட்ட போதை பாக்குகள் 4 டன் பறிமுதல்\nஇந்திய நாவல் ஆசிரியர் பத்மஸ்ரீ விக்ரம் சேத் பிறந்தநாள் இன்று\nParliament Session 2019: தமிழன்டா - முதல் நாளிலேயே மக்களவையை...\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவிற்கு இப்படியொரு அசிங்கம்; பஸ்...\n தமிழக எம்.பிக்களால் கலகலப்பாகிய மக்களவை\nஒரே தேசம், ஒரே தோ்தல்: ஆலோசனை கூட்டத்தில் அதிமுகவுக்கு “நோ” ...\nஅடுத்தடுத்து 100 குழந்தைகள் பலி; பீகாரை புரட்டி போட்ட கொடூர ...\nபாஜகவிற்கு தாவிய முக்கிய எம்.பிக்கள் - தெலுங்கு தேசம் கட்சிக்கு பெரும் பின்னடைவு..\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 20-06-2019\nகாலியாகும் தெலுங்குதேசம் கட்சி கூடாரம்; பாஜகவிற்கு தாவும் முக்கிய எம்.பிக்கள்\nயோகியை எதிர்த்த ராப் பாடகிமீது வழக்குப்பதிவு\nகூகுள் மேப்பில் தெரியும் அளவுக்கு சத்ரபதி சிவாஜியின் உருவ கோலம் போட்ட மக்கள்\nஇவ்வளவு தண்ணீர் பஞ்சத்திலும், வெறும் 5 நீர்நிலைகளை சீரமைத்து ஷாக் கொடுத்த தமிழக ..\nஎங்களுக்கு குடிநீர் வேண்டாம்- கேரளாவின் 20 லட்சம் லி நீரை நிராகரித்த தமிழக முதல்..\nஇருளில் மூழ்கப் போகும் சென்னை- இந்தப் பகுதிகளில் 7 மணி நேர மின் தடை\n2020ல் சென்னையில் நிலத்தடி நீா் மட்டம் இருக்காது – நிதி ஆயோக் அதிா்ச்சி தகவல்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nமக்களவைத் தோ்தல்: நாடு முழுவதிலும் 3,450 கோடி ரொக்கம், பொருள் பற...\nநவ்ஜோத் சிங் சித்து முதல்வராக முயற்க்கிறாா்: பஞ்சாப் முதல்வா் பர...\nகாங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தியுடன் சந்திரபாபு நாயுடு சந்த...\nமாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் சொமேட்டோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/karunanidhi-burial-place-to-get-german-technology-umbrella/articleshow/65395799.cms", "date_download": "2019-06-20T15:21:51Z", "digest": "sha1:74RQMI25GJCDTSKPDRXUBZRDYBDB6WNM", "length": 13309, "nlines": 167, "source_domain": "tamil.samayam.com", "title": "marina beach: ஜெர்மனி தொழில்நுட்பத்தில் கருணாநிதி நினைவிடத்தில் நிழற்குடை! - karunanidhi burial place to get german technology umbrella | Samayam Tamil", "raw_content": "\nதலைநகரின் தாகத்தை தீர்க்க வந்த மழை\nதலைநகரின் தாகத்தை தீர்க்க வந்த மழை\nஜெர்மனி தொழில்நுட்பத்தில் கருணாநிதி நினைவிடத்தில் நிழற்குடை\nமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் ஜெர்மனி தொழில்நுட்பத்தில் நிழற்குடை அமைக்கப்படவுள்ளது.\nஜெர்மனி தொழில்நுட்பத்தில் கருணாநிதி நினைவிடத்தில் நிழற்குடை\nசென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் ஜெர்மனி தொழில்நுட்பத்தில் நிழற்குடை அமைக்கப்படவுள்ளது.\nதி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் அண்ணா நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது. இவரின் நினைவிடத்துக்காக 1.72 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கருணாநிதி நினைவிடத்தில் துருப்பிடிக்காத இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அங்கு ஜெர்மனி தொழில்நுட்பத்தில் ரூ.4 லட்சத்தில் நிழற்குடை அமைக்கப்படவுள்ளது. நிழற்குடை புதுச்சேரியில் தயாரிக்கப்பட்டு, சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.\nதவிர, இங்கு அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்கள், தலைவர்களுக்கு தனித்தனி நடைபாதை அமைக்கப்படவுள்ளது. இதற்காக அங்கு சிமெண்டு கற்கள் பதிக்கப்படவுள்ளது. இந்த செலவுகளை தி.மு.க. வினர் செய்வதாக தகவல்கள் தெரிவிக்கிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் செய்திகள்:நிழற்குடை|ஜெர்மனி தொழில்நுட்பம்|கருணாநிதி|umbrella|marina beach|Karunanidhi|German technology|burial place\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nபேருந்து கூரையில் குத்தாட்டம் போட்ட பச்சையப்...\nVideo: சத்தியமங்கலத்தில் லாரி கவிழ்ந்து ஒருவா...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nVideo: சேலத்தில் மகள் கண் முன்னே தாய் உயிாிழந்த பரிதாபம் - ப...\nதலைநகரின் தாகத்தை தீர்க்க வந்த மழை\nஇரெட்டியூர் ஶ்ரீ துர்க்கை அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா\nவேலூரில் தடை செய்யப்பட்ட போதை பாக்குகள் 4 டன் பறிமுதல்\nஇந்திய நாவல் ஆசிரியர் பத்மஸ்ரீ விக்ரம் சேத் பிறந்தநாள் இன்று\nவைரமுத்துவை அடுத்து ரங்கராஜ் பாண்டே; சின்மயி அதிரடி\nதனது அனுமதி இல்லாமல் மனைவிக்கு குடும்பக்கட்டுப்பாடு- கணவர் க...\nதிமுகவோட 0க்கு, எங்களோட 1 பரவாயில்லை - தோல்வியில் பிரேமலதா வ...\nதண்ணீர் பிரச்னையும், ஆரம்பக் கல்வி சிக்கலும் - தமிழக அரசு ஏன...\nChennai Weather: வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழ...\nஎங்களுக்கு குடிநீர் வேண்டாம்- கேரளாவின் 20 லட்சம் லி நீரை நிராகரித்த தமிழக முதல்..\n2020ல் சென்னையில் நிலத்தடி நீா் மட்டம் இருக்காது – நிதி ஆயோக் அதிா்ச்சி தகவல்\nஒரு நாளைக்கு 20,000 லி குடிநீர் தரும்; இந்த ஜீப்பை நம்ம ஊருக்கு கொண்டு வரலாமே\nதூத்துக்குடியில் விஷ வாயுவை வெளியேற்றுவது ஸ்டொ்லைட் மட்டுமே – தமிழக அரசு\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 20-06-2019\nஇவ்வளவு தண்ணீர் பஞ்சத்திலும், வெறும் 5 நீர்நிலைகளை சீரமைத்து ஷாக் கொடுத்த தமிழக ..\nஎங்களுக்கு குடிநீர் வேண்டாம்- கேரளாவின் 20 லட்சம் லி நீரை நிராகரித்த தமிழக முதல்..\nஇருளில் மூழ்கப் போகும் சென்னை- இந்தப் பகுதிகளில் 7 மணி நேர மின் தடை\n2020ல் சென்னையில் நிலத்தடி நீா் மட்டம் இருக்காது – நிதி ஆயோக் அதிா்ச்சி தகவல்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nஜெர்மனி தொழில்நுட்பத்தில் கருணாநிதி நினைவிடத்தில் நிழற்குடை\nவேகமாக உயரும் முல்லைப்பெரியாறு நீர்மட்டம் .. மக்களுக்கு எச்சரிக்...\nகருணாநிதி மறைவுக்குப் பின், இன்று கூடுகிறது திமுக செயற்குழு...\nதிமுகவின் எதிர்காலம் யார் கையில் ஸ்டாலின் – அழகிரி போட்டி...\nகலைஞருக்கு மெரினாவில் இடமில்லையென்றால் நானே போராட்டத்தில் குதித்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theruvorapithan.wordpress.com/2008/07/02/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-06-20T15:03:29Z", "digest": "sha1:CKYWCJU7VAL6LWDU3WH6TCP6CQL3TCYF", "length": 5998, "nlines": 71, "source_domain": "theruvorapithan.wordpress.com", "title": "முஷார்ரப்புக்கு அமெரிக்கா ஆதரவு | தெருவோரப் பித்தன்", "raw_content": "\nஜூலை 2, 2008 இல் 1:24 பிப\t(பகுக்கப்படாதது)\nபாகிஸ்தான் அதிபர் முஷாரப் விவகாரத்தில் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம் என முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.\nமுஷாரப்புக்கு எதிராக பாராளுமன்றத்தில் கண்டன தீர்மானம் ஏதும் கொண்டுவரவேண்டாம் என்றும், அவரது எதிர்காலத்தை அவரே தீர்மானித்துக் கொள்ளட்டும் என்றும் நவாஸை நேற்று சந்தித்த அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ரிச்சர்ட் பவுச்சர் அறிவுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதனிடையே முஷாரப் குறித்து நவாஸ் ஷெரீப்பும் பல்வேறு புகார்களை தெரிவித்துள்ளார்.குறிப்பாக தீவிரவாதத்திற்கு எதிரான போர் குறித்த முஷாரப்பின் கொள்கை மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்.\nஜனநாயக நடவடிக்கைகளுக்கு எதிராகவும், பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பணியில் அமர்த்துவதற்கு எதிராகவும் முஷாரப் சதி செய்து வருகிறார்.\nஅவர் பதவியில் நீடிக்கும் வரை பாகிஸ்தான் நிலைமையில் முன்னேற்றம் ஏதும் இருக்காது என நவாஸ் சரமாரி புகார் தெரிவித்ததாக நவாஸ் கட்சியின் பாராளுமன்ற கட்சித் தலைவர் நிஸார் அலிகான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇந்தியாவிற்கு பாதிப்பு இல்லை. இல் கிரிஜா மணாளன், திருச…\nமுதலமைச்சர் எச்சரிக்கை இல் jayakarthi\nமுதலமைச்சர் எச்சரிக்கை இல் rsankar\nஇந்தியா மறுப்பு இல் பாலாஜி\nஅமெரிக்காவின் மோசடி இல் vijaygopalswami\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஓகஸ்ட் 2009 (1) ஜூலை 2009 (1) மார்ச் 2009 (1) பிப்ரவரி 2009 (3) நவம்பர் 2008 (3) ஜூலை 2008 (2) ஜூன் 2008 (10) மே 2008 (22) ஏப்ரல் 2008 (16) மார்ச் 2008 (9)\nஅலுவலகத்தில் பிஸி ஆக காட்டிக்கொள்ள சில யோசனைகள்…\n« ஜூன் நவ் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/164502?ref=archive-feed", "date_download": "2019-06-20T16:08:29Z", "digest": "sha1:BYQLRISXQFUICHLZPHXPHW4PQ37DMKSV", "length": 6573, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "சன் டிவியில் ஒரு படத்திற்கு இவ்வளவு TRP-ஆ! யார் படம் தெரியுமா? - Cineulagam", "raw_content": "\nவிருது விழாவிற்கு மிக கவர்ச்சியான உடையில் வந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி - புகைப்படங்கள்\nபிக்பாஸ்-3 வீட்டிற்குள் செல்கிறார்களா இந்த மிகப்பெரும் கலைஞர்கள் பெயரை கேட்ட ரசிகர்களே ஷாக்\nஇறுதி பேரழிவை நெருங்கிய பூமி சகுனம் உண்மையானதால் பெரும் அச்சத்தில் மக்கள்\nஎன்னுடைய இந்த உறுப்பை எப்படியாவது சிறிதாக்க வேண்டும் என்று வேண்டினேன், பூமிகா ஓபன் டாக்\nமில்லியன் கணக்கான பார்வையாளர்களை நெகிழ வைத்த தாய் பாசம்\nதளபதி-63ல் நயன்தாரா கதாபாத்திரம் இதுதான்.. கசிந்த தகவல்\n குறி வைத்திருப்பது உங்கள் ராசி மீதா கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டம் வரும்\nநிச்சயமாக காதலியை கொலை செய்வேன் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் இளைஞர் விட்ட சவால்... நடந்தது என்ன\nநிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், நடிகர் மஹத்தின் காதலி வெளியிட்ட ஹாட் பிகினி புகைப்படம்\nபள்ளி மாணவிக்கு காதலன் கொடுத்த பரிசு... உள்ளே என்ன இருந்தது தெரியுமா\nபிக்பாஸ்-3 வீடு எப்படியிருக்கும் தெரியுமா\nஅழகான சூர்யாவின் பேமிலி புகைப்படங்கள் தொகுப்பு இதோ\nஆக்ஸிஜன் தந்தாலே... நடிகை மடோனா செபஸ்டியனின் லேட்டஸ்ட் க்யுட் புகைப்படங்கள்\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய வேதிகா, புகைப்படத்தொகுப்பு\nஇது தான் பிக்பாஸ் சீசன் 3 வீடா அழகான புகைப்படங்கள் இதோ உங்களுக்காக...\nசன் டிவியில் ஒரு படத்திற்கு இவ்வளவு TRP-ஆ\nசன் தொலைக்காட்சி உலகம் முழுவதும் உள்ள பல தமிழ் மக்களின் பேவரட் சேனல். இந்த சேனல் தான் இந்தியாவில் எப்போதுமே நம்பர் 1.\nஇதை யாராலும் இதுவரை கீழ் இறக்க முடியவில்லை, இந்த நிலையில் சன் டிவியில் எந்த படம் போட்டாலும் TRP எகிறும்.\nஆனால், வழக்கத்தை விட சிவகார்த்திகேயனின் சீமராஜா ஒளிப்பரப்பிய போது TRP பல மடங்கு எகிறியுள்ளது.\nசுமார் 21.52 TVR பதிவாகியுள்ளது, இது விஜய், அஜித் படங்களின் TRP-யை விட பல மடங்கு அதிகம் என கூறப்படுகின்றது.\nஇதுமட்டுமின்றி இந்த சீமராஜா TRP சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பிய படங்களில் ஆல் டைம் 5 லிஸ்டில் இடம்பிடித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Hockey/2019/05/19012511/All-India-Hocky-the-competition-Secunderabad-Chennai.vpf", "date_download": "2019-06-20T16:01:57Z", "digest": "sha1:PELRJGMSHSJK3Z22UJKDMR3G3YOL2HNS", "length": 12066, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "All India Hocky the competition Secunderabad Chennai teams win || அகில இந்திய ஆக்கி போட்டி: செகந்திராபாத்-சென்னை அணிகள் வெற்றி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅகில இந்திய ஆக்கி போட்டி: செகந்திராபாத்-சென்னை அணிகள் வெற்றி\nகோவில்பட்டியில் நேற்று நடந்த அகில இந்திய ஆக்கி போட்டியில் செகந்திராபாத், சென்னை அணிகள் வெற்றி பெற்றது.\nகோவில்பட்டி கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளை, கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் 11-வது ஆண்டு லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி கடந்த 16-ந் தேதி தொடங்கியது.\nபோட்டியின் 3-வது நாளான நேற்று மாலை 4.30 மணிக்கு நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் செகந்திராபாத் சவுத் சென்ட்ரல் ரெயில்வே அணியும், சென்னை ஐ.சி.எப். அணியும் மோதின.\nஇதில் 3-2 என்ற கோல் கணக்கில் செகந்திராபாத் அணி வெற்றி பெற்றது. 20-வது நிமிடத்தில் அந்த அணி வீரர் ஷிஷி கவுடா பெனாலிட்டி கார்னர் முறையில் ஒரு கோல் போட்டார். 28-வது நிமிடத்தில் அதே அணி வீரர் சந்தீப்குமார்சிங் ஒரு பீல்டு கோல் போட்டார். 31-வது நிமிடத்தில் சென்னை அணி வீரர் சஞ்சய் ஷால்ஷோ பீல்டு கோல் போட்டார். 51-வது நிமிடத்தில் செகந்திராபாத் அணி வீரர் ஷிஷி கவுடா பீல்டு கோல் போட்டார். 60-வது நிமிடத்தில் சென்னை அணி வீரர் ஷியாம்குமார் பீல்டு கோல் போட்டார்.\nமாலை 6.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் சென்னை தெற்கு ரெயில்வே அணியும், கோவில்பட்டி லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியும் மோதியது. இதில் 6-0 என்ற கோல் கணக்கில் சென்னை தெற்கு ரெயில்வே அணி வெற்றி பெற்றது.\nஇரவு 8.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் மும்பை ஆல் இந்தியா கஸ்டம் மற்றும் ஜி.எஸ்.டி அணியும், சென்னை இந்தியன் வங்கி அணியும் மோதியது.\nஇன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணிக்கு புவனேஷ்வர் ஈஸ்ட் கோஸ்ட் ரெயில்வே அணியும், சண்டிகர் சி.ஐ.எஸ்.எப் அணியும் மோதுகின்றன.\n6.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் மும்பை யூனியன் வங்கி அணியும், கோவில்பட்டி லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியும், இரவு 8.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூரு ஆக்கி அசோசியேஷன் அணியும், மும்பை ஆல் இந்தியா கஸ்டம் மற்றும் ஜி.எஸ்.டி ��ணியும் மோதுகின்றன.\n1. அகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன்: காயத்ரி கோபிசந்த் அரைஇறுதியில் தோல்வி\nஅகில இந்திய ஜூனியர் பேட்மிண்டன் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது.\n2. அகில இந்திய பெண்கள் நெட்பால் போட்டி: அண்ணாமலை பல்கலைக்கழகம் ‘சாம்பியன்’\nதமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் சார்பில் அகில இந்திய பல்கலைக்கழக பெண்கள் நெட்பால் போட்டி சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அந்த பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது.\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\n1. பெண்கள் உலக ஆக்கி தொடர்: இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-kaththi-gajini-13-11-1411941.htm", "date_download": "2019-06-20T16:11:07Z", "digest": "sha1:WRI55PLDGGHRGHBESIESWYADRWAABTS3", "length": 10538, "nlines": 131, "source_domain": "www.tamilstar.com", "title": "‘கஜினி’ கதையை ஏ.ஆர்.முருகதாஸ் திருடியது பற்றி ‘மெமெண்ட்டோ’ டைரக்டர் சொன்னது என்ன? - வீடியோ ஆதாரம் - KaththigajiniAR Murugadasssuryaaamir KhanChristopher Nolan - ஏ.ஆர்.முருகதாஸ்- கஜினி | Tamilstar.com |", "raw_content": "\n‘கஜினி’ கதையை ஏ.ஆர்.முருகதாஸ் திருடியது பற்றி ‘மெமெண்ட்டோ’ டைரக்டர் சொன்னது என்ன\nமீஞ்சூர் கோபி என்ற உதவி இயக்குநரின் ‘மூத்தகுடி’ கதையைத்திருடி ‘கத்தி’ படத்தை எடுத்துவிட்டார் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை உலகமே கழுவி ஊற்றிக் கொண்டிருக்கிறது.\nகத்தி தன்னுடைய கதைதான் என்று மீஞ்சூர் கோபி எடுத்து வைக்கும் வாதங்களுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் கனத்த மௌனத்தையே பதிலாக தந்தார்.\nகத்தி படத்தின் கதைத்திருட்டு விவகாரம் இப்படியாக பத்தி எரிந்து கொண்டிருக்கும்நிலையில்,\nகஜினி கதையைத் திருடிய விஷயத்திலும் ஏ.ஆர்.முருகதாஸ் அம்பலப்பட்டு, அசிங்கப்பட்டுப்போன விவகாரம் தற்போது தெரிய வந்திருக்கிறது.\nசில வருடங்களுக்கு முன் அதாவது 2005 ஆம் ஆண்டு தமிழில் சூர்யாவை வைத்து கஜினி என்ற படத்தை இயக்கினார் ஏ.ஆர்.முருகதாஸ்.\nஇந்தப் படம் Christopher Nolan இயக்கத்தில் 2000 ஆம் ஆண்டு வெளியான மெமெண்ட்டோ Memento என்ற ஹாலிவுட் படத்திலிருந்து திருடப்பட்ட கதை என்ற தகவல் அப்போதே ஆதாரங்களுடன் வெளியானது.\nதமிழில் கஜினி படம் வெற்றியடைந்ததைத்தொடர்ந்து, 2008 ஆம் ஆண்டு ஹிந்தியில் அமிர்கானை வைத்து அப்படத்தை ரீமேக் செய்தார் ஏ.ஆர்.முருகதாஸ்.\nதமிழில் மட்டுமின்றி ஹிந்தியிலும் ‘கஜினி’ படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.\n‘மெமெண்ட்டோ’ படத்தை சுட்டு தமிழில் கஜினி படத்தை எடுத்தது வேண்டுமானால் அப்படத்தின் இயக்குநருக்கோ, தயாரிப்பு நிறுவனத்துக்கோ தெரியாமல் இருந்திருக்கலாம்.\nகஜினி ஹிந்தியில் வெளியான பிறகும் கூடவா மெமெண்ட்டோ இயக்குநர் கிறிஸ்ட்டோபர் நோலனுக்கு தன் கதையை திருடியது தெரியாமல் போனது என்று கேள்வி பலருக்கும் எழுந்திருக்கக் கூடும்.\nஇக்கேள்விக்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது.\nபாலிவுட் நடிகர் அனில்கபூர் தன் ஹாலிவுட் பயணம் பற்றி பிரபல ஆங்கிலத்தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார்.\nஅப்பேட்டியில் மெமெண்ட்டோ கதையை ஏ.ஆர்.முருகதாஸ் திருடி கஜினி படமாக எடுத்தது பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.\nஅதாவது, மெமெண்ட்டோ கதையைத் திருடி படம் எடுத்தவர்கள் தன் பெயரையும் போடவில்லை, தனக்கு பணமும் கொடுக்கவில்லை என்று அனில்கபூரிடம் வருத்தப்பட்டாராம் மெமெண்ட்டோ படத்தின் இயக்குநர் கிறிஸ்ட்டோபர் நோலன் (No credit, No money, no nothing.).\nஅவரது வருத்தத்தை தான் அமிர்கானிடம் சொன்னதாகவும் அப்பேட்டியில் தெரிவித்திருக்கிறார் அனில்கபூர்.\nதமிழனின் மானத்தை ஹாலிவுட் முதல் காபரேசன் வரை பறக்கவிட்ட ஏ.ஆர்.முருகதாஸுக்கு தமிழ்நாடும், தமிழ் கூறும் நல்லுலகும் கடமைப்பட்டிருக்கிறது.\nஅனில்கபூரின் பேட்டியைக் காண கீழே உள்ள லிங்க்கை க்ளிக்குங்கள்…\n▪ கிரிஷ்டோபர் நோலனுடன் இணையும் கமல்ஹாசன், ரசிகர்கள் கொண்டாட்டம்\n• அமலா பாலின் நிர்வாண காட்சி படத்தில் வருமா\n• கலாய்த்து தள்ளிய நெட்டிசனுக்கு செமயாய் பதிலடி கொடுத்த சமந்தா – வைரலாகும் டிவீட்\n• கடைசி நேரத்தில் சிந்துபாத் படத்துக்கு வந்த சோதனை - ரிலீஸாவதில் சிக்கல்\n• கதையை முடிக்காமல் நயன்தாராவுடன் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர்\n• இறங்கி அடிக்க முடிவு செய்த ரஜினி - கைக்கொடுப்பாரா தல இயக்குனர்\n• மெர்சலுக்கு BJP, சுட்டு பிடிக்க உத்தரவுக்கு காங்கிரஸ் - தியேட்டரை முற்றுகையிட்டு போராட்டம் - காரணம் என்ன தெரியுமா\n• அஜித்துக்கு முன்பே விஜய் சேதுபதி – வெளிவந்த மாஸான அப்டேட்\n வேணா பிக் பாஸ், கெஞ்சி கதறும் ரசிகர்கள் - அப்படி யார் அந்த ஆளு\n• தனுஷுக்கு இப்படியொரு ஜோடியா\n• படம் தான் காப்பினா, இது கூடவா என்ன சிம்பு இப்படி பண்றீங்க - கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-06-20T15:48:18Z", "digest": "sha1:F6QNTWZV75G6PM2PE2OKPKXGMHOYUSRR", "length": 10871, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தலை | Virakesari.lk", "raw_content": "\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை விரைவில் தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - பிரதமர் உறுதி\n\"கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட 9 உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல், ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுக்கவும்\"\nபொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கி சூடு\nமூவின மக்களின் இணக்கப்பாடின்றி கல்முனை விவகாரத்திற்கு தீர்வு கிடையாது - வஜிர\nசீனி தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ; பல மணிநேரமாக பூட்டப்பட்ட பாராளுமன்ற வீதி\nபொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கி சூடு\nஇன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள ரயில்வே தொழிற்சங்கம்\nகல்முனை போராட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்குவதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அறிவிப்பு\nஆட்சியில் சொந்தங்களுக்கு முன்னுரிமை வழங்கினால் நாடு பின்னோக்கியே தள்ளப்படும் – டக்ளஸ்\nவீட்டில் ட்ரம்ப் சிலை அமைத்து விவசாயி வழிபாடு..\nவேறு நபருடன் தகாத உறவு வைத்த மனைவி: துண்டித்த தலையுடன் பொலிஸிற்கு சென்ற கணவன்\nதனது மனை­வியின் தலையை துண்­டித்த கணவன், அதனை பொலிஸ் நிலை­யத்­திற்கு எடுத்து சென்­றுள்ள சம்­பவம் ஒன்று இந்­திய மேற்கு வங்...\nதலையில் சைக்கிள் சக்கரம் சுழல 100 படிகளேறி மாணவர் சாதனை..\nசைக்கிள் சக்கரத்தை தலையில் சுழலவிட்டு 56 நொடிகளில் 100 படிகளேறி சாதனை படைத்த மாணவர், ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் ம...\nபிரசவத்தில், சிசுவின் தலையை துண்டாக வெளியே எடுத்த தாதி: தீவிர முயற்சிக்குப் பின்னர் உடலை எடுத்த வைத்தியர்கள்\nஇந்தியா, காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், நேற்று இரவு ஒரு கர்ப்பிணி பெண் பிரசவத்திற்காக சேர்க்க...\nபேருந்து தரிப்பிடத்திலிருந்து வயோதிபரின் சடலம் மீட்பு..\nதிருகோணமலை நகராட்சி மன்றத்துக்கு அருகிலுள்ள பேருந்து தரிப்பிட நிலையத்தில், இன்று காலையில் தலை மற்றும் கால்களில் காயங்களு...\nகழிவறை கோப்பையை தலையில் சுமந்து வந்த பெண்: ஆட்சியர் அலுவலகத்தை பரபரப்பாக்கிய காரணம்..\nகழிவறை கட்டித் தருவதாக கூறி ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கழிவறை கோப்பையை தலையில் சுமந்து வந்த பெண்ண...\nவீதியில் தலை, குளத்தில் முண்டம்...நடந்தது என்ன: நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம்\nவெளிநாட்டு பெண்ணொருவர் உடையது என சந்தேகிக்கப்படும் துண்டிக்கப்பட்ட தலை, பண்டாரகம வீதியொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது....\nதாயை அடைய நினைத்த நண்பன்: நண்பனின் வெட்டிய தலையுடன் பொலிஸில் சரணடைந்த மகன்..\nஇந்தியா கர்நாடக மாநிலத்தில் தாயிடம் தவறாக நடந்த நண்பனின் தலையை வெட்டி எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n\"இவள் என்னை ஏமாற்றிவிட்டாள்\": மனைவியின் வெட்டிய தலையுடன் பொலிஸில் சரணடைந்த கணவன்\nஇந்தியாவில் மனைவியின் தலையை துண்டாக வெட்டி கொலை செய்த கணவனை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஎம்முடைய சருமத்தை ஏன் பாதுகாக்கவேண்டும்\nநோயாளி ஒருவர் மருத்துவரிடம் சென்று எம்முடைய உடல் உறுப்புகளில் பாதுகாப்பாக வைத்து பராமரிக்கவேண்டிய உறுப்பு எது இதயமா\nதலைசுற்றலுக்கான விழிப்புணர்வை பெறுவது அவசியம்\nஇலங்கையர்கள் மற்றும் இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுக்கு ஏற்படும் தலைச்சுற்றலைப் பற்றி அக்கறை காட்டுவதில்லை. அத்த...\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை விரைவில் தரமுயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - பிரதமர் உறுதி\n\"கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட 9 உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ��ுற்றவியல், ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுக்கவும்\"\nமூவின மக்களின் இணக்கப்பாடின்றி கல்முனை விவகாரத்திற்கு தீர்வு கிடையாது - வஜிர\nசீனி தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ; பல மணிநேரமாக பூட்டப்பட்ட பாராளுமன்ற வீதி\nபங்களாதேஷின் பந்துகளை தவிடுபொடியாக்கிய ஆஸி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/tn-forest/forester-certificate-verification-physical-standards-verification-personality-test/", "date_download": "2019-06-20T15:33:01Z", "digest": "sha1:H6354ANDTPVCSLD66A7KLSNPH3PRVTYY", "length": 5167, "nlines": 176, "source_domain": "athiyamanteam.com", "title": "Forester Certificate Verification / Physical Standards Verification / Personality Test - Athiyaman Team", "raw_content": "\nதமிழ்நாடு வனத்துறை பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதித் திறன் சரிபார்த்தல் நடைபெறும் தேதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது இதனை வனத்துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.\nசான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி சரிபார்ப்புக்கான பகுதி வாரியான நபர்கள் மற்றும் தேதிவாரியாக கொடுக்கப்பட்டுள்ளது 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை சென்னையில் நடைபெறும் இதற்கான அறிவிப்பு அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது இந்த பதிவின் கீழே அதற்கான விவரங்கள் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு Batch 45 நபர்கள் தேர்வுக்கு உட்படுத்தப்படுவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/2019/06/10/heart-attack-symptoms-cholesterol/", "date_download": "2019-06-20T16:21:15Z", "digest": "sha1:T2BMFMVWUYLCFW5GJUKZBU24QMBZ5USV", "length": 6566, "nlines": 67, "source_domain": "puradsi.com", "title": "இரத்த குழாயை இயற்கை முறையில் சுத்தம் செய்து மாரடைப்பு, பக்க வாதத்தை தடுக்க இதனை செய்யுங்கள்..!! அதிகம் பகிருங்கள்..! - Puradsi.com", "raw_content": "\nஇரத்த குழாயை இயற்கை முறையில் சுத்தம் செய்து மாரடைப்பு, பக்க வாதத்தை தடுக்க இதனை செய்யுங்கள்..\nஇரத்த குழாயை இயற்கை முறையில் சுத்தம் செய்து மாரடைப்பு, பக்க வாதத்தை தடுக்க இதனை செய்யுங்கள்..\n“நான் துடிப்பதை பார்த்து நீ துடிப்பதை நிறுத்தினால் நான் மடிந்து போவேன் என இதயத்தை பார்த்து இமைகள் சொல்லுமாம், எங்கோ படித்த வரிகள்.. ஆம் இதயம் துடிக்கும் வரை தான் எம் துடி துடிப்பு.. அதனால் இதயத்தை பாதுகாப்பது மிக முக்கியமாகிறது.\nஉடலின் முக்கிய உறுப்புகளான இதயம், நுரையீரல், சிறு நீரகம், மூளை, கல்லீரல், இவை அனைத்தையும் கண்டிப்பாக பாதுகாக்க வேண்டும் இல்லாவிட்டால் ���ங்கு நிச்சயம்… இவை அனைத்தையும் இயக்குவது இரத்த குழாய்களே.. சரியான இரத்த ஓட்டம் மூளைக்கு கிடைக்காவிட்டால் மூளை செயலிழந்துவிடும்.\nஅதே போல் இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டால் ஹார்ட் அட்டாக், ஏற்படுவது மட்டும் இன்றி ஏராளமான மார்பக பிரச்சனைகள் வந்துவிடும். இரத்தக் குழாய் துப்பரவாகவும் சரியான முறையிலும் செயற்பட இயற்கை மருத்துவம் இதோ..தேவையான பொருட்கள்:\nமேலும் செய்திகள் படிக்க இங்கே க்ளிக் செய்க\nஆடவருக்கு இருமல் மாத்திரையால் ஏற்பட்ட விபரீதம்..\nஉடல் உறுப்பு பெரிதென கிண்டலடித்தார்கள்..அதற்காக வெட்டியா வீச முடியும்\nகாதலன் தற்கொலை செய்து ஒருவருடம் முடியும் முன் புது காதலனுக்கு ஆபாச…\nஸ்ரீலங்கா அதிபர் விடுத்த அதிரடி உத்தரவு.\nசொறி, மற்றும் அடிக்கடி ஏற்படும் புண்களுக்கு 1 ரூபாய் செலவின்றி உடனடி…\nபசலை கீரை ஜூஸ். அதாவது பசலை இலைகளை கழுவி மிக்ஸியில் தண்ணீர் சேர்த்து ஜூஸ் போல் அடித்துக் கொள்ளுங்கள். இதனுடன் வறுத்த ஆளி விதை 1 கரண்டி சேர்த்து மிக்ஸ் செய்யுங்கள். இதனை காலை உணவிற்கு பின் எடுத்து குடித்து வாருங்கள்.\nஇது இயற்கை முறையில் பக்க விளைவுகள் இன்றி இரத்த குழாய்களில் உள்ள கொழுப்பை கரைக்கிறது. அத்துடன் உடலுக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது. இதனை குடிக்கும் போது பாஸ்ட் பூட் எடுத்துக் கொள்ள கூடாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்..\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/2019/06/12/akshay-kumar-veeram/", "date_download": "2019-06-20T15:46:07Z", "digest": "sha1:GW6YM5BVRG3H5LT6CTR24PTI63KOUOF4", "length": 4432, "nlines": 66, "source_domain": "puradsi.com", "title": "தல அஜித் திரைப்பட ரீமேக்கில் இருந்து விலகிய நடிகர் அக்‌ஷய் குமார்..! - Puradsi.com", "raw_content": "\nதல அஜித் திரைப்பட ரீமேக்கில் இருந்து விலகிய நடிகர் அக்‌ஷய் குமார்..\nதல அஜித் திரைப்பட ரீமேக்கில் இருந்து விலகிய நடிகர் அக்‌ஷய் குமார்..\nஅஜித்-சிவா கூட்டணியில் உருவாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படமான வீரம் படத்தினை ஹிந்தியில் அக்‌ஷய்குமார் நடிப்பில் உருவாக தயாராகி வரும் நிலையில் தற்போது படத்தில் இருந்து அக்‌ஷய்குமார் விலகியுள்ளார்.\n’லொல்’ என்ற பெயரில் பர்கத் சாம்ஜி இயக்கும் இப்படத்தில் தமிழில் அஜித் வேடத்தில் அக்‌ஷய்குமார் நடிப்பதாக இருந்த போதிலும் கால்ஷீட் இல்லாத காரணத்தினால் படத்தில் இருந்து விலகியுள்ளார்.\nலாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா ரீமேக்கான லக்ஷ்மி பாம் படத்திலும் மற்றும்\nசூர்யாவன்ஷி, தி எண்ட் ஆகிய படங்களில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகள் படிக்க இங்கே க்ளிக் செய்க\nஆடவருக்கு இருமல் மாத்திரையால் ஏற்பட்ட விபரீதம்..\nஉடல் உறுப்பு பெரிதென கிண்டலடித்தார்கள்..அதற்காக வெட்டியா வீச முடியும்\nகாதலன் தற்கொலை செய்து ஒருவருடம் முடியும் முன் புது காதலனுக்கு ஆபாச…\nஸ்ரீலங்கா அதிபர் விடுத்த அதிரடி உத்தரவு.\nசொறி, மற்றும் அடிக்கடி ஏற்படும் புண்களுக்கு 1 ரூபாய் செலவின்றி உடனடி…\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/2019/06/12/nagai-school-problem/", "date_download": "2019-06-20T16:08:45Z", "digest": "sha1:2WDT5ZCVQJDBTZ5NFIPRSSB3JAD6PAPM", "length": 6269, "nlines": 65, "source_domain": "puradsi.com", "title": "தலித் மாணவிகள் கோவிலில் நடனமாட தடை விதித்த நிர்வாகம் - நவீன தீண்டாமை என பலரும் விசனம் - Puradsi.com", "raw_content": "\nதலித் மாணவிகள் கோவிலில் நடனமாட தடை விதித்த நிர்வாகம் – நவீன தீண்டாமை என பலரும் விசனம்\nதலித் மாணவிகள் கோவிலில் நடனமாட தடை விதித்த நிர்வாகம் – நவீன தீண்டாமை என பலரும் விசனம்\nநாகப்பட்டினம் அருகே அரசாங்க உதவியுடன் இயங்கும் பள்ளியில் கல்வி பயின்ற 3 மாணவிகள் நவீன தீண்டாமைக்கு ஆளானதாக பெற்றோரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, நாகை செட்டிபுலத்தில் அரசாங்க உதவியுடன் இயங்கிவரும் நடு நிலைப் பள்ளியில் சமீபத்தில் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ந்துள்ளது.\nஇவ் ஆண்டு விழாவில் சிறப்பாக நடனமாடிய 3 மாணவிகளது நடனத்தினால் கவரப்பட்ட கிராம மக்கள், அம் மூவரையும் தம் கிராம கோயில் திருவிழாவில் நடனமாடுவதற்காக அழைத்திருந்தார்கள். ஆலயத்திற்குச் சென்ற மூன்று மாணவிகளையும் மேடையில் ஏறுவதற்கு தடை விதித்த ஆலய நிர்வாகம், அம் மூவரும் தலித் என்ற காரணத்தினால் ஆலயத்தினை விட்டு விரட்டியுள்ளார்கள்.\nஇச் சம்பவத்தால் மனமுடைந்த பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்த��னரிடம் முறைப்பாடு செய்தும் சரியான தீர்வோ/ பதிலோ பள்ளி நிர்வாகத்தினரல வழங்கப்படவில்லை, இதனால் தம் பிள்ளைகளுக்கு நீதி கிடைக்காத, பாரபட்சத்துடன் தம் பிள்ளைகள் நடத்தப்படுவது தொடர்பில் கரிசனை கொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் கீழ் குழந்தைகள் கல்வி பயில்வது எதிர்காலத்திற்கு உகந்தது அல்ல நோக்கில் மாற்றுச் சான்றிதழுடன் பெறோர் வேறு பள்ளியில் இந்த மாணவிகளை சேர்த்துள்ளமை நாகையில் தற்போது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் செய்திகள் படிக்க இங்கே க்ளிக் செய்க\nஆடவருக்கு இருமல் மாத்திரையால் ஏற்பட்ட விபரீதம்..\nபிரபல நாடுகளான சிங்கப்பூரும் இந்தியாவும் தமது உறவினை மீண்டும் நிலை…\nஉடல் உறுப்பு பெரிதென கிண்டலடித்தார்கள்..அதற்காக வெட்டியா வீச முடியும்\nஇலங்கையில் உயர்தர மாணவர்களுக்காக டெப் கணிணி வழங்கும் புதிய திட்டம்..\nகாதலன் தற்கொலை செய்து ஒருவருடம் முடியும் முன் புது காதலனுக்கு ஆபாச…\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/2019/06/14/shamkar-india/", "date_download": "2019-06-20T16:01:00Z", "digest": "sha1:273VI42MAXATJTRKOBBPAPN3F3XFKSMX", "length": 5590, "nlines": 66, "source_domain": "puradsi.com", "title": "திருமணமாகி மூன்றே நாளில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட ஜோடி..! - Puradsi.com", "raw_content": "\nதிருமணமாகி மூன்றே நாளில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட ஜோடி..\nதிருமணமாகி மூன்றே நாளில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட ஜோடி..\nநல்ல காதலுக்கும் தற்கொலை செய்து கொள்வது சாதாரண விடயமாக மாறிவிட்டது. திருமணமாகி சில நாட்கள் கடந்த நிலையில் தனது காதலனுடன் மது அருந்திவிட்டு துப்பாக்கியால் ஒருவரை ஒருவர் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.\nராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஷாம்கர் செளத்திரி என்ற 21 வயது பெண்ணுக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் குறித்த பெண் அஞ்சு சுந்தர் என்கிற இளைஞனை காதலித்து வந்துள்ளார். இதனால் காதலனை சந்தித்து பேசியுள்ள செளத்ரி இருவரும் சேர்ந்து வீடியோ ஓடியோ பதிவுகளை செய்துள்ளனர்.\nஅத்துடன் ஏகப்பட்ட புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டுள்ளனர். பின்னர் இருவரும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இறந்துள்ளனர். இது தொடர்பாக பொலீஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலீஸார் சடலத்தை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி உள்ளதுடன்\nமேலும் செய்திகள் படிக்க இங்கே க்ளிக் செய்க\nஆடவருக்கு இருமல் மாத்திரையால் ஏற்பட்ட விபரீதம்..\nஉடல் உறுப்பு பெரிதென கிண்டலடித்தார்கள்..அதற்காக வெட்டியா வீச முடியும்\nகாதலன் தற்கொலை செய்து ஒருவருடம் முடியும் முன் புது காதலனுக்கு ஆபாச…\nஸ்ரீலங்கா அதிபர் விடுத்த அதிரடி உத்தரவு.\nசொறி, மற்றும் அடிக்கடி ஏற்படும் புண்களுக்கு 1 ரூபாய் செலவின்றி உடனடி…\nவிசாரணையை ஆரம்பித்துள்ளனர். முதல் கட்ட விசாரணையில் திருமணத்தில் விருப்பம் இல்லாத பெண்ணை கட்டாய படுத்தியதால் குறித்த தற்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/105-food-and-beverage/1356-2018-03-26-04-39-46", "date_download": "2019-06-20T16:09:04Z", "digest": "sha1:2X4R3WK7HBPKKQMLTUNWSQJIAHZ2PQXE", "length": 7342, "nlines": 127, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "இங்கிலாந்தில் முதல் முறையாக தேசிய சமோசா வாரம் அறிமுகம்", "raw_content": "\nஇங்கிலாந்தில் முதல் முறையாக தேசிய சமோசா வாரம் அறிமுகம்\nஇங்கிலாந்தின் லீசெஸ்டரில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இங்குள்ள சமோசா ரசிகர் மன்றத்தினர் இந்தியாவின் புகழ்பெற்ற சிற்றுண்டியான சமோசாவை கொண்டு அற்புதமான ஒரு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளனர்.\nஇதன்படி, முதல் முறையாக அடுத்த மாதம் தேசிய சமோசா வாரம் கொண்டாடப்பட உள்ளது. 9 முதல் 13ம் தேதி வரை சமோசா வாரம் கடைப்பிடிக்கப்படும்.\nஇந்த வாரம் முழுவதும் சமோசா விற்பனை, தயார் செய்வது மற்றும் சமோசா விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் அறக்கட்டளைக்கு வழங்கப்பட உள்ளது. இங்கிலாந்தில் சமோசா வாரம் கொண்டாடப்படுவது இதுவே முதல் முறை.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nச��னிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/1357-2018-03-26-04-58-12", "date_download": "2019-06-20T16:05:46Z", "digest": "sha1:LRXAFBPH735JRJAHJM5M6XSK57ID7DY6", "length": 7428, "nlines": 128, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "தனுஷின் முக்கிய புதிய படம் இளையராஜாவின் குரலில் ஆரம்பிக்கிறது !", "raw_content": "\nதனுஷின் முக்கிய புதிய படம் இளையராஜாவின் குரலில் ஆரம்பிக்கிறது \nதனுஷ் நடிப்பில் 2015ம் ஆண்டு வெளிவந்த ஹிட்டான படம் மாரி. இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது, இந்நிலையில் சமீபத்தில் தான் மாரி 2 படத்திற்கான பூஜை போடப்பட்டது.\nமுதல் பாகத்தை இயக்கிய அதே பாலாஜி மோகன் குழு தான் இரண்டாம் பாகத்தையும் எடுக்கவுள்ளது. ஒரே ஒரு முக்கிய மாற்றம் மட்டும் தான் மாரி 2 வில் இடம்பெறுகிறது. அனிருத்துக்கு பதிலாக இரண்டாம் பாகத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசைமைக்கவுள்ளார்.\nஇன்று தனுஷ் மற்றும் பாலாஜி மோகன் இளையராஜாவை சந்தித்து ஆசிபெற்று, அவரது குரலில் முதல் பாடலை பதிவுசெய்து மாரி2 படத்திற்கான பாடல் காம்போஸிங்கை துவங்கப்பட்டது\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://theruvorapithan.wordpress.com/2008/04/25/%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-28-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-06-20T15:07:23Z", "digest": "sha1:JPTE2J6VQF4OKZIA2GFU52ZCM3POQ3BZ", "length": 5303, "nlines": 79, "source_domain": "theruvorapithan.wordpress.com", "title": "ஒலிம்பிக்கில் 28 இந்தியர்கள் | தெருவோரப் பித்தன்", "raw_content": "\nஏப்ரல் 25, 2008 இல் 2:36 முப\t(பகுக்கப்படாதது)\nபெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் விளையாட இதுவரை 28 இந்தியர்கள் தகுதி பெற்றுள்ளதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. கில் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சுடும் பிரிவு – 9 பேர்\nதடகளம், குத்துச்சண்டை பிரிவு – தலா 5 பேர்\nவில்வித்தை – 4 பேர்\nமல்யுத்தம், டேபிள் டென்னிஸ் – தலா 2 பேர்\nநீச்சல் பிரிவு – ஒருவர்\nஆகிய 28 பேர் இதுவரை தேர்வாகியுள்ளதாக கூறிய அவர், மற்ற போட்டிகளுக்கும் தகுதிச் சுற்று போட்டிகள் முடிவடைந்த பிறகே, மொத்த வீரர்களின் எண்ணிக்கை குறித்து தெரிய வரும் என்று மாநிலங்களவையில் தெரிவித்தார்.\nஇந்த ஒலிம்பிக்கிலாவது இநதியா பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பு. – தெருவோரப்பித்தன்\nஏப்ரல் 25, 2008 இல் 7:23 பிப\nநம்ம தேசிய விளையாட்டு ஹாக்கி இப்படி சொதப்பிருச்சே…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇந்தியாவிற்கு பாதிப்பு இல்லை. இல் கிரிஜா மணாளன், திருச…\nமுதலமைச்சர் எச்சரிக்கை இல் jayakarthi\nமுதலமைச்சர் எச்சரிக்கை இல் rsankar\nஇந்தியா மறுப்பு இல் பாலாஜி\nஅமெரிக்காவின் மோசடி இல் vijaygopalswami\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஓகஸ்ட் 2009 (1) ஜூலை 2009 (1) மார்ச் 2009 (1) பிப்ரவரி 2009 (3) நவம்பர் 2008 (3) ஜூலை 2008 (2) ஜூன் 2008 (10) மே 2008 (22) ஏப்ரல் 2008 (16) மார்ச் 2008 (9)\nஅலுவலகத்தில் பிஸி ஆக காட்டிக்கொள்ள சில யோசனைகள்…\n« மார்ச் மே »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nskwebtv.com/2018/12/gemini-mithuna-rasi.html", "date_download": "2019-06-20T15:40:01Z", "digest": "sha1:NWUJNFBLZ7BXNLT6SP27RT6AGJGCAFRD", "length": 14191, "nlines": 103, "source_domain": "www.nskwebtv.com", "title": "Gemini (Mithuna Rasi), மிதுன ராசி - NSK Web TV - Health and Beauty, Astrology, Tech, Cooking", "raw_content": "\nமிருகசீரிஷம் பாதம் 3 4, திருவாதிரை, புனர்பூசம், நட்சத்திரத்தில் 1 2 3 பாதம், பிறந்தவர்கள் மிதுன ராசிக்காரர்கள்.\nஅழகான மீன் போன��ற கண்கள் இருக்கும், உயரமான உடலமைப்பு இருந்தாலும் ஒல்லியாகவே இருப்பார்கள்.\nபுத்திசாதுரியம், நிர்வாகத் திறமையும், சாதுரியமாக செயல்படும் ஆற்றலும் இருக்கும். எதிலும் நிரந்தரமான ஈடுபாடு இருக்காது. எப்பொழுதும் சுறுசுறுப்பாக சுற்றி வருவார்கள். அடிக்கடி மனக்குழப்பம் உண்டாகும்.\nநீண்ட ஆயுள் இருக்கும். இவர்கள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். ஒருபோதும் சோம்பலாக காலம் தள்ள மாட்டார்கள். ஞாபக சக்தி அதிகமாக இருக்கும். உங்களிடம் பழகுபவர்கள் எடை போடுவதில் கெட்டிக்காரர்கள். எதையும் யூகித்துக்கொள்வதில் திறமைசாலிகளாகவும் இருப்பார்கள். நிதானமாக அறிவு ஆற்றல் பெற்ற இவர்கள்; சமயத்திற்கு ஏற்றாற்போல் குணத்தை மாற்றிக் கொள்வார்கள். இவருடன் நெருங்கி பழகுபவர்களுக்கு மட்டுமே இவரை புரிந்துகொள்ள முடியும்.\nசற்று குழப்பவாதியாகவே இருந்தாலும், எந்த செயலையும் பொறுப்புடன் செய்து முடிப்பார்கள். பிறரை எளிதில் நம்ப மாட்டார்கள். கோமாளி போல, ஏமாளி போலவும் நடந்து கொண்டாலும் நயமாகப் பேசி தங்கள் காரியத்தை செய்து கொள்பவர்கள். இவர்கள் எவ்வளவு எளிதில் நட்பு கொள்கிறாரோ அதே அளவில் தொடர்பை துண்டித்துக் கொள்ளும் தயங்கமாட்டார்கள். மாற்றம் என்ற ஒன்றே விரும்புவார்கள். அடிக்கடி பயணம் செல்ல விரும்புபவர்கள்.\nமற்றவரின் பேச்சுக்களை ஆர்வமுடன் கேட்டாலும் தனக்கு எது என்ன தோன்றுகிறதோ அதை மட்டுமே செய்வார்கள். பிறரை கிண்டல்-கேலி செய்வதில் கில்லாடிகள். பல்வேறு மனப்பான்மை கொண்ட கூட்டத்திலும், தன்னுடைய பேச்சாற்றலால் மற்றவரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள். சமூக வாழ்வில் நல்ல ஈடுபாடு கொண்டிருப்பார்கள். சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்வதில் கெட்டிக்காரர்கள்.\nநல்ல பாசத்துக்காக ஏங்குவார்கள். அதற்காக நிறைய செலவுகளை செய்வார்கள். நல்ல நகைச்சுவை உணர்வும் கொண்டவர்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடனே இருப்பார்கள்.\nதிருமண வாழ்க்கையை பொறுத்தவரை மிதுன ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவே இருப்பார்கள். தனக்கு வாக்கும் வாழ்க்கை துணை அழகும், அந்தஸ்தும் பெற்றவராகவும் இருப்பார்கள். நல்ல அழகான கணவன் அல்லது மனைவி அமைவர். வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். மேலும் காதல் வயப்படுவதில் ஆர்வம் கொண்டவர்கள். மற்றும் காதல் திருமணத்தில��� ஈடுபாடு கொண்டவர்கள்.\nகணவன்-மனைவியிக்குள் இடை இடையே சிறு சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் மற்றவர்களுக்கு தெரியாதவாறு மறைந்து விடுவார்கள். உள்ள பிரச்சினை இருந்தாலும் வெளிபார்வைக்கு ஒற்றுமையாகவே காணப்படுவார்கள். தங்களது மனைவி மற்றும் குழந்தையை அதிகம் நேசிப்பார்கள். மிதுன ராசி பெண்கள் கணவன் மீது நல்ல பற்றும் மரியாதையும் கொண்டவர்கள். எல்லோரிடமும் சகஜமாக பழகும் ஆற்றல் கொண்டவர்கள். எப்போதும் எச்சரிக்கையாகவும் நடந்து கொள்வார்கள்.\nஎந்த தொழிலை செய்தாலும் நீதி, நேர்மையை கடைபிடித்து செய்பவர்கள். பலருக்கு ஆலோசனை கொடுக்கக்கூடிய திறமை இருக்கும். ஒரு உத்தியோகத்தில் இருந்தாலும் வேறு ஒரு கூடுதல் தொழில் செயாலாமா என்று நினைப்பார்கள்.\nகடின உழைப்பின்றி நாசூக்கான வேலையை தேர்ந்தெடுப்பார்கள். வெளிவட்டாரத்தில் தங்களோடயே பேச்சுத் திறமையால் எதையும் சாதித்துவிடும் ஆற்றல் பெற்றவர்கள் என்பதால் எந்த தொழிலும் கஷ்டமில்லாததாகத்தான் இருக்கும்.\nஇவர்களுக்கு ஆடம்பர வசதிகளை அனுபவிப்பதில் அதிக பிரியமுள்ளவர்கள். சுக வாசிகள் என்றே சொல்லலாம். நல்ல உழைப்பாளியாக இவர்கள் நல்ல சம்பாத்தியம் பெறுவார்கள்.\nபணவரவு தாராளமாக இருந்தாலும், வாழ்க்கை வசதிக்காக விலை உயர்ந்த பொருட்களை வாங்குவார்கள். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள ஆடம்பர பொருட்களை வாங்க கடன் வாங்கவும் தயங்கமாட்டார்கள். இதனால் நிறைய கடனும் வட்டியும் செலுத்த நேரிடும்.\nபிள்ளைகளால் வீண் தொல்லைகளும், கடன்களும், வம்பு வழக்குகளும் ஏற்படும். இவர்கள் தங்களின் அவசர முடிவால் பெற்ற பிள்ளைகள், பெற்றோர், உற்றார், உறவினர் அனைவரையும் இழக்க நேரிடும். மற்றவர்களிடம் பேசும்போது நிதானத்தை கடைபிடித்தால் உறவுகளை தக்கவைத்து க்கொள்ளலாம்.\nவயது முதிர்ந்த காலத்தில் பிள்ளைகளிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ நேரிடும்.\nஅதிர்ஷ்ட எண்கள்: 5, 6, 8, 15.\nநிறம்: பச்சை மற்றும் வெள்ளை.\nகிழமை: புதன் மற்றும் வெள்ளி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/site/ebook-store/ebook_inner.php?ShowBookId=2143", "date_download": "2019-06-20T15:03:42Z", "digest": "sha1:U7BBMD43LZ3XOTCICEPSIEM4642LKXCZ", "length": 17122, "nlines": 395, "source_domain": "www.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்க��ம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nby:பேராசிரியர். யொஹான் கால்டுங் முனைவர் சு.ப. உதயகுமாரன்\nஇரு மனிதர்களுக்கிடையே அல்லது இரு குழுக்களுக்கு இடையேயான கருத்து முரண்பாட்டின் அடுத்த நிலையே தகராறு. ஆக, தகராறு முற்றும்போது தீர்வு என்று ஒன்று உருவாகும். சமாதானம் அல்லது சண்டை என்ற நிலையில் இருந்து முடிவாக என்ற சொல்லுக்கு தீர்ப்பு என்ற வார்த்தையே சரியானதாக இருக்கும். அப்படி தீர்ப்பு தருபவர் யார் அவர் சொல்லும் தீர்ப்பு நடுநிலையானதா அவர் சொல்லும் தீர்ப்பு நடுநிலையானதா யார் பக்கம் நின்றாவது தீர்ப்புச் சொல்லப்படுகிறதா யார் பக்கம் நின்றாவது தீர்ப்புச் சொல்லப்படுகிறதா தகராறுகளுக்கு நிவாரணம் என்ன பேச்சுவார்த்தை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதைப்பற்றி எல்லாம் சிறப்பாகவே சொல்கிறது இந்தப் புத்தகம். பொதுமக்களுக்கு எதிரான ஒரு தகராறில் அரசின் நிலைப்பாடு என்ன என்பதைப்பற்றி எல்லாம் சிறப்பாகவே சொல்கிறது இந்தப் புத்தகம். பொதுமக்களுக்கு எதிரான ஒரு தகராறில் அரசின் நிலைப்பாடு என்ன மக்களுக்கு ஆதரவான நிலையையா அரசு எடுக்கிறது மக்களுக்கு ஆதரவான நிலையையா அரசு எடுக்கிறது இதுபோன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்வது மட்டுமல்லாமல், சமாதான முயற்சி என்ற பெயரில் அரசின் கருத்துக்கள் திணிக்கப்படுவதை தோலுரித்துக் காட்டுகிறது இந்த அற்புதமான புத்தகம். ‘ஆராய்ந்துணர்தல்,முன்னறிவித்தல்,நிவாரணம்’ ஆகியவற்றைத் தேர்ந்து, தகராறுகளை எப்படி மாற்றி அமைத்துக்கொள்வது, சமாதானத்தை எப்படி உருவாக்குவது என்பது பற்றித் தெரிந்து கொள்ள இந்நூல் பெரிதும் உதவும். உலககின் பெரும்பான்மையான நாடுகளில் தகராறு என்னும் சொல் ‘ஹலோ’ சொல்வது போலாகிவிட்டது. நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள் குறிப்பாக, பக்கத்து நாற்காலியில் உட்கார்ந்து பணிபுரிபவரிடமிருந்து தொடங்கி & பக்கத்து தெருவரை, அண்டை மாநிலம் தொடங்கி & அண்டை நாடுவரை யாரிடம் நாம் தகராறு செய்யவில்லை இதுபோன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்வது மட்டுமல்லாமல், சமாதான முயற்சி என்ற பெயரில் அரசின் கருத்துக்கள் திணிக்கப்படுவதை தோலுரித்துக் காட்டுகிறது ���ந்த அற்புதமான புத்தகம். ‘ஆராய்ந்துணர்தல்,முன்னறிவித்தல்,நிவாரணம்’ ஆகியவற்றைத் தேர்ந்து, தகராறுகளை எப்படி மாற்றி அமைத்துக்கொள்வது, சமாதானத்தை எப்படி உருவாக்குவது என்பது பற்றித் தெரிந்து கொள்ள இந்நூல் பெரிதும் உதவும். உலககின் பெரும்பான்மையான நாடுகளில் தகராறு என்னும் சொல் ‘ஹலோ’ சொல்வது போலாகிவிட்டது. நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்கள் குறிப்பாக, பக்கத்து நாற்காலியில் உட்கார்ந்து பணிபுரிபவரிடமிருந்து தொடங்கி & பக்கத்து தெருவரை, அண்டை மாநிலம் தொடங்கி & அண்டை நாடுவரை யாரிடம் நாம் தகராறு செய்யவில்லை யார் நம்மிடம் தகராறுக்கு வரவில்லை யார் நம்மிடம் தகராறுக்கு வரவில்லை எதற்காக தகராறுகள் உருவெடுக்கின்றன என்று நீங்கள் கேட்டால் அத்தனைக்கும் பதில் உண்டு இந்தப் புத்தகத்தில். கடந்து சென்றிடும் வழிவகையையும், அதை மாற்றியமைத்திடும் நெறிமுறையையும் தருகிறார் பேராசிரியர் யொஹான் கால்டுங். தமிழ் வாசகர்களுக்காக இந்தப் புத்தகத்தை மொழிமாற்றம் செய்து தந்திருக்கிறார் சுப.உதயகுமார். அவருடைய எளிமையான மொழிநடை வாசிப்புக்குச் சுவை கூட்டுகிறது. இன்றைய சூழலில் வாசிக்கத் தேவையான புத்தகம் இதுவே. ஏனெனில் காதல் தகராறுகள், கணவன்&&மனைவி தகராறுகள், சாதி தகராறுகள், அரசுக்கு எதிரான தகராறுகள் என தகராறுசூழ் தருணத்தில் உலாவரும் நம் நெஞ்சுக்கு நீதி சொல்கிறது இந்தப் புத்தகம். வாசித்துப்பாருங்கள். எந்த தகராறும் உங்களிடம் நெருங்காது.\nதகராறு பேராசிரியர். யொஹான் கால்டுங் முனைவர் சு.ப. உதயகுமாரன் Rs .60\nஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் மர்மக் கதைகள் பெரு.முருகன் Rs .77\nவாஸ்கோடகாமா எம்.டி.யேட்ஸ் Rs .50\nகண் தெரியாத இசைஞன் விளாதீமிர் கொரலேன்கோ Rs .81\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/38055/", "date_download": "2019-06-20T16:12:49Z", "digest": "sha1:MMR4EBSCJ5WBCEJNBCQI3EUWGNUWAUO6", "length": 11392, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "கடற்படைத் தளபதியிடம் 500 மில்லியன் நட்டஈடு கோரும் முன்னாள் கடற்படைத் தளபதி – GTN", "raw_content": "\nகடற்படைத் தளபதியிடம் 500 மில்லியன் நட்டஈடு கோரும் முன்னாள் கடற்படைத் தளபதி\nகடற்படைத் தளபதி ட்ரவிஸ் சின்னய்யாவிடம் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட 500 மில்லியன் நட்டஈடு கோரியுள்ளார். க��ற்ற விசாரணைப் பிரிவில் ட்ரவிஸ் சின்னய்யா அளித்த வாக்கு மூலம் தொடர்பில் இவ்வாறு வசந்த கரன்னகொட நட்டஈடு கோரியுள்ளார்.\nசட்டத்தரணி வசந்த விஜேவர்தனவின் ஊடாக, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட நிபந்தனைக் கடிதம் அனுப்பி வைத்துள்ளார். தமது கட்சிக்காரருக்கும் அவரது குடும்பத்திற்கும் எதிராக மிகவும் அவதூறான கருத்துக்களையும் பொய்யான குற்றச்சாட்டுக்களையும் சுமத்தியுள்ளதாக ட்ரவிஸ் சின்னய்யா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nதிருகோணமலை சித்திரவதை முகாமில் சந்தேகநபர்கள் கொலை செய்யப்பட்டதாகவும் இது குறித்து அப்போதைய கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட அறிந்திருந்தார் எனவும் தற்போதைய கடற்படைத் தளபதி ட்ரவிஸ் சின்னய்யா சுமத்திய குற்றச்சாட்டு பொய்யானது என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிபந்தனைக் கடிதம் கடந்த 13ம் திகதியிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொய்யான குற்றச்சாட்டு சுமத்தியமைக்காக 500 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் அவ்வாறு செய்யத் தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிபந்தனைக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nTagscompensation navy commander Srilanka கடற்படைத் தளபதி நட்டஈடு முன்னாள் கடற்படைத் தளபதி\nஉலகம் • பிரதான செய்திகள்\n2005க்கு பின்னர் சீனத்தலைவர் ஒருவர் இன்று வடகொரியா செல்கின்றார்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசுவீடனில் விமானத்தில் பயணிப்பதற்கு எதிரான இயக்கம் வளர்ந்து வருகின்றது\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கும் சட்டம் அமுல்\nஉலகம் • பிரதான செய்திகள்\nமாலியில் 2 கிராமங்களில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 41 பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nசர்ச்சைக்குரிய குழாய்பதிப்பு திட்ட விரிவாக்கத்துக்கு கனடா அரசு ஒப்புதல்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகனடாவில் பிரதமர் பங்கேற்ற நிகழ்வில் துப்பாக்கிச் சூடு -4 பேர் காயம்\nபெண்கள் ஆடைகளை அணிந்த சிங்கப்பூர் பிரஜைகளுக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிறைத்தண்டனை\nபிரேசிலில் படகு விபத்தில் 22 பேர் பலி – ஒரு வாரத்தில் இரு படகு விபத்து\nவடமாகாண ஆளுநரின்செயலாளர் மாற்றம் June 20, 2019\nகல்முனையில் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்த ரத���ன தேரர் June 20, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பின் நெருக்கடிகள் அதிகரிப்பு – தமிழ் அரசியல் கைதிகள் சிவசக்தி ஆனந்தனிடம் தெரிவிப்பு : June 20, 2019\nவாக்குரிமையை உறுதிப்படுத்துங்கள் June 20, 2019\nஉண்ணாவிரதப்போராட்டத்திற்கு அத்துரலிய ரத்ன தேரர் வருகை June 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-21218.html?s=8b3fe2acf11ffec103f47a5571fd9409", "date_download": "2019-06-20T15:30:57Z", "digest": "sha1:7XID5O33J47JMI6JGASUAAG375XWTYAU", "length": 37619, "nlines": 38, "source_domain": "www.tamilmantram.com", "title": "‘பிரபாகரன் குற்றவாளி’ எனும் எத்துவாளி நீதிபதிகள் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது > ‘பிரபாகரன் குற்றவாளி’ எனும் எத்துவாளி நீதிபதிகள்\nView Full Version : ‘பிரபாகரன் குற்றவாளி’ எனும் எத்துவாளி நீதிபதிகள்\nஏதோவொரு பிடிப்பில், நம்பிக்கையில், ஆதார அச்சில், எதிர்பார்ப்பில், காத்திருப்பில், ஒரு புள்ளியை நோக்கிய பயணமாக இருந்த வாழ்க்கை தேங்கிவிட்டது. இரவில் அடர்காட்டில் திசை தொலைத்த திகைப்பினை நினைவுறுத்துகின்றன இந்நாட்கள்.\nமுன்னைப்போல நண்பர்களின் முகங்களை எதிர்கொள்ள முடிவதில்லை. சந்திப்புகளைத் தவிர்த்துவிடுகிறோம். தொலைபேசி எண்களைக் கண்ணெடுக்காமலே நிராகரித்துவிடுகிறோம். எல்லாவற்றிலும் சலிப்பும் மந்தமும் படர்ந்துவிட்டிருக்கிறது. பிடிவாதமான சிறையிருப்புகளை மீறி யாரையாவது பார்த்துவிட நேரும்போது, ‘தயவுசெய்து அரசியல் பேசவேண்டாம்’என்று கேட்டுக்கொள்கிறோம். ஆனால், பேச்சு முட்டி மோதி அங்குதான் வந்து தரைதட்டுகிறது. பழகிய, புளித்த, சலித்த, விரும்பாத வார்த்தைகளை நாம் பேசவும் கேட்கவும் செய்கிறோம்.\n“அவர் இல்லை என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும்”\n“இராணுவப் பக்கத்தில் கவனம் செலுத்திய அளவு அரசியலிலும் கவனம் செலுத்தியிருக்கலாம்”\n“முகாம்களுக்குள் இருக்கும் சனங்களை நினைத்தால்தான் என்ன செய்வதென்று தெரியவில்லை”\nமேற்கண்ட ஒரே சாயலுடைய உரையாடல்களிலிருந்து தப்பித்து ஓடிவிட மனம் அவாவுகிறது. ஏனென்றால், அவை வந்துசேருமிடம் காற்றில்லாத வெளி. திசையழிந்த பனிமூட்டம்.\n“அவ்வப்போது முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்வுகளில் ஒன்றைத் தேர்ந்திருக்கலாம்”\n“இத்தனை சனங்களைச் சாகக் கொடுக்காதிருந்திருக்கலாம்”\nஅரங்கில் இல்லாதவர்களை காலம் எப்படிக் கபளீகரம் செய்கிறது என்பதைக் கண்ணெதிரே காண்கிறோம். ‘சீ-சோர்’ விளையாட்டு மாதிரி ஆகிவிட்டது எல்லாம். கரையில் இருந்தவர்கள் கடலுக்கும் கடலில் இருந்தவர்கள் கரைக்கும் இடம்மாறிவிட்டார்கள். விடுதலைப் போராட்டத்தின் வீழ்ச்சியானது, இதுநாள்வரை தியாகிகள் எனப்பட்டோரை ‘மக்களைச் சாகக்கொடுத்த, அடிமைகளாக்கிய துரோகிகள்’ஆகவும், துரோகிகள் எனப்பட்டோரை மீட்பர்களின் சட்டகத்தினுள்ளும் இடம்மாற்றி அடைத்திருக்கிறது. அன்றேல் அவ்வாறு மாயத்தோற்றம் காட்டுகிறது. (தியாகி, துரோகி வரைவிலக்கண விவாதங்களைப் பிறகொருநாள் முழுக்கட்டுரையொன்றில் பேசலாம்) பிரபாகரனை இன்னொரு சதாம் ஹுசைனாக வரலாற்றிலிருந்து அழித்துவிடக் கங்கணம் கட்டிக்கொண்டு பலர் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள் பல புலி ஆதரவாளர்கள் (முன்னாள்) புனுகுப்பூனைகளாக மாறி ‘மியாவ்’எனக் கத்தி இணையத்தளங்களில் அவலச்சுவை கூட்டுகிறார்கள். ஏற்கெனவே புலம்பெயர் நாடுகளில் புலிகளுக்கெதிரான பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தவர்களுக்கோ ‘கு**டியிலடித்த புழுகம்’. ‘புலிகளின் வீழ்ச்சி, ஜனநாயகத்தின் வெற்றி’என்பதாகப் பேசத் தலைப்பட்டிருக்கிறார்கள்.\nஇதற்குள் காலச்சுவடு அநாமதேயக் கட்���ுரை ஒன்றை வெளியிட்டு, விடுதலைப் புலிகளை அழிவின் சூத்திரதாரிகளாகச் சித்தரிக்க முயன்றிருக்கிறது ‘வன்னியில் நடக்கும் யுத்தம் விடுதலைப் புலிகளால் மிகைப்படுத்திச் சொல்லப்படுகிறது’என்று திருவாய்மொழிந்த ஜேர்மன் சுசீந்திரனின் நேர்காணலை அடுத்து- பேராசிரியர் அ ‘வன்னியில் நடக்கும் யுத்தம் விடுதலைப் புலிகளால் மிகைப்படுத்திச் சொல்லப்படுகிறது’என்று திருவாய்மொழிந்த ஜேர்மன் சுசீந்திரனின் நேர்காணலை அடுத்து- பேராசிரியர் அமார்க்ஸ் அவர்களின், தமிழக எழுத்தாளர்களின் பொது அறிவினைக் குறித்துக் கேள்வி எழுப்பும், புலியெதிர்ப்புக் (அது இல்லாமலாமார்க்ஸ் அவர்களின், தமிழக எழுத்தாளர்களின் பொது அறிவினைக் குறித்துக் கேள்வி எழுப்பும், புலியெதிர்ப்புக் (அது இல்லாமலா) கட்டுரையொன்றை வெளியிட்டுப் புண்ணியம் கட்டிக்கொண்டிருக்கிறது ஆதவன் தீட்சண்யாவின் புதுவிசை சஞ்சிகை. கவிஞர் லீனா மணிமேகலையால் ஒழுங்கமைக்கப்பட்ட- ஈழத்தமிழ்க் கவிஞர்களின் கவிதை நூல் விமர்சனக் கூட்டத்தில் இலங்கையின் தேசிய கீதத்தை பயபக்தியோடு எழுந்து நின்று பாடிய பௌத்த நெறியாளர் சுகன் கீற்று இணையத்தளத்திலே, கொழும்புவாழ் கோமான் கருணாவை ‘வாழ்க நீ எம்மான்’என்று வியந்து குழைந்திருக்கிறார். ‘நீ இன்றி இன்றளவும் போர் நின்றிருக்க வாய்ப்பில்லை’என்று அவர் விசர்வாதம் அன்றேல் விதண்டாவாதம் பேசியிருக்கிறார்.\nநமது சகபதிவரான த.அகிலனின் இணையத்தளத்திலே வெளியாகியிருக்கும் - அகதிமுகாம் தறப்பாழின் கீழிருந்து எழுதப்பட்ட கட்டுரையிலே ‘விடுதலைப் புலிகளின் கறுப்பு-வெள்ளை அரசியல்’சாடப்பட்டு, சாம்பல் ஓரங்களைக் குறித்துப் பேசவேண்டுமென்று கேட்கப்பட்டிருக்கிறது. அண்மையில் கனடாவில் நடந்த புத்தக விமர்சனக் கூட்டமொன்றிற்குச் சென்றிருந்தேன். (கவிஞர் கருணாகரனின் ‘பலியாடு’, த.அகிலனின் ‘மரணத்தின் வாசனை) அங்கு சமூகமளித்திருந்த எழுத்தாளர் சுமதி ரூபன் சொன்னார் “எனது உழைப்பிலிருந்து ஒரு சதம்கூடப் போராட்டத்திற்குச் சென்றுசேரக்கூடாது என்பதில் கவனமாயிருந்தேன்”. ஆனால், அதே சுமதி ரூபன் விடுதலைப் புலிகளை ஏற்றுக்கொண்ட, ஆதரித்த ரி.வி.ஐ. தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலைசெய்ததை (கவிஞர் சேரன் என்னை நேர்காணல் செய்தபோது) நான் பார்த்திருக்கிறேன் என��பதை இங்கு சொல்லியாக வேண்டும். அந்த ஊதியம் அவரில் எப்படிச் சுவறாமல் போகும், அல்லது அவருக்கு மாற்றான அரசியல் கருத்துக்கொண்ட நிறுவனத்தில் அவர் எப்படி நீடித்திருந்தார் என்பது எனக்குப் புரியத்தானில்லை. போராட்டத்திற்கு ஆதரவில்லை; எந்த அடக்குமுறைகளுக்கெதிராக அந்தப் போராட்டம் தொடங்கப்பட்டதோ, அந்த அரச பயங்கரவாதத்திற்கெதிராக அவரிடமிருந்து ஒருபோதும் ஒரு எதிர்ப்புக்குரலும் எழுந்ததில்லை. இன்றைய நிலையில் அங்குமில்லை; இங்குமில்லை என்பவர்கள் அங்கிடுதத்திகள். ‘நடுநிலைமை’என்ற சொல்லின் பின் பதுங்கிக்கொள்ளும் வேடதாரிகள்.அந்நிலைப்பாடானது பொதுச்சுமைகளிலிருந்து உங்களை விடுவித்து தனிப்பட்ட வாழ்வினில் குற்றவுணர்வின்றி உழல வசதிசெய்கிறது. மேலும், தோல்வியில் உங்களுக்குப் பங்கில்லை என்றால், எப்போதுமே, எந்தக் காலத்திலும் கிட்டப்போகும் வெற்றிகளிலும் உங்களுக்குப் பங்கில்லை என்பது நினைவிருக்கட்டும்.\nஅதிசயத்தில் பேரதிசயமாக, தனது இணையத்தளத்தின் வார்ப்புருவில் இடப்பட்டிருக்கும் வாசகங்களுக்கு அமைவுற ‘அதிகாரங்களுக்கெதிராக உண்மையைப் பேச’முதன்முறையாக முயன்றிருக்கிறார் ஷோபா சக்தி ‘பிறழ் சாட்சியம்’என்ற தனது கட்டுரையை அவர் கீழ்க்கண்டவாறு நிறைவுசெய்திருக்கிறார்:\n“இலங்கை அரச படைகளின் கொலைச் செயலைப் புலிகளின் மீது சுமத்தி ‘தேனி’போன் அரச சார்பு இணையங்கள் இலங்கை இராணுவத்தைப் பாதுகாக்கக் கிளப்பிவிடும் இதுபோன்ற வதந்திகளும் ஊகங்களும் பரப்புரைகளும் பாஸிஸத்தின் ஊடக முகங்கள் அந்தப் பரப்புரைகளை நியாயப்படுத்தி சுகன் போன்றவர்கள் பேசும் சொற்கள் அவர்கள் இவ்வளவு நாளும் பேசிவந்த மானுட நேயத்தையும் (கொக்கமக்கா-இது என் எதிர்வினை) கொலைமறுப்பு அரசியலையும் கேள்விக்குள்ளாக்கியே தீரும். பிறழ் சாட்சியத்தில் புத்திசாலித்தனம் இருக்கலாம், சிலவேளைகளில் கவித்துவம் கூட இருக்கலாம். ஆனால், அந்தச் சாட்சியத்தின் பின்னால் அநீதியும் இரத்தப்பழியும் இருக்கிறது.”\nஉண்மையாக நெகிழ்ந்துபோனேன். விழிக்கடையில் கண்ணீர் திரண்டுவிட்டது. கடைசியில் மண்டைதீவு அந்தோனியார் கண்திறந்துவிட்டார்.\n“தவறான வழிநடத்தலால் பல்லாயிரம் மக்களைக் கொன்றுகுவித்து, மூன்று இலட்சம் தமிழ்மக்களை ஏதிலிகளாக்கி முகாம்களுள் மு��க்கிய பிரபாகரனுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் தகும்”என்பதே அண்மைக்காலங்களில் மேற்குறிப்பிட்டவர்களின் தரப்பு வாதமாக இருந்துவருகிறது. ‘இந்தப் பாவத்தில் எனக்குப் பங்கில்லை’என்று சந்தர்ப்பம் பார்த்துக் கைகழுவுகிற புதிய பிலாத்துக்களையும் பார்க்கமுடிகிறது. ‘நீரோ ஆண்டவர்’என்று பழித்துக் களிக்கிற எத்துவாளிகளையும் எதிர்கொள்கிறோம். ‘போராட்டம் வெற்றி பெற்றிருந்தால் அது ஒட்டுமொத்தத் தமிழனுக்குச் சொந்தம். வீழ்ச்சியுற்றிருப்பதால் அது பிரபாகரன் என்ற தனிமனிதனுக்கு மட்டுமே சொந்தம்’என்பது அபத்தாபத்தமாக இல்லையா’என்று பழித்துக் களிக்கிற எத்துவாளிகளையும் எதிர்கொள்கிறோம். ‘போராட்டம் வெற்றி பெற்றிருந்தால் அது ஒட்டுமொத்தத் தமிழனுக்குச் சொந்தம். வீழ்ச்சியுற்றிருப்பதால் அது பிரபாகரன் என்ற தனிமனிதனுக்கு மட்டுமே சொந்தம்’என்பது அபத்தாபத்தமாக இல்லையா ஆனையிறவு முகாம் கைப்பற்றப்பட்டபோது, புளகாங்கிதமடைந்தவர்கள் நாங்கள்தான். ‘ஈழத்தமிழர்களது போராட்டத்தால் தமிழினத்தை உலகமே அறிந்திருக்கிறது’என்றபோது பெருமிதத்தோடு பல்லிளித்தவர்களும் நாங்கள்தான். ‘விடுதலைப்புலிகள் கட்டுப்பாடும் வீரமும் நிறைந்த கெரில்லா வீரர்கள்’என்று மேற்கத்தேயம் வர்ணித்தபோது நம்மில் யாருமே புளகாங்கிதமடையவில்லை என்று நெஞ்சில் கைவைத்துச் சொல்லமுடியுமா ஆனையிறவு முகாம் கைப்பற்றப்பட்டபோது, புளகாங்கிதமடைந்தவர்கள் நாங்கள்தான். ‘ஈழத்தமிழர்களது போராட்டத்தால் தமிழினத்தை உலகமே அறிந்திருக்கிறது’என்றபோது பெருமிதத்தோடு பல்லிளித்தவர்களும் நாங்கள்தான். ‘விடுதலைப்புலிகள் கட்டுப்பாடும் வீரமும் நிறைந்த கெரில்லா வீரர்கள்’என்று மேற்கத்தேயம் வர்ணித்தபோது நம்மில் யாருமே புளகாங்கிதமடையவில்லை என்று நெஞ்சில் கைவைத்துச் சொல்லமுடியுமா வெற்றிகளின்போது புல்லரித்ததெல்லாம், இப்போது செல்லரித்துப்போய்விட்டதா\nதோல்வி பெற்ற பக்கத்தை நிராகரிப்போரின், கைவிடுவோரின் தனிப்பட்ட உளச்சுத்தியைச் சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. ஆம் பல்லாயிரவர் அழிந்துபோனார்கள். ஆம் மூன்று இலட்சம் பேர் முகாமுக்குள் இருக்கிறார்கள். ஆம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறைக்கைதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆம் இருபத்துநான்காய���ரம் பேர் காணாமல் போயிருக்கிறார்கள். இதனாலெல்லாம் போராட்டத்தின் நோக்கம் நியாயமற்றதென்று கூறமுடியுமா விடுதலைப் புலிகள் எதேச்சாதிகாரத்தோடு இயங்கியதை, சக போராளிக்குழுக்களைக் கொன்றுபோட்டதை, முஸ்லிம்களை யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியதை, உலக ஒழுங்கைப் புரிந்துகொண்டு சரியான நேரத்தில் சரியான முடிவுகளைத் தேராததை வேண்டுமானால் தவறென்று சொல்லலாம். ஆனால், போராட்டம் முன்னெடுக்கப்பட்டதன் நோக்கம் தவறில்லை. பேரினவாதத்தின் பாரபட்சங்களால் அவர்கள் போராட்டத்தை நோக்கி வலிந்து செலுத்தப்பட்டார்கள். விடுதலைப் புலிகள் முன்னெடுத்து நடத்திய போரின் பங்காளிகளாக நாம் அனைவரும் இருந்தோம். ஆக, இங்கே வீழ்ச்சியடைந்தது (பின்னடைவு என்று இனியும் சொல்லிக்கொண்டிருக்கமுடியாது) விடுதலைப் புலிகள் மட்டுமன்று; நாம் எல்லோருந்தான் விடுதலைப் புலிகள் எதேச்சாதிகாரத்தோடு இயங்கியதை, சக போராளிக்குழுக்களைக் கொன்றுபோட்டதை, முஸ்லிம்களை யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியதை, உலக ஒழுங்கைப் புரிந்துகொண்டு சரியான நேரத்தில் சரியான முடிவுகளைத் தேராததை வேண்டுமானால் தவறென்று சொல்லலாம். ஆனால், போராட்டம் முன்னெடுக்கப்பட்டதன் நோக்கம் தவறில்லை. பேரினவாதத்தின் பாரபட்சங்களால் அவர்கள் போராட்டத்தை நோக்கி வலிந்து செலுத்தப்பட்டார்கள். விடுதலைப் புலிகள் முன்னெடுத்து நடத்திய போரின் பங்காளிகளாக நாம் அனைவரும் இருந்தோம். ஆக, இங்கே வீழ்ச்சியடைந்தது (பின்னடைவு என்று இனியும் சொல்லிக்கொண்டிருக்கமுடியாது) விடுதலைப் புலிகள் மட்டுமன்று; நாம் எல்லோருந்தான் வெற்றியடைந்தால் பல்லைக் காட்டுவதும் வீழ்ச்சியுற்றால் பின்புறத்தைக் காட்டுவதும் கேவலமாக இருக்கிறது.\nஇதைத்தான் பிழைப்புவாதம் என்பது. இதைத்தான் சந்தர்ப்பவாதம் என்பது. இதைத்தான் அப்பட்டமான சுயநலம் என்பது. கயவாளித்தனம் என்பது. ஒட்டுண்ணித்தனம் என்பது.\nஅரசியலில் அதிகாரந்தான் தெய்வம். போரில் வெற்றிதான் தெய்வம். இந்த ‘தெய்வம் நின்று பழி தீர்க்கும்’, பாவம், புண்ணியம், பைசாசம் இன்னபிற தவிர்த்து கொஞ்சம் பகுத்தறிவு, யதார்த்தம், குரூரத்தோடும் சிந்தித்துப் பார்த்தால், விடுதலைப் போராட்டம் தோற்றுவிட்டதற்குக் காரணம் சகோதரப் படுகொலைகள் இல்லை; முஸ்லிம் சகோதரர்களை விரட்டியது இல்லை; அனுராதபுரத்தில் புகுந்து பொதுமக்களைக் கொன்றுபோட்டது இல்லை. இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்கப் பிடிமானம், அன்புக் கணவர் ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பழிவாங்கியே தீருவேன் என்ற மேன்மைமிகு சோனியாவின் பிடிவாதம், இலங்கையின் பௌத்த சிங்களப் பேரினவாதம், சீனாவின் நானா நீயா போட்டி, ஈராக் போன்ற நாடுகளில் புஷ் விட்ட தவறுகளால் நல்லபிள்ளையாகக் கைகட்டிக்கொண்டிருக்க வேண்டிய அமெரிக்காவின் நிர்ப்பந்தம்… இவையெல்லாம்தான் ஈழவிடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டமைக்கான காரணங்கள். ‘பாவத்தின் சம்பளம் மரணம்’என்றால், முதலில் செத்துப்போயிருக்கவேண்டியது அமெரிக்காதான்.\nபிரபாகரன் அவர்கள் உலக ஒழுங்கோடு ஒத்துப்போயிருந்தால், அதிகாரத்தின் இசைக்கேற்ப நடனமாடியிருந்தால், அவ்வப்போது ஆட்சிபீடமேறிய அரசாங்கங்கள் நீட்டிய எலும்புத் துண்டுகளுக்காக நாக்கைத் தொங்கப்போட்டு மலினமாக விலைபோயிருந்தால்… தென்னிலங்கையில் பிழைப்புவாத அரசியல் நடத்தும் கருணா வகையறாக்களைப்போல சப்பர மஞ்சத்தில் சாமரம் வீசிக்கொண்டிருக்கப் படுத்திருக்கலாம். ‘பயங்கரவாதம்’ ‘புரட்சி’யாகியிருக்கும். தமிழ் மக்களும் பிழைத்திருப்பர்.\nதலைவர் பிரபாகரன் இழைத்த ஒரே தவறு, வாழ்விலும் மரணத்திலும் சமரசம் செய்துகொள்ளாததுதான். இந்தத் ‘தூய்மைவாதம்’ போரில் உதவாது என்பதை அவர் உணர்ந்துகொண்டபோது, காலம் கடந்துவிட்டிருந்தது. நாங்கள் வீழ்ச்சியுற்றோம். போராட்டத்திற்கு முன்னர் இருந்ததைக் காட்டிலும் படுகேவலமான நிலைமைக்குக் கீழிறக்கப்பட்டிருக்கிறோம். ஆனால், அவரைக் குற்றம் சொல்ல நமக்குத் தகுதி இருக்கிறதா வன்னியில் வதைபட்ட, வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் புல்மோட்டையிலும் அகதிமுகாம்களில் வதைபட்டுக்கொண்டிருக்கிற மக்களுக்கு அந்தத் தகுதி இருக்கிறது.\nஅவர்கள் போராடிக்கொண்டிருந்தபோது நாங்கள் என்ன செய்துகொண்டிருந்தோம் தனிப்பட்ட வாழ்வில் மூழ்கிக் கிடந்தோம். வயிறு புடைக்க உணவருந்தினோம். குடித்தோம். படம் பார்த்தோம். நண்பர்களோடு சுற்றுலா போனோம். படுத்து பிள்ளை பெற்றுக்கொண்டோம். காதலித்தோம். உழைத்துச் சேமித்தோம். மேடைகளில் கவிதை வாசித்தோம். கைதட்டல்களை அள்ளிக்கொண்டோம். எப்போதாவது எதையாவது எழுதிக் கிழித்து ‘ஐயகோ நம்மினம் அழிகிறதே’என்று ஒப்பாரி பாடினோம். ஏதேதோ வழிகளில் நம் அடையாளங்களைப் பெருக்கப் பிரயத்தனப்பட்டோம். இன்று கூசாமல் குற்றம் சொல்கிறோம்.\nதோற்றவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். வென்றவர்கள் கொண்டாடப்படுகிறார்கள். இது பொதுநியதி. ‘சத்தியம் வெல்லும்’என்பதெல்லாம் சும்மா. அப்படிப் பார்த்தால் இஸ்ரேல் சத்தியவந்தர்களின் பூமியாக இருக்கவேண்டும். இன்று வலிமையே பிழைக்கிறது; நீதியன்று. அதிகாரந்தான் விரோதி ஆண்டின் அறமாகியிருக்கிறது.\nஇதுவரையில் விடுதலைப் புலிகளைத் தூற்றிவந்த இணையத்தளங்களும் பத்திரிகைகளும் இப்போது செய்வதென்ன வீழ்ச்சியின் காரணங்களை அடுக்கிக்கொண்டிருக்கின்றன. புலியெதிர்ப்புப் பட்டை கட்டப்பட்ட குதிரைகளுக்கு ஒரே பார்வையன்றி வேறில்லை. பேரினவாதம் தமிழ்மக்களை தடுப்புமுகாம்கள் என்ற வதைமுகாம்களில் வைத்து இழிவுசெய்துகொண்டிருப்பதை அவர்கள் ஏன் எழுதுவதில்லை வீழ்ச்சியின் காரணங்களை அடுக்கிக்கொண்டிருக்கின்றன. புலியெதிர்ப்புப் பட்டை கட்டப்பட்ட குதிரைகளுக்கு ஒரே பார்வையன்றி வேறில்லை. பேரினவாதம் தமிழ்மக்களை தடுப்புமுகாம்கள் என்ற வதைமுகாம்களில் வைத்து இழிவுசெய்துகொண்டிருப்பதை அவர்கள் ஏன் எழுதுவதில்லை திஸநாயகம் போன்ற பத்திரிகையாளர்கள்மீது பேரினவாதத்தின் கொடூர நகங்கள் ஆழப் பதிவதை ஏன் எழுதுவதில்லை திஸநாயகம் போன்ற பத்திரிகையாளர்கள்மீது பேரினவாதத்தின் கொடூர நகங்கள் ஆழப் பதிவதை ஏன் எழுதுவதில்லை மீட்கப்பட்டதாகக் கூறப்படும் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் ஆயுததாரிகளாகத் திரிந்து மக்களை அச்சுறுத்தும் குழுக்களின் அராஜகங்கள் பற்றி இவர்கள் ஏன் வாயே திறப்பதில்லை மீட்கப்பட்டதாகக் கூறப்படும் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் ஆயுததாரிகளாகத் திரிந்து மக்களை அச்சுறுத்தும் குழுக்களின் அராஜகங்கள் பற்றி இவர்கள் ஏன் வாயே திறப்பதில்லை நிர்வாணமாக்கப்பட்டு கண்களும் கைகளும் கட்டப்பட்டு ‘அடுத்த சூடு என் தலையிலா நிர்வாணமாக்கப்பட்டு கண்களும் கைகளும் கட்டப்பட்டு ‘அடுத்த சூடு என் தலையிலா’என்று ஏங்கி, சுடப்படுவதன் முன்பே செத்துக் கரிந்த அந்த மனிதர்களைப் பற்றி இவர்களால் ஏன் பேசமுடியவில்லை\n‘பேசவிடுகிறார்களில்லை… பேசவிடுகிறார்களில்லை’ என்று குற்றஞ்சாட்டப்பட்ட ���ிடுதலைப் புலிகள் மௌனமாக்கப்பட்டுவிட்டார்கள். இப்போது யாருக்கு அஞ்சுகிறீர்கள் ஒருவேளை அடக்குமுறைக்கெதிராகப் பேசுவது என்பதன் பொருள் உங்கள் அளவில் ‘விடுதலைப்புலிகளின் அடக்குமுறைகளுக்கு எதிரான பேச்சு’என்ற புனிதக் கோட்டைத் தாண்டாததா ஒருவேளை அடக்குமுறைக்கெதிராகப் பேசுவது என்பதன் பொருள் உங்கள் அளவில் ‘விடுதலைப்புலிகளின் அடக்குமுறைகளுக்கு எதிரான பேச்சு’என்ற புனிதக் கோட்டைத் தாண்டாததா இதன் வழியாக, புலிகளைக் காட்டிலும் அச்சங்கொள்ளத்தகு பயங்கரவாதிகளே இலங்கை அரச கட்டிலில் இருக்கிறார்கள் என்று மறைமுகமாக ஒப்புக்கொள்கிறீர்களா இதன் வழியாக, புலிகளைக் காட்டிலும் அச்சங்கொள்ளத்தகு பயங்கரவாதிகளே இலங்கை அரச கட்டிலில் இருக்கிறார்கள் என்று மறைமுகமாக ஒப்புக்கொள்கிறீர்களா ஒருவேளை புத்திஜீவித்தனம், மனிதாபிமானம், பேச்சுரிமை, சுதந்திரம் இன்னபிற பதங்களெல்லாம் எதிராளியின் அதிகாரத்திற்கும் தங்கள் இருப்பிற்குமேற்ப மாறுபடுமோ ஒருவேளை புத்திஜீவித்தனம், மனிதாபிமானம், பேச்சுரிமை, சுதந்திரம் இன்னபிற பதங்களெல்லாம் எதிராளியின் அதிகாரத்திற்கும் தங்கள் இருப்பிற்குமேற்ப மாறுபடுமோ ஆக, புலிகள் இல்லையென்றால் நீங்களும் அரங்கத்தில் இல்லை. உங்களது அரசியலும் அந்திமத்திற்கு வந்துவிட்டது. புலிகள் முடிந்துபோனார்கள் என்றால், புலிகளுக்கெதிரான முறைப்பாட்டோலங்களை வைத்து அரசியல் பண்ணிக்கொண்டிருந்த உங்கள் கதி இனி அதோ கதிதான். பேசச் சரக்குத் (புலிகள்) தீர்ந்துபோயிற்றென்றால் என்றால் இனி ஈயாடிக் கிடக்கவேண்டியதுதானே\nஅதை விடுத்து, ‘பிரபாகரன் குற்றவாளி’, ‘பாவத்திற்குத் தண்டனை’என்று எத்தனை காலந்தான் அரற்றிக்கொண்டிருப்பீர்கள் முதலில் குற்றப்பட்டியல்; இப்போது காரணப்பட்டியலா முதலில் குற்றப்பட்டியல்; இப்போது காரணப்பட்டியலா நீங்களும் நாங்களும் (அப்படி ஒரு கோடு இருந்தால்) இனிப் பேசவேண்டியது பொதுவான ஆதிக்க சக்திகளுக்கெதிராகவே.\n‘பிரபாகரன்’என்ற மனிதரின் தனிப்பட்ட-பொது வாழ்வின் தூய்மை, நேர்மை குறித்துப் பேசுவதற்கு இங்கு எந்தப் புழுவுக்கும் அருகதை கிடையாது. சுயநல, சந்தர்ப்பவாத, பிழைப்புவாத, ஒட்டுண்ணி-சலுகை அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் எவருக்கும் அந்தத் தகுதி இல்லை. நாக்குகள் நியாய���்தைப் புரட்டிப் போட்டாலும் இதயங்கள் அறியும் அவரவர் தூய்மை.\nஅவர் கபடத்தனம் மிகுந்த இந்த உலக ஒழுங்கிற்கமைவுற பிழைக்கத் தெரியாதவராயிருந்தார். அவரது அரசியல் பிழைத்துப் போயிற்று.(அவர் ஒரு அரசியல்வாதி இல்லையே அவர் ஒரு போராளிதானே...) அதன் விலை பல்லாயிரம் உயிர்கள், உடமைகள், ஆண்டுகள், அகதிமுகாமுக்குள் அடக்கப்பட்ட அவல வாழ்வு. அவ்வளவு வீரமும், மதிநுட்பமும், தொலைநோக்கும் வாய்ந்த அவர் ஏன் கடைசி நிமிடங்களில் தன் மக்களை அழியவிட்டு தானும் அழிந்துபோனார் என்பதே இன்று எல்லோர் மனதிலும் உழன்றபடியிருக்கும் கேள்வி.\nஅந்தக் கேள்விக்கான பதிலைக் காலம் சொல்லும். தான்தோன்றித்தனமான ஊகங்களை முன்வைத்து கயவர்கள் சொல்லக்கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnbedcsvips.in/", "date_download": "2019-06-20T15:20:04Z", "digest": "sha1:2OXULR6CLYTKMU5LHID4ORTURLI25YAG", "length": 4953, "nlines": 97, "source_domain": "www.tnbedcsvips.in", "title": "TNBEDCSVIPS - தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்", "raw_content": "\nதமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்\nகணினி பயிற்றுனர் TRB தேர்வுக்கான “HALL TICKET” TRB இணையதளத்தில் வெளியீடு…\nகணினி பயிற்றுனர் TRB தேர்வை Online முறையில் நடத்தாமல் “OMR விடைத்தாளின் மூலம்” நடத்த வேண்டும் என கணினி ஆசிரியர்கள் கோரிக்கை..\nTET, TRB, SLET, NET தேர்வுகளைப் போன்று கணினி ஆசிரியர்களுக்கான கணினி பயிற்றுனர் TRB தேர்வையும் OMR விடைத்தாள் (OMR Sheet) முறையில் நடத்திட வேண்டுமென்ற கோரிக்கை Read More …..\n‼ கணினி ஆசிரியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு… 🖥\n‼ கணினி ஆசிரியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு… 🖥 🔮 இன்னும் ஓரிரு தினங்களில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ‘தேர்தல் பிரச்சாரம்’ தீவிரமடைய உள்ளது… ✍ இப்போது நமது Read More …..\nவணக்கம் தினமும் என்னை கவனி.. www.tnbedcsvips.in நாம் அனைவரும் வேலைவாய்ப்பை உருவாக்க தொடர்ந்து முயற்சி செய்வோம்.. www.tnbedcsvips.in நாம் அனைவரும் வேலைவாய்ப்பை உருவாக்க தொடர்ந்து முயற்சி செய்வோம்.. வாய்ப்புகளை உருவாக்கிவிட்டாலே வேலை தானே வந்துசேரும்.. வாய்ப்புகளை உருவாக்கிவிட்டாலே வேலை தானே வந்துசேரும்..\nகணினி பயிற்றுனர் TRB தேர்வுக்கான “HALL TICKET” TRB இணையதளத்தில் வெளியீடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/84494-%E0%AE%B8-%E0%AE%8F%E0%AE%95-%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D.html", "date_download": "2019-06-20T15:20:50Z", "digest": "sha1:U74VOXEADXEQPWBRIOPICDP4VISCMZMB", "length": 21400, "nlines": 314, "source_domain": "dhinasari.com", "title": "'ஸ ஏக: ன்னு தெரிஞ்சுண்டுட்டா...ஶாந்தி தான்! \" - Dhinasari News", "raw_content": "\nகம்யூனிஸ்ட்களை கழுவில் ஏற்றியிருப்பான் ராஜராஜன்\nமுகப்பு ஆன்மிகம் ‘ஸ ஏக: ன்னு தெரிஞ்சுண்டுட்டா…ஶாந்தி தான்\n‘ஸ ஏக: ன்னு தெரிஞ்சுண்டுட்டா…ஶாந்தி தான்\n‘ஸ ஏக: ன்னு தெரிஞ்சுண்டுட்டா…ஶாந்தி தான்\n( விளையாட்டாக,கதை மாதிரி சொல்லி ஒரு பெரிய அத்வைத சித்தாந்தம் சொன்ன மஹா பெரியவா ) ( எல்லாத்துக்குள்ளயும் அந்தர்யாமியா இருக்கற ஆத்மஸ்வரூபம் ஒண்ணுதான் வெளில வேற வேற ரூபம் தாங்கிண்டு இருக்கு).\nஒரு இளம் ஸன்யாஸி. காஞ்சிபுரம் வந்து பெரியவாளை தர்ஶனம் பண்ணினார் .\n” அதிகநாள் எந்த எடத்லையும் தங்கறதில்லே பெரியவா …..இப்டி ஊர் ஊராப் போயிண்டிருக்கேன். பிக்ஷையா எது கெடைக்கறதோ ஸாப்டுட்டு, முடிஞ்ச அளவு நெறைய ஜபம் பண்றேன். சில எடங்கள்ள எதாவுது பேசச் சொன்னா எனக்கு தெரிஞ்ச பகவத் விஷயங்களை சொல்லுவேன். அவ்ளோவ்தான்”\nநல்லது. அத்வைத ப்ரசாரம் பண்ணேன்\nஆனா எனக்கு அத்வைதம் பத்தி என்ன தெரியும் பெரியவா\n“அது ஒண்ணும் பெரீய்ய விஷயமில்லே நா ஒரு கதை சொல்றேன். அதை நீ போற க்ராமத்துலல்லாம் சொல்லு நா ஒரு கதை சொல்றேன். அதை நீ போற க்ராமத்துலல்லாம் சொல்லு\n“ஒரு ஊர்ல ராமஸாமி ராமஸாமின்னு ஒர்த்தன். வேலைவெட்டி எதுவுமில்லே. ஆளைப் பாத்தா நன்னா ஆஜானுபாஹுவா ஸாண்டோ மாதிரி இருப்பானா……..அதுனால ஆத்துல எல்லாரும் அவனை “ஏண்டா, இப்டி தீவட்டி தடியனாட்டம் ஒக்காந்து நன்னா ஸாப்டறியே எதாவுது வேலை பாத்து பொழைக்க வேணாமான்னு திட்ட ஆரம்பிச்சா. அவனுக்கு ரொம்ப ரோஷம் வந்து எங்கயாவுது வேலை கெடைக்குமான்னு தேடிண்டு இருந்தான்.\nஅந்த ஊர்ல ஒரு ஸர்க்கஸ் கம்பெனி வந்து டேரா போட்டுது. இவன் அந்த ஸர்க்கஸ் மானேஜர்கிட்ட போனான்.\n“ஸார் ஸார் எனக்கு ஒரு வேலை போட்டுக் குடுங்கோ” ன்னு கெஞ்சினான்.\nஅந்த நேரம் ஸர்க்கஸ்ல ஒரு ஆதிவாஸி ஒர்த்தன் வித்தை காமிச்சுண்டு இருந்தான். என்ன வித்தைன்னா……அவன் இங்க்லீஷ் பேசுவான் ஆதிவாஸி இங்க்லீஷ் பேசறான்னுட்டு அதுக்குன்னே கூட்டம் வரும். அவன் கொஞ்சநாள் முன்னால செத்துப் போய்ட்டான். அதுனால ஸர்க்கஸ் ரொம்ப டல்லா இருந்துது. ராமஸாமி அந்த ஆதிவாஸி மாதிரி ஆஜானுபாஹுவா, நல்ல ��ாட்டியா இருந்தானா அதுனால, அந்த ஆதிவாஸியாட்டம் நடிக்கற வேலை கெடச்சுது. பழைய படி கூட்டம் வர ஆரம்பிச்சுது.\nசர்க்கஸ் மானேஜர் ஒருநாள் ராமஸாமிகிட்டே “ஏம்பா…இப்டி எத்தனை நாள் ஆதிவாஸியா இங்க்லீஷ் மட்டும் பேசி நடிப்பே ஸர்க்கஸ்ல மீதி வித்தை எல்லாம் இருக்கே ஸர்க்கஸ்ல மீதி வித்தை எல்லாம் இருக்கே கயறு மேல பாலன்ஸ் பண்ணி நடக்கறது மாதிரி இதெல்லாமும் கத்துக்கோன்னார். கத்துண்டான். அன்னிக்கி ஆதிவாஸி மாதிரி ட்ரெஸ் பண்ணிண்டு மொத மொத, ஜனங்கள் பாக்கறச்சே, கயறு மேல இத்னாம் பெரிய குச்சியை பாலன்ஸ் பண்ணிண்டு இவன் நடந்துண்டு இருக்கான்…….லேஸா கீழ பாத்தா……ஒரு புலி \n“கரணம் தப்பினா மரணம்”ன்னு யாரோ மைக்குல பேசி இவனை உத்ஸாகப் படுத்திண்டு இருக்கா கரணம் தப்பிடுமோ…. புலியைப் பாத்தானோ இல்லியோ, இவனோட கான்சன்ட்ரேஷன் போயிடுத்து. காலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுது. “தீவட்டி தடியனாவே இருந்திருக்கலாமோ கொஞ்சம் பாலன்ஸ் போச்சுன்னா புலியோட வாய்க்குள்ளன்னா போவோம் கொஞ்சம் பாலன்ஸ் போச்சுன்னா புலியோட வாய்க்குள்ளன்னா போவோம்” ன்னு பயம் வந்துதோ இல்லியோ, அடுத்த க்ஷணம் “தொபுகடீர்”ன்னு பாலன்ஸ் தவறி நேரா புலி மேலேயே போய் விழுந்தான்” ன்னு பயம் வந்துதோ இல்லியோ, அடுத்த க்ஷணம் “தொபுகடீர்”ன்னு பாலன்ஸ் தவறி நேரா புலி மேலேயே போய் விழுந்தான் அவ்ளோவ் கிட்ட புலியை பாத்ததும் ஸப்தநாடியும் ஒடுங்கிப் போய்டுத்து\nஅந்தப் புலி மெதுவா இவன்ட்ட வந்து “டேய், ராமஸாமி பயப்படாதேடா…….நாந்தான் க்ருஷ்ணஸாமி ஒனக்கு ஆதிவாஸி வேஷம் குடுத்தா மாதிரி, எனக்கு புலி வேஷம் குடுத்திருக்கா……” ன்னு புலிஸாமி பேசினதும், ராமஸாமியோட பயம் போய்டுத்து\n எல்லாத்துக்குள்ளயும் அந்தர்யாமியா இருக்கற ஆத்மஸ்வரூபம் ஒண்ணுதான் வெளில வேற வேற ரூபம் தாங்கிண்டு இருக்கு. அவ்ளோவ்தான்\n‘ஸ ஏக: ன்னு தெரிஞ்சுண்டுட்டா…ஶாந்தி தான் இதான் அத்வைதம். இந்த கதையை சொல்லு போறும்……” என்று கூறி ஆஸிர்வதித்தார்.\nவிளையாட்டாக,கதை மாதிரி சொல்லி ஒரு பெரிய அத்வைத சித்தாந்தம் சொல்ல மஹா பெரியவாளாலே சுலபமா முடியும்\nமுந்தைய செய்திருஷி வாக்கியம் (31) – தர்ம வழியில் வாழ்ந்தால் போதுமா\nஅடுத்த செய்தி“படிக்காம டிவி., பார்ப்பியா…” கண்மண் தெரியாமல் தாய் அடித்ததில் 5 வயது சிறுமி பரிதாப மரணம்\nதிருவல்லிக்கேணி ஸ்ரீதெள்ளிய சிங்கப் பெருமாள் பிரம்மோத்ஸவம்\n‘மந்திரங்களை சொல்லி பண்ணி வச்ச கல்யாணத்தை சட்டம் எப்படி பிரிக்க முடியும்\nருஷி வாக்கியம் (61) – விவாத மேடையில் யார் அமரலாம்\n பார்வை சரியாக இருந்த வரையில் படிச்சுட்டேன்\n“பிஃபோர் வீ மெட் ஹிஸ் ஹோலினஸ்..னு தொடங்கி ஆங்கிலத்துல அவா சொன்னது என்ன தெரியுமா\nபாண்டுரங்கன் தரிசனம் வேணும்னா என்னோட வா\nநாளை வெளியாகிறது தளபதி 63 பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nநடிகர் சங்க தேர்தல் நிறுத்தம்: தேர்தல் நடத்தும் தார்மீக உரிமையை இழந்துவிட்டதாக எஸ்.வி.சேகர் கருத்து\nஅமலா பாலின் ‘ஆடை’ டீசர் ரிலீஸ் \nதவறுதலாக பாம் வெடித்து ஹீரோ படுகாயம்\nநேற்று வெளிநாடு பறந்தார்… இன்று உள்நாட்டில் 4 எம்பி.,க்கள் பறந்துவிட்டனர்… கட்சியை விட்டு நாயுடுவின் சோகம்\nபஸ் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் பலி 20/06/2019 6:56 PM\nதமிழகத்திற்கு 20 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்குகிறது கேரளா 20/06/2019 6:46 PM\nதிருவல்லிக்கேணி ஸ்ரீதெள்ளிய சிங்கப் பெருமாள் பிரம்மோத்ஸவம் இன்று பல்லக்கில்\nஆர்ச்சைத் தாண்டி ஆர்ப்பரித்த குற்றால அருவி… கடந்த வருடங்களில் இதே நாளில்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/06/13111306/Cauvery-Management-Board-The-25th-meeting-is-back.vpf", "date_download": "2019-06-20T15:53:45Z", "digest": "sha1:LERESFYASYEIVKOQMW6Q4MKNRPOFQY2H", "length": 9952, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Cauvery Management Board The 25th meeting is back in Delhi || காவிரி மேலாண்மை வாரியம் டெல்லியில் மீண்டும் 25-ந் தேதி கூடுகிறது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகாவிரி மேலாண்மை வாரியம் டெல்லியில் மீண்டும் 25-ந் தேதி கூடுகிறது + \"||\" + Cauvery Management Board The 25th meeting is back in Delhi\nகாவிரி மேலாண்மை வாரியம் டெல்லியில் மீண்டும் 25-ந் தேதி கூடுகிறது\nகாவ��ரி மேலாண்மை வாரியம் டெல்லியில் மீண்டும் 25-ந் தேதி கூடுகிறது.கர்நாடகம் தண்ணீர் திறக்காதது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.\nகாவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் கடந்த மாதம் 28-ந் தேதி கூடியது. அப்போது 9.19 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு கர்நாடகம் திறந்து விட வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டது. கர்நாடகம் தனது அணைகளில் தண்ணீர் இல்லை என்றும், குடிநீருக்கே திண்டாடுகிறோம் என்றும் கர்நாடக அமைச்சர்கள் மாறி மாறி பேட்டி அளித்து வருகின்றனர்.\nஇந்த மாதம் தமிழகத்திற்கு 9.19 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஜூன் தொடக்கத்தில் 4.5 டிஎம்சி நீர் வர வேண்டிய நிலையில் 1 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளது.\nஇந்த நிலையில் கர்நாடகா காவிரியில் தண்ணீர் திறந்து விடாதது குறித்து ஆலோசிக்க ஜூன் 25-ல் காவிரி மேலாண்மை வாரியம் கூடுகிறது.\nகாவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. ஜூலை மாதம் 30 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா வழங்க வேண்டும் என தமிழக அரசு ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தும் என தகவல் வெளியாகி உள்ளது.\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\n1. சாலையோரம் பதுங்கி இருந்து வருவோரை முட்டி மோதிய காளை; வைரலாகும் வீடியோ\n2. இரும்புச் சங்கிலியால் கட்டி நதியில் இறக்கப்பட்ட மேஜிக் நிபுணர் தண்ணீரில் மூழ்கி பலி\n3. தமிழகத்திற்கு குடிநீர் வழங்க முன்வந்த கேரள அரசு\n4. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு சிலை வைத்து வழிபடும் தெலுங்கானா விவசாயி\n5. விபத்துக்குள்ளான ஏ.என்.32 விமானத்தில் பயணித்த 13 வீரர்களின் உடல்கள் கண்டெடுப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர��புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/63761-4-police-are-changed-to-waiting-list.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-20T16:14:52Z", "digest": "sha1:UPAHQAT35JEKTOE2CU6HK6YBYPZPZSZW", "length": 10874, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "காவல் ஆய்வாளரை மிரட்டிய 4 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்! | 4 police are Changed to waiting list", "raw_content": "\nசென்னையில் பரபரப்பு: தாறுமாறாக ஓடிய பேருந்து, ஓட்டுநரை அடித்த மக்கள்\nஅதிர்ச்சி: பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து 20 பேர் பலி\nபயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: வெளியூர் பேருந்துகள் இனி அசோக் பில்லர் வழியாக செல்லும்\nவார்னர் மரண அடி: வங்கதேசத்திற்கு வெற்றி இலக்கு எவ்வளவு தெரியுமா\nதெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகிய அதிருப்தி எம்.பிக்கள்\nகாவல் ஆய்வாளரை மிரட்டிய 4 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்\nசென்னை குற்றப்பிரிவு காவல் ஆய்வாளரை மிரட்டிய 4 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nசென்னை மாம்பலம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சம்பத்தை காவலர்கள் சதீஷ்குமார், விஜய் கார்த்திக், சிவபாலன், மனோஜ் ஆகிய 4 பேர் மிரட்டியதாக தென் சென்னை இணை ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.\nபுகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காவலர்கள் 4 பேரும் ஆய்வாளரை மிரட்டியது உறுதியானது. இதையடுத்து காவல் ஆய்வாளரை மிரட்டிய காவலர்கள் 4 பேரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தென்சென்னை இணை ஆய்வாளர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.\nஇதனிடையே, \"மதுரை நகை கொள்ளை குற்றவாளியிடமிருந்து கைப்பற்றிய 100 சவரன் நகையில், 30 சவரன் நகையும், ரூ.3.5 லட்சம் ரொக்கத்தை ஆய்வாளர் மறைத்து வைத்தை எதிர்த்து கேட்டதற்காக 4 பேர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாகவும், பொய் புகார் அளிக்கப்பட்டதற்கான ஆதாரத்தோடு காவல் ஆணையரை சந்தித்து நடந்தவற்றை எடுத்துகூற இருப்பதாகவும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட காவலர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் மற்றும் எம்.பிக்கள் மரியாதை\nதப்பிய எடப்பாடி தக்க வைப்பாரா...\nதேசத்தை பிளந்த தேர்தல் முடிவு \nமக்கள் எவ்வழியோ மன்னனும் அவ்வழியே....\n1. மானிய விலை ஸ்கூட்டருக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\n2. மகளின் கண் முன்னே உயிரிழந்த தாய்..கோரவிபத்தின் சிசிடிவி காட்சிகள்..\n3. ஆடையின்றி அமர்ந்திருக்கும் அமலாபால்: காரசாரமாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்\n4. தடம் மாறும் பெண் பிள்ளைகளை மீட்டெடுப்பது எப்படி\n5. கேள்விக்குறியாகும் இளம் தலைமுறை.. சண்டையை வேடிக்கை பார்க்கும் சக மாணவர்கள்...\n6. இடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\n7. பிளேடால் உடலை கிழித்தவாறு போலீஸை மிரட்டிய கஞ்சா வியாபாரி... பதற வைக்கும் வீடியோ காட்சிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசென்னையில் பரபரப்பு: தாறுமாறாக ஓடிய பேருந்து, ஓட்டுநரை அடித்த மக்கள்\nசென்னை மக்களின் தாகம் தீர்க்க கேரளா தாராளம்\nஒரே நாளில் உச்சத்திற்கு கொண்டு செல்லப்பட்ட தங்கத்தின் விலை: எவ்வளவு தெரியுமா\nகேள்விக்குறியாகும் இளம் தலைமுறை.. சண்டையை வேடிக்கை பார்க்கும் சக மாணவர்கள்...\n1. மானிய விலை ஸ்கூட்டருக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\n2. மகளின் கண் முன்னே உயிரிழந்த தாய்..கோரவிபத்தின் சிசிடிவி காட்சிகள்..\n3. ஆடையின்றி அமர்ந்திருக்கும் அமலாபால்: காரசாரமாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்\n4. தடம் மாறும் பெண் பிள்ளைகளை மீட்டெடுப்பது எப்படி\n5. கேள்விக்குறியாகும் இளம் தலைமுறை.. சண்டையை வேடிக்கை பார்க்கும் சக மாணவர்கள்...\n6. இடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\n7. பிளேடால் உடலை கிழித்தவாறு போலீஸை மிரட்டிய கஞ்சா வியாபாரி... பதற வைக்கும் வீடியோ காட்சிகள்\nதமிழக பள்ளிகள், கல்லூரிகள் அனைத்திலும் யோகா தினம் கொண்டாட உத்தரவு\nஒரே நாளில் உச்சத்திற்கு கொண்டு செல்லப்பட்ட தங்கத்தின் விலை: எவ்வளவு தெரியுமா\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nஉடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை செய்வது ஆபத்தானதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/26888", "date_download": "2019-06-20T15:33:55Z", "digest": "sha1:4UIGD27RRBDT2VVQTROOGXAPKOH3EPZK", "length": 13385, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "புனித சூசையப்பர், ஜனாதிபதி ம.வி. ஒட்டுமொத்த சம்பியன்கள் | Virakesari.lk", "raw_content": "\n\"கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட 9 உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல், ஒழுக்காற்று ந���வடிக்கையை முன்னெடுக்கவும்\"\nபொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கி சூடு\nமூவின மக்களின் இணக்கப்பாடின்றி கல்முனை விவகாரத்திற்கு தீர்வு கிடையாது - வஜிர\nசீனி தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ; பல மணிநேரமாக பூட்டப்பட்ட பாராளுமன்ற வீதி\nதமிழர்களை எவரும் சீண்டுவதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு இன்றுவரை அனுமதிக்கவில்லை ; சி. சிவமோகன் எம்.பி\nபொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கி சூடு\nஇன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள ரயில்வே தொழிற்சங்கம்\nகல்முனை போராட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்குவதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அறிவிப்பு\nஆட்சியில் சொந்தங்களுக்கு முன்னுரிமை வழங்கினால் நாடு பின்னோக்கியே தள்ளப்படும் – டக்ளஸ்\nவீட்டில் ட்ரம்ப் சிலை அமைத்து விவசாயி வழிபாடு..\nபுனித சூசையப்பர், ஜனாதிபதி ம.வி. ஒட்டுமொத்த சம்பியன்கள்\nபுனித சூசையப்பர், ஜனாதிபதி ம.வி. ஒட்டுமொத்த சம்பியன்கள்\nதியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் இன்று நிறைவுபெற்ற 48 ஆவது ரிட்ஸ்பரி சேர் ஜோன் டாபட் கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் மருதானை புனித சூசையப்பர் கல்லூரி 62 புள்ளிகளுடனும், பெண்கள் பிரிவில் நாவல ஜனாதிபதி மகளிர் கல்லூரி 62 புள்ளிகளுடனும் ஒட்டுமொத்த சம்பியன்களாகின.\nபலப்பிட்டி சித்தார்த்த மத்திய மகா வித்தியாலய வீரர் எம். அபேசேகர (நீளம் பாய்தல் 6.52 மீ.) 820 புள்ளிகளைப் பெற்று அதி சிறந்த கனிஷ்ட ஆண் மெய்வல்லுநரானார்.\nதிக்வெல்ல விஜித்த மத்திய கல்லூரி வீராங்கனை சாதினி கவீஷா (நீளம் பாய்தல் 5.47 மீ.) 884 புள்ளிகளைப் பெற்று அதி சிறந்த கனிஷ்ட பெண் மெய்வல்லுநரானார்.\nஆண்கள் பிரிவில் 48 புள்ளிகளுடன் .மாத்தறை ராகுல கல்லூரியும் பெண்கள் பிரிவில் 47 புள்ளிகளுடன் இரத்தினபுரி சுமனா மகளிர் வித்தியாலயமும் ஒட்டுமொத்த இரண்டாம் இடங்களைப் பெற்றன.\n400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இருபாலாரிலும் அதிசிறந்த மெய்வல்லுநராக நாவல ஜனாதிபதி மகளிர் வித்தியாலயத்தின் எஸ். எதிரிசிங்கவும் நீளம் பாய்தலில் இருபாலாரிலும் அதிசிறந்த மெய்வல்லுராக திக்வெல்ல விஜத்த மத்திய கல்லூரியின் சாதினி கவீஷாவும் தெரிவாகினர்.\n12, 13, 14, 15 ஆகிய வயதுகளுக்குட்பட்ட பிரிவுகளில் நடைபெற்��� இப் போட்டிகளில் ஒவ்வொரு வயதுப் பிரிவிலும் இருபாலாருக்கும் முதலாம், இரண்டாம் இடங்களுக்கான கிண்ணங்கள் வழங்கப்பட்டன.\nதொடர் ஓட்டப் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 27 புள்ளிகளுடனும் பெண்கள் பிரிவில் சிலாபம் கார்மேல் மகளிர் வித்தியாலயம் 67 புள்ளிகளுடனும் சம்பியன் பட்டங்களை வென்றன.\nமூன்று தினங்கள் நடைபெற்ற இப் போட்டிகளில் மொத்தமாக 22 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டதுடன் 2 சாதனைகள் சமப்படுத்தப்பட்டன.\nஓட்டப்போட்டி சாதனை பெண்கள் சிலாபம் தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கு ரிட்ஸ்பரி சேர் ஜோன் டாபட் மருதானை புனித சூசையப்பர் கல்லூரி நாவல ஜனாதிபதி\nபங்களாதேஷின் பந்துகளை தவிடுபொடியாக்கிய ஆஸி.\nவோர்னர், கவாஜா மற்றும் பிஞ்ச் ஆகியோரின் வலுவான துடுப்பாட்டத்தினால் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 381 ஓட்டங்களை குவித்துள்ளது.\n2019-06-20 19:19:07 ஐ.சி.சி. உலகக் கிண்ணம் அவுஸ்திரேலியா பங்களாதேஷ் icc world cup\nநாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆஸி.\nஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 26 ஆவது போட்டி ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியா மற்றும் மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ் அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.\n2019-06-20 14:43:20 ஐ.சி.சி. உலகக் கிண்ணம் அவுஸ்திரேலியா பங்களாதேஷ் icc world cup\nஆடுகளத்தை நோக்கி ரசிகர்கள் ஓடும் சம்பவங்கள் உலக கிண்ணப்போட்டிகளில் அதிகரிப்பு\nமைதானத்திற்குள் ஓடிய இரசிகர் ஒருவர் நிலத்தில் விழுந்து கையை முறித்துக்கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.\n2019-06-20 12:20:49 உலக கிண்ணப்போட்டிகள்\nஆஸி.யின் ஆதிக்கத்தை தகர்க்குமா பங்களாதேஷ்\nஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 26 ஆவது போட்டி ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலியா மற்றும் மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ் அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.\n2019-06-20 11:29:24 ஐ.சி.சி. உலகக் கிண்ணம் அவுஸ்திரேலியா\nதென்னாபிரிக்காவுடனான போட்டியில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்று நான்காவது வெற்றியை பதிவுசெய்துள்ளது.\n2019-06-20 10:51:35 ஐ.சி.சி. உலகக் கிண்ணம் நியூஸிலாந்து தென்னாபிரக்கா icc world cup\n\"கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட 9 உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல், ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுக்கவும்\"\nமூவின மக���களின் இணக்கப்பாடின்றி கல்முனை விவகாரத்திற்கு தீர்வு கிடையாது - வஜிர\nசீனி தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ; பல மணிநேரமாக பூட்டப்பட்ட பாராளுமன்ற வீதி\nபங்களாதேஷின் பந்துகளை தவிடுபொடியாக்கிய ஆஸி.\nஎந்தவித தீர்வின்றி நிறைவடைந்த இரு சமூகங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/31585", "date_download": "2019-06-20T15:31:09Z", "digest": "sha1:X4C7ZFQ4UZ5YGYEZBEONPGAB7332FJOB", "length": 12483, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "\"கண்டி வன்முறையின் பின்னணியில் அரசாங்கத்தின் பிரபலங்கள்\" ரவி கருணாநாயக்க | Virakesari.lk", "raw_content": "\n\"கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட 9 உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல், ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுக்கவும்\"\nபொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கி சூடு\nமூவின மக்களின் இணக்கப்பாடின்றி கல்முனை விவகாரத்திற்கு தீர்வு கிடையாது - வஜிர\nசீனி தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ; பல மணிநேரமாக பூட்டப்பட்ட பாராளுமன்ற வீதி\nதமிழர்களை எவரும் சீண்டுவதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு இன்றுவரை அனுமதிக்கவில்லை ; சி. சிவமோகன் எம்.பி\nபொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கி சூடு\nஇன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள ரயில்வே தொழிற்சங்கம்\nகல்முனை போராட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்குவதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அறிவிப்பு\nஆட்சியில் சொந்தங்களுக்கு முன்னுரிமை வழங்கினால் நாடு பின்னோக்கியே தள்ளப்படும் – டக்ளஸ்\nவீட்டில் ட்ரம்ப் சிலை அமைத்து விவசாயி வழிபாடு..\n\"கண்டி வன்முறையின் பின்னணியில் அரசாங்கத்தின் பிரபலங்கள்\" ரவி கருணாநாயக்க\n\"கண்டி வன்முறையின் பின்னணியில் அரசாங்கத்தின் பிரபலங்கள்\" ரவி கருணாநாயக்க\nகண்டி தெல்தெனிய வன்முறையின் பின்னணியில் அரசாங்கத்தில் உள்ள பிரபலங்கள் ஒரு சிலர் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கொழும்பிலும் இவ்வாறான வன்முறையை தூண்டுவதற்கு ஒரு சில அரசியல்வாதிகள் முயற்சித்தனர். எனினும் நாம் அதனை தடுத்து நிறுத்தினோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.\nமேலும் சமூக வலைத்தளங்களி��் ஊடாக நல்லிணக்கத்தை சீர்குலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக பொய் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி ஸ்திரமான பொறுப்புகூறலின் பிரகாரமே சமூக வலைத்தளங்களை திறக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nதொடலங்கவிலுள்ள ஐக்கிய தேசியக் கட்சி காரியாலயத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\n\"கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட 9 உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல், ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுக்கவும்\"\nஉயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதல் சம்பவங்களை மையப்படுத்தி இடம்பெறும் விசாரணைகளில்,\n2019-06-20 20:34:33 பொலிஸ் மா அதிபர் தப்புல டி லிவேரா dappula de livera\nபொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கி சூடு\nகம்பஹாவியில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த வண்டியின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.\n2019-06-20 20:17:48 பொலிஸார் கட்டளை மீறி சென்ற\nமூவின மக்களின் இணக்கப்பாடின்றி கல்முனை விவகாரத்திற்கு தீர்வு கிடையாது - வஜிர\nகல்முனை வடக்கு பிரதேச செயலக தரம் உயர்த்தல் பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வரும் பிரச்சினையாகும். இந்த பிரதேசத்தில் இருக்கும் மூவின மக்களுக்கும் இடையில் இணக்கப்பாடு இன்மையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு காரணமாக அமைந்துள்ளது.\nசீனி தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ; பல மணிநேரமாக பூட்டப்பட்ட பாராளுமன்ற வீதி\nசெவனகல மற்றும் பெலவத்த தொழிற்சாலைகளை அரசிடமிருந்து நீக்கி தனியார் துறைக்கு ஒப்படைப்பதற்கான சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து செவனகல ஊழியர்கள் மற்றும் கரும்பு விவசாயிகள் பாராளுமன்ற நுழைவாயிலின் முன் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.\n2019-06-20 20:05:21 பெலவத்த பாராளுமன்றம் ஆர்ப்பாட்டம்\nதமிழர்களை எவரும் சீண்டுவதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு இன்றுவரை அனுமதிக்கவில்லை ; சி. சிவமோகன் எம்.பி\nஅவசரகாலச்சட்டத்தினை பயன்படுத்தி தமிழர்களை எவரும் சீண்டுவதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு இன்றுவரை அனுமதிக்கவில்லை என வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவ���ோகன் தெரிவித்தார்.\n2019-06-20 19:56:40 தமிழர்கள் எவரும் சீண்டுவதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு\n\"கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட 9 உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல், ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுக்கவும்\"\nமூவின மக்களின் இணக்கப்பாடின்றி கல்முனை விவகாரத்திற்கு தீர்வு கிடையாது - வஜிர\nசீனி தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ; பல மணிநேரமாக பூட்டப்பட்ட பாராளுமன்ற வீதி\nபங்களாதேஷின் பந்துகளை தவிடுபொடியாக்கிய ஆஸி.\nஎந்தவித தீர்வின்றி நிறைவடைந்த இரு சமூகங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/health?page=65", "date_download": "2019-06-20T15:29:23Z", "digest": "sha1:P2DQCFEW4IVH6FLG6S4AZUTKJEPSBPAL", "length": 11410, "nlines": 132, "source_domain": "www.virakesari.lk", "title": "Health News | Virakesari", "raw_content": "\n\"கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட 9 உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல், ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுக்கவும்\"\nபொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கி சூடு\nமூவின மக்களின் இணக்கப்பாடின்றி கல்முனை விவகாரத்திற்கு தீர்வு கிடையாது - வஜிர\nசீனி தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ; பல மணிநேரமாக பூட்டப்பட்ட பாராளுமன்ற வீதி\nதமிழர்களை எவரும் சீண்டுவதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு இன்றுவரை அனுமதிக்கவில்லை ; சி. சிவமோகன் எம்.பி\nபொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கி சூடு\nஇன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள ரயில்வே தொழிற்சங்கம்\nகல்முனை போராட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்குவதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அறிவிப்பு\nஆட்சியில் சொந்தங்களுக்கு முன்னுரிமை வழங்கினால் நாடு பின்னோக்கியே தள்ளப்படும் – டக்ளஸ்\nவீட்டில் ட்ரம்ப் சிலை அமைத்து விவசாயி வழிபாடு..\nஹையாடல் ஹெர்னியா எனப்படும் குடலிறக்கம்\nஉணவுக்குழாயும், இரைப்பையும் சந்திக்கும் இடத்தில் கார்டியாக் ஸ்பிங்க்டர் அல்லது எல் ஈ எஸ் எனப்படும் Lower Esophageal Sphincter உள்ளது.\nஇரும்பு சத்தும் கரு கலைதலும்\nகருவுற்றிருக்கும் பெண்களுக்கு அவர்களின் பிரசவம் சிக்கலுக்குள்ளாவதற்கும், அவர்களின் கரு கலைவதற்கும், அவர்களின் வயிற்றில் இருக்கும் சிசு போதிய வளர்ச்சிக்கு முன்னரே பிறப்பதற்கும் இரு���்பு சத்து குறைப்பாட்டிற்கும் தொடர்பு உள்ளது.\nடைப் 2 நீரிழிவைக் கட்டுப்படுத்தும் கொழுப்பு.\nஇன்று நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலும் டைப் 2 டயாபடீஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள்.\nஹையாடல் ஹெர்னியா எனப்படும் குடலிறக்கம்\nஉணவுக்குழாயும், இரைப்பையும் சந்திக்கும் இடத்தில் கார்டியாக் ஸ்பிங்க்டர் அல்லது எல் ஈ எஸ் எனப்படும் Lower Esophageal Sphi...\nஇரும்பு சத்தும் கரு கலைதலும்\nகருவுற்றிருக்கும் பெண்களுக்கு அவர்களின் பிரசவம் சிக்கலுக்குள்ளாவதற்கும், அவர்களின் கரு கலைவதற்கும், அவர்களின் வயிற்றில்...\nடைப் 2 நீரிழிவைக் கட்டுப்படுத்தும் கொழுப்பு.\nஇன்று நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலும் டைப் 2 டயாபடீஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறார்கள்.\nசிறுநீரக செயலிழப்பை எற்படுத்தும் இறைச்சி.\nஉலகம் முழுவதும் இன்று 500 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகொழுப்பைக் குறைக்கும் ஜேறோனா லைப்போ லேசர் சிகிச்சை\nஎம்மில் பலரும் தற்போது நாவின் சுவைக்கு அடிமையாகிவிட்டோம். அத்துடன் உட்கார்ந்து கொண்டே அதிக நேரம் பணியாற்றும் சூழலுக்கும்...\nதொழில்நுட்ப வளர்ச்சியும் பிரசவ முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும்\nஒரு பெண் திருமணமாகி கர்ப்பமுற்று ஒரு சிசுவைப் பெற்றெடுக்கும் போதுதான் அப்பெண் பிறந்ததன் பயனை பூர்த்தி செய்கிறாள்.\nகுழந்தைகளுக்கு 9 மணிநேர தூக்கம் அவசியம்.\nஇன்றைய காலங்களில் 12 வயதிற்குட்பட்ட சிறார்கள் உடற்பருமனால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு காரணம் அவர்களின் பால்ய காலத்தில...\nகுறட்டையை தடுக்கும் நவீன கருவி\nதூக்கம் மனிதனுக்கு மிகவும் அவசியமானது. வாழ்நாளில் ஒவ்வொருவரும் மூன்றில் ஒரு பகுதியைத் தூங்கியே கழிக்கிறோம். நன்றாகத் தூங...\nகண்களில் ஏற்படும் மியோகிமியா பிரச்சினைக்கு தீர்வு.\nஎம்மில் ஒரு சிலருக்கு அவ்வப்போதோ அல்லது எப்போதோ ஒரு சில முறை, ஒரு கண் மட்டும் அடிக்கடி துடிக்கும்.\nமூக்கடைப்பிற்கு ஆவி பிடிப்பது பலனளிக்குமா..\nமூக்கடைப்பிற்காக ஆவி பிடிக்கும் சிகிச்சையை மேற்கொள்வது பலன் தரும் என்று தான் இது வரை கருதப்பட்டு வந்தது.\n\"கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட 9 உயர் பொலிஸ் அதிகாரிகளுக்க�� எதிராக குற்றவியல், ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுக்கவும்\"\nமூவின மக்களின் இணக்கப்பாடின்றி கல்முனை விவகாரத்திற்கு தீர்வு கிடையாது - வஜிர\nசீனி தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ; பல மணிநேரமாக பூட்டப்பட்ட பாராளுமன்ற வீதி\nபங்களாதேஷின் பந்துகளை தவிடுபொடியாக்கிய ஆஸி.\nஎந்தவித தீர்வின்றி நிறைவடைந்த இரு சமூகங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-06-20T15:34:58Z", "digest": "sha1:EVZ5CBMUQUILATVVZ2WZE7EVRZL63FRO", "length": 9872, "nlines": 115, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தற்கொலை | Virakesari.lk", "raw_content": "\n\"கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட 9 உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல், ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுக்கவும்\"\nபொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கி சூடு\nமூவின மக்களின் இணக்கப்பாடின்றி கல்முனை விவகாரத்திற்கு தீர்வு கிடையாது - வஜிர\nசீனி தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ; பல மணிநேரமாக பூட்டப்பட்ட பாராளுமன்ற வீதி\nதமிழர்களை எவரும் சீண்டுவதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு இன்றுவரை அனுமதிக்கவில்லை ; சி. சிவமோகன் எம்.பி\nபொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கி சூடு\nஇன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள ரயில்வே தொழிற்சங்கம்\nகல்முனை போராட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்குவதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அறிவிப்பு\nஆட்சியில் சொந்தங்களுக்கு முன்னுரிமை வழங்கினால் நாடு பின்னோக்கியே தள்ளப்படும் – டக்ளஸ்\nவீட்டில் ட்ரம்ப் சிலை அமைத்து விவசாயி வழிபாடு..\nரம்புக்வெல பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர்.\nகாதலியை கொலை செய்து விட்டு, காதலனும் தற்கொலை \nபொலன்னறுவ - பகமூன பகுதியில் நபரொருவர் பெண்ணொருவரை கோடரியால் தாக்கி கொலை செய்துவிட்டு அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொ...\n6 தாக்குதல்கள் தற்கொலை குண்டுத் தாக்குதல் என உறுதி\nகொழும்பில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட 8 தாக்குதல்களுள் 6 தாக்குதல்கள் தற்காலை குண்டு தாக்குதல் என அரச பகுப்பாய்வாளர...\nகொபைகனே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதி���ுலிய பகுதியில் பாடசாலை மாணவியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\n“END OF MY LIFE GOOD BYE GOD” என முகநூலில் பதிவிட்டு மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்து இளைஞன் தற்கொலை\nதலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை சுமன சிங்கள மகா வித்தியாலத்திற்கு அருகாமையில் இன்று மாலை 3.30 மணியளவில் இளை...\nவிடுதலைப் புலிகளை மேற்கோள்காட்டி இம்ரான் கான் தெரிவித்தது என்ன \nசெப்­டெம்பர் 11 தாக்­கு­த­லுக்கு முன்­ன­தா­கவே இந்­துக்­க­ளான விடுதலைப்­பு­லிகள் தற்­கொலைத் தாக்­குதல் முறை­மையை பயன்­ப­...\nகல்முனை பகுதியில் நபரொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.\nதன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு ஒருவர் தற்கொலை\nதெஹிவளை பகுதியில் நபரொருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nரயிலின் முன் குதித்து இளைஞன் தற்கொலை - காலியில் சம்பவம்\nகாலி - கல்வடுகொட புகையிரத நிலையத்திற்கு அருகில் இளைஞரொருவர் புகையிரதத்திற்கு முன் குதித்து தற்கொலை செய்துள்ளார்.\nகட்டுகஸ்தோட்ட பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை...\n\"கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட 9 உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல், ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுக்கவும்\"\nமூவின மக்களின் இணக்கப்பாடின்றி கல்முனை விவகாரத்திற்கு தீர்வு கிடையாது - வஜிர\nசீனி தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ; பல மணிநேரமாக பூட்டப்பட்ட பாராளுமன்ற வீதி\nபங்களாதேஷின் பந்துகளை தவிடுபொடியாக்கிய ஆஸி.\nஎந்தவித தீர்வின்றி நிறைவடைந்த இரு சமூகங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/35617/", "date_download": "2019-06-20T16:16:23Z", "digest": "sha1:YVMIS2YFGDCVGUIPGMWM24B5BPCK23RK", "length": 9581, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜனாதிபதி என்னை பதவி விலகுமாறு கோரவில்லை – ரவி கருணாநாயக்க – GTN", "raw_content": "\nஜனாதிபதி என்னை பதவி விலகுமாறு கோரவில்லை – ரவி கருணாநாயக்க\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்மை பதவி விலகுமாறு கோரவில்லை என வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.\nபதவி விலகுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார் என வெளியாகும் தகவல்களில் எவ்வி��� உண்மையும் கிடையாது என குறிப்பிட்டுள்ள அவர் இந்த தகவல்கள் பிழையானவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nபிணை முறி மோசடி தொடர்பில் அண்மையில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ரவி கருணாநாயக்க சாட்சியமளித்திருந்தார்.\nஇதனைத் தொடர்ந்து ஜனாதிபதி, ரவி கருணாநாயக்கவை பதவி விலகுமாறு கோரியுள்ளார் என இலங்கையின் அநேக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது\nTagsminister srilanka. president ஜனாதிபதி பதவி விலகுமாறு ரவி கருணாநாயக்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனையில் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்த ரத்ன தேரர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பின் நெருக்கடிகள் அதிகரிப்பு – தமிழ் அரசியல் கைதிகள் சிவசக்தி ஆனந்தனிடம் தெரிவிப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉண்ணாவிரதப்போராட்டத்திற்கு அத்துரலிய ரத்ன தேரர் வருகை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மாவட்ட மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு :\n2230 மத்திய நிலையங்களில் எட்டாம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பம் – பரீட்சைகள் திணைக்களம்\nரவி கருணாநாயக்க சரியான தீர்மானத்தை எடுப்பார் – மஹிந்த அமரவீர\nவடமாகாண ஆளுநரின்செயலாளர் மாற்றம் June 20, 2019\nகல்முனையில் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்த ரத்ன தேரர் June 20, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பின் நெருக்கடிகள் அதிகரிப்பு – தமிழ் அரசியல் கைதிகள் சிவசக்தி ஆனந்தனிடம் தெரிவிப்பு : June 20, 2019\nவாக்குரிமையை உறுதிப்படுத்துங்கள் June 20, 2019\nஉண்ணாவிரதப்போராட்டத்திற்கு அத்துரலிய ரத்ன தேரர் வருகை June 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2014/04/qa.html", "date_download": "2019-06-20T15:13:40Z", "digest": "sha1:XC42R3SRJ32RIFM2I2HPF4GRPJ744BH7", "length": 10745, "nlines": 92, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: Dynamic Portfolio - சில கேள்வி பதில்கள்", "raw_content": "\nDynamic Portfolio - சில கேள்வி பதில்கள்\nநாம் சொல்லியவாறு நண்பர்களிடம் Dynamic Portfolioவை மார்ச் 31 அன்று பகிர்ந்து இருந்தோம். தற்போது ஒரு வாரத்தில் பரிந்துரை செய்த விலையிலிருந்து ஒன்று முதல் ஐந்து சதவீதம் மேல் கூடியுள்ளது.\nஇது தொடர்பான விவரங்களை இந்த இணைப்பில் பார்க்கலாம்.\nமுதலீட்டுப் பணம் உரிய நேரத்தில் கிடைக்கப்பெறாமை உள்ளிட்ட சில காரணங்களால் சில நண்பர்கள் உடனே முதலீடு செய்வது கடினமாக இருந்துள்ளது. இதனால் என்ன செய்வது என்பது உட்பட சில கேள்விகள் நண்பர்களிடமிருந்து வந்து இருந்தன.\nஇதனை ஒவ்வொருவருக்கும் மெயிலில் தனியாக எழுதுவதை விட இங்கு பகிர்கிறோம்.\nஇவை ஒரு பொதுப்படையான பதில்கள் என்பதால் கட்டண சேவையை பயன்படுத்தாதவர்களுக்கும் பயனாக இருக்கும்.\nஎல்லாம் உண்மையிலே ஆர்வமான கேள்விகள்.\nதற்போது சந்தை புதிய உயரத்தில் உள்ளது. இந்த சமயத்தில் வாங்கலாமா\nஇப்பொழுது ஒரு குறைந்த பகுதியை வாங்கலாம். அதாவது 20%-30% அளவு.\nராகுல் காந்தி சொல்வது போல் மோடி அலை அதிகமாக உள்ளது. அதனால் ஏற்பட்ட குமிழுக்கு சிறிதாவது சேதம் ஏற்படும் போது பங்குச்சந்தை இன்னும் 800 சென்செக்ஸ் புள்ளிகள் வரை கீழே செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிது.\nபங்குச்சந்தை கீழே செல்லும் என்றால் அப்பொழுதே வாங்கலாமே\nபங்குச்சந்தை கீழே செல்லும் என்பது எதிர்பார்ப்பே.\nஒரு அரிய வாய்ப்பில் கீழே வராமல் மேலே சென்று விட்டால் நாம் இந்த வாய்ப்பையும் இழந்து விட வேண்டி இருக்கும். அதனால் தான் இப்பொழுதிருந்தே SIP முறையில் வாங்கி சராசரி பண்ணலாம்.\nபங்குகளை SIP முறையில் வாங்கலாம் என்றால் எப்படி வாங்குவது\n20~30% தற்பொழுது உயரத்தில் இரு��்கும் போது வாங்குங்கள்.\n40~50% சந்தை கீழே நோக்கி வரும் போது வாங்குங்கள்.\n30~40% தேர்தல் முடிவுகள் வந்த பிறகு வாங்கலாம்.\nமொத்த முதலீட்டில் பகுதி இப்பொழுது வாங்கலாம் என்றால் பங்குகளை எப்படிப் பிரித்து வாங்குவது\nபோர்ட்போலியோவில் சொன்னவாறு பல துறை பங்குகளை குறிப்பட்ட சதவீதத்திலே கடைசி வரை முதலீடு செய்யுங்கள். இதனால் ரிஸ்க் கணிசமாக குறையும்.\nபங்குகளின் பரிந்துரைக்கப்பட்ட விலைகளை எவ்வாறு சராசரி செய்வது\nபரிந்துரைக்கப்பட்ட விலைகளில் இருந்து மேலே 5 சதவீதமும், கீழே 5 சதவீதமும் எல்லைகளாக வைத்து சராசரி செய்யலாம். இரண்டு வருடம் என்ற நீண்ட கால முதலீட்டில் தற்போதுள்ள வேறுபாடுகள் என்பது அதிகம் பாதிக்காது..\nஎமது தளத்தில் ஐந்து மாதங்கள் முன் ஒரு போர்ட்போலியோவை பரிந்துரை செய்து இருந்தோம். தற்போது லாபம் 35% வரை கொடுத்துள்ளது.\nஅதில் ஒரு பங்கான Finolex Cables என்ற ஒரு நிறுவனம் 100% லாபம் கொடுத்து உள்ளது. ஆனால் நாம் இன்னும் புதிதாக அந்த பங்குகளை வாங்கி கொண்டு தான் இருக்கிறோம்.\nஏனென்றால் நாம் எதிர்பார்க்கும் அளவு நிதி நிலை அறிக்கை வந்து கொண்டு இருக்கும் வரை அந்த நிறுவனத்தின் வளர்ச்சி உறுதிப்படுத்தப்பட்டே உள்ளது.\nஇன்னும் 150% வரையும் லாபம் எதிர்பார்க்கலாம் என்று நம்பும் போது வாங்கிப் போடுவதில் பிரச்சனை இல்லையே..\nதங்கள் முதலீடு வெற்றி பெற எமது தளத்தின் சார்பில் வாழ்த்துக்கள்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-06-20T15:18:54Z", "digest": "sha1:YIZ4ZHUJ3ZXRSRDT3YOP5Y7JGJCUFREC", "length": 7638, "nlines": 147, "source_domain": "gttaagri.relier.in", "title": "பயிறு உளுந்து சாகுபடி டிப்ஸ் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபயிறு உளுந்து சாகுபடி டிப்ஸ்\nதர்மபுரியை அடுத்த சோலைக்கொட்டாயில் விதை கிரா�� திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.\nமாவட்ட வேளாண் இணை இயக்குனர் ராஜன், வேளாண் உதவி இயக்குனர் (விதை சான்று) வெங்கடேசன், வட்டார வேளாண் உதவி இயக்குனர் முருகேசன் ஆகியோர் பேசினர்.வேளாண் இணை இயக்குனர் ராஜன் பேசியாதவது:\nபூக்கும் தருணத்தில் உள்ள பயிறு வகை பயிர்களுக்கு இரண்டு சதவீதம் டி.ஏ.பி., கரைசலை தெளிக்க வேண்டும்.\nஇதற்கு ஏக்கருக்கு 5 கிலோ டி.ஏ.பி., உரத்தை 10 லிட்டர் நீரில் முதல் நாள் இரவு ஊர வைத்து மறு நாள் காலை தெளிந்த நீரை வடிகட்டி 250 லிட்டர் நீரில் கலந்து கைதெளிப்பான் மூலம் காலை அல்லது மாலை நேரத்தில் தெளிக்க வேணடும்.\nஇது பூக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வதோடு, தரமான விதைகளை உருவாக்கி மகசூல் அதிகரிக் செய்யும்.வேளாண் உதவி இயக்குனர் முருகேசன் பேசியதாவது:\nஒரு ஏக்கருக்கு எட்டு கிலோ தரமான விதை போதுமானது. உயிர் உரவிதை நேர்த்திக்கு இரண்டு பொட்டலம் ரைசோபியம் 400 மி.லிட்டர் ஆறிய கஞ்சியுடன் கலந்து அரைமணி நேரம் நிழலில் உலர்த்தி 24 மணி நேரத்துக்குள் விதைக்க வேண்டும்.\nபாசிப்பயறு மற்றும் உளுந்து பயிருக்கு வரிசைக்கு வரிசை 30 செ.மீ., பயிருக்கு, பயிர் 10 செ.மீ., இடைவெளியில் இருக்குமாறு விதைக்க வேண்டும்.\nஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் என பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்பட வேண்டும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in உளுந்து, பயறு\nதேங்காய் நார் கயிறு இலவச தொழிற் பயிற்சி →\n← திராட்சையில் சாம்பல் நோய்\n2 thoughts on “பயிறு உளுந்து சாகுபடி டிப்ஸ்”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/05/24135914/The-Bhadrakali-Temple.vpf", "date_download": "2019-06-20T15:58:16Z", "digest": "sha1:GVYK6ITNWWZKBP22Y33PMRBYJFJTGGCZ", "length": 22435, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Bhadrakali Temple || மணி கட்டி வழிபடும் பத்ரகாளி ஆலயம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமணி கட்டி வழிபடும் பத்ரகாளி ஆலயம் + \"||\" + The Bhadrakali Temple\nமணி கட்டி வழிபடும் பத்ரகாளி ஆலயம்\nஆலமரத்தில் மணியைக்கட்டி அம்மனை வழிபடும் கோவிலாக, கேரளாவில் கொல்லம் மாவட்டம், பொன்ம���ா என்ற இடத்தில் அமைந்திருக்கும் பத்ரகாளி கோவில் இருக்கிறது.\nஎட்டுக்கெட்டு என்று அழைக்கப்பெற்ற குடும்பத்தின் தலைவர், வயலுக்குத் தேவையான விதை நெல் வாங்குவதற்காகப் படகு ஒன்றில் ஆலப்புழை சென்றார். அங்கே ஒரு சிறுமி தனியாக நின்று அழுது கொண்டிருப்பதைக் கண்டார். விதை நெல்லை வாங்கிக் கொண்டு உடனே ஊர் திரும்ப வேண்டும் என்பதால், அந்தச் சிறுமியைக் கண்டுகொள்ளாமல் சென்றார்.\nவிதை நெல்லை வாங்கிக் கொண்டு திரும்பி வந்த போதும், அதே இடத்தில் அந்தச் சிறுமி அழுது கொண்டிருந்தாள். அவள் மீது இரக்கம் கொண்ட அவர், சிறுமியைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வீடு திரும்பினார். அந்தச் சிறுமியைத் தன் வீட்டிலேயேத் தங்க வைத்து வளர்த்துப் பின்னர் திருமணமும் செய்து கொடுத்தார்.\nசில தலைமுறைகளுக்குப் பின்பு, அவரது குடும்பத்தின் மரபுரிமையினருக்குக் கடுமையான நோய் ஒன்று ஏற்பட்டது. அதனால் அவர்கள் துன்பத்தில் தவித்தனர். ‘தங்கள் குடும்பத்தினருக்கு மட்டும் இப்படி ஒரு நோய் வருவது ஏன்’ என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பிய அவர்கள், ஒரு ஜோதிடரை அழைத்துக் காரணம் கேட்டனர். அந்த ஜோதிடர், ‘முந்தையக் காலத்தில் அக்குடும்பத்தின் தலைவர் அழைத்து வந்த சிறுமி, இந்த உலகைக் காக்கும் தேவி’ என்றும், ‘அவளைப் பிற்காலத்தில் வந்தவர்கள் மறந்து போய்விட்டதால், அக்குடும்பத்தினருக்கு நோயும் துன்பமும் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது’ என்றும் கூறினார்.\nஉடனே அந்தக் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து, அந்தப் பகுதியில் ஒரு சிறிய கோவிலை உருவாக்கி, அதில் தேவியின் சிலையை நிறுவி வழிபடத் தொடங்கினர். அதன் பிறகு, அந்தக் குடும்பத்தினருக்கு ஏற்பட்டு வந்த நோய் நீங்கியதுடன், அவர்கள் வாழ்வில் வளமும் செல்வமும் அதிகரிக்கத் தொடங்கின என்று இக்கோவில் அமைந்த தல வரலாறு சொல்லப்படுகிறது.\nஒரு பகுதியில் அரபிக்கடல். மறுபகுதியில் திருவனந்தபுரத்தில் இருந்து சோரனூர் செல்லும் கால்வாய். இவை இரண்டுக்கும் இடையில் ஒரு தீவு போன்று இருக்கும் பொன்மனா என்ற இடத்தில் அமைந்திருக்கும் இக்கோவிலில் பத்ரகாளி நின்ற நிலையில் காட்சி தருகிறார். மேக்கத்தில் எனப்படும் வனப்பகுதியில் இக்கோவில் அமைந்திருக்கிறது. எனவே இத்தல தேவியை ‘காட்டில் மேக்கத்தில் தேவி’ என்றும், ‘காட்டில் மேக்கத்தில் பத்ரகாளி’ என்றும், ‘காட்டில் மேக்கத்தில் அம்மா’ என்றும் அழைக்கின்றனர்.\nகோவில் வளாகத்தில் நாகராஜா, கணபதி, சுடலை மாடன், யோகீஸ்வரர் மற்றும் யட்சி சன்னிதிகளும் உள்ளன. கடற்கரையில் இக்கோவில் அமைந்திருந்தாலும், கோவில் வளாகத்தில் அமைந்திருக்கும் இரு கிணறுகளில் மிகவும் சுவையான நல்ல தண்ணீர் கிடைக்கிறது. இங்கு வரும் பக்தர்கள் இந்த நீரைப் புனித நீராகப் பெற்று அருந்திச் செல்கின்றனர்.\nஇயற்கை அழகு நிறைந்த பகுதியில் அமைந்திருக்கும் இக்கோவிலில், மணிக்கெட்டு, அருநாழி, புடவை சமர்ப்பித்தல், புஷ்பாஞ்சலி என்பது போன்ற சில சிறப்பு வழிபாடுகளும் நடத்தப் பெறுகின்றன. கார்த்திகை மாதம் ‘12 விளக்கு உற்சவம்’ என்று அழைக்கப்படும் 12 நாட்கள் நடைபெறும் ஆண்டுத் திருவிழா நடைபெறுகிறது. இவ்விழாவில் கேரளா மட்டுமின்றி, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் கலந்துகொள்கின்றனர். இவ்விழாக் காலத்தில் கோவிலைச் சுற்றிலும் பக்தர்கள் தங்கிப் பஜனைப் பாடல்களைப் பாடி அம்மனை வழிபடுகின்றனர். இவ்வழிபாட்டிற்காகக் கோவிலுக்கு அருகில் ஆயிரத்துக்கும் அதிகமான கூடாரங்கள் அமைத்துக் கொடுக்கப்படுகின்றன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.\nகேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், காயங்குளம் எனும் ஊரிலிருந்து 26 கிலோ மீட்டர், கருநாகப்பள்ளி எனும் ஊரிலிருந்து 17 கிலோ மீட்டர், சவரா எனும் ஊரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலும் இருக்கும் பொன்மனா என்ற இடத்தில் அமைந்திருக்கும் இக்கோவிலுக்குச் செல்லப் பேருந்து வசதிகள் இருக்கின்றன. ஜாநகர் என்னும் இடத்திலிருந்து கோவிலுக்குச் செல்ல இலவசப் படகு வசதியும் செய்யப்பட்டிருக்கிறது.\nஆலய வளாகத்தில் உள்ள ஆலமரத்தில் மணியைக் கட்டி வழிபட்டால், பக்தர்களின் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்கிற நம்பிக்கை நிலவுகிறது. இதனை ‘மணிக்கெட்டு’ என்றும், ‘மணிச்சூடல்’ என்றும் அழைக்கின்றனர். இந்த ‘மணிகெட்டு’ வழிபாடு நடைபெறுவதற்கு, இக்கோவிலில் நிகழ்ந்த ஒரு சம்பவமே காரணமாக அமைந்திருக்கிறது.\nஒரு சமயம், தேவியின் சன்னிதிக்கு எதிரே இருக்கும் கொடிமரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகளில் ஒன்று கீழே விழுந்து கிடந்தது. அதனைக் கண்டெடுத்த பக்தர் ஒருவர், அதைப் பக்தியுடன் எடுத்து, ஆலய வளாகத்தில் இருந்த ஆலமரக் கிளை ஒன்றில் கட்டித் தொங்க விட்டிருக்கிறார். அப்போது, அவருக்குள் மிகுந்த பக்தியும், இறையுணர்வும் தோன்றி இருக்கிறது. அதற்குப் பின்னர், அவருடைய கோரிக்கைகள் அனைத்தும் தேவியின் அருளால் நிறைவேறி இருக்கின்றன.\nஇதற்கிடையே கொடிமரத்தில் இருந்த மணி கீழே விழுந்ததால் அதற்கான பரிகார பூஜை செய்ய தேவப் பிரசன்னம் பார்க்கப்பட்டது. அப்போது, பக்தர்கள் தனக்கு மணிகளைக் காணிக்கையாக்கி இந்த ஆலமரத்தில் கட்டினால், தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகத் தேவி தெரிவித்தாள். அதனைத் தொடர்ந்து, கோவிலில் இருக்கும் ஆலமரத்தில் மணிகளைக் கட்டும் வழிபாடு, முதன்மை வழிபாடாகி விட்டது என்கின்றனர்.\nஇதற்காக சிவப்பு நிறத்திலான கயிற்றில் கட்டப்பட்ட, 15 முதல் 20 கிராம் எடையுள்ள சிறிய அளவிலான மணிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த மணிகளை வாங்கி, ஆலமரத்தினை ஏழு முறை வலம் வந்து மரத்தின் விழுது அல்லது கிளையில் அந்த மணியைக் கட்டிவிட்டு, அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். ஒவ்வொரு நாளும், நூறு பக்தர்களாவது மணியைக் கட்டி வழிபடுகிறார்கள். சிறப்பு விழாக்களின்போது இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.\nஒளியாக காட்சி தந்த தேவி\nதிருவாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா, ஒரநாடு ராஜா என்பவரைச் சந்தித்துவிட்டு, கடல் வழியாகக் கப்பலில் திரும்பிக் கொண்டிருந்தார். கப்பலின் மேற்பரப்பில் நின்றிருந்த அவருக்கு, கடற்பரப்பின் மேலே திடீரென்று ஒரு ஒளி தோன்றி, மீண்டும் கடலினுள் சென்று மறைவது தெரிந்தது. தைப்பூச நாளில் தனக்குக் காட்சியளித்த அந்த ஒளி என்னவென்று தெரியாமல், அதை வணங்கியபடி நாடு திரும்பினார்.\nஅதன் பிறகு, ஒரு நாள் அவரது கனவில் தோன்றிய தேவி, கடலில் ஒளியாகத் தோன்றி மறைந்தது தானே என்றும், அங்கிருக்கும் கோவிலில் தான் பத்ரகாளியாக இருப்பதையும் தெரிவித்தாள். உடனே மன்னர், அந்தக் கோவிலுக்குச் சென்று தேவியை வழிபட்டார். அங்கு தேவியானவள், மன்னனுக்கு சிவன், விஷ்ணு, பிரம்மா என்று மும்மூர்த்திகளின் வடிவில் காட்சியளித்தா��்.\nஅதன் பின்னர், மன்னன் அந்தக் கோவிலை விரிவுபடுத்திக் கட்டியதுடன், அவ்வப்போது அங்கு வந்து தேவியை வழிபட்டுச் சென்றார். மன்னர் இக் கோவில் வழிபாட்டுக்கு வரும் போது தங்குவதற்காகச் சிறிய அரண்மனை ஒன்றும் கட்டப்பட்டது. அந்த அரண்மனையை அங்குள்ளவர்கள் ‘கொட்டாரக்கடவு’ என்கின்றனர்.\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2211990", "date_download": "2019-06-20T16:06:27Z", "digest": "sha1:XIW35FBVQX6WXC6J5PHE7ACIUE42ZA4U", "length": 16915, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "SP chief 'stopped' at airport, matter figures in UP legislature | விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்: அகிலேஷ் புகார்| Dinamalar", "raw_content": "\nகுடிநீர் பிரச்னை சிறப்பு தீர்மானம்: தி.முக., கோரிக்கை 2\nகுடிநீர் பிரச்னை: கேரள உதவியை புறக்கணித்தது தமிழகம் 1\nஇன்ஜி., கட் ஆப் குறையும் 1\nகைதி மரண வழக்கு: மாஜி ஐ.பி.எஸ்.சுக்கு ஆயுள்\nகுடிநீர் பிரச்னை :முதல்வர் நாளை ஆலோசனை\nமாமூல் வசூலிக்கும் போலீசார்மீது லஞ்சஒழிப்பு வழக்கு: ... 2\nதிருச்சி விமானநிலையத்தில் ரூ.59 லட்சம் கடத்தல் தங்கம் ...\nபொள்ளாச்சியில் மின் தடையால் தொடர் திருட்டு 1\nஉலக கோப்பை: ஆஸி., 381 ரன்கள் குவிப்பு\nபதிவாளருக்கு அதிகாரமில்லை: விஷால் மனு 1\nவிமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்: அகிலேஷ் புகார்\nலக்னோ: அலகாபாத் பல்கலையில் நடந்த மாணவர் சங்க தலைவர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதை தடுக்கும் வகையில், லக்னோ விமான நிலையத்தில் தன்னை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாக சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் கூறி உள்ளார்.\nஇது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில���, மாணவர் சங்க தலைவர் பதவி ஏற்புக்கு அரசு பயப்படுகிறது.இதனால், அலகாபாத் செல்வதை தடுக்கும் வகையில் என்னை தடுத்து நிறுத்தினர் என்றார். மேலும், விமான நிலையத்தில் அதிகாரிகளுடன் பேசுவது போன்ற புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளார். இந்த விவகாரம் உ.பி., சட்டசபை மற்றும் பார்லிமென்டிலும் எதிரொலித்தது. அக்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.\nRelated Tags விமான நிலையம் அகிலேஷ் அகிலேஷ் யாதவ் சமாஜ்வாதி\nபார்லி., கூட்டுக்குழு விசாரணை கிடையாது: உள்துறை அமைச்சர் (56)\nகம்யூ., எம்.எல்.ஏ.,வை கதறவிட்ட பெண் கலெக்டர்: யார் இந்த ரேணுராஜ்\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஆஹா என்னே ஒரு ஒற்றுமைஒரு மாநிலத்தின் முதல் அமைச்சரான \"யோகி'யின் ஹெலிகாப்டர் இறங்குவதற்கு அனுமதி அளிக்க இவரின் தலைவி (ஒரு மாநிலத்தின் முதல் அமைச்சரான \"யோகி'யின் ஹெலிகாப்டர் இறங்குவதற்கு அனுமதி அளிக்க இவரின் தலைவி () மம்தா அளிக்கவில்லை ,அது மட்டும் நியாயம் ,இது தவறா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபார்லி., கூட்டுக்குழு விசாரணை கிடையாது: உள்துறை அமைச்சர்\nகம்யூ., எம்.எல்.ஏ.,வை கதறவிட்ட பெண் கலெக்டர்: யார் இந்த ரேணுராஜ்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/Thiruvarur", "date_download": "2019-06-20T16:20:13Z", "digest": "sha1:72JBKETFXWUXB26COATJEFWA63RQLSYV", "length": 21407, "nlines": 209, "source_domain": "www.maalaimalar.com", "title": "Top Tamil News | Thiruvarur News | Latest Thiruvarur news - Maalaimalar | 1", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nகுடவாசல் அருகே விவசாயிக்கு கத்திக்குத்து\nகுடவாசல் அருகே விவசாயிக்கு கத்திக்குத்து\nகுடவாசல் அருகே வீட்டு முன்பு சத்தம்போட்டு கொண்டிருந்தவர்களை தட்டிக்கேட்ட விவசாயியை கத்தியால் குத்திய 3 பேர் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nதிருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம்\nபுயல் நிவாரணம் வழங்காமல் முறைகேடு செய்த அதிகாரிகளை கண்டித்து திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டனர்.\nஆயுள் தண்டனை கைதி மனைவியுடன் தற்கொலை\nநன்னிலம் அருகே ஆயுள் தண்டனை கைதி மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநன்னிலம் அருகே விடுப்பில் வந்த கைதி மனைவியுடன் தற்கொலை\nநன்னிலம் அருகே விடுப்பில் சிறையில் இருந்து வந்த கைதி மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார்.\nசட்டசபையை உடனே கூட்ட வேண்டும்- பாலகிருஷ்ணன்\nகாவிரி பிரச்சனை, வறட்சி, புதிய கல்வி கொள்கை ஆகியவற்றை பற்றி விவாதிப்பதற்காக உடனடியாக சட்டசபையை கூட்ட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.\nகுடவாசல் அருகே மயங்கி விழுந்து தொழிலாளி பலி- போலீசார் விசாரணை\nகுடவாசல் அருகே மது குடித்த தொழிலாளி மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஅதிமுக 9 இடங்களில் வெற்றி பெற்றதற்கு ஆண்டவன் தான் பதில் சொல்ல வேண்டும்- திவாகரன்\nதமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. 9 இடங்களில் வெற்றி பெற்றதற்கு ஆண்டவன் தான் பதில் சொல்ல வேண்டும் என்று திவாகரன் கூறினார்.\nகள ஆய்வுக்கு விஏஓ வரவில்லை.. திமுக எம்எல்ஏவின் வித்தியாசமான நடவடிக்கை\nமன்னார்குடியில் வாய்க்கால் குறித்து ஆய்வு நடத்த அப்பகுதி விஏஓ வரவில்லை என்பதற்காக, அத்தொகுதி திமுக எம்எல்ஏ ராஜா வித்தியாசமான நடவடிக்கை ஒன்றை கையாண்டுள்ளார்.\nதிருவாரூர் விளமலில் புகையிலை பொருட்கள் விற்ற வியாபாரிகளுக்கு அபராதம்\nதிருவாரூர் விளமல் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.\nஅமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த தினகரன் கட்சியினர்\nதிருவாரூர் அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் ராமன் தனது ஆதரவாளர்களுடன் அமைச்சர் காமராஜ் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார்.\nமுத்துப்பேட்டையில் மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி பலி\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இன்று அதிகாலை மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற���படுத்தியுள்ளது.\nகுடவாசலில் இளம்பெண் சாவில் மர்மம் - போலீசில் புகார்\nகுடவாசலில் இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாக அவரது சகோதரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருவாரூர் அருகே விபத்தில் விவசாயி பலி\nதிருவாரூர் அருகே விபத்தில் விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகுடிநீர் பிரச்சினையை கையாள்வதில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது - முத்தரசன்\nகுடிநீர் பிரச்சினையை கையாள்வதில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது என்று முத்தரசன் கூறியுள்ளார்.\nஎடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடா - அமைச்சர் காமராஜ் பதில்\nஎடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடு உள்ளதா என்ற கேள்விக்கு அமைச்சர் காமராஜ் பதில் அளித்துள்ளார்.\nமன்னார்குடி அருகே குடிநீர் கேட்டு குழாய்க்கு மாலை அணிவித்து கிராம மக்கள் நூதன போராட்டம்\nமன்னார்குடி அருகே குடிநீர் கேட்டு குழாய்க்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து கிராம மக்கள் தங்களின் அவல நிலையை வெளிப்படுத்தினர்.\nகாவிரி மேலாண்மை வாரியத்துக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும்- முத்தரசன்\nகாவிரி மேலாண்மை வாரியத்துக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.\nதிருவாரூரில் சுத்தியால் அடித்து அதிமுக பிரமுகர் படுகொலை- மனைவி வெறிச்செயல்\nஅ.தி.மு.க. பிரமுகரை மனைவியே சுத்தியால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுடவாசல் அருகே இளம்பெண் தற்கொலை- போலீசார் விசாரணை\nகுடவாசல் அருகே செல்போனில் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமுத்துப்பேட்டை அருகே அடகு கடைக்காரர் காருக்குள் தீக்குளித்து தற்கொலை\nநகை அடகு கடை நடத்தியவர் கடன் பிரச்சினையால் காருக்குள் தீக்குளித்த தற்கொலை செய்த சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதிருவாரூரில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் வெற்றிமுகம்\nமறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி சொந்த தொகுதிய��ன திருவாரூர் தொகுதியை தி.மு.க. மீண்டும் வெற்றியை தக்க வைத்து கொண்டது தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர்.\nதிருடனுக்கு பயந்து மறைத்து வைத்திருந்த ரூ.11.5 லட்சம்- பழைய துணி மூட்டையுடன் பறிப்போனது\nஉயர்மின் கோபுரம் அருகில் சென்றாலே பாயும் மின்சாரம்- தன்னைத் தானே சோதனை செய்த எம்.பி.\nமாநகராட்சியாகிறது ஆவடி- தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகுழாய் உடைந்து வீணாகிய குடிநீரைக் கொண்டு ஊருணியை நிரப்பிய மக்கள்\nதண்ணீர் பற்றாக்குறையை ஏற்றுக்கொள்ள மறுப்பது தன்னைத்தானே ஏமாற்றுவதாகும்- ஈஸ்வரன்\nதண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் ஈரோட்டில் ஆறுபோல் வீணாக ஓடிய குடிநீர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/weekly-rasi-palan/vaara-rasi-palan-march-18-to-24/", "date_download": "2019-06-20T16:04:11Z", "digest": "sha1:TQ24KUFBFMG7NNNLB5JMNCB2TJBLMLMI", "length": 46877, "nlines": 207, "source_domain": "www.muruguastro.com", "title": "Vaara rasi palan March 18 to 24 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nவார ராசிப்பலன் – மார்ச் 18 முதல் 24 வரை\nபங்குனி 4 முதல் 10 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nசூரிய புதன் சுக்கி சந்தி\n23.03.2018 புதன் வக்ரம் ஆரம்பம் காலை 05.41 மணிக்கு\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nமீனம் 17-03-2018 மதியம் 01.36 மணி முதல் 19-03-2018 இரவு 08.13 மணி வரை.\nமேஷம் 19-03-2018 இரவு 08.13 மணி முதல் 22-03-2018 அதிகாலை 12.52 மணி வரை.\nரிஷபம் 22-03-2018 அதிகாலை 12.52 மணி முதல் 24-03-2018 அதிகாலை 04.21 மணி வரை.\nமிதுனம் 24-03-2018 அதிகாலை 04.21 மணி முதல் 26-03-2018 காலை 07.17 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n19.03.2018 பங்குனி 05 ஆம் தேதி திங்கட்கிழமை துவிதியை திதி ரேவதி நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மீன இலக்கினம். வளர்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்\nஎந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய் பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு வீட்டில் இருப்பதால் எந்த விஷயத்திலும் எதிர்நீச்சல் போட்டாவது ஏற்றங்களை அடைவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் இவ்வாரம் 12-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பண விஷ��த்தில் சிக்கனமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படாது. தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது மூலம் அலைச்சல்களை குறைத்து கொள்ளலாம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுகளால் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். மாணவர்கள் கல்வியில் கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 20, 21, 24.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்\nபிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சுக்கிரன், சூரியன், புதனுடன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமானப் பலனைப் பெறுவீர்கள். சனி, செவ்வாய் 8-ல் இருப்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது சிறப்பு. அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் கிட்டும். பயணங்களால் சற்றே அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த���த மதிப்பெண்ணைப் பெற முடியும். சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி வழிபடவும். முருக வழிபாடு செய்வதும் சிறப்பு.\nவெற்றி தரும் நாட்கள் – 18, 19, 22, 23.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்\nஅனைவரிடமும் நயமாக நம்பும்படி பேசி தங்கள் காரியங்களை சாதித்து கொள்ளும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி புதன், சூரியன், சுக்கிரனுடன் 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் மதிப்பும் மரியாதையும் மேலோங்ககூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். சம சப்தம ஸ்தானமான 7-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களிடம் பேசுகின்ற போது நிதானமாக இருப்பது நல்லது. கணவன்- மனைவி இருவரும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த அனுகூலங்களைப் பெறுவீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்ணைப் பெறுவார்கள். துர்கையம்மனுக்கும், முருக கடவுளுக்கும் நெய் விளக்கு போட்டு வழிபடுவது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 18, 19, 20, 21, 24.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்\nநல்ல கற்பனை திறனும், நல்ல ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் பலமும் வலிமையும் அதிகரிக்ககூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறும் ஆற்றல் உண்டாகும். மேலும் சுக்கிரன், புதன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து சென்றால் குடும்பத்தில் அமைதி இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபம் அடைய முடியும். கொடுத்த கடன்களும் வசூலாகும். சொந்த தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று அபிவிருத்தி பெருகும். கூட்டாளிகள் வழியில் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். பொன், பொருள் சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இருந்த பிரச்சினைகள் குறைந்து நிம்மதியுடன் பணியாற்ற முடியும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களுக்கு பெருமை சேர்ப்பார்கள். தினமும் விநாயகர் வழிபாடு செய்வதும், நவகிரஹ வழிபாடு செய்வதும் உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 20, 21, 22, 23.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்\nதனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன், சுக்கிரன், புதனுடன் 8-ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்பதால் நீங்கள் எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற அலைச்சல்கள், எதிர்பாராத திடீர் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது உத்தமம். திருமண சுபகாரியங்களில் தாமத நிலை உண்டாகும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் உங்கள் ராசிக்கு 6-ல் கேது சஞ்சரிப்பதால் நம்பிக்கைக்குரிய நபர்கள் மூலமாக தக்க சமயத்தில் உதவிகள் கிடைத்து கஷ்டங்கள் குறையும். முடிந்த வரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது சிறப்பு. கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களால் ஏமாற்றம் ஏற்படும் என்பதால் சற்று கவனமுடன் இருப்பது உத்தமம். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை இருந்தாலும் பெரிய பொருட் தேக்கம் இருக்காது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செல்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நட்பு வட்டாரங்களை குறைப்பது நல்லது. பரம சிவனையும் பார்வதி தேவியையும் வழிபாடு செய்து வந்தால் சிறப்பான பலன்கள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 22, 23, 24.\nசந்திராஷ்டமம் – 17-03-2018 மதியம் 01.36 மணி முதல் 19-03-2018 இரவு 08.13 மணி வரை.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்\nநல்ல நடத்தையும், வசீகர தோற்றமும் கொண்டு அனைவரிடத்திலும் சகஜமான பழகும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு குரு, ராகு சாதகமாக சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். இதுவரை இருந்த எதிர்ப்புகள், போட்டி பொறாமைகள் மறையும். கூட்டாளிகள் வழியிலும் அனுகூலங்கள் உண்டாகும் என்றாலும் 4-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க தடை, தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதி இருக்காது. கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மேலும் 7-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்கள் வழியிலும் உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பும் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தாமதப் பட்டாலும் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். ஆறுமுக கடவுளான முருக பெருமானை வணங்கி வழிபாடு செய்யவும். சிவ வழிபாடு செய்வதும் சிறப்பு.\nவெற்றி தரும் நாட்கள் – 18, 19, 24.\nசந்திராஷ்டமம் – 19-03-2018 இரவு 08.13 மணி முதல் 22-03-2018 அதிகாலை 12.52 மணி வரை.\nதுலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்\nஎந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சனி, செவ்வாய், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். இதுவரை இருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் விலகி நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்���டும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் தேடி வரும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொன் பொருள் சேரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சிறு தடைக்குப் பின் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் மறைந்து ஒற்றுமை நிலவும். தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். வெளியூர் வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள். தென்முக கடவுளான தட்சிணாமூர்த்திக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டு வரவும்.\nவெற்றி தரும் நாட்கள் – 18, 19, 20, 21.\nசந்திராஷ்டமம் – 22-03-2018 அதிகாலை 12.52 மணி முதல் 24-03-2018 அதிகாலை 04.21 மணி வரை.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை\nஎளிதில் யாரிடமும் ஏமாறாமல் சாமர்த்தியசாலியாக வாழும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் கேது, பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள், குடும்பத்தில் சுபிட்சம் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். திருமண சுபகாரியங்களும் கைகூடும். உங்கள் ராசிக்கு சனி, செவ்வாய் 2-ல் இருப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்பட்டால் அனுகூலங்களை அடையலாம். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் குறையும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கல் சிறப்பாக இருக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் கிடைக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்ணைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவது நல்லது. முருக வழிபாடு செய்வதும் உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 20, 21, 22, 23.\nசந்திராஷ்டமம் – 24-03-2018 அதிகாலை 04.21 மணி முதல் 26-03-2018 காலை 07.17 மணி வரை.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்\nஎல்லோருக்குமே மரியாதை கொடுத்து கள்ளம் கபடமின்றி அனைவரிடமும் ஆத்மார்த்தமாக பழகும் தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். கடந்த கால பிரச்சினைகள் யாவும் படிப்படியாக குறையும். சனி, செவ்வாய் ஜென்ம ராசியில் இருப்பதால் எடுக்கும் முயற்சியில் தாமதங்கள் ஏற்பட்டாலும் வெற்றிகரமாக முடித்துவிடுவீர்கள். பண வரவுகளிலிருந்த தடைகள் விலகி குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி திருமணம் கைகூடும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலப்பலனைப் பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்தினால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வுகள் யாவும் கிடைக்கப் பெறும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். சிவ வழிபாடு செய்வதும், நவகிரஹங்களில் ராகுவிற்கு மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்வதும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 22, 23, 24.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்\nவீண் பழிச் சொல் சொல்பவர்களை நேரம் பார்த்து கலங்கடித்து விடும் ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி, செவ்வாயுடன் 12-ல் இருப்பது சாதகமற்ற அம���ப்பென்றாலும் 3-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்ககூடிய ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி அடிக்கடி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பணவரவுகள் தேவைக்கேற்ற படி இருக்கும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சை குறைப்பது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்களால் எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர்கொள்வீர்கள். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. வரவேண்டிய வாய்ப்புகள் ஓரளவுக்கு வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது முலம் வீண் பிரச்சனைகளில் இருந்து தப்பித்து கொள்ள முடியும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதால் அலைச்சலை குறைத்துக் கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. துர்கையம்மனுக்கு அர்ச்சனையும் அபிஷேகமும் செய்தால் நன்மைகள் உண்டாகும். முருக வழிபாடு செய்வதும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 18, 19, 24.\nகும்பம் அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்\nதம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கும் தானமளிக்க கூடிய அளவிற்கு பரந்த நோக்கம் கொண்டவர்களாக விளங்கும் கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதும் ராசியதிபதி சனி 11-ல் செவ்வாயுடன் இருப்பதும் எல்லா வகையிலும் ஏற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நல்ல அமைப்பாகும். இருக்கும் பிரச்சினைகள் எல்லாம் குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கடன்களும் குறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தெய்வ தரிசனங்களுக்காக ப��ணங்களை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல் பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற யாவும் கிடைக்கப் பெறும். தொழில் வியாபாரமும் நல்ல முறையில் நடைபெறுவதால் சிறப்பான லாபம் கிட்டும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதும், விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவதும் உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 20, 21.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nபொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாகவும் தயாள குணம் கொண்டவர்களாகவும் விளங்கும் மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய் 11-ல் கேது சஞ்சரிப்பதும் ஜென்ம ராசியில் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடன் செயல்பட்டால் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையே வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. முடிந்த வரை குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது மிகவும் சிறப்பு. பொருளாதார நிலை சிறப்பாக அமைந்து தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்படுவார்கள். சிவ வழிபாடு செய்வதும், தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சாற்றி வணங்குவதும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 18, 19, 22, 23.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-promo-6/", "date_download": "2019-06-20T15:20:02Z", "digest": "sha1:LR227FHF7SEBXYGJTZNNMVHIYDYVKUZI", "length": 6029, "nlines": 125, "source_domain": "www.radiotamizha.com", "title": "வெளியானது சர்கார் Promo 6 « Radiotamizha Fm", "raw_content": "\nபோதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடை பயணம்\nநாளை மறுதினம் (22) கொழும்பில் பல பகுதிகளில் நீர் வெட்டு\nஇன்று கூடவுள்ள விசேட தெரிவுக்குழு\nஇன்று சர்வதேச அகதிகள் தினம்\nபளுதூக்கும் போட்டியில் யாழ்/சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள் சாதனை\nHome / சினிமா செய்திகள் / வெளியானது சர்கார் Promo 6\nவெளியானது சர்கார் Promo 6\nPosted by: இனியவன் in சினிமா செய்திகள் November 4, 2018\nPrevious: இன்றைய நாள் எப்படி 04/11/2018\nNext: பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் கேள்வி\nகொலையுதிர் காலம் படத்துக்கு தடை\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 20/06/2019\nஇன்றைய நாள் எப்படி 19/06/2019\nஇன்றைய நாள் எப்படி 18/06/2019\n‘அந்தாதுன்’ தமிழ் ரீமேக்கில் தனுஷ் \nஹிந்தியில் கடந்த ஆண்டு வெளிவந்து பெரும் வரவேற்பையும், வெற்றியையும் பெற்ற படம் ‘அந்தாதுன்’. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தபு, ஆயுஷ்மான் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3", "date_download": "2019-06-20T15:20:23Z", "digest": "sha1:523BO46YWG7FDJGBTCCR4TBZWM6OGCO3", "length": 7726, "nlines": 135, "source_domain": "gttaagri.relier.in", "title": "விலங்குகளிடமிருந்து வேளாண் பயிரை பாதுகாத்திட 'ஹெர்போலிவ்' – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவிலங்குகளிடமிருந்து வேளாண் பயிரை பாதுகாத்திட 'ஹெர்போலிவ்'\nவேளாண் பயிர்களை எலி, காட்டுப்பன்றி, காட்டு பறவைகள் பாதிப்பிலிருந்து பாதுகாத்திட ஹெர்போலிவ் என்ற மருந்தை பயன்படுத்தலாம் என்று அனக்காவூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nவிவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெல், மணிலா மற்றும் கரும்பு பயிர்களில் எலியின் பாதிப்பு, காட்டுப்பன்றி மற்றும் காட்டுப் பறவைகளின் அழிவிலிருந்து பாதுகாக்கவும், பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாகவும், நோய் எதிர்ப்பு சக்திக்காகவும் ஹெர்போலிவ் என்ற மருந்தை பயன்படுத்தி பயன் பெறலாம். இந்த மருந்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் சான்றளிக்கப்பட்ட மருந்தாகும்.இது எலியின் தாக்கத்தில் இருந்து பயிரை பாதுகாக்கிறது. இந்த மருந்தை பயன்படுத்துவதால், நிலத்தின் சத்துக்கள் அதிகமாகிறது.\nநீர்பிடிக்கும் தன்மை மற்றும் நீர் தேங்கினால் பயிர் கெடாமல் இருக்கவும் செய்கிறது. விளை பொருள்களில் உள்ள உயிர் சத்துக்கள் உடலுக்கு அதிகமாக கிடைக்கச் செய்கிறது. விளை பொருள்களின் இருப்பு தன்மை அதிகரிக்கிறது.\nஹெர்போலிவ் மருந்தை அனைத்துப் பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். ஒரு லிட்டர் மருந்துடன் 9 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்.\nமேலும் தகவல் அறிய விரும்பும் விவசாயிகள் 09842317805 செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in வேளாண்மை செய்திகள்\nஇன்று உலக சுற்று சூழல் தினம்\n← குழித்தட்டு சிறந்த முறை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/25070", "date_download": "2019-06-20T15:32:17Z", "digest": "sha1:BVGLURTQ7DY4WBGVJIZ3SCMJZKXPOXQ4", "length": 10580, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "பாகுபலி ஸ்டைலை கடைபிடிக்கும் சிவகார்த்திகேயன் | Virakesari.lk", "raw_content": "\n\"கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட 9 உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல், ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுக்கவும்\"\nபொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கி சூடு\nமூவின மக்களின் இணக்கப்பாடின்றி கல்முனை விவகாரத்திற்கு தீர்வு கிடையாது - வஜிர\nசீனி தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ; பல மணிநேரமாக பூட்டப்பட்ட பாராளுமன்ற வீதி\nதமிழர்களை எவரும் சீண்டுவதற்கு தமிழ் தேசியக்��ூட்டமைப்பு இன்றுவரை அனுமதிக்கவில்லை ; சி. சிவமோகன் எம்.பி\nபொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கி சூடு\nஇன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள ரயில்வே தொழிற்சங்கம்\nகல்முனை போராட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்குவதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அறிவிப்பு\nஆட்சியில் சொந்தங்களுக்கு முன்னுரிமை வழங்கினால் நாடு பின்னோக்கியே தள்ளப்படும் – டக்ளஸ்\nவீட்டில் ட்ரம்ப் சிலை அமைத்து விவசாயி வழிபாடு..\nபாகுபலி ஸ்டைலை கடைபிடிக்கும் சிவகார்த்திகேயன்\nபாகுபலி ஸ்டைலை கடைபிடிக்கும் சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் நயன்தாரா மோகன் ராஜா கூட்டணியில் உருவான வேலைக்காரன், பாகுபலி படத்தைப் போல் இரண்டு பாகங்களாக வெளியிடலாமா என தயாரிப்பாளர் யோசித்து வருகிறாராம்.\nசிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தை எடிட்டிங் செய்த பின்னரும் படத்தின் நீளம் அதிகமாக இருப்பதால் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடலாம் என்றும், முதல் பாகத்தை பொங்கல் திருவிழாவின் போதும், இரண்டாம் பாகத்தை ஏப்ரல் 14 ஆம் திகதியன்று வெளியிடலாம் என்றும் திட்டமிட்டு வருகிறார்களாம்.\nஆனால் இதற்கு இதுவரை சிவகார்த்திகேயன் பரிபூரணமாக சம்மதம் தெரிவிக்கவில்லை என்றாலும் ஓகே சொல்வார் என்கிறார் அவரது நண்பரும், தயாரிப்பாளருமான ராஜா.\nவேலைக்காரன் ஏற்கனவே அறிவித்தபடி டிசம்பர் மாதம் வெளியாகாது என்றே தற்போது வரை படக்குழுவினர் தெரிவித்து வருகிறார்கள்.\nதகவல் : சென்னை அலுவலகம்\nசிவகார்த்திகேயன் நயன்தாரா வேலைக்காரன் பாகுபலி\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க இயக்குனர் மகிழ்திருமேனி தெரிவாகியிருக்கிறார்.\nநடிகர் அரவிந்த்சாமி நாயகி துணையில்லாமல் தனியாக ‘புலனாய்வு’ செய்கிறார்.\n2019-06-19 18:56:46 புலனாய்வு அரவிந்த்சாமி\nதமிழ் பிக்பொஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாவதில் சந்தேகம்..\nதமிழ் பிக்பொஸ் சீசன் 3 நிகழ்ச்சியை ஒளிபரப்புவதற்குத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n2019-06-19 15:47:13 தமிழ் பிக்பொஸ் நிகழ்ச்சி\nஅமலாபாலின் துணிச்சல் (வீடியோ இணைப்பு)\nஅமலாபால் நடித்த ‘ஆடை’ படத்தின் டீசர் வெளியானது. இதில் அமலாபால் ஒரு காட்சியில் ஆடையே இல்லாமல் தோன்றி ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார்.\n2019-06-18 21:51:47 அமலாபால் துணிச்சல்\nதமிழ் பிக்பொஸ் சீசன் 3 இல் கலந்துக்கொள்ளவிருக்கும் இன்னுமொரு முக்கிய பிரபலம்\nதமிழ் பிக்பொஸ் சீசன் 3 ஆரம்பமாக இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமேயுள்ள நிலையில் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யாராக இருக்கும் என்ற கணிப்பு அனைவரிடமும் தோன்றியுள்ளது.\n2019-06-18 16:26:38 தமிழ் பிக்பொஸ் சீசன் 3\n\"கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட 9 உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல், ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுக்கவும்\"\nமூவின மக்களின் இணக்கப்பாடின்றி கல்முனை விவகாரத்திற்கு தீர்வு கிடையாது - வஜிர\nசீனி தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ; பல மணிநேரமாக பூட்டப்பட்ட பாராளுமன்ற வீதி\nபங்களாதேஷின் பந்துகளை தவிடுபொடியாக்கிய ஆஸி.\nஎந்தவித தீர்வின்றி நிறைவடைந்த இரு சமூகங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B7-2/", "date_download": "2019-06-20T14:59:00Z", "digest": "sha1:MHIGBHSVDO222Z6BMA6G5F3NZAQT4AHC", "length": 17621, "nlines": 79, "source_domain": "kumariexpress.com", "title": "Kumari news in Nagercoil – Kanyakumari latest news | kumariexpress.com கிர்கிஸ்தான் நாட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு", "raw_content": "\nபஸ் தின சம்பவம் பற்றி மீம்ஸ் வெளியிட்ட விவேக்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு சிலை வைத்து வழிபடும் தெலுங்கானா விவசாயி\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர்போக்சோ சட்டத்தில் கைது\nகுடிநீர் பிரச்சினை:தமிழக அரசை கண்டித்து 22-ந் தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்\nதேர்வில் தோல்வி அடைந்ததால் கல்லூரி மாணவி தற்கொலை ராஜாக்கமங்கலத்தில் பரிதாபம்\nHome » உலகச்செய்திகள் » கிர்கிஸ்தான் நாட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு\nகிர்கிஸ்தான் நாட்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு\nகிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கேக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2 நாள் மாநாடு நேற்று தொடங்கியது.\nஇந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இருந்து தனி விமானத்த��ல் நேற்று பிஷ்கேக் நகருக்கு புறப்பட்டு சென்றார்.\nபிஷ்கேக் நகருக்கு போய்ச்சேர்ந்த அவரை அந்த நாட்டின் துணை பிரதமர் ஜமீர் பேக் அன்புடன் வரவேற்றார்.\nவரவேற்பை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அங்கு சென்றுள்ள சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசினார்.\nபிரதமராக நரேந்திர மோடி கடந்த 30-ந் தேதி இரண்டாவது முறையாக பதவி ஏற்ற பின்னர், அவர் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேசியது இதுவே முதல் முறை.\nபேச்சின் தொடக்கத்தில் பிரதமர் மோடியின் தேர்தல் வெற்றிக்கு ஜின்பிங் பாராட்டு தெரிவித்தார். அதற்கு மோடி, “இந்தியாவில் தேர்தல் முடிவுகள் வெளியானபோது உங்கள் வாழ்த்துச்செய்தி கிடைத்தது. இதற்காக எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறினார்.\nநாளை (15-ந் தேதி) ஜின்பிங்கின் 66-வது பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு இந்திய மக்கள் அனைவர் சார்பிலும் பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.\nஇந்த சந்திப்பின்போது, இரு தரப்புக்கும் இடையே நீண்ட காலமாக இருந்து வருகிற பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. எல்லையில் தொடர்ந்து அமைதியையும், சமாதானத்தையும் பராமரிக்க தீர்மானிக்கப்பட்டது. சீன வங்கியின் கிளையை இந்தியாவில் தொடங்குவது குறித்தும் பேசப்பட்டது.\nமசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்து தடை செய்ய சீனா ஆதரவு அளித்தது பற்றியும் இரு தலைவர்களும் பேசினர்.\nமேலும், இரு தரப்பு உறவை புதிய உயரத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டியதின் தேவையை பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் ஒப்புக்கொண்டனர்.\nஜின்பிங்குடனான பேச்சுவார்த்தையின் போது பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் பற்றிய பிரச்சினையை பிரதமர் மோடி எழுப்பினார். “பாகிஸ்தானுடன் இந்தியா சமாதான உறவையே விரும்புகிறது. பாகிஸ்தானுடனான உறவை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை” என ஜின்பிங்கிடம் மோடி தெரிவித்தார்.\nஅத்துடன், “பயங்கரவாதத்தை ஒடுக்கி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழலை பாகிஸ்தான் உருவாக்க வேண்டும். ஆனால் தற்போது அது நடப்பதாக தெரியவில்லை. பேச்சு வார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்றால் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஒடுக்க உறுதியான ���டவடிக்கை எடுக்க வேண்டும்” என ஜின்பிங்கிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.\nஇந்தியாவில் நடைபெற இருக்கும் முறை சாரா உச்சி மாநாட்டுக்கு வருமாறு சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். ஜின்பிங்கும் இந்த ஆண்டு இந்தியாவுக்கு வர தயாராக இருப்பதை உறுதி செய்தார்.\nஇந்த சந்திப்பை தொடர்ந்து பிரதமர் மோடி டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.\nஅதில் அவர், “சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்தேன். இந்த சந்திப்பு, மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இந்திய, சீன உறவின் முழுப்பரிமாணத்தையும் உள்ளடக்கியதாக எங்கள் பேச்சு அமைந்தது” என கூறி உள்ளார்.\nசீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தக உறவில் சிக்கல் நீடித்து வருகிறது. இது தொடர்பாகவும் மோடியும், ஜின்பிங்கும் பேசினர்.\nஇதுபற்றி இந்திய வெளிறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே குறிப்பிடுகையில், “ பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, உலகளாவிய நிலவரம் குறித்து பொதுவாக பேசப்பட்டது. அப்போது சீன, அமெரிக்க வர்த்தக உறவு பற்றியும் விவாதிக்கப்பட்டது. ஆனாலும் இவை குறித்து விரிவாக பேச நேரம் இல்லை” என்று கூறினார்.\nசீன அதிபர் ஜின்பிங்குடனான சந்திப்பு முடிந்த சிறிது நேரத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு இரு தரப்பு பிரதிநிதிகள் குழுக்களுடன் கூடியதாக அமைந்தது.\nபேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் பிரதமர் மோடியை ரஷிய அதிபர் புதின் கட்டித்தழுவி வரவேற்றார்.\nஇந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இடையே நீண்ட நெடுங்காலமாக நல்லுறவு இருந்து வருகிற நிலையில், இந்த உறவை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வது, ராணுவம், சிவில் அணுசக்தி உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பிரதமர் மோடியும், ரஷிய அதிபர் புதினும் விவாதித்ததாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nஉத்தரபிரதேச மாநிலம் அமேதியில் துப்பாக்கி தொழிற்சாலை அமைப்பதற்கு ரஷியா உதவிக்கரம் நீட்ட முன்வந்து இருப்பதற்கு புதினுக்கு மோடி நன்றி தெரிவித்தார்.\nரஷியாவில் வரும் செப்டம்பர் மாதம் விளாடிவோஸ்டாக் நகரில் நடக்க உள்ள கிழக்கு பொருளாதார பேரவை மாநாட்டில் முக்கிய விருந்த��னராக பிரதமர் மோடி கலந்து கொள்ள வேண்டும் என்று புதின் அழைப்பு விடுத்தார். அதை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.\nஇந்த தகவலை வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே தெரிவித்தார்.\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களுக்கு கிர்கிஸ்தான் அதிபர் ஜீன்பேக்கோப் விருந்து அளித்தார்.\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு இன்று முடிகிறது.\nPrevious: சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nNext: நட்பு மரம் பட்டுப்போனது: அமெரிக்காவுக்கு மற்றொரு மரக்கன்றை அனுப்புவேன் – பிரான்ஸ் அதிபர் மெக்ரான் பேட்டி\nபஸ் தினம் கொண்டாடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 9 பேர் இடைநீக்கம்\nஎன்னை மீண்டும் ஜனாதிபதி ஆக்கினால், அமெரிக்காவை பலம் பொருந்திய நாடாக வைத்திருப்பேன் – தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் உறுதி\nஅமெரிக்காவில் பூங்காவை கண்காணிக்கும் போலீஸ் ‘ரோபோ’\nஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 21 பேர் படுகாயம் – சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு\nமாலியில் பதற்றம்: 2 கிராமங்களில் மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல் – 41 பேர் கொன்று குவிப்பு\nஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கருணைக்கொலை சட்டப்பூர்வமானது\nஇங்கிலாந்து பிரதமர் தேர்தல்: போரிஸ் ஜான்சன் 126 வாக்குகளுடன் தொடர்ந்து முதல் இடம்\nவில்லியம்சன் அபார சதத்தால்நியூசிலாந்து அணி 4-வது வெற்றிதென்ஆப்பிரிக்கா வெளியேற்றம்\nஆண்டுக்கு 10 லட்சம் பேர் மரணம்; பீடிக்கு உச்சபட்ச வரி விதிக்க நிபுணர்கள் கோரிக்கை\nபீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்வு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு சிலை வைத்து வழிபடும் தெலுங்கானா விவசாயி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/News/TopNews/2018/06/19110321/1171113/Kerala-Court-denied-Special-court-on-Actress-Abduction.vpf", "date_download": "2019-06-20T16:05:29Z", "digest": "sha1:VCQ2AZAGCOBFWDGQURACYCXQNLCKXECY", "length": 15759, "nlines": 180, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "நடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு || Kerala Court denied Special court on Actress Abduction Case", "raw_content": "\nசென்னை 20-06-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு\nநடிகை கடத்தப்பட்டு ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பெண் நீதிப���ியை நியமிக்க கோரிய நடிகை தரப்பின் கோரிக்கையை, கேரள கோர்ட் நிராகரித்தது. #ActressAbductionCase #Dileep\nநடிகை கடத்தப்பட்டு ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பெண் நீதிபதியை நியமிக்க கோரிய நடிகை தரப்பின் கோரிக்கையை, கேரள கோர்ட் நிராகரித்தது. #ActressAbductionCase #Dileep\nகேரளாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந் தேதி பிரபல நடிகை ஓடும் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.\nஇது தொடர்பாக மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். நடிகையை கடத்தி சென்றதாக பல்சர் சுனில் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு எர்ணாகுளம் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று எர்ணாகுளம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.\nஅப்போது பாதிக்கப்பட்ட நடிகை தரப்பில் இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு கோர்ட்டு அமைத்து பெண் நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.\nஇதனை எர்ணாகுளம் செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி ஏற்க மறுத்தார்.\nஇதையடுத்து திலீப் தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் நகல்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரினர். இதற்கு எந்தெந்த ஆவணங்கள் தேவை என பட்டியலிட்டு கோர்ட்டில் மனு செய்யும் படியும், அதனை பரிசீலித்து கோர்ட்டு நடவடிக்கை எடுக்கும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.\nஇது போல நடிகை கடத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களையும் தர வேண்டும் என்று நடிகர் திலீப் தரப்பில் மனு செய்யப்பட்டது. இதுகுறித்து நீதிபதி கூறும் போது, குற்றம் சாட்டப்பட்டோர் மற்றும் அவர்களின் வக்கீல் கோர்ட்டு அறையில் வீடியோ ஆதாரங்களை பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.\nதொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். #ActressAbductionCase #Dileep\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - வங்காளதேசத்துக்கு 382 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா\nதெலுங்கு தேசம் கட்சியின் 4 மாநிலங்களவை எம்.பி.க்கள் பா.ஜ.வில் இணைந்தனர்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை குளிர்வித்த மழை\nவங்காளதேச அணிக்கெதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு\nதமிழக சட்டப்பேரவை 28-ம் தேதி கூடுகிறது\nகுரூப் 1 தேர்வுக்கு ரத்துகோரிய வழக்கு -தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது சென்னை ஐகோர்ட்\nகுரூப் 1 தேர்வுக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை குளிர்வித்த மழை\nஇமாசல் பஸ் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்வு - பிரதமர் மோடி இரங்கல்\nவெளியூர் பேருந்துகள் அசோக்நகர், கத்திப்பாரா வழியே செல்லும்\nகசோக்கியை கொன்றவர்கள் அதற்கான விலையை கொடுத்தே ஆகவேண்டும் - துருக்கி அதிபர் எச்சரிக்கை\nதமிழகத்திற்கு குடிநீர் வழங்க முன்வந்த கேரள அரசு\nபாகிஸ்தான் ரசிகர்களுக்கு சோயிப் மாலிக் விடுக்கும் வேண்டுகோள் பாகிஸ்தான் அணி தோல்வி: பாக். நடிகைக்கு பதிலடி கொடுத்த சானியா மிர்சா ஹெல்மட் அணியாதவர்களை தடுத்து நிறுத்த வேண்டாம் - முதல் மந்திரி அறிவிப்பு பாகிஸ்தான் தோல்விக்கு இது தான் காரணமா பகீர் விவரங்களுடன் வைரலாகும் புகைப்படம் ‘தமிழ் வாழ்க’ என்று கூறி பதவியேற்ற திமுக எம்.பி.க்களுக்கு எதிராக பாஜக உறுப்பினர்கள் கோஷம் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை குளிர்வித்த மழை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/bhavnagar-lok-sabha-election-result-120/", "date_download": "2019-06-20T15:11:02Z", "digest": "sha1:DCGZY47TTFZBBDKYUQEONNJADMPGXQQP", "length": 39459, "nlines": 917, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாவ்நகர் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபாவ்நகர் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nபாவ்நகர் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nபாவ்நகர் லோக்சபா தொகுதியானது குஜராத் மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. டாக்டர்.பாரதிபென் திருபாய் ஷியால் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தற்போது பாவ்நகர் எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் டாக்டர்.பாரதிபென் திருபாய் ஷியால் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ரதோத் பிரவீன்பாய் ஜினாபாய் ஐஎன்சி வேட்பாளரை 2,95,488 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 58 சதவீத மக்கள் வாக்களித்தனர். பாவ்நகர் தொகுதியின் மக்கள் தொகை 23,10,078, அதில் 54.93% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 45.07% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 பாவ்நகர் தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nடாக்டர் பாரதி பென் ஷியால்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 பாவ்நகர் தேர்தல் முடிவு ஆய்வு\nடாக்டர் பாரதி பென் ஷியால்\nஎஸ் வி பி பி\t- 11th\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nபாவ்நகர் தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nடாக்டர் பாரதி பென் ஷியால் பாஜக வென்றவர் 6,61,273 64% 3,29,519 32%\nமன்கர் படேல் காங்கிரஸ் தோற்றவர் 3,31,754 32% 3,29,519 -\nடாக்டர்.பாரதிபென் திருபாய் ஷியால் பாஜக வென்றவர் 5,49,529 61% 2,95,488 33%\nரதோத் பிரவீன்பாய் ஜினாபாய் காங்கிரஸ் தோற்றவர் 2,54,041 28% 0 -\nராஜேந்திரசிங் ஞான்சியாம்சிங் ராணா (ராஜுபாய் ராணா) பாஜக வென்றவர் 2,13,376 34% 5,893 1%\nகோகில்மகாவிர்சிங்பாகிர் அத்சிங் காங்கிரஸ் தோற்றவர் 2,07,483 33% 0 -\nராணா ராஜேந்திரசிங் கஹனையாம்சின் (ராஜு ராய் ரானா) பாஜக வென்றவர் 2,47,336 56% 80,426 18%\nகிகாபாய் பாவ்ஹாய் கோஹில் (கிகாபாய் கோஹில்) காங்கிரஸ் தோற்றவர் 1,66,910 38% 0 -\nராணா ராஜேந்திராசின் கன்சஷ்யாம்சிங் (ராஜு ராய் ரானா) பாஜக வென்றவர் 2,65,446 61% 1,01,353 23%\nகோஹில் திலிப்சின் அஜித்சிங் (திலீஸ்பீங் கோஹில்) காங்கிரஸ் தோற்றவர் 1,64,093 38% 0 -\nராணா ராஜேந்திராசின் கன்சஷ்யாம்சிங் (ராஜு ராய் ரானா) பாஜக வென்றவர் 2,89,344 53% 79,206 14%\nகோஹில் ஷக்திஸின்ஜி ஹரிச்சந்திரசின்ஜி காங்கிரஸ் தோற்றவர் 2,10,138 39% 0 -\nராஜேந்திரசின் கன்ஷ்யாம்சின் ராணா பாஜக வென்றவர் 1,49,177 35% 7,771 2%\nபுர்ஷோத்தம் ஓத்வாஜி சோலங்கி ஐஎண்டி தோற்றவர் 1,41,406 33% 0 -\nமகாவீர்சிங் ஹரிசின்ஜி கோஹில் பாஜக வென்றவர் 2,15,604 57% 90,203 24%\nதனுஜிபாய் பால்தியா காங்கிரஸ் தோற்றவர் 1,25,401 33% 0 -\nஜமோத் ஷஷிகாந்த் மாவிபாய் காங்கிரஸ் வென்றவர் 1,43,294 41% 552 0%\nஜடேஜா ப்��வின்பினி ஜேடி தோற்றவர் 1,42,742 41% 0 -\nகோஹில் கிகாபாய் பாவ்ஹாய் காங்கிரஸ் வென்றவர் 1,32,444 38% 10,995 3%\nமேத்தா பிரசன்னாதன் மணிலால் ஜேஎன்பி தோற்றவர் 1,21,449 35% 0 -\nகோஹில் கிகாபாய் பாவ்ஹாய் ஐஎன்சி(ஐ) வென்றவர் 1,31,082 52% 53,929 22%\nஷா ஜெயபேன் வஜுபாய் ஜேஎன்பி தோற்றவர் 77,153 30% 0 -\nபிரசன்னாதன் மணிலல் மீத்தா பிஎல்டி வென்றவர் 1,28,792 51% 11,137 5%\nசபாடிஸ் பிராகிபாய் மெத்தா காங்கிரஸ் தோற்றவர் 1,17,655 46% 0 -\nபிரசன்பேதன் மணிலால் மேத்தா என்சிஓ வென்றவர் 1,02,173 49% 18,978 9%\nஜஸ்வந்த் மேத்தா காங்கிரஸ் தோற்றவர் 83,195 40% 0 -\nஜெ.என் மேத்தா காங்கிரஸ் வென்றவர் 91,993 40% 5,093 2%\nஎஸ்.கெ. கோஹில் எஸ் டபிள்யூ ஏ தோற்றவர் 86,900 38% 0 -\nஜஸ்வந்த்ரி நானுபாய் மேத்தா பிஎஸ்பி வென்றவர் 98,099 49% 9,874 5%\nஜாதவ்ஜி கேஷவ்ஜி மோடி காங்கிரஸ் தோற்றவர் 88,225 44% 0 -\nஆளாளுக்கு பதவி வாங்கிட்டாங்க.. மக்களைப் பத்தி கவலையே கிடையாது.. லிஸ்ட் போட்டு வெளுத்த ஈஸ்வரன்\nஎந்தா சுரேஷா.. ஞான் எந்து பறஞ்சது.. கொடிக்குணிலிடம் கடிந்து கொண்ட சோனியா\nகவனிச்சீங்களா.. தயாநிதி மாறன் கைகுலுக்க.. ரவீந்திரநாத் சிரிக்க.. சத்தமில்லாமல் நடந்த நாகரீக அரசியல்\nஆஹா... முதல் நாளிலேயே போட்டோ செஷனில் கலக்கிய தமிழ்நாட்டு பெண் எம்பிக்கள்\nமீண்டும் பார்முக்கு திரும்பிய எடப்பாடியார்.. தெம்பு தந்த ஆளுநர்.. உற்சாகத்துடன் மோடியுடன் சந்திப்பு\nFor More : புகைப்படங்கள்\nஅதிமுக அவசர கூட்டம்.. ஒபிஎஸ் ஈபிஎஸ்சில் யாருக்கு பச்சைக்கொடி.. வீடியோ\nஅதிமுகவை அவமதித்த துக்ளக்....ஓ பன்னீர்செல்வமும்...அவரது மகனும் தான் பலி ஆடு\nTamilisai Vs Jothimani: ஜோதிமணி வாழ்த்து சொல்ல.. தமிழிசை நன்றி சொல்லியிருக்கிறார்-வீடியோ\nDivya Spandana: திவ்யா ஸ்பந்தனாவின் 'அந்த ஒத்த டிவீட்டால்' பெரும் சர்ச்சைபரபரக்கும் கர்நாடகா-வீடியோ\n.. ராமநாதபுர திமுகவில் கூடிய விரைவில் களையெடுப்பு-வீடியோ\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் குஜராத்\n7 - கிழக்கு அஹமதாபாத் | 8 - மேற்கு அஹமதாபாத் (SC) | 14 - அம்ரேலி | 16 - ஆனந்த் | 2 - பானஸ்கந்தா | 23 - பார்டோலி (ST) | 22 - பருச் | 21 - சோட்டா உதய்பூர் (ST) | 19 - டாஹூட் (ST) | 6 - காந்திநகர் | 12 - ஜாம்நகர் | 13 - ஜுனாகட் | 1 - கச் (SC) | 17 - கேடா | 4 - மஹாசேனா | 25 - நவ்சாரி | 18 - பஞ்ச்மஹால் | 3 - படான் | 11 - போர்பந்தர் | 10 - ராஜ்கோட் | 5 - சபர்கந்தா | 24 - சூரத் | 9 - சுரேந்திராநகர் | 20 - வதோதரா | 26 - வால்சாட் (ST) |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/modi-is-doing-personal-work-to-destroy-the-sanctity-of-key-organizations-randeep-surjiwala-350877.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-06-20T16:08:04Z", "digest": "sha1:QU6K2IAWBKIC3FSGZ7RVFTBPKOW75YWA", "length": 16925, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "முக்கிய அமைப்புகளின் புனிதத்தை அழிப்பதை தனி வேலையாகவே செய்யும் மோடி.. ரன்தீப் சுர்ஜிவாலா தாக்கு | Modi is doing personal work to destroy the sanctity of key organizations.. Randeep Surjiwala - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n53 min ago தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க தயார்... கேரளா முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி\n1 hr ago காவிரி நீரை திறக்க வலியுறுத்தி ஜனாதிபதி உரையின் போது லோக்சபாவில் திமுக எம்.பி.க்கள் முழக்கம்\n1 hr ago குடிநீர் பிரச்சனைக்காக திமுக ஆர்ப்பாட்டம் செய்வதா.. உதவி செய்யுங்கள்.. தமிழிசை பேச்சு\n1 hr ago ஓட்டு அரசியலுக்கே முழுக்கு- ஆர்.எஸ்.எஸ்., பாஜக மீது ஶ்ரீராம் சேனா முத்தலிக் கடும் பாய்ச்சல்\nSports சீக்கிரம் வாங்க.. அணியில் இருந்து நீக்கப்பட்ட தவானுக்கு ஆறுதல் சொன்ன பிரதமர் மோடி\nTechnology அசுஸ் 5இசெட் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles ஜிஎஸ்டி வரியை 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு... எதற்கு தெரியுமா...\nFinance என்னப்பா சொல்றீங்க.. பணத்தை டெபாசிட் செய்தாலும் கட்டணமா.. எதுல Canara வங்கியிலா\nLifestyle ஃபுட் பாய்சன் ஆகறதுக்கு முன்னாடி இந்த 10 அறிகுறிகள் வருமாம்... புரிஞ்சிக்கிட்டு சரி பண்ணிடுங்க...\nMovies Barathi kannamma serial: ஐ...பிடிக்காத கண்ணம்மா கல்யாணம்.. சவுந்தர்யா வீட்டில் வரவேற்பு\nEducation உலக பல்கலைக்கழக தரவரிசையில் அண்ணா பல்கலை எத்தனாவது இடம் தெரியுமா\nTravel இங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nமுக்கிய அமைப்புகளின் புனிதத்தை அழிப்பதை தனி வேலையாகவே செய்யும் மோடி.. ரன்தீப் ��ுர்ஜிவாலா தாக்கு\nடெல்லி: அரசியல் சாசன அமைப்பான தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரம், மோடி ஆட்சியில் சிதைக்கப்பட்டு விட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.\nஇது குறித்து கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, நடத்தை விதிமீறல் புகாரில் மோடி, அமித் ஷா ஆகியோர் மீது புகார் கூறப்பட்டதில், தேர்தல் ஆணையர் லவசாவின் கருத்து புறக்கணிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.\nதேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக இருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப லவசா கூறியும், அவருடைய கருத்து பதிவு செய்யப்படவில்லை. மாறாக மோடி, அமித் ஷாவுக்கு தேர்தல் ஆணையம் நற்சான்றிதழ் வழங்கியுள்ளது.\nஅவர் வந்தால்தான் சரியாக இருக்கும்.. சோனியா களமிறங்க இதுதான் காரணம்.. காங். அசத்தல் பிளான்\nநாட்டின் முக்கிய அமைப்புகளின் புனிதத்தை அழிக்கின்ற வேலையை பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் செய்து வருவதாகவும் கடுமையாக சாடினார் ரன்தீப். தேர்தல் ஆணைய விதிகள் ஒருமித்த முடிவுக்கு முன்னுரிமை அளிக்கின்றன. ஆனால் ஒருமித்த முடிவு ஏற்படாத போது, பெரும்பான்மை முடிவை ஏற்க சொல்கிறது.\nஅரசியல் சாசன அமைப்பு என்கிற வகையில், சிறுபான்மை முடிவும் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று. ஆனால் மோடியையும், அமித் ஷாவையும் பாதுகாக்க இந்த விதி காலில் போட்டு நசுக்கப்பட்டு விட்டது என்று குறிப்பிட்டார்.\nதேர்தல் ஆணையர் அசோக் லவசா எழுப்பிய குற்றச்சாட்டு குறித்து நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும். அவர் எழுப்பியுள்ள பிரச்னையால், தேர்தல் நடைமுறையின் புனிதத்தன்மைக்கும், தேர்தல் ஆணையத்தின் ஒற்றுமைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என ரன்தீப் சுர்ஜிவாலா கூறியுள்ளார்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகாவிரி நீரை திறக்க வலியுறுத்தி ஜனாதிபதி உரையின் போது லோக்சபாவில் திமுக எம்.பி.க்கள் முழக்கம்\nஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக்கேல் பாம்பியோ ஜூன் 25-ல் இந்தியா வருகிறார்\nநிதீஸ்குமாரின் கட்சிக்கு அடித்தது ஜாக்பாட் துணை சபாநாயகர் பதவியை தூக்கி தர முன்வந்த பாஜக\n 3 ராஜ்யசபா எம்.பிக்கள் பாஜகவில் ஐக்கியம்\nகாங்., கட்சிக்கு புதிய தலைவரை நியமிக்கும் விவகாரத்தில் தலையிடப் போவதில்லை.. ராகுல் உறுதி\nடெல்��ி அனைத்து கட்சி கூட்டத்தில் சி.வி. சண்முகத்தை அனுமதிக்காததன் பின்னணியில் அதிமுக பிரமுகர்\nஇது வரலாற்று பெரும்பான்மை.. பாஜக அரசுக்கு நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி புகழாரம்\nசூப்பர் நியூஸ்.. எலக்ட்ரிக் கார், பைக் வாங்குவோருக்கு ஜாக்பாட்.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nஎல்லோரும் வந்திருந்தாங்க.. நிறைய பேசினோம்.. நரேந்திர மோடியே விளக்குகிறார் பாருங்க\nலோக்சபாவில் மதரீதியான முழக்கங்களுக்கு அனுமதி இல்லை: சபாநாயகர் ஓம் பிர்லா\nஎம்பியாக வெற்றி பெற்ற கையோடு திருமணம் செய்த நுஷ்ரத் ஜகான்.. மிஸ்ஸஸ் ஆனதால் பதவியேற்பில் மிஸ்ஸிங்\nஇனிப்புகள் வழங்கி பிறந்த நாள் கொண்டாடிய ராகுல்... வாழ்த்து கூறிய பிரதமர் மோடி\nவிரைவில் தனியார் பயணிகள் ரயில்.. ஓடப்போகுது இந்தியாவில்.. மோடி அரசு அதிரடி திட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/natham-viswanathan-comment-about-kamal-hassan-290396.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-20T16:09:58Z", "digest": "sha1:P72K4J73JF46F6S4JRCZQTCG7VWNPZEJ", "length": 14823, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "நடிகர் கமலுக்கு ஓபிஎஸ் அணி நத்தம் விஸ்வநாதன் ஆதரவு | natham viswanathan comment about kamal hassan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n55 min ago தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க தயார்... கேரளா முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி\n1 hr ago காவிரி நீரை திறக்க வலியுறுத்தி ஜனாதிபதி உரையின் போது லோக்சபாவில் திமுக எம்.பி.க்கள் முழக்கம்\n1 hr ago குடிநீர் பிரச்சனைக்காக திமுக ஆர்ப்பாட்டம் செய்வதா.. உதவி செய்யுங்கள்.. தமிழிசை பேச்சு\n1 hr ago ஓட்டு அரசியலுக்கே முழுக்கு- ஆர்.எஸ்.எஸ்., பாஜக மீது ஶ்ரீராம் சேனா முத்தலிக் கடும் பாய்ச்சல்\nSports சீக்கிரம் வாங்க.. அணியில் இருந்து நீக்கப்பட்ட தவானுக்கு ஆறுதல் சொன்ன பிரதமர் மோடி\nTechnology அசுஸ் 5இசெட் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles ஜிஎஸ்டி வரியை 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு... எதற்கு தெரியுமா...\nFinance என்னப்பா சொல்றீங்க.. பணத்தை டெபாசிட் செய்தாலும் கட்டணமா.. எதுல Canara வங்கியிலா\nLifestyle ஃபுட் பாய்சன் ஆகறதுக்கு முன்னாடி இந்த 10 அறிகுறிகள் வருமாம்... புரிஞ்சிக்கிட்டு சரி பண்ணிடுங்க...\nMovies Barathi kannamma serial: ஐ...பிடிக்காத கண்ணம்மா கல்யாணம்.. சவுந்தர்யா வீட்டில் வரவேற்பு\nEducation உலக பல்கலைக்கழக தரவரிசையில் அண்ணா பல்கலை எத்தனாவது இடம் தெரியுமா\nTravel இங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nநடிகர் கமலுக்கு ஓபிஎஸ் அணி நத்தம் விஸ்வநாதன் ஆதரவு\nதிண்டுக்கல்: நடிகர் கமல்ஹாசனுக்கு கருத்துச் சொல்ல உரிமை உள்ளது என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.\nமுன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திண்டுக்கல்லில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஜனநாயகத்திலே இந்திய குடிமகனாக இருக்க கூடிய யாருக்கும்மே ஒரு கருத்து சொல்ற சுதந்திரம் உரிமை உண்டு. அதை யாரும் தடுக்க முடியாது.\nஅந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் தகுதி உடையவர், உரிமையும் உள்ளவர். ஆட்சியாளருக்கு சகிப்பு தன்மை வேண்டும், சகிப்பு தன்மை இல்லாவிடில் ஒரு வெற்றிகரமான அரசை நடத்த முடியாது. அமைச்சர்கள் நடந்து கொள்வது நாகரீகமான நடைமுறை அல்ல. தகுதி அறிந்து அமைச்சர்கள் பேச வேண்டும்.\nசட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டிக்கு உரிய மரியாதை ஓபிஎஸ் அணியில் வழங்கபட்டது. அவரை மதிக்கவில்லை என்று சொல்வது ஒரு கற்பனையான குற்றசாட்டு. ஆறுகுட்டி தொடர்ந்து எங்களுடன் இணைந்து செயல்படுவார் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமோடி கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டம்.. டெல்லி சென்றும் பங்கேற்காத சிவி சண்முகம்.. காரணம் என்ன\nஇந்தியாவிலேயே சிறப்பாக சட்ட ஒழுங்கை பராமரிக்கும் ஆட்சி அதிமுக ஆட்சி தான்: செல்லூர் ராஜூ\nமுறிகிறதா பாஜக - அதிமுக கூட்டணி நேற்றைய கூட்டத்தில் என்ன நடந்தது நேற்றைய கூட்டத்தில் என்ன நடந்தது\n2 அமைச்சர்கள் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்\nஎந்த விஷயமும் வெளியே போகக்கூடாது.. அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் செல்போனுக்கு தடை\nநான்தான் அமமுகவில் இல்லைன்னு சொல்லிட்டேனே.. அப்புறம் ஏன் என்னை கூட்டத்திற்கு கூப்பிடல..எம்எல்ஏ வேதனை\nதிமிங்கலங்களை போல காத்துக்கிடக்கிறாங்க.. அதிமுகவினர் கப்சிப்ன்னு இருக்கனும்.. ஜெயக்குமார் ஆர்டர்\nஓபிஎஸ்-சை விட்டு விட்டு ஈபிஎஸ் -சோடு நெருங்கும் கே.பி.முனுசாமி\nஜெ.சமாதியில் மரியாதை செலுத்த 9 எம்எல்ஏக்கள் தடுக்கப்பட்டனரா திண்டுக்கல் சீனிவாசன் பரபர விளக்கம்\nஅதிமுககாரங்களுக்கு இப்போதான் ஞானோதயம் பிறந்திருக்கு.. எண்ணெய்யை ஊற்றும் சிஆர் சரஸ்வதி\nஓபிஎஸ் அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் பரபரத்த ராஜன் செல்லப்பா.. ஓபிஎஸ் சொன்ன பதில் இதுதான்\nமிஸ்டர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மக்கள் தீர்ப்பை மதியுங்கள்.. அதிமுக எம்பி ஓபி ரவீந்திரநாத் அட்வைஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nadmk natham viswanathan கமல்ஹாசன் அதிமுக நத்தம் விஸ்வநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theruvorapithan.wordpress.com/2008/05/22/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B2/", "date_download": "2019-06-20T15:29:07Z", "digest": "sha1:V77IGC4BHADWUTTJRKLYJ3S4KH4UU6W4", "length": 9425, "nlines": 80, "source_domain": "theruvorapithan.wordpress.com", "title": "சிறுவர்களின் வாழ்க்கை மலரட்டும் | தெருவோரப் பித்தன்", "raw_content": "\nமே 22, 2008 இல் 1:39 பிப\t(பகுக்கப்படாதது)\nஉலகளவில், போர்களில் வலுக்கட்டாயமாக பயன்படுத்தப்படும் சிறார்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.\n18 வயதுக்கு உட்பட்ட சிறார்களை போராளிகளாக பயன்படுத்தும் நாடுகளின் எண்ணிக்கை 2004 ஆம் ஆண்டில் 27 ஆக இருந்து, 2007 இல் 17 ஆகக் குறைந்துள்ளதாக, சிறார் போராளிகளை பயன்படுத்துவதை நிறுத்துவதற்கான கூட்டமைப்பு என்னும் அமைப்பு தனது ஆய்வறிக்கையில் கூறியுள்ளது.\nஆனால், பல அரசாங்கங்கள், முக்கியமாக பர்மா, இன்னமும் சிறார்களை விடாப்பிடியாக போர்ப்படையில் பயன்படுத்துவதாக அது கூறுகிறது.\nகுறிப்பாக, மேற்காபிரிக்கா, இந்தோனேசியா மற்றும் நேபாளம் ஆகிய இடங்களில் சிறார்களை போராளியாகப் பயன்படுத்தும் மோதல்கள் முடிவுக்கு வந்து விட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது.\nசர்வதேச சட்டங்கள் குறித்து அதிகரித்து வருகின்ற விழிப்புணர்வும், சிறார்களை போராளிகளாகப் பயன்படுத்தும் பட்சத்தில் எதிர்கொள்ளக்கூடிய குற்றவியல் சட்ட நடவடிக்கைகளும் இந்த விடயத்தில் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.\nஆனால், இன்னும் பல ஆயிரக்கணக்கான சிறார்கள், சில குறிப்பான அரசாங்கங்கள் மற்றும் கிளர்ச்சிக்குழுக்களின் படைகளில் செயற்படுவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறர்கள்.\nஇவற்றில், பர்மா, இனக்குழுக்களைச் சேர்ந்த ஆயுதக்குழுக்களுக்கு எதிரான தனது சண்டைகளில், மிகவும் விடாப்பிடியாக, தொடர்ச்ச���யாக சிறார்களை பயன்படுத்தி வருகின்றது.\nசாட், சுடான், கொங்கோ ஜனநாயகக் குடியரசு, மற்றும் சோமாலியா உட்பட பல ஆபிரிக்க அரசாங்கங்களும் தமது போர்ப்படையில் சிறார்களை பயன்படுத்தி வருகின்றன.\nசாட் நாட்டு படையதிகாரி ஒருவரை ஆதாரம் காட்டி வந்த செய்தி ஒன்றில், சிறார் போராளிகள் கூலி கேட்கமாட்டார்கள், எதிர்த்துக் கேள்வி கேட்கமாட்டார்கள், கொல்லு என்று சொன்னால், மறு கேள்வி இல்லாமல் கொன்றுவிட்டுத்தான் மறு வேலையை அவர்கள் பார்ப்பார்கள், என்று அவர் கூறியிருக்கிறார்.\nஅரபுலகைப் பொறுத்தவரையில், ஏமன் நாடு தொடர்ச்சியாக இந்த விடயத்தில் குற்றம் செய்து வருகின்றது.\nஇலங்கையைப் பொறுத்தவரை விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிராக சண்டையிடும் ஒட்டு ஆயுதக்குழுக்களுக்கள் சிறார்களை பயன்படுத்துவதாகக் கூறும் இந்த அறிக்கை, அவர்களுக்கு ஆதரவு வழங்குவதற்காக இலங்கை அரசாங்கத்தையும் விமர்சிக்கிறது.\nஇந்தச் சண்டையின் மறுபுறத்தில், விடுதலைப்புலிகளும், சிறார்களை துஷ்பிரயோகம் செய்வதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஉகண்டா, கொலம்பியா, ஆப்கானிஸ்தான், இராக், இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள கிளர்ச்சிக்குழுக்களைப் போன்று விடுதலைப்புலிகளும் சிறாரைப் படையில் பயன்படுத்துவதாக அந்த அறிக்கை கூறுகிறது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇந்தியாவிற்கு பாதிப்பு இல்லை. இல் கிரிஜா மணாளன், திருச…\nமுதலமைச்சர் எச்சரிக்கை இல் jayakarthi\nமுதலமைச்சர் எச்சரிக்கை இல் rsankar\nஇந்தியா மறுப்பு இல் பாலாஜி\nஅமெரிக்காவின் மோசடி இல் vijaygopalswami\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஓகஸ்ட் 2009 (1) ஜூலை 2009 (1) மார்ச் 2009 (1) பிப்ரவரி 2009 (3) நவம்பர் 2008 (3) ஜூலை 2008 (2) ஜூன் 2008 (10) மே 2008 (22) ஏப்ரல் 2008 (16) மார்ச் 2008 (9)\nஅலுவலகத்தில் பிஸி ஆக காட்டிக்கொள்ள சில யோசனைகள்…\n« ஏப் ஜூன் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/7217", "date_download": "2019-06-20T15:30:23Z", "digest": "sha1:T6PBJBBI3WTHAVFYWV5JFPGINOCXMOMN", "length": 11402, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "டுபாய்க்கு வல்லப்பட்டை கொண்டு செல்ல முயன்றவர் கைது.! | Virakesari.lk", "raw_content": "\n\"கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட 9 உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல், ஒழ���க்காற்று நடவடிக்கையை முன்னெடுக்கவும்\"\nபொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கி சூடு\nமூவின மக்களின் இணக்கப்பாடின்றி கல்முனை விவகாரத்திற்கு தீர்வு கிடையாது - வஜிர\nசீனி தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ; பல மணிநேரமாக பூட்டப்பட்ட பாராளுமன்ற வீதி\nதமிழர்களை எவரும் சீண்டுவதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு இன்றுவரை அனுமதிக்கவில்லை ; சி. சிவமோகன் எம்.பி\nபொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கி சூடு\nஇன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள ரயில்வே தொழிற்சங்கம்\nகல்முனை போராட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்குவதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அறிவிப்பு\nஆட்சியில் சொந்தங்களுக்கு முன்னுரிமை வழங்கினால் நாடு பின்னோக்கியே தள்ளப்படும் – டக்ளஸ்\nவீட்டில் ட்ரம்ப் சிலை அமைத்து விவசாயி வழிபாடு..\nடுபாய்க்கு வல்லப்பட்டை கொண்டு செல்ல முயன்றவர் கைது.\nடுபாய்க்கு வல்லப்பட்டை கொண்டு செல்ல முயன்றவர் கைது.\nசட்டவிரோதமாக டுபாய்க்கு கொண்டு செல்ல முற்பட்ட 36 இலட்சம் ரூபா பெறுமதியான 18 கிலோகிராம் வல்லப்பட்டையுடன் ஒருவர் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nகட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்தே, குறித்த நபர் விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nகைதுசெய்யப்பட்டவர் கொழும்பை சேர்ந்த 40 வயதுமிக்க ஆண் நபர் ஆவார்.\nமேலும், கைப்பற்றப்பட்ட வல்லப்பட்டைகள் அரச உடைமை ஆக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nவல்லப்பட்டை டுபாய் அரச உடைமை\n\"கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட 9 உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல், ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுக்கவும்\"\nஉயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதல் சம்பவங்களை மையப்படுத்தி இடம்பெறும் விசாரணைகளில்,\n2019-06-20 20:34:33 பொலிஸ் மா அதிபர் தப்புல டி லிவேரா dappula de livera\nபொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற முச்சக்கரவண்டி மீது துப்பாக்கி சூடு\nகம்பஹாவியில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த வண்டியின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.\n2019-06-20 20:17:48 பொலிஸா��் கட்டளை மீறி சென்ற\nமூவின மக்களின் இணக்கப்பாடின்றி கல்முனை விவகாரத்திற்கு தீர்வு கிடையாது - வஜிர\nகல்முனை வடக்கு பிரதேச செயலக தரம் உயர்த்தல் பிரச்சினை நீண்டகாலமாக இருந்து வரும் பிரச்சினையாகும். இந்த பிரதேசத்தில் இருக்கும் மூவின மக்களுக்கும் இடையில் இணக்கப்பாடு இன்மையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு காரணமாக அமைந்துள்ளது.\nசீனி தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ; பல மணிநேரமாக பூட்டப்பட்ட பாராளுமன்ற வீதி\nசெவனகல மற்றும் பெலவத்த தொழிற்சாலைகளை அரசிடமிருந்து நீக்கி தனியார் துறைக்கு ஒப்படைப்பதற்கான சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து செவனகல ஊழியர்கள் மற்றும் கரும்பு விவசாயிகள் பாராளுமன்ற நுழைவாயிலின் முன் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.\n2019-06-20 20:05:21 பெலவத்த பாராளுமன்றம் ஆர்ப்பாட்டம்\nதமிழர்களை எவரும் சீண்டுவதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு இன்றுவரை அனுமதிக்கவில்லை ; சி. சிவமோகன் எம்.பி\nஅவசரகாலச்சட்டத்தினை பயன்படுத்தி தமிழர்களை எவரும் சீண்டுவதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு இன்றுவரை அனுமதிக்கவில்லை என வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்.\n2019-06-20 19:56:40 தமிழர்கள் எவரும் சீண்டுவதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு\n\"கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் உட்பட 9 உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக குற்றவியல், ஒழுக்காற்று நடவடிக்கையை முன்னெடுக்கவும்\"\nமூவின மக்களின் இணக்கப்பாடின்றி கல்முனை விவகாரத்திற்கு தீர்வு கிடையாது - வஜிர\nசீனி தொழிற்சாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ; பல மணிநேரமாக பூட்டப்பட்ட பாராளுமன்ற வீதி\nபங்களாதேஷின் பந்துகளை தவிடுபொடியாக்கிய ஆஸி.\nஎந்தவித தீர்வின்றி நிறைவடைந்த இரு சமூகங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxODAxNg==/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD20-:-13-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2019-06-20T15:50:34Z", "digest": "sha1:AKSUSAPOIJBQX733TM34W7IDHL3XIQYD", "length": 7971, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "இலங்கையுடன் மகளிர் டி20 : 13 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nஇலங்கையுடன் மகளிர் டி20 : 13 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nகதுநாயகே: இலங்கை மகளிர் அணியுடனான டி20 போட்டியில், இந்தியா 13 ரன் வித்தியாசத்தில் வென்றது.கதுநாயகே விளையாட்டு வளாக மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசியது. இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன் குவித்தது. டானியா பாட்டியா 46 ரன் (35 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) ஜெமிமா, அனுஜா தலா 36, வேதா கிருஷ்ணமூர்த்தி 21*, மித்தாலி ராஜ் 17 ரன் எடுத்தனர். கேப்டன் ஹர்மான்பிரீத் கவுர் டக் அவுட்டானார். அடுத்து 20 ஓவரில் 169 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 19.3 ஓவரில் 155 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கவுஷல்யா அதிகபட்சமாக 45 ரன், யசோதா மெண்டிஸ் 32, கேப்டன் ஜெயாங்கனி 27, கவிஷா திலாரி 11 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். இந்திய பந்துவீச்சில் பூனம் யாதவ் 4 ஓவரில் 26 ரன் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். ராதா யாதவ், ஹர்மான்பிரீத் கவுர் தலா 2, அனுஜா, அருந்ததி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி கொழும்புவில் நாளை நடைபெறுகிறது. ஒரே ஓவரில் 3 சிக்சர் - ஜெமிமா சாதனைஇலங்கை அணியுடன் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில், இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிகியூஸ் 15 பந்தில் 36 ரன் (3 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். சர்வதேச கிரிக்கெட்டில், ஒரே ஓவரில் 3 சிக்சர் விளாசிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை ஜெமிமாவுக்கு கிடைத்துள்ளது.\nஅமெரிக்காவிற்கு புதிய ராணுவ அமைச்சர்\nஉலக கோப்பை: ஆஸி., 381 ரன்கள் குவிப்பு\nதுபாயில் தாயை கொடுமைப்படுத்தி கொன்ற இந்தியர் : சூடு வைத்ததோடு, அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்\nஅமெரிக்காவில் ராணுவ முகாமுக்கு தேவையான பொருட்களை கொண்டு சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டது: நெடுஞ்சாலை தற்காலிக முடல்\nஉலகில் 220 கோடி பேர் சுகாதாரமான குடிநீரின்றி தவித்து வருகின்றனர்: ஐ.நா அறிக்கையால் அதிர்ச்சி\nதிருவனந்தபுரம் அருகே பரபரப்பு: 17 வயது மாணவன் பலாத்காரம்... போக்சோ சட்டத்தில் பெண் மீது வழக்கு\nஹிமாசலப் பிரதேசத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 20 பேர் பலி\nபா.ஜ.க.வில் இணையும் 4 தெலுங்கு சேதசம் எம்.பி.க்கள்\nஅரசு மருத்துவர்களின் அலைக்கழிப்பால் பிறந்து 4 நாட்களே ஆன குழந்தை பலி: மருத்துவர் பணியிடை நீக்கம்\nகுடிநீர் பிரச்னை தீர்க்கப்படும் வறட்சியை போக்க சிறப்பு திட்டம் : நாடாளுமன்ற கூட்டுகூட்டத்தில் ஜனாதிபதி உரை\nகுடிநீர் பிரச்சனை குறித்து சிறப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும்: ஸ்டாலின் அறிக்கை\nஹிமாச்சல பிரதேசம் பகுதியில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 27 பேர் பலி\nதமிழகத்துக்கு தண்ணீர் தர முன்வந்த கேரள முதமலமைச்சர் பினராயி விஜயனுக்கு ஸ்டாலின் நன்றி\nதமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை குறித்து முதலமைச்சர் நாளை ஆலோசனை\nமாமூல் வசூலிக்கும் மற்றும் லஞ்சம் வாங்கும் போலீஸ் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-20T16:15:28Z", "digest": "sha1:AOTRJVSE6AD4SSB54S6I3D2QL5AURVO5", "length": 25525, "nlines": 100, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "தர்மதேவன் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nயுதிஷ்டிரன், பீமன், அர்ஜூனன் பிறப்பு - ஆதிபர்வம் பகுதி 123\n(சம்பவ பர்வம் - 59)\nபதிவின் சுருக்கம் : குந்தி தர்மதேவனின் மூலமாக யுதிஷ்டிரனையும், வாயு தேவனின் மூலமாக பீமனையும், இந்திரனின் மூலமாக அர்ஜுனனையும் ஈன்றெடுத்தல்; ஒவ்வொருவர் பிறக்கும் போதும் சொன்ன அசரீரியின் வாக்குகள்; நான்காவது பிள்ளை பெற்றுக் கொள்ளுமாறு குந்தியிடம் வேண்டிய பாண்டு; அதை மறுத்த குந்தி...\nவைசம்பாயனர் சொன்னார், \"ஓ ஜனமேஜயா காந்தாரி கருவுற்று ஒரு முழு வருடம் முடிந்த பிறகுதான், கு��்தி தர்மதேவனைப் பிள்ளைவரத்திற்காக அழைத்தாள்.(1) அவள் நேரத்தைக் கடத்தாமல், தேவர்களுக்குத் தகுந்த வேள்வி நடத்திச் சிறிது காலத்திற்கு முன் துர்வாசர் அவளுக்குக் கொடுத்திருந்த மந்திரத்தைத் திரும்பச் சொன்னாள்.(2) தர்ம தேவன், அவளது மந்திரத்தால் கட்டுண்டு, சூரியனைப் போன்ற தனது தேரில் குந்தி இருக்கும் இடத்திற்கு வந்து,(3) புன்னகைத்து, \"ஓ குந்தி, நான் உனக்கு என்ன கொடுக்க வேண்டும் காந்தாரி கருவுற்று ஒரு முழு வருடம் முடிந்த பிறகுதான், குந்தி தர்மதேவனைப் பிள்ளைவரத்திற்காக அழைத்தாள்.(1) அவள் நேரத்தைக் கடத்தாமல், தேவர்களுக்குத் தகுந்த வேள்வி நடத்திச் சிறிது காலத்திற்கு முன் துர்வாசர் அவளுக்குக் கொடுத்திருந்த மந்திரத்தைத் திரும்பச் சொன்னாள்.(2) தர்ம தேவன், அவளது மந்திரத்தால் கட்டுண்டு, சூரியனைப் போன்ற தனது தேரில் குந்தி இருக்கும் இடத்திற்கு வந்து,(3) புன்னகைத்து, \"ஓ குந்தி, நான் உனக்கு என்ன கொடுக்க வேண்டும்\" என்று கேட்டான். குந்தி பதிலுக்குப் புன்னகைத்து, \"நீர் எனக்குப் பிள்ளைப்பேறு தர வேண்டும்\" என்றாள்.(4) அதன் பிறகு அந்த அழகான குந்தி, அந்த நீதி தேவனுடன் ஆன்ம வடிவில் கலந்து, அனைத்து உயிர்களின் நன்மைக்குத் தன்னை அர்ப்பணிக்கும் மகனைப் பெற்றாள்.(5)\nவகை ஆதிபர்வம், இந்திரன், குந்தி, சம்பவ பர்வம், தர்மதேவன், பாண்டு, வாயு\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உ���ங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்��ிதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ���ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2018-11-01", "date_download": "2019-06-20T16:11:48Z", "digest": "sha1:WLSQU34QGDT34G4CZPNN24ANU2CDSXOM", "length": 13757, "nlines": 148, "source_domain": "www.cineulagam.com", "title": "01 Nov 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nநிச்சயமாக காதலியை கொலை செய்வேன் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் இளைஞர் விட்ட சவால்... நடந்தது என்ன\nபள்ளி மாணவிக்கு காதலன் கொடுத்த பரிசு... உள்ளே என்ன இருந்தது தெரியுமா\nஇறுதி பேரழிவை நெருங்கிய பூமி சகுனம் உண்மையானதால் பெரும் அச்சத்தில் மக்கள்\nஎன்னுடைய இந்த உறுப்பை எப்படியாவது சிறிதாக்க வேண்டும் என்று வேண்டினேன், பூமிகா ஓபன் டாக்\n குறி வைத்திருப்பது உங்கள் ராசி மீதா கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டம் வரும்\nபிக்பாஸ்-3 வீட்டிற்குள் செல்கிறார்களா இந்த மிகப்பெரும் கலைஞர்கள் பெயரை கேட்ட ரசிகர்களே ஷாக்\nநடிகர் இமான் அண்ணாச்சி மனைவி யார் தெரியுமா\nஅஜித் அட்வைஸை மதிக்காக ரசிகர்கள் விஜய் பற்றி இவ்வளவு மோசமாகவா ட்ரெண்ட் செய்வது..\nகாதல் மன்னன் அஜித் போல மாறிய ஜெயம் ரவி - வைரல் புகைப்படம்\nநடிகர் சூர்யாவின் மகனா இது இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இப்போ எப்படி இருக்கின்றார் தெரியுமா இதுவரை நீங்கள் பார்த்திராத அரிய புகைப்படம்\nபிக்பாஸ்-3 வீடு எப்படியிருக்கும் தெரியுமா\nஅழகான சூர்யாவின் பேமிலி புகைப்படங்கள் தொகுப்பு இதோ\nஆக்ஸிஜன் தந்தாலே... நடிகை மடோனா செபஸ்டியனின் லேட்டஸ்ட் க்யுட் புகைப்படங்கள்\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய வேதிகா, புகைப்படத்தொகுப்பு\nஇது தான் பிக்பாஸ் சீசன் 3 வீடா அழகான புகைப்படங்கள் இதோ உங்களுக்காக...\nவிஜய் அரசியலுக்கு வந்தால்... நடிகர் சிபிராஜ் அதிரடி பேட்டி\nஅஜித்தின் அடுத்த படத்தில் இது மட்டும் இல்லையா\n இயக்குனர் பிரேம் குமார் ஆதாரத்துடன் விளக்கம்\n தயாரிப்பாளர் இப்போது வெளியிட்டுள்ள தகவல்\nவெறும் அழகு மட்டும் போதுமா... சொப்பன சுந்தரியில் இந்த வாரம் நடந்துள்ள கூத்து\n வரலக்ஷ்மி கூறியுள்ள அதிர்ச்சி பதில்\nசர்கார் முதல் நாள் வசூல் கணிப்பு - இத்தனை கோடி வருமா\nவிஜய்-அட்லீ புதிய படத்தின் சூப்பர் தகவல் மெர்சல், சர்காரின் ராசி இதிலும் தொடர உள்ளதாம்\nசர்கார் அதிகாலை காட்சி இல்லையா - ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி\nசின்மயியின் Metoo பாலியல் சர்ச்சையில் உண்மையை வெளியிட்ட பிரபல நடிகை\nஅதே அஜித் பார்முலாவை பின்பற்றும் STR - ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்\nதளபதி விஜய்யின் வேண்டுக்கோளை சுட்டிக்காட்டி பேசிய பிரபல நடிகர்\nஅர்னால்ட்டிற்கு அடுத்ததாக 2.0வின் வில்லன் கதாபாத்திரம் இந்த தமிழ் நடிகருக்கு தான் வந்ததாம்\nபெண்கள் உண்மையில் பாதுகாப்பாக இருக்கிறார்களா நடனஇயக்குனர் ஷெரிப் வெளியிட்ட ஷாக் வீடியோ\nரசிகர்களுக்கு தளபதி விஜய் வைத்த கோரிக்கை\n2.0 படமும் இல்லை, ட்ரைலரும் இல்லை ஆனால் இந்த தீபாவளிக்கு இது தான் ஸ்பெஷல்\nஆடையே இல்லாமல் போஸ் கொடுத்த நடிகையின் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் ஆக்கிய பிரபல நடிகை கஸ்தூரி\nஅருண்விஜய்யின் அடுத்த மாஸ் டைட்டில் இதோ முக்கிய நடிகருடன் செம மிரட்டல்\nவிஜய் சேதுபதி அப்பா என்றால் அஜித் எனக்கு மாமா இமைக்கா நொடிகள் குட்டி மானஸ்வியின் பேட்டி\nவிஜய்யின் சர்கார், பேட்டக்கு பிறகு சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் படம்\nநடிகை கீர்த்தி சுரேஷ்க்கு கிடைத்த பெரும் கவுரவம்\nவிஜய்யின் சர்காருக்கு போட்டியாக தீபாவளி ரேஸில் புதியதாக ஒரு படம்\nஅஜித்தின் விஸ்வாசத்திற்கு பிறகு சிவா இந்த தமிழ் நடிகரை வைத்து தான் இயக்கவுள்ளாராம்\nசர்கார் படத்திற்கு நீதிமன்றம் கொடுத்த கடும் எச்சரிக்கை விஜய் ஃபேன்ஸ் அதிகமாகியிருக்கும் இந்த ஊரில் இப்படியா\n நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஜய் ரசிகர்களுக்கு நாளையிலிருந்து காத்திருக்கும் கொண்டாட்டம்\nசர்கார் படத்தின் அடுத்த ஸ்பெஷல் சத்தமில்லாமல் வந்து குஷியாக்கிய வியூகம் - வீடியோ இதோ\n விஜய்க்கு எதிராக கிளம்பிய பிரபல கட்சியின் கும்பல் - ரசிகர்கள் வச்சு செய்யபோகிறார்கள்\nவிஸ்வாசம் அஜித்திற்கு பெருமை சேர்ந்த முக்கிய ரசிகர் செம ஸ்பெஷல் - தல ரசிகர்கள் செம குஷி\n புது சர்ச்சை - பலரையும் அதிர்ச்சியாக்கிய செயல்\n இதுவரை இல்லாத புது ஸ்பெஷல் தலையில் வைத்து கொண்டாடிய ரசிகர்கள்\nஇது தான் எங்க சர்கார் ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களின் ஒரு பெரும் கொண்டாட்டம்\nசர்கார் படத்திற்கே போட்டியாக பெரிய லெவல் கொண்டாட்டம்\nஎன்னை அறிந்தால் பட புகழ் அருண் விஜய்யின் அடுத்த படம் இதோ\nஇத்தனை அழகாக டிடியை இதற்கு முன் பார்த்திருக்கிறார்களா ரசிகர்களை கவர்ந்த ஹாட் லுக் புகைப்படம்\nமிகமோசமான சைடுலெஸ் உடை அணிந்து வந்த பாடகி - வைரலாகும் புகைப்படங்கள்\n70 வயது பாட்டியாக நடிக்கும் சமந்தா\nஉண்மையிலேயே சர்கார் தீபாவளி தான் - ரசிகர்கள் செய்துள்ளதை பாருங்கள்\n சிவகுமார் கொடுத்துள்ள வாக்குறுதி - சந்தோஷத்தில் இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2211993", "date_download": "2019-06-20T16:14:54Z", "digest": "sha1:2DDPFKSQLIBJR5YS2S233GEISJN3EQXE", "length": 15538, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "டிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை| Dinamalar", "raw_content": "\nகுடிநீர் பிரச்னை சிறப்பு தீர்மானம்: தி.முக., கோரிக்கை 2\nகுடிநீர் பிரச்னை: கேரள உதவியை புறக்கணித்தது தமிழகம் 1\nஇன்ஜி., கட் ஆப் குறையும் 1\nகைதி மரண வழக்கு: மாஜி ஐ.பி.எஸ்.சுக்கு ஆயுள்\nகுடிநீர் பிரச்னை :முதல்வர் நாளை ஆலோசனை\nமாமூல் வசூலிக்கும் போலீசார்மீது லஞ்சஒழிப்பு வழக்கு: ... 2\nதிருச்சி விமானநிலையத்தில் ரூ.59 லட்சம் கடத்தல் தங்கம் ...\nபொள்ளாச்சியில் மின் தடையால் தொடர் திருட்டு 1\nஉலக கோப்பை: ஆஸி., 381 ரன்கள் குவிப்பு\nபதிவாளருக்கு அதிகாரமில்லை: விஷால் மனு 1\nடிக் டாக் செயலியை தடை செய்ய நடவடிக்கை\nசென்னை: ப்ளூவேல் விளையாட்டை தடை செய்தது போல், டிக் டாக் செயலியையும் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் மணிகண்டன் சட்டசபையில் கூறினார்.\nRelated Tags டிக்டாக் செயலி\nஜெய்ப்பூர் அமலாக்கத்துறை முன்பு தாயாருடன் வாத்ரா ஆஜர்(37)\nபுகார் பெட்டி - ஈரோடு\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதிமுக மீதான தனிமனித தாக்குதல் அதிகம்....சில செய்திகள் உண்மையானதாக இருந்தாலும் முகம் சுளிக்கும் வகையில் உள்ளது...\nஉடனே செய்யவும்........ தொடர்ந்து நல்ல திட்டங்களை செயல்படுத்த வாழ்த்துக்கள்.......\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோ��்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஜெய்ப்பூர் அமலாக்கத்துறை முன்பு தாயாருடன் வாத்ரா ஆஜர்\nபுகார் பெட்டி - ஈரோடு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/62665-re-poll-in-13-booths-in-tamilnadu.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-20T16:17:58Z", "digest": "sha1:D752SDHF22VCRRSCKDANHPHHVWEUUWH2", "length": 15201, "nlines": 140, "source_domain": "www.newstm.in", "title": "தமிழகத்தில் எந்தெந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு? | Re poll in 13 booths in Tamilnadu", "raw_content": "\nசென்னையில் பரபரப்பு: தாறுமாறாக ஓடிய பேருந்து, ஓட்டுநரை அடித்த மக்கள்\nஅதிர்ச்சி: பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து 20 பேர் பலி\nபயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: வெளியூர் பேருந்துகள் இனி அசோக் பில்லர் வழியாக செல்லும்\nவார்னர் மரண அடி: வங்கதேசத்திற்கு வெற்றி இலக்கு எவ்வளவு தெரியுமா\nதெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகிய அதிருப்தி எம்.பிக்கள்\nதமிழகத்தில் எந்தெந்த வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு\nதமிழகத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் 13 வாக்குச்சாவடிகளின் விவரங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த ஏப்ரல் 18ம் தேதி முடிவடைந்த நிலையில், மேலும் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான இடைத்தேர்தல் வருகிற மே19ம் தேதி நடக்க இருக்கிறது.\nஇதில், மக்களவை தேர்தலின் போது, பல்வேறு வாக்குச்சாவடிகளில் மோதல்கள் மற்றும் குளறுபடிகள் நடந்ததாக புகார் எழுந்தது. அந்த வாக்குசாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை வைத்தன.\nஅதன்படி, குளறுபடி மற்றும் வன்முறை நடந்த தருமபுரி(8), திருவள்ளூர்(1), கடலூர்(1) தொகுதிக்குட்பட்ட 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்துமாறு கடந்த ஏப்ரல் 20ம் தேதி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைத்தார்.\nஅதைத்தொடர்ந்து, இ.வி.எம் மெஷின்கள் மற்றும் வி.வி.பேட் இயந்திரங்களில் குளறுபடி தொடர்பாக 46 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து, தமிழகத்தில் 13 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்த 13 வாக்குச்சாவடிகளில் விபரமும் இன்று வெளியாகியுள்ளது.\nதருமபுரி தொகுதி (8) பாப்பிரெட்டிப்பட்டி - அய்யம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி எண்கள் 181, 182, நத்தமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள 192, 193, 194, 195, ஜல்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 196, 197.\nதிருவள்ளூர் தொகுதி(1) பூந்தமல்லி மேட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றைய தொடக்க பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி எண் 195\nகடலூர் தொகுதி(1) பண்ருட்டி அருகே திருவதிகை நகராட்சி பள்ளியில் உள்ள 210வது வாக்குச்சாவடி.\nமேற்குறிப்பிட்ட 10 வாக்குச்சாவடிகளும் முதலில் பரிந்துரைக்கப்பட்டவை.\nதொடர்ந்து, ஈரோடு தொகுதி(1) திருமங்கலம் பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் உள்ள 248வது வாக்குச்சாவடி\nதேனி தொகுதி(2) ஆண்டிபட்டி வாக்குச்சாவடி எண் 67 - கம்மவார் சரஸ்வதி நடுநிலைப்பள்ளி, பெரியகுளம் வாக்குச்சாவடி எண் 197 - வடுக்கப்பட்டி சங்கரநாராயண இடைநிலைப்பள்ளி ஆகிய 3 வாக்குச்சாவடிகள் இரண்டாவது முறையாக பரிந்துரைக்கப்பட்டவை. மீதியுள்ள 43 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு தேவையில்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஇந்த 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு மே 19 அன்று நடைபெற உள்ளது. மேற்குறிப்பிட்ட வாக்குச்சாவடிகள் அடங்கிய சட்டசபை தொகுதிகளில் ஏப்ரல் 18 அன்று இடைத்தேர்தல் நடந்திருந்தால், அதற்கும் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.\nஇந்த வாக்குச்சாவடியில் நடைபெறும் மறுவாக்குப்பதிவுகளுக்கான முடிவுகளும் மே 23 அன்றே அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராகுல் காந்தி மீதான இரட்டை குடியுரிமை வழக்கு தள்ளுபடி\nசெல்போன் பேசியதால் விபரீதம்: 3வது மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவி \n7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரே முடிவெடுப்பார்: உச்ச நீதிமன்றம்\n1. மானிய விலை ஸ்கூட்டருக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\n2. மகளின் கண் முன்னே உயிரிழந்த தாய்..கோரவிபத்தின் சிசிடிவி காட்சிகள்..\n3. ஆடையின்றி அமர்ந்திருக்கும் அமலாபால்: காரசாரமாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்\n4. தடம் மாறும் பெண் பிள்ளைகளை மீட்டெடுப்பது எப்படி\n5. கேள்விக்குறியாகும் இளம் தலைமுறை.. சண்டையை வேடிக்கை பார்க்கும் சக மாணவர்கள்...\n6. இடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\n7. பி���ேடால் உடலை கிழித்தவாறு போலீஸை மிரட்டிய கஞ்சா வியாபாரி... பதற வைக்கும் வீடியோ காட்சிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n24 மணி நேர கடை : முறையான ஏற்பாடு இருந்தால் நல்லது\nமுழு பூசணியை சோற்றில் மறைப்பதா : அரசுக்கு ஸ்டாலின் கேள்வி\nதமிழக இளைஞர்களுக்கு ஐ.எஸ்., பயங்கரவாத உடன் தொடர்பா\nபோட்டியின்றி தலைவரான இயக்குனர் பாரதிராஜா\n1. மானிய விலை ஸ்கூட்டருக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\n2. மகளின் கண் முன்னே உயிரிழந்த தாய்..கோரவிபத்தின் சிசிடிவி காட்சிகள்..\n3. ஆடையின்றி அமர்ந்திருக்கும் அமலாபால்: காரசாரமாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்\n4. தடம் மாறும் பெண் பிள்ளைகளை மீட்டெடுப்பது எப்படி\n5. கேள்விக்குறியாகும் இளம் தலைமுறை.. சண்டையை வேடிக்கை பார்க்கும் சக மாணவர்கள்...\n6. இடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\n7. பிளேடால் உடலை கிழித்தவாறு போலீஸை மிரட்டிய கஞ்சா வியாபாரி... பதற வைக்கும் வீடியோ காட்சிகள்\nதமிழக பள்ளிகள், கல்லூரிகள் அனைத்திலும் யோகா தினம் கொண்டாட உத்தரவு\nஒரே நாளில் உச்சத்திற்கு கொண்டு செல்லப்பட்ட தங்கத்தின் விலை: எவ்வளவு தெரியுமா\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nஉடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை செய்வது ஆபத்தானதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/un-perai-sonnale-song-lyrics/", "date_download": "2019-06-20T16:22:57Z", "digest": "sha1:J5PEILYHJJZYSA4FMLJKRFT2D33FZ4QW", "length": 10128, "nlines": 347, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Un Perai Sonnale Song Lyrics", "raw_content": "\nபாடகி : சாதனா சர்கம்\nஇசையமைப்பாளா் : கார்த்திக் ராஜா\nஆண் : உன் பேரை\nஆண் : உன் பேரை\nஆண் : ஒன்றா இரண்டா\nஒரு கோடி ஞாபகம் உயிர்\nவிழுந்தேன் எங்கே நீ என்\nகுழு : ஜிம்தார ஜிம்தார\nஆண் : மெய் எழுத்தும்\nஆகினேன் கையை சுடும் என்றாலும்\nதீயை தொடும் பிள்ளை போல்\nஆண் : ஓ ஹோ\nஹோ ஓ ஓ ஹோ\nஹோ ஓ ஓ ஹோ\nஆண் : கையை சுடும் என்றாலும்\nதீயை தொடும் பிள்ளை போல்\nஆண் : அடிமேல் அடியாய்\nஉயிர் வேறோ உடல் வேறோ\nவிதியா விதியா செடி மேல்\nபெண் : உன் பேரை\nநீ எங்கே நீ எங்கே\nநீ எங்கே நீ எங்கே\nபெண் : ஒன்றா இரண்டா\nஒரு கோடி ஞாபகம் உயிர்\nவிழுந்தேன் எங்கே நீ என்\nபெண் : உயிர் தோழன்\nபெண் & ஆண் : ஓ ஹோ\nஹோ ஓ ஓ ஹோ\nஹோ ஓ ஓ ஹோ\nபெண் : உயிர் தோழன்\nபெண் : சாஞ்சாடும் சூரியனே\nபெண் : உன் பேரை\nநீ எங்கே நீ எங்கே\nநீ எங்கே நீ எங்கே\nபெண் : ஒன்றா இரண்டா\nஒரு கோடி ஞாபகம் உயிர்\nவிழுந்தேன் எங்கே நீ என்\nபெண் : ஆஆஆ ஆஆஆ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2019-jun-25/annoucement/151826-announcement.html", "date_download": "2019-06-20T15:05:51Z", "digest": "sha1:MR5TAQHNXQBRYFDMHTG7ZKK727SI25IO", "length": 19628, "nlines": 454, "source_domain": "www.vikatan.com", "title": "லாபம் தரும் வேளாண் ஏற்றுமதி! - ஒரு நாள் பயிற்சி வகுப்பு | Announcement - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\nபசுமை விகடன் - 25 Jun, 2019\nபாலேக்கர் முறையில் ஐந்தடுக்குச் சாகுபடி - 2 ஏக்கர் 30 சென்ட்… ஆண்டுக்கு ரூ. 10 லட்சம்\nவெகுமதி கொடுக்கும் வெங்காயம்... நடவு முதல் அறுவடை வரை\n - கரையில் கல் பதிக்கும் பணிகள்... உற்சாகத்தில் விவசாயிகள்..\nஇடுபொருள்: சுபாஷ் பாலேக்கரின் இயற்கை இடுபொருள் தயாரிப்பு முறைகள்\n‘‘மதிப்புக் கூட்டலில் பாரம்பர்யத்தையும் பின்பற்றுங்கள்\n18 கறவை மாடுகள் மாதம் ரூ. 1,89,000 - பால், தயிர், பால்கோவா, பன்னீர்…\nகோதாவரி - காவிரி இணைப்பு “30 நாள்களுக்குத்தான் தண்ணீர் வரும்...” - உண்மையைச் சொல்லும் வல்லுநர்\nபிரச்னை: எட்டு வழிச்சாலைத் திட்டம் மத்திய அரசைக் குட்டிய உச்ச நீதிமன்றம்...\nசூழலியல்: மீண்டும் பயம் காட்டும் ஹைட்ரோகார்பன் எமன்\nமுன்னறிவிப்பு: தென்மேற்குப் பருவமழை எவ்வளவு கிடைக்கும்\nமண்புழு மன்னாரு: சந்தன மரங்களைப் பாதுகாக்கும் சிலிக்கான் சிப்\n - 2.0 - பூச்சி மற்றும் நோய்க் கண்காணிப்பு - நஷ்டத்தைக் குறைக்க வயலை ‘வட்டமிடுங்கள்’...\nமாதிரிக் கடிதம்... பதறிப்போன கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள்\nகைவிரித்த கர்நாடகா… கண்டுகொள்ளாத முதல்வர்\nகடுதாசி - ‘அழகு’ கட்டுரை அழகு\nலாபம் தரும் வேளாண் ஏற்றுமதி - ஒரு நாள் பயிற்சி வகுப்பு\nநீங்கள் கேட்டவை: நல்ல மகசூல் தரும் காய்கறி விதைகள் எங்கு கிடைக்கும்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/06/2019)\nலாபம் தரும் வேளாண் ஏற்றுமதி - ஒரு நாள் பயிற்சி வகுப்பு\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nAnnouncement அறிவிப்பு பயிற்சி வகுப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\n`அவள் இறக்கவில்லை; தேடிச் செல்கிறேன்' - மனைவியைத் தேடி 300 கி.மீ நடந்தே சென்ற கணவர்\n`அது தயாநிதிமாறன் கொடுத்��� யோசனை' - `தமிழ் வாழ்க' கோஷம் குறித்து ரவிக்குமார் எம்.பி\nதாயின் கர்ப்பப்பையில் 23 வார சிசுவுக்குத் தண்டுவட அறுவைசிகிச்சை\nபி.ஜே.பி-யின் அடுத்த குறி தெலுங்கு தேசம் - நான்கு எம்.பி-க்கள் ரெடி\n`196-க்கு சென்னை அவுட்; இது வேற ஆட்டம் பாஸ்' - ட்வீட் பொழிந்து கொண்டாடிய சென்னைவாசிகள்\n`என்னை அடித்த எஸ்ஐ மன்னிப்பு கேட்டுவிட்டார்'- வீடியோ வெளியிட்டார் அடிவாங்கியவர்\n`என் கணவரை கைது செய்யாதீங்க' - கர்ப்பிணிப் பெண்ணைக் காலால் உதைத்த சப்-இன்ஸ்பெக்டர்\nஅசாருதீன் கொடுத்த வாக்கு மூலம்; கோவையில் மீண்டும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை\nமலைகளுக்கு நடுவே ஓடையை மறித்து அணை - நீலகிரியில் தொடரும் அத்துமீறல்\nஇது வெறுமனே வீடு அல்ல\n“இதில் சமுத்திரக்கனி அதிகம் பேச மாட்டார்\n`அது தயாநிதிமாறன் கொடுத்த யோசனை' - `தமிழ் வாழ்க' கோஷம் குறித்து ரவிக்குமார்\nநாள் ஒன்றுக்கு முதல்வர் வீட்டுக்குத் தண்ணீர் சப்ளை எவ்வளவு தெரியுமா\n`அவள் இறக்கவில்லை; தேடிச் செல்கிறேன்' - மனைவியைத் தேடி 300 கி.மீ நடந்தே சென்ற க\n`என் கணவரை கைது செய்யாதீங்க' - கர்ப்பிணிப் பெண்ணைக் காலால் உதைத்த சப்-இன்ஸ்\n`என்னை அடித்த எஸ்ஐ மன்னிப்பு கேட்டுவிட்டார்'- வீடியோ வெளியிட்டார் அடிவாங்\n“500 கோடி... 5 தொகுதி... போச்சு” - தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\n“500 கோடி... 5 தொகுதி... போச்சு” - தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\n`2.10 நிமிடம் ஆங்கிலத்தில் பேசினார்\"‍ நாடாளுமன்றத்தில் ஒலித்த ரவீந்திரநாத்தின் க‌ன்னிப் பேச்சு\nபாய்ச்சல் காட்டிய பாபா ராம்தேவின் 'பதஞ்சலி' படுத்தது எப்படி\nதிருமணம் நடக்கும்; தந்தை ஸ்தானத்தில் நானே செய்துவைப்பேன் - சொன்னதைச் செய்த நெல்லை எஸ்.பி\n - அ.தி.மு.க-வில் தொடரும் விரிசல்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-14042019/", "date_download": "2019-06-20T16:05:03Z", "digest": "sha1:Y5VBOBZPP76XPL2DHP6KESES7V6C2SV2", "length": 14597, "nlines": 154, "source_domain": "www.radiotamizha.com", "title": "இன்றைய நாள் எப்படி 14/04/2019 « Radiotamizha Fm", "raw_content": "\nபோதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடை பயணம்\nநாளை மறுதினம் (22) கொழும்பில் பல பகுதிகளில் நீர் வெட்டு\nஇன்று கூடவுள்ள விசேட தெரிவுக்குழு\nஇன்��ு சர்வதேச அகதிகள் தினம்\nபளுதூக்கும் போட்டியில் யாழ்/சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள் சாதனை\nHome / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 14/04/2019\nஇன்றைய நாள் எப்படி 14/04/2019\nPosted by: அகமுகிலன் in ஆன்மீகம், இன்றைய நாள் எப்படி, ஜோதிடம் April 14, 2019\nவிகாரி வருடம், சித்திரை மாதம் 1ம் தேதி, ஷாபான் 8ம் தேதி,\n14.4.19, ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, நவமி திதி காலை 6:31 வரை;\nஅதன்பின் தசமி திதி இரவு 3:42 வரை, ஆயில்யம் நட்சத்திரம் இரவு 3:08 வரை;\nஅதன்பின் மகம் நட்சத்திரம், சித்த-மரணயோகம்.\n* நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி\n* ராகு காலம் : மாலை 4:30-6:00 மணி\n* எமகண்டம் : மதியம் 12:00-1:30 மணி\n* குளிகை : மதியம் 3:00-4:30 மணி\n* சூலம் : மேற்கு\nபொது : தமிழ்ப்புத்தாண்டு, சூரியன் வழிபாடு\nமேஷம்: திட்டம் நிறைவேறும் முன் அதை தெரிவிக்க வேண்டாம் .தொழில் வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கலாம். மிதமான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர்.\nரிஷபம்: மனதில் உதித்த எண்ணம் செயல் வடிவம் பெறும். நண்பரின் உதவி வியப்பைத் தரும்.தொழிலில் உற்பத்தி விற்பனையின் அளவு அதிகரிக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பெண்கள் கலையம்சம் நிறைந்த பொருட்கள் வாங்குவர்.\nமிதுனம்: பிடிவாத குணத்தால் அவப்பெயர் ஏற்படலாம். தொழிலில் அனுகூலம் பாதுகாக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். பிள்ளைகள் வழியில் செலவு அதிகரிக்கும். வாகனப் பாது காப்பில் கூடுதல் கவனம் தேவை. பெற்றோரின் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.\nகடகம்: மனதில் புத்துணர்வு மேலோங்கும். தொழிலில் இருந்த தாமதம் விலகி உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். ஆதாயம் கூடும். மாமன் மைத்துனர்க்கு உதவுவீர்கள். பெண்கள் குடும்பத்துடன் விருந்து விழாவில் பங்கேற்பர்.\nசிம்மம்: சிலரது பேச்சு மனதை சங்கடப்படுத்தலாம்.சொந்த பணியில் அக்கறை கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் சீரான லாபம் கிடைக்கும். முக்கிய செலவுக்காக சேமிப்பு பணம் செலவாகும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.\nகன்னி: குடும்பத்தில் சுபநிகழ்வு உருவாகும். தொழில், வியாபாரம் செழித்து வளரும். பணவரவு அதிகரித்து வாழ்க்கைத்தரம் உயரும்.நண்பருடன் விருந்து, விழாவில் பங்கேற்பீ்ர்கள். பெண்கள் தாய் வீட்டாரின் தேவையறிந்து உதவுவர்.\nதுலாம்: கடந்த கால அனுபவம் வளர்ச்சிக்கு துணைநிற்���ும். புதிய வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்துவீர்கள்.தொழிலில் உற்பத்தி விற்பனை வியத்தகு அளவில் அதிகரிக்கும்.ஆதாயம் பெருகும். குடும்பத்தேவை நிறைவேறும். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகும்.\nவிருச்சிகம்: பொதுப்பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரம் மேம்பட நண்பரின் ஆலோசனை உதவும். வருமானத்தை விட செலவு அதிகரிக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். அறிமுகம் இல்லாதவரிடம் நெருக்கம் வேண்டாம்.\nதனுசு: உறவினரின் செயலை விமர்சிக்க வேண்டாம். தொழிலில் உற்பத்தி விற்பனை தாமதகதியில் இயங்கும். லாபம் சுமாராக இருக்கும். பெண்கள் அதிக பயன் தராத பொருள் வாங்க வேண்டாம். குடும்பத்தில் ஒற்றுமை பேணுவது அவசியம்.\nமகரம்: நற்செயலில் ஈடுபட்டு பலரின் அன்பை பெறுவீர்கள். தொழில் வியாபாரம் வியத்தகு அளவில் முன்னேற்றம் பெறும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். பணியாளர்கள் பணிவிஷயமாக வெளியூர் செல்வர். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டாகும்.\nகும்பம்: அடுத்தவர் வியக்கும் விதத்தில் செயல்படுவீர்கள். தொழிலில் உபரி வருமானம் கிடைக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். பணியாளர்கள் பணியிடத்தில் செல்வாக்கு பெறுவர். பெண்கள் குடும்பத்துடன் விருந்து விழாவில் பங்கேற்பர்.\nமீனம்: பேச்சு, செயலில் நிதானம் பின்பற்ற வேண்டும்.தொழிலில் அளவான உற்பத்தி விற்பனை இருக்கும். லாபம் சுமார். பணியாளர்கள் பணிச்சுமையை திறம்பட சமாளிப்பர். பெண்கள் செலவில் சிக்கனம் பின்பற்றுவர். ஆரோக்கியம் பலம் பெறும்.\nமேலும் இது போன்ற ஆன்மீக செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்\nPrevious: ஒரு நாளில் 100 மில்லியன் ரூபாய் வருமானம்\nNext: தெய்வாதீனமாக காட்டுயானைககளிடமிருந்து உயிர்தப்பியுள்ள குடும்பத்தினர்\nஇன்றைய நாள் எப்படி 20/06/2019\nஇன்றைய நாள் எப்படி 19/06/2019\nஇன்றைய நாள் எப்படி 18/06/2019\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 20/06/2019\nஇன்றைய நாள�� எப்படி 19/06/2019\nஇன்றைய நாள் எப்படி 18/06/2019\nஇன்றைய நாள் எப்படி 17/06/2019\n விகாரி வருடம், ஆனி மாதம் 2ம் தேதி, ஷவ்வால் 13ம் தேதி, 17.6.19 திங்கட்கிழமை, வளர்பிறை, பவுர்ணமி திதி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/2019/06/08/viral-tweet-by-donald-trump/", "date_download": "2019-06-20T15:43:47Z", "digest": "sha1:7D6MKZNFNK64QNJE4NO4D3W5HKESVLDY", "length": 6191, "nlines": 65, "source_domain": "puradsi.com", "title": "தெர்மாக்கோல் மன்னனை மிஞ்சிய ட்ரம்ப்- வைரலாகும் ட்ரம்பின் ட்விட் - Puradsi.com", "raw_content": "\nதெர்மாக்கோல் மன்னனை மிஞ்சிய ட்ரம்ப்- வைரலாகும் ட்ரம்பின் ட்விட்\nதெர்மாக்கோல் மன்னனை மிஞ்சிய ட்ரம்ப்- வைரலாகும் ட்ரம்பின் ட்விட்\nலோக்சபா தேர்தலுக்கு முன் பாகிஸ்தானில் செயல்பட்ட தீவிரவாத முகாம்களை தகர்க்க இந்திய போர் விமானங்களை அனுப்பினார்கள். அப்போது பிரதமர் நரேந்திர மோடி ஒரு பேட்டியில் மேகமூட்டம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள் அந்த நேரத்தில் தாக்குங்கள் என்று கூறி சர்ச்சையில் ஈடுபட்டார். அது போல நேற்று செவ்வாயின் ஒரு பகுதி தான் நிலவு என்று ட்ரம்ப் கூறி சர்ச்சை கிளப்பியுள்ளார்.\nநேற்று இரவு ட்ரம்ப் தனது ட்விட்டரில் “நாம் செலவழைக்கின்ற அனைத்து பணத்திற்கும் , நாசா சந்திரனுக்கு செல்வது பற்றி பேசக் கூடாது, 50 ஆண்டுகளுக்கு முன்பே நாம் அதை செய்து விட்டோம். அவர்கள், மிகப்பெரிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் (செவ்வாய் அதில் சந்திரன் ஒரு பகுதியாகும்). ஆகியவைகளை பாதுகாப்பு மற்றும் விஞ்ஞானம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும”.\nஎன்று ட்ரம்ப் தெரிவிக்க நெட்டிசன்கள் இது தான் வாய்ப்பு என கிண்டல் அடிக்க துடங்கி விட்டார்கள். கார்ட்டூன் படங்கள் எல்லாம் சித்தரித்து அதில் செவ்வாயும் நிலவும் ஒன்று போல் இருப்பதாக காட்டியுள்ளார்கள். மெக்ஸிக்கோவிற்கு 7000 கோடி செலவில் சுவர் கட்ட அனுமதி வழங்கியுள்ளார் ட்ரம்ப். இதை கிண்டலடிக்கும் வகையில் ”எப்போது செவ்வாயுக்கும் நிலவுக்கும் இடையில் மதில் சுவர் கட்ட போகிறீர்கள் ”என்றும் மார்ஸ் மூன் சேர்ந்தால் மெரூன் என்று ஒருவரும் வேடிக்கையாக ட்விட் செய்துள்ளார்கள்.\nமேலும் செய்திகள் படிக்க இங்கே க்ளிக் செய்க\nதிருமண ஆசை காட்டி மனைவியாக்கி பின் குடும்பத்தினரின் பாலியல் ஆசைக்கு…\nமாத்திரைகளை விட வேகமாக வேலை செய்யும் நம் நாட்டு மருத்துவம்\nஜல்லிக்கட்டிற்கு ���ணையான ஹாங்காங் போராட்டம் வலுவடைகிறது\nமீன்களை வைத்து கொலை செய்த கொடூர வட கொரிய அதிபர்\nபொழுது போக்கில் விஜய் மல்லையா… கொந்தளிப்பில் இந்திய மக்கள்\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/employment-news/central-govt-jobs/southern-railway-recruitment-2019-invites-application-for-the-post-of-142-junior-engineer-posts/articleshow/69440746.cms", "date_download": "2019-06-20T16:26:48Z", "digest": "sha1:643CZCPQ3W5FTNDZLUK46FL63J3I72QO", "length": 14455, "nlines": 165, "source_domain": "tamil.samayam.com", "title": "railway jobs 2019: டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு! - southern railway recruitment 2019: invites application for the post of 142 junior engineer posts | Samayam Tamil", "raw_content": "\nமத்திய அரசு பணிகள்(central govt jobs)\nதலைநகரின் தாகத்தை தீர்க்க வந்த மழை\nதலைநகரின் தாகத்தை தீர்க்க வந்த மழை\nடிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு\nதெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கு டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஜூன் 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nடிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு\nதெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களை நிரப்புவதற்கு டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஜூன் 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய விபரம் பின்வருமாறு:\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: 6 ஜூன் 2019\n1. JE/P.Way பணிக்கு சிவில் இன்ஜினியர் பிரிவில் 3 ஆண்டு பட்டம் அல்லது பட்டயப்படிப்பு\n2. JE/TMO பணிக்கு மெக்கானிக்கல்/ப்ரொடக்ஷன்/ஆட்டோமொபைல் எலெக்ட்ரிக்கல் / எலெக்ட்ரானிக்ஸ் / இன்ஸ்ட்ரூமென்டேன் பிரிவில் பட்டம் அல்லது பட்டயப்படிப்பு\nஎழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு\nவிண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி\nஇந்த பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள்,, http://rrcmas.in/downloads/gdce-je-tmo-pway-for-sr-application.pdf என்ற உரலியில் இருந்து விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து ஜூன் 6ம் தேதிக்குள் மேற்கண்ட முகவரிக்கு அன���ப்பி வைக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு தெற்கு ரயில்வேயின் அதிகார்ப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nபாஸ் நேசமணியின் ப்ரண்ட்ஸ் பட வடிவேலு காமெடி\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nபேருந்து கூரையில் குத்தாட்டம் போட்ட பச்சையப்...\nVideo: சத்தியமங்கலத்தில் லாரி கவிழ்ந்து ஒருவா...\nVideo: சேலத்தில் மகள் கண் முன்னே தாய் உயிாிழந்த பரிதாபம் - ப...\nதலைநகரின் தாகத்தை தீர்க்க வந்த மழை\nஇரெட்டியூர் ஶ்ரீ துர்க்கை அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா\nவேலூரில் தடை செய்யப்பட்ட போதை பாக்குகள் 4 டன் பறிமுதல்\nஇந்திய நாவல் ஆசிரியர் பத்மஸ்ரீ விக்ரம் சேத் பிறந்தநாள் இன்று\nமத்திய அரசு பணிகள்: சூப்பர் ஹிட்\nஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு: சேலம், புதுச்சேரி உட்பட 38 இடங்களி...\nபொறியியல் பட்டதாரிகளுக்கு ஓஎன்ஜிசி நிறுவனத்தில் வேலை\nரயில்வேயில் 432 அப்ரண்டிஸ் பணி - 10ஆம் வகுப்பு முடித்தவர்கள்...\nஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு அறிவிப்பு வெளியான உடனே நீக்கம்\nகல்பாக்கம் அணுஉலையில் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு\nரயில்வேயில் 432 அப்ரண்டிஸ் பணி - 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nRRB JE Recruitment: ரயில்வே ஜூனியர் எஞ்சினியர் தேர்வு தேதி மாற்றம்\nபொறியியல் பட்டதாரிகளுக்கு ஓஎன்ஜிசி நிறுவனத்தில் வேலை\nகல்பாக்கம் அணுஉலையில் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு\nகோவை மற்றும் கடலூர் நீதிமன்றங்களில் வேலைவாய்ப்பு\nசென்னை பல்கலையில் 92 கெஸ்ட் ஆசிரியர் பணியிடங்கள் காலி\nசெளத் இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு - 385 காலிப் பணியிடங்கள்\nரயில்வேயில் 432 அப்ரண்டிஸ் பணி - 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nடிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு தெற்கு ரயில்வேயில் வேலைவாய்ப்...\nNLC: டிப்ளமோ முடித்தவர்களுக்கு நெய்வேலி என்.எல்.சி நிறுவ���த்தில்...\nLIC ADO Recruitment: டிகிரி முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/other-sports/sakshi-malik-bajrang-punia-to-lead-indias-challenge-at-asian-wrestling-championships/articleshow/68995259.cms", "date_download": "2019-06-20T15:51:56Z", "digest": "sha1:JCIFQLSKBTB2AIR67TLCHDNXL7V4AH2J", "length": 19656, "nlines": 301, "source_domain": "tamil.samayam.com", "title": "sakshi malik: ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: ஷாக்சி மாலிக், பஜ்ரங் பூனியா மீது எதிர்பார்ப்பு! - sakshi malik, bajrang punia to lead india's challenge at asian wrestling championships | Samayam Tamil", "raw_content": "\nதலைநகரின் தாகத்தை தீர்க்க வந்த மழை\nதலைநகரின் தாகத்தை தீர்க்க வந்த மழை\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: ஷாக்சி மாலிக், பஜ்ரங் பூனியா மீது எதிர்பார்ப்பு\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் ஒலிம்பிக் வெண்கலப்பதக்க வென்ற ஷாக்சி மாலிக், ‘நம்பர்-1’ வீரரான பஜ்ரங் பூனியா ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: ஷாக்சி மாலிக், பஜ்ரங் பூனியா மீது எதிர்பார்ப்பு\nவினேஷ் போகத் பெண்கள் 53 கி.கி., பிரிவில் பங்கேற்கிறார். அதே போ ல நவ்ஜோத் கவுட் 65 கி.கி., எடைப்பிரிவிலும், பூஜா தாண்டா 57 கி.கி., எடைப்பிரிவிலும் பங்கேற்கின்றனர்.\nஜியான்: ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் ஒலிம்பிக் வெண்கலப்பதக்க வென்ற ஷாக்சி மாலிக், ‘நம்பர்-1’ வீரரான பஜ்ரங் பூனியா ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.\nசீனாவின் ஜியான் நகரில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நாளை துவங்குகிறது. இதில் ஆண்கள் ஃப்ரீ ஸ்டைல், பெண்கள் மல்யுத்தம், கிரேகோ - ரோமன் ஸ்டைல் என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடக்கவுள்ளது.\nஇதில் பிரேசிலில் நடந்த ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற ஷாக்சி மாலிக், ‘நம்பர்-1’ வீரரான பஜ்ரங் பூனியா ஆகியோர் சாதிப்பார்கள் என எதிர்பாக்கப்படுகிறது.\nஇவர்களைத்தவிர, வினேஷ் போகத் பெண்கள் 53 கி.கி., பிரிவில் பங்கேற்கிறார். அதே போ ல நவ்ஜோத் கவுட் 65 கி.கி., எடைப்பிரிவிலும், பூஜா தாண்டா 57 கி.கி., எடைப்பிரிவிலும் பங்கேற்கின்றனர்.\nஇத்தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் விவரம்:\nஆண்கள் ஃப்ரி ஸ்டைல்: ரவி குமார் (57 கிகி.,), ராகு ல் அவாரே (61 கிகி), பஜ்ரங் பூனியா (65 கிகி), ராஜ்நீஸ் (70 கிகி), அமித் தாங்கர் (74 கிகி), பிரவீண் ரானா (79 கிகி ), தீபக் பூனியா (86 கிகி), விக்கி (92 கிகி), சத்யவர்த் காதின் (97 கிகி), சுமித் (125 கிகி).\nபெண்கள் மல்யுத்தம்: சீமா (50 கிகி), வினேஷ் போகத் (53 கிகி), லலிதா செராவத் (55 கிகி), பூஜா தாண்டா (57 கிகி), மஞ்சு (59 கிகி), ஷாக்சி மாலிக் (62 கிகி), நவ்ஜோத் கவுர் (65 கிகி), திவ்யா காக்ரன் (68 கிகி), கிரண் (72 கிகி), பூஜா (76 கிகி).\nகிரேகோ ரோமன் ஸ்டைல: மன்ஜித் (55 கிகி), ஞானேந்தர் (60 கிகி), விக்ரம் குமார் (63 கிகி), ரவிந்தர் (67 கிகி), யோகேஷ் (72 கிகி), குர்பிரீத் சிங் (77), ஹர்பிரீத் சிங் (82 கிகி), சுனில் குமார் (87 கிகி), ஹர்தீப் சிங் (97 கிகி), பிரேம் குமார் (130 கிகி)\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nபாஸ் நேசமணியின் ப்ரண்ட்ஸ் பட வடிவேலு காமெடி\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nபேருந்து கூரையில் குத்தாட்டம் போட்ட பச்சையப்...\nVideo: சத்தியமங்கலத்தில் லாரி கவிழ்ந்து ஒருவா...\nஆடையின்றி தவித்த அமலா பாலின் ஆடை படத்தின் டீச...\n‘கிங்’ கோலியை உற்சாகப்படுத்த புது ஹேர்ஸ்டைலுடன் இங்கிலாந்து சென்ற அனுஷ்கா சர்மா\nவிஜய் சங்கர் மீண்டும் காயம்.... இந்திய அணிக்கு மேலும் தலைவலி\nபறந்து ஓடிய ஸ்டெம்ப்... பவுல்ட் வீசிய மிரட்டல் யார்க்கர்....: என்னா வேகம் தெரியு...\nவில்லியம்சன் அசத்தல் சதம்: நியூசி., ‘த்ரில்’ வெற்றி: தென் ஆப்ரிக்கா தலையெழுத்து ...\n6/7/2019 - கவுண்டி கிரவுண்ட், பிரிஸ்டோல்\n6/10/2019 - தி ரோஸ் பவுல், சௌதேம்ப்டன்\n6/11/2019 - கவுண்டி கிரவுண்ட், பிரிஸ்டோல்\n6/13/2019 - ட்ரென்ட் பிரிட்ஜ், நாட்டிங்கம்\n6/20/2019 - ட்ரென்ட் பிரிட்ஜ், நாட்டிங்கம்\n6/21/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n6/22/2019 - தி ரோஸ் பவுல், சௌதேம்ப்டன்\n6/22/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n6/23/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n6/24/2019 - தி ரோஸ் பவுல், சௌதேம்ப்டன்\n6/25/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n6/26/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n6/27/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n6/28/2019 - ரிவர்சைட் கிரவுண்ட், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்\n6/29/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n6/29/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n6/30/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n7/1/2019 - ரிவர்சைட் கிரவுண்ட், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்\n7/2/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n7/3/2019 - ரிவர்சைட் கிரவுண்ட், செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்\n7/4/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n7/5/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\n7/6/2019 - ஹெட்டிங்லே, லீட்ஸ்\n7/6/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n7/9/2019 - ஓல்ட் ட்ராபோர்ட், மேன்செஸ்டர்\n7/11/2019 - எட்கபஸ்தான், பர்மிங்கம்\n7/14/2019 - லார்ட்ஸ் மைதானம், லண்டன்\nVideo: சேலத்தில் மகள் கண் முன்னே தாய் உயிாிழந்த பரிதாபம் - ப...\nதலைநகரின் தாகத்தை தீர்க்க வந்த மழை\nஇரெட்டியூர் ஶ்ரீ துர்க்கை அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா\nவேலூரில் தடை செய்யப்பட்ட போதை பாக்குகள் 4 டன் பறிமுதல்\nஇந்திய நாவல் ஆசிரியர் பத்மஸ்ரீ விக்ரம் சேத் பிறந்தநாள் இன்று\nமற்ற விளையாட்டுகள்: சூப்பர் ஹிட்\nIND vs PAK: கலாய்த்து எடுத்து பாக்., ரசிகர்கள்; டுவிட்டரை வி...\nகத்தார் உலகக்கோப்பை ஊழல்: மைக்கேல் பிலாடினியிடம் விசாரணை\nபிஜியை பிச்சு வீசிய இந்திய பெண்கள்: அரையிறுதிக்கு முன்னேறி அ...\nFrench Open 2019: 12வது முறையாக பிரன்சு ஓபன் பட்டத்தை வென்று...\nFast & Furious 9: ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்தில் அதிரடியா...\nIND vs PAK: கலாய்த்து எடுத்து பாக்., ரசிகர்கள்; டுவிட்டரை விட்டு ஓட்டம் பிடித்த ..\nபிஜியை பிச்சு வீசிய இந்திய பெண்கள்: அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல்\nகத்தார் உலகக்கோப்பை ஊழல்: மைக்கேல் பிலாடினியிடம் விசாரணை\nFast & Furious 9: ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்தில் அதிரடியாக களமிறங்கும் WWE பு..\nFrench Open 2019: 12வது முறையாக பிரன்சு ஓபன் பட்டத்தை வென்று நடால் சாதனை\n‘கிங்’ கோலியை உற்சாகப்படுத்த புது ஹேர்ஸ்டைலுடன் இங்கிலாந்து சென்ற அனுஷ்கா சர்மா\nபறந்து ஓடிய ஸ்டெம்ப்... பவுல்ட் வீசிய மிரட்டல் யார்க்கர்....: என்னா வேகம் தெரியு..\nIND vs AFG: விஜய் சங்கர் மீண்டும் காயம்.... இந்திய அணிக்கு மேலும் தலைவலி\n‘டி-20’ யில் மட்டும் விளையாட அனுமதி கேட்கும் யுவராஜ் சிங்\n# உலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: ஷாக்சி மாலிக், பஜ்ரங் பூனியா மீது எ...\nபாத்தாலே பக்குன்னு பத்திக்கும்.. ஷரபோவாவின் ஹாட் ‘போட்டோஸ்’\nரூ. 1550 முதல்... ரூ. 1,86,465 வரை....: விரைவில் ஒலிம்பிக் டிக்க...\nசிங்கப்பூர் ஓபன் : அரையிறுதியில் சிந்து : சாய்னா, சமீர் வர்மா ஏம...\nசிங்கப்பூர் ஓபன் : காலிறுதியில் சாய்னா, ஸ்ரீகாந்த், சமீர் வர்மா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2019-06-20T15:20:55Z", "digest": "sha1:65MSBASHUPWGO55MQCWYU6C6KSVPKPDD", "length": 20386, "nlines": 248, "source_domain": "tamil.samayam.com", "title": "திண்டுக்கல் சின்னராஜ்: Latest திண்டுக்கல் சின்னராஜ் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபம்பாய் சிட்டில தொடங்கி பாப்பா பாப்பா வர...\nசமந்தா மாமனார் செய்த வேலைய...\nஎங்களுக்கு குடிநீர் வேண்டாம்- கேரளாவின் ...\nஒரு நாளைக்கு 20,000 லி குட...\nவங்கக் கடலில் புதிய காற்றழ...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nசயீஷாவுடன் ஹனிமூன் சென்றுள்ளார் ஆர்யா......\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: டீசல் விலை லிட்டருக்கு 6 க...\nமேஷ ராசியினரின் தொழில் மற்றும் செல்வ நில...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின் ஹாட் பிகினி ப...\nதாலி கூட வாங்காமல் பணத்தை ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nTNEA: பொறியியல் தரவரிசை பட்டியல் இன்று ...\nகோவை: 76 ஆண்டு கால பள்ளி....\nநாளை மறுநாள் TANCET தேர்வு...\nஅகில இந்திய அளவில் இன்று ம...\n11, 12ஆம் வகுப்பு பாடத்தில...\nஇன்னும் பள்ளி பாடப் புத்தக...\nகுருப் 1 தேர்வில் 24 தவறான கேள்விகளுக்கு...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nTNPSC குரூப் 4 தேர்வுகள் அ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nஇங்கிலீஸ் கிஸ் - நாகர்ஜூனாவின் மன..\nஎந்தவித டயலாக்கும் இல்லாமல் வெளிய..\nதெறிக்கவிடும் கென்னடி கிளப் படத்த..\nமேஜிக் வித்தைக்காட்டி ஆட்டைய போடு..\nகற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும..\nஇன்றைய நாள் (20-06-2019) எப்படி\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (20/06/2019): கணவன் மனைவிக்கிடையில் சண்டை சச்சரவு உண்டாகும்\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய (20/06/2019) நாள் பலன் என்ன என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார்.\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (19/06/2019): உங்களது ராசிக்கு இன்று வழக்குகளில் வெற்றி கிடைக்கும்\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய (19/06/2019) நாள் பலன் என்ன என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார்.\nஇன்றைய நாள் (19-06-2019) எப்படி\nrasi palan: இன்றைய ராசி பலன்கள் (18/06/2019): உத்தியோகத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள்\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய (18/06/2019) நாள் பலன் என்ன என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னரா��் கணித்து கூறியுள்ளார்.\nஇன்றைய நாள் (18-06-2019) எப்படி\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (17/06/2019): ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய (17/06/2019) நாள் பலன் என்ன என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார்.\nஇன்றைய நாள் (17-06-2019) எப்படி\nIntha Vaara Rasi Palan: இந்த வார ராசிபலன்: ஜூன் 16ம் தேதி முதல் 22ம் தேதி வரை\nமேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் (16-06-2019 முதல் 22-06-2019 வரை) பலன்கள் என்ன என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார்.\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (16/06/2019): உடன் பிறந்தவர்களால் கருத்து வேறுபாடு ஏற்படும்\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய (16/06/2019) நாள் பலன் என்ன என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார்.\nஇன்றைய நாள் (16-06-2019) எப்படி\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (15/06/2019): குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவீர்கள்\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய (15/06/2019) நாள் பலன் என்ன என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார்.\nஇன்றைய நாள் (15-06-2019) எப்படி\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (14/06/2019): குருமார்களின் ஆசீர்வாதம் கிடைக்கப் பெறுவீர்கள்\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய (14/06/2019) நாள் பலன் என்ன என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார்.\nஇன்றைய நாள் (14-06-2019) எப்படி\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (13/06/2019): வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும்\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய (13/06/2019) நாள் பலன் என்ன என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார்.\nஇன்றைய நாள் (13-06-2019) எப்படி\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (12/06/2019): எதிர்காலத்தைப் பற்றி கவலை உண்டாகும்\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய (12/06/2019) நாள் பலன் என்ன என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார்.\nஇன்றைய நாள் (12-06-2019) எப்படி\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (11/06/2019): கடனை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு கடன் கிடைக்கும்\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய (11/06/2019) நாள் பலன் என்ன என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார்.\nதாகத்தில் தமிழ்நாடு: முதல��வர் வீட்டுக்கு மட்டும் தினமும் 9000 லிட்டர் தண்ணீர் சப்ளை\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 20-06-2019\nபிக் பாஸ் 3 ஸ்மோக்கிங் ரூமுக்கு ஆப்பு: இருக்கா\nஇவ்வளவு தண்ணீர் பஞ்சத்திலும், வெறும் 5 நீர்நிலைகளை சீரமைத்து ஷாக் கொடுத்த தமிழக அரசு\nதூத்துக்குடியில் விஷ வாயுவை வெளியேற்றுவது ஸ்டொ்லைட் மட்டுமே – தமிழக அரசு\nகல்பாக்கம் அணுஉலையில் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு\nநாளைய தீர்ப்பிலிருந்து சர்கார் வரை விஜய்க்கு ஹிட் கொடுத்த மாஸ் படங்கள்\nமின்வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசு முடிவு\nதாகம் தீர்க்க காத்திருக்கும் தமிழகம்; இந்த மழை போதாது - இன்னும் வா வா மழையே\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/29001719/A-wife-who-was-beaten-by-a-hammer-and-killed-by-a.vpf", "date_download": "2019-06-20T15:47:41Z", "digest": "sha1:CJTEXN5KO4HLTY26BXPHPWAJLCPEJCEN", "length": 14756, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "A wife who was beaten by a hammer and killed by a hammer || குடிபோதையில் அடித்து துன்புறுத்திய விவசாயியை சுத்தியலால் அடித்துக்கொன்ற மனைவி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகுடிபோதையில் அடித்து துன்புறுத்திய விவசாயியை சுத்தியலால் அடித்துக்கொன்ற மனைவி + \"||\" + A wife who was beaten by a hammer and killed by a hammer\nகுடிபோதையில் அடித்து துன்புறுத்திய விவசாயியை சுத்தியலால் அடித்துக்கொன்ற மனைவி\nதிருவாரூர் அருகே குடிபோதையில் அடித்து துன்புறுத்திய விவசாயியை சுத்தியலால் மனைவி அடித்து கொன்றார்.\nதிருவாரூர் அருகே உள்ள அகரத்திருநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி(வயது 48) விவசாயி. இவருடைய மனைவி சித்ரா. இவர்களுக்கு புவனேஷ்குமார், பிரவீன்குமார் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். தினமும் ரவி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவி மற்றும் மகன்களுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.\nஇந்த நிலையில் கடந்த மாதம் 19-ந் தேதி வழக்கம்போல் குடித்து விட்டு வீட்டுக்கு வந்த ரவி, தனது மனைவி சித்ராவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த தகராறின்போது சித்ராவின் தலையை கட்டையால் அடித்து காயப்படுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவருடைய 2-வது மகன் பிரவீன்குமாருக்கும், ரவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ரவி, பிரவீன்குமாரை அடித்து வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் குடித்து விட்டு வீட்டுக்கு வந்த ரவி, சித்ராவை தாக்கியதாக தெரிகிறது.\nதனது கணவர் அடித்து துன்புறுத்தி வந்ததால் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்த கொடுமையை தாங்கிக்கொள்வது, இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும் என்று சித்ரா முடிவு செய்தார். இதனைத்தொடர்ந்து தூங்கிக்கொண்டு இருந்த ரவியின் தலையில் சுத்தியலால் சித்ரா அடித்துக் கொன்றார்.\nபின்னர் திருவாரூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு நேரில் சென்ற சித்ரா, தனது கணவரை தான் கொலை செய்து விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரவியின் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.\nஇதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்ராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகுடிபோதையில் கொடுமைப்படுத்திய கணவனை, மனைவியே சுத்தியலால் அடித்துக்கொன்ற சம்பவம் திருவாரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. திருவல்லிக்கேணி லாட்ஜில் மனைவி, கள்ளக்காதலியுடன் விஷம் குடித்த ஆசிரியர் சாவு; 6 வயது மகளுக்கு தீவிர சிகிச்சை\nசென்னை லாட்ஜில் மனைவி, கள்ளக்காதலியுடன் விஷம் குடித்த ஆசிரியர் பரிதாபமாக இறந்தார். அவருடைய மனைவி, 6 வயது மகள் மற்றும் கள்ளக்காதலி ஆகியோருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\n2. விருத்தாசலத்தில் கணவன், மனைவியை பீர்பாட்டிலால் தாக்கியவர் கைது\nகணவன், மனைவியை பீர்பாட்டிலால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.\n3. இரட்டை பெண் குழந்தைகள் பெற்ற மனைவியை கொலை செய்த கணவர், உறவினர்கள்\nஒடிசாவில் இரட்டை பெண் குழந்தைகளை பெற்ற மனைவியை கணவர் உள்ளிட்ட உறவினர்கள் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.\n4. சத்ருகன் சின்கா மனைவி சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார்\nசத்ருகன் சின்காவின் மனைவி ��மாஜ்வாடி கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.\n5. தொழிலாளி கொலை: விபத்தில் இறந்ததாக நாடகமாடிய மனைவி, மகன் கைது\nபல்லாவரத்தில், குடிபோதையில் தகராறு செய்த தொழிலாளியை கீழே தள்ளி கொலை செய்து விட்டு, விபத்தில் இறந்ததாக நாடகம் ஆடியதாக அவருடைய மனைவி மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\n1. 3 மனைவிகளுக்கு தெரியாமல் 4–வது திருமணம் செய்ய முயன்றவர் கைது\n2. வாலாஜா அருகே, பெற்ற மகனையே தண்ணீருக்குள் அமுக்கி கொன்ற தாய் - கள்ளக்காதலனுடன் சேர்ந்து பயங்கரம்\n3. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம்: பஸ் நிலையத்தில் வாலிபர் படுகொலை\n4. கள்ளக்குறிச்சி அருகே தொழிலாளி அடித்துக் கொலை; மகன் - மருமகள் கைது\n5. மனநலம் பாதித்த பெண்ணை கற்பழித்த சமூக ஆர்வலர் கைது கையும், களவுமாக சிக்கினார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-sai-pallavi-04-05-1943425.htm", "date_download": "2019-06-20T15:38:38Z", "digest": "sha1:WLYXZGBE3Z6EAWZT5PJJO5CD5GOBNV2C", "length": 8843, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "படத்துக்காக அழகை பறிகொடுக்கும் சாய் பல்லவி – உண்மையிலேயே நீங்க சூப்பர்! - Sai Pallavi - சாய் பல்லவி | Tamilstar.com |", "raw_content": "\nபடத்துக்காக அழகை பறிகொடுக்கும் சாய் பல்லவி – உண்மையிலேயே நீங்க சூப்பர்\nபிரேமம் படத்தின் மூலம் தென்னக மொழி ரசிகர்களிடம் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் சாய் பல்லவி. தமிழில் இவர் நடித்த தியா, மாரி 2 போன்ற படங்கள் தோல்வியடைந்தாலும் இவருக்கு இன்றும் தமிழகத்தில் ஒரு கிரேஸ் உண்டு.அதே போல் தெலுங்கில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ��ங்கும் இவரை ஒரு முன்னணி நடிகையாகவே பார்க்கிறார்கள்.\nஅந்தவகையில் அடுத்ததாக இவர் Virata Parvam 1992 என்ற தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார்.ரானா டகுபதி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாகவும் பிரியாமணி, தபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கவுள்ளனர்.இப்படி நட்சத்திரங்கள் பலரும் ஒரே படத்தில் இணைவதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.\nஇந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இதுவொரு பீரியட் படம் என்பதால் இப்படத்தில் மேக்கப் இல்லாமல் அவ லட்சணமான ஒரு வேடத்தில் சாய் பல்லவி நடிக்கவுள்ளாராம். மேலும் ரோல் பிடித்திருந்ததால் இப்படியொரு ரிஸ்க் எடுக்கிறாராம்.\n▪ என்.ஜி.கே தோல்வி குறித்து முதன் முறையாக மனம் திறந்த சூர்யா - வைரலாகும் பதிவு\n▪ என்.ஜி.கே-வைத் தொடர்ந்து முதல்வராகும் சூர்யா; அவரே சொன்ன தகவல்\n▪ என்.ஜி.கே ரிலீஸ் நேரத்தில் சூர்யா ரசிகர்களுக்கு வந்த திடீர் சோதனை\n▪ ஒரு வார்த்தையில் விஜய்யை புகழ்ந்த சாய் பல்லவி - வைரலாகும் செய்தி\n▪ சாய் பல்லவியை இப்படியெல்லாம் டார்ச்சர் செய்தாரா செல்வராகவன் - வெளிவந்த உண்மை\n▪ அனல் பறக்கும் அரசியல் வசனத்துடன் என்.ஜி.கே-வின் புதிய டீசர் – வைரலாகும் வீடியோ\n▪ அஜித்துக்காக இரண்டு கதையை சொன்ன வினோத் – தல என்ன செய்தார் தெரியுமா\n▪ மலபாரில் என்.ஜி.கே படத்துக்காக பெண்களுக்காக பிரத்யேகமாக ஒரு ரசிகர் மன்ற காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம்.\n▪ சர்ச்சைக்குரிய படத்தில் நடிக்கிறேனா முதல்முறை ஓப்பனாக பேசிய சாய் பல்லவி\n▪ இப்படியொரு பிரம்மாண்ட படத்தில் நடிக்கிறாரா சாய் பல்லவி\n• அமலா பாலின் நிர்வாண காட்சி படத்தில் வருமா\n• கலாய்த்து தள்ளிய நெட்டிசனுக்கு செமயாய் பதிலடி கொடுத்த சமந்தா – வைரலாகும் டிவீட்\n• கடைசி நேரத்தில் சிந்துபாத் படத்துக்கு வந்த சோதனை - ரிலீஸாவதில் சிக்கல்\n• கதையை முடிக்காமல் நயன்தாராவுடன் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர்\n• இறங்கி அடிக்க முடிவு செய்த ரஜினி - கைக்கொடுப்பாரா தல இயக்குனர்\n• மெர்சலுக்கு BJP, சுட்டு பிடிக்க உத்தரவுக்கு காங்கிரஸ் - தியேட்டரை முற்றுகையிட்டு போராட்டம் - காரணம் என்ன தெரியுமா\n• அஜித்துக்கு முன்பே விஜய் சேதுபதி – வெ��ிவந்த மாஸான அப்டேட்\n வேணா பிக் பாஸ், கெஞ்சி கதறும் ரசிகர்கள் - அப்படி யார் அந்த ஆளு\n• தனுஷுக்கு இப்படியொரு ஜோடியா\n• படம் தான் காப்பினா, இது கூடவா என்ன சிம்பு இப்படி பண்றீங்க - கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/157756-police-complaint-filed-against-america-engineer.html?artfrm=article_most_read", "date_download": "2019-06-20T15:05:26Z", "digest": "sha1:4Q7FOWVDHCJMGXJ2WYR2NWOVNEGKFX7D", "length": 32696, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "நடிகையை ஏமாற்றினாரா அமெரிக்க இன்ஜினீயர்? -17 வயதுச் சிறுமியால் வெளிவந்த உண்மைகள் | police complaint filed against america engineer", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:41 (18/05/2019)\nநடிகையை ஏமாற்றினாரா அமெரிக்க இன்ஜினீயர் -17 வயதுச் சிறுமியால் வெளிவந்த உண்மைகள்\nஅம்மாவை 2-வது திருமணம் செய்தவரும், இன்ஸ்பெக்டர் ஒருவரும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நீதிமன்றத்தில் படியெறி இருக்கிறார் 17 வயது சிறுமி. நடிகையை அமெரிக்க இன்ஜினீயர் ஜெயகரன் ஏமாற்றினாரா என்பது விசாரணையில்தான் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசென்னையை அடுத்த சூரபேட் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, திருவள்ளூர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு தள்ளிவைத்தது. வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் வந்த சிறுமியும் அவரின் அம்மா ராதிகாவும் பரபரப்பான தகவல் ஒன்றைத் தெரிவித்தனர். ராதிகாவின் இரண்டாவது கணவரும் அமெரிக்காவில் குடியிருப்பவருமான ஜெயகரன் வாசுதேவன் தங்களுக்கு பலவகையில் தொல்லை கொடுப்பதாகக் கூறினர். அதோடு இந்த வழக்கை விசாரித்த அப்போதைய புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நட்ராஜ், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி கூறினார். இந்த நிலையில், ராதிகாவின் முதல் கணவர் ஹேமந்த், நீதிமன்றத்தில் குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்கும்படி மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுமீதான விசாரணையும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nசிறுமி குற்றம் சுமத்திய ஜெயகரன் வாசுதேவன் நம்மைத் தொடர்புகொண்டு பேசினார். அவர் கூறியதாவது, ``நான் அமெரிக்காவில் கடந்த 22 ஆண்டுகளாக குடியிருந்துவருகிறேன். எனக்கும் என் மனைவிக்கும் விவாகரத்தாகிவிட்டது. எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ���ன் மகனுக்கு 8 வயதாகிறது. அவனால் சரிவர பேச முடியாது. இதனால் அவன் பிறந்தது முதல் அவன் என்னைவிட்டு பிரியமாட்டான். இந்தச் சூழ்நிலையில்தான் என் மீது பொய் புகார் கொடுத்த சிறுமியின் அம்மா ராதிகா எனக்கு அறிமுகமாகினார். நான் நடத்தும் ஐ.டி நிறுவனத்தின் கிளை சென்னையில் உள்ளது. அங்கு வேலை கேட்டு ராதிகா வந்தார். அவரிடம் வேலை இல்லை என்று கூறினேன். அப்போதுதான் ராதிகா, தனக்கு இரண்டு பெண் குழந்தைகளும் ஒரு மகனும் உள்ளனர். கணவர், தன்னை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் வறுமையில் வாழ்வதாகக் கூறினார். அவர் மீது பரிதாபப்பட்டு உதவிகளைச் செய்தேன். அப்போதுதான் ராதிகா, என்னைக் காதலிப்பதாகக் கூறினார். உடனே நான், எனக்கும் உங்களுக்கும் 11 வயது வித்தியாசம். இதனால் ஒத்துப்போகாது என்று கூறினேன்.\nஅப்படிப்பட்ட நான், ராதிகாவின் பெண் குழந்தைக்குப் பாலியல் தொல்லை கொடுப்பேனா.. ராதிகா ஒரு ஆயுதம்தான். அவருக்குப்பின்னால் ஒருவர் இருக்கிறார். ராதிகாவை அவரின் முதல் கணவரிடமிருந்து பிரித்த அந்தநபர், சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறியுள்ளார். அதை நம்பிய ராதிகாவின் வாழ்க்கை திசைமாறிவிட்டது. ராதிகாவின் குடும்பச் சூழ்நிலையைக் கருதிய நான், அவருக்குப் பண உதவிகளைச் செய்தேன். அதன்பிறகு என் மகனுக்கு ராதிகாவின் குழந்தைகள் சகோதர, சகோதரிகளாக இருப்பார்கள் என நம்பினேன். அதன்பிறகு ராதிகாவை அமெரிக்காவுக்கு அழைத்து வந்து திருமணம் செய்துகொள்ளலாம் என்ற முடிவில் இருந்தேன். அம்பத்தூரில் உள்ள என்னுடைய வீட்டில் அவர்களைத் தங்க வைத்தேன். அதன்பிறகுதான் ராதிகாவின் சுயரூபம் எனக்குத் தெரிந்தது. நான் அமெரிக்காவின் சிட்டிசன் என்பதால் இந்தியாவில் ராதிகாவைத் திருமணம் செய்ய சட்டச்சிக்கல் உள்ளது.\nராதிகாவுக்கு முகநூலில் மூன்று அக்கவுன்ட்கள் இருக்கும் தகவல் தெரியவந்தது. அதைப்பார்த்தபோது ராதிகா எப்படிப்பட்டவர் என்று எனக்குப் புரிந்தது. இதனால் வீட்டை விட்டு வெளியேறும்படி ராதிகாவைக் கூறினேன். அப்போது என்னை சென்னை வரவழைத்தார் ராதிகா. நானும் அவரும் ஒரே வீட்டில் குடியிருந்தது இல்லை. சென்னை வந்த சமயத்தில் என்னுடைய பாஸ்போர்ட்டை திருடிய ராதிகா தரப்பினர், என்னை மிரட்டி திருமணம் செய்துவைத்தனர். அந்தத் திருமணம் சட்டப்படி செல்லாது.\nராதிகாவின் குடும்பத்தினருக்கு நான் உதவி செய்தது என்னுடைய முட்டாள்தனம். ராதிகாவின் தரப்பினர் என்னிடம் பணம் கேட்டு மிரட்டினர். காவல் நிலையத்திலும் அவர்கள் அராஜகம் செய்தனர். அதனால் காவல் துறையினரால் தங்களின் பணிகளைச் செய்ய முடியவில்லை. ராதிகாவுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் குறித்து புகார் கொடுத்தேன். அதற்கு பழிவாங்கத்தான் இன்ஸ்பெக்டர் நட்ராஜ் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. என்னுடைய வீட்டை சட்டரீதியாக மீட்க உள்ளேன். என் மீது புகார் கொடுத்த ராதிகாவையும் சட்டரீதியாக சந்திப்பேன். என்னை மிரட்டியதற்கான ஆடியோ ஆதாரம் உள்ளது. ராதிகா தரப்பினருக்கு பணம்தான் குறிக்கோள். என்னை மிரட்டவே போக்ஸோ சட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர். சட்டரீதியாக எல்லாவற்றையும் சந்திக்கத் தயாராக உள்ளேன்\" என்றார்.\nராதிகாவின் வழக்கறிஞர் நரேஷ்குமாரிடம் பேசினோம். ``ராதிகாவின் சொந்த ஊர் குஜராத். நடிகர் பரத் நடித்த ஒரு படத்திலும், சீரியல்களிலும் நடித்துள்ளார் அதன்மூலம் கிடைத்த வருமானத்தில்தான் வீடு, கார் எல்லாம் வாங்கினார். ராதிகாவுக்கும் ஜெயகரன் வாசுதேவனுக்கும் வடபழநி கோயிலில் திருமணம் நடந்ததற்காக ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. அம்பத்தூர் வீட்டை ஜெயகரன் தரப்பினர் கேட்டதால்தான் பிரச்னையே வந்தது. ராதிகா மீது தேவையில்லாத குற்றச்சாட்டுக்களைச் சுமத்துகின்றனர். ஜெயகரனுக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்பட்டுவருகின்றனர்.\nஇதனால்தான் காவல் நிலையத்தில் நடந்த சம்பவங்களை ஆர்.டி.ஐ. மூலம் கேட்டு சில தகவல்களைப் பெற்றுள்ளோம். ராதிகாவின் 17 வயது மகள் காவல் நிலையத்தில் கொடுத்த வாக்குமூலம் மாற்றப்பட்டுள்ளது. ஆர்.டி.ஐ-யில்தான் அந்தத் தகவல் எங்களுக்குத் தெரிந்தது.\nபுழல் காவல் நிலையத்தில் காலையிலிருந்து மாலை வரை ராதிகாவையும் அவரின் 17 வயது மகளையும் சட்டத்துக்கு விரோதமாக காவலில் போலீஸார் வைத்துள்ளனர். அப்போது ராதிகாவின் செல்போனிலிருந்து முக்கியத் தகவல்களை எடுத்துள்ளனர். அவரின் போனை ஹேக் செய்தது தொடர்பாக சைபர் கிரைமில் புகார் கொடுத்துள்ளேன். மேலும், ராதிகாவைத் தவறாக சித்திரித்த முதல் கணவர் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளேன். ஆனால், வழக்கு பதிவு செய்யவில்லை. ராதிகா கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப்புகாரில் புழல் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த எப்.ஐ.ஆர் மத்திய குற்றப்பிரிவில் நிலுவையில் இருக்கிறது.\nகாவல்துறையினர் மூன்றாவது கண் என்று சிசிடிவி கேமராவைச் சொல்கின்றனர். ஆனால், புழல் காவல் நிலையத்திலும் துணைக் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் குறித்து ஆர்.டி.ஐ.யில் தகவல் கேட்டால், அதைத் தர காவல்துறையினர் மறுக்கின்றனர். துணைக் கமிஷனர் அலுவலகத்தில் வந்த பதிலில் முரண்பட்ட தகவல்கள் உள்ளன. திருவள்ளூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன், தனக்கு நடந்த கொடுமைகளைச் சொல்ல ராதிகாவின் மகள் தயாராக உள்ளார். சென்னை திருவான்மியூரில் ஜெயகரன் குடியிருந்தார். சென்னை ஐஐடியில் படித்துவிட்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். ஐ.டி. நிறுவனத்தை நடத்திவருகிறார். அதன்கிளை சென்னையில் உள்ளது. ஜெயகரன் குறித்த எல்லா ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது.\nஜெயகரன் மீது நாங்கள் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் முன்ஜாமீன் பெற்றுள்ளார். ராதிகாவிடமிருந்த கார், நகைகளை காவல் துறையினர் மூலம் மிரட்டி வாங்கிவிட்டனர். 52 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார், ராதிகாவின் பெயரில் இருந்தது. அந்தக் காரை பெயர் மாற்றம் செய்ய காவல் நிலையத்திலேயே ராதிகா மிரட்டப்பட்டுள்ளார். காரின் ஷோரூமில் ஆர்.சி.புக்கை வாங்க, ஜெயகரன் பொய்யான இ.மெயிலை அனுப்பியுள்ளார். அந்த ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது. ராதிகாவின் முதல் கணவர் மூலம் தொல்லை கொடுக்கின்றனர். திருவள்ளூர் நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையின்போது உண்மைகள் வெளிவரும்\" என்றார்.\nமுதல் கணவர் ஹேமந்த்தின் விளக்கத்தைப் பெற தொடர்புகொண்டோம். ஆனால், அவர் பதிலளிக்கவில்லை. அவரின் அம்மாவிடம் பேசினோம். அவரும் போன் இணைப்பைத் துண்டித்துவிட்டார். அவரின் விளக்கத்தையும் பரிசீலனைக்குப்பிறகு வெளியிடத் தயாராக உள்ளோம்.\n`குஜராத்தில் இருந்து வருத்தத்தோடு திரும்பி வந்தேன்' - தேர்தல் அனுபவத்தை விவரிக்கும் சகாயம் ஐ.ஏ.எஸ்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`அவள் இறக்கவில்லை; தேடிச் செல்கிறேன்' - மனைவியைத் தேடி 300 கி.மீ நடந்தே சென்ற கணவர்\n`அது தயாநிதிமாறன் கொடுத்த யோசனை' - `தம��ழ் வாழ்க' கோஷம் குறித்து ரவிக்குமார் எம்.பி\nதாயின் கர்ப்பப்பையில் 23 வார சிசுவுக்குத் தண்டுவட அறுவைசிகிச்சை\nபி.ஜே.பி-யின் அடுத்த குறி தெலுங்கு தேசம் - நான்கு எம்.பி-க்கள் ரெடி\n`196-க்கு சென்னை அவுட்; இது வேற ஆட்டம் பாஸ்' - ட்வீட் பொழிந்து கொண்டாடிய சென்னைவாசிகள்\n`என்னை அடித்த எஸ்ஐ மன்னிப்பு கேட்டுவிட்டார்'- வீடியோ வெளியிட்டார் அடிவாங்கியவர்\n`என் கணவரை கைது செய்யாதீங்க' - கர்ப்பிணிப் பெண்ணைக் காலால் உதைத்த சப்-இன்ஸ்பெக்டர்\nஅசாருதீன் கொடுத்த வாக்கு மூலம்; கோவையில் மீண்டும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை\nமலைகளுக்கு நடுவே ஓடையை மறித்து அணை - நீலகிரியில் தொடரும் அத்துமீறல்\n“500 கோடி... 5 தொகுதி... போச்சு” - தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\n`2.10 நிமிடம் ஆங்கிலத்தில் பேசினார்\"‍ நாடாளுமன்றத்தில் ஒலித்த ரவீந்திரநாத்தின் க‌ன்னிப் பேச்சு\nபாய்ச்சல் காட்டிய பாபா ராம்தேவின் 'பதஞ்சலி' படுத்தது எப்படி\nதிருமணம் நடக்கும்; தந்தை ஸ்தானத்தில் நானே செய்துவைப்பேன் - சொன்னதைச் செய்த நெல்லை எஸ்.பி\n - அ.தி.மு.க-வில் தொடரும் விரிசல்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/159631-what-happened-in-neet-exam.html?artfrm=others_breaking_news", "date_download": "2019-06-20T16:21:31Z", "digest": "sha1:F6OLWOS6WQ2SQCXI6AHDVRKHS2CIU24D", "length": 25891, "nlines": 419, "source_domain": "www.vikatan.com", "title": "நீட் தேர்வில் வெற்றி பெற்றது 2,500 பேர்; ஆனால், 10 பேருக்கு மட்டும் சீட்! - வேதனையில் அரசுப் பள்ளி மாணவர்கள் | what happened in neet exam", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:21 (13/06/2019)\nநீட் தேர்வில் வெற்றி பெற்றது 2,500 பேர்; ஆனால், 10 பேருக்கு மட்டும் சீட் - வேதனையில் அரசுப் பள்ளி மாணவர்கள்\nநடந்து முடிந்த நீட் தேர்வில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 2,583 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 39 பேர் 400 மற்றும் 300 மதிப்பெண்களுக்கு அதிகமாகப் பெற்றுள்ளனர். இதற்காக 9 கல்வி நிறுவனங்களில் 21 நாள்கள் முழுமையாகப் பயிற்சி வழங்கப்பட்டது. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் நீட்டுக்காக இலவச பயிற்சி வழங்கப்படுகிறது” எனச் சமீபத்தில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். ஆனால் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களில் 10 பேருக்கு மட்டுமே சீட் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.\nஅதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ இடம் வழங்கப்படும் என்ற அடிப்படையில் மருத்துவ இடங்கள் இதுக்கப்படுகிறது. இதனால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் பல மாணவர்கள் தங்களின் படிப்பைத் தொடர முடியாத நிலையில் உள்ளனர். கடந்த ஆண்டும் ஏழு அரசு மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் இணைந்துள்ளனர். அதேபோல இந்த ஆண்டு அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களில் 60 சதவிகிதம் பேர் பழைய மாணவர்கள் என மருத்துவக் கல்வி இயக்குநகரம் தெரிவித்துள்ளது. இதனால் பழைய மாணவர்களுக்கே அதிக சீட் கிடைக்கும் நிலை உள்ளதால், இந்த ஆண்டு புதிதாக தேர்வு எழுதிய மாணவர்கள் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇந்தப் பிரச்னைகளை அறிந்துகொள்ளச் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத்திடம் பேசினோம். ``நீட் தேர்வில் அதிகபட்ச மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே சீட் வழங்கப்படும். அரசுப் பள்ளி மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் வாங்கவில்லை என்பதால் அவர்களுக்கு வாய்ப்பு குறைந்துள்ளது. அரசு பள்ளியை சேர்ந்த 9 முதல் 10 மாணவர்களுக்கு சீட் கிடைக்க வாய்ப்புள்ளது. நீட் எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதலாம். ஒரு வருடம் முழுவதும் அதற்காகச் செலவு செய்து படிப்பதால் பழைய மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுகிறார்கள்.\nகடந்த இரண்டு வருடங்களாகவே பழைய மாணவர்கள், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்து வருகின்றனர். பன்னிரண்டாம் வகுப்பில் நிறைய மதிப்பெண்கள் எடுத்த அனைவருக்கும் மருத்துவ இடம் கிடைக்கும் என எதிர்பார்ப்பது தவறானது. தமிழகத்தில் மொத்தமாக 3,350 மருத்துவ இடங்கள் மட்டுமே உள்ளது. ஆனால், அதற்காக 40,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அனைவருக்கும் எப்படி சீட் வழங்க முடியும். அதேபோன்று இந்தியா முழுவதும் 60,000 மருத்துவ இடங்கள் மட்டுமே உள்ளன. அதற்குத் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் ஏழு லட்சம் பேர்” எனக் கூறிய அவர்,\nதொடர்ந்து, ``தன் பிள்ளைகள் மருத்துவம்தான் படிக்க வேண்டும் என்ற மனநிலை மக்கள் மத்த���யில் நிலவி வருகிறது. முதலில் அதை மாற்ற வேண்டும். மருத்துவம் மட்டுமே படிப்பு இல்லை. அதைத் தாண்டி நிறைய படிப்புகள், வேலைவாய்ப்புத் துறைகள் உள்ளன. எந்த துறையைத் தேர்ந்தெடுத்தாலும் அதில் வேலைவாய்ப்பு இருக்கும் நிலையை அரசும் உருவாக்க வேண்டும். ஒரு காலத்தில் பொறியியல் படிப்புக்கான மோகம் அதிகமாக இருந்தது, அனைவரும் அதை நோக்கி ஓடினர். அதன் விளைவு தற்போது யாருக்கும் வேலை கிடைக்கவில்லை. அதேநிலை மருத்துவ துறைக்கும் வந்துவிட்டது. அனைத்து மாணவர்களும் மருத்துவத் துறையை தேர்ந்தெடுத்தால் வருங்காலத்தில் அவர்களுக்கும் வேலைவாய்ப்பு இல்லாத நிலை உருவாகும். தற்போதே நிறைய மருத்துவர்கள் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர்.\nஇந்திய அரசும், மாநில அரசும் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் உள்ளதுதான் பெரும் பிரச்னை. அதேபோல் ஊதிய விகிதங்களில் மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. இவற்றைப் போக்கினால் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் கட்டாயம் வேலை என்ற உத்தரவாதம் கிடைக்கும். அதேபோல், கிடைக்கும் வேலைக்கு ஏற்ற ஊதியமும் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான் அனைத்து மாணவர்களும் ஒரே துறையில் செல்ல மாட்டார்கள். ஆரோக்கியமான சமூக வளர்ச்சிக்கு தற்போதைய நிலை உதவாது. அனைத்து துறைகளிலும் இணைந்து படிக்கக்கூடிய ஆர்வத்தை உருவாக்கும் வகையில் சமூக பொருளாதார பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, நல்ல ஊதியம் ஆகியவற்றை வழங்கினால் மட்டுமே இந்தப் போட்டி குறையும்.\nமாணவர்கள் ஒரே துறையைத் தேர்ந்தெடுப்பதன் விளைவால், அவர்களுக்கு உரிய சீட் வழங்க முடியாமல் மாணவர்களை வடிகட்ட கொண்டுவரப்பட்டதுதான் இந்தத் தேர்வுகள். மருத்துவம் படித்தால் சொந்தமாக கிளினிக் வைத்துக்கொள்ளலாம் என்ற அடிப்படையிலும் நிறைய மாணவர்கள் இந்தத் துறைக்கு வருகிறார்கள். இது சமூகப் பிரச்னை. முதலில் இதை மாற்ற வேண்டும். அதே சமயம் இந்தியாவில் போதுமான மருத்துவர்கள் இல்லை. வேலையில்லாமல் உள்ள மருத்துவர்களுக்கு வேலை வழங்க வேண்டும். நீட் தேர்வினால் அரசு மற்றும் கிராமப்புற மாணவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விளக்கு அளிக்க வேண்டும்” எனக் கூறினார் நிதானமாக.\nநீட் தேர்வு கடந்து வந்த பாதை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`கேரள அரசின் உதவியை மறுத்ததா தமிழகம்' - பினராயி விஜயன் பதிவால் புதிய சர்ச்சை\n`அது தயாநிதிமாறன் கொடுத்த யோசனை' - `தமிழ் வாழ்க' கோஷம் குறித்து ரவிக்குமார் எம்.பி\n`இது அவர்களுக்கான எச்சரிக்கை' - அமெரிக்க வேவு விமானத்தை சுட்டுவீழ்த்திய ஈரானால் போர்ப்பதற்றம்\nமண்ணோட வளமும் போச்சு எங்க வாழ்க்கையும் போச்சு - கதறும் கதிராமங்கலம் மக்கள்...\n`அவள் இறக்கவில்லை; தேடிச் செல்கிறேன்' - மனைவியைத் தேடி 300 கி.மீ நடந்தே சென்ற கணவர்\nதாயின் கர்ப்பப்பையில் 23 வார சிசுவுக்குத் தண்டுவட அறுவைசிகிச்சை\nபி.ஜே.பி-யின் அடுத்த குறி தெலுங்கு தேசம் - நான்கு எம்.பி-க்கள் ரெடி\n`மரத்தடியில் வகுப்பறை, தெரு பைப்பில் குடி நீர்' - அவதிப்படும் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள்\n`196-க்கு சென்னை அவுட்; இது வேற ஆட்டம் பாஸ்' - ட்வீட் பொழிந்து கொண்டாடிய சென்னைவாசிகள்\n“500 கோடி... 5 தொகுதி... போச்சு” - தினகரனிடம் கொந்தளித்த சசிகலா\n`2.10 நிமிடம் ஆங்கிலத்தில் பேசினார்\"‍ நாடாளுமன்றத்தில் ஒலித்த ரவீந்திரநாத்தின் க‌ன்னிப் பேச்சு\nபாய்ச்சல் காட்டிய பாபா ராம்தேவின் 'பதஞ்சலி' படுத்தது எப்படி\nதிருமணம் நடக்கும்; தந்தை ஸ்தானத்தில் நானே செய்துவைப்பேன் - சொன்னதைச் செய்த நெல்லை எஸ்.பி\n - அ.தி.மு.க-வில் தொடரும் விரிசல்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2015/02/blog-post_7.html", "date_download": "2019-06-20T15:21:39Z", "digest": "sha1:Q26ZARWDPQTLXSVWNHXMAKX6AO24VOC5", "length": 30759, "nlines": 273, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: மார்க்கப் பிரசாரகர்களிடமிருந்து தப்பிப்பது எப்படி?", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nமார்க்கப் பிரசாரகர்களிடமிருந்து தப்பிப்பது எப்படி\n//முஸ்லிம்களும் சரி கிறிஸ்தவர்களும் சரி இப்படி புக் கேட்டு நெருங்கினால் நம்மை மூளை சலவை செய்து மத மாற்றுவதிலேயே குறியாக இருக்கிறார்கள் என்ன செய்வது//\nகிறித்தவர்களைப் பற்றி நான் எதுவும் சொல்ல வரவில்லை. பெரும்பாலான இஸ்லாமியர்கள் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள்\nஎன்னைக் கேட்டால் இதற்கு ஐந்து காரணங்களை சொல்வேன்.\n1.நாங்கள் இஸ்லாமியர்களாக இருப்பதால் குழப்பமில்லாத ஓரிறைக் கொள்கை. மன அமைதி. சமூகத்தில் அந்தஸ்து. அழகிய சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்கள் என்று அனைத்தையும் அனுபவித்து வருகிறோம். இதனை நாம் மட்டும் பெறுவதற்கு பதில் நம்மோடு அண்ணன் தம்பிகளாக, நண்பர்களாக, பக்கத்து வீட்டுக்காரர்களாக பழகி வரும் நம் இந்து சகோதரர்களுக்கும் இந்த அழகிய வாழ்வு முறை கிடைக்கட்டுமே என்ற நல்ல எண்ணமாக இருக்கலாம்.\n2. இரண்டாவதாக நாளை மறுமையில் இறைவன் இஸ்லாமியர்களைப் பார்த்து 'உங்களை நான் ஒரு இஸ்லாமிய பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறக்கச் செய்து சமூக அந்தஸ்தையும் கொடுத்தேனே. கஷ்டமில்லாமல் கிடைத்த இந்த மார்க்கத்தை உனக்கு அருகில் இருந்த உனது பள்ளி நண்பர்களுக்கும், அக்கம் பக்கத்து வீட்டாருக்கும் எடுத்துரைத்தாயா அறியாதவர்களை தேடி அவர்களின் அறிவின்மையை போக்க உனக்கு கட்டளையிட்டிருந்தேனே அதனை செயல்படுத்தினாயா அறியாதவர்களை தேடி அவர்களின் அறிவின்மையை போக்க உனக்கு கட்டளையிட்டிருந்தேனே அதனை செயல்படுத்தினாயா' என்று கேட்டால் என்ன பதில் சொல்வது.' என்று கேட்டால் என்ன பதில் சொல்வது. எனவே இஸ்லாத்தை ஏற்கிறார்களோ இல்லையோ நாம் ஒரு முறை குர்ஆனின் கருத்துக்களை எத்தி வைப்போம் என்று நினைத்திருக்கலாம். இது ஒரு வகையான சுயநலம் என்று கூட சொல்லலாம்.\n3. மூன்றாவதாக... இந்தியாவில் முஸ்லிம்களான நாம் சிறுபான்மையினராக இருக்கிறோம். ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி, பஜ்ரங்தள் போன்ற தீவிரவாத அமைப்புகள் தினமும் நம்மை அச்சுறுத்துகின்றன. நமது வியாபார தலங்களை திட்டமிட்டு அழிக்கின்றனர். இளைஞர்களை பொய் கேஸ்கள் போட்டு கைது பண்ணுகின்றனர். கல்வி வேலை வாய்ப்பிலும் சரியான பிரதிநிதித்துவம் தருவதில்லை. இந்தியாவில் இஸ்லாமியரின் எதிர்காலம் கேள்விக்குரியதாக உள்ளது.\nஇதனை எல்லாம் யோசித்து நாம் சிறுபான்மையினராக இருப்பதால்தானே இத்தனை சிரமங்களும். நாமே இந்தியாவில் பெரும்பான்மையாகி விட்டால் இந்துத்வாவை ஒரு கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம். அரசியல் அதிகாரமும் நம் கையில் அப்போது இருக்கும் என்று நினைத்திருக்கலாம். இது ஒரு வகையான தற்காப்பு என்று கூட கூறிக் கொள்ளலாம்.\n4. நான்காவதாக.... நாளை மறுமையில் தீர்ப்பு நாளில் ஏக இறைவனை மறுத்த, கொலை, கற்பழிப்பு, வட்டி, திருட்டு என்று பல பெரும் பாவங்களைச் செய்த நபர்களை இறைவன் விசாரித்து அவர்களை நரகில் கொண்டு செல்ல ஆணையிடும் போது அவர்கள் 'இறைவா என் கூட கல்லூரி வரை ஒன்றாக படித்தான். உற்ற நண்பனாக இருந்தான். இணையத்தின் மூலம் தினமும் இரண்டு மணி நேரம் அரட்டை அடிப்போம். அப்போதெல்லாம் ஒரு தடவையாவது எனது இஸ்லாமிய நண்பன் உனது இறுதி வேதத்தை எனக்கு அறிமுகப்படுத்தவில்லை. நபிகள் நாயகத்தைப் பற்றி ஒரு வார்த்தை என்னிடம் பேசியதில்லை. அனைத்து சினிமா நடிகர்கள் நடிகைகளின் போட்டோக்களை ஷேர் செய்த இவன் ஒரு முறையாவது உனது வேத வசனங்களை ஷேர் பண்ணியிருந்தால் நான் நேர் வழி பெற்றிருப்பேனே என் கூட கல்லூரி வரை ஒன்றாக படித்தான். உற்ற நண்பனாக இருந்தான். இணையத்தின் மூலம் தினமும் இரண்டு மணி நேரம் அரட்டை அடிப்போம். அப்போதெல்லாம் ஒரு தடவையாவது எனது இஸ்லாமிய நண்பன் உனது இறுதி வேதத்தை எனக்கு அறிமுகப்படுத்தவில்லை. நபிகள் நாயகத்தைப் பற்றி ஒரு வார்த்தை என்னிடம் பேசியதில்லை. அனைத்து சினிமா நடிகர்கள் நடிகைகளின் போட்டோக்களை ஷேர் செய்த இவன் ஒரு முறையாவது உனது வேத வசனங்களை ஷேர் பண்ணியிருந்தால் நான் நேர் வழி பெற்றிருப்பேனே' என்று முறையிடுவான். விசாரணையில் அந்த இந்து நண்பன் சொன்னதெல்லாம் உண்மைதான் என்று தெரிய வரும் போது சத்தியத்தை எடுத்து சொல்லாத அந்த முஸ்லிமும் தண்டிக்கப்படுவான்.\nஅது போன்ற ஒரு நிலை தங்களுக்கு நேர்ந்து விடக் கூடாது என்ற முன் ஜாக்கிரதையாலும் உங்களுக்கு உபதேசம் பண்ணியிருக்கலாம்..\n5. ஐந்தவதாக இஸ்லாமிய வரலாறுகள் உங்களுக்கு தவறாக சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளது. கஜினி முகமது வந்தான் கோவிலை கொள்ளையடித்தான். என்று சிறு வயதிலிருந்து பாட புத்தகங்கள் மூலமாக ஒரு சார்பு வரலாறு போதிக்கப்பட்டுள்ளது. சேர சோழ பாண்டிய மன்னர்களும், வட நாடுகளில் இந்து மன்னர்களும் இதே போல் கோவிலை அழித்திருக்கிறார்கள். அங்கிருந்த செல்வங்களை கொள்ளையடித்திருக்கிறார்கள். ஏனெனில் அன்றைய கோவில்கள் மன்னர்களின் கஜானாக்களாக இருந்தத���. மன்னர்கள் ஒளிந்து கொள்ளும் புகலிடமாகவும் இருந்தது. எனவே தான் கோவிலை சுற்றி அகழிகளை நிறுவினர். தஞ்சை பெரிய கோவிலைச் சுற்றி பெரிய அகழி இருப்பதை இன்றும் நாம் பார்கலாம். அதே பெரிய கோவிலில் பல சுரங்கங்களும் இன்றும் உள்ளன. ஒரு ஆள் நுழைந்து செல்லும் அளவுக்கு பல மைல்கள் தோண்டியுள்ளனர். வழிபடும் கோவிலில் சுரங்கங்கள் எதற்கு இறைவனை வழிபடக் கூடிய கோவிலுக்கு அகழி எதற்கு இறைவனை வழிபடக் கூடிய கோவிலுக்கு அகழி எதற்கு அங்கு செல்வங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்ததாலேயே அகழிகள் வெட்டப்பட்டன. கேரள பத்மநாபசாமி கோவிலின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடிகளைத் தாண்டுமாம். இந்தியாவின் வறுமையையே ஒழித்து விடலாம் :-) இறைவனை வழிபடும் கோவிலுக்கு இத்தனை ஆயிரம் கோடி நகைகள் எதற்கு அங்கு செல்வங்கள் குவித்து வைக்கப்பட்டிருந்ததாலேயே அகழிகள் வெட்டப்பட்டன. கேரள பத்மநாபசாமி கோவிலின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடிகளைத் தாண்டுமாம். இந்தியாவின் வறுமையையே ஒழித்து விடலாம் :-) இறைவனை வழிபடும் கோவிலுக்கு இத்தனை ஆயிரம் கோடி நகைகள் எதற்கு எனவே அன்றைய கோவில்கள் வழிபடும் இடமாக மட்டுமல்லாமல் அரசாங்கத்தின் பல ரகசியங்களை காத்திடும் இடமாகவும் திகழ்ந்துள்ளது.\nஅன்றைய போர்களே கொள்ளையிடுவதை நோக்கமாக கொண்டது. அது அன்று தவறாகவும் பேசப்படவில்லை. உலகமெங்கும் இதுதான் நடைமுறையில் இருந்தது. இவ்வாறு மறைக்கப்பட்ட வரலாறை உங்களுக்கு விளக்கவும் முயற்சித்திருக்கலாம்.\nஎனவே உங்களுக்கு அவர்கள் குர்ஆனின் வசனங்களையோ மற்ற இஸ்லாமிய நடைமுறைகளையோ இஸ்லாமிய வரலாறுகளையோ கொண்டு வந்தால் விரும்பினால் வாங்கிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் 'நன்றி' என்று திருப்பி கொடுத்து விடுங்கள். யாருக்கும் கட்டாயமில்லை. அல்லது உங்கள் மதத்தின் நல்ல கோட்பாடுகளை அந்த இஸ்லாமியருக்கு எடுத்துச் சொல்லுங்கள். ஒருவருக்கொருவர் நல்ல புரிதல் ஏற்படும். சமூக நல்லிணக்கமும் மலரும்.\nLabels: அழைப்புப் பணி, இந்து, இஸ்லாம், விவாதம்\n\"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே\" - தமிழ் பருக\n'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்த குடி தமிழினம்' என்று அண்ணாவும் கலைஞரும் பொறி தெரிக்க பேசும் போது 'ஆ......\nசவுதியில் சிறப்பாக பணியாற்றும் ரயில்வே துறை\nசவுதியில் சிறப்பாக பணியாற்றும் ரயில்வே துறை மெக்கா, ஜித்தா, மதினா வழித் தடங்களில் செல்லும் மெட்ரோ ரயில் வாரத்துக்கு 56 முறை தனது சேவையை...\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு .......\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை புறநானூறு.\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\nஅலாவுதீன் கில்ஜியின் மறைக்கப்பட்ட வரலாறு\n//அலாவுதின் கில்ஜி ஒரு ராணி பத்மினி அழகா இருக்கான்னு அடையவே போர் புரிந்ததிஅ முன்னரே ஒரு பதிவில் சொன்னேன், வழக்கம் போல ,நெருக்கடியான கேள்விகள...\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரதான பூசாரியின் மகள் காயத்ரி ஆர்யா. இவர் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்துள்ளார். நபிகள் ந...\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்\nசுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தினர். அவர்களை நெறிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட த...\n இன்று வளைகுடா நாடுகளிலும் மற்ற இடங்களிலும் ஈகை திருநாள் கொண்டாடிய நண்பர்களுக்கும் நாளை பெருநாள் கொண்டாட இர...\nஒலிம்பிக் அரங்கேற்றும் பாலியல் வக்கிரங்கள்\nசாதி மத பேதமற்று அனைவரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்வது விளையாட்டு துறை. நானும் பால் பேட்மிட்டனில் ஓரளவு விளையாடி பல சான்றிதழ்களை பெற்றுள்...\nஏழு அடுக்குகள் பற்றிய சில உண்மைகள்\nஏழு அடுக்குகள் பற்றிய சில உண்மைகள் பழைய கிரேக்க கண்டு பிடிப்புகளின் படி பூமியின் விட்டத்தின் அளவு 12750 கிலோ மீட்டர் என்று தோராயமாக க...\nஅவிஜித் ராய் கொலைக்கு எனது வன்மையான கண்டனங்கள்\nகம்யூனிஸ்டான கொடிக்கால் செல்லப்பாவின் அனுபவங்கள்\nஆண், பெண் பற்றி கம்யூனிஷம் கூறிய கருத்துகளுக்கு மற...\nகம்யுனிஸத்தை சொல்லப் போய் இஸ்லாத்தை வாங்கி வந்த து...\nகோடி நன்மைகளை கூட்டித் தருது குர்ஆன் - ராஜேஸ்வரி\nகுறைஷி குலம் உயர்ந்தாக நபிகள் நாயகம் சொன்னார்களா\nமதரஸாவில் சேர்ந்து வரும் இந்து மாணவர்கள்\n'இரத்த பணம்' தர முடியாததால் சிறைவாசம் சவுதி இளைஞரு...\n2000 குழந்தைகளின் உயிர் காத்த சிறுவன் ஹஸன்\nஎன்னை மிகவும் சங்கடப்பட வைத்த ஒரு நிகழ்வு\nகாரிய கிருக்கன் கராத்தே வீரர் ஹூசைனி\nஎங்க��் மத பிரச்னையில் நீங்கள் ஏன் தலையிடுகிறீர்கள்...\nபெஷாவர் தாக்குதலை நடத்திய சூத்திதாரிகள் யார்\nதலித்தின் உடலை சுமந்து சென்ற இஸ்லாமியம்\nஇருளில் சேர்த்து விடும் இரு வினைகள் - திருக்குறள்\nகஃபாவில் தற்கொலை செய்து கொண்ட சீனப் பெண் யாத்ரீகர்...\nபடிக்கத் தொடங்கி விட்ட இஸ்லாமிய சமூகம்\nசீமானை வம்புக்கிழுக்கும் பிஜேபி ஹெச்.ராஜா\nஐஎஸ்ஐஎஸ் இஸ்லாமியர்கள் அல்ல சாத்தான்கள் - செசன்ய அ...\nபெண்களை வேலையில் அமர்த்திய கம்யூனிஷ பார்வை - 3\nஇந்திய கிரிக்கெட் வீரர்கள் புனித மக்காவில்\nகாலத்துக்கு தக்கவாறு கொள்கையை மாற்றும் கம்யூனிஸ்டு...\nசெத்த கம்யூனிஸத்துக்கு உயிர் கொடுக்க நினைக்கும் செ...\nசவுதி அரேபியா பற்றி மாற்றுமத சகோதரி\n\"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே\" - தமிழ் பருக\nமதாயீன் சாலிஹில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்\nதன் உயிரை துறந்து இருவரை காப்பாற்றிய இஸ்லாமிய வீர ...\nசக்தி வாய்ந்த வெடிகுண்டுடன் ரஞ்சித் சர்மா கைது\nஇந்திய வரலாறுகள் உண்மையைத்தான் போதிக்கிறதா\nஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் ராஜாவின் அடுத்த காமெடி......\nதொலைக்காட்சியை உடைக்கும் பாகிஸ்தானிய கிறுக்கர்கள்\nகிரிக்கெட் பற்றி என்னுடைய மதிப்பீடு சரிதானா\nசம்பள போனஸை பகிர்ந்தளித்த சவுதி அரசு ஊழியர்கள்\nஐந்து வயது குழந்தை பிஜேபி அலுவலகத்தில் வன்புணர்வு\nமார்க்கத்தை எல்லோரும் சொல்ல பேச்சுப் பட்டறை\nவாள் முனையில் இஸ்லாம் பரவவில்லை - விவேகானந்தர்\nஇஸ்லாத்தினால் தமிழகம் அடைந்த மாற்றங்களில் இதுவும் ...\n'தமிழ் கடவுளை மீட்கப் போகிறேன்' - வாதம் வெற்றியைக...\n'ஜாடு' ஸே 'ஜாது' கராதியா\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பாலஸ்தீனியர்கள் ச...\nபோகோ ஹராமில் ஃப்ரெஞ்ச் படையினருக்கு என்ன வேலை\nசவுதி அரேபியாவில் உங்களுக்கு என்னதான் வேலை\nகிரண்பேடி அவர்களுக்கு ஷப்னம் ஆஷ்மி எழுதும் திறந்தம...\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சில ஆலோசனைகள்\nஎனது வாழ்வின் மறக்க முடியாத பள்ளி வாசல்\nஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது\nசார்லி ஹெப்டோ தாக்குதலில் பலனடைந்தது யார்\nஉயிர் - ஆன்மா இரண்டுக்குமுள்ள வித்தியாசம் என்ன\nஉயிர் - ஆன்மா இரண்டுக்குமுள்ள வித்தியாசம் என்ன\nசவுதியை இந்த விஷயத்தில் நாமும் பின் பற்றலாமே\nமோடியை கடுமையாக சாடிய 'நியூயார்க் டைம்ஸ்'\nமார்க்கப் பிரசாரகர்களிடமிருந்து தப்பிப்பது எப்படி\n'100 புடவை வாங்கி கொடுத்தும் கவுத்திட்டீங்களே\nமதம் மாறி திருமணம் முடித்தால் ஏன் எதிர்கிறீர்கள்\nதொழுகையில் என்னைக் கவர்ந்த துப்புரவு தொழிலாளி\nகேப்டனை கலாய்க்கிறதே உங்களுக்கு வேலையாப் போச்சுப்ப...\nமெட்ரோ ரயிலை புதிதாக வடிவமைத்த அப்துல் சமத்\nநன்மை செய்யும் நாத்திகர்களுக்கு சொர்கம் கிடையாதா\nதையல் தொழில் - கிராம வளர்சி திட்டம்\n'மனிதனும் தெய்வமாகலாம் என்பது உண்மையா\nஜப்பானையும் அமெரிக்காவையும் பீதிக்குள்ளாக்கும் புய...\n\"மன்னர் ஃபைஸல் விருது\" - ஐந்து பேருக்கு அறிவிப்பு...\n300 பேரை கொன்றவனுக்கு சொர்க்கம் காந்திக்கு நரகமா\nஏ ஆர் ரஹ்மான் மஜீத் மஜீதியோடு பாரிஸில்\nகோத்ரா ரயில் எரிப்பு - சில நினைவலைகள்\nமாடும் திமிங்கிலமும் ஒரே குடும்பத்திலிருந்து பரிணம...\nசுவனப்பிரியன் கணிணிப் பிரியனாக மாறிய வரலாறு\nஒன்பது வாய் தோல் பை - பட்டினத்தார் பாடல்\nதனது சோகத்தை வெளியிட்ட மரம்\nஅப்பாவி முஸ்லிமை கைது செய்த போலீஸ் விசாரணையில்\nகுர்ஆன் கூறும் பெண்ணின் கருவறை சுருங்கி விரிதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2015_06_14_archive.html", "date_download": "2019-06-20T16:25:15Z", "digest": "sha1:MNZ2RTZT3NFCU2J7QONCYG2VKS3367E2", "length": 53463, "nlines": 704, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: 2015/06/14", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை17/06/2019 - 23/06/ 2019 தமிழ் 10 முரசு 09 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஇது நிறம்மாறும் பூ.. (கவிதை) வித்யாசாகர்\nநான் ரசித்த கச்சேரி பிரணிதா பாலசுப்ரமணியன்\nசிட்னி இசை விழாவில் மூன்று தினங்கள் காலை முதல் மாலை வரை இசை மழையில் நான் நனைந்தேன். ரஞ்சினி காயத்திரி, உன்னி கிருஷ்ணன், அருணா சாய்ராம், அபிஷேக் ரகுராம், நித்திய ஸ்ரீ, ரவிக்கிரன், பந்துலா ராமா போன்ற உலகில் உள்ள மிக பிரபல்லியமான கர்நாடக சங்கீத மகான்கள் சிட்னி மேடையை அலங்கரித்தனர். இவரகளுடன் புகழ் பெற்ற பக்க வாத்திய வித்துவான்களும் வருகை தந்தனர். இவர்கள் எல்லோரும் மிகவும் சிறப்பாக, வியக்கதைக்க முறையில் இசை மழை பொழிந்தனர். ஆனாலும் என்னக்கு மிகவும் பிடித்த கச்சேரி ரஞ்சினி காயத்திரியின் இசை நிகழ்ச்சி.\nரஞ்சினி காயத்திரி என்பவர்கள் சங்கீத உலகிலே பல விரு��ுகளும் பட்டங்களும் பெற்றவர்கள். அவர்களுடைய பெரும் கடல் போன்ற சங்கீத ஞானத்தால் பலருடைய உள்ளங்களை கொள்ளைக் கொண்டவர்கள்.\nஇவர்களுடைய கச்சேரியை கேட்பதற்கு நான் மிகுந்த ஆவலுடன் சென்றிருந்தேன். முத்தையா பாகவதர் இயற்றிய “ கம் கணபதே” என்ற கீர்த்தனையோடு தங்களுடைய கச்சேரியை அழகாக சிரித்த முகத்தோடு ஆரம்பித்தனர். இப் பாடல் ஹம்சத்வனி ரகத்திலும் திஸ்ர நடை ஆதி தாள திலும் அமைந்திருந்தது. இது எனக்கு ஒரு மிகவும் பிடித்த கீர்த்தனை என்ற படியால் கச்சேரியின் ஆரம்பத்தில் இருந்தே நான் இசை கடலில் மூழ்கி விட்டேன். இதைத் தொண்டர்ந்து பல அருமையான இனிமையான கிருதிகளை பாடி என்னை மகிழ்வித்தனர் .அவர்கள் பாடிய பாட்டுகளின் ராகங்கள் மிகவும் ரம்மியமாக இருந்தது. சில ராகம்க மிகவும் அரிதாக பாடும் ராகங்கள்.\nஇவர்களுடைய கச்சேரியின் சிறப்பு அம்சம் என்னவென்றால் “ ராகம் தானம் பல்லவி” என்பதை இரட்டை ராகங்களில் பாடினர். \"ஆரபி மானம் வைத்து ஆதரிப்பார் என்னை ஆனந்த பைரவி\" என்ற பல்லவியை எடுத்துக்கொண்டு ஆரபி ராகத்திலும் ஆனந்தபைரவி ராகத்திலும் பாடினர். அதுமட்டும் அல்ல வியக்கத் தக்க முறையில் ஆனந்தப்ஹைரவியில் ஆரம்பித்து சிந்து பைரவி, நட்ட பைரவி, வசந்த பைரவி, அஹிர் பைரவி, சலக பைரவி என்று எல்லாவிதமான பைரவி ராகங்குக்குள்ளேயும் புகுந்து விளளையாடினர். இது அவர்களுடைய மனோதர்ம திறன்களை பெரிதும் வெளிபடுத்திய பாடலாக அமைந்திருந்தது..\nமேலும் இவர்கள் பாடும் போது குரல்கள் இணைந்து இனிமையாக ஒலித்தது\nஅவர்கள் மாறி மாறி பாடும் போது கேட்பதற்கு நன்றாக இருந்தது\nஅதே நேரம் ஒருவர் பாடும் போது மற்றவர் ரசிப்பார் ஊக்கபடுத்துவர் அதுவும் பார்க்க நன்றாக இருக்கும். அதோடு பக்க வாத்தியகாரர்கள் இவர்கள் பாட்டுக்கு இன்னும் அழகு சேர்த்தனர் அதனால் நான் இந்த கச்சேரியில் மயங்கி போனேன்\nஇவ் அருமையான கச்சேரியை நிறைவு செய்வதற்கு “அபங்கில்” ஒரு மிகவும் ஆழமான் கருத்துள்ள பாடலை பாடினார்கள். இதை பாடுவதற்கு முன்னரே இப் பாட்டில் அடங்கியுள்ள கருத்தை ரசிகர்களுக்கு எடுத்துரைத்தனர். அவர்கள் கூறிய கருத்து என்னவேன்றால், ஒருவர், தங்களை விட குறைந்த நிலையில் இரு பவர்க்கு உதவும் போது அவர் இறைவனால் அனுப்பப்பட்ட தூதுவன் போல் மதிக்கபடுகிரார். அப்படி உதவி செய்பவரை நாம் \"சாது \" அன்று போற்றவேண்டும் என்று கூறி இப் பாடலை பாடினார்கள். சங்கீத உலகிலே அபாங் என்ற கவி நடையில் அமைந்த பக்தி பாடல் பாடுவதில் ரஞ்சினியும் காயத்ரியும் திறமை மிக்கவர்கள். இதனால் ரசிகர்கள் இன்னும் ஒருa’ அபங்” பாடும் படி வேண்டுகோள் விடுத்தார்கள். ஆனால் அவர்களுக்கு கொடுத்த நேரம் முடிந்துவிட்டதால் அவர்களால் பாட முடியவில்லை. அத்துடன் அவர்க ளுடைய கச்சேரி நிறைவு பெற்றது.\nஇப்பிடியான மிகவும் அருமையான கச்சேரியை கேட்பதற்கு மிகவும் அதிஷ்டமுள்ளவராகிறேன். வேறு பல நாடுகளில் சிட்னியை விட பல சங்கீத ரசிகர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு அதிகமாக பல வருடங்களுக்கு ஒரு முறை ஒரு சங்கீத விழாவிற்கு போயிருப்பர். அனால் சிட்னியை போல இவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிறந்த சங்கீத விழா போவதற்கு வாய் ப்பு பெறுவது மிகவும் குறைவு என்ற காரணத்தினால் கடந்த ஒன்பது வருடங்களாக நடக்கும் இந்த இசை விழாவில் கலந்து கொள்ள நான் மிகவும் கொடுத்து வைத்து உள்ளேன்.\nவெயிற்கால வியர்வைத் துளிகள்.. (கவிதை) வித்யாசாகர்\nஎழுதவிரும்பும் குறிப்புகள் ஓய்வின் பின்னரும் ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும் பேராசிரியர் மௌனகுருவுக்கு 72 வயது ஆறிலிருந்து எழுபதையும் கடந்து தொடரும் கலைப்பயணத்தில் மகாபாரதம் சார்வாகனனை எமக்கு படைப்பிலக்கியத்தில் வழங்கிய பன்முக ஆளுமை முருகபூபதி\nஇலக்கியப்பிரவேசம் செய்த காலப்பகுதியில் சென்னை வாசகர் வட்டம் வெளியிட்ட அறுசுவை என்ற ஆறு குறுநாவல்கள் இடம்பெற்ற நூலைப்படித்தேன். அதில் சார்வாகன் என்ற பெயரில் ஒருவர் அமரபண்டிதர் என்ற குறுநாவலை எழுதியிருந்தார்.\nஅவர் ஒரு மருத்துவநிபுணர் என்ற தகவல், நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னர்தான் தெரியும். அவர் தொழு நோயாளர்களுக்கு சிறந்த சிகிச்சையளித்தமைக்காக இந்திய அரசினால் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர். எங்கள் மூத்த தமிழ் அறிஞர் கி. இலக்ஷ்மண அய்யரின் துணைவியார் பாலம் அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர். மெல்பனுக்கு அவர் வந்தபொழுது எனக்கு அறிமுகப்படுத்தினார் திருமதி பாலம் லக்ஷ்மணன்.\nசார்வாகன் அவரது இயற்பெயரல்ல. அந்தப் புனைபெயரின் பின்னாலிருந்த கதையை தமிழக சார்வாகனே சொன்னார்.\nமகாபாரதத்தில் குருஷேத்திர களத்தில் கௌரவர்களை அழித்து ��ெற்றிவாகைசூடிய பாண்டவர்கள், தருமருக்கு பட்டாபிஷேகம் சூட்டும்விழாவில் அந்தச் சபையிலிருந்து எழுந்து அந்த வெற்றியின் பின்னாலிருக்கும் பேரழிவை சுட்டிக்காண்பித்து கடுமையாக விமர்சித்தவர் சார்வாகன் என்ற முனிவர். அவரது கூற்றால் வெகுண்டெழுந்த மக்கள் அவரை அடித்தே கொன்றுவிட்டார்களாம். சார்வாக மதம் என்ற புதிய கோட்பாடு உருவானது என்றும் பாஞ்சாலியும் அந்த மார்க்கத்தை பின்பற்றியதாக கதை இருப்பதாகவும் சார்வகன் என்ற புனைபெயரைக்கொண்டிருந்த மருத்துவர் ஸ்ரீனிவாசன் சொன்னபொழுது மகாபாரதத்தின் மற்றுமொரு பக்கத்தை தெரிந்துகொண்டேன்.\nஎன்ற பெருந் தொடர்கதை 26 எழுத்தாளர்கள் எழுதிய தொடர் வெற்றிகரமாக நிறைவுக்கு வருகிறது . ஒருகதைக்கு 5 முடிவுகள் கொண்டதாக வித்தியாசமான முறையில் நிறைவுக்கு வரவிருக்கிறது என்பதையும் மகிழ்வுடன் அறிவிக்கின்றோம்.\n12.6..2015 விழுதல் என்பது எழுகையே பகுதி 50 எழுதியவர் திருமதி.அருண் விஜயராணி அவுஸ்திரெலியா\nவிழுதல் என்பது எழுகையே பெருந் தொடரின் 50வது வாரம்\nவிழுதல் என்பது எழுகையே (அவுஸ்திரேலியா) அருண் விஜயராணி தொடர்ச்சி பகுதி 50 கதை தொடர்கிறது.\nஉடம்பு அடித்துப் போட்டால் போல் இருந்தது\nஇன்றைக்கு வேலைக்குப் போகவேண்டாம் ஆறுதலாக எழும்பி ஆறுதலாகக் கோப்பி குடித்து ஆறுதலாகச் சாப்பிட்டு ஆறுதலாக சுடு தண்ணீரில் ஆசை தீரக் குளித்து வெளிநாட்டுக்கு வந்த நாளில் இருந்து இந்த ஆறுதல் என்ற வார்த்தையே மறந்து விட்டது போல் இருந்தது. சீலன் எழும்பி வேலைக்கு வரமுடியவில்லை என போன் பண்ணிட்டு மறுபடியும் கட்டிலில் வந்து விழுந்தான்.\nகுமரன் யாழ்ப்பாணம் போவதாக சொல்லி இருந்தான்.\nஅம்மாவுக்கு ஒரு நல்ல சீலை அப்பாவுக்கு வேட்டி தங்கச்சிக்கு ஒரு நல்ல வடிவான காஞ்சிபுரம் இவ்வளவும் இண்டைக்கு கடைக்குப் போய் வாங்க வேண்டும்.\n20ஆவது திருத்­தத்­துக்­கு அமைச்­ச­ரவை அனு­ம­தி\nவித்தியா கொலை : பிரதான சந்தேக நபர் கைது - தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கின்றது சீ.ஐ.டீ\nசனத் உட்பட நால்வர் பிரதி அமைச்சர்களாக பதவிப் பிரமாணம்\nபல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பேராதனைப் பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nநாமல் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வருகை\nபுலம் பெயர்ந்த இலங்கையர்கள் 150 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கல்\n20ஆவது திர��த்­தத்­துக்­கு அமைச்­ச­ரவை அனு­ம­தி\n09/06/2015 அர­சி­ய­ல­மைப்பின் 20ஆவது திருத்தச் சட்­ட­மாக கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள தேர்தல் முறை மாற்ற சட்­ட­மூ­லத்­துக்கு அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்­கி­யுள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்று ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெற்ற விசேட அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தின்­போது தேர்தல் முறை மாற்ற சட்­ட­மூல வரைபை பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க சமர்ப்­பித்த நிலையில் அதற்கு அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது.\nநீச்சல் உடையில் இருந்த கருப்பின பெண் மீது சரமாரியாக தாக்குதல்: பொலிஸ் அதிகாரி பணிநீக்கம்\nஹெய்ட்­டியில் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்­தைகள் அறு­வைச்­சி­கிச்சை மூலம் வெற்­றி­க­ர­மாக பிரிப்பு\nஈராக்­கிய தலை­ந­கரில் குண்டு தாக்­கு­தல்கள்; 18 பேர் உயி­ரி­ழப்பு\nமண்சரிவை தொடர்ந்து அடுத்த சோகம் : நேபாளத்தில் இன்று இரு நிலநடுக்கங்கள்..\nநீச்சல் உடையில் இருந்த கருப்பின பெண் மீது சரமாரியாக தாக்குதல்: பொலிஸ் அதிகாரி பணிநீக்கம்\n08/06/2015 அமெரிக்காவில், பொது இடத்தில் நீச்சல் உடையில் இருந்த கருப்பினப் பெண்ணை பொலிஸ் அதிகாரி ஒருவர் கண்மூடித்தனமாகத் தாக்கும் வீடியோ யூ-டியூபில் பரவியதையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nதமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான படம் வருவது மிக குறைவு. அப்படி குழந்தைகளை வைத்து படம் பண்ணினாலும் அந்த குழந்தைகளின் குழந்தை தனம் இருக்குமா என்று கேட்டால் அது சந்தேகம் தான்.அதேபோல விருதுகள் வாங்கிய படம் என்றால் அது திரையரங்குகளுக்கு செல்லுபடியகாது என்றும் ஒரு எழுதப்படாத விதியுள்ளது, ஆனால் இவ்விதிகளை உடைத்துள்ளது இந்த காக்கா முட்டை\nசென்னை குப்பத்தில் வாழும் 2 சிறுவர்கள், சின்ன காக்கா முட்டை மற்றும் பெரிய காக்கா முட்டை (ஆம், படத்திலும் இதே பெயர்தான்) குடும்பத்துக்கு உதவ முடியாத சூழலில் இருக்கும் அப்பா, குடும்பத்தின் மொத்த பாரத்தையும் தன் தோளில் சுமக்கும் அம்மா, பாசமிகு பாட்டி, ரயில்வேயில் வேலை செய்யும் இவர்களின் பெரிய நண்பனான பழரசம், இவர்கள் மட்டும்தான் இவர்களின் சொந்தம்.\nகுடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியில் விட்டவர்கள், ஒரு முறை அவர்களின் வீட்டிற்கு அருகாமையில் திறக்கப்பட்ட பிட்சா (Pizza) கடையையும், தொலைக்காட்ச���யில் வரும் பிட்சா விளம்பரத்தையும் பார்த்த சிறுவர்களுக்கு பிட்சா சாப்பிடவேண்டும் என ஆசை எழுகிறது.\nஅதற்காக தாங்களே அதற்கான தொகையை தயார் செய்ய பல வேலைகளை செய்கிறார்கள். பிறகு அந்த தொகைக்கு பிட்சா வாங்க செல்கிறார்கள்.ஆனால் குப்பத்தில் வாழும் சிறுவர்களான இவர்களை உள்ளே விடமறுக்கிறார் கடையின் மேலாளர்.\nஅதனால் எற்படும் அவமானம், அதை வீடியோ எடுக்கும் மற்றொரு சிறுவன் அந்த வீடியோ பிறகு Viral ஆக பரவ இதை சாக்காக வைத்து கொண்டு ஆதாயம் தேடும் இரு குப்பத்து இளைஞர்களும் அக்குப்பத்தின் MLAவும்,. சின்ன பிரச்சனையை ஊதி பெரிதாக்கும் ஊடகம்.\nஇப்பிரச்சனையிலிருந்து வெளிவர துடிக்கும் கடை முதலாளி, இதைப்பற்றி எதுவும் தெரியாமல் தங்கள் உலகத்தை மட்டும் ரசித்து கொண்டு இருக்கும் இரு காக்கா முட்டைகள், பிறகு என்ன நடந்தது என்பது தான் கதை\nநடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள்\nஇந்த படத்தில் நடித்த ரமேஷ், விக்னேஷ் இருவருக்கும் இது முதல் படம்போல யாருக்கும் தோன்றாத அளவில் நடித்திருக்கிறார்கள், பல முன்னணி நடிகர்கள் கூட இவர்களை போல எதார்த்தமாக நடிப்பார்களா என்பது பெரிய கேள்விக்குறி.\nபிட்சா டெலிவரி செய்ய வந்தவரை நிறுத்தி பிட்சாவை காண்பிக்க சொல்லும் போதும், பிட்சா வாங்க பல வேலைகள் செய்து சம்பாதிக்கும் போதும், பானிபூரிக்கு பதில் உடைகளை Deal பேசி வாங்கும் காட்சிகளில் அவர்களின் எதார்த்த நடிப்பிற்கு ஈடு இணையில்லை.\nஇவர்களின் தாயாக நடித்த ஐஸ்வர்யாவை பாராட்டாமல் இருக்கவே முடியாது இவ்வளவு இளம் வயதிலேயே தாயாக நடிக்க பல நாயகிகள் மறுத்துவரும் நிலையில் அதை தேர்ந்தெடுத்து அதிலும் வெற்றியடைந்திருக்கிறார். சிறுவர்களின் பாட்டி, பிட்சாவிற்க்கு பதில் தோசையில் Decorate செய்து தரும் காட்சியில் செம லூட்டி\nஇவர்களை தவிர ரமேஷ் திலக், பாபு அந்தோனி அனைவரும் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பல வருடங்களாக சிம்புவை திரையில் காணாத ரசிகர்களுக்கு இவரின் சிறப்புதோற்றம் ஒரு ஆறுதல் பரிசாக அமைந்துள்ளது,\n”நம்ம வீட்டு Address என்னமா” ”சேரி பசங்கன்னா உள்ள விடமாட்டாங்களா” ”சேரி பசங்கன்னா உள்ள விடமாட்டாங்களா” என்ற கேள்விகள் மனதை நெருடுகின்றன.இரு சிறுவர்கள், அவர்களுக்கு இருக்கும் ஆசைகள் அதனால் எற்படும் விளைவுகள் என சாதாரண கதை களத்தை எடுத்த���க்கொண்டு மிக அழகாக இந்த காக்கா முட்டையை அடை காத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் மணிகண்டன்.\nஇவரின் நடிகர்கள் அனைவரும் வாழ்ந்திருக்கிறார்கள். இயக்குனரே ஒளிப்பதிவாளராக இருப்பதினால் காட்சிகளை வடிவமைத்தற்க்கு மிகவும் உதவியுள்ளது. மிகக் குறுகலான சேரி வீதிகளையும், கால் நீட்ட முடியாத சிறு வீட்டையும் கூவம் ஆற்றங்கரையையும் மிக எதார்த்தமாக படம் பிடித்துகாட்டியிருக்கிறார்.\nஇப்படத்தில் முதல் பாதி இரண்டாம் பாதி என்றெல்லாம் எதுவும் கிடையாது ஆம் இந்த படத்தில் இடைவேளை என்றே ஒன்று கிடையாது, இடைவேளை இல்லாமல் எடுத்து அதில் வெற்றியடைந்ததுக்கும் அவருக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்\nபடத்தின் நீளம் வெறும் 109 நிமிடங்கள் மட்டுமே அதை மிக எளிமையாகவும் மிக அழகாகவும் நமக்கும் விருந்து அளித்திருக்கிறார் எடிட்டர் கிஷோர். இவரின் மறைவு தமிழ் சினிமாவிற்க்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பு என்பதை இப்படம் உணர்த்தியுள்ளது.\nபடத்தின் கதை போக்கிற்கேற்ப அழகாகவும், அளவாகவும் இசையமைத்திருக்கிறார் ஜீ.வி பிரகாஷ் குமார். பின்னணியும் சரி பாடல்களும் சரி மனதை வருடுகிறது.\nஇரு காக்கா முட்டைகளின் எதார்த்த நடிப்பும் மற்ற எல்லா நடிகர்களின் ஒத்துழைப்பும் இயக்குனரின் எளிமையான கதை.\nஅதை மிக நேர்மறையாக கையாண்ட விதம்.ஜீ.வி பிரகாஷ் குமாரின் அழகான இசை.\n”இவை தேவைதானா” என்று யோசிக்கவைக்கும் சில இடங்கள்\nமொத்ததில் ஒரு எதார்த்த குழந்தைகளுக்கான சினிமாவான இந்த காக்கா முட்டை தமிழ் சினிமாவை கௌரவப்படுத்தும் ஒரு உன்னத படைப்பு\nஇது நிறம்மாறும் பூ.. (கவிதை) வித்யாசாகர்\nநான் ரசித்த கச்சேரி பிரணிதா பாலசுப்ரமணியன்\nவெயிற்கால வியர்வைத் துளிகள்.. (கவிதை) வித்யாசாகர்\nஎழுதவிரும்பும் குறிப்புகள் ஓய்வின் பின்னரும் ...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்��ளுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2019/02/dangerous-apps-in-your-android.html", "date_download": "2019-06-20T15:07:34Z", "digest": "sha1:SBM6FOFZODOJS3HZKNMFMH5NA7ZPPTFN", "length": 3331, "nlines": 121, "source_domain": "www.tamilxp.com", "title": "இந்த Apps உங்க மொபைலில் இருந்தால் உடனே அதை நீக்கவும் – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Technology இந்த Apps உங்க மொபைலில் இருந்தால் உடனே அதை நீக்கவும்\nஇந்த Apps உங்க மொபைலில் இருந்தால் உடனே அதை நீக்கவும்\nஉங்கள் whatsapp-ஐ வேவுபார்க்கும் இஸ்ரேலிய நிறுவனம் – நீங்கள் செய்ய வேண்டியது என்ன\nபோக்குவரத்து ஆய்வாளரை குப்புற தள்ளி கடித்து வைத்த வேன் ஓட்டுனர்\nதமிழர் ஒருவர் கூட இந்தியப் பிரதமராக ஆக முடியாமல் போனது ஏன்\nதரமற்ற தண்ணீர் எனக் கண்டுபிடிப்பது எப்படி\nகுடி போதையில் ரகளையில் ஈடுபட்ட பெண்\nமாஸ் காட்டிய சூர்யா ரசிகர்கள்\nமாஸ் காட்டிய சூர்யா ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-20T15:04:44Z", "digest": "sha1:VR4ZAWENBBPZ7MAI2MJRJGCKG545LAA6", "length": 13194, "nlines": 117, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "வடகம் | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nபடத்திலுள்ள வடகம் ஊருக்கு போனசமயம் வீட்டிலிருந்து எடுத்து வந்தது.\nவடகம் _ இது சாம்பார்,காரக்குழம்பு,காய் சேர்த்து செய்யப்படும் புளிக்குழம்பு,வத்தக்குழம்பு,முக்கியமாக மீன் குழம்பு,கருவாட்டுக்குழம்பு இவற்றிற்கு தாளிக்கப் பயன்படுத்துவார்கள்.\nநாம் சாதாரணமாக குழம்பு செய்யும்போது எண்ணெயில் கடுகு,உளுந்து,சீரகம் என தாளிப்போம்.அதற்கு பதிலாக இதில் சிறிதளவு போட்டு தாளித்துவிட்டு மற்ற செய்முறைகளை அப்படியே செய்ய வேண்டியதுதான்.இதை நல்லெண்ணெயில் தாளிக்கும்போதே வாசனை கமகமவென்று வரும்.\nவடகத்தைக் காய வைக்கும்போது உருண்டகளாகத்தான் காய வைப்பார்கள்.இங்கெல்லாம் அது வேலைக்காகாது. சாதாரணமாக உதிரியாகக் காய வைத்தாலே நன்றாகக் காய ஒரு வாரம் ஆகிவிடும்.\nஇதற்கு சின்ன வெங்காயத்தைத்தான் பயன்படுத்த வேண்டும்.\nமுழு பூண்டு_2 அல்லது 3\nநல்லெண்ணெய் (அ) விளக்கெண்ணெய்_1/2 டீஸ்பூன்\nசின்ன வெங்காயத்தைக் கழுவி துடைத்துவிட்டு பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அல்லது மிக்ஸியில் போட்டு pulse ல் வைத்து இரண்டு சுற்று சுற்றினால் போதும்.தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டாம்.ஊரில் என்றால் உரலில் போட்டு இடித்துவிடுவார்கள்.\nபூண்டு பற்களை தோல் எடுக்காமல் அப்படியே முழுதாக சேர்க்க வேண்டும். அவ்வாறு போட்டால் காய வைப்பது சிரமம்.எனவே பூண்டுப்பற்களை தட்டிப் போடலாம்.\nபிறகு வெங்காயத்தை ஒரு மண் அல்லது பீங்கான் பாத்திரத்தில் எடுத்து வைத்து அதனுடன் தேவையானப் பொருள்கள் அனைத்தையும் சேர்த்து (எண்ணெய் நீங்களாக) கையால் நன்றாகப் பிசையவும்.\nபிசைந்ததை இரண்டு நாட்களுக்கு இறுக்கமாக மூடி வைக்கவும்.\nமூன்றாவது நாள் ஒரு அகலமான தட்டில் கொட்டி பரப்பிவிட்டு வெய்யிலில் காய வைக்கவும்.\nமாலை மீண்டும் அதே பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.\nஇதேபோல் அடுத்தடுத்த‌ நாட்க‌ளும் காய வைக்கவும்.\nவெங்காயம்,பூண்டு உட்பட எல்லா பொருள்களும் ஈரமில்லாமல் நன்றாகக் காயும் வரை தினமும் காயவைக்க வேண்டும்.\nநன்றாகக் காய்ந்த பிறகு கடைசி நாள் எண்ணெய் விட்டுக் கிளறி மீண்டும் ஒருமுறை காயவைத்து, மாலை ஆறியதும் எடுத்து சுத்தமான பாட்டிலில் கொட்டி வைக்கவும்.\nவடகம் நன்றாகக் காய்ந்த பிறகு முதல் படத்தில் இருப்பது மாதிரி வரவேண்டும.\nவடகம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: குழம்பு வடகம், வடகம், kuzhambu vadagam, vadagam. Leave a Comment »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nதும்பைப் பூ போன்ற இட்லிக்கு \nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nமுருங்கைக்கீரை தண்ணி சாறு / சூப்\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pdf.to/compress?lang=ta", "date_download": "2019-06-20T15:34:21Z", "digest": "sha1:YHEM4GTONQSNPUWMY2UBO3KCRIZF4WKQ", "length": 6710, "nlines": 153, "source_domain": "pdf.to", "title": "PDF ஐ அழுத்துக - Pdf.to", "raw_content": "\nஉங்கள் PDF ஐ அழுத்தவும்\nஇழுத்து இங்கே கோப்பை விடு\nஇங்கே கிளிக் செய்யவும் கோப்பு தேர்ந்தெடுக்க\n2 மணிநேரத்திற்குப் பிறகு எங்கள் சர்வரில் இருந்து அனைத்து கோப்புகளும் நீக்கப்பட்டன என்பதை நினைவில் கொள்க.\n256 பிட் SSL குறியாக்கத்தைப் பயன்படுத்தி அனைத்து பதிவேற்றங்களும் பதிவிறக்கங்களும் மறைகுறியாக்கப்பட்டன. இதைச் செய்வதன் மூலம், உங்கள் PDF ஆவணங்களிலிருந்து தரவு அங்கீகரிக்கப்படாத அணுகலுக்கு எளிதில் வராது.\nசுருக்கத்தை ஆரம்பிக்க ஆர்வத்துடன் காத்திருக்கும் ரோபோக்களின் ஒரு கொத்து இருக்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில் அவர்கள் வரிசையில் தொடங்குகிறார்கள். நாம் நிறைய ரோபோக்கள் இருப்பதால் விரைவாக நகர்கிறது.\nPDF இன் சுருங்கக் கூடிய இடங்களில் ஒரு ஒழுக்கமான அளவு உள்ளது. பிரச்சனை அனைத்து சமமாக கட்டப்பட்ட இல்லை, இங்கே PDF.to நாம் நம் அமுக்க வழிமுறை பெருமை கொள்கிறோம்.\nPDF ஐ திறக்க, திறக்க PDF இன் திறனை, மற்றும் பழுதுபார்ப்பு PDF இன் முற்றுப்புள்ளியை உடைக்கும் திறனை நாங்கள் வழங்குகிறோம்.\nஏனெனில் நாங்கள் எங்கள் கோப்பை ஆன்லைனில் மாற்றுகிறோம், அல்லது சிலர் கிளவுட் என்று அழைக்கிறோம். எங்களது மென்பொருள் இந்த வலைத்தளத்தை ஏற்றும், இதை வாசிக்கக்கூடிய உலாவிகளில் வேலை செய்கிறது.\nஎங்கள் தயாரிப்புகளை மேம்படுத்த நாங்கள் தொடர்ந்து வேலை செய்கிறோம். உங்களிடம் ஏதேனும் சிக்கல் இருந்தால், தயவுசெய்து எங்களுக்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பி விடுங்கள் hello@pdf.to.\nஆன்லைனில் PDF அளவைக் குறைப்பது எப்படி\n1. தொடங்க, உங்கள் கோப்பை எங்கள் PDF கம்ப்ரசருக்கு பதிவேற்றவும்.\n2. உங்கள் கோப்பு வரிசைக்கு சென்றுவிடும்.\n3. PDF கருவியைக் குறைக்கவும் சுருக்கவும் எங்கள் கருவி தானாகவே எங்கள் அமுக்கியைப் பயன்படுத்தும்.\n4. சுருக்கப்பட்ட PDF கோப்பை உங்கள் கணினியில் பதிவிறக்கவும்.\n4.9/5 - 7 வாக்குகள்\n2,495 2019 முதல் மாற்றங்கள்\nதனியுரிமை கொள்கை - சேவை விதிமுறைகள் - hello@pdf.to\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tr.scribd.com/book/404201373/Varalama-Unnodu", "date_download": "2019-06-20T15:12:12Z", "digest": "sha1:7DROCMXZJYOAF7VHI4ND4PM2CTGXRYMI", "length": 24738, "nlines": 274, "source_domain": "tr.scribd.com", "title": "Varalama Unnodu by Anuradha Ramanan - Read Online", "raw_content": "\nசற்றே திறந்திருந்த அந்தச் செப்பு வாயில் ஈக்கள் மொய்க்கிறது. தன்னைச் சுற்றி இத்தனை பெரிய கூட்டம் நிற்பதையும், அத்தனை ஜோடிக்கண்களும் தன்னை ஈக்களை விடவும் மோசமாய் மொய்ப்பதையும் அறியாதவளாய், இசகு பிசகான நிலையில் தரையில் மல்லாந்து கிடக்கிறாள் அவள்.\nகார்த்திக்கின் தோளைப் பிடித்தபடி, ஜனா எம்பிப் பார்க்கிறான். அது என்னவோ நெஞ்சில் சொல்லத் தெரியாத துக்கம் அடைக்கிறது.\nடேய் செத்தே போயிட்டாளாடா. அவன், தனது நண்பனின் காதில் கிசுகிசுக்க, அதே நேரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டரின் திருஷ்டி இவன் பக்கம் திரும்ப, 'கப்சிப்'பென அடங்குகிறான்.\nஜனாவுக்குப் போலீஸ் என்றாலே பயம். சின்ன வயதில் எதற்கும் அடங்காமல் அழும் ஜனாவை, அவன் அப்பா இந்த வார்த்தைகளைச் சொல்லித்தான் பயமுறுத்துவார்.\nடேய் ஜட்டிய எடுத்து மாட்டுறா. இல்லே… அதோ போலீஸ் வந்துகிட்டேயிருக்கு. ஜட்டி போடாத பசங்களை எல்லாம் வேன்லே பிடிச்சுட்டுப் போய், ஜெயில்லே போட்டுருவாங்க. அங்கே இன்ஸ்பெக்டர் கையில் கத்திரிக்கோலை வச்சுகிட்டு...\nஅப்பா சொல்வதைக் கேட்கும்போது அவனது மயிர்க்கால்களிலெல்லாம் சிலிர்ப்பு பரவும்.\nஇப்பொழுதுகூட அந்தச் சிலிர்ப்பு. பழைய பயம் இல்லாவிட்டாலும் போலீஸ் என்றாலே ரொம்பவும் மரியாதை கலந்த பக்தி உண்டு.\nஎல்லாரும் தள்ளிப் போங்க. கூட்டம் போடாதீங்க. யோவ்... உங்ககிட்டத்தானே சொல்லிட்டிருக்கேன். அறிவில்லே\nபோலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர், தன் பங்குக்கு மரியாதையைத் தேடிப் பிடிக்க முயன்று கொண்டிருக்க.\nஜனாவைப் போல, கும்பலிலுள்ள அத்தனைபேருமே போலீசுக்கு மதிப்புக் கொடுப்பவர்களாகத் தெரியவில்லை.\nஅவர்கள் பாட்டுக்கு உடம்பை இப்படி அப்படி அசைத்தார்களே தவிர, நகர்கிற வழியாய் இல்லை.\nமுதல் நாள் பெய்த மழையில், களிமண் தரை 'சொத சொத'வென்றிருக்கிறது.\nஅந்த ஈர மண்ணில் தனது ஷிபான் புடவை நனைந்து நாசமாகிப் போனதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப் படாதவளாக அவள்...\nஇதற்குள் ஆங்காங்கே செத்துப் போனவளைப் பற்றிய விமரிசனங்கள்.\nநம்ம விறகுக்கடை கோபாலு இல்லே, அவன் மச்சினிப்பா இது. தா, அந்தப் பள்ளிக்கூடத்துல எல். கே. ஜி.க்கு டீச்சராயிருக்குது.\nஅட தெரியும்பா. தெனம் சல்லாத் துணி மாதிரி ஒரு பொடவையச் சுத்திகிட்டு 'டாக்கு டாக்கு'னு நடந்து போகும். எம்மவனுக்குக்கூட இதுகிட்ட ஒரு மாதிரி. வயசுதானே. ஒரே சாதியாவும் வேற போயிட்டோம். 'இன்னாப்பா'ன்னு கேட்டான். 'இன்னாடா 'ன்னு நானும் கேட்டேன். நமக்குத் தெரியாதா. ஏன் வாத்தியாரே, அந்த வயசையெல்லாம் தாண்டித்தானே நீயும் நானும் வந்திருக்கோம். 'பண்ணிகிட்டா இன்னாப்பா'ன்னான். 'தோலை உரிச்சு உப்புக் கண்டம் போட்ருவேண்டா படவா'ன்னேன். அப்பாலே என்னா\nஎன்ன ஒரு பதினெட்டு, பத்தொம்பது இருக்குமா. பாரேன், பகவானோட லீலைய. என் வீட்டுல எங்க அம்மா இருக்கா. இந்த ஆவணிக்குத் தொண்ணூறு முடியப் போகிறது. நித்ய கண்டம் பூர்ணாயிசு. இதுல ஒரு விசேஷம் பாருங்கோ. ஒவ்வொரு தடவையும் எங்க அம்மாவுக்காக வர்ற எமன் வேற யாரையாவது கொண்டு போயிடறான். நேத்து ராத்திரி ஒம்பது மணிக்கு ஆச்சு போச்சுன்னு கிடந்தா கிழவி. அதே நேரத்துல இங்கே இது நடந்திருக்கு. இன்னிக்கு காலமே அம்மா 'ஜிங்குனு எழுந்து உட்கார்ந்துட்டா. காப்பியில கரப்புப் புழுக்கை நாத்தம் வர்றதாம். மாமியாருக்கும் நாட்டுப் பொண்ணுக்கும் தகராறு.\nஏன் சார், பொண்ணு கிடக்கிற கோலத்தைப் பார்த்தா கற்பழிச்சுக் கொலை பண்ணியிருப்பான்னு தோணறது. ஆம் ஐ ரைட்\nஅட போங்க சார், இதைக் கண்டு பிடிக்க 'ஷெர்லக் ஹோம்ஸ்' வரணுமாக்கும். பொண்ணு உடம்புல குந்துமணி எடை. தங்கமில்லே. காதுல கழுத்துல எல்லாம் கவரிங். கொல��� பண்ணினவன் வேற எதுக்காக...\nஇதுக்குத்தான் நான் என் பொண்ணுங்ககிட்ட படிச்சு படிச்சு சொல்லிட்டிருக்கேன். நாலு பேரை அட்ராக்ட் பண்ற மாதிரி டிரஸ் பண்றதாலேதானே கண்ட கழிசடைங்க பார்வையே உங்கமேல படறதுன்னு.\nஇதைச் சொன்னவர், சொன்னதோடு நிற்காமல், ஜனாவும், கார்த்திக்கும் நின்ற பக்கம் சாடையாக ஒரு பார்வை பார்த்து, 'த்தூ' வெனக் காறித் துப்பகிறார்.\nடேய் போகலாமா. கீழே விரிந்து கிடப்பவள், கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறிக்கொண்டேயிருந்தாள்.\nபெயர் சரோஜா என்று கார்த்திக் சொல்லித்தான் ஜனாவுக்குத் தெரியும். அனேகமாகப் பல விஷயங்கள் ஜனாவுக்குக் கார்த்திக்தான் குருவாக இருந்து சொல்லிக் கொடுத்திருக்கிறான். – சரோஜா அவர்கள் வசிக்கும் தெருவைக் கடந்து தான் பள்ளிக் கூடத்துக்குப் போவாள். வருவாள்.\nஜனாவின் வீட்டைக் கடக்கப் பிரியப்படாமல் அடுத்த தெரு வழியாகச் சுற்றிக்கொண்டு போனாலும் கார்த்திக்கின் கார் ஒர்க்ஷாப்பின் முகத்தில் விழிக்காமல் இருக்கவே முடியாது. அந்தக் காலனியில், அவனது ஒர்க்ஷாப் அப்படியொரு வசதியான இடத்தில் அமைந்திருந்தது.\nகிழக்குப் பார்த்துக் கூப்பிடு தூரத்தில், சரோஜா டீச்சராக இருக்கும் பள்ளிக்கூடம். வடக்குப் பார்த்து பேனரில் டிஸ்கோ சாந்தியும் ஆனந்த் பாபுவும் தெரியும் தூரத்தில் ரம்யா ஏர் கண்டிஷன்ட் தியேட்டர். தெற்குப்பார்த்து விசிலடித்தால் கேட்கும் தொலைவில் பெண்கள் பாலிடெக்னிக். மேற்குப் பார்த்து முனகல் சத்தம் கேட்கும் தொலைவில் பிரசவ ஆஸ்பத்திரி.\nகார்த்திக், மேற்கைத் தவிர, மற்ற மூன்று திசைகளிலும் தன் பார்வையை அலையவிட்டபடி, ஒர்க்ஷாப் வாசலில் நிற்கும் ஏதாவது ஒரு காரின் மீது ஆரோகணித்திருப்பான். சரோஜா போகும்போது சத்தமாய் பாடுவான்\nஎன்னம்மா ராணி, பொன்னான மேனி, ஆல வட்டம் போடுதடீ.\nசினிமாப் பாட்டுக்கள் எல்லாமே காத்திக்குக்காகத் தான் எழுதப்பட்டது போல் ஜனாவுக்குத் தோன்றும்.\nநிஜமாகவே சரோஜாவுக்குப் பொன்னான மேனிதான். அந்த மேனி, இப்போழுது கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறி, கபில நிறத்துக்கு வந்துவிட்டது.\nசரோஜா, பட்டும் படாமலுமாய் லிப்ஸ்டிக் பூசிக்கொள்வாள். பார்க்கப்போனால், அவள் லிப்ஸ்டிக் உபயோகிப்பதே அவளுடன் படிக்கும் பல பெண்களுக்குத் தெரியாது. இது கூடக் கார்த்திக்தான் சொல்லியிருக்கிறான். 'அவளு��்குத் தன்னோட உதடு மேல அலாதி நம்பிக்கைடா. உனக்குத் தெரியுமோ, இந்த மாதிரி உதடு இருக்கற பொம்பளைங்க அந்த விஷயத்துல ரொம்ப ஞானத்தோட இருப்பாங்க.\"\nநான் பாடினா மாத்திரம் கழுத்தை இந்த வெட்டு வெட்டறாளே. இந்த மாதிரி நாசூக்கா லிப்ஸ்டிக் போட்டுட்டுவராளே. இது யாருக்காகவாம். 'என்னைக் கவனி'ன்னு சொல்லாம சொல்லத்தானே.\nஅவ ஒண்ணும் லிப்ஸ்டிக் போடலை. அவ உதட்டு நிறமே அப்படி.\nமடையா, மடையா. இவளோட. தாழம்பூ நிறத்துக்கு இவ உதடு 'க்ரிம்ஸென் ரெட்' ஒன் டிராப்பும், 'ஒயிட்' பத்து டிராப்ஸும் கலந்தா என்ன நிறம் வருமோ, அந்த நிறம் தான் வரும். இது ஸ்கார்லேட் ‘லேக்'. தினமும் வெத்தலை போடற பொம்பளைக்கு இந்த நிறம் வரலாம். ஆனா, பல்லு முழுக்கக் காவியேறி, பார்க்கச் சகிக்காதுடா கண்ணா\n‘ஆங்' கென்று வாய் பிளந்து நிற்பான் ஜனா.\nஅப்பேர்ப்பட்ட அவளின் சிவந்த மொட்டு வாயில் ஈக்கள் மொய்ப்பதை வேறு பார்க்கச் சகிக்கவில்லை அவனுக்கு. 'லிப்ஸ்டிக் தித்திக்குமோ.'\nவீட்டுக்குப் போனதும் தன் தங்கை தனலட்சுமியைக் கேட்க வேண்டுமென நினைத்துக் கொள்கிறான்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, சரோஜாவின் புடவை தாறுமாறாகக் கலைந்திருக்கிற சமயத்தில் அதை ஓர் அல்ப ரசனையுள்ள காவல்துறை புகைப்பட நிபுணர், பாய்ந்து பாய்ந்து புகைப்பட மெடுத்துக் கொண்டுருக்கிறார்.\nஇதுல ஒரு ஸ்டில் கேட்டு வாங்கி வச்சுக்கணும். கார்த்திக் ஜனாவைப் பார்த்துக் கண் சிமிட்டுகிறான்.\nஜனாவிற்கு, அடி வயிற்றில் வேதனை வட்டமிடுகிறது. கார்த்திக்கின் பார்வையும் நையாண்டியும், ஜனாவிற்குப் பழக்கமானதுதான் என்றாலும் - அந்த நேரத்தில் ரசிக்கத் தகுந்ததாயில்லை.\nஅவன் கார்த்திக்கை இழுத்துக்கொண்டு கிளம்புகிற நேரத்தில், கூட்டத்தில் ஒரு பரபரப்பு ஏற்படுகிறது.\nசுமார் ஐந்தடி உயரத்திற்கு ஸ்தூல சரீரியாய் ஐம்பது வயசு மதிக்கத்தக்க பெண்மணியும், அவளுடன் இருபதிலிருந்து நாற்பதுவரை ரகவாரியான பெண்களும் அங்கே வருகிறார்கள்.\nஸ்தூல சரீரி, சடலத்தைப் பார்த்ததும் ஆங்கிலத்தில் அலறுகிறாள்.\nஓ மை ஸ்வீட் லிட்டில் கேர்ள். வாட் ஹாப்பண்ட் டுயூமா. கார்த்திக், ஜனாவைக் கேட்கிறான்.\n'இவ நிக்கறப்ப இருக்கற உயரத்தைவிட, படுக்கறப்ப இன்னும் உயரமாவே இருப்பான்னு தோணுது.'\nஷ்...ஷ்... ஜனா அவனை அடக்குகிறான்.\nஇதற்குள் இன்ஸ்பெக்டர், பள்ளி தலைமையாசிரியையிடம் கேள்வி மேல் கேள்வி கேட்கத் தொடங்குகிறார்.\nஎத்தனை வருஷமா இவங்க ஸ்கூல்லே டீச்சரா இருக்காங்க.\nஉங்க ஸ்கூல் ரிஜிஸ்தர் பண்ணின ஸ்கூல் தானே.\n அவர் கரஸ்பாண் பன்ட் இஸ்வெரி ஹானஸ்ட்-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/06/06041102/Australian-open-badminton-Sindhu-and-Kashyap-wins.vpf", "date_download": "2019-06-20T15:50:53Z", "digest": "sha1:327JXDLWEK3LNMABUXEL6SVINNIG6MOG", "length": 8932, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Australian open badminton: Sindhu and Kashyap wins in the first round || ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சிந்து, காஷ்யப் வெற்றி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சிந்து, காஷ்யப் வெற்றி\nஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் சிந்து, காஷ்யப் ஆகியோர் வெற்றிபெற்றனர்.\nஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சாய் பிரனீத் 21-16, 21-14 என்ற நேர்செட்டில் லீ டாங் குன்னை (தென்கொரியா) தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் காஷ்யப் 21-16, 21-15 என்ற நேர்செட்டில் தாய்லாந்து வீரர் சுபன்யு அவிங்ஷனோனை வீழ்த்தினார். இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் சமீர் வர்மா 21-15, 16-21, 21-12 என்ற செட் கணக்கில் மலேசியாவின் லீ ஜி ஜியாவை சாய்த்தார். இந்திய வீரர் பிரனாய் 18-21, 19-21 என்ற நேர்செட்டில் சீன வீரர் லின் டானிடம் வீழ்ந்தார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து 21-14, 21-9 என்ற நேர்செட்டில் இந்தோனேஷியாவின் கோரினிசாவை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\n1. உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி; வெள்ளி வென்ற இந்திய அணிக்கு மத்திய மந்திரி வாழ்த்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2211995", "date_download": "2019-06-20T16:19:18Z", "digest": "sha1:4F4SIQC6QT5DTJY2FV4SFJEZB6ONIUU7", "length": 15773, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "கேஸ் சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி| Dinamalar", "raw_content": "\nகுடிநீர் பிரச்னை சிறப்பு தீர்மானம்: தி.முக., கோரிக்கை 2\nகுடிநீர் பிரச்னை: கேரள உதவியை புறக்கணித்தது தமிழகம் 1\nஇன்ஜி., கட் ஆப் குறையும் 1\nகைதி மரண வழக்கு: மாஜி ஐ.பி.எஸ்.சுக்கு ஆயுள்\nகுடிநீர் பிரச்னை :முதல்வர் நாளை ஆலோசனை\nமாமூல் வசூலிக்கும் போலீசார்மீது லஞ்சஒழிப்பு வழக்கு: ... 2\nதிருச்சி விமானநிலையத்தில் ரூ.59 லட்சம் கடத்தல் தங்கம் ...\nபொள்ளாச்சியில் மின் தடையால் தொடர் திருட்டு 1\nஉலக கோப்பை: ஆஸி., 381 ரன்கள் குவிப்பு\nபதிவாளருக்கு அதிகாரமில்லை: விஷால் மனு 1\nகேஸ் சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி\nபொள்ளாச்சி: கோவை, பொள்ளாச்சி அருகேயுள்ள ராசக்காபாளையம் பகுதியில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில், ஓய்வு பெற்ற ஆசிரியர் சண்முகவடிவேல், அவரது மனைவி, கிருஷ்ணவேணி ஆகியோர் உயிர் இழந்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபொள்ளாச்சி அடுத்த ராசக்காப்பாளையத்தில் வயதான தம்பதி சண்முகவடிவேல்(80),கிருஷ்ணவேணி(65) வசித்து வந்த குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. தம்பதிகள் உள்ளே சிக்கிக்கொண்ட நிலையில், வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்தில் இருவரும் உடல் கருகி உயிரிழந்தனர். குடிசைக்கு அருகே, காலியிடத்தில் காய்ந்த புற்களில் பற்றிய தீ குடிசைக்கும் பரவியது விசாரணையில் தெரியவந்தது.\nRelated Tags கேஸ் சிலிண்டர் பொள்ளாச்சி\nபார்லி வளாகத்தில் பாதுகாப்பு தடுப்புகள் மீது மோதிய எம்.பி., கார்\nசாலை விபத்தில் மெக்கானிக் பலி\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் ��ுண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபார்லி வளாகத்தில் பாதுகாப்பு தடுப்புகள் மீது மோதிய எம்.பி., கார்\nசாலை விபத்தில் மெக்கானிக் பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாச��ர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%9C%E0%AE%BF-20-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-06-20T14:58:43Z", "digest": "sha1:UC2FHLBHBIJZ2RV7SISS4EKCCMDENXSG", "length": 11993, "nlines": 64, "source_domain": "kumariexpress.com", "title": "Kumari news in Nagercoil – Kanyakumari latest news | kumariexpress.com ஜி–20 மாநாட்டின் இடையே ஜின்பிங் சந்திக்க மறுத்தால் சீன பொருட்களுக்கு கூடுதல் வரி : டிரம்ப் பகிரங்க மிரட்டல்", "raw_content": "\nபஸ் தின சம்பவம் பற்றி மீம்ஸ் வெளியிட்ட விவேக்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு சிலை வைத்து வழிபடும் தெலுங்கானா விவசாயி\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர்போக்சோ சட்டத்தில் கைது\nகுடிநீர் பிரச்சினை:தமிழக அரசை கண்டித்து 22-ந் தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்\nதேர்வில் தோல்வி அடைந்ததால் கல்லூரி மாணவி தற்கொலை ராஜாக்கமங்கலத்தில் பரிதாபம்\nHome » உலகச்செய்திகள் » ஜி–20 மாநாட்டின் இடையே ஜின்பிங் சந்திக்க மறுத்தால் சீன பொருட்களுக்கு கூடுதல் வரி : டிரம்ப் பகிரங்க மிரட்டல்\nஜி–20 மாநாட்டின் இடையே ஜின்பிங் சந்திக்க மறுத்தால் சீன பொருட்களுக்கு கூடுதல் வரி : டிரம்ப் பகிரங்க மிரட்டல்\nசீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உயர்த்தினார். அதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தது.\nஅதனை தொடர்ந்து, இரு நாடுகளும் மாறி,மாறி இறக்குமதி பொருட்களுக்கான வரியை கணிசமாக உயர்த்தியதால் உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளுக்கு இடையே வர்த்தகப்போர் உருவானது.\nஇதற்கிடையில் கடந்த ஆண்டு இறுதியில் அர்ஜென்டினாவில் நடந்த ஜி–20 மாநாட்டின் இடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து வர்த்தகப்போர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஅதன் பின்னர் இரு நாடுகள் இடையிலான வர்த்தகப்போர் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு, நிரந்தர தீர்வுகாண இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தை தொடங்கியது. ஆனால் பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.\nஇதனால் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் 200 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.13 லட்சத்து 84 ஆயிரத்து 950 கோடி) மதிப��புடைய பொருட்களுக்கான வரியை 25 சதவீதமாக அமெரிக்கா கடந்த மாதம் உயர்த்தியது. அதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி வரியை கணிசமாக அதிகரித்தது.\nஇதன் காரணமாக இரு நாடுகள் இடையிலான வர்த்தகப்போர் உச்சத்தை எட்டி இருக்கிறது. இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசி, ஒருமித்த கருத்துடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்தினால் மட்டுமே வர்த்தகப்போர் முடிவுக்கு வரும் என்கிற சூழல் உருவாகி உள்ளது.\nஇந்த நிலையில் ஜப்பானின் ஒசாக்கா நகரில் வருகிற 28, 29–ந் தேதிகளில் நடைபெறும் ஜி–20 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் கலந்துகொள்கிறார்கள். இந்த மாநாட்டுக்கு இடையில் இருநாட்டு தலைவர்கள் சந்தித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில், ஜி–20 மாநாட்டின் போது ஜின்பிங் தன்னை சந்திக்காவிட்டால், 300 பில்லியன் டாலர் (ரூ.20 லட்சம் கோடி) மதிப்புடைய சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 25 சதவீதமாக உயர்த்துவேன் என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.\nபத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘ஜின்பிங் என்னை சந்திக்க தயாராக இருப்பார் என நினைக்கிறேன். அவர் அதற்கு தயாராக இல்லை என்றால் நான் ஆச்சரியப்படுவேன். நாங்கள் இருவரும் சந்தித்து பேசுவது சரியாக நடக்க வேண்டும் என விரும்புகிறேன்’’ என்றார்.\nமேலும் அவர், ‘‘அதே சமயம் ஜி–20 மாநாட்டின் இடையே ஜின்பிங் என்னை சந்திக்க தவறிவிட்டால், 300 பில்லியன் டாலர் மதிப்புடைய சீன பொருட்களுக்கான இறக்குமதி வரி நிச்சயமாக உயர்த்தப்படும்’’ என கூறினார்.\nPrevious: அரியானாவில் 8வது மாடியில் இருந்து 2 நாய்க்குட்டிகளை கீழே வீசிய ஈராக் நாட்டு வாலிபர் கைது\nNext: கேமரூனில் பிரிவினைவாத தளபதிகள் உள்பட 8 பேர் சுட்டு கொலை\nபஸ் தினம் கொண்டாடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 9 பேர் இடைநீக்கம்\nஎன்னை மீண்டும் ஜனாதிபதி ஆக்கினால், அமெரிக்காவை பலம் பொருந்திய நாடாக வைத்திருப்பேன் – தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் உறுதி\nஅமெரிக்காவில் பூங்காவை கண்காணிக்கும் போலீஸ் ‘ரோபோ’\nஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 21 பேர் படுகாயம் – சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு\nமாலியில் பதற்றம்: 2 கிராமங்களில் மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல் – 41 பேர் கொன்று குவிப்��ு\nஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கருணைக்கொலை சட்டப்பூர்வமானது\nஇங்கிலாந்து பிரதமர் தேர்தல்: போரிஸ் ஜான்சன் 126 வாக்குகளுடன் தொடர்ந்து முதல் இடம்\nவில்லியம்சன் அபார சதத்தால்நியூசிலாந்து அணி 4-வது வெற்றிதென்ஆப்பிரிக்கா வெளியேற்றம்\nஆண்டுக்கு 10 லட்சம் பேர் மரணம்; பீடிக்கு உச்சபட்ச வரி விதிக்க நிபுணர்கள் கோரிக்கை\nபீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்வு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு சிலை வைத்து வழிபடும் தெலுங்கானா விவசாயி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2018/12/blog-post_19.html", "date_download": "2019-06-20T15:43:10Z", "digest": "sha1:L62EII7GXJYIWP3BPLLHIX5AMKKPQPHV", "length": 32078, "nlines": 329, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: சிரிய போரில் பெற்றோரை இழந்து தவிக்கும்....", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nசிரிய போரில் பெற்றோரை இழந்து தவிக்கும்....\nசிரிய போரில் பெற்றோரை இழந்து தவிக்கும் பல குழந்தைகளை சகோதரர் காலித் தனது அரவணைப்பில் வளர்த்து வருகிறார். அந்த பிஞ்சு குழந்தைகள் அவர் மீது பாசத்தை பொழிகின்றன. இறைவன் சகோதரர் காலிதைப் போன்ற பல தனவந்தர்களை அந்த நாட்டுக்கு தரட்டுமாக\nஇசுலாம் ஒரு இனிய மார்க்கம் என்ற இணையத்தில் இருந்து நகல் எடுத்து பதிவு செய்த பதிவுகளை வெளியிடவில்லை. அதில் இப்படி ஒரு பதிவு. தைரியம் இருந்தால் பதிவு செய்யுங்கள்.\nஇறுதிக் காலத்தில் ஒரு கூட்டத்தினர் வருவார்கள்...\nபூமியிலேயே மிகச் சிறந்த சொல்லை\nதாண்டி (இதயம் வரை) செல்லாது...\nகொன்றவர்களுக்கு மறுமை நாளில் நற்பலனாக\nஎன இறைத் தூதர் (ஸல்) அவர்கள்\nஇறைத் தூதர் (ஸல்) அவர்கள்\nஒரு கூட்டத்தினர் வருவார்கள் என....\nஇதில் எந்த வித சந்தேகமும்\nPosted by இனிய மார்க்கம் இஸ்லாம்.\nபுகாரி 3610. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.\nநாங்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஹவாஸின்) போரில் கிடைத்த செல்வங்களைப் பங்கிட்டுக் கெ��ண்டிருந்தபோது அவர்களின் அருகே இருந்தோம். அப்போது 'பனூ தமீம்' குலத்தைச் சேர்ந்த 'துல் குவைஸிரா' என்னும் மனிதர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே நீதியுடன் நடந்து கொள்ளுங்கள்\" என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள், 'உனக்குக் கேடுண்டாகட்டும் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள்\" என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள், 'உனக்குக் கேடுண்டாகட்டும் நான் நீதியுடன் நடந்து கொள்ளவில்லையென்றால் வேறு யார் தான் நீதியுடன் நடந்து கொள்வார்கள் நான் நீதியுடன் நடந்து கொள்ளவில்லையென்றால் வேறு யார் தான் நீதியுடன் நடந்து கொள்வார்கள் நான் நீதியுடன் நடந்து கொள்ளவில்லையென்றால் நீ இழப்புக்குள்ளாகி நஷ்டமடைந்து விடுவாய்\" என்று பதிலளித்தார்கள். உடனே, உமர்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே நான் நீதியுடன் நடந்து கொள்ளவில்லையென்றால் நீ இழப்புக்குள்ளாகி நஷ்டமடைந்து விடுவாய்\" என்று பதிலளித்தார்கள். உடனே, உமர்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே எனக்கு இவர் விவகாரத்தில் அனுமதி கொடுங்கள்.\nஇவரின் கழுத்தைக் கொய்து விடுகிறேன்\" என்று கூறினார்கள்.\nஅதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இவரைவிட்டுவிடுங்கள். நிச்சயமாக, இவருக்குத் தோழர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களின் தொழுகையுடன் உங்களுடைய தொழுகையையும், அவர்களின் நோன்புடன் உங்களுடைய நோன்பையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுடைய தொழுகையையும் உங்களுடைய நோன்பையும் அற்பமானவையாகக் கருதுவீர்கள். (அந்த அளவிற்கு அவர்களின் வழிபாடு அதிகமாக இருக்கும். ஆயினும்,) அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் கழுத்தெலும்பை (தொண்டையை) தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபக்கம்) வெளிப்பட்டுச் சென்று விடுவதைப் போல் மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளியேறிச் செல்வார்கள். (அந்தப் பிராணியின் உடலைத் துளைத்து வெளி வந்ததற்கான அடையாளம் எதுவும் இருக்கிறதா என்று) அம்பின் முனை பார்க்கப்படும். அதில் (அடையாளம்) எதுவும் காணக் கிடைக்காது. பிறகு (அம்பில்) அதன் (முனையைப் பொருத்துவதற்குப் பயன்படும்) நாணைப் பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணக்கிடைக்காது. பிறகு, அம்பின் (அடிப்பாகக்) குச்சியைப் பார்க்கப்படும். அதிலும் எதுவும் காணப்படாது. பிறகு, அம்��ின் இறகைப் பார்க்கப்படும். அதிலும் (அடையாளம்) எதுவும் காணப்படாது. அம்பானது சாணத்தையும் இரத்தத்தையும் (அவை தன் மீது படாதவாறு) முந்தியிருக்கும். அவர்களின் அடையாளம் ஒரு கறுப்பு நிற மனிதராவார். அவரின் இரண்டு கொடுங்கைகளில் ஒன்று பெண்ணின் கொங்கை போன்றிருக்கும்... அல்லது துடிக்கும் இறைச்சித் துண்டு போன்றிருக்கும்... அவர்கள் மக்களிடையே பிரிவினை ஏற்படும் வேளையில் புறப்படுவார்கள்\" என்று கூறினார்கள்.\nநான் இந்த நபிமொழியை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து கேட்டேன் என்று சாட்சியம் அளிக்கிறேன். மேலும், அந்தக் கூட்டத்தாருடன் அலீ(ரலி) போர் புரிந்தார்கள். அப்போது நானும் அலீயுடன் இருந்தேன். அலீ(ரலி) (நபி - ஸல் - அவர்கள் அடையாளமாகக் கூறிய) அந்த மனிதரைக் கொண்டு வரும் படி கட்டளையிட, அவ்வாறே அவர் தேடப்பட்டு கொண்டு வரப்பட்டார். நபி(ஸல்) அவர்களின் வர்ணணையின் படியே அவர் இருப்பதை பார்த்தேன்.\nகழுத்தை அறுப்பதில் உமா் கெட்டிக்காரா்தான்.\nமனைவியை விஷேட பெயர் கொண்டு அழைத்தல்.\nஅன்னை ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள். ''அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு நாள் என்னிடம்) ஆயிஷ் இதோ(வானவர்) ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் உனக்கு ஸலாம் உரைக்கிறார் என்று சொன்னார்கள்.'' (நூல்: புஹாரி-3768, முஸ்லிம்-4837)\nநல்ல வார்த்தைகளுக்கும் வசீகரிக்கும் தன்மை உண்டு. ஆகையால், அழகிய பெயர் கொண்டு அழைப்பது மனைவியை மகிழ்விக்கும் வித்தைகளில் ஒன்றாகும். இந்நடைமுறை புதுமணத் தம்பதியினர்களிடம் காணப்பட்டாலும் காலப்போக்கில் இது வழக்கொழிந்து செல்கின்றது.\nஇறைததூதருக்கு இறைவன் தந்த தகவல்களைச் சொல்லும் (வானவர்) ஜிப்ரீல் ஆயிசா-முகம்மதுவின் மனைவிக்கு சலாம் சொல்லுகின்றாா். பெரியவா்கள் சிறயவர்களுக்கு சலாம் சொல்ல வேண்டுமா \nநபி சல் காலத்திற்க முந்தி அரேபியாவில் பிணத்தை எரிக்கும் பழக்கம் உண்டு.நபியும் அதை தவறு என்று கண்டிக்கவில்லை.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களுக்கு முன் (ஒரு காலத்தில்) ஒரு மனிதர் இருந்தார். அல்லாஹ் அவருக்கு செல்வத்தை வழங்கியிருந்தான். அவருக்கு மரணம் நெருங்கிவிட்ட போது தன் மகன்களிடம் உங்களுக்கு எப்படிப்பட்ட தந்தையாக நான் இருந்தேன் என்று கேட்டார். அவர்கள் சிறந்த தந்தையாக இருந்தீர்கள் என்று கூறினார்கள். அதற்கு அவர் நான் நற்செயல் எதுவும் செய்யவில்லை.\nஆகவே நான் இறந்துவிட்டால் என்னை எரித்துவிடுங்கள்.\nபிறகு என்னை பொடிபொடியாக்கி சூறாவளிக் காற்று வீசும் நாளில் (காற்றில்) என்னைத் தூவிவிடுங்கள் என்று சொன்னார். அவர்களும் அவ்வாறே செய்தனர்.\nஅவரை அல்லாஹ் ஒன்று திரட்டி (முழு உருவை மீண்டும் அளித்து) இப்படிச் செய்ய உத்திரவிடும்படி உன்னைத் தூண்டியது எது\nஅவர் உன் (மீது எனக்குள்ள) அச்சம் தான் என்று கூறினார்.\nஉடனே அவரைத் தன் கருணையால் அல்லாஹ் அரவணைத்துக் கொண்டான்.\nஅறிவிப்பவர் : அபூசயீத் (ரலி­)\nநூல் : புகாரி (3478)\nகல்கத்தா முஸ்லீம் பெண்கள் யோகா மூலம் உடல் நல் காத்து வருகின்றாா்கள்.\n\"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே\" - தமிழ் பருக\n'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்த குடி தமிழினம்' என்று அண்ணாவும் கலைஞரும் பொறி தெரிக்க பேசும் போது 'ஆ......\nசவுதியில் சிறப்பாக பணியாற்றும் ரயில்வே துறை\nசவுதியில் சிறப்பாக பணியாற்றும் ரயில்வே துறை மெக்கா, ஜித்தா, மதினா வழித் தடங்களில் செல்லும் மெட்ரோ ரயில் வாரத்துக்கு 56 முறை தனது சேவையை...\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு .......\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை புறநானூறு.\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\nஅலாவுதீன் கில்ஜியின் மறைக்கப்பட்ட வரலாறு\n//அலாவுதின் கில்ஜி ஒரு ராணி பத்மினி அழகா இருக்கான்னு அடையவே போர் புரிந்ததிஅ முன்னரே ஒரு பதிவில் சொன்னேன், வழக்கம் போல ,நெருக்கடியான கேள்விகள...\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரதான பூசாரியின் மகள் காயத்ரி ஆர்யா. இவர் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்துள்ளார். நபிகள் ந...\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்\nசுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தினர். அவர்களை நெறிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட த...\n இன்று வளைகுடா நாடுகளிலும் மற்ற இடங்களிலும் ஈகை திருநாள் கொண்டாடிய நண்பர்களுக்கும் நாளை பெருநாள் கொண்டாட இர...\nஒலிம்பிக் அரங்கேற்றும் பாலியல் வக்கிரங்கள்\nசாதி மத பேதமற்று அனைவரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்வது விளையாட்டு துறை. நானும் பால் பேட்மிட்டனில் ஓரளவு விளையாடி பல சான்றிதழ்களை பெற்றுள்...\nஏழு அடுக்குகள் பற்றிய சில உண்மைகள்\nஏழு அடுக்குகள் பற்றிய சில உண்மைகள் பழைய கிரேக்க கண்டு பிடிப்புகளின் படி பூமியின் விட்டத்தின் அளவு 12750 கிலோ மீட்டர் என்று தோராயமாக க...\nதோழர் திருச்சி சிவாவின் அழகிய உரை.\nஓமன் நாட்டைச் சேர்ந்த அரபியர் தமிழ் பேசும் அழகு\nபாகிஸ்தானிலிருந்து –சீனாவிற்கு செல்லும், 1300 கிலோ...\nசுதந்திரம் கேட்டுப் போராடினாயா \"நீதிபதி கேட்கிறார்...\nரஞ்சித் ரஞ்சன் - இவரின் பாரளுமன்ற உரை\nஇந்து முன்னணி பிரமுகர் மாடு திருடி மாட்டிக் கொண்டா...\nநீச்சல் வீராங்கனை \"கசனா இவிகா\"\nமனு ஸ்ருமிதியின் சில சட்டங்களை கீழே தருகிறேன்\nஎன்றும் மனித நேய பணியில் முன்னணியில்.....\nஇறந்த கணவருக்காக பள்ளிவாசல் கட்டிய சவூதி நாட்டு பெ...\nதந்தையை கவனிப்பது தொடர்பாக இரு சகோதரர்கள்\nவிசாரணைக் கைதிகளை 'தீவிரவாதி' என்று முத்திரை குத்த...\n'பேடி பச்சாவ்' என்று ஊருக்கு ஊர் சென்று மோடி கத்து...\nஅலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி.....\nஆபத்து காலங்களில் உங்களுக்கு உதவுவது யார்\nவட மாநில மக்கள் சரியான பாடத்தை கற்பித்துள்ளார்கள்....\nமுஸ்லிமாக மாறியவுடன் 'பாய்' என்று கூப்பிடும்\nபிராமின் இனத்தை சேர்ந்த சகோதரி மஹாலஷ்மி இஸ்லாத்துக...\nஉய்குர் முஸ்லிம்களின் தொடரும் துயரம்.....\nசிரிய போரில் பெற்றோரை இழந்து தவிக்கும்....\nசுபோத் குமார் சிங்கின் மகன் அபிஷேக் சிங்கின் பேட்ட...\nபாலஸ்தீன பள்ளி இஸ்ரேலியரால் இடிக்கப்பட்டுள்ளது\nமஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA…\nதிருப்பதி ஏழுமலையானே புத்தரின் நின்ற கோலம் - ஆய்வு...\nஇவரின் அழுகையை துடைக்க மோடியோ, ஆதித்யநாத்தோ, வருவ...\nதன் தாய்நாட்டை நேசிக்காதவன் இருந்தும், இறந்தவன்.\nஅலகாபாத் நகரில் ஜனவரி முதல் மார்ச் வரை யாரும் திர...\nசிவயோகி சிவகுமார் வித்தியாசமாக சொல்கிறார்\nஹஜ் பயணம் மேற் கொண்டதால் மரண தண்டனை அளித்த சீன அரச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/current-affairs/daily-current-affairs-2018-november-11-to13-important-current-affairs-for-all-exams/", "date_download": "2019-06-20T15:36:40Z", "digest": "sha1:QZD66KGLC6Z777REGVB2LYJZW3DHKTLI", "length": 32336, "nlines": 245, "source_domain": "athiyamanteam.com", "title": "Daily Current Affairs - 2018 November 11 to13 - Important Current Affairs For All Exams - Athiyaman Team", "raw_content": "\nஇந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs)கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.\nஐசிசி மகளிர் உலக டி 20\nஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தி வெற்றி பெற்றது.\nஉலக சாம்பியன் கெண்டோ மோமோடா ஃப்யூகூவோகாவில் நடைபெற்ற சீனா ஓபன் பேட்மிண்டன் பட்டத்தை வென்றார்.\nஇந்தியா, வெஸ்ட் இண்டீஸ் – கிரிக்கெட் T20\nகடைசி போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் T20 தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பை வென்றது.\nஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பூம்ரா ஆகியோர் முறையே முதலிடத்தில் உள்ளனர்.\nநவம்பர் 13 – உலக கருணை தினம்\nநவம்பர் 13 அன்று உலக கருணை தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. உலக கருணை தினம் முதன்முதலில் 1998 ஆம் ஆண்டு உலக கருணை இயக்கத்தால் தொடங்கப்பட்டது, இது 1997 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற கருணை அமைப்புக்களின் டோக்கியோ மாநாட்டில் உருவானது ஆகும்.\nநிறுவனத்தில் நேர்மை மற்றும் ஒருமைப்பாட்டின் அடிப்படை மதிப்புகளை பராமரிப்பது பற்றிய ‘விஜிலென்ஸ் விழிப்புணர்வு வாரம்’ அக்டோபர் 29 முதல் நவம்பர் 3 ஆம் தேதி வரை இந்திய இராணுவத்தால் அனுசரிக்கப்பட்டது.\nபாரிஸில் முதலாம் உலகப் போர் நினைவு நாள் விழா\nதுணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு பாரிஸில் நடந்த முதல் உலகப் போர்க்கால நினைவு நாள் விழாவில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்துகொண்டார்.\n11 நவம்பர் 1918 இல் உலகப் போர் முடிவடைந்ததில் இருந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஆயுதத் தினமாக குறிக்கப்படுகிறது\nஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் நோய் (ரத்த இழப்பு சோகை காய்ச்சல்) தீவிரமாக பரவி வருகிறது.\nகாங்கோ ஜனநாயகக் குடியரசில், எபோலாவின் பாதிப்பால் 200 க்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர்.\nகோவா அரசாங்கம் மீன் இறக்குமதி தடை\nகோவா அரசாங்கம் 6 மாதங்களுக்கு தனது மாநிலத்தில் மீன்களை இறக்குமதி செய்ய. தடை விதித்துள்ளது.கோவாவில் இறக்குமதி செய்யப்படும் மீன்களில் உத்தியோகபூர்வமாக ஃபார்மலின் இருப்பதைப் பற்றிய நிச்சயமற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nபுலி, ரைனோ தயாரிப்பு சீனா வர்த்தகம் தடை\nபுலி எலும்பு மற்றும் ரைனோ கொம்பு ஆகியவை மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன, இருப்பினும் அவற்றின் பயன்களுக்கான எந்த ஆதாரமும் இல்லை. இதனால் இந்த விலங்குகளின் எண்ணிக்கை மிகக் குறைந்துவிட்டது. சர்வதேச விமர்சனத்திற்குப் பின் சீனா, புலி மற்றும் ரைனோ தயாரிப்புகளுக்கு சீனா வர்த்தகம் தடை விதித்தது.\nமியான்மர் தலைவர் சூ கி\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் என்ற சிறப்புக்குரிய மியான்மர் தலைவர் சூ கி (வயது 73), அந்த நாட்டின் அதிகாரமிக்க தலைவராக இருந்தபோதும், ரோஹிங்யா இன மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தட்டிக்கேட்கவில்லை.\nமியான்மரில் சிறுபான்மையினராக உள்ள ரோஹிங்கியா முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக அங்கு கடந்த ஆண்டு மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. அத்துடன், ரோஹிங்கியா இனத்தவர் மீது மியான்மர் ராணுவம் நடத்திய தொடர் தாக்குதலில் லட்சக்கணக்கான மக்கள் பலியாகினர். ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் கூட்டம் கூட்டமாக இனப்படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர்.7 லட்சத்துக்கும் மேற்பட்ட அந்த இன மக்கள், அகதிகளாக வங்காளதேசத்தில் தஞ்சம் அடைந்தனர்.\nஇது சர்வதேச அளவில் அவருக்கு எதிராக விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்த நிலையில், லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிற ஆம்னஸ்டி இன்டர்நே‌ஷனல் என்னும் சர்வதேச மன்னிப்பு அவை, சூ கியுக்கு அளிக்கப்பட்ட ‘மனசாட்சி விருது தூதர்’ என்னும் கவுரவத்தை பறித்து விட்டது.\n33 ஆசிய உச்சி மாநாடு\nஆசியான் உச்சிமாநாட்டின் 33 வது பதிப்பு சிங்கப்பூரில் தொடங்கியது. உச்சி மாநாட்டின் தலைவர் சிங்கப்பூர் பிரதம மந்திரி லீ ஹெச். லியோங் ஆவார்.\nஇது சிங்கப்பூரின் சன்டெக் சிங்கப்பூர் சமூதாய மையத்தில் நவம்பர் 15 அன்று முடிவடைகிறது\nஇந்த உச்சி மாநாட்டின் முடிவுடன் இதனுடன் தொடர்புடைய கீழ்க்காணும் மற்ற மாநாடுகளும் முடிவடைந்தன.\n13 வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடு (EAS – East Asia Summit),2 வது விரிவான பிராந்திய பொருளாதார உச்சி மாநாடு (RCEP – Regional Comprehensive Economic Summit) மற்றும் 21 வது ஆசியான் மற்றும் மூன்று நாடுகள் உச்சி மாநாடு சிங்கப்பூரின் பிரதமர் லீ சியான் லூங் இந்த வருட உச்சி மாநாட்டின் தலைவராவார்.\nலீ ஆசியானின் தலைமையை தாய்லாந்தின் பிரதமர் பிரயுத் சா���்-ஓ-சாவிடம் ஒப்படைத்தார்.\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூரில் 13-வது கிழக்காசிய மாநாடு, 2-வது RCEP மாநாடு மற்றும் ஆசியான்-இந்தியா ஆகிய மாநாடுகளில் கலந்து கொண்டார்.\nஇது பிரதமர் மோடியின் 5வது கிழக்காசிய மாநாடாகும். இந்தியாவானது 2005ஆம் ஆண்டு முதல் கிழக்காசிய மாநாட்டின் துவக்கத்திலிருந்தே பங்கேற்று வருகின்கிறது.\nமேலும் பிரதமர் மோடி பின்டெக் (Fintech) மாநாட்டிலும் பார்வையாளர்களிடையே உரையாற்றினார்.\nஇதன் மூலம் சிங்கப்பூர் பின்டெக் விழாவில் பிரதான உரையை வழங்கிய முதல் அரசாங்கத் தலைவராக மோடி உருவெடுத்துள்ளார்.\nவங்கிக் கணக்குகள் இல்லாமலேயே உலகளாவிய அளவில் இரண்டு பில்லியன் மக்களை சென்றடையக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட APIX என்ற வங்கி தொழில்நுட்பத்தை அவர் துவங்கி வைத்தார்.\nWEF உலகளாவிய எதிர்கால சபை கூட்டம்\nஉலகளாவிய பொருளாதார மன்றத்தின் (WEF) உலகளாவிய எதிர்கால கவுன்சிலின் இரு நாள் கூட்டம் துபாயில் தொடங்கியது.\nசிங்கப்பூர் FinTech விழா, உலகின் மிக பெரிய விழாக்களில் ஒன்றாகும், முதன் முதலாக இந்த விழாவிற்கு பிரதான உரையாற்ற ஒரு நாட்டின் தலைவரான பிரதம மந்திரி நரேந்திர மோடி அழைக்கப்பட்டுள்ளார், பொதுவாக இந்த விழாவில் உலக நிதிய அல்லது தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்கள் உரையாற்றுவது வழக்கம்.\nபிரதம மந்திரி உலக வங்கிகளுடன் நிதி நிறுவனங்களை இணைக்கும் ஒரு உலகளாவிய தளத்தை தொடக்கி வைப்பார்.\nஇந்தியா, மொராக்கோ இடையே பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தம்\nஇந்தியா, மொராக்கோ இடையே பரஸ்பர சட்ட உதவி பற்றிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது\nஇந்தியா மற்றும் மொராக்கோ குற்றம் சார்ந்த விஷயங்களில் பரஸ்பர சட்ட உதவி பற்றிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஒப்பந்தம் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தி, செயல்திறனை அதிகரிக்கும் மற்றும் குற்ற தடுப்பு, மற்றும் குற்றங்கள் வழக்கு விசாரணை, பரஸ்பர மற்றும் நிதி பறிமுதல்,பொருள் பறிமுதல் பற்றிய ஒரு பரந்த சட்ட கட்டமைப்பை வழங்கும்.\nஇந்திய காற்று விசையாழி[டர்பைன்] சான்றளிப்பு திட்டம் (IWTCS)\nபுதிய ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், சென்னை எரிசக்திக்கான தேசிய நிறுவனத்துடன் ஆலோசனை செய்து, இந்திய��் காற்று டர்பைன் சான்றளிப்புத் திட்டம் (IWTCS) என்று அழைக்கப்படும் புதிய திட்டத்தின் ஒரு வரைவை தயாரித்துள்ளது. பல்வேறு வழிகாட்டுதல்களை டர்பைன் சான்றிதழ் திட்டம் (IWTCS) சேர்த்துக்கொள்கிறது.\nIWTCS பின்வரும் பங்குதாரர்களுக்கு உதவுவதற்கும் எளிதாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது; (i.) அசல் கருவி உற்பத்தியாளர்கள் (OEM கள்) (ii.) இறுதி பயனர்கள் – நுட்பங்கள், SNA கள், உருவாக்குநர்கள், IPP கள், உரிமையாளர்கள், அதிகாரிகள், முதலீட்டாளர்கள் மற்றும் காப்பீடு நிறுவனங்கள் (iii.) சான்றிதழ் நிறுவனங்கள் (IV) சோதனை ஆய்வகங்கள்.\nஆந்திர பிரதேசம் மாநில அரசு ரூ.86.03 கோடி மதிப்புள்ள சொத்துக்களை 23,000 ஏழை பயனாளிகளுக்கு எஸ்.டி.பி.சி அடிப்படையில் ஆதாரனா திட்டம் II – பெடாரிகம் பை கெலுப்பு [Pedarikam Pai Gelupu]ன் கீழ் விநியோகித்தது. பல்வேறு அரசு நிறுவனங்களின் மூலம் பயனீட்டாளர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் உபகரணங்களை வழங்குவதன் மூலம் ஒவ்வொரு குடும்பமும் ஒரு நிலையான வருமானத்தை பெற இது உறுதி செய்யும்.\nவியாழனின் சுழலும் மேகங்களின் புதிய புகைப்படம்\nநாசாவின் ஜுனோ விண்கலம் வியாழன், வாயு கிரகத்தின் மாபெரும் பல வண்ணமயமான, சுழலும் மேகங்களின் புதிய புகைப்படத்தை நாசா வெளியிட்டது. அக்டோபர் 29-ம் தேதி ஜூனோ தனது 16வது வியாழன் கிரகத்தின் நெருங்கிய பயணத்தை நிகழ்த்திய பொழுது இந்த படம் எடுக்கப்பட்டது.\nஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்\nநவீன தகவல் தொடர்புக்கான ஜிசாட் -29 செயற்கைக் கோளைத் தாங்கியபடி ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, ஜி- சாட் 29 செயற்கைக் கோளுடன் ஜிஎஸ்எல்வி – மார்க் 3 ராக்கெட்டை விண்ணில் செலுத்தியுள்ளது. இஸ்ரோவின் ஜிசாட் 29 செயற்கைக் கோளை, ஜிஎஸ்எல்வி மார்க் – 3 ராக்கெட் எடுத்துச் செல்கிறது. இந்த ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்5 டன் எடை கொண்ட செயற்கைக்கோளை விண்ணில் நிலை நிறுத்த உள்ளது.\nபொது சுகாதாரத்திற்கான யோகாவின் சர்வதேச மாநாடு, பஞ்சிம் [கோவா] கலா அகாடமியில் தொடங்கப்பட்டது. ஆயுஷ் அமைச்சகம் இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.\nஉலகளாவிய டிஜிட்டல் உள்ளடக்க சந்தை (GDCM)\n2018 ம் ஆண்டு நவம்பர்14 – 15, 2018 ஆம் தேதி வரை 2018 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய டிஜிட்டல் உள்ளடக்க சந்தை மாநாட்டை(GDCM) தொழில்துறை கொள்கை மற்றும் ஊக்குவிப்��ு துறை (DIPP), வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகம் புதுதில்லியில் நடத்துகிறது.\nமாநாட்டில் இசை, திரைப்படம், ஒளிபரப்பு மற்றும் வெளியீடு, அதே போல் கூட்டு மேலாண்மை, வளர்ந்து வரும் மாதிரிகள் மற்றும் சந்தை மற்றும் கொள்கை தயாரிப்பாளர்களின் தாக்கங்கள் குறித்த அமர்வுகள் இடம்பெறும்.\n2வது ஸ்டார்ட் அப் இந்தியா முதலீட்டு கருத்தரங்கு\nஇந்திய இளைஞர்களிடையே புதுமை மற்றும் தொழில் முயற்சியை ஊக்குவிப்பதற்காக 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் தேதி சீனாவின் ஸ்டார்ட் அப் இந்திய சங்கம் (SIA) மற்றும் துணிகர[வென்ச்சர்] குருகுல் ஆகியோருடன் இணைந்து சீனாவில் இந்திய தூதரகம் 2 வது தொடக்க இந்திய முதலீட்டு கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்தது. நவம்பர் 2017 ஆம் ஆண்டு முதல் இந்திய முதலீட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.\nகிளர்ச்சிகளை முறியடிப்பதற்காக ஐ.நா. ஆதரவுடன் இந்தியா – ரஷ்யா இடையே கூட்டு ராணுவப் பயிற்சி இந்த்ரா – 2018 பாபினா ராணுவ முகாமில் உள்ள (உத்தரப்பிரதேச மாநிலம்) பாபினா துப்பாக்கிச் சுடும் பயிற்சித் திடலில் நவம்பர் 18 முதல் நடைபெற உள்ளது. ரஷ்யக் கூட்டமைப்பின் ஐந்தாவது ராணுவ படைப்பிரிவுகளும், இந்தியக் குடியரசின் ஆயுதம் தாங்கிய காலாட்படைப் பிரிவும், இந்த 11 நாள் பயிற்சியில் ஈடுபடுகின்றன.\nஇந்த்ரா பயிற்சி வரிசையில் ஐ.நா. ஆதரவுடன் பத்தாவதாக நடைபெறும் இந்தப் பயிற்சியின் நோக்கம், அமைதிக்காப்பு / அமலாக்கச் சூழல் ஆகியவற்றில் இந்திய – ரஷ்ய ராணுவங்களின் கூட்டான உத்தியின் செயல்பாடுகளில் உள்ள ஆற்றலை உலகத்திற்குத் தெரிவிப்பதாகும்.\nஇந்திய பெருங்கடல் கடற்படை கருத்தரங்கு ஆண்டு விழா\nஇந்திய பெருங்கடல் கடற்படை சங்கத்தின் பத்தாவது ஆண்டு விழா கொச்சியில் தொடங்கியது.\nஅறிவியல் மற்றும் ஆராய்ச்சிக்கான இன்ஃபோசிஸ் விருது 2018\nஅறிவியல் மற்றும் ஆராய்ச்சிக்கான இன்போசிஸ் விருது 2018 – ஆறு சிறந்த பேராசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇன்போசிஸ் அறிவியல் அறக்கட்டளை (ISF – Infosys Science Foundation) தனது 10-வது ஆண்டு விழாவில் இன்போசிஸ் பரிசு 2018-க்கான ஆறு வெற்றியாளர்களை வெவ்வேறு பிரிவுகளில் அறிவித்துள்ளது.\nநவகாந்தா பட் – பொறியியல் மற்றும் கணினி அறிவியல்\nகவிதா சிங் – மானுடவியல்\nரூப் மாலிக் – வாழ்க்கை அறிவியல்\nநளினி அனந்த ராமன் – கணித அறிவியல்\nS.K. சதீ���் – இயற்பியல் அறிவியல்\nசெந்தில் முல்லைநாதன் – சமூக அறிவியல்\nஇன்போசிஸ் பரிசானது இந்தியாவில் ஆராய்ச்சியாளர்கள், அறிவியலாளர்கள், சமூக ஆய்வாளர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு இன்போசிஸ் அறிவியல் அறக்கட்டளையால் வழங்கப்படும் வருடாந்திர விருதாகும்.\nஒவ்வொரு பிரிவிலும் விருது பெறுவோர் 22 காரட் தங்கப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஒரு லட்சம் அமெரிக்க டாலர் பரிசுப் பணம் ஆகியவற்றைப் பெறுவர்.\nஇந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சியை அங்கீகரிக்கும் மிக உயர்ந்த பணப் பரிசுகளில் இதுவும் ஒன்றாகும்.\nநவகாந்தா பாட், கவிதா சிங், ரூப் மாலிக், நளினி அனந்தராமன், எஸ்.கே.சதீஷ் மற்றும் செந்தில் முல்லைநாதன் ஆகியோர் பெறப்பட்ட 244 பரிந்துரைகளில் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்.\nஇந்த பக்கத்தில் அனைத்து தேர்வுகளுக்கு (TNPSC, TNTET, TRB, RRB, TN Police) தேவையான முக்கிய நடப்பு நிகழ்வுகள் (Important Current Affairs) கொடுக்கப்பட்டுள்ளன. படித்து பயிற்சி பெறுங்கள் . தேர்வில் வெல்ல அதியமான் குழுமத்தின் (Athiyaman Team) வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ithayathirudan.wordpress.com/2011/02/", "date_download": "2019-06-20T15:11:50Z", "digest": "sha1:B64Q36YKMCQUQGBMKBYMLAJ7U5GZ7EDT", "length": 7729, "nlines": 127, "source_domain": "ithayathirudan.wordpress.com", "title": "பிப்ரவரி | 2011 | இதயத்திருடன் - Ithayathirudan Kavithaikal", "raw_content": "\nPosted in என் எண்ணங்கள், tagged கவிதை காதல் தமிழ் தமிழ் கவிதை தேவதை நிலா முத்தம் on 17/02/2011| 1 Comment »\nஅது வரையில் எங்கே இருந்தது என்று தெரியாமலே\nகுரோதம் தெறித்து விழுந்த ஏமாற்றத்தில்\nவன்மம் வெடித்த உக்கிர பொழுதில்\nபுணர்ந்த பின் வந்த களைப்பில்\nமிகுந்த பசியில் கிடைத்த தேநீரில்\nகாமம் பற்றிய அந்தரங்க உரையாடலில்\nஎங்கோ விழுந்த உயிரின் இறக்கத்தில்\nநான் இருந்துகொண்டே இருப்பேன் என்று ……\nPosted in காதல் கவிதை / Kadhal Kavithaikal, tagged இதயம் இலக்கியம் கவிதை காதல் தமிழ் கவிதை தேவதை நிலா முத்தம் on 17/02/2011| 2 Comments »\nஉன் சின்ன சின்ன கோபங்களின்\nஉடைந்து போகிறது எனது இதயம்\nபின் உன் முத்தங்கள் ஒட்டவைக்க……..\nசட்டென எட்டி பார்த்து விடுவாய் வெட்கத்தால் சிவந்து\nநான் உனக்கு முத்தமிடும் போதும்\nநீ எனக்கு முத்தமிடும் போதும்\nநம் முத்த சத்தத்தால் ….\nமுத்தத்தால் இதுவும் ஒரு பயன் பார்த்தாயா\nஅணைக்காமல் முத்தம் கொடுகிறானே என்ற தவிப்பு உனக்கு …\nஉன் ஆடை கசங்கி விடுமோ தயக்கமேனக்கு\nஎப்படி தெரி��ும் என்று பார்கிறாய கொடியில் காய்ந்த உன் ஆடைகள் தான் கூறியது ……\nஉன் காதலியை எனக்கு காட்டவே மாட்டாயா\nஎன்று என் வீட்டு ஆளுயர நிலைக்கண்ணாடி கேட்டுகொண்டே இருக்கிறது ….\nமுடியாது என்று சொல்லி விட்டேன்\nநான் முத்தமிடும் போதெல்லாம் வெட்க படுவாய்\nஅது நம் முத்தத்தையும் உன் வெட்கத்தையும் நம் முத்தத்தை பார்க்கும் பின்\nநீ யாரோ பார்க்கிறார்கள் என்று விலகி விடுவாயோ\nஉனக்கு வேர்க்கும் நாம் முத்தமிட்டுக்கொண்டே\nஅனைத்து கொள்ளும்போதெல்லாம் ….. இது தான் சவ்வூடு பரலாகஇருக்குமோ\nஉன் உதடுகளை கவ்வி பிடிக்கும் போதெலாம்\nஎன்னை மூச்சுமுட்ட கட்டிபிடிப்பாய் …. இது நீயுட்டனின் மூன்றாம் விதி\nபொதுவாக முத்தங்கள் யாருக்கு எப்படியோ ….\nஎனக்கு உன் முத்தங்கள் தான் பிராணவாயு\nஇருந்தும் குறைவாகத்தான் கிடைக்கிறது .\nஎனக்காக நீயும் உணக்க நானும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/12/11/cricket.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-20T16:06:21Z", "digest": "sha1:TLXZ6PI3NEMI73S32YN3I4J3SNMVZGXY", "length": 16893, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிரிக்கெட்: கும்ப்ளே அபாரம் | Kumble collapses English players - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n52 min ago தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க தயார்... கேரளா முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி\n1 hr ago காவிரி நீரை திறக்க வலியுறுத்தி ஜனாதிபதி உரையின் போது லோக்சபாவில் திமுக எம்.பி.க்கள் முழக்கம்\n1 hr ago குடிநீர் பிரச்சனைக்காக திமுக ஆர்ப்பாட்டம் செய்வதா.. உதவி செய்யுங்கள்.. தமிழிசை பேச்சு\n1 hr ago ஓட்டு அரசியலுக்கே முழுக்கு- ஆர்.எஸ்.எஸ்., பாஜக மீது ஶ்ரீராம் சேனா முத்தலிக் கடும் பாய்ச்சல்\nSports சீக்கிரம் வாங்க.. அணியில் இருந்து நீக்கப்பட்ட தவானுக்கு ஆறுதல் சொன்ன பிரதமர் மோடி\nTechnology அசுஸ் 5இசெட் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles ஜிஎஸ்டி வரியை 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு... எதற்கு தெரியுமா...\nFinance என்னப்பா சொல்றீங்க.. பணத்தை டெபாசிட் செய்தாலும் கட்டணமா.. எதுல Canara வங்கியிலா\nLifestyle ஃபுட் பாய்சன் ஆகறதுக்கு முன்னாடி இந்த 10 அறிகுறிகள் வருமாம்... புரிஞ்சிக்கிட்டு சரி பண்ணிடுங்க...\nMovies Barathi kannamma serial: ஐ...பிடிக்காத கண்ணம்மா கல்யாணம்.. சவுந்தர்யா வீட்டில் வரவேற்பு\nEducation உலக பல்கலைக்கழக தரவரிசையில் அண்ணா பல்கலை எத்தனாவது இடம் தெரியுமா\nTravel இங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nஅனில் கும்ப்ளேயின் பந்து வீச்சுச் சுழலில் சிக்கிய இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர், இன்று (செவ்வாய்க்கிழமை)ஆட்ட நேர இறுதியில் 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்திருந்தனர்.\nமொஹாலியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற கையோடு, சுடச்சுட இரண்டாவது டெஸ்ட்டையும்தொடங்கினர் இந்திய அணியினர்.\nஇங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட் செய்யத் தீர்மானித்தது. முதலில் களமிறங்கிய அவ்வணியின் பட்ச்சரும்,டிரஸ்கோத்திக்கும் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர்.\nமுதல் 124 ரன்களுக்கு இவர்கள் இருவரையும் அசைக்கவே முடியவில்லை. இந்தியப் பந்து வீச்சாளர்களும் 39ஓவர்களை வீசிக் களைத்துப் போய்விட்டனர்.\nஆனால் கும்ப்ளே களைத்து, சளைத்துப் போகாமல் 40வது ஓவரை வீச வந்தார். அந்த ஓவரின் மூன்றாவதுபந்திலேயே பலன் கிடைத்தது.\nகும்ப்ளேயின் பந்து பட்ச்சரின் மட்டையில் லேசாக உரசிக் கொண்டு போய், இந்திய விக்கெட் கீப்பர் தீப்தாஸ்குப்தாவின் கைகளில் தஞ்சம் புகுந்தது.\nஇதற்குப் பிறகே, இந்திய அணிக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது. ஆனாலும் கும்ப்ளே மட்டுமே அடுத்தடுத்துவிக்கெட்டுகளை எடுத்துத் தன் பையில் போட்டுக் கொண்டே இருந்தார்.\nஇங்கிலாந்து வீரர்களை சொற்ப ரன்களிலேயே பெவிலியனுக்கு அனுப்பிய கும்ப்ளே, டிரஸ்கோத்திக்கை மட்டும்ஒன்றுமே செய்ய முடியவில்லை. தன்னுடைய ஸ்கோரை மட்டுமல்லாமல் அணியின் ஸ்கோரையும் மளமளவென்றுஉயர்த்திக் கொண்டே சென்றார் டிரஸ்கோத்திக்.\nஆனால் கும்ப்ளேயின் பொறுமைக்கு நல்ல பலன் கிடைத்தது. டிரஸ்கோத்திக் 99 ரன்கள் எடுத்திருந்தபோது,அவருடைய மட்டையை உரசிச் சென்ற பந்து மீண்டும் தாஸ்குப்தாவின் கைகளைச் சென்றடைந்தது. சதத்தைத் தவறவிட்ட ஏமாற்றத்தில் டிரஸ்கோத்திக் பெவிலியன் சென்றார்.\nஅவருடன் ஆடிக் கொண்டிருந்த பிளின்டாப்பின் (0 ரன்கள்) விக்கெட்டையும் கும்ப்ளே சாய்த்தார்.\nபின்னர் வந்த ராம்பிரகாஷ் 37 ரன்களை எடுத்த நிலையில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான சச்சின்டெண்டுல்கரின் பந்து வீச்சில் கிளீன் போல்டாகி வெளியேறினார்.\nஅவருடன் ஆடிக் கொண்டிருந்த ஒயிட்டுன் (42 ரன்கள்) ஜோடி சேர்ந்த போஸ்டர் (15 ரன்கள்) நல்ல கம்பெனிகொடுத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இன்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது.\nமுதல் இன்னிங்ஸ் - 277/6 (90 ஓவர்கள்)\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவளமான இந்தியா, வளமான மோடி... ராணுவத்தினருக்கு உதவுதல்.. பெங்களூர் தம்பதியின் தொடர் ஓட்டம்\nதுபாயில் நடந்த தொழிலாளர்களுக்கான ஓட்டப்பந்தயம்\nசுதந்திரத்தைப் போற்றுவோம்... தேனியில் பாஜகவினர் பங்கேற்ற ‘ஜோதி ஓட்டம்’- வீடியோ\nகுடிசைப் பகுதி குழந்தைகளுக்காக... 9 வயது குழந்தை நடத்தும் “லைப்ரரி”- போபாலில்\nவாகன உரிமையாளர்கள் கவனத்திற்கு... நாளை மாலை 6 மணிக்கு மேல் பெட்ரோல் போட முடியாது..\nஇன்னும் 10 நாட்களில் சென்னையில் நீங்கள் மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம்...\nடெல்லியில் நிலநடுக்கம் - மக்கள் வீடுகளை விட்டு ஓட்டம்\nஎன்னப்பா சொல்றீங்க.. அள்ளிட்டு வந்திருக்கீங்களா.. மாஸ்கோவை அலறடித்த யூத்துகள்\nதீபாவளிக்கு நல்லெண்ணெய் குளியல் - உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்க்க நல்ல நேரம்\nகட்டிங்... ஷேவிங்.. குக்கிங்.. எதா இருந்தாலும் பண்றேங்க.. ஓட்டு மட்டும் போட்ருங்க போதும்\nபுக் படிக்கும்போது குழந்தை அழுதது.. அதான் அமுக்கி கொன்றேன்.. இளந்தாய் பகீர்\nகண்ணை மறைத்த குடிபோதை.. தாயைக் கொன்ற தனயன்.. தங்கை உயிர் ஊசல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/11/28/fog.html", "date_download": "2019-06-20T15:39:02Z", "digest": "sha1:3GHUKXLGKO4R7CETUWNEJFZY74HCHGGQ", "length": 14719, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தை வாட்டும் மூடுபனி | Heavy fogs suffer people in TN - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n24 min ago தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க தயார்... கேரளா முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி\n51 min ago காவிரி நீரை திறக்க வலியுறுத்தி ஜனாதிபதி உரையின் போது லோக்சபாவில் திமுக எம்.பி.க்கள் முழக்கம்\n57 min ago குடிநீர் பிரச்சனைக்காக திமுக ஆர்ப்பாட்டம் செய்வதா.. உதவி செய்யுங்கள்.. தமிழிசை பேச்சு\n1 hr ago ஓட்டு அரசியலுக்கே முழுக்கு- ஆர்.எஸ்.எஸ்., பாஜக மீது ஶ்ரீராம் சேனா முத்தலிக் கடும் பாய்ச்சல்\nSports சீக்கிரம் வாங்க.. அணியில் இருந்து நீக்கப்பட்ட தவானுக்கு ஆறுதல் சொன்ன பிரதமர் மோடி\nTechnology அசுஸ் 5இசெட் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles ஜிஎஸ்டி வரியை 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு... எதற்கு தெரியுமா...\nFinance என்னப்பா சொல்றீங்க.. பணத்தை டெபாசிட் செய்தாலும் கட்டணமா.. எதுல Canara வங்கியிலா\nLifestyle ஃபுட் பாய்சன் ஆகறதுக்கு முன்னாடி இந்த 10 அறிகுறிகள் வருமாம்... புரிஞ்சிக்கிட்டு சரி பண்ணிடுங்க...\nMovies Barathi kannamma serial: ஐ...பிடிக்காத கண்ணம்மா கல்யாணம்.. சவுந்தர்யா வீட்டில் வரவேற்பு\nEducation உலக பல்கலைக்கழக தரவரிசையில் அண்ணா பல்கலை எத்தனாவது இடம் தெரியுமா\nTravel இங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nதமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான மூடுபனி வாட்டி வருகிறது.\nபொதுவாக, மழைக்காலம் முடிந்த பிறகு ஜனவரி மாதத்திற்கு மேல் தான் மூடுபனி அதிக அளவில் இருக்கும்.ஆனால் மழைக்காலம் சரியாக முடிவடையாத நிலையில் நவம்பர் மாதத்திலேயே அதிக அளவில் பனிகொட்டுகிறது.\nசென்னை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான மூடுபனி நிலவுகிறது. தஞ்சை மாவட்டத்தில்பனிப் பொழிவு அதிகமாக இருப்பதால் காலை 9 மணி வரையிலும் கூட பனி விலகாமல் உள்ளது.\nசென்னையில் கடந்த மூன்று நாட்களாக பனிப் பொழிவு அதிகமாக இருக்கிறது. காலை 9 மணி வரையிலும் எதிரில்இருப்பவர்களே தெளிவாகத் தெரியாத அளவுக்கு பனி கடுமையாக இருக்கிறது.\nஇரவு முழுவதும் அதிக அளவில் பெய்யும் பனி, காலையிலும் நீடிப்பதால் வயதானவர்கள், குழந்தைகள்,ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.\nஇது வழக்கத்திற்கு மாறான மூடுபனி என்ற போதிலும் இதனால் பருவ மழை பாதிக்கப்படாது என்று வானிலைஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க தயார்... கேரளா முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி\nகுடிநீர் பிரச்சனைக்காக திமுக ஆர்ப்பாட்டம் செய்வதா.. உதவி செய்யுங்கள்.. தமிழிசை பேச்சு\nதமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்.. ஜாபர் சேட்டா.. ஜே.கே.திரிபாதியா.. பரிசீலனையில் 12 பேர்\nமழை வருது.. மழை வருது.. குடம் கொண்டு வா.. அதகளப்படுத்தும் நெட்டிசன்ஸ்\n#chennairains - டுவிட்டரில் டாப் டிரெண்டான சென்னை மழை.. நெகிழவைக்கும் சென்னைவாசிகளின் பதிவுகள்\nடாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் திட்ட���்.. ஜூலை 10ல் ஓப்பனாகும் டெண்டர்\nஒரு பக்கம் #chennairains... மறு பக்கம் #தமிழகத்தில்அணைகட்டுக.. தடதடக்கும் டிவிட்டர்\nசென்னை.. எப்போல்லாம் மழை பெய்யுதோ அப்போல்லாம் நீ ரொம்ப அழகா இருக்க\nதண்ணீர் பிரச்சனையை தீர்க்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்துள்ளது.. அமைச்சர் பாண்டியராஜன்\nஉருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை.. இந்திய வானிலை மையம்\nஅயோத்தியில் அரசு கையகப்படுத்திய நிலத்தை ஆக்கிரமித்து ராமர் கோவில் கட்டுவோம்: சு.சுவாமி எச்சரிக்கை\n6 மாதங்களுக்கு பிறகு சென்னையில் மழை பெய்கிறது... மகிழ்ச்சி பொங்குகிறது\nவெற்று உடம்போடும்... டவுசரோடும்.. மழை ஆட்டம் போடும் சிறுவன்.. வைரலாகும் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/04/03/tamilnadu-jayalalithaa-demands-change-petro-petro-pricing-172702.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-20T15:11:55Z", "digest": "sha1:X62XTRPXVEJU4PP6RFGSAYQMRHGCWABW", "length": 28178, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறையே தவறு.. ஜெயலலிதா | Jayalalithaa demands change in petro pricing mechanism | பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறையே தவறு.. ஜெயலலிதா - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n24 min ago காவிரி நீரை திறக்க வலியுறுத்தி ஜனாதிபதி உரையின் போது லோக்சபாவில் திமுக எம்.பி.க்கள் முழக்கம்\n30 min ago குடிநீர் பிரச்சனைக்காக திமுக ஆர்ப்பாட்டம் செய்வதா.. உதவி செய்யுங்கள்.. தமிழிசை பேச்சு\n47 min ago ஓட்டு அரசியலுக்கே முழுக்கு- ஆர்.எஸ்.எஸ்., பாஜக மீது ஶ்ரீராம் சேனா முத்தலிக் கடும் பாய்ச்சல்\n52 min ago பேத்தி கண் முன்பாக லாரியில் அடிபட்ட தாத்தா.. வைரலாகும் சோக வீடியோ\nTechnology அசுஸ் 5இசெட் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles ஜிஎஸ்டி வரியை 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு... எதற்கு தெரியுமா...\nSports உலகக்கோப்பையில் வேகத்தில் மிரட்டும் 5 வீரர்கள் இவங்க தான்.. நம்ம இந்திய அணியில் யாருப்பா இருக்கா\nFinance என்னப்பா சொல்றீங்க.. பணத்தை டெபாசிட் செய்தாலும் கட்டணமா.. எதுல Canara வங்கியிலா\nLifestyle ஃபுட் பாய்சன் ஆகறதுக்கு முன்னாடி இந்த 10 அறிகுறிகள் வருமாம்... புரிஞ்சிக்கிட்டு சரி பண்ணிடுங்க...\nMovies Barathi kannamma serial: ஐ...பிடிக்காத கண்ணம்மா கல்யாணம்.. சவுந்தர்யா வீட்டில் வரவேற்பு\nEducation உலக பல்கலைக்கழக தரவரிசையில் அண்ணா பல்கலை எத்தனாவது இடம் தெரியுமா\nTravel இங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nபெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறையே தவறு.. ஜெயலலிதா\nசென்னை: இந்தியாவில், கச்சா எண்ணெயை எடுப்பதற்கு ஆகும் செலவு; அதை டீசலாகவும் பெட்ரோலாகவும் சுத்திகரிக்க ஆகும் செலவு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அதை சுத்திகரிக்க ஆகும் செலவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலை, நிர்ணயம் செய்யப்பட்டால் குறைவான விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் மக்களுக்கு நிச்சயம் கிடைக்கும். இதன் மூலம், விலைவாசியும் கட்டுக்குள் இருப்பது, உறுதி செய்யப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.\nவிலைவாசி உயர்வு குறித்து சட்டசபையில் கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து அவர் பேசுகையில்,\nநம் நாட்டிற்குத் தேவையான கச்சா எண்ணெயில் கிட்டத்தட்ட 25 சதவீத எண்ணெய் இந்தியாவிலேயே கிடைக்கிறது. இதனை, சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் பெட்ரோலாகவும், டீசலாகவும் மாற்றி எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. மீதமுள்ள, 75 சதவீதம் கச்சா எண்ணெய் வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து அதனைச் சுத்திகரித்து பெட்ரோல் மற்றும் டீசலாக எண்ணெய் நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன.\nஆனால், விலை நிர்ணயமோ கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, சமநிலை விலையில் கூட இல்லாமல், டீசல் மற்றும் பெட்ரோல் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சமநிலை விலையை அடிப்படையாக வைத்து நிர்ணயிக்கப்படுகின்றன. இவ்வாறு, செயற்கையாக நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு குறைவாக உள்ள விலையைத் தான் எண்ணெய் நிறுவனங்கள் குறை பலன் என்று சொல்கின்றன.\nஇன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் தற்போது, சென்னை மாநகராட்சி மூலம், ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கும் திட்டத்தை எடுத்துக் கொள்வோம். இந்தத் திட்டத்திற்காக தமிழக அரசு, சென்னை மாநகராட்சிக்கு, ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய் என்ற விலைக்கு கொடுக்கிறது.\nஇட்லி மற்றும் சாம்பார் தயாரிப்பதற்குத் தேவையான இதர பொருட்களை சென்னை மாநகராட்சி வெளிச் சந்தையில��� வாங்கிக் கொள்கிறது. இது தவிர, நிர்வாகச் செலவும் சென்னை மாநகராட்சிக்கு ஏற்படுகிறது. இதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சிக்கு, ஒரு இட்லிக்கு ஏற்படும் செலவு 1 ரூபாய் 86 காசு ஆகும். எனவே, சென்னை மாநகராட்சிக்கு ஒரு இட்லிக்கு 86 காசு இழப்பு ஏற்படுகிறது. இது தான் உண்மையான இழப்பு. இவ்வாறு கணக்கிடாமல் தனியார் உணவகங்களில் விற்கப்படும் ஒரு இட்லியின் விலையான 10 ரூபாயோடு ஒப்பிட்டு சென்னை மாநகராட்சிக்கு 9 ரூபாய் இழப்பு என்று சொன்னால் யாராவது ஏற்றுக் கொள்வார்களா இவ்வாறு ஒப்பீடு செய்து தான் எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்கு குறை பலன் என்று சொல்கின்றன.\nபெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயக் கொள்கையும் தவறு, எண்ணெய் நிறுவனங்கள் குறை பலன் என்று சொல்வதும் தவறு.\nஇந்த விலைக் கொள்கை, தவறானது என்பதால் தான் மத்திய நிதி அமைச்சகத்திற்கும், பெட்ரோலியத் துறை அமைச்சகத்திற்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. மத்திய நிதி அமைச்சகம் ஏற்றுமதி சமநிலை விலை, அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று கூறி வருகிறது. அவ்வாறு செய்யப்பட்டால், எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு லிட்டர் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 2 ரூபாய் அளவுக்கு மானியத்தை குறைக்க முடியும் என்றும் சொல்லி வருகிறது. ஆனால், பெட்ரோலியத் துறை அமைச்சகம் அவ்வாறு செய்தால் சுத்திகரிப்பு நிலையங்கள் பாதிக்கப்படும் என்று தெரிவித்து, பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயம் தொடர்பாக வல்லுநர் குழு அமைக்கப்பட வேண்டும் என்று பிரதமருக்கு பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇந்த டீசல் விலை நிர்ணயத்திலும் இரட்டை விலைக் கொள்கையை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன. அதாவது, மொத்தமாக டீசலை கொள்முதல் செய்யும் போக்குவரத்துக் கழகங்கள், ரயில்வே போன்றவற்றிற்கு ஒரு விலையும், சில்லரை விலையில் வாங்குபவர்களுக்கு ஒரு விலையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.\nஇந்தக் கொள்கையை எதிர்த்து தமிழ்நாடு அரசு, போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நிதிமன்றம், இந்தக் கொள்கைக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதனை எதிர்த்து மத்திய பெட்ரோல��யத் துறை அமைச்சகம் சென்னை உயர் நீதிமன்ற அமர்வு முன்பு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல் முறையீட்டு மனுவில், மொத்தமாக டீசல் கொள்முதல் செய்பவர்களுக்கு மானியமில்லாமல் டீசல் வழங்கப்பட வேண்டும் என்ற முடிவு மத்திய அரசின் கொள்கை முடிவு என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.\nஅதாவது, எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமையின்படி அவை பெட்ரோலியப் பொருட்களின் விலையை நிர்ணயம் செய்கின்றன என்று மத்திய அரசு ஒரு புறம் கூறிக் கொண்டிருந்தாலும், இந்த மனுவில் இந்த டீசல் விலைக் கொள்கை மத்திய அரசின் கொள்கை என்பதை பட்டவர்த்தனமாக தெரிவித்துள்ளது.\nஇது போன்ற மக்கள் விரோதக் கொள்கையை வகுத்த மத்திய காங்கிரஸ் அரசில் தான் சமீப காலம் வரை திமுக அங்கம் வகித்தது. அது மட்டுமல்ல. இந்த மக்கள் விரோதக் கொள்கை முடிவினை எடுத்த அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவில் திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரியும் உறுப்பினராக இருந்தார் என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nஇந்தியாவில், கச்சா எண்ணெயை எடுப்பதற்கு ஆகும் செலவு; அதை டீசலாகவும் பெட்ரோலாகவும் சுத்திகரிக்க ஆகும் செலவு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அதை சுத்திகரிக்க ஆகும் செலவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலை, நிர்ணயம் செய்யப்பட்டால் குறைவான விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் மக்களுக்கு நிச்சயம் கிடைக்கும். இதன் மூலம், விலைவாசியும் கட்டுக்குள் இருப்பது, உறுதி செய்யப்படும்.\nஇதே போன்று, சமையல் எரிவாயு விநியோகத்திலும் ஆண்டு ஒன்றுக்கு 9 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்ற கட்டுப்பாட்டினை மத்திய அரசு விதித்துள்ளது.\nகாய்கறிகள் மற்றும், பழங்களின் விலைகள் தமிழ்நாடு மற்றும், வெளிமாநில விளைச்சல்களின் அடிப்படையிலும், டீசல் விலை உயர்வால் உயர்ந்து கொண்டே செல்லும் வாகனக் கட்டணத்தின் அடிப்படையிலும் தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. மொத்தத்தில் விலைவாசி ஏற்றம் என்பது மத்திய அரசின் தவறான கொள்கைகளால் ஏற்படுகிறது என்பதை இந்த மாமன்றத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிம���னியில் பதிவு இலவசம்\nஇனி பெட்ரோல் மற்றும் டீசல் வாங்க பெட்ரோல் பங்க் போக தேவையில்லை.. மத்திய அரசு சூப்பர் திட்டம்\nஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்.. ஆனால் ஒரு ஷாக்\nதேர்தல்தான் முடிஞ்சு போச்சே.. இனி இப்படித்தான்.. தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல்\nநீங்க எதிர்பார்த்த மாதிரியே.. தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏற்றம்\nமெக்காவை நோக்கி பாய்ந்து வந்த ஏவுகணைகள்.. பதறிய சவுதி.. பின்னணியில் ஈரான்.. போர் வருகிறதா\nஅமெரிக்காகாரன் அடிக்க வர்றான்.. ஓடி வாங்கடா பசங்களா.. தீவிரவாதிகளுக்கு ஈரான் ரகசிய அழைப்பு\nமுழு ராணுவமும் தயாராக உள்ளது.. எங்களை சோதித்து பார்க்காதீர்கள்.. அமெரிக்காவிற்கு ஈரான் சவால்\nடிரோன் மூலம் நடந்த பகீர் தாக்குதல்.. சவுதியின் பெரிய பெட்ரோல் பைப்-லைன் காலி.. பெரும் பதற்றம்\n1.20 லட்சம் ராணுவத்தினரை சவுதிக்கு அனுப்பும் டிரம்ப்.. ஈரானுக்கு எதிராக பயங்கர திட்டம்\nஅதிகபட்சம் 5 நாள்தான்.. பெட்ரோல் விலை நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உயரும்.. எச்சரிக்கை\nஏவுகணைகள்.. வெடிகுண்டுகள்.. சவுதிக்கு படையை அனுப்பிய அமெரிக்கா.. ஈரானை தாக்க திட்டம்\nதொடங்கியது மோதல்.. எமிரேட், சவுதியின் எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த ஈரான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npetrol jayalalitha price diesel ஜெயலலிதா விலைவாசி மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலை\nநீட்டான உடையில்.. ஒருவர் நகை பார்க்க.. இன்னொருவர் பெட்டியை லவட்ட.. பரபரப்பு சிசிடிவி காட்சி\nமாலேகான் குண்டுவெடிப்பு: நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கோரிய பிரக்யாசிங் மனு தள்ளுபடி\nஆளாளுக்கு பதவி வாங்கிட்டாங்க.. மக்களைப் பத்தி கவலையே கிடையாது.. லிஸ்ட் போட்டு வெளுத்த ஈஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/flight-service", "date_download": "2019-06-20T15:40:23Z", "digest": "sha1:WT5KX4WO4LFPYUBVJPHSEYXMXHB2O4T7", "length": 15420, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "Flight service News in Tamil - Flight service Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n8 நாட்களுக்கு பிறகு கொச்சிக்கு மீண்டும் தொடங்கியது விமான சேவை\nகொச்சி: கனமழை மற்றும் வெள்ளம் புரட்டிபோட்ட கேரள மாநிலம் கொச்சிக்கு மீண்டும் விமான சேவை தொடங்கியுள்ளது....\nபெங்களூரில் விமான நிலையத்திற்கு ஹெலிகாப்டர் சேவை- வீடியோ\nபெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நகரின் முக்கிய பகுதிகளுக்கு பயணிகளை அழைத்ததுவர ஹெலிகாப்டர் சேவை...\nதிருச்சி, சென்னை, பெங்களூரு, தாய்லாந்து.. \"டைரக்டா\" பறக்கலாம்... விரைவில்\nதிருச்சி: திருச்சியில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருக்கு இண்டிகோ விமான சேவை விரைவில் தொ...\nநேபாளத்திற்கான விமான சேவையை மீண்டும் துவக்கிய ஏர் இந்தியா\nடெல்லி: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கான விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம...\nசென்னையில் 2வது நாளாக இன்றும் பனிமூட்டம்... வாகன, விமானப் போக்குவரத்து பாதிப்பு\nசென்னை: சென்னையில் நிலவி வருகின்ற கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது. இரண்...\nடெல்லி-கான்பூர் இடையேயான ஏர் இந்தியாவின் விமான சேவை தற்காலிக நிறுத்தம்\nகான்பூர்: டெல்லியில் இருந்து கான்பூருக்கான ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவை தற்காலிகமாக...\nதமாம்மிலிருந்து திருச்சி, கோவை, மதுரைக்கு ஜெட் ஏர்வேஸ் விமான சேவை\nதிருச்சி: தமாம்மில் இருந்து திருச்சி, கோவை, மதுரைக்கு தினசரி விமான சேவையை ஜனவரி 16ம் தேதி முதல...\nமதுரை டூ துபாய்க்கு நேரடி விமானம்.. ஏர் இந்தியா நிறுவனத்துடன் முக்கிய ஆலோசனை\nதுபாய்: மதுரையிலிருந்து வளைகுடா நாடுகளுக்கு, ஏர் இந்தியா விமான சேவையை துவக்க வலியுறுத்தி, து...\nபெங்களூர்- புதுச்சேரி இடையே மீண்டும் விமான சேவை ஆரம்பம்\nபுதுச்சேரி: புதுச்சேரியில் மீண்டும் விமான போக்குவரத்து தொடங்கியுள்ளது. சன் குழுமத்தின் ஸ்...\nவிமான சேவைகளில் தமிழில் அறிவிப்பு இல்லையெனில் ஆர்ப்பாட்டம் - சீமான் எச்சரிக்கை\nமதுரை: விமான சேவைகளில் தமிழில் அறிவிப்பு இல்லையெனில் அதனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடை...\nகோவையில் இருந்து சென்னை, டெல்லிக்கு இன்டிகோ விமான சேவை\nகோவை: இன்டிகோ விமான நிறுவனம் கோவையில் இருந்து சென்னை, டெல்லிக்கு தனது விமான சேவையை துவக்கியு...\nமுன் அறிவிப்பின்றி சேலம்-சென்னை விமான சேவை திடீர் ரத்து\nசேலம்: சேலத்திலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட தனியார் விமான சேவை திடீரென நிறுத்தப்பட்டுள்...\nசென்னை - கோவைக்கு ஏர் இந்தியாவின் புதிய விமான சேவை\nசென்னை: சென்னையிலிருந்து கோவைக்கு புதிய விமான சேவையை ஏர் இந்தியா நிறுவன���் அறிவித்துள்ளது.இ...\nஎரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்டிருந்த இந்திய – ஐரோப்பிய விமான சேவை தொடங்கியது\nடெல்லி: ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட பெரும் புகை மண்டலப் பிரச்சினையைத் தொடர்ந்து தற...\nசென்னை - சேலம் விமான சேவை இனி வாரம் 5 நாட்கள் மட்டுமே\nசேலம்: பெரும்பாலும் காலி இருக்கைகளுடன் இயக்க வேண்டியிருப்பதால் இனி சென்னை - சேலம் தினசரி விம...\nஇந்தியாவில் நல்ல எதிர்காலம் - டிராகன் ஏர் நம்பிக்கை\nகுவாங்ஷோ (சீனா): இந்தியாவில் மார்க்கெட் நிலவரம் சிறப்பாக இருப்பதால் எதிர்காலத்தில் நல்ல வர்...\n15ம் தேதி முதல் சேலம்- சென்னை விமான சேவை தொடக்கம்\nசேலம்: சேலம் - சென்னை இடையிலான புதிய வி்மான சேவை வருகிற 15ம் தேதி முதல் தொடங்குகிறது.சேலம் விமா...\nதிருச்சி-ஷார்ஜா விமான சேவையை நிறுத்தக் கூடாது-அதிமுக எம்.பி.\nதிருச்சி: திருச்சியிலிருந்து ஷார்ஜாவுக்கு இயக்கப்படும் விமான சேவையை நிறுத்தக் கூடாது என அத...\nஅஞ்சலகம் மூலம் உலகில் எந்த இடத்துக்கும் பணம் அனுப்பலாம்\nசென்னை: உலகில் எந்த இடத்தில் இருந்தும் ஒரு மணி நேரத்தில் இந்தியாவுக்கு பணம் அனுப்பும் புதிய ...\nசென்--ன - து-பாய் இடை-யே \"நான் ஸ்டாப் விமா-ன- சே-வைது-பாய்:து--பாய்க்-கும், சென்--னக்-கும்-இ-டை-யே, எங்-...\nசெப்.1 முதல் மீண்டும் கொழும்பு-டெல்லி விமான சேவை\nகொழும்பு:கடந்த 24ம் தேதி விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்குப் பிறகு, \"இலங்கை ஏர்லைன்ஸ்\" மீண்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/dharmapuri-constituency-candidate-anbumani-ramadoss-is-leading-415808.html", "date_download": "2019-06-20T16:13:22Z", "digest": "sha1:YXZULAR3PC5NSHZYK42PS3OKUHWFR2UB", "length": 12666, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "Lok sabha election results 2019: அன்புமணி ராமதாஸ் தர்மபுரி தொகுதியில் முன்னிலை- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nLok sabha election results 2019: அன்புமணி ராமதாஸ் தர்மபுரி தொகுதியில் முன்னிலை- வீடியோ\nபாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தர்மபுரி தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார். 542 தொகுதிகளில் தேர்தல் நடந்த நிலையில் பெரும்பான்மைக்கு 272 தொகுதிகள் தேவைப்படுகிறது. 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில், பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 100 இடங்களுக்கு மேல் மட்டுமே முன்னிலையி���் உள்ளது. தமிழகத்தில் 45 மையங்களில், 17,000 ஊழியர்கள் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட்டு உள்ளனர். அதிமுக கூட்டணியில் இடம் பெற்று இருந்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 தொகுதிகளும், ஒரு எம்.பி பதவியும் ஒதுக்கப்பட்டன.\nLok sabha election results 2019: அன்புமணி ராமதாஸ் தர்மபுரி தொகுதியில் முன்னிலை- வீடியோ\nஈரோடு : பெருந்துறை கூட்டு குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு..\nகன்னியாகுமரி : விருதில் இந்திக்கு பதில் தமிழ் எழுத்துக்களை பொறிக்க வேண்டும்.. சாகித்ய விருது பெற்ற யூசூப் வலியுறுத்தல்..\nகன்னியாகுமரி : ஓமன் நாட்டில் கொல்லப்பட்ட தமிழக இளைஞர்.. குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தல்...\nகன்னியாகுமரி : தண்ணீர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலி..\nகிருஷ்ணகிரி : தேங்கி கிடக்கும் நீரால் டெங்கு அபாயம்.. தீவிரப்படுத்தப்பட்டுள்ள சுகாதாரப் பணிகள்.\nகிருஷ்ணகிரி : 2 வருடங்களாக திறக்கப்படாத பள்ளி.. மரத்தடியில் கல்வி பயிலும் மாணவர்கள்..\nகிருஷ்ணகிரி : காணாமல் போன மாடுகள்..அச்சத்தில் விவசாயிகள்..\nகிருஷ்ணகிரி : கலைஞரின் 96-வது பிறந்தநாள் கொண்டாட்டம்.. கழக நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்பு\nதிருப்பத்தூர் அடுத்த மீட்டூர் பகுதியில் குடிநீர் வழங்காததை கண்டித்து அரசு பேருந்து சிறை பிடிப்பு-வீடியோ\nதண்ணீர் தட்டுப்பாட்டை போக்க மாநகராட்சி நிர்வாகம் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கல்-வீடியோ\nபான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் புதுமுக மாணவிகளுக்கான வரவேற்பு விழா- வீடியோ\nஉப்பூர் அனல்மின் நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு- வீடியோ\nLakshmi Ramakrishnan : தமிழிசைக்கு மரியாதை குடுங்க ப்ளீஸ்..லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி பேட்டி-வீடியோ\nNadigar Sangam: நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டது குறித்து பாக்யராஜ் பேட்டி- வீடியோ\nGurkha Movie Press Meet: நடிப்பதற்கு முன்பும் கஷ்டம், நடிக்க தொடங்கிய பின்பும் கஷ்டம்- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் ரிவியூ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/india-raises-to-81st-place-disaster-management/articleshow/60417435.cms", "date_download": "2019-06-20T15:35:28Z", "digest": "sha1:ECKN4V4QSDXJJV7CJPLBVEPNY5US5E4N", "length": 13865, "nlines": 167, "source_domain": "tamil.samayam.com", "title": "india: அவசர கால உதவியில் இந்தியா 81வது இடம்! - india raises to 81st place disaster management | Samayam Tamil", "raw_content": "\nதலைநகரின் தாகத்தை தீர்க்க வந்த மழை\nதலைநகரின் தாகத்தை தீர்க்க வந்த மழை\nஅவசர கால உதவியில் இந்தியா 81வது இடம்\nவிபத்து, அவசர காலங்களில், மற்றவர்களுக்கு உதவி செய்யும் நாடுகளில் இந்தியா, 81வது இடத்தில் உள்ளது.\nலண்டன் : விபத்து, அவசர காலங்களில், மற்றவர்களுக்கு உதவி செய்யும் நாடுகளில் இந்தியா, 81வது இடத்தில் உள்ளது.\nபிரிட்டனின் லண்டன் நகரில் உள்ள, ஒரு தனியார் தொண்டு நிறுவனம், ஆண்டுதோறும், 4,000 கோடி ரூபாய்க்கும் மேல், நன்கொடை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம், மற்றவர்களுக்கு உதவும் நாடுகள் குறித்து, ஆண்டுதோறும் ஆய்வு நடத்தி, அட்டவணை வெளியிடுகிறது.\nநாட்டில் நன்கொடை அளிப்பவர்கள் எண்ணிக்கை, தொண்டு நிறுவனங்களின் எண்ணிக்கை, பிச்சைக்காரர்களுக்கு உதவுவோர், அவசர காலத்தில் பிறருக்கு உதவுவோர் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. ஆப்ரிக்காவை தவிர, உலகளவில், 139 நாடுகளில், 1.46 லட்சம் பேரிடம், இந்த ஆய்வு நடத்தப்பட்டது.\nஇந்த ஆண்டுக்கான ஆய்வறிக்கை, சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், நான்காவது ஆண்டாக, மியான்மர், தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. 91வது இடத்தில் இருந்த இந்தியா, 81வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.\nஅறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: ஆசியாவில், நன்கொடை அளிப்போர், 37ல் இருந்து, 33 சதவீதமாக குறைந்துள்ளனர்;\nபிச்சைக்காரர்களுக்கு உதவுவோர், 51ல் இருந்து 47 சதவீதமாக குறைந்துள்ளனர்; தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எண்ணிக்கை 21 சதவீதம் குறைந்துள்ளது. பொதுவாக, மக்களிடையே, மற்றவர்களுக்கு உதவும் குணம் குறைந்துள்ளது; ஆனால், ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் உதவும் குணம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nபேருந்து கூரையில் குத்தாட்டம் போட்ட பச்சையப்...\nVideo: சத்தியமங்கலத்தில் லாரி கவிழ்ந்து ஒருவா...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nVideo: சேலத்தில��� மகள் கண் முன்னே தாய் உயிாிழந்த பரிதாபம் - ப...\nதலைநகரின் தாகத்தை தீர்க்க வந்த மழை\nஇரெட்டியூர் ஶ்ரீ துர்க்கை அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா\nவேலூரில் தடை செய்யப்பட்ட போதை பாக்குகள் 4 டன் பறிமுதல்\nஇந்திய நாவல் ஆசிரியர் பத்மஸ்ரீ விக்ரம் சேத் பிறந்தநாள் இன்று\nParliament Session 2019: தமிழன்டா - முதல் நாளிலேயே மக்களவையை...\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவிற்கு இப்படியொரு அசிங்கம்; பஸ்...\n தமிழக எம்.பிக்களால் கலகலப்பாகிய மக்களவை\nஒரே தேசம், ஒரே தோ்தல்: ஆலோசனை கூட்டத்தில் அதிமுகவுக்கு “நோ” ...\nஅடுத்தடுத்து 100 குழந்தைகள் பலி; பீகாரை புரட்டி போட்ட கொடூர ...\nபாஜகவிற்கு தாவிய முக்கிய எம்.பிக்கள் - தெலுங்கு தேசம் கட்சிக்கு பெரும் பின்னடைவு..\nTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 20-06-2019\nகாலியாகும் தெலுங்குதேசம் கட்சி கூடாரம்; பாஜகவிற்கு தாவும் முக்கிய எம்.பிக்கள்\nயோகியை எதிர்த்த ராப் பாடகிமீது வழக்குப்பதிவு\nகூகுள் மேப்பில் தெரியும் அளவுக்கு சத்ரபதி சிவாஜியின் உருவ கோலம் போட்ட மக்கள்\nஇவ்வளவு தண்ணீர் பஞ்சத்திலும், வெறும் 5 நீர்நிலைகளை சீரமைத்து ஷாக் கொடுத்த தமிழக ..\nஎங்களுக்கு குடிநீர் வேண்டாம்- கேரளாவின் 20 லட்சம் லி நீரை நிராகரித்த தமிழக முதல்..\nஇருளில் மூழ்கப் போகும் சென்னை- இந்தப் பகுதிகளில் 7 மணி நேர மின் தடை\n2020ல் சென்னையில் நிலத்தடி நீா் மட்டம் இருக்காது – நிதி ஆயோக் அதிா்ச்சி தகவல்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nஅவசர கால உதவியில் இந்தியா 81வது இடம்\n5 ஆண்டுல் 500 மடங்கு உயர்ந்த எம்எல்ஏ.க்களின் சொத்து\nவன்முறையை தூண்ட 5 கோடி ரூபாயை செலவளித்த தேரா சச்சா அமைப்பு...\nபாதுகாப்புத் துறையில் உள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீா்வு காணப...\nமீண்டும் பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச்சூடு; ஆபத்தான நிலையில் ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2015/05/nestle-issue-advertisement-damage-control.html", "date_download": "2019-06-20T14:59:19Z", "digest": "sha1:QMOWM4VJOLY53LM6MF2DXNXX22OS76SP", "length": 8584, "nlines": 74, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: மேகி சரிவை சரிகட்ட விளம்பரங்களை நாடும் NESTLE", "raw_content": "\nமேகி சரிவை சரிகட்ட விளம்பரங்களை நாடும் NESTLE\nகடந்த வாரம் தான் மேகியில் கண்டுபிடிக்கப்பட்ட சில சத்து குறைபாடுகள் கணிசமான அளவில் NESTLE பங்கை பாதிக்கலாம் என்று எழுதி இருந்தோம்.\nபடித்து எச்சரிக்கையானவர்கள் 5% அளவு நஷ்டத்தை இந்த வாரம் தவிர்த்து இருப்பார்கள்.\nமேகியில் உப்பு அதிகம், தவிர்க்க வேண்டிய NESTLE பங்கு\nமேகியை சாப்பிட்டு விட்டு விளம்பரம் பண்ணுங்கம்மா..\nஇரு வாரங்கள் முன்பு தான் NESTLE தனது நிதி அறிக்கையைக் கொடுத்தது. அதில் நல்ல லாபத்தைக் காட்டி இருந்தது. அதிலும் மேகி தான் அதிக அளவு வளர்ச்சியைக் கொடுத்து இருந்தது.\nதற்போது அதே மேகி தான் காலை வாரி விட்டுள்ளது.\nNESTLEன் மொத்த வருமானத்தில் 30% மேகியின் மூலமே வருவதால் நிறுவனத்தைப் பொறுத்தவரை இந்த பிரச்சினையை மிகவும் சீரியஸாக அணுகுகிறார்கள்.\nஇந்த பிரச்சினைக்கு விளக்கம் தரும் விதமாக இன்டர்நெட், டிவி, பத்திரிக்கை என்று அணைத்து மீடியாக்களையும் பயன்படுத்த முடிவு செய்து உள்ளார்கள்.\nஇதற்காக ஏற்கனவே மேகி விளம்பரத்தில் வரும் மாதுரி தீட்சித்தை அணுகியுள்ளார்கள். மேலும் அவர் இரு குழந்தைகளுக்கு தாயானவர் என்பதால் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.\nஇதே போல் தான் முன்பு Cadbury சாக்லேட்டிற்கு பிரச்சினை வந்த போது அமிதாப்பச்சனும், கோலாவிற்கு பிரச்சினை வந்த போது அமீர் காணும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தனர்.\nஇப்படி விளம்பரங்களுக்கே ஒரு பெரிய செலவு செய்ய வேண்டும் போல் இருக்கிறது. இது வரும் நிதி அறிக்கைகளில் எதிரொலிக்கலாம்.\nஏற்கனவே கடந்த ஒரு வாரத்தில் 10% மேகி விற்பனை குறைய தொடங்கி உள்ளதாக செய்திகள் வருகின்றன. சில இடங்களில் 30% அளவு கூட குறைந்துள்ளது. ரிப்போர்ட் எதிர்மறையாக இருக்கும் சமயத்தில் இன்னும் விற்பனை டல்லடிக்கும்.\nசாக்லேட், கோலா போன்று இல்லாது மேகி ஒரு முக்கிய உணவு பொருளாகவே பயன்பட்டு வந்தது. அதனால் இந்த பிரச்சினையை மக்கள் சீரியஸாகவே எடுப்பார்கள். எளிதில் மறப்பதும் கடினம்.\nஇதில் இருந்து மீண்டு வருவது என்பது NESTLEக்கு இருக்கும் அதிர்ஷ்டங்களை பொறுத்து தான் இருக்கிறது.\nஅதனால் NESTLE பங்கு மலிவாக கிடைக்கிறது என்று வாங்கி போட வேண்டாம்\nLabels: Analysis, nestle, கட்டுரைகள், பொருளாதாரம்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=282:2009-01-21-20-36-06&layout=default", "date_download": "2019-06-20T15:26:02Z", "digest": "sha1:VAMPG2UJ34A5EEZC2M3BFOZM4DO2WLHZ", "length": 3452, "nlines": 85, "source_domain": "tamilcircle.net", "title": "புதியபூமி - பு-ஜ.க", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t முதலாளிய நாடுகளின் அவலம்: மக்களின் வரிப் பணத்தில் முதலாளிகள் மீட்கப்படுகின்றனர். இதுதான் கேடுகெட்ட முதலாளித்துவம் - தொகுப்பு: ஜி.எஸ். 2462\n2\t கார்ல் மாக்ஸின் 'மூலதனம்\" - மனோ 3997\n3\t அமெரிக்க நிதி நெருக்கடி: முதலாளித்துவத்தின் வங்குறோத்து\n4\t நிதி நெருக்கடியின் சுமைகள் உழைக்கும் மக்கள் மீது ஏற்றப்படுகின்றது\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/archives/year-2018/246-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-01-15/4569-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html?tmpl=component&print=1&page=", "date_download": "2019-06-20T15:32:44Z", "digest": "sha1:BDMWKOB5AD67DTMTUHPAJNKBMVWNO4ZJ", "length": 3951, "nlines": 33, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - பகுத்தறிவு குருடர்கள்!", "raw_content": "\n‘உண்மை’ (ஜூன் 16 - 30) இதழில் ‘நீட்’ தேர்வு படுகொலைகள் மோசடிகள்எனும் தலைப்பில் வெளிவந்துள்ள எழுத்தாளர் மஞ்சை வசந்தனின் கட்டுரை, ‘நீட்’ எனும் மருத்துவ நுழைவுத் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டியுள்ள பாங்கு பாராட்டுக்குரியது.\nகிராமப்புற ஏழை - எளிய மாணவர்கள் மருத்துவராக வருவதை தடுக்கும் கெட்ட நோக்கத்தில் மத்திய பி.ஜே.பி. அரசு திட்டமிட்டு ‘நீட்’ எனும் நஞ்சை மாணவர்களிடையே திணித்ததின் மூலம் ‘சமூகநீதிக்கு வேட்டு’ வைக்கும் வஞ்சகச் செயலை அரங்கேற்றியுள்ளது.\nதமிழ்நாடு, தந்தை பெரியார் பிறந்த மண். அறிஞர் அண்ணா ஆண்ட மண். எனவே, ‘சமூகநீதிக்கு வேட்டு’ வைக்கும் இழிவான செயலில் எந்த அரசு செயல்பட்டாலும் அதனை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். கட்சி பேதமின்றி ஜாதி - மத வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் ‘நீட்’டை விரட்டி அடித்து ‘சமூகநீதி’யை வென்றெடுப்பார்கள் என்பது உறுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_131.html", "date_download": "2019-06-20T15:19:03Z", "digest": "sha1:BVUY72IJSB4RABLNR7VI6KHBEDHLDHMO", "length": 40653, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மலேசியா இடைத்தேர்தலில், அன்வர் இப்ராஹிம் வெற்றி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமலேசியா இடைத்தேர்தலில், அன்வர் இப்ராஹிம் வெற்றி\nமலேசியாவின் போர்ட் டிக்சன் நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிம் 71 சதவீதம் வாக்குகளுடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமலேசிய அரசின் நிதியில் இருந்து 680 மில்லியன் டாலர் அளவுக்கு முறைகேடு செய்து அந்த தொகையை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் மடைமாற்றி விட்டதாக மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரஜாக் மீது அவரது ஆட்சிக்காலத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.\nஇதையடுத்து, அவர் பதவி விலக வேண்டும் என முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சி தலைவருமான மஹதிர் முஹம்மது வலியுறுத்தி வந்தார்.\nபாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நஜிப் ரஜாக் மீதான மக்களின் அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக மாற்றி விடலாம் என முன்னர் 22 ஆண்டு காலம் பிரதமராக பதவி வகித்த மஹதிர் முஹம்மது தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணி தீர்மானித்தது.\nமுன்னர் மலேசிய துணை பிரதமராக இருந்து ஓரினச் சேர்க்கை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி தலைவரான அன்வர் இப்ராஹிமுடன் முன்னாள் பிரதமர் மஹதிர் முஹம்மது நீண்டகாலமாக பகை பாராட்டி வந்தார். நஜிப் ரஜாக்கை வீழ்த்துவதற்காக அன்வர் இப்ராஹிமுடன் மஹதிர் முஹம்மது கூட்டணி அமைத்தார்.\nஇந்நிலையில், மலேசிய நாட்டு பாராளுமன்றத்துக்கு கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் முன்னாள் பிரதமர் மஹதிர் முஹம்மது (92) எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.\nபாராளுமன்ற தேர்தலில் இந்த எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றால் சிறையில் இருக்கும் அன்வர் இப்ராஹிமுக்கு அரசின் சார்பில் பொது மன்னிப்பு அளிப்பதன் மூலம், அவர் தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, அந்நாட்டின் பிரதமர் பதவியில் அமரவைப்பதாக எதிர்க்கட்சிகள் கூட்டணி வாக்குறுதி அளித்திருந்தது.\nஅதன்படி, பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற மஹதிர் முஹம்மது மலேசிய பிரதமராக பதவியேற்ற பின்னர் சிறையில் இருந்த முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்தார்.\nஇதற்கு மலேசிய துணை பிரதமரும் அன்வர் இப்ராஹிமின் மனைவியுமான வான் அஸிஸா வான் இஸ்மாயில் உறுதுணையாக இருந்தார். அன்வர் இப்ராஹிமை மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக்கி, பிரதமர் பதவியில் அமர வைக்கும் முயற்சிகள் தொடங்கின.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nமுஸ்லிம்களே உங்கள் வீடுகளில் பௌத்த குண்டர்கள், பலாத்காரமாக குடியேறலாம் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\nஇலங்கை இப்படி ஒரு துவேஷ நாடாக மாறும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்பதட்கு சான்றாக இரண்டு ஒரு தினங்களுக்கு முன்னர் நடேந்த சம்பவம். கடந்...\nகல்முனையில் களம் குதிக்கும் ஞானசாரர் - 2 நாள் அவகாசமும் விதித்தார்\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்த கோரி சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தில் கல்முனை விகராதிபதி , இந்து குருமார் , கிறிஸ்தவ போத...\nநான் முஸ்லிமாக பிறந்திருந்தால், சஹ்ரான் போன்றவராக மாற வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் - ஞானசார\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டை வெடிக்க செய்த சஹ்ரான் ஹசீம் இலங்கையின் இளைஞன் எனவும், முஸ்லிம் இனத்தவராக பிறந்திருந்தால் தானும்...\nமுஸ்லிம் கடைகளில் உணவுகளை, உண்ண வேண்டாம் - அஸ்கிரியபீட தேரர்\nமுஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிக்குமாறும், அவர்களின் கடைகளில் உணவுகளை உண்ண வேண்டாமென்றும் அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்க தேரர் வரக்க...\nஇஸ்லாத்தை காரி உமிழ்ந்து, முஸ்லிம்களுடனான உறவுகளை தவிர்க்கச்சொல்லிய, தலைமை பிக்குவுக்கு இளம்பிக்குவின் பதிலடி ((களுத்துறையில் உண்மைச் சம்பவம்))\nகளுத்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள #விகாரை ஒன்றில் இளம் பிக்குகளுக்கான போதனையினை தலைமைப்பிக்கு நிகழ்த்திக்கொண்டிருந்தார். முஸ்லிம்களுக்...\nDr ஷாபி நிரபராதி, குற்றவாளிக்கான எந்த ஆதாரமும் இல்லை - சுகாதார அமைச்சு பிரகடனம்\nகுருநாகல் டாக்டர் ஷாபி தொடர்பில் விசாரிக்க சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட குழு தனது விசாரணைகளை முடித்துக் கொண்டுள்ளதாக தகவல். கர...\nமுஸ்லிம்களை கல் அடித்து கொல்ல வேண்டுமென்ற, பிக்குவுக்கு மங்களவின் செருப்படி பதில்\nபௌத்த தர்மத்தை தாலிபான் மயமாக்கப்படுவதற்கு எதிராக உண்மையான பௌத்தர்கள் ஒன்றிணைய வேண்டும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ...\nஇஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் தமிழர்களினதும், சிங்களவர்களினதும் தொகை உயருகிறது\nஇலங்கையில் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ள நிலையில் மறுபக்கம் புனித இஸ்லாத்தை தமது...\nபள்ளிவாசல்கள் வீடுகளில் உள்ள குர்ஆன், ஹதீஸ் வசனங்களை ஒரு மணித்தியாலத்திற்குள் அகற்ற உத்தரவு - பொலிசார் அக்கிரமம்\nஏறாவூர் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகளில் காணப்படும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்கள் அனைத்தையும் ஒரு மணித்தியாலத்திற்குள்...\nதீர்வு இல்லையேல் நாளை பகல் 2 மணிக்கு, உலகமே வியக்கும் செய்தியை தருவோம்\nதீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை பகல் 2.00 மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியை தருவோம். என கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வை க...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதியபடி, பயனித்தவர் கைது - ஸ்ரீலங்கன் விமானத்தில் அக்கிரமம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தின் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வை...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்��ிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவினால் ரணில் அப்சட், விலகக்கூடாதென மங்கள பிடிவாதம்\n- AAM. Anzir - இன்று திங்கட்கிழமை (3) ஆம் திகதி அலரி மாளிகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/h-raja-also-joins-anti-sikh-riots-row-349918.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-20T15:07:46Z", "digest": "sha1:MX7V4NABJRH57FKQM6WBTPSG3SBAEZKS", "length": 16480, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "சீக்கியர் படுகொலை விவகார சர்ச்சை.. கோதாவில் குதித்த எச். ராஜா! | H Raja also joins Anti-Sikh riots row - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n20 min ago காவிரி நீரை திறக்க வலியுறுத்தி ஜனாதிபதி உரையின் போது லோக்சபாவில் திமுக எம்.பி.க்கள் முழக்கம்\n26 min ago குடிநீர் பிரச்சனைக்காக திமுக ஆர்ப்பாட்டம் செய்வதா.. உதவி செய்யுங்கள்.. தமிழிசை பேச்சு\n43 min ago ஓட்டு அரசியலுக்கே முழுக்கு- ஆர்.எஸ்.எஸ்., பாஜக மீது ஶ்ரீராம் சேனா முத்தலிக் கடும் பாய்ச்சல்\n48 min ago பேத்தி கண் முன்பாக லாரியில் அடிபட்ட தாத்தா.. வைரலாகும் சோக வீடியோ\nTechnology அசுஸ் 5இசெட் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nAutomobiles ஜிஎஸ்டி வரியை 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசு முடிவு... எதற்கு தெரியுமா...\nSports உலகக்கோப்பையில் வேகத்தில் மிரட்டும் 5 வீரர்கள் இவங்க தான்.. நம்ம இந்திய அணியில் யாருப்பா இருக்கா\nFinance என்னப்பா சொல்றீங்க.. பணத்தை டெபாசிட் செய்தாலும் கட்டணமா.. எதுல Canara வங்கியிலா\nLifestyle ஃபுட் பாய்சன் ஆகறதுக்கு முன்னாடி இந்த 10 அறிகுறிகள் வருமாம்... புரிஞ்சிக்கிட்டு சரி பண்ணிடுங்க...\nMovies Barathi kannamma serial: ஐ...பிடிக்காத கண்ணம்மா கல்யாணம்.. சவுந்தர்யா வீட்டில் வரவேற்பு\nEducation உலக பல்கலைக்கழக தரவரிசையில் அண்ணா பல்கலை எத்தனாவது இடம் தெரியுமா\nTravel இங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nசீக்கியர் படுகொலை விவகார சர்ச்சை.. கோதாவில் குதித்த எச். ராஜா\nடெல்லி: 1984 சீக்கியர் படுகொலை விவகாரம் குறித்த சர்ச்சையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும் களமிறங்கியுள்ளார்.\nலோக்சபா தேர்தலில் தற்போதைய பிரச்சனைகள் அப்படியே ஓரம்கட்டப்பட்டுவிட்டன. 1980களின் சர்ச்சைகள், ஊழல் விவகாரங்கள்தான் இப்போது ரைக்கை கட்டி பறக்கின்றன.\nகுறிப்பாக 1984ம்-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலைக்கு காங்கிரஸ்தான் காரணம் என்று தொடர்ந்து பாஜக முன்வைத்து வருகிறது.\nஇந்நிலையில் காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான சாம்பிட்ரோடா, சீக்கியர் படுகொலை என்பது முடிந்து போன விஷயம்.. என்ன செய்ய முடியும் என அலட்சியமாக பதில் அளித்தது பெரும் சர்ச்சையானது. சாம் பிட்ரோடாவை மன்னிப்பு கேட்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார்.\nராகுல்காந்திக்கு வாழ்நாள் முழுவதும் திருமணம் ஆகாது.. பாஜக தலைவர் சர்ச்சை கருத்து\nஇது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மணீஷ் திவாரி தமது ட்விட்டர் பக்கதில் பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா, என்னால் இன்றும் மறக்க முடியாத நாள்.. இளைஞர் காங்கிரசார் டெல்லி வீதிகளில் பெட்ரோல் குண்டுகளுடன் வன்முறைகளில் ஈடுபட்டனர். அப்போது உள்துறை அமைச்சரை தொடர்பு கொண்டு வாஜ்பாய் பேசினார். ஆனால் இளைஞர் காங்கிரசாரை யாரும் தடுக்கவில்லை என குறிப்பிட்டிருக்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுடிநீர் பிரச்சனைக்காக திமுக ஆர்ப்பாட்டம் செய்வதா.. உதவி செய்யுங்கள்.. தமிழிசை பேச்சு\nதமிழகத்தின் அடுத்த டிஜிபி யார்.. ஜாபர் சேட்டா.. ஜே.கே.திரிபாதியா.. பரிசீலனையில் 12 பேர்\nமழை வருது.. மழை வருது.. குடம் கொண்டு வா.. அதகளப்படுத்தும் நெட்டிசன்ஸ்\n#chennairains - டுவிட்டரில் டாப் டிரெண்டான சென்னை மழை.. நெகிழவைக்கும் சென்னைவாசிகளின் பதிவுகள்\nடாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் திட்டம்.. ஜூலை 10ல் ஓப்பனாகும் டெண்டர்\nஒரு பக்கம் #chennairains... மறு பக்கம் #தமிழகத்தில்அணைகட்டுக.. தடதடக்கும் டிவிட்டர்\nசென்னை.. எப்போல்லாம் மழை பெய்யுதோ அப்போல்லாம் நீ ரொம்ப அழகா இருக்க\nதண்ணீர் பிரச்சனையை தீர்க்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்துள்ளது.. அமைச்சர் பாண்டியராஜன்\nஉருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை.. இந்திய வானிலை மையம்\nஅயோத்தியில் அரசு கையகப்படுத்திய நிலத்தை ஆக்கிரமித்து ராமர் கோவில் கட்டுவோம்: சு.சுவாமி எச்சரிக்கை\n6 மாதங்களுக்கு பிறகு சென்னையில் மழை பெய்கிறது... மகிழ்ச்சி பொங்குகிறது\nவெற்று உடம்போடும்... டவுசரோடும்.. மழை ஆட்டம் போடும் சிறுவன்.. வைரலாகும் வீடியோ\n\"என்ஜிகே\" படம் பாத்தீங்களா.. இப்ப சொல்லுங்க.. பிரஷாந்த் கிஷோர்கள் நல்லதா இல்லை கெட்டதா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nloksabha elections sikh riots லோக்சபா தேர்தல் சீக்கியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/hillsong-london-band-enthralls-coimbatore-during-todays-christmas-celebration-295116.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-06-20T16:05:44Z", "digest": "sha1:PG2ABIGWR7A4BXXQAP4WWP6UKNGU6ULM", "length": 13579, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "இரவில் களை கட்டும் கிறிஸ்துமஸ் சிறப்பு இசை நிகழ்ச்சி-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇரவில் களை கட்டும் கிறிஸ்துமஸ் சிறப்பு இசை நிகழ்ச்சி-வீடியோ\nகிறிஸ்துமஸையொட்டி இன்று இரவு Hillsong London Band-கோவையில் மிகப்பெரிய இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறது.நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.\nஇயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் வகையில் டிசம்பர் 25 -ம் தேதி கிறிஸ்துமஸ் விழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று த��ிழகம் முழுவதிலும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.புகழ்பெற்ற சென்னை சாந்தோம் பேராலயத்தில் நள்ளிரவில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அதேபோல் பெசன்ட் நகர் தேவாலயத்தில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் ஆயிரக்கணக்கானோர் சிறப்பு கூட்டு பிரார்த்தனை செய்தனர். தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி நள்ளிரவு திருப்பலி நடைபெற்றது. திருச்சி சகாய மாதா பேராலயம், மதுரை புனித மரியன்னை தேவாலயம், பாஸ்டின் நகர் தூயபவுல் ஆலயம், நெல்லை, கோவை, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்பட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி அனைத்த ஆலயங்களும் வண்ணவிளக்கு களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.\nஇரவில் களை கட்டும் கிறிஸ்துமஸ் சிறப்பு இசை நிகழ்ச்சி-வீடியோ\nPrasanth kishor பிரஷாந்த் கிஷோர் விவகாரத்தில் பரிதவிக்கும் அதிமுக,வேடிக்கை பார்க்கும் திமுக-வீடியோ\n243 Passengers missing in kerala: கேரள கடற்கரையில் காணாமல் போன 243 பேர்,அதிரவைக்கும் காரணம் -வீடியோ\nElectric Vehicles: எலக்ட்ரிக் கார், பைக் வாங்குவோருக்கு மத்திய அரசு அதிரடி அறிவிப்பு- வீடியோ\nமக்களை ஏமாற்றி கோடிகளில் சம்பாதித்த ஓட்டுநர்- வீடியோ\nChandrababu Naidu: முன்னாள் முதல்வருக்கு ஒய்எஸ்ஆர் காங். எம்.எல்.ஏ உத்தரவால் பரபரப்பு-வீடியோ\nOne nation one election: ஒரே நேரத்தில் தேர்தல்\nபுதுவை : நமது தாய்மொழி எங்கும் ஒளிக்க வேண்டும் - நாரயணசாமி..\nபுதுச்சேரி : ரியல் எஸ்டேட் தரகர் படுகொலை செய்யப்பட்ட வழக்கு.. குற்றவாளிகள் 4 பேர் கைது...\nIndia Population: மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளுகிறது இந்தியா- வீடியோ\nSonia and Menaka takes oath: நாடாளுமன்றத்தில் சோனியா மேனகா நடத்திய அதிசயம்-வீடியோ\nCauvery Water: தமிழகத்திற்கு தண்ணீர் தரப்படுமா..குமாரசாமி விரக்தி பேச்சு- வீடியோ\nலோக்சபாவின் சபாநாயகராக பதவிக்கு வர உள்ளார் ஓம் பிர்லா-வீடியோ\nThalapathy 63 Update: மெர்சலை போலவே, எச்.ராஜா தூக்கத்தை கெடுக்கும் 'தளபதி 63'- வீடியோ\nயாரடி நீ மோஹினி சீரியல்: ஸ்வேதாவின் ஆட்டம்படி, முத்தரசு நடவடிக்கை- வீடியோ\nசின்ன பையன் முன்னாடி ரொமான்ஸ் பண்ணோம் : Exclusive interview with actress Anjali\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் ரிவியூ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/arts-and-culture-47683584", "date_download": "2019-06-20T16:32:41Z", "digest": "sha1:TM5JPK735FSJRRNSNJ4FYHNXAUSO4DFL", "length": 15686, "nlines": 138, "source_domain": "www.bbc.com", "title": "பொள்ளாச்சி பாலியல் தாக்குதலும், பெருமாள்முருகனின் கழிமுகம் நாவலும் - BBC News தமிழ்", "raw_content": "\nபொள்ளாச்சி பாலியல் தாக்குதலும், பெருமாள்முருகனின் கழிமுகம் நாவலும்\nமு. நியாஸ் அகமது பிபிசி தமிழ்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\n\"கடவுள் குறித்து எழுத முடியாது. மனிதர்கள் குறித்து எழுத அச்சம். எனக்கு ஐந்து விலங்குகளை நன்கு தெரியும். அதில் பூனையும், நாயும் கவிதைகளுக்கானவை. மாடு, பன்றி ஆகியவற்றைப் பற்றி எழுதவே கூடாது. மிஞ்சியது ஆடு ஒன்றுதான். பிரச்சனை தராத அப்பிராணி ஆடு. அதனால்தான் அதனை தேர்ந்தெடுத்தேன்.\" - இது 'பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை' நாவல் குறித்து பெருமாள்முருகன் கூறியது.\nஇன்னும் மனிதர்களை அச்சத்துடனே பெருமாள்முருகன் அணுகுவதாக தெரிகிறது. ஆம், கழிமுகம் நாவலில் மனிதர்கள் குறித்து எழுதி இருக்கிறார். ஆனால், அவர்கள் அனைவரும் ஏதோ வேற்றுலகத்தில் அதாவது அசுரர் உலகத்தில் நடப்பதாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது.\nImage caption கழிமுகம் நாவல்\nசித்தரிப்புகள்தானே வேறேயன்றி, அவ்வுலகத்திலும் மனனம் செய்ய நிர்பந்திக்கும் கோழி பண்ணைகள் போன்ற பள்ளிகள் உள்ளது, மனிதர்களை எந்திரமாக அணுகும் கல்லூரி உள்ளது, ஆயாசமான அரசு அமைப்பும், நிறுவனங்களும் உள்ளன. குறிப்பாக கைபேசி கேட்டு தந்தையை நச்சரிக்கும் பிள்ளைகளும் இருக்கிறார்கள்.\nஎதை பற்றிய நாவல் இது\nஉலகமயமாக்கலுக்கு பின் மாறிவரும் குடும்ப அமைப்புகளில், போன தலைமுறை தந்தைக்கும் இந்த தலைமுறை மகனுக்குமான உறவில் உள்ள சிக்கல், பதற்றம் குறித்து பேசுகிறது பெருமாள்முருகனின் கழிமுகம் நாவல்.\nகுமாரசுரர் அவரது மனைவி மங்காசுரி மற்றும் ���கன் மேகாசுரர், இவர்களது நண்பர்கள் தேனாசுரர், கனகாசுரர் மற்றும் அதிகாசுரரை சுற்றி இந்த நாவல் செல்கிறது.\nஇந்த நூற்றாண்டின் மகனான மேகாஸை எதிர்கொள்வதில் குமாரசுரருக்கு ஏராளமான மனத்தடை இருக்கிறது. மேகாஸுடன் என்ன பேச வேண்டும் எப்படி பேச வேண்டும் என்பதிலிருந்து இந்த சிக்கல் தொடங்குகிறது.\nஅடுத்து எது குறித்து எழுத போகிறார் - மனம் திறக்கும் பெருமாள் முருகன்\nஜெட் ஏர்வேஸ்: கொடிகட்டிப் பறந்த விமான நிறுவனம் வீழ்ந்த கதை\nஏன் மகன் தன்னுடன் சரியாக பேச மாட்டேன் என்கிறான் அவனை எப்படி புரிந்து கொள்வது, எப்படி கையாள்வது என்று குமாரசுரர் தனக்குள்ளேயே உழன்று கொண்டிருக்கும் சூழலில் மகன் மேகாஸ் விலை உயர்ந்த கைபேசி கேட்கிறான்.\nகுமாரசுரருக்கு விலையுயர்ந்த கைபேசி மூலம் அரங்கேறும் சில விஷயங்கள் எதுவும் உவப்பானதாக இல்லை. கைபேசியை குளியலறையில் வைத்து படம் பிடித்த இளைஞர்கள் கைது, செல்ஃபோன் மூலம் பரவும் ஆபாச படங்கள், செல்ஃபி மரணங்கள் என நவீன செல்ஃபோன் குறித்து அவர் கேட்கும், நாளிதழ்களில் படிக்கும் விஷயங்கள் எதுவும் உவப்பானதாக இல்லை.\nகுறிப்பாக வேலையில்லா மூன்று இளைஞர்கள் பலர் வீட்டின் குளியலறையில் செல்பேசியை வைத்து படம் பிடித்து, அந்த காட்சிகளை அதற்காக இருக்கும் ஆட்களிடம் விற்பனை செய்கிறார்கள்.\nஇவை அனைத்தையும் தன் மகனுடம் பொருத்தி பார்த்து கொள்கிறார். செல்ஃபோனால் தன் மகனின் ஒழுக்கம் சிதையும் என எதை எதையோ கற்பனை செய்து கொண்டு அஞ்சுகிறார். செல்ஃபோன் வாங்கி தர மறுக்கிறார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகும் அவருக்கு இயற்கை ஓர் உள்ளொளியை வழங்குகிறது. சமூகத்தில் நடக்கும் அனைத்தையும் தன்னுடன் பொருத்தி பார்க்கும் பழக்கத்தை ஒரு கட்டத்தில் நிறுத்தி முழு மனதுடம் மகனுக்கு செல்ஃபோன் வாங்கி தர முடிவு செய்யும் போது, மகனின் விருப்பம் வேறு இடத்திற்கு நகர்ந்திருக்கிறது.\nசமகால சிக்கல்களை புனைவாக்கும் கலையில் கை தேர்ந்திருக்கிறார் பெருமாள்முருகன். தினம் தினம் நாம் கேட்கும், பார்க்கும், எதிர்கொள்ளும் விஷயங்களை புனவாக்கி மிக சுவாரஸ்யமாக இந்த கழிமுகத்தில் தந்திருக்கிறார் அவர்.\nகைபேசி எனும் ஒரு கருவியை வைத்து இந்த சமூகம் ஏற்படுத்தி இருக்கும் மனபதற்றம், இந்த தலைமுறை இளைஞர்களின் தெளிவு, நகர்ந்து கொண்டே இருக்கும் காலநதியை புரிந்து கொள்வதில் சிலருக்கு இருக்கும் சிக்கல் என நேர்த்தியாக இந்த நாவலை நகர்த்தி செல்கிறார் பெருமாள்முருகன்.\nவரிக்கு வரி இழையோடி இருக்கும் அங்கதம் வாசிப்பு அனுபவத்தை மேலும் இலகுவாக்குகிறது.\nகைபேசி அதனை தவறாக பயன்படுத்தி பணம் செய்யும் இளைஞர்கள் என்பதை கடந்து கழிமுகம் நாவலுக்கும் பொள்ளாச்சி பாலியல் தாக்குதல் சம்பவங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.\nமுழுக்க முழுக்க தனி மனிதர்களின் மனசிக்கல் குறித்து பேசும் இந்நாவலை வெறும் புனைவாக மட்டும் கடந்து சென்றுவிட முடியாது.\nஉலகெங்கும் விரியும் சீனாவின் 'பட்டுப்பாதை' - கவலையில் மேற்கத்திய நாடுகள்\nசூரிய மண்டலத்துக்கு வெளியே இதுவரை 4,000 கோள்கள் கண்டுபிடிப்பு\nமதுபானம் குடிப்பவர்களுக்கு கொசுக்களால் வரும் ஆபத்து\nபகத்சிங் வாழ்க்கையின் கடைசி 12 மணி நேரம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/05/29133750/MS-Dhoni-Stops-While-Batting-To-Set-The-Field-For.vpf", "date_download": "2019-06-20T15:56:59Z", "digest": "sha1:X6RAE6NTVA557TBUNIYSUCYQJQZDWX3W", "length": 13288, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "MS Dhoni Stops While Batting To Set The Field For Bangladesh - Watch || வங்காளதேச அணிக்கு ஃபீல்டிங் செட் செய்து கொடுத்த டோனி..!", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவங்காளதேச அணிக்கு ஃபீல்டிங் செட் செய்து கொடுத்த டோனி..\nவங்காளதேச அணிக்கு ஃபீல்டிங் செட் செய்து கொடுத்த டோனி..\nவங்காளதேச அணிக்கு , இந்திய அணியின் நட்சத்திர வீரர் டோனி ஃபீல்டீங் செட் செய்து கொடுத்தது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஉலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய அணி இங்கிலாந்து சென்றுள்ளது. நாளை உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துவங்க உள்ள நிலையில், இந்திய அணி நேற்று பயிற்ச�� ஆட்டத்தில் வங்கதேச அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் அபாரமாக விளையடிய இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்திய அணியில், பேட்டிங்கில் டோனி, மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் ஜொலித்தனர். இருவரும் சதம் அடித்து இந்திய அணி இமாலய ரன்களை சேர்க்க உதவினர்.\nமுன்னதாக, இந்திய அணி பேட் செய்து கொண்டிருந்த போது, 39 ஓவரை சபீர் ரஹ்மான் வீசினார். அப்போது, டோனி பேட்டிங் செய்தார். திடீரென பேட்டிங் செய்வதை நிறுத்திய டோனி, ஆட்ட விதிகளுக்கு மாறாக பீல்டரை நிறுத்தி இருகிறார்கள், ஃபீல்டர்களை மாற்றுங்கள் என்று பந்துவீச்சாளர்களிடம் கூறினார்.\nஏனென்றால் நோபாலாகச் சென்றுவிடும் என்று அறிவுறுத்திய டோனி அதை மாற்றும்படி கூறினார். இதைக் கேட்ட சபீர் ரஹ்மான், உடனடியாக பீல்டரை, ஸ்கொயர் லெக்கிற்கு மாற்றினார். தான் பேட்டிங் செய்தபோதிலும் கூட, எதிரணியினர் பீல்டர்களை சரியாக நிறுத்தாமல் இருந்தபோது அவர்களுக்கு உதவிய டோனியின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.\n1. வங்கதேச பிரதமரை அழைத்துவர சென்ற விமானியிடம் பாஸ்போர்ட் இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டார்\nவங்காளதேச பிரதமரை அழைத்துவர சென்ற விமானியிடம் பாஸ்போர்ட் இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டார்.\n2. டோனி 5-வது வரிசையில் ஆட வேண்டும் - தெண்டுல்கர் சொல்கிறார்\nடோனி 5-வது வரிசையில் ஆட வேண்டும் என தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.\n3. டோனியின் அறிவுரை குறித்து தவறாக எதுவும் சொல்லவில்லை - குல்தீப் யாதவ் மறுப்பு\nடோனியின் அறிவுரை குறித்து நான் தவறாக எதுவும் சொல்லவில்லை என்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் மறுப்பு தெரிவித்துள்ளார்.\n4. டோனியின் அறிவுரை அதிக முறை தவறாக தான் முடிந்தது - குல்தீப் யாதவ் குற்றச்சாட்டு\nடோனியின் அறிவுரை அதிக முறை தவறாக தான் முடிந்தது என்று இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் குற்றம்சாட்டி இருக்கிறார்.\n5. இறுதிப்போட்டியில் தோல்விக்கு காரணம் என்ன\nஐபிஎல் இறுதிப்போட்டியில் மும்பை அணியுடனான தோல்விக்கு காரணம் என்ன என்று பரிசளிப்பு விழாவின் போது டோனி அளித்த பேட்டியில் விளக்கம் அளித்தார்.\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற���றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\n1. வில்லியம்சன் அபார சதத்தால் நியூசிலாந்து அணி 4-வது வெற்றி தென்ஆப்பிரிக்கா வெளியேற்றம்\n2. கிரிக்கெட் போட்டியில் புதிய வரலாறு : 6 ரன்களுக்கு ஆல் அவுட் ; 9 பேர் ரன் எடுக்காமல் அவுட்\n3. வாழ்வா–சாவா கட்டத்தில் தென்ஆப்பிரிக்கா நியூசிலாந்துடன் இன்று பலப்பரீட்சை\n4. ‘தரக்குறைவான வார்த்தைகளால் வீரர்களை விமர்சிக்க வேண்டாம்’ முகமது அமிர், சோயிப் மாலிக் வேண்டுகோள்\n5. ‘மோசமாக ஆடினால் தாயகம் திரும்ப முடியாது’ பாகிஸ்தான் வீரர்களுக்கு கேப்டன் சர்ப்ராஸ் அகமது எச்சரிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rasikas.org/forums/viewtopic.php?f=12&t=2240&p=349245&", "date_download": "2019-06-20T15:49:35Z", "digest": "sha1:LAAYI4W2QSPVS2T6WQOTF6TQUAQ453YW", "length": 10279, "nlines": 215, "source_domain": "www.rasikas.org", "title": "DK Pattammal - Page 13 - rasikas.org", "raw_content": "\nஅருணாசல கவி, சுத்தாநந்த பாரதி, மாரிமுத்தாப் பிள்ளை போன்றோரின் பாடல்களை பட்டம்மாள் பாடும் போதும் அவ்வரிகளில் தன்னை இழந்து கேட்பவர் உள்ளத்தையும் கரைப்பது பட்டம்மாள் பாணியின் தனிச் சிறப்பாகும். கச்சேரிகளில் பல்லவிக்குப் பின் அவர் பாடிய விருத்தங்கள், தேவாரம், திருவாசகம், திருவெம்பாவை போன்ற தமிழ் இசை உருப்படிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.\nபாபநாசம் சிவனின் தொடர்பே பட்டம்மாளை திரையுலகுக்கு இட்டுச் சென்றது. கல்கி எழுதிய தியாக பூமியை கே.சுப்ரமணியம் 1939-ல் திரைப்படமாக எடுத்தார். அப்படத்தின் இசையமைப்பாளரான பாபநாசம் சிவன், பட்டம்மாளின் குரலை பரிந்துரைத்து, ‘தேச சேவை செய்ய வாரீர்’ என்ற பாடலைப் பாடவும் வைத்தார். 1947-ல் ஏ.வி.எம் நிறுவனம் ‘நாம் இருவர்’ படத்தைத் தயாரித்தது. அந்தப் படத்தில் சுப்���மணிய பாரதியின் ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே” மற்றும் “வெற்றி எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே” பாடல்களை பட்டம்மாள் பாடி அவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. திரைப்படங்களில் பாடினாலும், அவை பக்திப் பாடல்களாகவோ அல்லது தேசியக் கருத்துகள் கொண்ட பாடல்களாகவோ இருந்தாலன்றி பாடுவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார். பட்டம்மாளின் மிகப் பெரிய திரையுலக ஹிட் பாடல், வேதாள் உலகம் படத்தில் வெளியான ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’, என்ற பாரதியின் பாடலாகும். இந்தப் பாடல் திரைப்படத்தில் வெளியான போதும் காலப்போக்கில் கச்சேரி மேடைகளில் புகுந்து இன்று வரை கோலோச்சுகிறது. இதைத் தவிர ‘ராம ராஜ்ய’, ‘வாழ்க்கை’, ஏ.கே.செட்டியார் எடுத்த அண்னல் காந்தியைப் பற்றிய ஆவணப் படம் ஆகியவற்றிலும் டி.கே.பி-யின் பாடல்கள் ஒலித்தன. அவர் பாடிய கடைசி திரைப்பாடல் ‘ஹே ராம்’ படத்தில் ஒலித்த ‘வைஷ்ணவ ஜனதோ’.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/7126/", "date_download": "2019-06-20T15:13:29Z", "digest": "sha1:MKWOZCED4E4RW4PTJ25EZ3XYCEGKIMMN", "length": 5755, "nlines": 61, "source_domain": "www.savukkuonline.com", "title": "செங்கல்பட்டு அகதிகள் முகாம் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – Savukku", "raw_content": "\nசெங்கல்பட்டு அகதிகள் முகாம் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\n03.02.2009 அன்று இரவு செங்கல்பட்டு அகதிகளுக்கான சிறப்பு முகாமில் நடந்த காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 04.02.2010 அன்று மாலை 4 மணிக்கு, சென்னை மெமோரியல் ஹால் அருகே நடைபெற இருக்கிறது.\nகண்டன உரை ஆற்ற இருப்பவர்கள்\nகருணாநிதியின் காட்டுமிராண்டி ஆட்சியை கண்டிக்க அனைவரும் பெருந்திரளாக வருகை தர வேண்டுகிறோம்.\nNext story செங்கல்பட்டில் தமிழீழ அகதிகளை தாக்கிய காட்டுமிராண்டி காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nPrevious story ஈழத் தமிழர்களே செத்து ஒழியுங்கள்\nதாமதிக்கப் பட்ட நீதி மறுக்கப் பட்ட நீதியா \nஆர்ப்பாட்டத்திற்கு என் வாழ்த்துகளை பதிவு செய்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-akhil-04-07-1520894.htm", "date_download": "2019-06-20T16:30:11Z", "digest": "sha1:4UAQAI7O5VUVNEPAD73XZTPEM4VZPXUM", "length": 8633, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "தாய்லாந்தில் சண்டையிட்டு முடித்த அகில் - Akhil - நாகார்ஜுனா | Tamilstar.com |", "raw_content": "\nதாய்லாந்தில் சண்டையிட்டு முடித்த அகில்\nபிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மற்றும் நடிகை அமலாவின் மகன் அகில் நாயகனாக அறிமுகமாகும் தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளன. இயக்குனர் விவி விநாயக் இயக்கும் இப்படத்தில் அகிலுக்கு ஜோடியாக நடிகை சேஷா சைகள் நடித்து வருகின்றார்.\nநிதின் பெரும் பொருட் செலவில் இப்படத்தை தயாரித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபத்தில் துவங்கி பேங்காங், தாய்லாந்த் போன்ற நாடுகளில் நடைபெற்றன. அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்புகள் தாய்லாந்தில் நடைபெற்றன.\nஅகில் பங்கேற்ற அதிரடி சண்டைக் காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டுள்ளன. தற்போது தாய்லாந்த் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. விரைவில் படக்குழுவினர் ஹைதராபாத் திரும்பவுள்ளனர்.\nஇப்படத்தின் படப்பிடிப்புகள் 70% நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இன்னும் இரண்டு மாதங்களில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவு பெறும் எனவும் படப் பிடிப்பு தள தகவல்கள் தெரிவிக்கின்றன.\n▪ அமலா பாலின் நிர்வாண காட்சி படத்தில் வருமா\n▪ கலாய்த்து தள்ளிய நெட்டிசனுக்கு செமயாய் பதிலடி கொடுத்த சமந்தா – வைரலாகும் டிவீட்\n▪ கடைசி நேரத்தில் சிந்துபாத் படத்துக்கு வந்த சோதனை - ரிலீஸாவதில் சிக்கல்\n▪ கதையை முடிக்காமல் நயன்தாராவுடன் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர்\n▪ இறங்கி அடிக்க முடிவு செய்த ரஜினி - கைக்கொடுப்பாரா தல இயக்குனர்\n▪ மெர்சலுக்கு BJP, சுட்டு பிடிக்க உத்தரவுக்கு காங்கிரஸ் - தியேட்டரை முற்றுகையிட்டு போராட்டம் - காரணம் என்ன தெரியுமா\n▪ அஜித்துக்கு முன்பே விஜய் சேதுபதி – வெளிவந்த மாஸான அப்டேட்\n வேணா பிக் பாஸ், கெஞ்சி கதறும் ரசிகர்கள் - அப்படி யார் அந்த ஆளு\n▪ தனுஷுக்கு இப்படியொரு ஜோடியா\n▪ படம் தான் காப்பினா, இது கூடவா என்ன சிம்பு இப்படி பண்றீங்க - கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்.\n• அமலா பாலின் நிர்வாண காட்சி படத்தில் வருமா\n• கலாய்த்து தள்ளிய நெட்டிசனுக்கு செமயாய் பதிலடி கொடுத்த சமந்தா – வைரலாகும் டிவீட்\n• கடைசி நேரத்தில் சிந்துபாத் படத்துக்கு வந்த சோதனை - ரிலீஸாவதில் சிக்கல்\n• கதையை முடிக்காமல் நயன்தாராவுடன் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்ப���ன சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர்\n• இறங்கி அடிக்க முடிவு செய்த ரஜினி - கைக்கொடுப்பாரா தல இயக்குனர்\n• மெர்சலுக்கு BJP, சுட்டு பிடிக்க உத்தரவுக்கு காங்கிரஸ் - தியேட்டரை முற்றுகையிட்டு போராட்டம் - காரணம் என்ன தெரியுமா\n• அஜித்துக்கு முன்பே விஜய் சேதுபதி – வெளிவந்த மாஸான அப்டேட்\n வேணா பிக் பாஸ், கெஞ்சி கதறும் ரசிகர்கள் - அப்படி யார் அந்த ஆளு\n• தனுஷுக்கு இப்படியொரு ஜோடியா\n• படம் தான் காப்பினா, இது கூடவா என்ன சிம்பு இப்படி பண்றீங்க - கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-sridevi-jhanvi-kapoor-20-03-1841392.htm", "date_download": "2019-06-20T15:36:06Z", "digest": "sha1:JX3KOGSLDD6KUCZQRWLSDN6PXUALUKFX", "length": 7798, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "மறைந்த நடிகை ஸ்ரீதேவி குறித்து முக்கியமான விஷயத்தை வெளியிட்ட அவரது மகள் ஜான்வி - Sridevijhanvi Kapoor - ஸ்ரீதேவி | Tamilstar.com |", "raw_content": "\nமறைந்த நடிகை ஸ்ரீதேவி குறித்து முக்கியமான விஷயத்தை வெளியிட்ட அவரது மகள் ஜான்வி\nமறைந்த நடிகை ஸ்ரீதேவி சினிமாவில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி சில படங்கள் நடித்து வந்தார். வரும் ஏப்ரல் மாதம் கூட கரண் ஜோஹரின் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு படம் நடித்துக் கொடுப்பதாக முடிவு செய்திருக்கிறார். அதற்குள் அவர் இறந்து போக அவரது கதாபாத்திரத்தில் தற்போது பிரபல நடிகை மாதூரி தீஷித் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.\nஇதுகுறித்து ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில், அபிஷேக் வர்மாவின் படம் என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த படம்.\nநான், என் தங்கை குஷி, அப்பா அனைவரும் மாதூரி அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிபட்ட படத்தில் அவர் நடிப்பதாக கூறியது மிகவும் சந்தோஷம் என்று பதிவு செய்துள்ளார்.\n▪ இந்திக்கு அழைக்கும் போனிகபூர் – அஜித் என்ன முடிவெடுத்திருக்கிறார் தெரியுமா\n▪ ஸ்ரீதேவியின் வாழ்க்கை படமாகிறது - போனி கபூர்\n▪ அடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்\n▪ ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்\n▪ தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..\n▪ நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்\n▪ நான் நடிப்பதை நீ பார்க்க வராதே.. இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி\n▪ ச���்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்\n▪ வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா\n வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்\n• அமலா பாலின் நிர்வாண காட்சி படத்தில் வருமா\n• கலாய்த்து தள்ளிய நெட்டிசனுக்கு செமயாய் பதிலடி கொடுத்த சமந்தா – வைரலாகும் டிவீட்\n• கடைசி நேரத்தில் சிந்துபாத் படத்துக்கு வந்த சோதனை - ரிலீஸாவதில் சிக்கல்\n• கதையை முடிக்காமல் நயன்தாராவுடன் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர்\n• இறங்கி அடிக்க முடிவு செய்த ரஜினி - கைக்கொடுப்பாரா தல இயக்குனர்\n• மெர்சலுக்கு BJP, சுட்டு பிடிக்க உத்தரவுக்கு காங்கிரஸ் - தியேட்டரை முற்றுகையிட்டு போராட்டம் - காரணம் என்ன தெரியுமா\n• அஜித்துக்கு முன்பே விஜய் சேதுபதி – வெளிவந்த மாஸான அப்டேட்\n வேணா பிக் பாஸ், கெஞ்சி கதறும் ரசிகர்கள் - அப்படி யார் அந்த ஆளு\n• தனுஷுக்கு இப்படியொரு ஜோடியா\n• படம் தான் காப்பினா, இது கூடவா என்ன சிம்பு இப்படி பண்றீங்க - கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanappiriyan.blogspot.com/2017/12/blog-post_29.html", "date_download": "2019-06-20T16:22:44Z", "digest": "sha1:KUS4O34J5U2JC3GD2N3OTE2BSVQFIXWQ", "length": 24104, "nlines": 306, "source_domain": "suvanappiriyan.blogspot.com", "title": "- சுவனப்பிரியன்: முஸ்லீம் ஆண்கள் எல்லாரும் அடிமுட்டாள்கள்..!", "raw_content": "\n'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'\nமுஸ்லீம் ஆண்கள் எல்லாரும் அடிமுட்டாள்கள்..\nமுஸ்லீம் ஆண்கள் எல்லாரும் அடிமுட்டாள்கள்.. எதற்காக 'தலாக் தலாக் தலாக்' என்று மும்முறை கூறிவிட்டு ஜெயிலுக்கு போகவேண்டும்.. எதற்காக 'தலாக் தலாக் தலாக்' என்று மும்முறை கூறிவிட்டு ஜெயிலுக்கு போகவேண்டும்.. அதற்கு பேசாமல் எதுவுமே சொல்லாமல் மனைவியை அம்போவென விட்டுட்டு... இந்தியாவின் பிரதமர் ஆகிவிடுங்களேன்..\nஅதிமதுரக் கவிராயர் தன் 64 தண்டிகைகாரர்களுடனும், இதர புலவர்களுடனும், பொது மக்களுடனும் ��யாராக இருக்க திருமலைராயன் அரியாசனத்தில் அமர்ந்திருக்க அனாயாசமாக யமகண்டம் ஏறினார் கவி காளமேகம்.\nசமஸ்யா பூரணம் என்பதைப் பற்றி ஏற்கனவே இந்தக் கட்டுரை ஆசிரியர் எழுதிய கட்டுரையில் விளக்கியுள்ளார். மீண்டும் அதை இங்கு விவரிக்கவில்லை.\nஈற்றடியாக ஒரு புதிரைக் கொடுத்து அதை விடுவிக்கக் கூறுவது சிறந்த புலவருக்கான ஒரு பரீட்சை - இதுவே சமஸ்யா பூரணம்.\n‘குண்டக்க மண்டக்க’ என்று இந்தக் காலத்தில் கூறுவது போல எதிராளியை மடக்குவதற்காகவே எதையாவது கூறி அதை ஈற்றடியாக அமைத்து முதல் மூன்று அடியைப் பூர்த்தி செய்யச் சொல்வது ஒரு பழக்கமாக இருந்தது.\nசமஸ்யா என்ற வார்த்தையே தமிழில் சமிசை ஆக ஆகி விட்டது.\nமுதலில் அதிமதுரக் கவிராயர் எழுந்தார்.\nதிருமால் அவதாரம் பத்தினையும் ஒரு வெண்பாவில் அடக்கிப் பாடுங்கள் என்று கூறி விட்டுப் பெருமிதம் தொனிக்க அமர்ந்தார்.\nபத்து பெரும் அவதாரங்களை நான்கு அடி கொண்ட வெண்பாவில் அடக்க முடியுமா\nஆனால் கவி காளமேகமோ கலங்கவில்லை.\nபத்து அவதாரத்திற்கு ஒரு வெண்பா வேண்டுமா என்ன அரை வெண்பா போதுமே என்றார் அவர்.\nகூட்டம் அயர்ந்து போனது.பாடலைப் பாடினார் காளமேகம்:\nஇச்சையிலென் சென்ம மெடுக்கவா - மச்சாகூர்\nமாகோலா சிங்காவா மாராமா ராமாரா\nகூட்டம் திகைத்தது. “மாகோலாசிங்காவா மாராமா ராமாரா மாகோபா லாமாவா வாய்” என்ன இது\nமெச்சு புகழ் - தேவர் முனிவர் ஆகிய அனைவரும் மெச்சுகின்ற பெரும் கீர்த்தியை உடைய\nவேங்கடவா - திருவேங்கடம் உடையானே\nவெண்பாவில் பாதியில் - ஒரு வெண்பாவில் பாதியில்\nஎன் இச்சையில் - எனது விருப்பப்படி\nஉன் சென்மம் எடுக்க - உன் அவதாரம் பத்தையும் எடுத்துக் கூற\nவா - வந்து அருள்வாயாக\nமச்சா - மச்சாவதாரத்தைச் செய்தவனே\nகோலா - வராஹாவதாரத்தைச் செய்தவனே\nகூர்மா - கூர்மாவதாரத்தைச் செய்தவவே\nராமா - தசரத ராமா\nமா ஆவாய் - இனி கல்கி அவதாரம் செய்யப் போகின்றவனே\nமச்சம் - மீன்; கூர்மம் - ஆமை; கோலம் - பன்றி; வாமனம் - குறள்; மா- குதிரை (இந்த அவதாரம் இனி செய்யப் போகின்றபடியால் ஆவாய் என எதிர் காலத்தில் கூறினார்)\nசபையோர் ஆரவாரம் செய் தார்.\nஈ ஏற மலை குலுங்கப் பாடுங்கள்\nஈ ஏற மலை குலுங்கும் என்று ஈற்றடி அமைத்துப் பாடுக என்றார்.\nஎங்காவது ஈ ஏற மலை குலுங்குமா இது என்ன இடக்கான அடியாக இருக்கிறதே என்று அனைவரும் நினைக்க, காளமேகம் ���வி மழை பொழிந்தார்.\nவாரணங்க ளெட்டு மதமேரு வுங்கடலும்\nதாரணியு மெல்லாஞ் சலித்தனவால் - நாரணனைப்\nபண்வா யிடைச்சி பருமத்தி னாலடித்த\nநாரணனை - ஆயர்பாடியில் கண்ணனாக அவதரித்த நாராயணனை\nபண்வாய் இடைச்சி - இசை போலும் சொல் உடைய யசோதை பிராட்டி\nபரு மத்தினால் அடித்த - பருத்த மத்தினால் அடித்த போது உண்டாகிய\nபுண் வாயில் - புண்ணின் இடத்தில்\nஈ மொய்த்த போது - ஈ ஒன்று மொய்த்த போது\nவாரணங்கள் எட்டும் - எட்டுத் திசைகளிலும் உள்ள அஷ்ட திக் கஜங்கள் எனப்படும் திக்கு யானைகள் எட்டும்\nமாமேருவும் - மகா மேரு மலையும்\nகடலும் - ஏழு கடல்களும்\nதாரணியும் - உலகங்களும் ஆகிய எல்லாம்\n(சலித்தனவால் என்பதில் ‘ஆல்’ அசை. எல்லா உலகங்களும் அவற்றில் உள்ள திக் கஜங்கள் எனப்படும் திக்கு யானைகள் உள்ளிட்ட அனைத்தும் இறைவனது திரு வயிற்றில் வைத்துக் காக்கப்படுபவை ஆதலால் கண்ணன் அசைந்த போது அவையும் கூடவே அசைந்தனவாம்\nஎப்படி ஒரு அற்புதமான கற்பனை\nஅனைவரும் கை தட்டிப் பாராட்டினார்கள்\nஇல்லாத ஒன்றைச் சொன்னால் தான் இவர் அடங்குவார் என்று நினைத்தார் தண்டிகைப் புலவர்களில் ஒருவர்.\nஆகவே வேண்டுமென்றே குடத்திலே கங்கை அடங்கும் என்று ஈற்றடி அமைத்துப் பாடுக என்றார்.\nஅனைவரும் சிரித்தனர். குடத்தில் எப்படி கங்கை அடங்கும்\nகாளமேகம் சொல் ஜாலக்காரர். பாடினார் இப்படி:\nவிண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்\nமண்ணுக் கடங்காமல் வந்தாலும் - பெண்ணை\nஇடத்திலே வைத்த விறைவர் சடாம\nகூட்டம் எழுந்து நின்று ஆரவாரித்தது. இறைவனின் ஜடா மகுடத்திலே கங்கை அடங்கும். உண்மை தான்.\nகங்கை - கங்கா நதியானது\nவிண்ணுக்கு அடங்காமல் - ஆகாயத்திற்கு அடங்காமல்\nவெற்புக்கு அடங்காமல் - மலைகளில் அடங்காமல்\nமண்ணுக்கு அடங்காமல் - பூமிக்கு அடங்காமல்\nவந்தாலும் - பெருக்கெடுத்து ஓடி வந்தாலும்\nபெண்ணை இடத்திலே வைத்த - உமா தேவியை இடப்பாகத்திலே வைத்திருக்கும்\nஇறைவர் ஜடா மகுடத்திலே - சிவபிரானின் ஜடை மகுடத்திலே\n\"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே\" - தமிழ் பருக\n'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்த குடி தமிழினம்' என்று அண்ணாவும் கலைஞரும் பொறி தெரிக்க பேசும் போது 'ஆ......\nசவுதியில் சிறப்பாக பணியாற்றும் ரயில்வே துறை\nசவுதியில் சிறப்பாக பணியாற்றும் ரயில்வே துறை மெக்கா, ஜித்தா, மதினா வழித் தடங்களில் செல்லும் மெட்ரோ ரயில் வாரத்துக்கு 56 முறை தனது சேவையை...\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு .......\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை புறநானூறு.\nபண்டைய கால தமிழர்களின் உணவு முறை\nமுஸ்லிம்கள் ஆடு, மாடு, கோழி, மீன் போன்றவைகளை உணவுக்காக அறுத்து சாப்பிட்டால் 'ஐயே.... என்ன மாமிசம் சாப்பிடுகிறீர்கள்' என்று கேட்கும் ...\nஅலாவுதீன் கில்ஜியின் மறைக்கப்பட்ட வரலாறு\n//அலாவுதின் கில்ஜி ஒரு ராணி பத்மினி அழகா இருக்கான்னு அடையவே போர் புரிந்ததிஅ முன்னரே ஒரு பதிவில் சொன்னேன், வழக்கம் போல ,நெருக்கடியான கேள்விகள...\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரதான பூசாரியின் மகள் காயத்ரி ஆர்யா. இவர் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்துள்ளார். நபிகள் ந...\nஸாலிஹ் நபி வாழ்ந்த இடம் - வரலாற்று ஆதாரங்கள்\nசுமார் ஜயாயிரம் வருடங்களுக்கு முன் ஹிஜ்ர் என்ற ஊரில் வாழ்ந்த கோத்திரம் தான் ஸமூது கூட்டத்தினர். அவர்களை நெறிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட த...\n இன்று வளைகுடா நாடுகளிலும் மற்ற இடங்களிலும் ஈகை திருநாள் கொண்டாடிய நண்பர்களுக்கும் நாளை பெருநாள் கொண்டாட இர...\nஒலிம்பிக் அரங்கேற்றும் பாலியல் வக்கிரங்கள்\nசாதி மத பேதமற்று அனைவரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்வது விளையாட்டு துறை. நானும் பால் பேட்மிட்டனில் ஓரளவு விளையாடி பல சான்றிதழ்களை பெற்றுள்...\nஏழு அடுக்குகள் பற்றிய சில உண்மைகள்\nஏழு அடுக்குகள் பற்றிய சில உண்மைகள் பழைய கிரேக்க கண்டு பிடிப்புகளின் படி பூமியின் விட்டத்தின் அளவு 12750 கிலோ மீட்டர் என்று தோராயமாக க...\nமுகமது நபி-க்கு தெரியாததா மோடிக்கு தெரிந்து விட்ட...\nஉவைசி சொன்ன குரங்கு கதை\nபுதிய தலைமுறை பேட்டியில் சகோ அருள் மொழி\nமுஸ்லீம் ஆண்கள் எல்லாரும் அடிமுட்டாள்கள்..\nமாட்டுக் கறி அரசியலும் அலுவலக நட்பும்\nஇந்த Video வை கண்டிப்பா பாருங்கள்,\nஇல்லாத லவ் ஜிஹாதும் பொல்லாத காவிகளின் சதியும்\nகோவிலில் குண்டுகளை மறைத்து வைத்த ஆர்எஸ்எஸ்\nசுன்னத் ஜமாஅத் என்றும், ஷாஃபி, ஹனஃபி என்றும் பிரிவ...\nமோனிகா இன்று இஸ்லாமிய பிரசார பெண்ணாக...\nஅமெரிக்காவை விட மத்திய பிரதேச சாலைகள் சிறப்பாம்\nஅத்வானி அஸ்ரஃப் ஜஹாங்கீரை 20 முறை சந்தித்துள்ளார்\nநபி வழியை புறக்கணித்தால் இது தான் நிலை\nசாதி வெறியர்களுக்கு சரியான தீர்ப்பு\nசமண மதத்தை முற்றாக அழித்த சைவம்\nமோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஒரு குடும்ப...\nமாங்குடியில் இறைவனை வணங்க ஏகத்துவ மர்கஜ்\nசூரிய ஒளியில் மின்சாரத்தை இயக்கும் மும்பை பள்ளிவாச...\nநரேந்திர மோடி இவர்களுக்கு என்ன பட்டம் கொடுப்பார்\nஆப்ரிக்காவில் ஏற்பட்ட மகத்தான புரட்சி\nதீக்குளிக்கும் முன் ஹெச் ராஜா இதற்கெல்லாம் பதில் ச...\nவெட்கி தலை குனியுங்கள் மோடி\nஐந்து வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்\nதிவ்ய தர்ஷினி கொடுக்கும் பல வரலாற்று உண்மைகள்\nபாபர் மசூதியை இடித்தவர்களின் இன்றைய நிலை\nடிசம்பர் 6 - உண்மையான ஒரு இந்துவின் உள்ளக் குமுறல்...\nசிறு வயதில் என்னவொரு பக்குவம்\nகேள்வி கேட்க எனக்கு உரிமையில்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=496530", "date_download": "2019-06-20T16:24:30Z", "digest": "sha1:RXQUKKXW4RRF5JB6C2WOUJVWLTPH7BGL", "length": 9816, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "சொகுசு கார்கள்... விலை உயர்ந்த பங்களா திருவிழாக்களில் நகை பறித்து ஆடம்பர வாழ்க்கை: தமிழகத்தை சேர்ந்த 2 பெண்கள் கைது | ... expensive luxury cars, jewelry, and take in the splendor of festivals Bungalow: 2 women arrested in Tamil Nadu - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nசொகுசு கார்கள்... விலை உயர்ந்த பங்களா திருவிழாக்களில் நகை பறித்து ஆடம்பர வாழ்க்கை: தமிழகத்தை சேர்ந்த 2 பெண்கள் கைது\nதிருவனந்தபுரம்: கேரளாவில் நகை பறித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம் பாலக்காடு, மலப்புரம், கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக திருமண மண்டபங்கள், கோயில் திருவிழாக்களின்போது பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. அந்த காவல் நிலையங்களில் இது தொடர்பாக 25க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியும் துப்பு துலங்கவில்லை. இந்த நிலையில் கடந்த மாதம் 27ம் தேதி காசர்கோடு மாவட்டம், காஞ்சங்காடு அருகே ஒரு கோயிலில் திருவிழாவில் மூதாட்டியின் 6 பவுன் தங்க செயின் திருடுபோனது. இதுகுறித்து ஹோஸ்துர்க் போலீசுக்கு தகவல் கிடைத்தது. விரைந்து வ��்த போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அதன் ஒரு பகுதியாக மண்டபத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.\nஇதற்கிடையே, ஹோஸ்துர்க் அரசு மருத்துவமனை அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த 2 இளம்பெண்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் தான் மூதாட்டியிடம் செயின் பறித்தது தெரியவந்தது. தொடர்ந்து நடந்த கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர்கள் திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த திவ்யா என்ற ஜோதி (42) மற்றும் ஜெயந்தி(44) என்று தெரிவித்தனர். தனிப்படையினர் திருப்பூர் சென்று விசாரணை நடத்தினர். அப்போது 2 பேரும் போலீசிடம் அளித்தது பொய்யான முகவரி என்பது தெரியவந்தது. பின்னர் மதுரை, திருச்சூர் உள்பட பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தினர்.அப்ேபாது திவ்யா, ஜெயந்தியின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் என்பதும், இருவரும் பக்கத்து பக்கத்து வீட்டினர் என்பதும் தெரியவந்தது. திருப்புவனத்தில் பெரும் செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியில் இவர்கள் சொகுசு பங்களா கட்டி உள்ளதும், ஆடம்பர கார்களை வைத்துள்ளதும் குழந்தைகளை செல்வந்தர்கள் படிக்கும் பள்ளியில் படிக்க வைத்து வருவதும் தெரியவந்தது. திருட்டு தொழில் மூலம் வருமானம் வருவதை மறைக்க கேரளாவில் உயர் பதவி வகிப்பதாக அந்த பகுதியினரை நம்ப வைத்துள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nசொகுசு கார்கள திருவிழா கைது\nபாலியல் பலாத்கார முயற்சியில் 9 மாத குழந்தை கொலை: கொடூர ஆசாமிக்கு சரமாரி அடி, உதை\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சப் கலெக்டர் என கூறி பெண் வீட்டாரிடம் 120 சவரன் மோசடி: இளைஞர் கைது\nநீதிபதி பெயரை கூறி நகைகள் அடகு வைக்க முயற்சி : குமாஸ்தா கைது\nசென்னை விமான நிலையத்தில் பரபரப்பு போலி டிக்கெட்டுடன் வந்த சீனா நாட்டு வாலிபர் கைது\nமிளகாய் பொடி தூவி வழிப்பறி 7 பேர் கும்பல் அதிரடி கைது\nதம்பி மனைவியை கொல்ல முயற்சி பெண் கைது\nஅடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் : பக்தர்கள் சாமி தரிசனம்\n50வது பிறந்த நாளை பரிசுப் பெட்டிகளுடன் கேக் ருசித்து கொண்டாடிய ஓராங்குட்டான் குரங்கு\n196 நாட்களுக்கு பிறகு சென்னையின் பல்வேறு இடங்களில் மழை : வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\n900 மீட்டர் உயரம் கொண்ட பாறை மீது ஏறி 10 வயது அமெரிக்க சிறுமி அசத்தல்\n20-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/disease/shingles", "date_download": "2019-06-20T15:55:40Z", "digest": "sha1:3YI6L7XA6LFUOJG3FUYGOYEKADRM7U6D", "length": 16242, "nlines": 184, "source_domain": "www.myupchar.com", "title": "அக்கி : அறிகுறிகள், காரணங்கள், சிகிச்சை, மருந்து, தடுப்பு, கண்டுபிடித்தல் - Shingles in Tamil", "raw_content": "\nஅக்கி என்பது ஒரு வைரஸ் காரணமாக ஏற்படும் தொற்றுநோய் ஆகும்,இது தோலின் மீது உள்ள நன்கு-வரையறுக்கப்பட்ட பகுதியில் கொப்புளங்கள் அல்லது தடிப்புகளுக்கு வழிவகுக்கிறது.இது சின்னம்மை நோய்க்கு காரணமான வரிசெல்லா சோஸ்டர் வைரஸ் காரணமாக ஏற்படுகிறது.இந்த வைரஸின் உள்ளார்ந்த தொற்றின் மறுசெயலாக்கத்தின் காரணமாக அக்கி ஏற்படுகிறது.ஒருவர் சின்னம்மை நோயிலிருந்து குணமடைந்த பிறகு, அந்த வைரஸ் நரம்புத் திசுக்களில் செயலாற்ற நிலையில் இருக்கும்.பின்னர், அவை மறுசெயலாக்கத்தின் மூலம் அக்கி நோயாக வெளிப்படும்.\nநோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை\nஆரம்ப தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:\nதாமதமான தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:\nஒரு பகுதியில் அல்லது உடலின் ஒரு புறத்தில் சிவப்பு நிற தடிப்புகள் (பொதுவாக, உடலின் ஒரு புறத்தில் தடிப்புகள் ஏற்படுகின்றன.இது பலவீனமான நோயெதிர்ப்புத்திறன் உள்ள சில நிகழ்வுகளில் பரவலாக காணப்படுகிறது).\nசிறிய திரவம் நிரப்பப்பட்ட கொப்புளங்கள் திரள்வு, இது உடைந்து பின்னர் செதில்களாக மாறிவிடுகிறது.\nதொடுவதற்கு மற்றும் ஒளிக்கு உணர்திறன்.\nஅக்கி மிகவும் பொதுவாக இடுப்பு அல்லது மார்பு மீது ஒரு பட்டையாக உருவாகிறது.\nகுறைவான நோய் எதிர்ப்புத்திறன் காரணமாக கடுமையான சந்தர்ப்பங்களில் ஏற்படும் அறிகுறிகள் பின்வருமாறு:\nசின்னம்மை நிலையைப் போல் பரவலான வடுக்கள் மற்றும் கொப்புளங்கள்.\nகண் பாதிக்கப்படலாம், இது பார்வை இழப்பிற்கு வழிவகுக்கலாம்.\nநோய்தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன\nஹெர்பேஸ் வைரஸ்கள் என்று அழைக்கப்படும் வைரஸ் வகையில் ஒன்றான வரிசெல்லா சோஸ்டர் வைரஸ் காரணமாக அக்கி ஏற்படுகிறது.\nமுன்பு சின்னம்மை நோயிலிருந்து மீண்டு வந்த நபர்களில் அக்கி நோய் ஏற்படுகிறது.இந்த வைரஸ் நரம்புத் திசுக்களில் செயலற்று இருந்து, பின்னர் குறைந்த ந���யெதிர்ப்புத்திறன் உள்ள நிலைகளில், மாறுசெயல்பாட்டின் காரணமாக பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஏற்படுகிறது.\nவயதானவர்கள், எச்.ஐ.வி அல்லது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது நீண்ட காலத்திற்கு ஸ்டெராய்டுகள் போன்ற சில மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள் போன்ற குறைந்த நோயெதிர்ப்புத்திறன் கொண்ட நபர்களிடத்தில் அக்கி மிகவும் பொதுவானது.\nஇது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது\nநோயாளியின் வரலாறு மற்றும் கவனமாக உடல் பரிசோதனையின் அடிப்படையில் அக்கி நோய் கண்டறியப்படுகிறது.\nதிசு வளர்ப்பு ஊடகம் அல்லது கொப்புளத்திலிருந்து எடுக்கப்படும் மாதிரியின் வளர்ச்சி ஆகியவை இதில் அடங்கும்.\nஇது பொதுவாக ஒரு சில வாரங்களுக்குள் இயற்கையாகவே குணமடைந்துவிடும்.அக்கி நோய்க்கு தடுப்பூசி உள்ளது மற்றும் அக்கி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அருகில் உள்ள குழந்தைகள் மற்றும் கவனிப்பாளர்களுக்கு அக்கி பரவாமலிருக்க இந்தத் தடுப்பூசி பரிந்துரைக்கப்படலாம்.\nமருந்துகள்: வேகமாக குணப்படுத்த மற்றும் அறிகுறிகளைக் குறைப்பதற்காக வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம். ஓபியாய்ட் டெரிவேடிவ்ஸ், பாராசிட்டமால், இப்யூபுரூஃபன் மற்றும் ஸ்டீராய்டுகள் போன்ற வலி நிவாரணிகள் பயன்படுத்தப்படலாம்.\nமுன்னர் சோஸ்டர் வைரஸால் பாதிக்கப்படாத நபர்களுடன் தொடர்பைத் தவிர்க்கவும், ஏனென்றால் அவர்களுக்கு சின்னம்மை வடிவில் தொற்றுநோய் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது.\nஉங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் உள்ளதா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவருடன் ஆலோசனை பெற வேண்டும்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-nagarjuna-naga-chaitanya-21-10-1631780.htm", "date_download": "2019-06-20T15:34:11Z", "digest": "sha1:S6JCLE7UDCIAJ4NCFBYKC35NGDUT4RGE", "length": 9308, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "மகனின் வெற்றியை விட தந்தைக்கு வேறு என்ன மகிழ்ச்சி – நாகார்ஜூனா! - NagarjunaNaga Chaitanya - நாகார்ஜூனா | Tamilstar.com |", "raw_content": "\nமகனின் வெற்றியை விட தந்தைக்கு வேறு என்ன மகிழ்ச்சி – நாகார்ஜூனா\nதெலுங்கில் ரீமேக் ஆகி வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கும் பிரேமம் ரூ 21 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.. இவ்வெற்றியை நேற்று மாலை படக்குழுவினர் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.\nஅவ்விழாவில் கலந்து கொண்ட நாகசைதன்யாவின் தந்தை நாகார்ஜூனா பேசும்போது;-\n“பிரேமம் படத்தை பார்த்தவுடனே தெரிந்துவிட்டது இப்படம் தெலுங்கிலும் நிச்சய வெற்றி பெறும் என்று, இதனால் அப்போதே இயக்குனரை அழைத்து பாராட்டி விட்டேன். இப்படத்தின் இறுதிகாட்சிகள் எனது கண்ணில் கண்ணீரை வர செய்தன. இயக்குனர் சண்டூ டோலிவுட் ரசிகர்களின் ரசனைக்கேற்ப இப்படத்தை உருவாக்கியுள்ளார். எனது கீதாஞ்சலி படத்தின் வெற்றியைப் போல் நாகசைதன்யாவின் பிரேமம் படத்தின் வெற்றியைப் பார்க்கின்றேன்.\nநாகசைதன்யா இப்படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மகனின் வெற்றியை விட தந்தைக்கு வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும் எனும் பிரேமம் பட வசனமே இத்தருணத்திற்கு பொருத்தமானது”என கூறினார்.\nமேலும் அதை தொடர்ந்து பேசிய நாகசைதன்யா;- இயக்குனர் சண்டூ தனக்கு மிக பெரும் வெற்றி படத்தைக் கொடுத்துள்ளார். இதற்காக அவருக்கு முதலில் நன்றி கூற விரும்புவதாக தெரிவித்தார். தொடர்ந்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த நாகசைதன்யா, தங்களின் குறிக்கோளுக்கு ஏற்ப மலையாள பிரேமம் படத்தின் தரத்தை குறைத்து விடாமல், தெலுங்கில் அப்படத்தைக் கொடுத்துள்ளதாக விமர்சனங்கள் கிடைத்துள்ளதே இப்படத்தின் பெரிய வெற்றி என்று கூறினார்.\n▪ மஜிலி படத்திற்காக திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசனம் செய்த சமந்தா\n▪ நாக சைதன்யாவை அதிர்ச்சியடைய வைத்த சமந்தா\n▪ சினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவேன் - சமந்தா\n▪ குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா\n▪ கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n▪ பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி\n▪ நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்\n▪ சாவி���்திரி வாழ்க்கை வரலாற்று படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ\n▪ ரொமான்ஸ் கதையில் முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் சமந்தா - யாரு தெரியுமா\n▪ கவர்ச்சி உடையில் கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.\n• அமலா பாலின் நிர்வாண காட்சி படத்தில் வருமா\n• கலாய்த்து தள்ளிய நெட்டிசனுக்கு செமயாய் பதிலடி கொடுத்த சமந்தா – வைரலாகும் டிவீட்\n• கடைசி நேரத்தில் சிந்துபாத் படத்துக்கு வந்த சோதனை - ரிலீஸாவதில் சிக்கல்\n• கதையை முடிக்காமல் நயன்தாராவுடன் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர்\n• இறங்கி அடிக்க முடிவு செய்த ரஜினி - கைக்கொடுப்பாரா தல இயக்குனர்\n• மெர்சலுக்கு BJP, சுட்டு பிடிக்க உத்தரவுக்கு காங்கிரஸ் - தியேட்டரை முற்றுகையிட்டு போராட்டம் - காரணம் என்ன தெரியுமா\n• அஜித்துக்கு முன்பே விஜய் சேதுபதி – வெளிவந்த மாஸான அப்டேட்\n வேணா பிக் பாஸ், கெஞ்சி கதறும் ரசிகர்கள் - அப்படி யார் அந்த ஆளு\n• தனுஷுக்கு இப்படியொரு ஜோடியா\n• படம் தான் காப்பினா, இது கூடவா என்ன சிம்பு இப்படி பண்றீங்க - கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=497378", "date_download": "2019-06-20T16:25:37Z", "digest": "sha1:FUPVQDMTNEEHOOI3FRPOFGUT423CVCIT", "length": 7661, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இந்து முன்னணி பிரமுகர் உள்ளிட்ட 5 பேர் கைது | Women are involved in the chain of the chain 5 people including Hindu Leader arrested - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nபெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இந்து முன்னணி பிரமுகர் உள்ளிட்ட 5 பேர் கைது\nதிருவொற்றியூர்: திருவொற்றியூர் பகுதிகளில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட இந்து முன்னணி பிரமுகர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவொற்றியூர், நேதாஜி நகரை சேர்ந்தவர் ஜெயந்தி (35). கடந்த சில தினங்களுக்கு முன்பாக அதே பகுதியில் நடந்து சென்றபோது 5 பேர் கும்பல் அவரை மடக்கி 2 சவரன் செயினை பறித்து சென்றனர். புகாரின்பேரில், சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகள் குறித்து விசாரித்து வந்தனர். அப்பகுதி சிசிடிவி கேம���ாவை ஆய்வு செய்தபோது கார்கில் நகரை சேர்ந்த ரூபன் (27) மற்றும் அவனது கூட்டாளிகள் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. எனவே ரூபனை போலீசார் கைது செய்தனர்.\nரூபன் கொடுத்த தகவலின்பேரில் அவனது கூட்டாளிகள் தனசேகர் (19) பிரசாந்த் (19) கார்த்திக் (26) சதீஷ் (27) ஆகியோரையும் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். அவர்களிடம் இருந்து 15 சவரன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும், முக்கிய குற்றவாளியான ரூபன் இந்து முன்னணி அமைப்பின் முக்கிய நிர்வாகி என கூறப்படுகிறது. கோயில் குருக்களாக இருந்ததால் நகைகள் அணிந்து கோயிலுக்கு வரும் பெண் பக்தர்கள் குறித்து தனது கூட்டாளிகளிடம் தெரிவித்து தனியாக செல்லும்போது வழிப்பறியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.\nகைது பெண் செயின் இந்து முன்னணி பிரமுகர்\nபாலியல் பலாத்கார முயற்சியில் 9 மாத குழந்தை கொலை: கொடூர ஆசாமிக்கு சரமாரி அடி, உதை\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சப் கலெக்டர் என கூறி பெண் வீட்டாரிடம் 120 சவரன் மோசடி: இளைஞர் கைது\nநீதிபதி பெயரை கூறி நகைகள் அடகு வைக்க முயற்சி : குமாஸ்தா கைது\nசென்னை விமான நிலையத்தில் பரபரப்பு போலி டிக்கெட்டுடன் வந்த சீனா நாட்டு வாலிபர் கைது\nமிளகாய் பொடி தூவி வழிப்பறி 7 பேர் கும்பல் அதிரடி கைது\nதம்பி மனைவியை கொல்ல முயற்சி பெண் கைது\nஅடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் : பக்தர்கள் சாமி தரிசனம்\n50வது பிறந்த நாளை பரிசுப் பெட்டிகளுடன் கேக் ருசித்து கொண்டாடிய ஓராங்குட்டான் குரங்கு\n196 நாட்களுக்கு பிறகு சென்னையின் பல்வேறு இடங்களில் மழை : வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\n900 மீட்டர் உயரம் கொண்ட பாறை மீது ஏறி 10 வயது அமெரிக்க சிறுமி அசத்தல்\n20-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/09/blog-post_443.html", "date_download": "2019-06-20T15:17:05Z", "digest": "sha1:UEPQ4XGZJUMSEYYMY5DM6IWK6ETT3L7P", "length": 38351, "nlines": 147, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சவுதி அரேபியாவில் முதன்முறையாக, பெண்ணோருவர் செய்தி வாசித்தார் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசவுதி அரேபியாவில் முதன்முறையாக, பெண்ணோருவர் செய்தி வா��ித்தார்\nசவுதி அரேபியாவில் முதன் முறையாக பெண்ணோருவர் செய்தி வாசிப்பாளராக நியமிக்கப்பட்டதற்கு, அந்நாட்டு பெண்கள் அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.\nசவுதி அரேபியாவில் இளவரசர் முகமது பின் சல்மான் பொறுப்புக்கு வந்த பின்னர், அந்நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வந்த பல செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன.\nபல சட்டதிட்டங்களையும் அவர் உடைத்தார். அதன் பின்னர், பெண்களுக்கு கார் ஓட்டுவது முதல் விமானம் ஓட்டுவது வரை என அனுமதி வழங்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், அல் சவுதியா எனும் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வீம் அல் தஹீல் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மாலை நேரத்தில் மட்டும் ஆண் செய்தி வாசிப்பாளருடன் இணைந்து செய்தி வாசிப்பார் என்று கூறப்படுகிறது.\nஇவர் தான் சவுதியின் முதல் பெண் செய்தி வாசிப்பாளர் ஆவார். சவுதி அரசின் இந்த முடிவிற்கு பல்வேறு நாடுகளில் உள்ள பெண்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nமுஸ்லிம்களே உங்கள் வீடுகளில் பௌத்த குண்டர்கள், பலாத்காரமாக குடியேறலாம் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\nஇலங்கை இப்படி ஒரு துவேஷ நாடாக மாறும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்பதட்கு சான்றாக இரண்டு ஒரு தினங்களுக்கு முன்னர் நடேந்த சம்பவம். கடந்...\nகல்முனையில் களம் குதிக்கும் ஞானசாரர் - 2 நாள் அவகாசமும் விதித்தார்\nகல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்த கோரி சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தில் கல்முனை விகராதிபதி , இந்து குருமார் , கிறிஸ்தவ போத...\nநான் முஸ்லிமாக பிறந்திருந்தால், சஹ்ரான் போன்றவராக மாற வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் - ஞானசார\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டை வெடிக்க செய்த சஹ்ரான் ஹசீம் இலங்கையின் இளைஞன் எனவும், முஸ்லிம் இனத்தவராக பிறந்திருந்தால் தானும்...\nமுஸ்லிம் கடைகளில் உணவுகளை, உண்ண வேண்டாம் - அஸ்கிரியபீட தேரர்\nமுஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிக்குமாறும், அவர்களின் கடைகளில் உணவுகளை உண்ண வேண்டாமென்றும் அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்க தேரர் வரக்க...\nஇஸ்லாத்தை காரி உமிழ்ந்து, முஸ்லிம்களுடனான உறவுகளை தவிர்க்கச்சொல்லிய, தலைமை பிக்குவுக்கு இளம்பிக்குவின் பதிலடி ((களுத்துறையில் உண்மைச் சம்பவம்))\nகளுத்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள #விகார��� ஒன்றில் இளம் பிக்குகளுக்கான போதனையினை தலைமைப்பிக்கு நிகழ்த்திக்கொண்டிருந்தார். முஸ்லிம்களுக்...\nDr ஷாபி நிரபராதி, குற்றவாளிக்கான எந்த ஆதாரமும் இல்லை - சுகாதார அமைச்சு பிரகடனம்\nகுருநாகல் டாக்டர் ஷாபி தொடர்பில் விசாரிக்க சுகாதார அமைச்சால் நியமிக்கப்பட்ட குழு தனது விசாரணைகளை முடித்துக் கொண்டுள்ளதாக தகவல். கர...\nமுஸ்லிம்களை கல் அடித்து கொல்ல வேண்டுமென்ற, பிக்குவுக்கு மங்களவின் செருப்படி பதில்\nபௌத்த தர்மத்தை தாலிபான் மயமாக்கப்படுவதற்கு எதிராக உண்மையான பௌத்தர்கள் ஒன்றிணைய வேண்டும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ...\nஇஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் தமிழர்களினதும், சிங்களவர்களினதும் தொகை உயருகிறது\nஇலங்கையில் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ள நிலையில் மறுபக்கம் புனித இஸ்லாத்தை தமது...\nபள்ளிவாசல்கள் வீடுகளில் உள்ள குர்ஆன், ஹதீஸ் வசனங்களை ஒரு மணித்தியாலத்திற்குள் அகற்ற உத்தரவு - பொலிசார் அக்கிரமம்\nஏறாவூர் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகளில் காணப்படும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் வசனங்கள் அனைத்தையும் ஒரு மணித்தியாலத்திற்குள்...\nதீர்வு இல்லையேல் நாளை பகல் 2 மணிக்கு, உலகமே வியக்கும் செய்தியை தருவோம்\nதீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை பகல் 2.00 மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியை தருவோம். என கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வை க...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய, ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nகைதான டொக்டர் சாபியுடன் பணியாற்றிய ஒரு சிங்கள வைத்தியரின் வாக்குமூலம்\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதியபடி, பயனித்தவர் கைது - ஸ்ரீலங்கன் விமானத்தில் அக்கிரமம்\nவிமானத்தில் அல்குர்ஆனை ஓதிய ஒருவரை சந்தேகத்தி��் பேரில் சீ ஐ டி யினர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது செய்து நீண்ட நேரம் தடுத்து வை...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவினால் ரணில் அப்சட், விலகக்கூடாதென மங்கள பிடிவாதம்\n- AAM. Anzir - இன்று திங்கட்கிழமை (3) ஆம் திகதி அலரி மாளிகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/100515-ivvarattukkanairacippalan11-05-2015mutal17-05-2015varai", "date_download": "2019-06-20T15:00:54Z", "digest": "sha1:YBCUKTONQTCDWZ7LFDY56T4RT6IKWDE2", "length": 42361, "nlines": 98, "source_domain": "www.karaitivunews.com", "title": "10.05.15- இவ் வாரத்துக்கான இராசிப்பலன்(11-05-2015முதல்17-05-2015வரை) - Karaitivunews.com", "raw_content": "\n10.05.15- இவ் வாரத்துக்கான இராசிப்பலன்(11-05-2015முதல்17-05-2015வரை)\n1.மேசம்:-மேசராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும்.மே11,12யுஹ்த்திரையின் போது சம்பந்தம் இல்லாத பிரச்சனைகள் வர ஈருப்பதால் முன் கோபத்தை தவிர்ப்பது நல்லதாகும். தந்தை மகன் உறவில் சிற்சில பிரச்சனைகள் வரலாம். மனைவி வழிச் சொந்த பந்தங்களால் பொருட் செலவு ஏற்படும். கை விட்டுப் போன பொருட்கள் திரும்பக் கிடைக்கும்.மே13.14,15தண்ணீர், கூல்டிரிங்ஸ்,திரவ சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,உப்புமற்றும் உரவியாபாரிகள்,\nதாய் சேய் நல விடுதிகளை நடத்துவோர்கள்,பொதுப்பணித் து��ையினைச் சார்ந்தவர்கள், நீர்வளத்துறை சாரந்த பணி புரிவோர்களும் நல்ல லாபம் அடைவார்கள். உறவினர்களின் வரவால் பொருட் செலவுகள் உண்டாகும்.தீர்த்த யாத்திரை சென்று வர முயற்சிப்ப்Pர்கள். தாயின் உடல் நிலை பாதிப்பால் மருத்துவச் செலவுகள் உண்டு.பூர்வீகச் சொத்துக்கள் வந்து சேரும்.உற்றார் உறவினர்களால் ஆதாயம் இல்லை.மே16,17தந்தையால் பொருள் வரவு உண்டு.குல தெய்வ வழிபாட்டிற்காக வெளியுர் செல்லுவீர்கள். புதிய வீடு நிலம் வாங்குவது சம்பந்தமான முயற்சிகளைச் சற்று கால தாமதமாகச் செய்வது நல்லது.சூதாட்ட சம்பந்தமான ரேஸ்,லாட்டரி போன்ற விசயங்களில் பணம் மற்றும் பொருட்களை ஏமாற்றம் அடையாமல் இருக்கவும்.பொதுவாக இதுஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-திங்கள் கிழமையில் அம்மன் வழிபாடு செய்து பச்சரிசி தானம் செய்து வரவும்.\n2.ரிசபம்:-ரிசபராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும். மே11,12கண்களில் கவனம் தேவை. செய்தொழிலில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். புதிய ஆடை அணிகலன்கள்,ஆடம்பர அலங்கார பொருட்களை வாங்குவீர்கள்.தந்தையின் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களால் மருத்துவச் செலவுகள் உண்டாகும்.உத்தியோகத்தில் இட மாற்றம் ஏற்படும்.மே13,14,15பழைய இரும்பு,பழைய பேப்பர் மற்றும் பிளாஷ்டிக் சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,அநாதை விடுதிகளில் இருப்பவர்கள்,விஞ்ஞான துறையைசார்ந்தவர்கள்,மதபோதகர்கள்,மீன்,\nமுட்டை மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் பெறுவார்கள். நண்பர்களால் எதிர் பாராத பொருட் செலவுகள் உண்டாகும்.தூரத்து யாத்திரைகளில் புதிய பெரிய மனிதர்கள் சந்திப்பால் மன நிம்மதி அடைய வாய்ப்பு உள்ளது. மாமன் வழியின் மூலம் சில நன்மைகளை அடைவார்கள்.குல தெய்வ வழிபாடு செய்து வருவது நல்லது. பொதுநலத் தொண்டுகளில் பிரியமுடன் ஈடுபடுவீர்கள்.மே16,17தீர்த்த யாத்திரை சென்றுவர வாய்ப்பு உள்ளது. ஒரு சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படலாம். பிறருக்காக உழைப்பதில் மன மகிழ்ச்சி அடைவீர்கள்.தென் திசையில் இருந்து பெண்களால் எதிர் பாராத நல்ல செய்திகள் வந்து சேரும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தராத வாரமாகும்.\nபரிகாரம்:-ஞாயிற்றுக் கிழமையில் பிதுர் மற்றும் அம்மன் வழிபாடு செய்து கோதுமை தானம் செய்து வரவும்.\n3.மிதுனம்:-மிதுனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும்.மே11,12,13அரசியல் வாதிகளால் ஆதாயம் இருக்காது. புதிய நண்பர்கள் சேர்க்கையால் மன நிம்மதி அடைவீர்கள். புதிய தொழில்களை ஆரம்பம் செய்வதில் கால தாமதம் ஏற்படலாம்.கூட்டுத் தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.இரும்பு இயந்திரம்,இரசாயனம் சம்பந்தமாகிய தொழில்களைச் செய்வோர்கள்,பலசரக்கு,எண்ணை சம்பந்தமான வியாபாரிகள்,பழைய பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள்,மாமிசஉணவுகளின் வியாபாரிகள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவார்கள்.மே14,15பிறரிடம் பணம் கொடுத்து ஏமாற்றம் அடையாமல் இருக்கவும். சகோதர சகோதரிகளின் தடை பட்ட சுப காரியங்கள் நடை பெறும்.விருந்தினர் வரவால் மன மகிழ்ச்சி உண்டாகும்.அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாக பேசிப் பழகுதல் நல்லதாகும்.மஹான்களின் எதிர்பாராத தரிசனங்களால் குடும்பத்தில் மன மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் இட மாற்றம் ஏற்படும். பெண்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.மே16,17உடம்பில் நரம்பு,எலும்பு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும்.பூர்வீக இடத்தை விட்டு பெயர்ந்து செல்ல வாய்ப்பு உள்ளது.பொருளாதாரம் சுமாராக காணப்படும்.பிள்ளைகளின் மருத்துவச் செலவுகளுக்காகப் பொருட் செலவுகள் உண்டாகும்.விவசாயம் செய்வோர்கள் விவசாயத்தில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நல்லது.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-சனிக் கிழமையில் சனீஸ்வர வழிபாடு செய்து எள் சாதம் தானம் செய்யவும்.\n4.கடகம்:-கடகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.மே11,12,13பெண்களால் வடதிசையில் இருந்து சில நற் செய்திகள் வந்து சேரும். ஒருசிலர் இருப்பிடம் விட்டு வெளியுர் செல்ல வாய்ப்பு உள்ளது. இலை,கீரை வகைகள்,மருந்துப் பொருட்கள்,தபால் தந்தித் துறையை சார்ந்தவர்கள்,அச்சு இயந்திர சாலைகளை நடத்துபவர்கள்,பேனா,பென்சில் நோட்புக் சம்பந்தமான ஸ்டேசனரி வியாபாரிகள்,எழுத்தாளர்கள்,கவிஞர்கள்,பாடலாசிரியர்கள், நாடகக் கலைஞர்கள் ஆகியோர்கள் நல்ல பலன்களை அடைவார்கள்.மே14திடீர் அதிர்~;டமாகிய ரேஸ் லாட்டரி போன்றவற்றால் தன வரவுகள் உண்டு. மாணவர்கள் கல்வியில் மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லது. புதி�� கடன்களை வாங்கிப் பழைய கடன்களை அடைப்பதற்காக வெகு முயற்சிகளை செய்து கடனை அடைப்பீர்கள்.மே15,16,17சூதாட்டத்தால் வீண் பொருள் வரையம் ஏற்படக் கூடும்.காதல் விசயங்களில் வெற்றி கிடைக்கும்.அரசு வழக்குகளில் சாதகமான சூழ்நிலை உருவாகும்.சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்ச்சி அடைவீர்கள்.வெளி நாடு சென்ற வருவதற்கான முயற்சிகளில் வேற்று மதத்தவர்களால் எதிர் பார்த்த ஆதாயங்கள் கிடைக்கும். பெரியவர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-புதன் கிழமையில் மஹா விஷ்ணு வழிபாடு செய்து பாசிப்பயிறு தானம் செய்து வரவும்.\n5.சிம்மம்:-சிம்மராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும்.மே11,12வங்கிகள்மூலம் எதிர் பார்த்த கடன் உதவிகள் கிடைக்கச் சற்று கால தாமதம் ஆகலாம். புதிய வீடு,நிலம்,வாகனம் போன்றவற்றை மற்றவர்களின் உதவிகளோடு வாங்குவீர்கள்.வெளி நாட்டில் வசிப்பவர்கள் தனது தாய் நாட்டிற்குச் சென்று வர வாய்ப்புகள் உள்ளன.மே13,14இரும்பு, இயந்திரம், இரசாயனம் சம்பந்தமாகிய தொழில்களை செய்வோர்கள்,பல சரக்கு,எண்ணை சம்பந்தமான வியாபாரிகள்,பழைய பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள், மாமிச உணவுகளின் வியாபாரிகள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவார்கள்.நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்க்கவும். மனைவியின் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களால் மருத்துவச் செலவுகள் உண்டாகும்.பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகள் சற்று குறையும்.திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண காரியம் கை கூடும்.மே15,16,17சேர்மார்க்கெட் தொழிற் செய்வோர்கள் லாபம் அடைவார்கள்.நீண்ட காலமாகப் பிரச்சனைகளில் இருந்து வந்த குடும்ப சொத்துக்கள் கிடைக்கும்.யாத்திரையின் போது புதிய பெரிய மனிதர்களைச் சந்திப்பதன் மூலம் சில காரியங்களை நிறை வேற்றுவீர்கள்.பிள்ளைகளால் பொருட் செலவுகள் ஏற்பட்டாலும் அவர்களால் பண வரவு உண்டு.தீர்த்த யாத்திரை சென்று வருவதற்கான ஏற்பாடுகளில் சற்று கால தாமதம் ஏற்படும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-சனிக் கிழமையில் ஐயப்பன் வழிபாடு செய்து எள் சாதம் தானம் செய்து வரவும்.\n6.கன்னி:-கன்னிராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும்.மே11,12உறவினர்கள் மற்றும் நண்பர்களால் எதிர் பாராத ஆதாயங்களும் மன மகிழ்ச்சியும் உண்டாகும். வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளைத் திருத்திக் கட்டவும்,வீடு மாற்றம் செய்யவும் எண்ணுவீர்கள்.பழைய இரும்பு,பழைய இயந்திரம், இரசாயன சம்பந்தமான தொழிற் செய்வோர்கள்,விஞ்ஞானத் துறையினைச் சார்ந்தவர்கள்,மத போதகர்கள்,மடாதிபதிகள்,கழிவுப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதிகளை செய்வோர்கள்,மின்னணு ஆராய்ச்சி துறையை சார்ந்தவர்கள்,மீன், முட்டை,மாமிசம் போன்ற உணவு பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்களுக்கு நல்ல லாபம் அடைவார்கள்.மே13,14துலை தூரப் பயணங்கள் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் கை கூடும்.தெய்வத் தொண்டுகளைப் பிரியமுடன் செய்வீர்கள்.அரசு சம்பந்தமாகிய வழக்கு விசயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கச் சற்று காலதாமதம் ஆகலாம்.பழைய வாகனங்களை விற்றுப் புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.தாய்க்கு இருந்து வந்த நோய்கள் குறைந்து காணப்படும். மே15,16,17கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். வீடுகளைத் திருத்திக் கட்ட எண்ணுவீர்கள்.நெடு நாட்களாக வராத கடன் கொடுத்த பணம் திரும்ப கை வந்து சேரும்.உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வரவால் பொருட் செலவுகள் உண்டாகும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-திங்கள் கிழமையில் கணபதி வழிபாடு செய்து செவ்வாடை தானம் செய்யவும்.\n7.துலாம்:-துலாம்ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும்.மே11,12,13,14கண்களில் கவனமுடன் இருத்தல் நல்லதாகும்.விவசாயம் செய்வோர்கள் மிகுந்த கவனமுடன் இருக்கவும். துலை தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லதாகும். மாணவர்கள், அரசியல் வாதிகள், பொது நலத் தொண்டுகள் செய்பவர்கள்,\nஆலயப் பணியாளர்கள்,மந்திரிபதவிகளைவகிப்பவர்கள்,மருந்து பொருட்களை விற்னை செய்வோர்கள்,மருத்துவக் கல்லூயில் பயிலும் மாணவர்கள்,மருந்து பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள் கண்ணாடி சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்வோர்கள், ஜவுளி மற்றும் நூல் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். மே15,16,17கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கி உறவுகள் பலப்படும்.புதிய நண்பர்கள் சேர்க்கையால் விபரீதங்களைச் சந்திக்க வாய்ப்பு உள்ளதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும்.ரேஸ்,லாட்டரி போன்ற திடீர் அதிர~;டம் மூலம் பணம் வந்து சேரும். உடம்பில் வாதம் வாயு மற்றும் எலும்பு சம்பந்தமான உபாதைகள் வந்து போகும்.சொத்துக்கள் சம்பந்தமான விசயங்களில் எதிர் பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கச் இன்னும் சற்று காலதாமதம் ஆகலாம். சகோதர சகோதரிகளுடன் காரணமில்லாத சச்சரவுகள் வந்து போகும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-ஞாயிற்றுக் கிழமையில் சிவ வழிபாடு செய்து கோதுமை தானம் செய்யவும்.\n8.விருச்சிகம்:-விருச்சிகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.மே11,12கட்டிட சம்பந்தமான பொருட்களாகிய செங்கல், மண்,மணல்,சிமிண்ட் போன்ற பொருட்களை விற்பனை செய்வோர்கள், உணவு தானியயங்கள் மற்றும் பயிறு,பருப்பு போன்ற பொருட்களின் வியாபாரிகள், வீடு நிலங்கள் வாங்குவோர் விற்போர்கள்,கட்டிட சம்பந்தமான தரகு.ஏஜண்ட் தொழில் களைச் செய்வோர்கள்,இனிப்புத் தின் பண்ட வியாபாரிகள்,அழகு சாதனப் பொருள் வியாபாரிகள்,சினிமா,நாடகம் போன்ற துறையினை சார்ந்தவர்கள் ஆதாயம் பெறுவார்கள்.மே13,14,15நாட்பட்ட விசா சம்பந்தமான பிரச்சனைகள் தீருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. உறவினர்களிடம் இருந்து தூ+ரத்து நற் செய்திகளை கேட்பீர்கள்.திடீர் அதிர்~;டம் ஆகிய ரேஸ் லாட்டரி வழியாகத் தன வரவு உண்டாகும்.தீராத நாட்பட்ட வழக்குகள் தீர நல்ல முடிவுகள் கிடைக்கும். துலை தூரப் பயணங்களில் எதிர் பார்த்த வெற்றிகள் கிடைக்கும்.மே16,17வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்களை எதிர் பார்க்கலாம்.வங்கிகளில் இருந்து வரவேண்டிய பணம் மற்றும் வங்கி கடன் உதவிகள் கிடைக்கும்.பழைய கடன்கள் அடைபடும்.யாத்திரைகளை விலக்குதல் நல்லது. குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-வெள்ளிக் கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு செய்து மொச்சைப் பயறு தானம் செய்யவும்.\n9.தநுசு:-தநுசுராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும்.மே11,12அடுத்தவர் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள்.வீடுகளில் பணம் பொருட்கள் திருட்டுப் போக இருப்பதால் எச்சரிக்கை தேவை.வட திசையில் இருந்து எதிர்பாராத தன வரத்துகள் உண்டு.மனைவியின் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு அவர்களால் மருத்துவ செலவுகள் வந்து சேரும்.மே13,14விருந்தினர் வரவால ;மனமகிழ்ச்சி அடைவீர்கள். பங்காளிகளாலும்,நண்பர்களாலும் சிற் சில தொல்லைகள் ஏற்படலாம்.ஆலயங்களைத் திருத்தி அமைப்பதற்கான பணிகளில் ஈடு பட்டு நற்பெயர் எடுப்பீர்கள்.வாகனங்கள் மற்றும் வீடுகளைப் பழுது பார்ப்பதன் மூலமாகப் பொருட்செலவுகள் ஏற்படலாம். பழைய கடன்கள் மீண்டும் தொல்லை கொடுக்கும்.மே15,16,17பூ பழம் நறுமணப் பொருட்களின் வியாபாரிகள்,\nஆலயப் பணிகளைச் செய்பவர்கள்,அற நிலையத் துறையை சார்ந்தவர்கள்,கம்யுட்டர் துறையைச் சார்ந்தவர்கள்,அநாதை ஆசிரமங்களை நடத்துபவர்கள் தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள்,இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள், குழந்தைகள் காப்பகங்\nகளை நடத்துபவர்கள், உடல் ஊனமுற்றோருக்கான கல்விச் சாலைகளை நடத்துபவர்\nகள்,இன்சினியரிங் மற்றும் கம்யுட்டர் துறை சார்ந்த கல்லூரிப் பேராசிரியர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் பெறுவார்கள்.பொதுவாக இது ஒரு நற் பலன் தராத வாரமா\nபரிகாரம்:-வியாழக் கிழமையில் சிவ வழிபாடு செய்து கடலை தானம் செய்யவும்.\n10மகரம்:-மகரராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.மே11,12,13வேண்டாத மற்றவர்களின் விசயங்களில் தலையிட்டு பிரச்சனைகளை விலைக்கு வாங்கி மன நிம்மதியை இழக்க வேண்டாம்.திடீர் அதிர்~;டங்கள் மூலமாகப் பொருள் வந்து சேரலாம். நெருப்ப,கேஸ், வெல்டிங் சம்பந்தமான தொழில்கள் செய்வோர்கள்,காவல் துறையினர்கள்,இராணுவம் சார்ந்தவர்கள், ஹோட்டல் தொழிற் செய்வோர்கள், விளையாட்டுத் துறை சார்ந்தவர்கள்,ஆசன யோகப் பயிற்சி கூடங்களை நடத்துபவர்கள், தங்க நகை வியாபாரிகள் ஆகியோர்களுக்கு நல்ல பலன்கள் வந்து சேரும்.மே14,15 ;.வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்களை எதிர் பார்க்கலாம். அடுத்தவர்களின் விசயத்தில் தலையிட்டு மன நிம்மதியை இழுக்க வேண்டாம்.காதல் வுப்சயங்களில் எதிர் பார்த்திருந்த நல்ல செய்திகள் கிடைக்க கூடிய காலமாகும். காதல் சம்பந்தமான விசயங்களில் எச்சரிக்கை தேவை.காணாமற் போன பொருட்கள் காவல் துறையினர்களின் உதவிகளால் திரும்பக் கிடைக்கும்.மே16,17பூமி நிலம் சம்பந்தமாக வெகு காலமாகத் தடைபட்டு வந்த காரியங்களில் நல்ல முடீவுகள் கிடைக்கும்.விவசாயி\nகளுக்கு நல்ல லாபம் பெறுவர்.மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி அடைவர்.ஒரு சிலருக்கு புதிய வீடு மற்றும் வாகனம் வாங்க வாய்ப்பு உள்ளது..பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-செவ்வாய் கிழமையில் துர்க்கை வழிபாடு செய்து துவரை தானம் செய்து வரவும்.\n11.கும்பம்:-கும்பராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.மே11,12புதிய வீடு மற்றும் நிலங்கள் வாங்குவீர்கள்.அரசியல் வாதிகளால் ஆதாயம் உண்டு.அச்சு இயந்திர சாலைகளை நடத்துபவர்கள்,பேனா,பென்சில் நோட்புக் சம்பந்தமான ஸ்டேசனரி வியாபாரிகள் எழுத்தாளர்கள், கவிஞர்கள்,பாடலாசிரியர்கள், நாடகக் கவைஞர்கள், இலை,கீரை வகைகள், மருந்துப் பொருட்கள் விற்பனையாளர்கள்,தபால் தந்தி துறையை சார்ந்தவர்கள்,ஆகியோர்கள் நல்ல பலன்களை அடைவார்கள். தேவயற்ற மன சஞ்சலமும் குழப்பங்களும் குடும்பத்தில் வரக்கூடும். விருந்தினர்களின் எதிர்பாராத வரவால் பொருள் விரையமாகும்..மே13,14நீண்ட தூரப் பயணங்களால் மன நிம்மதி ஏற்படாது. ரேஸ், லாட்டரி போன்றவற்றின் மூலம் எதிர் பாராத தன வரவு உண்டாகும். மூத்த சகோதரரால் பொருட் செலவுகள் ஏற்படும்.கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும்.வேற்று மதத்தவரால் ஆதாயம் உண்டு.மே15,16,17 உடம்பில் மூலம் மற்றும் உ~;ண சம்பந்தமான பீடைகள் வந்து தீரும்.புதிய நண்பர்களைச் சேர்ப்பதைத் தவிர்க்கவும். வேற்று மதத்தவர்களால் எதிர் பாரத ஆதாயங்கள் கிடைக்கும்.உடம்பில் வாயு மற்றும் வயிறு சம்பந்தமாகிய தொல்லைகள் வந்து போகும்.காதல் விசயங்களில் மிகுந்த கவனமுடன் இருக்கவும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவிஷ்ணு வழிபாடு செய்து பாசிப் பயிறு தானம் செய்து வரவும்.\n12.மீனம்:-மீனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.மே11,12பொருளாதாரம் நெருக்கடி ஏற்படுத்தினாலும் சமாளித்து கொள்வீர்கள். நெருப்ப,கேஸ்,வெல்டிங் சம்பந்தமான தொழில்களை செய்வோர்கள்,விளையாட்டு துறையை சார்ந்தவர்கள்,ஆசனயோகப் பயிற்சி கூடங்களை நடத்துபவர்கள் நல்ல லாபம் அடைவார்கள். அரசு வேலை மற்றும் உத்தியோக முயற்சிகள் வெற்றி தேடித் தரும்.மே13,14,15 விவசாயம் செய்வோர்கள் கவனமுடன் செயல் படவும்.பழைய வழக்குகள் மீண்டும் தொடரலாம்.சகோதர சகோதரிகளின் திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகளில் இருந்து வந்த தடைகள் நீங்கித் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது. நீண்ட காலமாக வங்கிகளில் இருந்து எதிர் பார்த்து இருந்த கடன் உதவிகளி கிடைக்க வாய்ப்புகள் உள்ள காலமாகும்.விபரீதமான எண்ணங்களை விட்டுக் காரியத்தில் கவனமாய் இருங்கள். சுய தொழில் செய்வதற்கான முயற்சிகளில் சற்று கால தாமதம் ஏற்படலாம்.மே16,17சகோதரர்\nகளால் பொருள் வரவு உண்டாகும்.தங்க நகைகள் வியாபாரிகள்,அசியல் வாதிகள்,காவல் துறையினர்கள்,இராணவம் சார்ந்தவர்கள்,ஹோட்டல் தொழிற் செய்வோர்கள் ஆகியோர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கணவன் மனைவி உறவுகள் சுமாராக காணப்படும்.தேவையற்ற விசயங்களில் தலையிட்டு மன நிம்மதி இழக்க வேண்டாம். பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-செவ்வாய் கிழமையில் முருகன் வழிபாடு செய்து துவரை தானம் செய்து வரவும்.\nநன்றி : ஞானயோகி : டாக்டர். ப.இசக்கி IBAM, RMP,DISM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-06-20T15:52:53Z", "digest": "sha1:QI72NQY35QUQW24AP25X7F3VIPJBQQ7I", "length": 9326, "nlines": 134, "source_domain": "www.radiotamizha.com", "title": "அனைத்து இலங்கையர்களுக்கும் ஜனாதிபதி விடுத்துள் கோரிக்கை!! « Radiotamizha Fm", "raw_content": "\nபோதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடை பயணம்\nநாளை மறுதினம் (22) கொழும்பில் பல பகுதிகளில் நீர் வெட்டு\nஇன்று கூடவுள்ள விசேட தெரிவுக்குழு\nஇன்று சர்வதேச அகதிகள் தினம்\nபளுதூக்கும் போட்டியில் யாழ்/சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள் சாதனை\nHome / உள்நாட்டு செய்திகள் / அனைத்து இலங்கையர்களுக்கும் ஜனாதிபதி விடுத்துள் கோரிக்கை\nஅனைத்து இலங்கையர்களுக்கும் ஜனாதிபதி விடுத்துள் கோரிக்கை\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் April 15, 2019\nஅனைத்து இலங்கையர்களும் மரக்கன்று ஒன்றை நாட்டுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனைவரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇதன்படி, மர நடுகைக்கான சுப நேரமாக ஏப்ரல் 15ம் திகதி திங்கட்கிழமை முற்பகல் 11.17 மணிக்கு கிழக்குத் திசையை நோக்கி இந்த மரக்கன்றை நடுவது நல்லாதாகும்.\nஇந்த நிலையில், இவ்வருட சிங்கள, தமிழ் புத்தாண்டு பாரம்பரிய நிகழ்வுகளில் மரம் நடும் நிகழ்வும் ஒரு சம்பிரதாய நிகழ்வாக இணைக்கப்பட்டுள்ளது.\nஅந்த வகையில், மரக்கன்றொன்றை நாட்டி சுற்றாடலுக்கான பொறுப்பை நிறைவேற்ற ஒன்றிணையுமாறு அனைத்து இலங்கையர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.\nசுப நேரத்தில் மரக்கன்றொன்றை நட்டு எதிர்கால தலைமுறைக்கும் சுற்றாடலுக்கும் பிரஜைகள் என்ற தமது பொறுப்பினை நிறைவேற்ற ஒன்றிணையுமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டுளார்.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#அனைத்து இலங்கையர்களுக்கும் ஜனாதிபதி விடுத்துள் கோரிக்கை\nTagged with: #அனைத்து இலங்கையர்களுக்கும் ஜனாதிபதி விடுத்துள் கோரிக்கை\nPrevious: இன்றைய நாள் எப்படி 15/04/2019\nNext: புத்தாண்டு தினத்தில் யாழில் நடந்த துயரச் சம்பவம்\nபோதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடை பயணம்\nநாளை மறுதினம் (22) கொழும்பில் பல பகுதிகளில் நீர் வெட்டு\nஇன்று கூடவுள்ள விசேட தெரிவுக்குழு\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 20/06/2019\nஇன்றைய நாள் எப்படி 19/06/2019\nஇன்றைய நாள் எப்படி 18/06/2019\nபளுதூக்கும் போட்டியில் யாழ்/சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள் சாதனை\nயா/ கந்தர்மடம் சைவப்பிரகாசா வித்தியாலயத்தில் நடைபெற்ற மாகாண மட்ட பளுதூக்கும் போட்டியில் பயிற்றுவிப்பாளர் வினோத்குமார் அவர்களின் ஊக்குவிப்பில் முதல் தடவையாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-06-20T15:09:14Z", "digest": "sha1:7J4Z5VKN6G7A5Q3JHVODTWWJ4B46JVZN", "length": 23383, "nlines": 206, "source_domain": "www.radiotamizha.com", "title": "நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தின் முழு விபரம் « Radiotamizha Fm", "raw_content": "\nபோதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடை பயணம்\nநாளை மறுதினம் (22) கொழும்பில் பல பகுதிகளில் நீர் வெட்டு\nஇன்று கூடவுள்ள விசேட தெரிவுக்குழு\nஇன்று சர்வதேச அகதிகள் தினம்\nபளுதூக்கும் போட்டியில் யாழ்/சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள் சாதனை\nHome / விளையாட்டுச் செய்திகள் / நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தின் முழு விபரம்\nநேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தின் முழு விபரம்\nPosted by: இனியவன் in விளையாட்டுச் செய்திகள் December 19, 2018\nஅடுத்த ஆண்டு ஐபிஎல்.இ தொடருக்கான வீரர்கள் ஏலம் நேற்று நடைபெற்றது. இதில் மொத்தமாக 351 வீரர்கள் ஜெய்ப்பூரில் நடந்த ஏலத்தில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அதன் முழு விபரம்\n* ரூ. 20 லட்சம் அடிப்படை தொகைக்கு ஏலத்தில் இருந்த தமிழகத்தின் வருண் சக்கரவர்த்தியை கிங்ஸ் லெவன் அணி ரூ. 8.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.\nஜெய்தேவ் உனத்கத் (ராஜஸ்தான் ராயல்ஸ், ரூ. 8.40 கோடி)\nவருண் சக்கரவர்த்தி (கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரூ. 8.40 கோடி)\nசாம் கரண் (கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரூ. 7.20 கோடி)\nகோலின் இன்கிராம் (டெல்லி கேபிடள்ஸ், ரூ. 6.40 கோடி)\nமோகித் சர்மா (சென்னை சூப்பர் கிங்ஸ், ரூ. 5 கோடி)\nஅக்‌ஷர் படேல் (டெல்லி கேபிடள்ஸ், ரூ. 5 கோடி)\nகார்லோஸ் பிராத்வெயிட் (கொல்கத்தா , ரூ. 5 கோடி)\nமுகமது ஷமி (கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரூ. 4.80 கோடி)\nநிகோல்ஸ் பூரன் (கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரூ. 4.20 கோடி)\nசிம்ரான் ஹேட்மேயர் (பெங்களூரு அணி, ரூ. 4.20 கோடி)\n* இந்த ஏலத்தில் 351 வீரர்கள் மொத்தமாக ஏலத்தில் விடப்பட்டனர். அதில் மொத்தமே 60 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். அதில் 20 பேர் வெளிநாட்டு வீரர்கள். எல்லா அணிகளும் சேர்த்து மொத்தமாக ரூ. 106.80 கோடிக்கு வீரர்களை ஏலத்தில் எடுத்தன.\n* ஐபிஎல்., ஏலம் 2019 வீரர்கள் ஏலம் முடிவுக்கு வந்தது.\n* ஆஸ்டன் டர்னரை ரூ. 50 லட்சத்துக்கு ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்தது.\n* ரியான் பராக்கை ரூ. 20 லட்சத்துக்கு ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்தது.\n* ஸ்ரீகாந்த முதேவை ரூ. 20 லட்சத்துக்கு கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது.\n* பங்காரு ஐயப்பாவை ரூ. 20 லட்சத்துக்கு டெல்லி கேபிடள்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.\n* ஜோ டென்லியை கொல்கத்தா அணி ரூ. 1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.\n* சுப்னம் ரஞ்சனேவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 20 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது.\n* ருத்ராஜ் காய்வாத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 20 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது.\n* ஜாதவ் சக்‌ஷேனாவை டெல்லி கேபிடள்ஸ் அணி ரூ. 20 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது.\n* ஆகாஷ்தீப் நாத்தை பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி ரூ. 3.60 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.\n* யுவராஜ் சிங்கை ரூ. 1 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.\n* மார்டின் கப்டிலை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ. 1 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.\n* பிரப்சிம்ரன் சிங்கை கிங்ஸ் லெவன் பஞ்பாப் அணி ரூ. 4.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.\nஷெர்பேன் ருதர்ஃபோர்ட் (டெல்லி கேப்பிடள்ஸ், ரூ 2 கோடி)\nஓஷேன் தாமஸ் (பெங்களூரு அணி, ரூ. 1.10 கோடி)\nஹிமத் சிங் (பெங்களூரு அணி, ரூ. 65 லட்சம்)\nஅன்ரிச் நொர்டே (கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரூ. 20 லட்சம்)\nநிகில் நாயக் (கொல்கத்தா அணி, ரூ. 20 லட்சம்)\nஅர்ஸ்தீப் சிங் (பஞ்சாப் அணி, ரூ. 20 லட்சம்)\nதர்சன் நல்கண்டே (பஞ்சாப் அணி, ரூ. 30 லட்சம்)\n*தர்சான் நல்கான்டே (அடிப்படை விலை ரூ 20 லட்சம்) 30 லட்சம் ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியது.\n*மிலிந்த் குமார் – அடிப்படை விலை ரூ. 20 லட்சத்துக்கு பெங்களூரு அணி வாங்கியது.\n*பங்கஜ் ஜஸ்வால் – அடிப்படை விலை ரூ. 20 லட்சத்துக்கு மும்பை அணி வாங்கியது.\n*இங்கிலாந்தின் ஹாரி கர்னி அடிப்படை விலை ரூ. 75 லட்சத்துக்கு பெங்களூரு அணி வாங்கியது.\n* ஃபேபியன் ஆலன் எந்த அணியும் வாங்கவில்லை.\n* லூகி பெர்குசானை கொல்கத்தா அணி ரூ. 1.60 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.\n* முருகன் அஷ்வினை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை\n* ரூ. 20 லட்சம் அடிப்படை தொகைக்கு ஏலத்தில் இருந்த சிவம் டுபேவை பெங்களூரு அணி ரூ. 5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.\n* அன்மோல்பிரீத் சிங்கை மும்பை இந்தியன்ஸ் அணி, ரூ. 80 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது.\n* மனன் வோஹ்ரா, சச்சின் பேபி, அங்கீத் பவானே, அர்மான் ஜாபர், ஆகாஷ் தீப் நாத் ஆகியோரை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க வில்லை.\n* இதுவரை நடந்த ஏலத்தில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர்கள் பட்டியல்:\nஜெய்தேவ் உனத்கத் (ராஜஸ்தான் ராயல்ஸ், ரூ. 8.40 கோடி)\nமோகித் சர்மா (சென்னை சூப்பர் கிங்ஸ், ரூ. 5 கோடி)\nஅக்‌ஷர் படேல் (டெல்லி கேபிடள்ஸ், ரூ. 5 கோடி)\nகார்லோஸ் பிராத்வெயிட் (கொல்கத்தா , ரூ. 5 கோடி)\nமுகமது ஷமி (கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரூ. 4.80 கோடி)\nநிகோல்ஸ் பூரன் (கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரூ. 4.20 கோடி)\nசிம்ரான் ஹேட்மேயர் (பெங்களூரு அணி, ரூ. 4.20 கோடி)\n* பவாத் அஹமத்தை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.\n* ராகுல் சர்மாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.\n* மோகித் சர்மாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அ��ி, ரூ. 5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.\n* கடந்த ஆண்டு ஐபிஎல்., தொடரில் பங்கேற்காத வருண் ஆரோனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ரூ. 2.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.\n* இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை கிங்ஸ் லெவன் அணி ரூ. 4.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.\n* லசித் மலிங்காவை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.\n* இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த சர்மாவை டெல்லி கேபிடள்ஸ் அணி ரூ. 1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.\n* ஜெய்தேவ் உனத்கத்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 8.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.\n* இந்திய விக்கெட் கீப்பர் சகாவை ரூ. 1. 20 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்தது.\n* நிகோலஸ் பூரனை ரூ. 4 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.\n* இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவை ரூ. 2. 20 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏலத்தில் எடுத்தது.\n* அக்‌ஷர் படேலை ரூ. 5 கோடிக்கு டெல்லி கேபிடள்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.\n* ஹென்ரிக்ஸை ரூ. 1 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.\n* பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் சிங்கை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை\n* குர்கீரத் சிங் ரூ. 50 லட்சத்துக்கு பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது.\n* கிறிஸ் ஜார்டனை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை\n* விண்டீஸ் வீரர் கார்லோஸ் பிராத் வெயிட்டை கொல்கத்தா ரைட் ரைடர்ஸ் அணி ரூ. 5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.\n* இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை\n* நியூசிலாந்து வீரர் மார்டின் கப்டிலை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை\n* நியூசிலாந்து அணியின் அதிரடி வீரர் பிரண்டன் மெக்கலத்தை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.\n* அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விண்டீஸ் இளம் அதிரடி வீரர் சிம்ரான் ஹேட்மேயரை, ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ரூ. 4.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.\n* ஹனுமா விஹாரி டெல்லி கேபிடல்ஸ் அணியால் ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.\n* அலெக்ஸ் ஹேல்ஸை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.\n* மனோஜ் திவாரிவை ஏலத்தில் எந்த அணியும் எடுக்கவில்லை.\n* புஜாராவை ஏலத்தில் எந்த அணியும் எடுக்கவில்லை.\n* 2019 ஆண்டுக்கான ஐபிஎல்., வீரர்கள் ஏலம் துவங்கியது.\n* இதில் பஞ்சாப் அணி ரூ. 36.20 கோடி, டெல்லி கேபிடள்ஸ் அணி ரூ. 25.20 கோலி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ. 20.95 கோடி, ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு ரூ. 18.15 கோடி, கொல்கத்தா அணி ரூ. 15.20 கோடி, மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 11.15 கோடி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ. 9.70 கோடி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 8.40 கோடி செலவு செய்யலாம்.\n* இந்தாண்டு ஐபிஎல்., ஏலத்தில் மொத்தமுள்ள 351 வீரர்களில் 228 இந்திய வீரர்கள் 123 வெளிநாட்டு வீரர்கள்.\n* ஐபிஎல்., ஏலத்தில் மொத்தமாக எல்லா அணிகளும் சேர்த்து ரூ. 145.25 கோடி செலவு செய்யலாம்.\n#IPL #ஐபிஎல் #ஐபிஎல் ஏலம்\t2018-12-19\nTagged with: #IPL #ஐபிஎல் #ஐபிஎல் ஏலம்\nPrevious: மீண்டும் நம்பிக்கை இல்லா தீர்மானம் : தெரசா மே பதவிக்கு ஆபத்து\nNext: இந்தியாவில் முதன்முதலாக பெண்களுக்கென தனிக் கட்சி துவக்கம்\nஉலகக்கிண்ணம் தொடரில் வேண்டுமென்றே இலங்கை அணியை ஓரங்கட்டும் ஐசிசி\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கு எதிராக 13 கோடி வேண்டும் தொடர்ந்த வழக்கு\n 212 ஓட்டங்களில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் ; ஜோ ரூட் அசத்தல் ஆட்டம்: 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 20/06/2019\nஇன்றைய நாள் எப்படி 19/06/2019\nஇன்றைய நாள் எப்படி 18/06/2019\nஇந்திய அணியை எங்களால் காப்பி அடிக்கவும் முடியாது, அவர்களைப் போல் விளையாடவும் முடியாது, எங்களுக்கு இருக்கும் வரம்புமுறை அடிப்படையில்தான் விளையாட முடியும் என்று இலங்கை அணியின் கேப்டன்\nஇந்திய அணியை எங்களால் காப்பி அடிக்கவும் முடியாது, அவர்களைப் போல் விளையாடவும் முடியாது, எங்களுக்கு இருக்கும் வரம்புமுறை அடிப்படையில்தான் விளையாட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/31/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/26566/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-06-20T15:24:35Z", "digest": "sha1:5SPOXXCMFO76UGJTDQLK5F54FYMRWHKQ", "length": 11953, "nlines": 194, "source_domain": "www.thinakaran.lk", "title": "இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க மாட்டோம் என உறுதியளிக்க முடியாது | தினகரன்", "raw_content": "\nHome இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க மாட்டோம் என உறுதியளிக்க முடியாது\nஇந்தியா மீது பொருளாதார தடை விதிக்க மாட்டோம் என உறுதியளிக்க முடியாது\nரஷ்யாவிடம் இருந்த நவீன வான்வெளி பாதுகாப்பு கருவிகள் மற்றும் ஏவுகணைகள் வாங்கினால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க மாட்டோம் என உறுதியளிக்க முடியாது என அமெரிக்கா கூறியுள்ளது.\nரஷ்யாவிடமிருந்து பாதுகாப்பு, உளவுத்துறை சார்ந்த ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இருப்பினும் தேசிய நலன் கருதி எந்த நாட்டிற்காவது இதில் விதிவிலக்கு, சலுகை வழங்குவது குறித்து முடிவெடுக்க அதிபருக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ரக கருவிகளை வாங்கும் பணி நடந்து வருகிறது. இந்த கருவிகள் மூலம் எதிரி நாட்டின் போர் விமானம், ஆளில்லா உளவு விமானம் என அனைத்து ரக பறக்கும் கருவிகளை 400 கி.மீ., தொலைவில் வரும் போது அடையாளம் காண முடியும். ரஷ்யாவிடம் ஆயுதங்கள் வாங்கி கொள்ள இந்தியாவை அனுமதிக்க வேண்டும். பொருளாதார தடை விதிக்கக் கூடாது என்ற ஒரு கோரிக்கை எழுந்தது.\nஇது தொடர்பாக பெண்டகன் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: அமெரிக்காவின் கொள்கை காரணமாக இந்தியாவுடனான உறவு பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அந்நாட்டிற்கு சலுகை வழங்கப்படும் என்ற ஒரு கருத்து வெளியாகியுள்ளது. இது தவறான கருத்து.\nரஷ்யாவிடமிருந்து இந்தியா ஆயுதங்கள் வாங்குவது பெரிய கவலை தான். இங்கு அமர்ந்து கொண்டு இந்தியாவிற்கு சலுகை வழங்கி பொருளாதாரத் தடை விதிக்க மாட்டோம் எனக்கூற முடியாது. இது குறித்து அதிபர் தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 20.06.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nசர்வதேச போதை ஒழிப்பு தினம்: பாடசாலை மட்டத்தில் விழிப்புணர்வு திட்டங்கள்\nபோதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம், ஒவ்வொரு...\nஎங்கேயும் எப்போதும் ஸ்ட்ரெஸ்; எதிர்கொள்வது எப்படி\nமன அழுத்தம் இல்லாத வாழ்க்கை என்பது இன்று யாருக்கும் சாத்தியமில்லை. பதற்றம்...\nஅநாவசியமான பிரச்சினை; ஹரீஸ் எம்.பி. குற்றச்சாட்டு\nமுஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதுகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை...\nRENO உடன் எல்லைகளை விஞ்சும் OPPO\nபுதிய அலங்காரம் மற்றும் வடிவமைப்பு போன்றவற்றினூடாக இனிய...\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை எதிர்த்து சத்தியாக்கிரக போராட்டம்\nஇனத்துவ ரீதியிலும் நிலத்தொடர்பற்ற ரீதியிலும் தரமுயர்த்த எத்தனிக்கும்...\nகல்முனை உண்ணாவிரத களத்திற்கு அத்துரலிய ரத்ன தேரர் வருகை\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு கோரி மேற்கொள்ளப்படும்...\nமெஜிக் மேனாக அசத்தும் தனுஷ்\nதமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுக்கு போட்டியாக வித்தியாசமான கதைகளையும்...\nஉத்தராடம் பகல் 3.39 வரை பின் திருவோணம்\nதிரிதீயை பி.ப. 5.08 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2019/05/21170553/Why-not-get-Tamil.vpf", "date_download": "2019-06-20T15:50:22Z", "digest": "sha1:CA7PCVDESELDEV7AISG7Y3P3T4X6W4VM", "length": 6751, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Why not get Tamil || தமிழில் எடுபடாதது ஏன்?", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசமீபத்தில் திரைக்கு வந்த நான்கெழுத்து படம் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் தயாராகி வெளியானது.\nதெலுங்கு படம் வெற்றி பெற்றதுடன், ரூ.200 கோடி வசூல் சாதனை செய்தது. இந்தியிலும் அமோக வெற்றி பெற்று, ரூ.400 கோடி சம்பாதித்தது\nதமிழ் படம் மட்டும் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய��யவில்லையாம். அதற்கு ஒரே காரணம், உச்சகட்ட காட்சிதான் என்கிறார்கள்\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-kaththi-vijay-18-12-1524600.htm", "date_download": "2019-06-20T15:39:08Z", "digest": "sha1:DNMNAQPJ2ERUMUZWVWFLEQXTE4ESZC6O", "length": 7721, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "ஒரே நேரத்தில் தெலுங்கு, ஹிந்தியில் ரீமேக் ஆகும் கத்தி! - Kaththivijay - கத்தி | Tamilstar.com |", "raw_content": "\nஒரே நேரத்தில் தெலுங்கு, ஹிந்தியில் ரீமேக் ஆகும் கத்தி\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்தப் படத்தைத் தயாரித்த லைக்கா நிறுவனம் தற்போது ஒரே சமயத்தில் தெலுங்கு, ஹிந்தியில் இந்தப் படத்தை ரீமேக் செய்யவிருக்கிறது.\nஇதில் தெலுங்கில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிரஞ்சீவி கத்தி ரீமேக்கி நாயகனாக நடிக்கவிருப்பதால் அவர்களும் படத்தின் தயாரிப்புப் பணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர்.\nஅடுத்து தமிழில் கத்தி படத்தை இயக்கிய ஏ.ஆர். முருகதாஸ் ஹிந்தியிலும் அக்ஷய் குமார் நாயகனாக வைத்து இயக்க உள்ளார்.\nதமிழ், தெலுங்கில் இந்த இரண்டு படங்களைத் தயாரிப்பதன் மூலம் லைக்கான நிறுவனம் அந்த மொழிகளிலும் சினிமா தயாரிப்பில் இறங்குகிறது.\nஇந்த நிறுவனம் ஷங்கர் இயக்க ரஜினிகாந்த் நடிக்கும் 2 பாய்ண்ட் O படத்தில் அக்ஷய்குமார் ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\n▪ விஜய்யின் கத்தியை முந்திய அஜீத்தின் வீரம்: எங்கே, எப்படி தெரியுமா\n▪ கத்தி ஹிந்தி ரீமேக்கில் அக்சய் குமார்\n▪ கத்தியுடன் இணையும் விஜய் 60\n▪ கத்தி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் பிரபல நாயகி\n▪ கத்தி சாதனையை முறியடித்த வேதாளம்\n▪ கத்தி ரீமேக்கில் நடிக்கவேண்டாம் தெலுங்கு சூப்பர் ஸ்டாருக்கு கிராம மக்கள் கோரிக்கை\n▪ பிலிம்பேர் விருதுகள் - கத்தி படம் 7 விருதுக்கு பரிந்துரை\n▪ கத்தி பட வழக்கு ஒத்திவைப்பு\n▪ கத்தி படத்தின் கதை விவகாரம்: விஜய் மீதான வழக்கு 15–ந்தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு\n▪ \\'கத்தி\\' பின்னணி இசை வெளியீடு...\n• அமலா பாலின் நிர்வாண காட்சி படத்தில் வருமா\n• கலாய்த்து தள்ளிய நெட்டிசனுக்கு செமயாய் பதிலடி கொடுத்த சமந்தா – வைரலாகும் டிவீட்\n• கடைசி நேரத்தில் சிந்துபாத் படத்துக்கு வந்த சோதனை - ரிலீஸாவதில் சிக்கல்\n• கதையை முடிக்காமல் நயன்தாராவுடன் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர்\n• இறங்கி அடிக்க முடிவு செய்த ரஜினி - கைக்கொடுப்பாரா தல இயக்குனர்\n• மெர்சலுக்கு BJP, சுட்டு பிடிக்க உத்தரவுக்கு காங்கிரஸ் - தியேட்டரை முற்றுகையிட்டு போராட்டம் - காரணம் என்ன தெரியுமா\n• அஜித்துக்கு முன்பே விஜய் சேதுபதி – வெளிவந்த மாஸான அப்டேட்\n வேணா பிக் பாஸ், கெஞ்சி கதறும் ரசிகர்கள் - அப்படி யார் அந்த ஆளு\n• தனுஷுக்கு இப்படியொரு ஜோடியா\n• படம் தான் காப்பினா, இது கூடவா என்ன சிம்பு இப்படி பண்றீங்க - கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sdpitamilnadu.com/2018/10/12/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-06-20T16:17:38Z", "digest": "sha1:GHIKMJCSZO4RNVKJEVLCJ4VJHEZEGIQW", "length": 16129, "nlines": 112, "source_domain": "www.sdpitamilnadu.com", "title": "ஆசிஃபாவிற்கு நீதி வழங்கு! குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு! - நீதிகோரி விமன் இந்தியா மூவ்மெண்ட் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! - SDPI Tamilnadu", "raw_content": "\n – நீதிகோரி விமன் இந்தியா மூவ்மெண்ட் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\n – நீதிகோரி விமன் இந்தியா மூவ்மெண்ட் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nகாஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் எட்டு வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதி கோரியும், சட்ட நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் இந்து ஏக்தா மஞ்ச் மற்றும் பாஜக அமைச்சர்கள் மீது நடவடிக்கை கோரியும் விமன் இந்தியா மூவ்���ெண்ட் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (ஏப்.15) நடைபெற்றது.\nவிமன் இந்தியா மூவ்மெண்டின் மாநில தலைவி நஜ்மா பேகம் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்டின் மாநில பொதுச்செயலாளர் ஹாலித் முஹம்மது, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொருளாளர் முகைதீன், காஞ்சிபுரம் மாவட்ட விம் செயலாளர் தஸ்லிமா, வடசென்னை மாவட்ட தலைவி அக்தரி, திருவள்ளூர் மாவட்ட தலைவி வழக்கறிஞர்.ஹாலிதா, எஸ்.டி.பி.ஐ. மாநில செயற்குழு உறுப்பினர் பாரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகண்டன ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் முகமது இஸ்மாயில், நேஷனல் விமன் ஃப்ரண்டின் தென் சென்னை மாவட்ட செயலாளர் ஜெரீனா பேகம், இளந்தமிழக இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர். செந்தில், PUCL தேசிய குழு உறுப்பினர் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.\nஆர்ப்பாட்டதில் கண்டன உரையாற்றிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி; பாஜக ஆட்சியில் நாட்டில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதை தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் சமீபத்திய அறிக்கைகளே தெளிவுபடுத்துகின்றன. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பாஜக ஆளும் மஹாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேச மாநிலங்களில்தான் அதிகமாக நடக்கின்றன எனத் தெரிவித்துள்ளது. பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால், நான்காண்டு கால ஆட்சியில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் நிகழ்கின்றன.\nஉத்தரப் பிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் பாஜக எம்எல்ஏ மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பெண்ணின் தந்தை பாஜக குண்டர்களால் அடித்து கொல்லப்பட்டுள்ளார். ஆனால், அவரை கைது செய்யாமல் முதல்வர் ஆதித்யநாத் பாதுகாத்து வந்தார். நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅதேபோன்று கஷ்மீர் சிறுமி ஆசிஃபா விவகாரத்தில் சட்ட நடவடிக்கைக்கு கூட பாஜக அமைச���சர்களாலும், இந்து ஏக்தா மஞ்ச போன்ற இந்துத்துவா அமைப்புகளாலும் முட்டுக்கட்டை போடப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது. இந்த போக்கு நாட்டிற்கு பெரும் அபாயத்தை உண்டு பண்ணும்.\nஉ.பி.யில் யோகி தலைமையிலான 10 மாத பாஜக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்கள் 26 சதவீதம் அதிகரித்துள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல் வழக்குகள் 99 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்மூலம் பெண்கள் பாதுகாப்பில் பாஜக அரசின் லட்சணத்தை நாம் விளங்கிக்கொள்ள முடியும்.\nபிரதமர் மோடி பெண்களுக்கு எதிரான வன்முறையை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக, தீவிரமாக எடுத்துக் கொள்வதில்லை. முன்னர் பசு குண்டர்கள் விவகாரத்தில் காட்டிய மவுனத்தை தற்போது பெண் குழந்தைகள் விவகாரத்தில் மோடி கடைபிடித்து வருகிறார். ‘பேடி பச்சாவோ’ பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்பது மோடி அரசின் பாசாங்கு நாடகம் என்பதை நடைபெறும் சம்பவங்கள் உணர்த்துகின்றன.\nபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தான் இங்குள்ள முக்கியப் பிரச்சினை. காவல்துறை உள்ளிட்ட குற்றத் தடுப்பு அமைப்புகளை மத்திய அரசு முழுவீச்சிலும், சுதந்திரமாகவும் செயல்பட அனுமதிக்கப்படுவதில்லை. ஆகவே, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டங்களை எவ்வித பாரபட்சமுமின்றி கடுமையாக அமல்படுத்த வேண்டும். பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய சமூகப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்துகொண்டனர்.\nதிருச்சியில் நடைபெற்ற விமன் இந்தியா மூவ்மெண்டின் மாநில செயற்குழுக் கூட்டம்\nமுத்தலாக் சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் முஸ்லிம் பெண்கள் பேரணி\nமேலப்பாளையத்தில் விம் தலைமையில் பெண்கள் மாநகராட்சியில் மனு\nகூத்தாநல்லூரில் டெங்கு விழிப்புணர்வு முகாம்\nகோவை மாவட்ட சுதந்திரதின நிகழ்ச்சி\nஎஸ்.டி.பி.ஐ. கட்சியின் வில்லிவாக்கம் தொகுதி கொடியேற்றும் நிகழ்ச்சி\n“பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுத்து நிறுத்துவோம் நமது பாதுகாப்புக்காக போராடுவோம் | விம் அமைப்பின் தேசிய பிரச்சார நிறைவு நிகழ்ச்சி\nசம்பன்குளத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் அனைத்து சமூக மக்களுக்கு ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி\nமக்கள் நலன், தமிழக நலனை முன்னிறுத்தி அமமுகவுடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டணி – எஸ்.டி.பி.ஐ. தேசிய துணைத் தலைவர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kidsin.club/kumbha-rasi-2018-tamil_search", "date_download": "2019-06-20T16:24:57Z", "digest": "sha1:2TRJCZNQAJQCPXIE5VWWLC2HT6BDVHJX", "length": 6809, "nlines": 130, "source_domain": "kidsin.club", "title": "Kumbha rasi 2018 tamil videos / KidsIn", "raw_content": "\nஅவிட்டம் நட்சத்திரம் 3,4 குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 | Kumba Rasi Avittam guru peyarchi\nகும்ப ராசியினர் தினமும் சொல்ல வேண்டிய எளிய மந்திரம். Powerful Mantra For Kumbha Rasi\n2018 சுக்கிரப்பெயர்ச்சி எந்த ராசிக்கு நன்மை அளிக்கும் | sukra peyarchi 2018 tamil | Rasi Palangal\nசதயம் நட்சத்திரம் குரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 | Kumba Rasi Sathayam guru peyarchi\nகும்பம் ராசி அவிட்டம் நட்சத்திரம் | Kumba Rasi Avittam Natchatram\nகும்பம் ராசி சதயம் நட்சத்திரம் | Kumba Rasi Sathayam Natchatram\nகும்பம் ராசி வைகாசி 2018 மாத பலன் மற்றும் பரிகாரம். Kumbha Rasi Vaikasi Month Palangal In Tamil.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://ta.wkg-ch.org/artikel/gedankenanstoss/von-josepf-tkach/mach-das-beste-aus-der-gelegenheit.html", "date_download": "2019-06-20T15:59:43Z", "digest": "sha1:BGD6XQYJUEHMUVNQ5UCG4HDXPUHNXGHM", "length": 45036, "nlines": 516, "source_domain": "ta.wkg-ch.org", "title": "சந்தர்ப்ப சூழ்நிலையை, சுவிட்சர்லாந்தின் கடவுளின் சர்ச் (WKG)", "raw_content": "\nகடவுள் - ஒரு அறிமுகம்\nகடவுளின் உண்மை என்பதை நான் உணர்கிறேன்\nகடவுளின் உண்மைத்தன்மையை உணர்ந்து இரண்டாம்\nஇயேசு ஏன் இறக்க வேண்டும்\nஇயேசு பிறப்பதற்கு முன்பு யார் இருந்தார்\nபைபிளில் திரித்துவத்தை நீங்கள் காண முடியுமா\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2019\nவிசுவாசம் - கண்ணுக்குத் தெரியாததைக் காண்க\nசரியான நேரத்தில் சரியான இடத்தில்\nபரிசுத்த ஆவியானவர் உம்மை வாழ்கிறார்\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2019\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2018\nநீங்கள் அல்லாத விசுவாசிகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஇயேசுவைப்பற்றி நான் என்ன விரும்புகிறேன்\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2018\nஇயேசு - நபர் ஞானம்\nஇதழ் ஃபோகஸ் இயேசு XX-2018\nஇயேசு மீது கவனம் செலுத்துங்கள்\nசலவை இருந்து ஒரு பாடம்\nமுதலாவது கடைசியாக இருக்க வேண்டும்\nபரிசுத்த ஆவியானவர் அதை சாத்தியமாக்குகிறார்\nஎல்லா உணர்வையும் கடவுளை அனுபவிக்க\nவழிபாடு அல்லது சிலை வணக்கம்\nகடவுள் பற்றி நான்கு அஸ்திவாரங்கள்\nகடவுள் உண்மையான வாழ்வை அளிக்கிறார்\nஇ��ேசு - சிறந்த தியாகம்\nகடவுள் இருப்பார் போல இருக்கட்டும்\nமுதலாவது கடைசியாக இருக்க வேண்டும்\nகடவுளின் அன்பிலிருந்து நம்மை பிரிக்க முடியாது\nஅமைதியாக இருங்கள் - கோர்டன் கிரீன்\nசரியான நேரத்தில் ஒரு நினைவூட்டல்\nமத்தேயு 9: குணப்படுத்துவதற்கான நோக்கம்\nஅவருடைய மக்களுடன் கடவுளுடைய உறவு\nகர்த்தருக்கு உங்கள் கிரியைகளைக் கட்டளையிடு\nஅவர் அவளை கவனித்துக் கொண்டார்\nபுன்னகை செய்ய முடிவு செய்\nஅவருடைய மக்களுடன் கடவுளுடைய உறவு\nமத்தேயு 7: மவுண்ட் பிரசங்கம்\nமத்தேயு 6: மவுண்ட் பிரசங்கம்\nசுரங்கங்கள் கிங் சாலமன் பகுதியாக கிங்\nமத்தேயு 5: மவுண்ட் பிரசங்கம்\nசங்கீதம் - கடவுளின் உறவு\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nஇந்த உலகில் தீய பிரச்சனை\nமலைப் பிரசங்கம் (பகுதி XX)\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nகடவுளின் அன்பு ஆச்சரியமாக இருக்கிறது\nதேவனுடன் இரண்டாவது வாய்ப்பு இருக்கிறதா\nமுடிவு - கடவுள் பார்க்க\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nஇயேசு மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் இருக்கிறார்\nஉயிர்த்தெழுதல் மற்றும் இரண்டாம் வருகை இயேசு\nகிறிஸ்துவில் நமது புதிய அடையாளம்\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nகிங் சலோமோஸின் சுரங்கங்கள் (பகுதி 17)\nஇயேசுவைப் பற்றி என்ன சிறப்பு\nவேறு யாராவது அதை செய்வார்கள்\nஜெபத்தில் கடவுளின் வல்லமையை விடுதலை செய்யுங்கள்\nகடவுளின் இராச்சியம் (பாகம் XX)\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nஅவர் எங்களுக்கு முழு கொடுக்கிறது\nகடவுளின் இராச்சியம் (பாகம் XX)\nதுன்பத்திலும் மரணத்திலும் உள்ள கிருபை\nகடவுளின் இராச்சியம் (பாகம் XX)\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nடாக்டர் என்ன Faustus தெரியாது\nகடவுளின் இராச்சியம் (பாகம் XX)\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nசங்கீதம் XX மற்றும் 9\nகடவுளின் இராச்சியம் (பாகம் XX)\nகிங் சாலமன் சுரங்கங்கள் (பகுதி XX)\nX-XX: \"கடவுள் கொல்லப்பட்ட போர்\"\nநான் உன்னில் இயேசுவை காண்கிறேன்\nசரியான நேரத்தில் சரியான நேரத்தில்\nகடவுளின் இராச்சியம் (பாகம் XX)\nநம்பிக்கையற்ற திருமுறையின் சாம் 8 இறைவன்\nஅது என்ன இல்லை: கிறிஸ்துவுக்குள் இருக்க வேண்டும்\nஎப்படி நாம் அல்லாத விசுவாசிகள் எதிர்கொள்ள\nஉங்கள் இரட்சிப்பைப் பற்றி கவலையா\nகடவுளின் கிருபையை துஷ்பிரயோகம் செய்யாதீர்கள்\nகடவுள் ஒருபோதும் அன்பு செலுத்துவதில்���ை\nஎங்களுக்கு உள்ளே ஆழமான பசி\nஎன்னை பின்பற்றுபவர்கள் இருந்து பாதுகாக்க\nதிறம்பட எப்படி நான் ஜெபிக்க வேண்டும்\nகடவுள் உங்களுக்கு எதிராக எதுவும் இல்லை\nமாஸ்டர் உங்கள் மோசமான கொடுங்கள்\nவிசுவாசம் - கண்ணுக்குத் தெரியாததைக் காண்க\nநீங்கள் இலவசமாக எதையும் பெற முடியாது\nநல்லிணக்கம் - அது என்ன\nநாங்கள் அசென்சன் தினத்தை கொண்டாடுகிறோம்\nகடவுள் உங்களை இன்னும் நேசிக்கிறாரா\nஉங்கள் மனசாட்சி எவ்வாறு பயிற்றுவிக்கப்படுகிறது\nஒரு ஆன்மீக வைரம் ஆக\nகடவுள் என் ஜெபத்திற்கு ஏன் பதில் அளிக்கவில்லை\nஎங்கள் செயல்களை யார் தீர்மானிக்கிறார்கள்\nகார்ல் பார்த்: தேவாலயத்தின் ப்ரோபிட்\nரோமர் கடிதம் கலவரத்தை ஏற்படுத்தியது\nஇயேசு மற்றும் வெளிப்படுத்துதல் உள்ள தேவாலயம்\nபேரானந்தம் - இயேசுவின் வருகை\nகடந்த சில நாட்களில் நாம் வாழ்கிறோமா\nஅசென்சன் / கிறிஸ்துவின் இரண்டாம் வருகை\nஎன் கண் உம்முடைய இரட்சிப்பைக் கண்டது\nகிறிஸ்து கூறுகிறார், எங்கே இருக்கிறது\nஇயேசு: ஒரு புராணம் மட்டுமே\nடாக்டர் சித்திரம் ஜோசப் டக்க்\nஒரு தேவாலயம், மீண்டும் பிறந்தார்\nநாம் அனைத்து நல்லிணக்கத்தை கற்பிக்கிறோமா\nகடைசி தீர்ப்பு [நித்திய நியாயத்தீர்ப்பு]\nJ. Tkach இன் பணியாளர் கடிதம்\nஒவ்வொரு வாய்ப்பும் மிகுதியாக கொள்ளுங்கள்\nநீங்கள் உங்கள் நேரத்தை நீட்டிக்க விரும்புகிறீர்களா அல்லது, சிறந்த இன்னும், கடிகாரம் மீண்டும் திருப்பம் சிறந்த இரண்டாவது முறையாக செய்ய பயன்படுத்த ஏற்படுகிறதா அல்லது, சிறந்த இன்னும், கடிகாரம் மீண்டும் திருப்பம் சிறந்த இரண்டாவது முறையாக செய்ய பயன்படுத்த ஏற்படுகிறதா ஆனால் அந்த நேரம் வேலை செய்யாது என்று அனைவருக்கும் தெரியும். அது எப்படி பயன்படுத்துவது அல்லது வீணடிக்கிறதோ அதைத் துல்லியமாகக் கையாளுகிறது. நாம் மீண்டும் வீணாகி நேரம் வாங்க முடியாது, அல்லது நாங்கள் நேரம் மீட்க முடியும் தவறாக பயன்படுத்தப்படும். போன்ற விவேகமற்ற ஆனால் வாரியாக இல்லை, [ஒரு காலத்தில் மீட்கும் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் வழிவகுக்கும் எப்படி பின்னர் காண வேண்டிய: ஒருவேளை அந்த கிரிஸ்துவர் அப்போஸ்தலன் பவுல் அறிவுறுத்தினார் ஏன் தான். பி: ஒவ்வொரு வாய்ப்பையும் மிகுதியாக்குங்கள்]; இது மோசமான நேரமாகும். ஏன் இல்லை (5,15-17 எபே.) புத்தியில்லாத இருங்கள், ஆனால் இறைவனின் என்ன என்பதை அறிவேன்.\nகடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக தங்கள் நேரத்தை உபயோகிக்க எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்களை ஒவ்வொரு நிமிடமும் நன்மை செய்ய பவுல் விரும்பினார். எபேசு போன்ற ஒரு பெரிய நகரத்தில், கவனச்சிதறல்கள் நிறைய இருந்தன. எபேசு ஆசியாவின் ரோமன் மாகாணத்தின் தலைநகரமாக இருந்தது. ஆர்ட்டிஸ் கோவில் - பழங்கால ஏழு அதிசயங்களில் ஒன்று. இன்று நமது நவீன பெருநகரங்களில் இந்த நகரத்தில் நிறைய நடக்கிறது. ஆனால் கிறிஸ்துவர்கள் கிறிஸ்துவின் கைகள் மற்றும் ஆயுதங்கள் என்று இந்த தேவபக்தியற்ற நகரத்தில் அழைக்கப்பட்டார்கள்.\nநாம் அனைவருக்கும் திறமைகள் மற்றும் ஆதாரங்கள் உள்ளன, மேலும் அனைவருக்கும் ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் உள்ளது. ஆனால் நாம் நம்முடைய கர்த்தராகிய ஊழியர்களாகவும், இயேசு கிறிஸ்துவாகவும் சேவை செய்கிறோம். நமது சுயநலம் திருப்தி செய்யாமல், கடவுளை மகிமைப்படுத்துவதற்கு நம்முடைய நேரத்தை பயன்படுத்தலாம்.\nநாம் நம் வேலையை எங்கள் முதலாளிகளுக்கு எங்கள் சிறந்த சேவை கொடுக்க, நாம் கிறிஸ்து (கர்னல் 3,22) க்காக வேலை செய்து போல், மாறாக ஒரு சம்பளம், அல்லது மோசமாக விட, பயன்படுத்த முடியும் அவர்களிடம் இருந்து திருட. நாம் மாறாக, ஒழுக்கக்கேடான சட்டவிரோத அல்லது தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் பழக்கம் அவர்களை பயன்படுத்தி விட, உறவுகள் உருவாக்க மற்றும் வலுப்படுத்த மற்றும் மறுஉற்பத்தி எங்கள் ஆரோக்கியம் மற்றும் எங்கள் உணர்வுபூர்வமான வாழ்க்கையில் எங்கள் இலவச நேரம் பயன்படுத்த முடியும். ஈரத்தை பெறுவதற்குப் பதிலாக சில ஓய்வு பெற நம் இரவுகளை பயன்படுத்தலாம். படிப்பிற்காக நம் நேரத்தை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம், தேவைப்படும் மக்களுக்கு உதவி செய்யலாம் அல்லது படுக்கையில் பொய் போடுவதற்குப் பதிலாக ஒரு உதவி கையை அடையலாம்.\nநிச்சயமாக, நம்முடைய படைப்பாளருக்கும் மீட்பருக்கும் ஆராதனை செய்ய நேரம் ஒதுக்குங்கள். நாம் அவருக்குச் செவிகொடுக்கிறோம், நாம் அவரைத் துதிப்போம், அவருக்கு நன்றி செலுத்துகிறோம், அச்சம், கவலைகள், கவலைகள் மற்றும் சந்தேகங்களை அவருக்கு முன் கொண்டு வருகிறோம். மற்றவர்களைப் பற்றி புகார், தூஷணம் அல்லது இழிவுபடுத்தும் நேரத்தை வீணடிக்க தேவையில்லை. அதற்கு பதிலாக, நாம் அவர்களுக்காக ஜெபம் செ��்யலாம். நாம் நன்மை தீமையைத் திருப்பி, கடவுளுக்கு நம் நெருக்கடியை ஒப்படைக்க வேண்டும், வயிற்றுப் புண்கள் தவிர்க்க வேண்டும். கிறிஸ்துவின் மூலம் கடவுள் நம்மீது அருளப்பட்டிருப்பதால், நம் வாழ்வில் நாம் வாழ்கிறோம். கிறிஸ்துவைப் பொறுத்தவரை, நம் நாட்களை மதிப்புமிக்கதாக மாற்றுவோம்.\nஎபேசுவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு அந்தக் கடிதத்தை எழுதியபோது பவுல் சிறையிலடைக்கப்பட்டார், கடந்துபோன ஒவ்வொரு நிமிடமும் அவருக்கு உதவ முடியவில்லை. ஆமாம், கிறிஸ்து அவரை வசித்து வந்ததால், அவருடைய சிறைவாசம் எல்லா சந்தர்ப்பங்களிலும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துவதை அவர் அனுமதிக்கவில்லை. அவருடைய சிறைவாசத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்துவதன் மூலம், கடவுளுடைய சித்தத்தின்படி வாழ வேண்டுமென்பதை அறிந்திருக்க வேண்டும் என்று சபைகளுக்கு கடிதங்கள் எழுதினார்.\nபவுல் காலத்தில் கிறிஸ்தவர்கள் அனுபவித்த அதே ஒழுக்கக்கேடும் ஊழலும் இன்று நம் வீடுகளில் காட்டுகின்றன. ஆனால் தேவாலயம், அவர் எங்களுக்கு நினைவூட்டுகிறது, ஒரு இருண்ட உலகில் ஒளி வெளிப்பாடு. திருச்சபை என்பது சுவிசேஷத்தின் வல்லமை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டு, பகிர்ந்துகொள்ளும் ஒற்றுமை. அதன் உறுப்பினர்கள் பூமியின் உப்பு, இரட்சிப்புக்காக காத்திருக்கும் உலகில் நம்பிக்கையின் உறுதியான அடையாளம்.\nஒரு இளைஞன் ஒரு நிறுவனத்தில் தனது வழியைப் பணியாற்றினார், இறுதியில் பழைய, சற்றே எரிச்சலூட்டும், ஜனாதிபதிக்கு பதிலாக நியமிக்கப்பட்டார். அவர் பதவி ஏற்ற சில நாட்களுக்கு முன்பு அந்த இளைஞர் பழைய ஜனாதிபதியை அணுகி, அவருக்கு அறிவுரை வழங்க முடியுமா என்று கேட்டார்.\nஇரண்டு வார்த்தைகள், அவர் கூறினார். சரியான முடிவு இளைஞர் கேட்டார்: நீ எப்படி இந்த சந்திப்பு இளைஞர் கேட்டார்: நீ எப்படி இந்த சந்திப்பு பழைய மனிதன் கூறினார்: இது அனுபவம் எடுக்கும். உனக்கு எப்படி கிடைத்தது பழைய மனிதன் கூறினார்: இது அனுபவம் எடுக்கும். உனக்கு எப்படி கிடைத்தது இளைஞர் கேட்டார் பழைய மனிதன் பதிலளித்தார்: தவறான முடிவுகள்.\nநாம் கர்த்தருக்குள் நம்பிக்கை வைத்திருப்பதால் நம்முடைய அனைத்து தவறுகளும் நம்மை ஞானமடையச் செய்யலாம். நம்முடைய வாழ்க்கை இன்னும் மேலும் கிறிஸ்துவைப்போல மாறும். இந்த உலகத்தில் நாம் அவருடைய சித��தத்தை செய்வதால் நம்முடைய நேரம் கடவுளுக்கு மகிமை சேர்க்கலாம்.\nஒவ்வொரு வாய்ப்பும் மிகுதியாக கொள்ளுங்கள்\nWKG © 2019 • தொடர்புகள் • சட்டக் குறிப்புகள் • தனியுரிமை கொள்கை • ஈ-மெயில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/2829-moodar-koodam-naveen-reply-to-raja.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-06-20T15:32:46Z", "digest": "sha1:V6UGHJ3SPACULBEYVUYX5ZK53MKD37LP", "length": 9207, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வன்முறை: ஹெச்.ராஜாவின் கருத்துக்கு ’மூடர்கூடம்’ நவீன் பதிலடி | moodar koodam naveen reply to raja", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வன்முறை: ஹெச்.ராஜாவின் கருத்துக்கு ’மூடர்கூடம்’ நவீன் பதிலடி\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த நூறுநாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர் மக்கள். நூறாவது நாளான நேற்று, போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 9 பேர் பரிதாபமாக பலியானார்கள்.\nஇதுகுறித்து பாஜகவின் ஹெச்.ராஜா தெரிவித்திருந்த ட்வீட்டர் கருத்துக்கு இயக்குநர் நவீன் பதில் அளித்துள்ளார்.\nதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது தடியடி நடத்திய காவல்துறை, கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியதுடன் துப்பாக்கிச் சூடும் நடத்தியது. இந்த வன்முறையில் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக, கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவரான டி.கே.ரங்கராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஸ்டெர்லைட் ஆலையை மூட ஜனநாயக ரீதியாக மக்கள் திரண்டு போராடும்போது, காவல்துறை தடியடி, கண்ணீர்ப்புகை, துப்பாக்கிச் சூடு நடத்தியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்’ என்று தெரிவித்தார்.\nஇவரின் இந்த ட்வீட்டைக் குறிப்பிட்டு, பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா, ‘’போராட்டம் கலவரமாக மாறும்போது, வேறு வழி இல்லை’’ என்று தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். ராஜாவின் இந்தக் கருத்து, சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை உண்டாக்கி உள்ளது. ஏராளமானோர் அவரை திட்டித் தீர்த்துவிட்டார்கள்.\nஇந்தநிலையில், மூடர்கூடம் இயக்குநர் நவீன், ‘’என் தாய்தமிழ்நாட்டில் நியாயமாக உமக்கு எதிராக ஒரு போராட்டம் உதித்தாக வேண்டிய தேவை என்றோ வந்துவிட்டது. இதுவே தாமதம்தான். அப்படி ஒரு போராட்டம் கலவரமாக மாறி, பட்ட��யலில் உன் பெயர் இடம்பெறுமாயின், இப்படி ஒரு கேவலமான பதிவை நீ இடுவாயா’’ என்று காட்டமாகத் தெரிவித்திருக்கிறார் இயக்குநர் நவீன்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: நச்சு சக்திகளிடமிருந்து நாட்டைக் காக்க உறுதியேற்போம்; திருமாவளவன்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவோம்: முதலாமாண்டு நினைவு தினத்தில் தூத்துக்குடி மக்கள் உறுதிமொழி\nஎவர் உயிருக்கும் பாதுகாப்பற்ற நிலை தொடர்கிறது: முத்தரசன் வேதனை\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மே 22-ல் நினைவஞ்சலிக் கூட்டம் நடத்த அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: அமெரிக்க அரசுத்துறை அறிக்கையில் கண்டிப்பு\nமுகிலன் விவகாரம்: இத்தனை நாட்கள் கழிந்ததே அவமானகரமானது; காவல்துறை வேகமாக செயல்படட்டும்; கி.வீரமணி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வன்முறை: ஹெச்.ராஜாவின் கருத்துக்கு ’மூடர்கூடம்’ நவீன் பதிலடி\nசெஞ்சி அருகே 4 ஆண்டுகளுக்குப் பிறகு அதே நாளில் சிறுத்தை புலி நடமாட்டம்: மக்கள் பீதி\nஎன்னைச்சுட ரூ.11 லட்சம் பேரம் பேசுவேன்- மனுஷ்யபுத்திரனின் வேதனைக் கவிதை\nநிபா வைரஸ் நோயாளிகள் கண்காணிப்பு: தென் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேர தனி வார்டுகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/3523-yoga-in-the-sea.html", "date_download": "2019-06-20T15:33:39Z", "digest": "sha1:GHNZ4LKMWEGGCQJ7PGRTYI6ULPORSSTL", "length": 11840, "nlines": 118, "source_domain": "www.kamadenu.in", "title": "கடலில் யோகா: வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வம் | Yoga in the sea", "raw_content": "\nகடலில் யோகா: வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வம்\nராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் கடற்கரையில் அலைச் சறுக்கு பலகையில் ஆர்வமுடன் யோகா செய்யும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்\nயோகா கலையை உருவாக்கிய பதஞ்சலி சித்தர் சமாதி அடைந்த ராமேசுவரத்தில், கடல் மேல் அமர்ந்து யோகா செய்ய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nஇந்திய பண்பாட்டின் விலை மதிக்க முடியாத பரிசு யோகா. இது உடலையும், மனதையும் ஒருங்கிணைக்கிறது. சர்வதேச யோகா தினத்தை அறிவிக்க வேண்டும் என ஐ.நாவில் இந்தியா கோரிக்கை வைத்தபோது 47 முஸ்லிம் நாடுகள் உள்ளிட்ட 177 நாடுகள் ஆதரவு அளித்தன. 193 உறுப்பு நாடுகளை கொண்ட ஐ.நா. சபை வரலாற்றிலேயே, வேறெந்த கோரிக்கைக்கும இத்தகைய ஆதரவு கிடைத்தது இல்லை. ஜூன் 21-ம் நாளை சர்வதேச யோகா தினமாக ஐக்கிய நாடுகள் சபை கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தது.\nஅதன்படி, முதல் சர்வதேச யோகா தினம் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி புதுடெல்லி ராஜபாதையில் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டதை தொடர்ந்து உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் ஓகம் கலையை உருவாக்கிய பதஞ்சலி சித்தர் சமாதி அடைந்த ராமேசுவரத்தில், கடல் மேல் அமர்ந்து யோகா செய்ய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.\nராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள பதஞ்சலி சித்தர் சமாதி\nஇதுகுறித்து ராமநாதபுரம் மனவளக்கலை யோகா பயிற்றுநர் தரணி முருகேசன் கூறியது:\nபதஞ்சலி சித்தர் உருவாக்கிய ஓகம் கலை இன்று சர்வதேச அளவில் பின்பற்றப்பட்டு வருகிறது. ஓகம் என்றால் தமிழில் தவம் என்று அர்த்தம். நம்முடைய தமிழில் ஓகம் என்ற சொல்தான், இந்த யோகா என்பதற்கான அடிப்படை மூலம்.\nராமேசுவரம் தீவில் உள்ள மன்னார் வளைகுடா கடல் பிராந்தியமும், பாக் ஜலசந்தி கடல் பிராந்தியமும், பாம்பன் கால்வாயும் நீச்சல், துடுப்புப் படகு, பெடல் படகு, அலைச் சறுக்கு உள்ளிட்ட நீர் விளையாட்டுப் போட்டிகள் விளையாட இந்தியாவில் சிறந்த இடமாக கண்டறிப்பட்டுள்ளன. இதனால் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும், வெளிமாநில சுற்றுலாப் பயணிகளும் ராமேசுவரத்தில் நீர் விளையாட்டுக்கள் விளையாடி மகிழ்வதற்காக ஆண்டுதோறும் வருகை தருகின்றனர்.\nஇவ்வாறு நீர்விளையாட்டிற்காக வரும் சுற்றுலா பயணிகள் கடல் தண்ணீரில் உடற்பயிற்சி செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக கடலில் ஜலயோகா மற்றும் அலைச்சறுக்கு பலகைகளில் அமர்ந்து யோகா செய்து மகிழ்கின்றனர்.\nதினந்தோறும் தண்ணீரில் மிதந்து செய்யப்படும் ஜல யோகாசனம் செய்வதன் மூலம், பிராணவாயு உடலில் சீராக பரவுவதுடன், நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரித்துக் கொள்ள முடியும். நீச்சல் பயிற்சி இல்லாமல் கூட ஜலயோகாசனம் மூலம் தண்ணீரில் மணிக்கணக்கில் மிதக்க முடியும். அலைச் சறுக்கு பலகை தண்ணீரில் நன்றாக மிதக்கக் கூடியது. அலைச் சறுக்கு பலகையில் சிறிய ஆசனங்கள் செய்து கற்றுக் கொண்ட பின் நுணுக்கமான ஆசனங்களையும் செய்யலாம். கடலில் யோகா செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியமும் மன வலிமையும் அத���கரிக்கும்.\nயோகா பயிற்றுநர் தரணி முருகேசன்\nஓகம் கலையை உருவாக்கிய பதஞ்சலி சித்தர் சமாதி அடைந்த இடம் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் உள்ளது. இதனால் ராமேசுவரத்திற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கடல் மேல் அமர்ந்து யோகா செய்ய ஆர்வம் காட்டுவதில் ஆச்சர்யமில்லை என்றார்.\n- எஸ். முஹம்மது ராஃபி\nயோகாவுக்கு மதிக்காத காங்கிரஸ் தேர்தலில் தோற்றது: பாபா ராம் தேவ் புதிய விளக்கம்\n21-ம் தேதி சர்வதேச யோகா தினம்: யோகா பயிற்சி செய்ய மோடி வேண்டுகோள்\nவிடுதலைக்குப் பின் வேலைவாய்ப்பு: திஹார் சிறைக்கைதிகளுக்கு யோகா கல்வி அளிக்கும் டெல்லி அரசு\nபூத்துக் குலுங்கும் செந்நிறப் பூக்கள்: சுற்றுலா பயணிகளைக் கவரும் மலேயன் ஆப்பிள் மரம்\nஹாட்லீக்ஸ் : செயலருக்கு யோகா ‘டிப்ஸ்’ கொடுத்த அமைச்சர்\nசர்வதேச யோகா தினம் இன்று எடையைக் குறைக்கும் ஈஸியான ஆசனம்\nகடலில் யோகா: வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வம்\nஜேசிபி வாகனத்தில் திருமண ஊர்வலம்: கர்நாடகாவில் விநோதம்\nஹாட் லீக்ஸ்: அதனால்தான் அப்படிச் சொன்னாரோ\n 3 மடப்புரம் ஸ்ரீதட்சிணாமூர்த்தி சுவாமிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mamu-mamu-song-lyrics/", "date_download": "2019-06-20T16:25:45Z", "digest": "sha1:SDQ3THLFE6M2Q4CS77XVEE32ECABHAKB", "length": 6818, "nlines": 220, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mamu Mamu Song Lyrics", "raw_content": "\nஆண் : மாமு மாமு மாமு மாமு\nஇவன் மாட்டிகிட்டான் மாமு மாமு\nமாமு மாமு மாமு மாமு\nஇவன் மாட்டிகிட்டான் மாமு மாமு\nஆண் : திருப்பதி மலை மேல\nஆண் : மாமு மாமு மாமு மாமு\nஇவன் மாட்டிகிட்டான் மாமு மாமு\nமாமு மாமு மாமு மாமு\nஇவன் மாட்டிகிட்டான் மாமு மாமு\nஆண் : ஹே புலிவாலில்\nஇவன் எலி பொறிகுள்ள தலையை\nஆண் : இடியாப்ப சிக்கலுல சிக்கிகிட்டாண்டா\nஇவன் ஏழரைக்கு எஸ்எம்எஸ் அனுப்பிபுட்டாண்டா\nகைய கட்டி கடலுக்குள்ள குதிசிப்புட்டாண்டா\nரெண்டு கண்ண கட்டி நடு ரோட்டுல\nஆண் : ஹே நட்புல தான்\nஆண் : நட்புல தான்\nஆண் : மாமு மாமு மாமு மாமு\nஇவன் மாட்டிகிட்டான் மாமு மாமு\nமாமு மாமு மாமு மாமு…\nஇவன் மாட்டிகிட்டான் மாமு மாமு\nஆண் : திருப்பதி மலை மேல\nஆண் : மாமு மாமு மாமு மாமு\nஇவன் மாட்டிகிட்டான் மாமு மாமு\nமாமு மாமு மாமு மாமு\nஇவன் மாட்டிகிட்டான் மாமு மாமு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://vaazkaipayanam.blogspot.com/2009/05/blog-post.html", "date_download": "2019-06-20T15:48:45Z", "digest": "sha1:MSVNSOZ6DRAVIZEKTIRYPLQZXKCIKDQG", "length": 38171, "nlines": 280, "source_domain": "vaazkaipayanam.blogspot.com", "title": "வாழ்க்கைப் பயணம்: சயாம் மரண இரயில்- புத்தக விமர்சனம்", "raw_content": "\nசயாம் மரண இரயில்- புத்தக விமர்சனம்\nதலைப்பு: சயாம் - பர்மா மரண இரயில் பாதை\nபதிப்பகம்: செம்பருத்தி பப்ளிகேசன். கோலாலம்பூர்.\nசயாம் மரண இரயில் பாதை தொடர்பான கட்டுரை ஒன்று தமிழ் ஓசை பத்திரிக்கையில் முன்பு எழுதி இருந்தேன். அதை வலைப்பதிவிலும் பதிப்பித்தேன். அச்சமயம் எழுத்தாளர் சீ.அருண் எழுதிய புத்தகம் ஒன்று வெளியீடு கண்டிருந்தது. சயாம் - பர்மா இரயில் பாதை மறக்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு எனும் அப்புத்தகத்தை தலைநகர் சென்றிருந்த போது வாங்கும் வாய்ப்புக் கிடைத்தது.\nஇப்புத்தகத்தின் தலைப்பு என்னை இன்னமும் சிந்திக்க வைக்கிறது. அவ்வளவு சுலபத்தில் மறக்கக் கூடிய ஆட்களா நம்மவர்கள். மறக்கப்பட்ட வரலாறு என்பதை ஆசிரியர் எதனை முன்னிட்டு சொல்கிறார் என்பது புரியவில்லை. அடிப்படையில் இது மறைக்கப்பட்டு வரும் வரலாறு எனக் கூறுவது தகும் என்பது என் கருத்தாகும். இதற்கு காரணம் உண்டு. முன்பு படித்த ஒரு மலாய் புத்தகத்தில் அதிகம் இறந்தவர்கள் மலாய்காரர்கள் தாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. நல்ல வேளை எனக்கு சீனம் படிக்க தெரியாது. அதில் உள்ள கூத்து எப்படியோ\nசிறிய வரலாற்று புத்தகம். மிகுதியான தகவல்கள். ஒவ்வொரு வரியிலும் காயங்கள் ஆறாமல் இரணமாக்கிக் கொண்டிருக்கின்றன. மன வலியோடுதான் படிக்க முடிகிறது. இறந்தவர்கள் எண்ணிக்கையானது ஒவ்வொரு தண்டவாள கட்டைகளுக்கடியிலும் ஒரு பிணம் எனும் கணக்காகிறது என சொல்லப்படுவது கொடுமையினும் கொடுமை. மலாயாவில் தோட்டங்களில் வேலை செய்வோரை ஏமாற்றி இட்டுச் செல்கிறார்கள். சயாம் சென்றால் நன்கு சம்பாதிக்கலாம். வேலை முடிந்ததும் தாயகம் திரும்பிவிடலாம் என ஆசை மொழி கூறி தலைக்கு ஒரு டாலருக்கு ஒவ்வொரு தமிழனும் விற்கப்படுகிறான். இதில் வருத்தம் என்னவென்றால் அவ்வாறு ஆள் சேர்ப்போரும் தமிழரே. அக்காலத்தில் மெத்த படித்த யாழ் தமிழர்களே மலாயாவின் மேல்மட்ட தொழில்களில் இருந்தார்கள்.\nபிரிட்டிஷ் காலத்திலும் சரி ஜப்பானியர் காலத்திலும் சரி அரசு நிர்வாகங்களில் இவர்களே அதிகம் இருந்துள்ளார்கள். மெத்த படித்த தமிழன், தோட்டத்தில் படிக்காமல் கட���நிலை தொழிலாளர்களின் அறியாமையை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டர் என்றே சொல்ல வேண்டும்.\nபுத்தகத்தின் சில இடங்களில் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட கருத்து மீண்டும் மீண்டும் இரண்டு மூன்று இடங்களில் வந்துள்ளதை தவிர்த்திருக்கலாம். ஜப்பானியர் கொடுமைகள் சொல்லி மாளாது. பிற்பகுதியில் ஜப்பானியர் ஆட்சி முடிவுற்று சயாமில் இருந்து திரும்பியவர்களின் பேட்டிகள் நெஞ்சை கனக்கச் செய்கிறது.\nஇந்தியாவில் பிரிட்டிஸின் ஆட்சியை ஒடுக்க இப்பாலம் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதில் ஜப்பானியர்கள் நேதாஜியை பயன்படுத்திக் கொண்டார்களா இல்லை நேதாஜி ஜப்பானியர்களை பயன்படுத்திக் கொண்டாரா என்பது புரியாத புதிரே. அழிவு என்னமோ செத்து மடிந்த தமிழினத்துக்கு தான். நேதாஜிக்கு இக்கொடுமைகள் தெரியாமல் இருந்திருக்குமா என்ன\nவார் கிரைம் எனப்படும் போர் கால கொடுமைகளுக்கு ஜப்பானி அரசினால் நட்ட ஈடு கொடுக்கப்பட்டதா அதன் பேச்சு வார்த்தைகள் என்ன ஆனது என்பதற்கான விவரங்களையும் நாவலில் சொல்லி இருக்கிறார். அப்பகுதியை படிக்கும் போது மனதில் உதித்தது இது தான்: கொடுமை கொடுமைனு கோவிலுக்கு போனா அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்கு ஆடுச்சாம்.\nபி.கு: 'சயாம்-பர்மா மரண இரயில் பாதை:மீட்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு' என்னும் நூலினைப் பெற்றிட கீழ்க்காணும் முகவரியில் தொடர்பு கொள்க.\nநூலின் விலை = RM20.00\nபணத்தை வங்கி கணக்கில் போட்டுவிட்டு தொடர்பு கொள்க.\nபுத்தகம் வாங்க நினைக்கும் வெளிநாட்டு அன்பர்கள் என் மின்மடலில் தெரிவிக்கலாம். உங்கள் விண்ணப்பம் ஆசிரியரிடம் சமர்ப்பிக்கப்படும். viknesh2cool@gmail.com\nதலைப்பு: சயாம் மரண இரயில் - சொல்லப்படாத மௌனமொழிகளின் கண்ணீர்.\nபதிப்பகம்: தமிழோசை பதிப்பகம், கோவை 641 012, தமிழ்நாடு.\nஅருண் அவர்களின் புத்தகத்தை படித்துவிட்டு செய்த சில தேடல்களின் வழி சயாம் மரண இரயில் சொல்லப்படாத மௌனமொழிகளின் கண்ணீர் எனும் நாவல் கிட்டியது. சுமார் 15 வருடங்களுக்கு முன் எழுத்தப்பட்ட அற்புதமான நாவல். மிக இரசித்துப் படித்தேன். நாவல் ஆசிரியர் சிறுகதைச் செல்வர் திரு.சண்முகம் அவர்கள்.\nவரலாற்றில் சொல்லப்பட்ட விடயங்கள் அணைத்தும் நாவலில் சுவை குன்றாமல் எழுதி இருக்கிறார். ஒவ்வொரு பக்கத்திலும் விறுவிறுப்பிற்கு குறைவே இல்லாமல் நகர்கிறது.\nஇப்புத்தகத்தை பற்றி நண்பர் ஜவஹர் முன்னமே கூறி இருக்கிறார். நாவலாசிரியரோடு திரு.ஜவஹர் அவர்களுக்கு நல்ல நட்பு. புத்தகத்தின் முன்னுரையில் இந்நூல் உருவாக மூல காரணம் ஜவஹர் என்பதை குறிப்பிட்டுள்ளார்.\nஜப்பானியர் காலத்தில் சாப்பாட்டுக்கும் துணிக்கும் பஞ்சப்பட்டு மரவல்லி கிழங்கை உணவாகவும் கோணி பையை உடையாகவும் தரித்து அலைந்தோர் பலர். உடுத்த உடையின்றி வீட்டில் முடங்கி கிடந்த பெண்களின் நிலை சொல்லப்படாத கருப்புச் சரித்திரம் எனக் கூறல் தகும்.\nஒரு இளைஞன் தன் பொருட்களை எடுத்துக் கொண்டு இருட்டில் நடக்கிறான். எங்கு செல்கிறான் சயாமிற்கு. ஆம், இப்படி தாமாகவே முன் வந்து சயாமிற்கு சென்றவர்களும் இருக்கவேச் செய்கிறார்கள். காரணம் வறுமை.\nமாயா கதையின் நாயகன். தந்தையை ஜப்பானியன் சயாமுக்கு பிடித்துக் கொண்டு போய்விடுகிறான். தாய் மிகச்சிரமப்படுகிறாள். வேறொரு ஆணை இணைத்துக் கொள்ள மாயாவிடம் அனுமதி கேட்கிறாள். அவனால் பதில் பேச முடியவில்லை. தன் தந்தையைத் தேடி சயாமிற்கு பேகிறான்.\nஇது முதல் அத்தியாய செய்தி. அதன் பின் சயாம் பயணத்திலும், இரயில் பாதை கட்டுமான இடத்திலுமே முழுக்க முழுக்க கதை நகர்த்தப்படுகிறது. காட்சி விஸ்தரிப்புகளை கதைப் போக்கில் மிக இலகுவாக மனதில் பதிய வைக்கிறார் ஆசிரியர்.\nஅடுத்து என்ன நடந்துவிடுமோ எனும் அச்சம் நம் மனதில் ஊன்றிப் போகிறது. சுருங்கச் சென்னால் நாமும் இந்நாவலோடு வாழ்ந்துவிடுகிறோம். மாயா, அங்சானா, வேலு போன்ற காதாபாத்திரங்கள் நம்மை சுற்றி வாழ்வதாகவே உணர முடியும். சயாம் மரண இரயில் சொல்லப்படாத மௌன மொழிகளின் கண்ணீர் எனும் நாவல் நிச்சயம் நீங்கள் படிக்க வேண்டிய பட்டியலில் சேர்க்க வேண்டிய ஒன்று.\nமலேசியாவில் இந்நாவல் கிடைக்க சற்றே சிரமம் இருப்பதை உணர்கிறேன். கோலாலம்பூரில் சுலபமாக கிடைக்கிறதா என தெரியவில்லை. இதன் இரண்டாம் பதிப்பு தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அன்பர்கள் சுலபமாக பெற்றுக் கொள்ள முடியும் என கருதுகிறேன்.\nமிகவும் அருமையான பதிவு :)\nநல்ல புத்தகத்தை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி விக்னேஷ்வரன்.உங்களின் முந்தைய பதிவினைப் பார்த்து மலாயாவில் உள்ள என்னுடைய தம்பியின் குடும்பத்தினரிடம் சொல்லி புத்தகத்தை வாங்கிவிட்டேன். அவர்கள் மே மாத இறுதியில் இந்தியா வ��ும் போது தருவதாக சொல்லி இருக்கிறார்கள்.\nமேலும் \"சயாம் மரண இரயில் - சொல்லப்படாத மௌனமொழிகளின் கண்ணீர்\" இந்த நாவல் சந்தையில் கிடைக்கிறதா என்ன தமிழோசையின் தொலைபேசியில் தொடர்புகொள்கிறேன். நன்றி.\nநல்லதொரு அறிமுகப்பதிவு. வரலாறு என்றாலே மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட நிகழ்வுகள் இருப்பது தவிர்க்க இயலாததாகி விடுகிறது. தமிழ்நாட்டில் கிடைக்கும் புத்தக விலையையும், பதிப்பாளர் தொலைபேசி எண்ணும் அளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அருமையான.. ஆர்வத்தை தூண்டும் பதிவு. நன்றி,\nநன்றாக விமர்சித்துள்ளீர் விக்னேஷ்,மலேசியாவில் கிடைக்க சிரமம் என்றால் கோலாலம்பூரில் கிடைக்குமா என்ன\nஇன்னுமொரு புத்தகமும் இதைப் பற்றி உலாவுகின்றது. நூலகத்தில் பார்த்த ஞாபகம்.ரங்கசாமி எழுதியிருக்கலாம்.\nநிச்சயம் படித்துப் பார்த்து உங்களின் புத்தகம் பற்றிய பதிவில் குறிப்பிடுங்கள்.\nசயாம் மரண இரயில் - சொல்லப்படாத மௌனமொழிகளின் கண்ணீர், இதன் முதல் பதிப்பு மலேசியாவில் நடந்தது. தற்சமயம் இப்புத்தகம் இங்கு கிடைக்கச் சற்றே சிரமமாக தெரிகிறது.\nஇரண்டாம் பதிப்பு தமிழ் நாட்டில் சமீபத்தில் வெளியீடு கண்டுள்ளது. நீங்கள் பெற்றுக் கொள்ள சிரமம் இருக்காது என்றே கருதுகிறேன். தமிழோசையின் தொலைபேசி எண் குறிப்பிடப்படவில்லை. உங்களுக்கு கிடைத்தால் தெரிவிக்கவும். பதிவில் குறிப்பிடலாம். வருகைக்கு நன்றி.\nஇந்திய விலை குறிப்பிடப்படவில்லை அன்பரே. தமிழ் ஓசையின் தொலைப்பேசி எண்ணும் இல்லை. மலேசியாவில் இவ்விரு புத்தகங்களும் 20 ரிங்கிட்டுக்கு விற்பனை செய்யப்படுகிறது. நிச்சயம் படித்துப் பாருங்கள். நீங்கள் விரும்பக் கூடும். வருகைக்கு நன்றி.\nநான் சொல்ல வந்தது மற்ற இடங்களைக் காட்டினும் அங்கு சுலபமாகக் கிடைக்கக் கூடுமோ என்று தான். :) வருகைக்கு நன்றி.\nஆம், அ.ரெங்கசாமி எழுதிய நாவல். சினைவுச்சின்னம் எனும் தலைப்பில் வெளியீடு கண்டுள்ளது. நான் இன்னும் படிக்கவில்லை. கிடைத்ததும் படித்துவிட்டு தெரிவிக்கிறேன். பகிர்புக்கு நன்றி நண்பரே.\nநன்றி ..இஞ்சால நூலகப் பக்கம் வந்தா எடுத்து படிக்கிறேன் :-)\nநிச்சயம் படிங்க... நல்ல அனுபவமாக அமையும்...\nவருகைக்கு நன்றி. சரித்திர நூல் நீங்க வாங்க வேண்டிய முகவரி கொடுத்திருக்கேன்.\nதிரு.சண்முகம் எழுதிய நாவல் கோலாலம்பூரில் காசி மற்றும் மணோண்மணியம் போன்ற கடைகளில் தேடிப் பார்க்கலாம்.\nமலாயாவில் தோட்டங்களில் வேலை செய்வோரை ஏமாற்றி இட்டுச் செல்கிறார்கள். சயாம் சென்றால் நன்கு சம்பாதிக்கலாம். வேலை முடிந்ததும் தாயகம் திரும்பிவிடலாம் என ஆசை மொழி கூறி தலைக்கு ஒரு டாலருக்கு ஒவ்வொரு தமிழனும் விற்கப்படுகிறான். இதில் வருத்தம் என்னவென்றால் அவ்வாறு ஆள் சேர்ப்போரும் தமிழரே. அக்காலத்தில் மெத்த படித்த யாழ் தமிழர்களே மலாயாவின் மேல்மட்ட தொழில்களில் இருந்தார்கள்.\n ஒரு தமிழனின் விலை ஒரு டாலர் என்பதைப் படிக்கும்போது மிகுந்த வருத்தம் ஏற்படுகிறது\n 100 பின்பற்றுவோரைப் பெற்றதற்கு வாழ்த்துக்கள்\nவரலாற்றை திரும்பி பார்த்தால் ரத்தம் தோய்ந்த பாதை தான் கண்ணுக்கு தெரிகிறது\nவருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி :)\nநல்ல விமர்ச்னம் தமிழனின் கன்ணிர் கதைக்கள் அதிகம்.கூலிக்கு மாரடித்து ஏமாந்த கூட்டம்மையா நம் தமிழார் கூட்டம்.மற்றவர்கள் நம்மை வாட்டி வதைத்ததை விட தமிழ் இன துரோகியினால் அல்லல் பட்டதுதான் அதிகம்.நன்றி விக்னேஷ்வரன்\nவருகைக்கு நன்றி சகோதரி... நிச்சயமாக படிக்க வேண்டிய புத்தகம். படித்துப் பார்த்து சொல்லுங்க. வருகைக்கு நன்றி...\nஉங்கள் கருத்துக்கு நன்றி. ஒருவரின் அறியாமையை மற்றொருவர் தமக்கு சாதகமாக பயன் படுத்திக் கொள்வதை விட மோசமான செயல் வேறில்லை. இன்று மெத்த படித்துவிட்டும் சிலர் அறியாமையில் தான் கிடக்கிறார்கள்.\nமலேசியத்தில் வந்திருக்கும் அரியதொரு நூலுக்கு அருமையானதொரு அறிமுகத்தை எழுதியிருக்கிறீர்கள். மிக நன்று.\nமறைக்கப்பட்ட மலேசியத் தமிழரின் வரலாற்றைத் தோண்டியெடுத்து ஆவணப்படுத்தியிருக்கும் அருமை நண்பர் கிள்ளான் அருண் ஐயா அவர்களின் இந்த அரும்பணி தமிழ் இனத்திற்குச் செய்யப்பட்டுள்ள பெரும்பணி..\nஆய்தன் ஐயா வருகைக்கு நன்றி... சி.அருண் அவர்களின் முயற்சி பாராட்ட தக்கது... காலத்தால் அழியாத புத்தகமாய் திகழ்திடும் என்பதை நம்புவோம்...\nஉங்கள் வருகைக்கும் தகவலுக்கும் நன்றி... ஈழத்தில் மலையக தமிழர்கள் பற்றிய செய்திகளை தொடர்பான சுட்டிகள் உண்டா\nசயாம் என்பது தாய்லாந்தின் பழைய பெயர். இதனை பதிவின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருக்கலாம். மலேசிய தமிழரின் கடந்த கால அவலத்தை கண்ணீருடன் பதிவு செய்து வைத்திருக்கும் புத்தகம். பிரிட்டிஷ் காலத்தில் தமிழக தோட்டத் தொழிலாளரை மேற்பார்வை செய்ய கூட்டி வரப்பட்ட யாழ் தமிழர்கள், ஜப்பானியர்களுடனும் சேர்ந்து வேலை செய்திருக்கின்றனர் என்பது இந்த நூலில் இருந்து அறிய முடிகிறது. அப்படியானால் எஜமான் பிரிட்டிஷ் என்றாலும், ஜப்பானியர் என்றாலும் அவர்களுக்கு ஒன்று தான். பிரிட்டிஷ் காலத்தில், முழு இலங்கையிலும் யாழ்ப்பாண தமிழருக்கு, (அதிலும் உயர்சாதி வெள்ளாளர்கள்) மட்டும் ஆங்கிலேய உயர் கல்வி வாய்ப்பு வழங்கினார்கள். அப்படித்தான் ஒரு மத்தியதர வர்க்கம் உருவானது. பிரிட்டிஷார் அவர்களை அரச நிர்வாகத்தில் ஈடுபடுத்தினார்கள். சிங்கள பகுதிகளிலும், மலையகத்திலும் இவர்கள் தான் பிரிட்டிஷ் காலனிய அரசின் பணியாளர்களாக இருந்தனர். இப்போது இந்த வரலாறு தமிழ் தேசிய அலையில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது.\nநீங்கள் சொல்வது வருத்தமான உண்மை. எதிர்காலத்தில் இந்நிலை மீண்டும் வராமலிருந்தால் நலம். அங்கிகாரம் கிடைக்கும் பட்சத்தில் மனிதனின் நிலைபாடும் மாறிவிடுகிறது.\nதம்பி, இந்த சயாம் மரண இரயில் புத்தகத்த பத்தி நான் சொன்னேனே மறந்துட்டீங்களா\nஒரு வராலாற்றை ஒட்டிய நாவல் என்பதாலும், அதன் சுவாரசியத்தால் கவரப்பட்டதாலும் இருமுறை அந்த நூலை படித்தேன். அதிலும் வேலு என்னும் கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. மாயாமீது அவர் காட்டும் அன்பு, மாயாவை எந்தவிதமான துன்பங்களும் அணுகாமல் பார்த்துக்கொள்ள அவர் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் என்னை மிகவும் கவர்ந்தவை. வேலுவின் மரணம் கதை என்ற போதும் ஆழமான மனவருத்தத்தை ஏற்படுத்திய ஒன்று.\nமிகச் சிறந்த நூல் அது.\nநிலங்களின் நெடுங்கணக்கு – மங்கோலியர்களின் கணிதப் பிழையும் அதன் பின் விளைவுகளும்\nஇந்நாவலின் ஆறாம் அத்தியாயம் முக்கியமான வரலாற்றுப் பின்னணியை பேசுகிறது. அதுவே நெடுங்கணக்கின் தொடக்கப் புள்ளியும் கூட. மங்கோலியர்களின் ச...\nகசாக் எனும் கழுகுக் குலத் தோன்றல்கள்\nகுதிரையில் கசாக் சீனாவின் நெடு விடுமுறை நாட்களில் பயணங்களை மேற்கொள்வது பணத்திற்கும், மனதிற்கும் கேடு விளைவிக்கும். இந்த நெடு விடுமுறை ...\n'பாரோ' மன்னனின் மர்மக் கல்லறை\n(ஹாவட் கார்டர் மற்றும் லாட் கார்னர்வான்) ஒரு கற்பனைக்கு எடுத்துக் கொள்வோம், ‘மம்மி’கள் உயிர் பிழைத்தால் என்�� நடக்கும்\nமீகாமன் செங் ஹோவும் காணாமல் போன சுல்தானும்\nSource of picture: cimsec.org சீனாவின் நான்ஜிங் நகரில் பண்டைய சுல்தான் ஒருவரின் கல்லறை உள்ளது. தற்சமயம் அவ்விடம் சுற்றுலாத் தளமாக விளங...\nTumbbad (2018) - பேராசை எனும் பெரும் பசி\nதம்பட் திரைப்படம் பார்த்தேன். ஒரு தாமத பார்வையாகவே இங்கு எழுதுகிறேன். நேர்த்தியான காட்சி அமைப்புகளால் பிரமிக்க வைத்திருக்கிறார்கள். மூன்...\nஇலங்கை இனப்பகையின் எதிர்வினையாக உலக முஸ்லிம்களை பகைப்பது மடமை\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\nN.G.K - கேள்வியின் நாயகன்.\nஅர்த்தமுள்ள கும்பமேளா - பகுதி 2\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nஃபிரியா கிடைத்தால் பினாயில் குடிப்போம்\nவரையரை ஊதியம் - யாருக்கு லாபம்\nசயாம் மரண இரயில்- புத்தக விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMyNDk1MA==/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-!!", "date_download": "2019-06-20T15:36:20Z", "digest": "sha1:RSYCUYPPMVAI4NBQJBWPRK5HIX2ENK4H", "length": 8808, "nlines": 73, "source_domain": "www.tamilmithran.com", "title": "தேனிலவுக்கு இலங்கை சென்ற பிரித்தானிய தம்பதி செய்த வியக்க வைக்கும் செயல்..!!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » PARIS TAMIL\nதேனிலவுக்கு இலங்கை சென்ற பிரித்தானிய தம்பதி செய்த வியக்க வைக்கும் செயல்..\nகடந்த வருடம் தேனிலவை கொண்டாடுவதற்காக இலங்கை சென்ற பிரித்தானிய தம்பதியினர் வித்தியாசமான செயல் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.\nகுறித்த தம்பதி இலங்கையில் தங்கியிருந்த ஹோட்டலை கொள்வனவு செய்வதற்கு தீர்மானித்த சம்பவம் ஒன்று தொடர்பிலேயே தகவல் வெளியாகியுள்ளது.\n33 வயதான Gina Lyons என்ற பெண் மற்றும் 35 வயதான Mark Lee என்பவரும் கடந்த வருடம் ஜுன் மாதம் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். அவர்கள் தங்கள் திருமணத்திற்காக இலங்கை வந்து தங்காலை கடல் பிரதேசத்தில் தங்கியிருந்துள்ளனர்.\nஅங்கு தங்கியிருந்த இரவு ஒன்றில், இந்த தம்பியினர், ஹோட்டல் ஊழியர் ஒருவருடன் உரையாடலில் ஈடுப்பட்டிருந்துள்ளனர். இந்த ஹோட்டலின் வாடகை காலம் நிறைவடையவதாக ஊழியர் குறிப்பிட்டுள்ளார்.\n12 கோப்பை ரம் என்ற மதுபானம் அருந்தியிருந்த இந்த தம்பதி 30000 பிரித்தானிய பவுண்டிற்கு அந்த ஹோட்டலை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளனர்.\n“நாங்கள் நல்ல குடிபோதையில் இருந்தோம். ஊழியர் ஹோட்டலின் வாடகை காலம் நிறைவடைவதாக கூறினார். வருடத்திற்கு 10000 பவுண்ட் வாடகை என ஊழியர் கூறியிருந்தார்.\nநல்ல குடிபோதையில் இருந்தாலும், நாங்கள் 3 வருடங்களுக்கு வாடகை அடிப்படையில் பெற்றுகொள்ளலாம் என்ற சிறந்த தீர்மானத்தை மேற்கொண்டிருந்தோம்.\nஅதற்கமைய ஜுலை மாதம் சட்டரீதியான இந்த கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டோம். 'Lucky Beach Tangalle'என அதற்கு பெயர் வைத்து சில வேலைப்பாடுகளை மேற்கொண்டோம்.\n15000 பவுண்ட் பணத்தை இதுவரை வழங்கியுள்ளோம். மீதி பணத்தை அடுத்த வருடம் மார்ச் மாதம் வழங்கிவிடுவோம். எப்படியிருப்பினும் 7000 பவுண்ட் சட்டரீதியான நடவடிக்கைக்காக செலுத்தியுள்ள நிலையில் 6000 பவுண்ட் பழுது பார்ப்பதற்கு செலவிட்டுள்ளோம்.\nநாங்கள் தற்போது மகிழ்ச்சியான வாழ்க்கை ஒன்றை வாழ்ந்து வருகின்றோம்” என இந்த தம்பதியினர் குறிப்பிட்டுள்ளனர்.\nஅமெரிக்காவிற்கு புதிய ராணுவ அமைச்சர்\nஉலக கோப்பை: ஆஸி., 381 ரன்கள் குவிப்பு\nதுபாயில் தாயை கொடுமைப்படுத்தி கொன்ற இந்தியர் : சூடு வைத்ததோடு, அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்\nஅமெரிக்காவில் ராணுவ முகாமுக்கு தேவையான பொருட்களை கொண்டு சென்ற சரக்கு ரயில் தடம்புரண்டது: நெடுஞ்சாலை தற்காலிக முடல்\nஉலகில் 220 கோடி பேர் சுகாதாரமான குடிநீரின்றி தவித்து வருகின்றனர்: ஐ.நா அறிக்கையால் அதிர்ச்சி\nதிருவனந்தபுரம் அருகே பரபரப்பு: 17 வயது மாணவன் பலாத்காரம்... போக்சோ சட்டத்தில் பெண் மீது வழக்கு\nஹிமாசலப் பிரதேசத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 20 பேர் பலி\nபா.ஜ.க.வில் இணையும் 4 தெலுங்கு சேதசம் எம்.பி.க்கள்\nஅரசு மருத்துவர்களின் அலைக்கழிப்பால் பிறந்து 4 நாட்களே ஆன குழந்தை பலி: மருத்துவர் பணியிடை நீக்கம்\nகுடிநீர் பிரச்னை தீர்க்கப்படும் வறட்சியை போக்க சிறப்பு திட்டம் : நாடாளுமன்ற கூட்டுகூட்டத்தில் ஜனாதிபதி உரை\nஹிமாச்சல பிரதேசம் பகுதியில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 27 பேர் பலி\nதமிழகத்துக்கு தண்ணீர் தர முன்வந்த கேரள முதமலமைச்சர் பினராயி விஜயனுக்கு ஸ்டாலின் நன்றி\nதமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை குறித்து முதலமைச்���ர் நாளை ஆலோசனை\nமாமூல் வசூலிக்கும் மற்றும் லஞ்சம் வாங்கும் போலீஸ் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : வங்கதேச அணிக்கு 382 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-20T16:14:00Z", "digest": "sha1:ORTULIZ7JEMHXBAUHEUZD2N2LPZM4XBN", "length": 27245, "nlines": 112, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "பகன் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - ஆதிபர்வம் பகுதி 166\n(பக வத பர்வம் - 8)\nபதிவின் சுருக்கம் : பகன் கொல்லப்பட்டதும், அவனுடைய சொந்தங்கள் பீமனுடன் உடன்படிக்கை செய்து கொண்டது; ஏகச்சக்கர நகரத்தின் வாயிலில் பகாசுரனின் உடலைக் கிடத்திய பீமன்; பிராமணனின் வீட்டை அடைந்து, நடந்த கதையைச் சொன்ன பீமன்; பகனுடைய மரணத்தைத் திருவிழாவாகக் கொண்டாடிய அந்த நகரத்து மக்கள்...\nவைசம்பாயனர் சொன்னார், \"பெரும் மலையைப் போன்ற பகன், இப்படி (பீமனின் முட்டியால்) ஒடிக்கப்பட்டு, பயங்கரமாகக் கதறியபடியே இறந்தான்.(1) இச்சத்தங்களால் அச்சமடைந்த ராட்சசனின் உறவினர்கள் தங்கள் பணியாட்களுடன் வெளியே வந்தனர்.(2) உணர்வையிழந்து அச்சமடைந்திருக்கும் அவர்களைக் கண்டவனும், தாக்குபவர்களில் முதன்மையானவனுமான அந்தப் பீமன், அவர்களுக்கு ஆறுதல் கூறி, அவர்களை (நரமாமிசம் உண்பதைக் கைவிடுவோம் என்று) உறுதியேற்க வைத்து,(3) \"இனி மேல் மனிதர்களைக் கொல்லாதீர்கள். அப்படி மனிதர்களைக் கொன்றீர்கள் என்றால், நீங்களும் பகனைப் போலச் சாக வேண்டியதுதான்.\" என்றான்.(4)\nவகை ஆதிபர்வம், பக வத பர்வம், பகன், பீமன்\n - ஆதிபர்வம் பகுதி 165\n(பக வத பர்வம் - 7)\nபதிவின் சுருக்கம் : மறுநாள் காலையில் பிராமணன் கொடுத்த உணவை வண்டியிலேற்றிக் கொண்டு, பகாசுரன் வசிக்கும் காட்டுக்குச் சென்ற பீமன்; ஓரிடத்தில் அமர்ந்து தான் கொண்டு வந்த உணவை உண்டது; அதைக் கண்டு பீமனுடன் மோத வந்த பகாசுரன்; பகாசுரனை இரத்தம் கக்கச் செய்த பீமன்...\nதனது தாயின் வார்த்தைகளைக் கேட்ட யுதிஷ்டிரன், \"ஓ தாயே, துயருற்ற பிராமணன் மீது இரக்கப்பட்டு, நீ வலிந்து செய்த காரியம் நிச்சயமாக சிறப்பானதேயாகும்.(1) ஓ தாயே, நீ பிராமணர்களிடம் இரக்கப்பட்டு அனுப்புவதால், நிச்சயமாகப் பீமன் அந்த மனித ஊனுண்ணியைக் கொன்று உயிருடன் திரும்புவான்.(2) ஆனால், ஓ தாயே, இந்த நகரத்தில் வசிப்பவர்களிடத்தில் யாதொன்றையும் சொல்லாமல், தனது உறுதிமொழியை {சத்தியத்தைக்} காக்குமாறு அந்த பிராமணரிடம் சொல்வாயாக\" என்றான்\".(3)\nவகை ஆதிபர்வம், குந்தி, பக வத பர்வம், பகன், பீமன், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ண���் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயா��ி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வின��ை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/2019/06/11/foods-for-girls/", "date_download": "2019-06-20T15:47:56Z", "digest": "sha1:CSAUG5HPTDDYNBGP3P7FXAHJHNBMY3DA", "length": 6535, "nlines": 68, "source_domain": "puradsi.com", "title": "பெண்கள் எந்த உணவை சாப்பிட்டால் என்ன என்ன நடக்கும்.? இதோ உங்களுக்காக...அதிகம் பகிருங்கள்..! - Puradsi.com", "raw_content": "\nபெண்கள் எந்த உணவை சாப்பிட்டால் என்ன என்ன நடக்கும்.\nபெண்கள் எந்த உணவை சாப்பிட்டால் என்ன என்ன நடக்கும்.\nபசலை சாப்பிட்டால் ரத்த சோகை நீங்கும். பசலைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி அமினோ அமிலங்கள், வைட்டமின்னகள் , கரிம அமிலங்கள் பாலிசாக்ரையுகள், பைபிளேவனாய் இருப்பதால் பல நோய்களை வரவிடாமல் தடுக்கிறது.\nஇதில் கிளைக்கோ புரதம் இருப்பதால், இது வைரசுக்கு எதிராக செயல்படும். இது உளிதில் ஜீரணமாவதால், ரத்த சோகை நோய் உள்ளவர்களுக்கு சிறந்ததாக இருக்கிறது.\nபழங்கள் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க கூடாதென சொல்வார்கள். காரணம் பழங்கள் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பதால், செரிமாணத்தின் வேகம் குறையத்தொடங்கி விடும். செரிமானமாக நீண்ட நேரம் எடுப்பதால் வயிறு சம்மந்தமான பிரச்சனைகளை உருவாக்கிவிடும். பழம் சாப்பிட்டால் 1மணி நேரம் கழித்து நீர் குடிக்க வேண்டும்.\nமேலும் செய்திகள் படிக்க இங்கே க்ளிக் செய்க\nஆடவருக்கு இருமல் மாத்திரையால் ஏற்பட்ட விபரீதம்..\nஉடல் உறுப்பு பெரிதென கிண்டலடித்தார்கள்..அதற்காக வெட்டியா வீச முடியும்\nகாதலன் தற்கொலை செய்து ஒருவருடம் முடியும் முன் புது காதலனுக்கு ஆபாச…\nஸ்ரீலங்கா அதிபர் விடுத்த அதிரடி உத்தரவு.\nசொறி, மற்றும் அடிக்கடி ஏற்படும் புண்களுக்கு 1 ரூபாய் செலவின்றி உடனடி…\nசிறுநீரக கற்கள் கரைவதற்கு அன்னாசிப்பழத்தை அடிக்கடி சாப்பிட வேண்டும். இது இதய கோளாறு, உடல் பலவீனத்தை குணப்படுத்தும். அன்னாசிப்பழத்தை தேனில் கலந்து சாப்பிடுவதால் உடல் பலமாவதோடு, உடல் பளபளப்பாக மாறும்.\nபெண்கள் அதிகமாக சாப்பிட வேண்டிய உணவுகள் . முருங்கைகீரை, சுண்டக்காய், சிவப்பு கொண்டை கடலை, பயறு அவித்து சாப்பிட வேண்டும், சுண்ட வற்றல் குழம்பு,எள் உருண்டை, திராட்சை, மாதுளை, கறிவேப்பிலை துவையல், பீர்க்கங்காய்,\nஉளுத்தங்களி, உளுந்து இட்லி, தோசை, பொன்னாங்கானி கீரை, நெல்லிக்காய், வெள்ளாட்டு கறி, எலும்புசூப், ஈரல் இவற்றை சாப்பிட வேண்டும். இது பெண்களுக்கான ஹீமோகுளோபினை அதிகரிக்கும்.\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/17330-bala-varma.html", "date_download": "2019-06-20T15:32:37Z", "digest": "sha1:AQTNCYBSHZM67H6WL25EMDOKALCYIPQX", "length": 11494, "nlines": 116, "source_domain": "www.kamadenu.in", "title": "'வர்மா' பட சர்ச்சை: விலகியது ஏன்?- பாலா விளக்கம் | bala varma", "raw_content": "\n'வர்மா' பட சர்ச்சை: விலகியது ஏன்\n'வர்மா' படத்திலிருந்து விலகிக் கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு என்று பாலா தெரிவித்துள்ளார்.\nவிஜய் தேவரகொண்டா நடிப்பில் சூப்பர் ஹிட்டான தெலுங்குப் படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்தப் படத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பால், தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இதனை ரீமேக் செய்து வருகின்றனர். தமிழில், ‘வர்மா’ என்ற பெயரில் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. பாலா இயக்க, விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இதன்மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேகா என்ற மாடல் ஹீரோயினாக நடித்துள்ளார். இ4 என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை, பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ வழங்குகிறது.\nஇந்நிலையில், ‘வர்மா’படம் திருப்தி அளிக்காததால் மறுபடியும் படத்தை எடுக்க இருப்பதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை இ4 என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டது. அதில், ''எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட ‘வர்மா’ படம் எங்களுக்குப் போதுமான மகிழ்ச்சியை அளிக்கவில்லை. எனவே, நாங்கள் இந்தப் பதிப்பை வெளியிட விரும்பவில்லை. இதற்குப் பதிலாக ‘அர்ஜுன் ரெட்டி’தமிழ் ரீமேக்கை நாங்கள் புதிதாகத் தொடங்க இருக்கிறோம். ஒரிஜினல் ‘அர்ஜுன் ரெட்டி’படத்தின் உயிரோட்டம் மாறாமல், துருவ்வை மீண்டும் கதாநாயகனாக வைத்து படத்தை மீண்டும் எடுக்க இருக்கிறோம்.\nபடத்தின் இயக்குநர், நடிக்க இருக்கும் பிற கதாபாத்திரங்கள் குறித்து புதிதாக விரைவில் அறிவிக்கப்படும். இந்தப் படத்துக்காக நாங்கள் நிறைய பணத்தைச் செலவழித்தோம். இருப்பினும், இப்படத்தைத் தமிழில் காண வேண்டும் என்ற எங்கள் முடிவில் மாற்றமில்லை. நாங்கள் ஓய்வின்றி உழைத்து இப்படத்தை ஜூன் மாதம் வெளியிடுவோம். எங்கள் பயணத்துக்கு உங்கள் ஆதரவையும் வாழ்த்தையும் எதிர்பார்க்கிறோம்'' என்று தெரிவிக்கப்பட்டது. இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் 'வர்மா' படத்திலிருந்து விலகிக் கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு என்று பாலா தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக பாலா இன்று வெளியிட்ட அறிக்கையில், '' 'வர்மா' படத் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தெரிவித்த தவறான தகவலால், இந்த விளக்கத்தைத் தர வேண்டிய ���ிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன்.\nபடைப்பு சுதந்திரம் கருதி, 'வர்மா' படத்திலிருந்து விலகிக்கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு. கடந்த ஜனவரி மாதம் 22-ம் தேதியே தயாரிப்பாளருடன் இதற்காக ஒப்பந்தம் செய்துகொண்டேன். துருவ் விக்ரமின் எதிர்கால நலன் கருதி மேலும் பேச விரும்பவில்லை'' என்று பாலா தெரிவித்துள்ளார்.\n’ ஒரே தடவைதான் உடைச்சேன்; ஒரே டேக்குல நடிச்சேன்\n’அதுக்கு இவன் சரிப்படமாட்டான்’ காமெடி; 40 நிமிஷத்துல முடிச்சுக் கொடுத்த வடிவேலு\nவிஜய்சேதுபதிக்கு கதை ரெடி; சேரன் உற்சாகம்\n’தவமாய் தவமிருந்து’, ‘ஆட்டோகிராஃப்’ மாதிரி ‘திருமணம்’ படமும் தாக்கத்தை ஏற்படுத்தும்\nநீங்களின்றி இது எதுவும் சாத்தியப்பட்டிருக்காது: விக்ரம் குறித்து துருவ் உருக்கமான பதிவு\n''கிரேஸி மோகனுக்கு... முன்னாடியே தெரிஞ்சிருச்சு’’ - இயக்குநர் எஸ்.பி.காந்தன் கண்ணீர்\n''கிரேஸி மோகன், ஒரு ஸ்கிரிப்ட் தரேன் வருதுன்னான்’’ - டி.வி.வரதராஜன் கண்ணீர்ப் பதிவு\nமற்றும் இவர்: ஜீரணிக்க முடியாத சினிமா வாழ்க்கை\nசிரித்துக்கொண்டே சென்றோம்; சிரித்தவாறே வந்தோம்: அதிமுக கூட்டம் குறித்து ராஜேந்திர பாலாஜி பேட்டி\nகிரேசி மோகனுக்கு எந்த நோயும் இல்லை; ஜூன் 10 அன்று நடந்தது என்ன - மாது பாலாஜி விளக்கம்\n'வர்மா' பட சர்ச்சை: விலகியது ஏன்\n’ ஒரே தடவைதான் உடைச்சேன்; ஒரே டேக்குல நடிச்சேன்\n’அதுக்கு இவன் சரிப்படமாட்டான்’ காமெடி; 40 நிமிஷத்துல முடிச்சுக் கொடுத்த வடிவேலு\nநீல் ஆம்ஸ்ட்ராங்குடன் நிலவுக்குச் சென்ற புஸ் ஆல்ட்ரின் பாப் பாடகியைப் பாராட்டிய நெகிழ்ச்சி சம்பவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/63610-gold-seized-in-trichy-airport.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-20T16:21:10Z", "digest": "sha1:PLPYJLSD4TFU2L4JA2V66APF4XRGP52J", "length": 9866, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "சிங்கப்பூரில் இருந்து நூதனமாக கடத்தி வந்த தங்கக்கட்டிகள் பறிமுதல்! | Gold seized in Trichy Airport", "raw_content": "\nசென்னையில் பரபரப்பு: தாறுமாறாக ஓடிய பேருந்து, ஓட்டுநரை அடித்த மக்கள்\nஅதிர்ச்சி: பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து 20 பேர் பலி\nபயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: வெளியூர் பேருந்துகள் இனி அசோக் பில்லர் வழியாக செல்லும்\nவார்னர் மரண அடி: வங்கதேசத்திற்கு வெற்றி இலக்கு எவ்வளவு தெரியுமா\nதெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகிய அதிருப்தி எம்.பிக்கள்\nசிங்கப்பூரில் இருந்து நூதனமாக கடத்தி வந்த தங்கக்கட்டிகள் பறிமுதல்\nதிருச்சி விமானநிலையத்தில் நூதன முறையில் கடத்தி வந்த ரூ.6 லட்சம் மதிப்புடைய 2 தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.\nசிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஸ்கூட் விமான பயணிகளின் உடைமைகளை திருச்சி விமானநிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் ஐயன் பாக்ஸ்க்குள் 199 கிராம் தங்க கட்டியை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் சக்திவேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n542 தொகுதிகளிலும் வெற்றி பெறப்போகும் கட்சிகள் இவைதான்\nஅணி மாறும் எண்ணத்தில் ஸ்டாலின்; தடுத்து நிறுத்த எடப்பாடி வியூகம்\nதேர்தல் 2019 முடிவுகள் : உங்கள் newstm -இல் உடனுக்குடன்...\nமக்களவை பொதுத் தேர்தல் & தமிழக இடைத்தேர்தல்: வெற்றி வாகை சூடப்போவது யார்\n1. மானிய விலை ஸ்கூட்டருக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\n2. மகளின் கண் முன்னே உயிரிழந்த தாய்..கோரவிபத்தின் சிசிடிவி காட்சிகள்..\n3. ஆடையின்றி அமர்ந்திருக்கும் அமலாபால்: காரசாரமாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்\n4. தடம் மாறும் பெண் பிள்ளைகளை மீட்டெடுப்பது எப்படி\n5. கேள்விக்குறியாகும் இளம் தலைமுறை.. சண்டையை வேடிக்கை பார்க்கும் சக மாணவர்கள்...\n6. இடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\n7. பிளேடால் உடலை கிழித்தவாறு போலீஸை மிரட்டிய கஞ்சா வியாபாரி... பதற வைக்கும் வீடியோ காட்சிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nடாஸ்மாக் கடையில் கொள்ளை முயற்சி: காவலாளி கழுத்து நெறித்து கொலை\nவிமானம் மூலம் நூதன முறையில் கடத்த முயன்ற வெளிநாட்டு கரன்சிகள் \nலஞ்சம் வாங்கிய வட்டாட்சியருக்கு ஆப்பு \nஉலக நாணயங்கள் கண்காட்சி : பார்வையாளர்களை கவர்ந்த லட்சக்கணக்கான நாணயங்கள்\n1. மானிய விலை ஸ்கூட்டருக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\n2. மகளின் கண் முன்னே உயிரிழந்த தாய்..கோரவிபத்தின் சிசிடிவி காட்சிகள்..\n3. ஆடையின்றி அமர்ந்திருக்கும் அமலாபால்: காரசாரமாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்\n4. தடம் மாறும் பெண் பிள்ளைகளை மீட்டெடுப்பது எப்படி\n5. கேள்விக்குறியாகும் இளம் தலைமுறை.. சண்டையை வேடிக்கை பார்க்கும் சக மாணவர்கள்...\n6. இடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\n7. பிளேடால் உடலை கிழித்தவாறு போலீஸை மிரட்டிய கஞ்சா வியாபாரி... பதற வைக்கும் வீடியோ காட்சிகள்\nதமிழக பள்ளிகள், கல்லூரிகள் அனைத்திலும் யோகா தினம் கொண்டாட உத்தரவு\nஒரே நாளில் உச்சத்திற்கு கொண்டு செல்லப்பட்ட தங்கத்தின் விலை: எவ்வளவு தெரியுமா\nஅடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nஉடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சை செய்வது ஆபத்தானதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amirdhavarshini.blogspot.com/2010/01/blog-post_13.html", "date_download": "2019-06-20T15:48:15Z", "digest": "sha1:SE3G6YTDF4OKO7ZYI4EKZAUDKJOSXYJB", "length": 51474, "nlines": 240, "source_domain": "amirdhavarshini.blogspot.com", "title": "மழை: விஜி @ வேலுவின் மனைவி", "raw_content": "\nயாதுமாகி நின்ற காளி - நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும் மூளாதழிந்திடுதல் வேண்டும் - இனி என்னைப் புதிய உயிராக்கி - எனக்கேதுங் கவலையறச் செய்து - மதிதன்னை மிகத் தெளிவு செய்து - என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்\nவிஜி @ வேலுவின் மனைவி\nஎனக்குத் தெரிந்து விஜி அடி வாங்காமல் எழுந்த நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். தொடையைப்பிடித்து நறுக்கென்று ஒரு கிள்ளு கிள்ளி ஏ, ஏ, ஏய் விஜி, எழுந்திருக்கப்போறியா இல்ல தண்ணிய எடுத்தாந்து ஊத்தட்டா, அங்கங்க அதது எழுந்து சாமான் தேக்கறது, தண்ணி புடிக்கறதுன்னு என்னமா வேலை செய்யுதுங்க,இதுவுமிருக்குதே, ஒரு நாளப்போல போராட்டமா இருக்கு. மறுபடியும் ஒரு நறுக்.\nஆஆஆ.. ஏ..ஏஏய் ஏன் இப்டி கிள்ற... எழுந்துக்கறேன் இல்ல\nவிஜியின் அனேக தினப்படிகள் இப்படித்தான் விடியும். அவ்வளவு பாசமாய் எழுப்பும் ஆயா அதை விட பாசமாய் விஜிக்கு ஒரு டம்ளர் டீயும், பொரையும் தலை மாட்டில் வாங்கி வைத்திருக்கும். எழுந்து ஒரு கையால் கோட்டுவாயைத் துடைத்துக்கொண்டு பொரையும், டீயும் உள்ளே இறங்கிய பின்னர்தான் விஜிக்கு உலகமே கண்ணுக்குத் தெரியும். அதற்குப்பிறகுதான் ஏதாவது வேலை செய்வதாய் இருந்தால் வேலை, இல்லையென்றால் ஆட்டம், அப்புறம் பள்ளிக்கூடம்.\nவிஜிக்கு படிப்பு மீதோ, வீட்டு வேலைக��் மீதோ எப்போதுமே பிடித்தமிருந்ததில்லை. ஏதோ தன் வயதொத்த பிள்ளைகள் அனைத்துமே பள்ளிக்கு போவதால் தானும் போகும். கார்ப்பரேஷன் ஸ்கூலாகவே இருந்தாலும் சில பிள்ளைகள் இன்ஷ்பெக்‌ஷன் அது, இது என்று திடிரென்று சாயங்கால வேளைகளில் அமர்ந்து இன்னொரு நோட்டைப் பார்த்து தன் நோட்டை நிரப்பிக்கொண்டிருக்கும். அந்த சமயம் மட்டும் விஜிக்கு படிப்பு மீது திடீர் கரிசனம் வந்து, ஆயா, எங்க ஸ்கூல்ல நாளை கழிச்சு யாரோ வர்ராங்களாம் ஆயா, எல்லா நோட்டுக்கும் அட்டைப்போட்டு, பாடமெல்லாம் எழுதிட்டு வர சொன்னாங்க ஆயா. அட்டை வாங்கனும் ஆயா, நோட்டு கூட வாங்கனும் ஆயா.\nநொறுக்குத்தீனி வாங்கித்தின்ன இப்ப இப்டி ஒரு ஐடியா பண்ணிக்கிட்டு வந்திட்டியா, உங்கப்பன் வருவான் பாட்டு பாடிக்கிட்டு, அவன் வந்தான்னா க்கேளு நோட்டு, அட்டை, அது இதெல்லாம். எங்கிட்ட காசு இல்ல, எனக்கு சம்பாரிச்சு கொட்டுறவங்களும் யாருமில்ல தாயே.\nஇல்ல ஆயா, நெஜம்மாவே எங்க டீச்சர் சொல்லி அனுப்புனாங்க ஆயா, நீ வேணும்னா ராணி, தேவா, அம்மு எல்லாரையும் கேட்டுப்பாரு.\nம்க்கும், நீப்போம்மா, எங்கிட்ட காசு இல்ல, உங்கப்பன் வந்தான்னா கேளு, என்னக் குடுக்கறானோ அத வாங்கிக்கோ, என்ன ஆள உடு.\nஇந்த அண்ட சராசரத்தில் விஜி பயப்படும் ஒரே ஒரு ஆள் ஒல்லியான அவளின் அப்பா. மாணிக்கம் என்ற பெயர் கொண்டு ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்த அவருக்கு விஜியின் மீது எப்போதும் பாசமிருந்ததில்லை. காரணம், ஒரு தமிழ் படத்தில் வருவதைப்போன்று மிகவும் அற்பமானது. நம்பத்தயாராகுங்கள்.\nவிஜி பிறந்த போது கலர், முக ஜாடை என அப்படியே அவளின் அம்மாவை உரித்து வந்திருந்தாள். பிரசவக்க்கோளாறோ, உடல் நலக்கோளாறோ விஜியின் அம்மா இறந்துவிட, ஆத்தாளாட்டமே இருந்து அவ உயிர வாங்கிருச்சு என்ற ஒற்றை வார்த்தை போதுமானதாய் இருந்தது மாணிக்கத்துக்கு விஜியை புறக்கணிக்க. அது மட்டுமே காரணமாவென்றும் தெரியவில்லை, அதற்குப்பிறகு அவருக்கு இரண்டு மனைவிகள், ஒருவர் கூட அவரோடு ஒரு வருஷம் சேர்ந்தார்ப்போல குடும்பம் நடத்தவில்லை. குடித்துவிட்டு இரவெல்லாம் முதல் மனைவி புராணம் பாடிக்கொண்டிருக்கும் அவரோடு குடும்பம் நடத்த மற்ற இருவருக்கும் மன தைரியமில்லை. கொஞ்சம் விஷய ஞானமுள்ள மூன்றாவது மனைவி மட்டும் இந்த ஆள் ஒரு சைக்கோ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். ���ப்படியென்றால் என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்ள வாசலில் அனைவருமே மிகவும் ப்ரயத்தனப்பட்டுக்கொண்டிருந்தார்கள். ஆக மொத்தம் சம்சாரத்துக்கும் தனக்கும் எந்தவொரு குடுப்பினையுமில்லை என்று தெரிந்து கொண்ட பிறகும் அவர் விஜி மீது அதே மாறாக்கோபத்தோடே இருந்தார்.\nஎப்போதும் போல தள்ளாடிக்கொண்டே வந்து காக்கி சட்டையைக் கழற்றினார் மாணிக்கம்.\nநோட்டு வேணும், நோட்டு வாங்கணும்..ப்பா (இந்த ப்பா என்ற உச்சரிப்பை மட்டும் கொஞ்சம் வால்யூம் குறைத்துக்கேளுங்கள்) ஏனெனில் விஜி தன் அப்பாவை கூப்பிடும்போது ப்பா என்ற வார்த்தையை அனேகமாக முழுங்கிவிடுவாள். உச்சரிப்பே வெளியே கேட்காத தொனி. அந்த நேரத்தில் விஜியின் பரிதாப முகமும், உடைந்த குரலும் பார்க்கும் நமக்கு மிகுந்த மனக்கஷ்டத்தை உண்டு செய்யும்.\nகா விட்டிருந்தாலும் பரவாயில்லை, நம்ம கிட்ட இருக்குற நோட்டுல எதையாவது ஒண்ணை நம்ப அம்மாவுக்குத் தெரியாம கொடுத்துடலாமா என்றே இந்த வீட்டுத் திண்ணையிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் என்னை எண்ணச்செய்யும். அனேகமாக விஜியோடு விட்ட காவெல்லாம் பழமாய் போனது அவள் அப்பாவிடம் அடிவாங்கி முடித்தபின்பு முகம் கோணி அழும் நிலை கண்ட பின்னர்தான்.\nஎன்னாதூ, நோட்டா, எங்க இருக்குது, எல்லார்மே போயிட்டாளுங்க என்ன விட்டுட்டு, யாருமே இல்ல இப்ப என் கூட, தோ பாரு இந்த போட்டோல இருக்கர்து யாரு தெரியுதா என்று விஜியின் அம்மா போட்டோவை காண்பித்து ஆயிரத்து ஐந்நூறு சொச்சமாவது முறை மீண்டும் தான் இத்தனை காலம் பேசிய உரையையே மீண்டும் துவங்கியிருப்பார். விஜி பரிதாபமாய் மூலையில் உட்கார்ந்திருக்கும். இப்படி ஆரம்பித்த அவரின் உரை கடைசியில் விஜியின் மீது உதையாய் முடியும். வெளியே அமர்ந்திருக்கும் அவளின் ஆயா, இன்னும் இருக்கும் மற்றவர்கள் போய் மடக்கினாலே ஒழிய விஜி வெளியே வருவது சிரமம்தான்.\nஅன்று இரவு சாப்பிடாமலே சுருண்டுப் படுத்துக்கொள்ளும். எப்போதும் எரிந்து விழும் ஆயாக்கூட சாப்பிடுடாம்மா என்றபடியே தட்டில் சோற்றை பிசையும்.\nப்போ, உன்னாலதானே நா அடிவாங்குனேன், நீ காசு குடுத்திருந்தா நான் அடிவாங்கியிருப்பனா, ப்போ எனக்கு சோறும் வேணாம், நோட்டும் வேணாம் என்ற படி தேம்பிக்கொண்டிருக்கும்.\nஅவனுக்கும் எப்பதாம்மா பொறுப்பு வர்ரது. இப்படி நீ ஒன்னும் அவங்கிட்ட கேட்காம இருந்தியானா அவனும் நமக்கின்னா செலவுன்னு எல்லாத்தையும் குடிச்சு அழிக்கிறான். எனக்கு வர்ர பென்ஷன் காசுலயும், சீட்டுக் காசுலயும் நான் எப்டி குடும்பத்த ஓட்டறது சொல்லு, அதாண்டா கேக்க சொன்னேன், நீ சாப்புடுறா எம்மா என்று சோறை உருட்டி வைத்துக்கொண்டு அழும் விஜியை தேற்றிக்கொண்டிருப்பாள் விஜியின் ஆயா எனப்படும் ஆண்டாளம்மாள் என்ற சீட்டுக்காரம்மா.\nபாதி சாப்பிட்டும், சாப்பிடாமலும் படுக்கும் விஜிக்கு படிப்பு மீது இருக்கும் பந்தம் அறுந்தது இப்படித்தான். அந்தத்தருணம் பார்க்க பாவமாய் தோன்றினாலும் விஜிக்கென்றே பிரத்தியேகமாய் சில கெட்ட பழக்கங்கள் இருந்தன. அதிலொன்று திருடுவது. இன்னொன்று நம்ப முடியாத ஆனால் நம்ப வைக்கக்கூடிய அளவில் பொய் சொல்வது. வீட்டில் காசு வைத்திருந்தால் திருடுவது, கடைகளுக்குப் போனால் திருடுவது என்பது விஜிக்கு கை வந்த கலை. திருடும் காசு அனேகமாய் நொறுக்குத்தீனிக்கும்,அடுத்தாற்போல அழகு சாதனங்களுக்குமே சரியாய் இருக்கும். விஜி திருடும் கடைகளும் பேன்ஸி ஸ்டோர், எதையெடுத்தாலும் அஞ்சு ரூபா என்று அது போன்ற பொருட்களை தள்ளு வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு வரும் கடையில் தான்.\nதீபாவளி, பொங்கல் சமயங்களில் நாங்களெல்லாம் ஒன்றாய் வளையல், மணி, நெகப்பாலீஷ் வாங்க கடைக்கு போக நேர்ந்தால் விஜி மட்டும் தன் ஆயா தந்திருந்த காசுக்கும் அதிகமாய்தான் எடுத்திருக்கும். சில சமயம் ஆயா கொடுத்த காசில் மீதி வைத்துக்கொள்வதுமுண்டு. திருடியதாய் விஜி எப்போதும் எங்களிடம் காமித்துக்கொள்ளாது, ஆனால் எங்கள் அனைவருக்குமே தெரியும் அது திருடிய பொருட்கள் தான் என்று.\nஎல்லாமே நாங்கள் பயன்படுத்தியிராத வினோதமான பொருட்களாய் இருக்கும். ரோஸ் பவுடர், கன்னங்களிலும், கண்களுக்கு மீதும் போடும் ஒரு மாதிரி கலர், அப்புறம் அதுக்கு மேல் போடப்படும் ஜிகினா, லிப்ஸ்டிக், அதுக்கு மேலே போடப்படும் எண்ணெய் மாதிரியான ஒரு திரவம் எல்லாம் சின்ன சின்னப்புட்டியில் கலர் கலராய் பார்க்க அழகாய் இருக்கும். நிச்சயமாய் அது ஒருநாள் கொள்ளையாய் இருக்காது. வெவ்வேறு நாட்கள், வெவ்வேறு கடைகள் என வெவ்வேறு அக்காக்களோடு கடைக்குப்போகும் போது அடித்ததாய் இருக்கும்.\nஅவையனுத்துமே ஒரு நாள் குறிப்பாய் பண்டிகையின் முதல் நாளன்��ு தான் வெளியே வரும். வெறும் மணியும், வளையலும் மட்டுமே மேட்சிங்காக வாங்கி வைத்துக்கொண்டு கையறு நிலையில் ஒரு மாதிரி அழுகையும் ஆற்றாமையுமாய் அதனைப் பார்த்துக்கொண்டிருக்கும் எங்கள் அனைவரிடமும் காட்டிவிட்டு பார்த்தியா என்று பெருமிதம் கொள்வதில் விஜிக்கு ஒரு மகிழ்ச்சி இருந்தது.\nஹேய், எங்கப்பா வாங்குன, எவ்ளப்பா, ஏ, ஏய், விஜி, இது மட்டும் கொஞ்சோண்டு எனக்குத் தரியாப்பா என்றபடி விஜியை நாயகியாய் நிறுத்தி நாங்களெல்லாம் பரிதாபமாய் கையேந்தும் போது, இல்லப்பா எங்க ஆயாக்கு தெரிஞ்சா திட்டும் என்று சொல்லும் விஜியின் மனது எங்களனைவரையும் அந்தக்கணம் ஜெயித்துவிட்டதற்கான திருப்தியை இந்த நிகழ்வின் மூலம் அடைந்திருக்க்கூடும்.\nஅதது வாங்கியாரத வெளிய எடுத்தாருதுங்களா, நீ மட்டும் வாங்கித் தந்தா வெச்சிக் கடைப்பரப்பி காமிச்சிக்கிட்டு இர்ரு என்று விஜி ஆயாவின் கணீர் குரல் பெரிய வட்டத்தில் சப்பணமிட்டுக்கொண்டு காணாததை கண்டதாய் விழி விரித்துக்கொண்டிருக்கும் எங்களை நோக்கி ஒலிக்கும். ஒருவரையொருவர் கேள்விக்குறிகளுடனும், நமுட்டுச்சிரிப்புடனும் பார்த்துவிட்டு கலைந்து போவோம். விஜியின் ஆயாவால் விஜிக்கு இப்படி வாங்கித் தரமுடியாதென்பதும்,மேலும் நம்மப் போட்டு பிராண்டாம இருந்தா சரி என்று ரகசியமாய் விஜியின் திருட்டுக்கு அவர்கள் ஒன்றும் சொல்லாமல் உடனிருப்பதும் எங்களுக்கு மட்டுமல்ல, எங்கள் அம்மாக்களுக்கும் தெரியும். அதனாலேயே விஜியோடு அதிகம் அளவளாவக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தோம்.அவளோடு அதிகம் ஒட்டுவதோ, குறிப்பாய் அவளோடு ஜோடி போட்டுக்கொண்டு கடைக்குப்போவதென்பது கூடவே கூடாது. மீறினால் முதுகுத்தோல் பழுத்துவிடும் அபாயமிருப்பதால் அனேக நேரங்களில் ரகசிய சமிக்ஞைகள் மூலம் கோவிலுக்கு போகும் சந்திப்புகள் தாம் சாத்தியப்பட்டன.\nஇயல்பாகவே சிகப்பாகவும் கொஞ்சம் உயரமாகவும் இருக்கும் விஜி ட்ரஸ் செய்யும் அழகே தனி. குறைந்த தலைமுடிதான் என்றாலும் அழுக்கு நிறைந்த சீப்பின் அடர்த்தியான சிறுபற்களால் முன்னால் இருக்கும் சிறுசிறு முடிகளை அப்படியே நீவி இரண்டு பக்கமும் படிய வி ஷேப்பில் செய்து கொள்ளும். இந்தப்பக்கமும், அந்தப்பக்கமும் உருளையாய் முடியை அழகாய் சுருட்டி விட்டுக்கொள்ளும். ட்ரஸுக்கு மே��்சாய் விதவிதமாய் ஒட்ற பொட்டுக்கள் வைத்துக்கொள்ளும். கண்களின் ரெண்டு பக்கமும் இழுத்து விடப்பட்ட மை, மெல்லிய புருவங்களில் அடர்த்தியாய் தடவ மைப்பென்சில் (அது ஹைப்ரோ பென்சில் என்பது அதற்கும் ரொம்ப நாளைக்குப் பிறகுதான் இந்த லூசுக்கு தெரியவந்தது) கன்னங்களில் ஜிகினா போட்டுக்கொள்ளும். உதட்டில் சிகப்புச்சாயம், அதற்கு மேல் வழவழப்பு எண்ணெய் என பார்க்கவே வித்தியாசமாய் இருக்கும், ஆனால் அழகாய், மிக அழகாய் தெரியும்.\nநல்லா ஆட்டக்காரிச்சி மாதிரி இருக்குப்பாரு என்றே நிறைய அம்மாக்களும் வளர்ந்த அக்காக்களும் முணுமுணுப்பார்கள். எல்லாம் போக விஜிக்கு எங்கேயோ ஒரு கடையில் பார்த்த மேக்கப் செட்டின் மீது அதிக ஆசை வந்திருந்தது. திருட்டினால் மட்டுமே நிறைய பொருட்களை கை கொள்ள முடியாததென்பது தெரிந்தபோது விஜி எட்டாம் வகுப்பு அரைப்பரிட்சை லீவிலேயே அந்தத் தெரு அக்காக்கள் சிலரோடு சேர்ந்து எக்ஸ்போர்ட் ஹெல்ப்பர் வேலைக்கு போக ஆரம்பித்துவிட்டது. விஜியின் ஆயாவும் ஏதும் சொல்லவில்லை, சொல்லப்போனால் அவர்கள் எதிர்பார்த்ததும் அதுதான். விஜி கல்யாணத்துக்கு விஜியே சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமிருந்ததும் ஒரு காரணம்.\nசம்பளம் ஆயாவிற்கு, ஓவர் டைம் சம்பளம் தனது மேக்கப்பிற்கு என்று அப்போதே வகைப் பிரிக்கத் தெரிந்திருந்தது விஜிக்கு. எல்லாம் போக விஜிக்கு தன்னை எல்லோரும் திரும்பிப் பார்க்கச் செய்யவேண்டும் என்ற எண்ணம் எப்போதுமிருந்தது. நாங்கள் அண்ணன்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தவர்களையெல்லாம், விஜி, ஏ, அவன் என்னப் பார்க்கறாண்டி, வேலைக்குப் போகும் போது சைக்கிள்ள பின்னாடியே வர்ராண்டி என்பதாய் கதை சொல்லும்.\nலவ்வு, லவ்வு என்று சொல்லிக்கொண்டு அங்கொன்றும், இங்கொன்றுமாய் தெருவில் சில அண்ணாக்களும், அக்காக்களும் ஆளுக்கொருவரை இழுத்துக்கொண்டு ஓடி அரும்பாகி, மொட்டாகி, பூவாகிக்கொண்டிருந்த எங்களுக்கு காதலை அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தார்கள்.\nஓஹ், அப்ப ’அது’வா இது என்றபடியே நாங்கள் குசுகுசுப்பது விஜிக்கு புளகாங்கிதத்தை தந்தது. அவன், இவன் என்று ஏக வசனத்தில் ஒரு கட்டத்தில் தெருவில் பாதிப்பேர் தன் பின்னாடி சுற்றுவதாய் பாவனை செய்துகொண்டு அளந்து விட்டுக்கொண்டிருந்தது. அந்த வயதில் எங்களுக்கும் ஒரு குறுகுறுப்பு தேவைப்பட்டதால் அப்டியா என்று வாய் பிளந்து கேட்க அந்தக் கதைகள் மிக சுவாரசியமாய் இருந்தது.\nஆனால் விஜி குறிப்பிட்ட அனைவருமே வெவ்வேறு அக்காக்களைத் தான் கல்யாணம் செய்து கொண்டார்கள். அழகாய் இருந்தாலும் விஜிக்கு காதல் தோல்வி என்று ஒன்று ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று பின்னாளில் தான் எங்களுக்குத் தெரியவந்தது. பாவாடை தாவணி முடிந்து, எங்களுக்கு புடவையை அறிமுகப்படுத்தியது விஜிதான். அதற்குப்பின்னர்தான் விஜி எங்கள் தொடர்பு எல்லைக்கு வெளியே போனது. நட்பு என்று சொல்லிக்கொண்டிருந்த எங்களின் வட்டம் தாண்டி விஜிக்கு வெளி வட்டம் அதிகமாகத் தொடங்கியது.\nதெருவில் நடந்த ஒரு பொங்கல் பண்டிகைக்கொண்டாட்டத்தின் போதுதான் விஜிக்கு வாழ்வின் இன்னொரு பக்கமும் ஆரம்பித்தது. தமிழர் திருநாள் கொண்டாட்டம் வெகு விமரிசையாகக்கொண்டாடப் படவேண்டும் என்ற சில இயக்கங்களின் சினிமா பாட்டு கொண்டாட்டத்தில் இணைந்திருந்த விஜி தனது அதிக பட்ச குதூகலத்தில் ஒரு குத்துப்பாட்டுக்கு சூப்பராய் டேன்ஸ் ஆடியதாய் நிகழ்வுகள் காதுக்கு வந்த வண்ணமிருந்தன. அந்த ஆட்டம் அது வாழ்க்கையே மாற்றும் என்று எங்களுக்கு மட்டுமல்ல விஜிக்கும் தெரியாது.\nஒரு கொண்டாட்டம், ஒரு பாட்டு, ஒரு ஆட்டம், பொதுவில் போட்ட ஆட்டத்திற்குப் பிறகு விஜியின் கன்னம் நோக்கி நீண்ட ஒரு ஆணின் அடி. தெருவில் ஏன் இப்படி ஆடுகிறாய் என்று அடிக்குப்பின்னர் ஒலித்த குரலிலும், அடியிலும் தான் இதுவரை யாரிடம் அனுபவிக்காத அக்கறை இருப்பதாய்ப்பட்டது. அதுவரை ஆயாவிடமும், அப்பாவிடமும் வாங்கிய அடியைத் தவிர்த்து இந்த அடி பரவசம் தந்தது. அடித்த கரமே தன்னை அணைக்கும், காக்கும் என்று நம்பியது. அம்மா(க்கள்) இல்லாத, அப்பாவின் அன்புமற்று, ஆயாவின் அரவணைப்பு மட்டுமே தனக்கு உண்டு என்ற நிலையையே தனக்கு சாதகமாய் பயன்படுத்திக் காதலில் ஜெயித்தாள். அடுத்த பொங்கல் பண்டிகை வரும் போது விஜி கல்யாணமாகி குழந்தை பெறுவதற்கும் தயாராகி இருந்தாள்.\nஆனால் தன்னை நோக்கி நீண்ட நேசக்கரங்கள் பின்னாளில் அடிதடி, வெத்து, குட்டுக்களில் உடந்தையாயிருக்கும் என்பதோ அதனைத் தொடர்ந்து அவள் மீண்டும் தன் வாழ்க்கையின் முதல் சுற்றுக்கே போகப்போகிறாள் என்பதோ அப்போது அவளறியாதது.\nதன்னை அழகுப்படுத்திக்கொ���்ள மெனக்கெட்ட அளவுக்குக்கூட விஜி தன் வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுக்க மெனக்கெடவில்லையோ\nபுரியாத புதிராய் எந்த நிமிடம் சந்தோஷம், எந்த நிமிடம் துக்கம் என கண்ணெதிரே வரப்போகும் அடுத்த நொடியே நமக்கு தெரியாமல் மறைவாய் இருக்கும் வாழ்க்கை சிலருக்கு வரம், பலருக்கு சாபம். கிடைத்த சாபத்தையும் வரமாய் மாற்றிக்கொண்டவர்கள் சிலர். சாபத்தை தலையெழுத்தாக ஏந்திக்கொண்டு சகித்துக்கொண்டவர்கள் தான் பெரும்பாலும். விஜி பெரும்பாலானவர்களில் ஒருவளாய் உலவுகிறாள்.\nPosted by அமிர்தவர்ஷினி அம்மா at 11:37 AM\nஎழுந்து ஒரு கையால் கோட்டுவாயைத் துடைத்துக்கொண்டு]]\nஇங்கையே நிறுத்திடிச்சி - கமெண்ட் போட.\nசரி முழுசா படிச்சிட்டு அப்பாலிக்கா வந்திங்ஸ் ...\nவோட்டு போட்டுட்டேன் தாயி... வாயடைச்சு போய் பேச்சு வரலீங்க...\nண்ணெதிரே வரப்போகும் அடுத்த நொடியே நமக்கு தெரியாமல் மறைவாய் இருக்கும் வாழ்க்கை சிலருக்கு வரம், பலருக்கு சாபம். கிடைத்த சாபத்தையும் வரமாய் மாற்றிக்கொண்டவர்கள் சிலர். சாபத்தை தலையெழுத்தாக ஏந்திக்கொண்டு சகித்துக்கொண்டவர்கள் தான் பெரும்பாலும்.]]\n(ரொம்ப நாளாச்சி இந்த கமெண்ட் போட்டு - அதுக்காக டெம்ப்ளேட் இல்லீங்கோ ...)\n//அவள் மீண்டும் தன் வாழ்க்கையின் முதல் சுற்றுக்கே போகப்போகிறாள் //\nமுழுவதும் படித்துமுடித்தபின் விஜியின் மேல் அனுதாபம்தான் ஏற்படுகிறது. கடைசி பத்தியில் சொன்னதுபோல் பெரும்பாலானவர்கள் சகித்துக்கொண்டுதான் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களில் பலர் பிறந்தவீட்டில் செழிப்போடு வாழ்ந்துவிட்டு புகுந்த வீட்டில் கஷ்டப்படும்போதும் கூட.\nரொம்ப அழகா எழுதி இருக்கீங்க. முடிவில் சொன்னீங்க பாருங்க:\n/*கிடைத்த சாபத்தையும் வரமாய் மாற்றிக்கொண்டவர்கள் சிலர். சாபத்தை தலையெழுத்தாக ஏந்திக்கொண்டு சகித்துக்கொண்டவர்கள் தான் பெரும்பாலும்*/\nபெரும்பாலவர்களின் கதை தான் மனதை நெகிழ வைக்கிறது. உங்கள் “இருபது குடித்தனக்காரர்கள்” கதை நிச்சயம் ஒரு தொகுப்பாக வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை\nஅடடா யதார்த்தத்த அப்படியே சொல்லிட்டீங்க... கலக்குங்க..\n//லவ்வு, லவ்வு என்று சொல்லிக்கொண்டு அங்கொன்றும், இங்கொன்றுமாய் தெருவில் சில அண்ணாக்களும், அக்காக்களும் ஆளுக்கொருவரை இழுத்துக்கொண்டு ஓடி அரும்பாகி, மொட்டாகி, பூவாகிக்கொண்டி��ுந்த எங்களுக்கு காதலை அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தார்கள்.\nஇது என் சிறு வயதிலும் நடந்ததுதான். :)\nவோட்டு போட்டுட்டேன் தாயி... வாயடைச்சு போய் பேச்சு வரலீங்க.../\n/உங்கள் “இருபது குடித்தனக்காரர்கள்” கதை நிச்சயம் ஒரு தொகுப்பாக வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை/\nகடைசிவரிகள் வழக்கம் போல் அமித்தம்மா டச்.கதை அருமையா இருக்கு.\nமுதல் சுற்றுன்னா அவளுக்கு அப்பறமும் அடி உதை தானா.. :(\nரொம்ப பிடிச்சிருக்கு அமித்தம்மா.கதைக்கான களத்தை தன் வாழ்வில் இருந்து எடுக்கும் போது கதையின் உயிர், சேதாரம் ஆகாமல் கிடைக்கும் என்பதை ஒவ்வொரு வரியிலும் காண வாய்க்கிறது.இனி வரும் காலங்களில் எப்பவாவது நான் ஒரு சுமாரான சிறுகதை எழுதி இருக்கிறேன் என நானே உணர்வேன் எனில்..அதற்க்கு மாதவன், காமராஜ்,அமித்தம்மா எல்லோரும்தான் காரணமாக இருக்க முடியும்.\nஏனெனில் பதினைந்து வருடங்களுக்கு பிறகு மனசு பதறுகிற எழுத்தை இப்பவே எனக்கு காண வாய்க்கிறது.இதற்காகவாவது இந்த இணைய பரிணாமங்களுக்கு ஒரு சலாம் உண்டு\nநண்பர்கள் சொல்லுவது போல் இது தொகுப்பாக வரணும் அமித்தம்மா.உங்களை இதில் கரைத்து கொள்ளுங்கள்.\n//புரியாத புதிராய் எந்த நிமிடம் சந்தோஷம், எந்த நிமிடம் துக்கம் என கண்ணெதிரே வரப்போகும் அடுத்த நொடியே நமக்கு தெரியாமல் மறைவாய் இருக்கும் வாழ்க்கை சிலருக்கு வரம், பலருக்கு சாபம். கிடைத்த சாபத்தையும் வரமாய் மாற்றிக்கொண்டவர்கள் சிலர். சாபத்தை தலையெழுத்தாக ஏந்திக்கொண்டு சகித்துக்கொண்டவர்கள் தான் பெரும்பாலும்.//\nநினைப்பதெல்லாம் நடத்துவிடும் என்ற நம்பிக்கையில்தான் மனிதன் சிரிக்கின்றான்...........அதே மனிதன் தான் தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கின்றது என ஏட்டினில் எழுதுகின்றான்.........\nகடைசிவரிகள் வழக்கம் போல் அமித்தம்மா டச்.கதை அருமையா இருக்கு.\nஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் இளஞ்சிங்கம்.\nகடைசிவரிகள் வழக்கம் போல் அமித்தம்மா டச்\nவாழ்வு பிய்த்துப்போடும் மனிதர்களின் கதைகளைச் சொல்லி வருகிறீர்கள். நல்ல எழுத்து வளம் உங்களுக்கு,தொடருங்கள். அச்சில் வெளிவர ஆரம்பித்திருக்கும் உங்கள், தீபா, முல்லையின் எழுத்துக்களுக்கெல்லாம் மனமார்ந்த வாழ்த்துக்களும்.\nகதை அழகு.. விஜியின் மேக்கப் போலவே.. மீளமுடியாமல் வாசிக்க வைக்கும் நடை..\nகடைசி பத்தி சொல்லும�� சாராம்சத்தை தவிர்த்திருக்கலாமோ..\nஅமித்துவுக்கும், அமித்தம்மாவுக்கும், அமித்தப்பாவுக்கும், குடும்பத்தருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.\nகதை நல்லா இருக்கு.. இனிய பொஙகல் வாழ்த்துக்கள்..\nநல்ல கதை. வழக்கம்போல ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.\nகதையை முடித்த விதம் மிக அருமை.\nஇது போன்ற அடித்தட்டு மக்களின் வாழ்வை கொஞ்சம் கூட செயற்கைத்தனமில்லாமல் பதிவுசெய்கின்ற்றன உங்கள் கதைகள். அதுபோன்ற இன்னொரு சிறப்பான கதை இது.\nஉன் வயது வளர்ந்து வர\nவாழ்வின் பிற்பகுதியை சுவாரஸ்யமாக்கிய மகளுக்கு என்ன தர முடியும், அவளை நானாக அடையாளப்படுத்திக்கொள்வதை தவிர \nவிஜி @ வேலுவின் மனைவி\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nஎனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஎன்னையும் ஃபாலோ பண்றாங்கப்பா. நன்றி மக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t151150-topic", "date_download": "2019-06-20T15:36:52Z", "digest": "sha1:QGPTXAYLONYCJCDVNOTXKGWKH7OAXOUE", "length": 15109, "nlines": 134, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மறதி - ஒரு பக்க கதை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\n» வாடகை வீடு பால் காய்ச்ச நல்ல நாள்/நேரம்\n» முத்துலட்சுமி ராகவன் நூல்கள்\n» ஒல்லி, கலர் கம்மி என்று கூறி தன்னம்பிக்கையை உடைத்த பெரிய இயக்குநர்கள்: மேடையில் கண்கலங்கிய நடிகை\n» சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை குளிர்வித்த மழை\n» அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு சிலை வைத்து வழிபடும் தெலுங்கானா விவசாயி\n» தென்மேற்கு பருவ மழை 2 நாட்களில் பெய்யும் - வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்\n» என் அறிமுகம் - அருணாசலம் பூமாலை\n» டெல்லியில் பிரதமர் நடத்திய கூட்டம்- அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு அனுமதி மறுப்பு\n» 28-ந் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை\n» திரைப்பட கவிஞர், வாலி\n» திருக்குறளில் மெய்ப்பாடுகள் :\n» தனியார்கள் மூலம் ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்க முடிவு\n தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க வேண்டிய கட்டாயம் ...\n» எஸ்.பி.பி. பற்றிய சில சுவாரஸ்ய குறிப்புகள்\n» கருமிளகு 10 குறிப்புகள்\n» ச��னிமா – தகவல்கள்\n» நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவு\n» தனியார்கள் மூலம் ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளிக்க முடிவு\n» ஆந்திர போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை அதிரடி காட்டும் ஜெகன் மோகன் ரெட்டி\n» நினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்\n» தேவை இவர்களுக்கு தொழில்பயிற்சி\n» புள்ளியெழுத்து இல்லாத வெண்பா\n» கேம் ஓவர் - விமர்சனம் - விமர்சனம்\n» மஹாராஷ்டிராவிலிருந்து வந்த நான் தமிழில் டப் செய்துள்ளேன்: நடிகை சுனைனா பெருமிதம்\n» இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி\n» சுமித்ரா மகாஜனுடன் சபாநாயகராக பொறுப்பேற்கும் ஓம் பிர்லா சந்திப்பு\n» பாராளுமன்ற மக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு\n» நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா \n» ஹை ஹீல்ஸ் செருப்பால் வந்த வினை..\n» அகில உலக தந்தையர் தினம் இன்று.\n» தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: குமாரசாமி\n» 24 கேள்விகள் தவறான விவகாரம்- ஐகோர்ட்டில் டி.என்.பி.எஸ்.சி. பதில்\n» மிஸ் இந்தியா - 2019 : சுமன்ராவ் தேர்வு\n» நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: மக்களவை காங்கிரஸ் தலைவர் யார்\n» இதுதான் அரசியல் என்பதோ.\n» எந்த பிளாஸ்டிக்கை பயன்படுத்தலாம்.\nமறதி - ஒரு பக்க கதை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நாவல்கள்\nமறதி - ஒரு பக்க கதை\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நாவல்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் க���ிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/95922/", "date_download": "2019-06-20T15:04:08Z", "digest": "sha1:K3FZVB3J4GTKABXRSREFQPAZA3IGTGFS", "length": 10722, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "முல்லைத்தீவு நாயாறில் தீயிட்டு எரிக்கப்பட்ட தமிழ் மீனவர்களின் வாடிகள் மீளமைத்து கையளிப்பு : – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுல்லைத்தீவு நாயாறில் தீயிட்டு எரிக்கப்பட்ட தமிழ் மீனவர்களின் வாடிகள் மீளமைத்து கையளிப்பு :\nமுல்லைத்தீவு நாயாற்றுப் பகுதியில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளால் தீயிட்டு எரிக்கப்பட்ட தமிழ் மீனவர்களின் ஐந்து வாடிகள் தமிழ்த்தேசியமக்கள் முன்னணி இளைஞர் அணியினரின் ஒழுங்கமைப்பில் ��ியாகி அறக்கொடை நிறுவனம், மண் வாசனை அமைப்பு மற்றும் மனித நேயச் செயற்பட்டாளர்களின் உதவியுடன் மீளமைத்துப் பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கான நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை(16-09-2018) இடம்பெற்றது.\nஇந்த நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் புதுக்குடியிருப்பு உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் தம்பிஐயா, முல்லை மாவட்டச் செயலாளரும், இளைஞர் அணியின் மத்திய குழு உறுப்பினருமான திலகநாதன் கிந்துஜன், முல்லைமாவட்ட அமைப்பாளர், இளைஞர் அணிச்செயற்பாட்டாளர் விஸ்ணு மற்றும் கட்சியின் முல்லை மாவட்டச் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.\nTagstamil தமிழ் மீனவர்களின் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தீயிட்டு எரிக்கப்பட்ட நாயாறில் மீளமைத்து கையளிப்பு முல்லைத்தீவு வாடிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனையில் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்த ரத்ன தேரர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பின் நெருக்கடிகள் அதிகரிப்பு – தமிழ் அரசியல் கைதிகள் சிவசக்தி ஆனந்தனிடம் தெரிவிப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉண்ணாவிரதப்போராட்டத்திற்கு அத்துரலிய ரத்ன தேரர் வருகை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மாவட்ட மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு :\nஅனுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்தார் சுமந்திரன்…\nதிருமண நிகழ்வில் கைகலப்பு – கத்திக்குத்தில் முடிந்தது….\nவடமாகாண ஆளுநரின்செயலாளர் மாற்றம் June 20, 2019\nகல்முனையில் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்த ரத்ன தேரர் June 20, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பின் நெருக்கடிகள் அதிகரிப்பு – தமிழ் அரசியல் கைதிகள் சிவசக்தி ஆனந்தனிடம் தெரிவிப்பு : June 20, 2019\nவாக்குரிமையை உறுதிப்படுத்துங்கள் June 20, 2019\nஉண்ணாவிரதப்போராட்டத்திற்கு அத்துரலிய ரத்ன தேரர் வருகை June 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0/", "date_download": "2019-06-20T15:28:45Z", "digest": "sha1:2PC7BRCJHOHBFABOX67KW4IEJY4OVKWO", "length": 11882, "nlines": 60, "source_domain": "kumariexpress.com", "title": "Kumari news in Nagercoil – Kanyakumari latest news | kumariexpress.com கொட்டாரம், தேரேகால்புதூரில் பொங்கல் பரிசு ரூ.1,000 வழங்காததை கண்டித்து சாலை மறியல்", "raw_content": "\nபஸ் தின சம்பவம் பற்றி மீம்ஸ் வெளியிட்ட விவேக்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு சிலை வைத்து வழிபடும் தெலுங்கானா விவசாயி\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர்போக்சோ சட்டத்தில் கைது\nகுடிநீர் பிரச்சினை:தமிழக அரசை கண்டித்து 22-ந் தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்\nதேர்வில் தோல்வி அடைந்ததால் கல்லூரி மாணவி தற்கொலை ராஜாக்கமங்கலத்தில் பரிதாபம்\nHome » கன்னியாகுமரி செய்திகள் » கொட்டாரம், தேரேகால்புதூரில் பொங்கல் பரிசு ரூ.1,000 வழங்காததை கண்டித்து சாலை மறியல்\nகொட்டாரம், தேரேகால்புதூரில் பொங்கல் பரிசு ரூ.1,000 வழங்காததை கண்டித்து சாலை மறியல்\nகொட்டாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்துக்குட்பட்ட ரேஷன் கடை கொட்டாரம் கிட்டங்கி தெருவில் உள்ளது. இந்த ரேஷன் கடை மூலம் கடந்த சில நாட்களாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 மற்றும் பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே வறுமை கோட்டுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1,000 வழங்கக்கூடாது என்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதை தொடர்ந்து நேற்று காலை வறுமை கோட்டுக்கு மேல் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படவில்லை.\nஇந்த நிலையில் நேற்று காலையில் பொங்கல் பொருட்களுடன், ரூ.1,000 வாங்குவதற்காக ஏராளமான குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடை முன் திரண்டிருந்தனர். ஆனால், ரேஷன் கடை ஊழியர்கள், பணம் வராததால் யாருக்கும் பொங்கல் பொருட்களை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மதியம் 1 மணி வரை பொதுமக்கள் ரேஷன் கடையின் முன்பு காத்திருந்த னர். ஆனாலும், பொங்கல் பரிசுதொகை கிடைக்காததால் அங்கு திரண்டிருந்த பெண்கள் ஆத்திரமடைந்தனர்.\nபின்னர், கொட்டாரம் சந்திப்புக்கு திரண்டு வந்து பொங்கல் பரிசு வழங்காததை கண்டித்து திடீரென கன்னியாகுமரி- நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட் டது.\nஇதுபற்றி தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் கன்னியாகுமரி போலீசாரும் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட னர். அப்போது, பொங்கல் பரிசு தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர். அதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.\nஇதேபோல் நாகர்கோவிலை அடுத்த தேரேகால்புதூரில் உள்ள ஒரு ரேஷன் கடையில் நேற்று காலை பொங்கல் பொருட்கள் மற்றும் ரொக்கப் பணம் ரூ.1000 வழங்கப்பட்டது. சிறிது நேரத்தில் பணம் தீர்ந்து போனதால் கடை ஊழியர் கடையை பூட்டி விட்டு பணம் வாங்க புறப்பட முயன்றார். ஆனால் வரிசையில் காத்தி ருந்த மக்கள் அவரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.\nஅப்போது கடை ஊழியர் நேற்று (அதாவது நேற்று முன்தினம்) மீதியிருந்த பணத்தை தான் இதுவரை வினியோகம் செய்தோம். இன்று (நேற்று) வினியோகம் செய்வதற்கு தேவையான பணத்தை உயர் அதிகாரி களிடம் வாங்கி வரவேண்டும். அதன்பிறகுதான் உங்களுக்கு வினியோகம் செய்ய முடியும் என்றார். இதையடுத்து அவரை பணம் வாங்கிவர மக்கள் அனுமதித்தனர். மேலும் அந்த கடை முன்பு மக்கள் ஊழியர் வருவார், வருவார் என காத்திருந்தனர். நீண்ட நேரமாகியும் அவர் வராததால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கடை முன்பு திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nPrevious: நாகர்கோவில் இந்திராகாலனி பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்\nNext: மக்கள் ஓட்டு போட்டால் தமிழகத்தில் தாமரை மலரும் மு.க.ஸ்டாலினுக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதில்\nபஸ் தினம் கொண்டாடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 9 பேர் இடைநீக்கம்\nஎன்னை மீண்டும் ஜனாதிபதி ஆக்கினால், அமெரிக்காவை பலம் பொருந்திய நாடாக வைத்திருப்பேன் – தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் உறுதி\nஅமெரிக்காவில் பூங்காவை கண்காணிக்கும் போலீஸ் ‘ரோபோ’\nஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 21 பேர் படுகாயம் – சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு\nமாலியில் பதற்றம்: 2 கிராமங்களில் மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல் – 41 பேர் கொன்று குவிப்பு\nஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கருணைக்கொலை சட்டப்பூர்வமானது\nஇங்கிலாந்து பிரதமர் தேர்தல்: போரிஸ் ஜான்சன் 126 வாக்குகளுடன் தொடர்ந்து முதல் இடம்\nவில்லியம்சன் அபார சதத்தால்நியூசிலாந்து அணி 4-வது வெற்றிதென்ஆப்பிரிக்கா வெளியேற்றம்\nஆண்டுக்கு 10 லட்சம் பேர் மரணம்; பீடிக்கு உச்சபட்ச வரி விதிக்க நிபுணர்கள் கோரிக்கை\nபீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்வு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு சிலை வைத்து வழிபடும் தெலுங்கானா விவசாயி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=148:2008-07-29-15-48-04&layout=default", "date_download": "2019-06-20T15:00:20Z", "digest": "sha1:V7FTKZQNKQ43NXZF565TVAFUU64DAXY6", "length": 6420, "nlines": 118, "source_domain": "tamilcircle.net", "title": "வினவு", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t அப்சலுக்கு தூக்கு-அதிர்ச்சியூட்டும் உண்மைகள் அருந்ததி ராய்\n2\t காட்டு வேட்டைக்கெதிரான ம.க.இ.க பொதுக்கூட்டம் – புகைப்படங்கள்\n3\t பி.டி கத்திரிக்காயும் – பி.ஜே.பி வெங்காயமும் \n4\t ஆயிரக்கணக்கானோர் பங்கேற்புடன் சென்னையில் ம.க.இ.க பொதுக்கூட்டம் மாபெரும் வெற்றி \n5\t சென்னைவாழ் பதிவர்களே, வாசகர்களே…\n6\t காதலர் தினக் கொலைகள் \n8\t காடுகளைக் காப்பாற்ற நிலம் அதிராதோ.. உறக்கம் கலையாதோ\n9\t திரட்சியுற்ற வெறுப்பின் ஆயுதங்கள் – ஷோமா சவுத்ரி தமிழரங்கம்\t 2539\n10\t வரதட்சணைக்காக நிர்வாணப்படத்தை வைத்து மிரட்டிய வக்கிரக் கணவன்\n11\t இது மாவோயிஸ்ட் புரட்சியல்ல;ஒடுக்கப்பட்ட மக்களின், ஏழைகளின் புரட்சி. தமிழரங்கம்\t 2914\n12\t இந்தியாவின் இதயத்தின் மீதான போர் – அருந்ததி ராய் தமிழரங்கம்\t 2969\n13\t வட இந்தியாவில் சாதி – எனது பயண அனுபவங்கள்\n14\t சேச்சிகளை இழிவுபடுத்தும் விவேக் மலையாளிகளை விரட்டச்சொல்லும் தமிழினவெறியர்கள் \n15\t தேவநாதன் பூசை செய்யலாம், ஒரு தலித்தோ – தேவரோ பூசை செய்யக்கூடாதா\n16\t தலித் பெண்களுக்கு விமானத்தில் இடமில்லை\n17\t ஆயிரத்தில் ஒருவன்: 32 கோடியில் வக்கிரக் கனவு \n18\t கோவா, தமிழ்ப்படம்: செத்துச் செத்துச் சிரிக்கலாமா \n19\t இலக்கிய அறிமுகம் 2 – எர்னெஸ்ட்டோ: நிக்கராஹூவா தந்த சிறந்த லத்தீன் அமெரிக்கக் கவிஞர் 2871\n20\t முத்துக்குமார் … மன்னித்து விடு… சந்தர்ப்பவாதிகளிடம் நாங்கள் தோற்றுப் போனோம் \nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=44137", "date_download": "2019-06-20T15:07:19Z", "digest": "sha1:L22ATEXBOC6RX4GEPESOV3Z2EDSGKHDN", "length": 2372, "nlines": 22, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nபிரெக்ஸிட் காலக்கெடு நீட்டிப்பு ஐரோப்பிய கூட்டமைப்பு முடிவு\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் நடவடிக்கை பிரெக்ஸிட் என அழைக்கப்படுகிறது.\nஒப்பந்தம் இல்லா பிரெக்ஸிட்டுக்கான காலக்கெடு இன்று (வெள்ளிக்கிழமை) முடிய இருந்த நிலையில், அதனை தவிர்க்கும் வகையில் இங்கிலாந்து எம்.பி.க்கள் பிரெக்ஸிட்டை தாமதப்படுத்தும் மசோதா ஒன்றை நிறைவேற்றி அதற்கு ராணி எலிசபெத்தின் ஒப்புதலையும் பெற்றனர்.\nஇதனால் பிரெக்ஸிட்டை தாமதப்படுத்தும்படி ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்களிடம் தெரசா மே கோரிக்கை வைத்தார்.\nஇந்த விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்பு தலைவர்கள் அனைவரும் பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினர்.\nசுமார் 5 மணி நேரம் இந்த ஆலோசனை நடந்தது. இறுதியில், பிரெக்ஸிட்டுக்கான காலக்கெடுவை அக்டோபர் மாதம் 31-ந் தேதி வரை நீட்டிக்க ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=2300&id1=84&issue=20150515", "date_download": "2019-06-20T16:04:13Z", "digest": "sha1:GNI5F3GLENZ2NV47XXQG5PNXC4NOAQ7O", "length": 23070, "nlines": 50, "source_domain": "www.kungumam.co.in", "title": "கண்ணகியைக் கொண்ட��டுவோம்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nதமிழ்ப் பெண்களின் பணிவுக்கும் அன்புக்கும் ஆவேசத்துக்கும் அடையாளமாகச் சுட்டப்படுபவள் கண்ணகி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்து இறுதியில் தெய்வநிலை எய்திய கண்ணகியின் கதை ஒரு காவிய வரலாறு. கண்ணகியை சிங்கள மக்களும், மலையாள மக்களும் தெய்வமாக வணங்குகிறார்கள். சிலப்பதிகாரத்தை வேதமாக ஓதுகிறார்கள். அந்த மாதரசியை ஈன்றதமிழகமோ அவளை மறந்து விட்டது.\n“இன்று தமிழகத்தை ஆட்கொண்டிருக்கிற அத்தனை பிரச்னைகளுக்கும் கண்ணகியிடம் தீர்வு இருக்கிறது. ‘அரசியலில் பிழை செய்தோருக்கு அறமே எமன்; புகழ்மிக்க பத்தினியை பெரியோர் தொழுவர்; ஊழ்வினை தொடர்ந்து வந்து பற்றியே தீரும்’ என மூன்று வாழ்வியல் தத்துவங்களை கண்ணகி விதைத்திருக்கிறாள். மங்கல தேவியாகவும் நீதி தேவதையாகவும் இருக்கிற கண்ணகி வழிபாட்டை பரவச் செய்வதன் மூலம் இந்த தேசத்தில் மாற்றத்தைக் கொண்டு வரலாம்...” என்கி்றார்கள் யாணனும்கௌரியும்.\nசென்னை பரங்கிமலையில் வசிக்கும் இந்தத் தம்பதி, கண்ணகி வழிபாட்டை நாடெங்கும் பொதுமைப்படுத்தும் பணியில் தீவிரமாக செயல்படுகின்றனர். தமிழர்களின் வழிபாடு பல்வேறு விதங்களில் கண்ணகியை முன்நிறுத்தியே நிகழ்ந்து வருகிறது. கண்ணகி பிறந்த பூம்புகார் பகுதியைச் சேர்ந்தவர்கள், தங்கள் மகளுக்கு அநீதி இழைத்த மதுரையில் ஒருநாள் கூட தங்க மாட்டார்கள். கண்ணகி மதுரையை வதம் செய்தது, ஓர் ஆடி மாதத்தின் வெள்ளிக்கிழமையில். அதனால்தான் அம்மன் கோயில்களில் ஆடி வெள்ளி முக்கியத்துவம் பெறுகிறது.\nகண்ணகியின் கோபம் தணித்து குளிர்விப்பதற்காகத்தான் ஆடி வெள்ளிகளில் கூழ்வார்க்கும் வழக்கம் உருவானது. இளநீர் வார்த்தல், பானகம் படைத்தல், மாவிளக்கு ஏற்றுதலுக்கும் எரிந்த கண்ணகியின் வயிறை குளிரச் செய்வதுதான் பிரதான காரணம். ஆடிமாதம் விரதம் இருப்பதன் நோக்கமும் ஆவேசம் கொண்ட கண்ணகியை ஆற்றுப்படுத்தி அருள் செய்யக் கோரித்தான். கண்ணகியை ருத்ர தேவதையாக சித்தரிக்கும் போக்கு தமிழகத்தில் இருக்கிறது. கேரளமோ அவளை பகவதியாக கொண்டாடுகிறது. மதுரையை எரித்துவிட்டு கோபம் ததும்ப குமரியைக் கடந்து மங்கலதேவிக் கோட்டம் வரை அவள் நடந்து சென்ற பகுதிகளில் எல்லாம் கோயில்களை எழுப்பி பகவதியாக அவளை கொண்டாடுகிறார்கள் கேரள மக்கள். வீட்டில் எந்த நிகழ்வு நடந்தாலும் பகவதிக்குத்தான் முதல் அழைப்பு, முதல் மரியாதை. சோர்ந்து போய் ஓர் ஆற்றங்கரையில் கண்ணகி வீழ்ந்து கிடந்த நேரத்தில் அவளை எழுப்பி தண்ணீர் தந்து ஆற்றுப்படுத்திய ஊருக்கு ‘ஆற்றுக்கால்’ என்றே பெயர் நிலைத்து விட்டது.\nஅந்த ஊரில் கண்ணகி வீழ்ந்து கிடந்த இடத்தில் எழுப்பப்பட்டிருக்கும் பகவதி கோயிலில்ஒவ்வோராண்டும் பல லட்சம் பெண்கள் கூடி பொங்கலிட்டு கண்ணகியை குளிர்விக்கிறார்கள். இந்தாண்டு 40 லட்சம் பேர் பொங்கல் வைத்து வழிபாடு செய்துள்ளார்கள். இரண்டு முறை இது கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றிருக்கிறது. கேரளபகவதி கோயில்களில் திருவிழாக் காலங்களில் மலையாள மொழியாலான சிலப்பதிகாரத்தை ஓதுவது வழக்கமாக இருக்கிறது. தமிழகத்தில் ஆதியில் கண்ணகி வழிபாடு தழைத்திருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் எழுதுகிறார்கள். பிற்காலத்தில் கண்ணகி வழிபாடே மாரியம்மன் வழிபாடாக மாறியதாகவும் சொல்லப்படுகிறது. செல்லாத்தம்மன், மதுரகாளி, தொண்டியம்மன், ராஜகாளியம்மன் என பல்வேறு பெயர்களில் இன்றும் கண்ணகி வழிபாடு நடக்கவேசெய்கிறது. அத்தெய்வங்களின் கதை கண்ணகியின் கதையைத்தான் பேசுகிறது.\nஎனினும், நேரடியாக கண்ணகியின் பெயரில் எங்கும் கோயில் இல்லை. மதுரையை எரித்து ஆவேசத்தோடு இலக்கின்றி நடந்த கண்ணகி, கேரளத்தின் எல்லைப்பகுதியில் இருக்கும் மங்கலக்கோட்டத்தில், மீண்டும் தன் கணவனை அடைந்தாள். அந்த இடத்தில் சேரன் செங்குட்டுவனால் எழுப்பப்பட்ட பத்தினிக்கோட்டம் கோயிலிலும் தமிழர்களின் வழிபாட்டுரிமை பெருமளவு நசுக்கப்படுகிறது. கடும் கட்டுப்பாடுகளைக் கடந்தே அக்கோயிலில் கால் வைக்க முடியும்.இப்படியான சூழலில் மீண்டும் கண்ணகி வழிபாடு தமிழகத்தில் மீட்டுருவாக்கம் செய்யப்படுகிறது.\n“இன்னைக்கு நம் சமூகத்தில் இருக்கிற சிக்கல்கள் அனைத்துக்கும் கண்ணகியம்மன் வழிபாட்டுல தீர்வு இருக்கு. குடும்ப உறவுகள்ல ஏற்பட்டுள்ள சீரழிவுகளுக்கும்\nகண்ணகியம்மன் தீர்வு வச்சிருக்கா. கண்ணகி கதையை சித்தரிக்கப்பட்ட கற்பனைன்னு ஒரு தரப்பு தொடர்ச்சியா பிரசாரம் பண்ணிக்கிட்டே இருக்கு. ஆனா, பல்வேறு ஆதாரங்கள் மூலம் கண்ணகி இந்த தமிழ் மண்ணின் மகள்னு வரலாற்று ஆய்வாளர்கள் நிரூபிச்சிருக்காங்க. வரலாற்று ஆசிரியர் கி.மு.சுப்பிரமணியன் ��ிள்ளையோட கணிப்பின் படி கி.பி.144ம் ஆண்டு 17ம் நாள் ஆடிமாத தேய்பிறை வந்த ஒரு வெள்ளிக்கிழமைதான் தன் கணவனுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்காக ஆவேசம் கொண்டிருக்கிறாள் கண்ணகி. அதற்குப் பிறகு 14 நாட்கள் நடந்து குமுளிக்கு மேலே இருக்கிற மங்கலதேவிக் கோட்டத்துக்கு போய் மீண்டும் தன் கணவனை அடைஞ்சிருக்கா. பெரும் செல்வக் குடும்பத்தில் பிறந்த கண்ணகி ஒரு தெய்வ உரு. பெண்மையின் சக்தியையும் வலுவையும் கருணையையும் இந்த உலகத்துக்கு உணரச் செய்றதுக்காக படைக்கப்பட்ட தெய்வம். அவள் ஒரு வரலாறு. நம் அடையாளம்.\nதமிழர் வாழ்க்கையி்ல கண்ணகியோட தாக்கம் நிறைய. கண்ணகி்யோட காற்சிலம்பு தங்கத்தால் ஆனது. அதனால, தமிழ்ப்பெண்கள் இன்றளவும் தங்கத்தாலான சிலம்பு, தண்டை, கொலுசு, மிஞ்சியை காலில் போட்டுக்கிறதில்லை. கண்ணகி மதுரையை எரித்த ஆடி மாசத்துல திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் எதையும் நடத்துறதில்லை. இன்னைக்கு நம்ப வாழ்க்கைமுறை மாறிடுச்சு. நாகரிகங்கிற பேர்ல நம் மரபு சிதைக்கப்படுது. குடும்ப உறவுகளுக்குள்ள சிக்கல்கள் வருது. அவநம்பிக்கை அதிகமாகிட்டே போகுது. எல்லா மனிதர்களுமே ஏதோ ஒரு விதத்துல நிம்மதியில்லாம வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க. கண்ணகி வழிபாட்டுல அதுக்கு முழுமையான தீர்வு இருக்கு.\nகண்ணகி அன்பானவ. அநீதிக்கு எதிரானவ. கண்ணகி வழிபாட்டை மீட்டுருவாக்கம் செய்றது மூலமா நம் மரபு வாழ்க்கையை மீட்க முடியும்...’’ என்கிறார் கௌரி. யாணன், கண்ணகி வழிபாடு பற்றி நிறைய ஆய்வுகள் செய்திருக்கிறார். ‘பெருகட்டும் கண்ணகி அம்மன் வழிபாடு’ என்ற பெயரில் ஒரு நூலையும் தொகுத்திருக்கிறார்.\n“கண்ணகி வழிபாடு வளர்ந்தால் அறநெறிகள் வளரும். மனட்சாட்சிக்கு அஞ்சுவார்கள். பாவ புண்ணியம் பார்ப்பார்கள். தர்ம சிந்தனை அதிகரிக்கும். தமிழர் மத்தியில் கண்ணகி வழிபாடு மிகப்பெரும் செல்வாக்கு பெற்றிருந்த காலம் ஒன்று இருந்தது. அது நீடித்திருந்தால், இன்று அது உலகம் முழுவதும் பரவியிருக்கும். கண்ணகி வழிபாடு ஒரு மதமாகக்கூட வளர்ந்திருக்கும். ஆனால், கண்ணகியை திட்டமிட்டு தாழ்த்தினர். அவளை சமணப்பெண் என்று சித்தரித்தார்கள். சிறுதெய்வ வழிபாடு என்றார்கள்.\nபலி கேட்கும் தெய்வம் என்று பழித்தார்கள். இதெல்லாம் எதனால்.. ஒரு சாதாரண குடும்பப் பெண்ணாக இருந்தவள்,‘தவறென்றால�� அரசனாக இருந்தாலும் தட்டிக் கேள்’ என்ற நெஞ்சுரத்தை விதைத்தாளே, அதனால். இதைச் சொல்லியே அரசர்களை திசை திருப்பினார்கள். தமிழக பூர்வ குடிகளின் தொன்மக்கதை கண்ணகியோடு தொடர்புடையது. கண்ணகி மதுரையை எரித்தபிறகு குமுளி நோக்கி நடந்த வேளையில் அவளுக்கு முன் திரண்டு சென்றவர்கள் இச்சமூக மக்கள்தான் என்கிறார்கள். எப்படி வாழ்வது, எப்படி கோரைப்புல்லை வைத்து பாய் முடை்வது, எப்படி விவசாயம் செய்வது என்பதையெல்லாம் கண்ணகியே தங்களுக்குக் கற்றுத் தந்ததாகச் சொல்கிறார்கள். வேடுவர்களும் தனித்து விழா எடுக்கிறார்கள். கண்ணகி விண்ணுலகம் சென்றதற்கு இந்த வேடுவர்களே சாட்சி.\nகண்ணகி உறைந்திருக்கும் பத்தினிக் கோட்டம் கோயிலில் தமிழர்களின் உரிமை மறுக்கப்படுகிறது. கேரளாவில், குமுளியில் இருந்து 14 கி.மீ. தொலைவில் இருக்கிறது இந்தக் கோயில். இங்கே சித்திரைப் பௌர்ணமி தினத்தன்று விழா எடுக்கிறார்கள். அன்று மட்டுமே இந்தக் கோயிலுக்குச் செல்ல முடியும். அதுவும் காலை 5 மணிக்கு ஏறினால் மாலை 5 மணிக்கு இறங்கி விட வேண்டும். இவ்வளவு இடர்பாடுகளுக்கு மத்தியிலும் ஏராளமான பக்தர்கள் பத்தினி கோட்டத்துக்குச் செல்கிறார்கள்.\nதமிழ் பக்தர்களை அவதூறாகப் பேசுவது, புண்படுத்துவது என்று கேரள அதிகாரிகள் அத்துமீறுகிறார்கள். அக்கோயிலை எடுத்துக் கட்டவோ, முறையாக வழிபாடு செய்யவோ கேரள வனத்துறை மறுக்கிறது. விலங்குகள் உறைவிடம் என்கிறார்கள். ஆனால், யானைகளின் முக்கிய வாழிடமான சபரிமலையை எந்தக் கேள்வியும் இல்லாமல் அனைவருக்கும் திறந்து விடுகிறார்கள்.தமிழ் தெய்வமான கண்ணகிக்கு தமிழகத்தில் வீதிக்கு வீதி கோயில் எழுப்ப வேண்டும். பெண்களின் சக்தியை ஒருமித்து காக்கும் அவளின் பெருமையை நாடெங்கும் பரப்ப வேண்டும். கேரளத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கண்ணகி கோயிலின் பராமரிப்பை தமிழகம் ஏற்க வேண்டும்...’’ என்கிறார் யாணன்.\nவற்றாப்பளை, புங்குடுத்தீவு, தம்பிலு, காரைத்தீவு, பலானை என இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கண்ணகிக்கு கோயில் இருக்கிறது. தமிழனை வெறுக்கிற சிங்களன் கூட கண்ணகியைக் கொண்டாடுகிறான். தமிழ் மகளான அப்பெருந்தேவியை நாம் கொண்டாடுவதில் என்ன தயக்கம் மூடநம்பிக்கைகளை தகர்த்து எறிந்து விட்டு மங்கல தேவியான கண்ணகியைக் கொண்டாடுவோம்\nஇன்னைக்கு நம�� சமூகத்தில் இருக்கிற சிக்கல்கள் அனைத்துக்கும் கண்ணகியம்மன் வழிபாட்டுல தீர்வு இருக்கு. குடும்ப உறவுகள்ல ஏற்பட்டுள்ள சீரழிவுகளுக்கும் கண்ணகியம்மன் தீர்வு வச்சிருக்கா...\nதமிழகத்தில் பூர்வகுடிகள் அனைத்தும் கண்ணகியை வணங்குவதை காணமுடிகிறது. நீலகிரி பகுதியில் வசிக்கும் பழங்குடிகள் கண்ணகியை பல்வேறு பெயரில் வணங்குகிறார்கள். ஆனைமலை பகுதியில் வசிக்கும் முதுவர் பழங்குடிகள் கண்ணகியை தங்கள் குலமகளாக கொண்டாடுகிறார்கள்.\nகாய்கறித் தோட்டம்15 May 2015\nமலாலா மேஜிக்-1415 May 2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-17-03-2018/", "date_download": "2019-06-20T15:00:00Z", "digest": "sha1:VPP34UYQRUEZK5EDP5FUETLAQTKD7NU5", "length": 13627, "nlines": 186, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 17.03.2018 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 17.03.2018\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n17-03-2018, பங்குனி 03, சனிக்கிழமை, அமாவாசை திதி மாலை 06.41 வரை பின்பு வளர்பிறை பிரதமை. பூரட்டாதி நட்சத்திரம் இரவு 07.43 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம் இரவு 07.43 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ அமாவாசை. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nசந்தி திருக்கணித கிரக நிலை\nஇன்றைய ராசிப்பலன் – 17.03.2018\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன் வாங்கும் நிலை ஏற்படும். சிக்கனமாக செயல்பட்டால் குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் குறையும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை நல்ல படியாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பழைய கடன்கள் வசூலாகும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகலாம். பிள்ளைகளால் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். பூர்வீக சொத்து விஷயமாக அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்று உங்களுக்கு மனதில் குழப்பம் தேவையற்ற கவல��� உண்டாகும். உத்தயோகத்தில் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தினரிடம் தேவைற்ற மனஸ்தாபங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 1.31 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மதியத்திற்கு பிறகு மன அமைதி ஏற்படும்.\nஇன்று நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு பகல் 1.31 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நல்ல பலனை தரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். பொன் பொருள் சேரும்.\nஇன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். உற்றார் உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் தோன்றும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைக்குப்பின் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகி லாபகரமான பலன்களை அடைவீர்கள். சேமிப்பு உயரும்.\nஇன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் ஏற்படலாம். ஆடம்பர பொருட்களால் செலவுகள் அதிகமாகும். சேமிப்பு கரையும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.\nஇன்று உங்களுக்கு தாராள தனவரவு உண்டாகும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழிலில் இதுவரை எதிரியாக இருந்தவர் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார். பிள்ளைகளுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும். இல்லத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். புத்திர வழியில் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் அலைச்சலுக்குப் பின் அனுகூலம் கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் நன்மை ஏற்படும். நினைத்த காரியம் நிறைவேறும்.\nஇன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைப்பதில் சில தடைகள் ஏற்படலாம். எதையும் யோசித்து செய்வது நல்லது. உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பெண்கள் நவீன பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வருமானம் இரட்டிப்பாகும்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-20T15:10:07Z", "digest": "sha1:M6MRPC7KY6CLGWNHAIIQYZYWBISU4SCW", "length": 9483, "nlines": 130, "source_domain": "www.radiotamizha.com", "title": "அட்லி - விஜய் கூட்டணியில் உருவாகும் தளபதி 63 படத்துக்கு இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான் « Radiotamizha Fm", "raw_content": "\nபோதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடை பயணம்\nநாளை மறுதினம் (22) கொழும்பில் பல பகுதிகளில் நீர் வெட்டு\nஇன்று கூடவுள்ள விசேட தெரிவுக்குழு\nஇன்று சர்வதேச அகதிகள் தினம்\nபளுதூக்கும் போட்டியில் யாழ்/சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள் சாதனை\nHome / சினிமா செய்திகள் / அட்லி – விஜய் கூட்டணியில் உருவாகும் தளபதி 63 படத்துக்கு இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்\nஅட்லி – விஜய் கூட்டணியில் உருவாகும் தளபதி 63 படத்துக்கு இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்\nPosted by: அகமுகிலன் in சினிமா செய்திகள் February 5, 2019\nஅட்லி இயக்கத்தில் விஜய் – நயன்தாரா நடிப்பில் உருவாகும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. மெர்சல் படத்தை தொடர்ந்து அட்லி – விஜய் கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.\nஇது குறித்து பேட்டி ஒன்றில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசும் போது,\nஇந்த மாதிரியான ஒரு கதைக்கு ஹாலிவுட்டில் நான் இசையமைத்திருக்கிறேன். தென்னிந்திய சினிமாவில் இது தான் முதல்முறை. இயக்குநர் அட்லி, பேலே, லெகான் உள்ளிட்ட படங்களின் ரசிகர். அவரது இசை உணர்வு சிறப்பானது. நான் இசையமைத்த அனைத்து ஆல்பத்தையும் கேட்டிருக்கிறார். அதில் இருந்து இந்த மாதிரி பண்ணுங்களேன் சார், என்று கேட்பார். இது போல் கேட்கும் இயக்குநர்களை எனக்கு பிடிக்கும்.\nஇவ்வாறு இசையுடன் ஒன்றிணைந்து, ரசித்து செய்யும் போது திரையில் அது சிறப்பாக வந்திருப்பதை உணர முடியும். ஏதோ பாட்டு வாங்கிவிட்டோம் என்று அடுத்த கட்டத்திற்கு செல்லாமல், ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்து செய்வார் அட்லி. என இவ்வாறு கூறியிருக்கிறார்.\n#அட்லி - விஜய் கூட்டணியில் உருவாகும் தளபதி 63 படத்துக்கு இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்\t2019-02-05\nTagged with: #அட்லி - விஜய் கூட்டணியில் உருவாகும் தளபதி 63 படத்துக்கு இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்\nPrevious: நாய் ஆண்டு நிறைவடைந்து சீனாவில் தொடங்கியது பன்றி ஆண்டு\nNext: கண் கருவளையத்தை போக்க சில எளிய அழகு குறிப்புகள்\nகொலையுதிர் காலம் படத்துக்கு தடை\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 20/06/2019\nஇன்றைய நாள் எப்படி 19/06/2019\nஇன்றைய நாள் எப்படி 18/06/2019\n‘அந்தாதுன்’ தமிழ் ரீமேக்கில் தனுஷ் \nஹிந்தியில் கடந்த ஆண்டு வெளிவந்து பெரும் வரவேற்பையும், வெற்றியையும் பெற்ற படம் ‘அந்தாதுன்’. ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தபு, ஆயுஷ்மான் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2019-06-20T15:54:10Z", "digest": "sha1:TVTD7DLUNR7XBW2XEPHADJWAKMYJHOFN", "length": 24738, "nlines": 153, "source_domain": "gttaagri.relier.in", "title": "சிலிர்க்க வைக்கும் ஜீரோ பட்ஜெட் நெல்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசிலிர்க்க வைக்கும் ஜீரோ பட்ஜெட் நெல்\nஇரசாயனத்திலிருந்து திடீரென்று இயற்கை விவசாயத்திற்கு மாறினால் மகசூல் குறையலாம். ஆனால், போகப்போக இயற்கை விவசாயத்தில் செலவே இல்லாமல் இரசாயனத்திற்கு ஈடாக கண்டிப்பாக மகசூல் கிடைக்கும். இதற்கு தானே உதாரணம் என்று ஜீரோ பட்ஜெட் விவசாய முறை பற்றி கூறுகிறார், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த லோகநாதன்.\nசுற்றுச்சூழல் பாதிப்பு கருதி குதிரை வண்டியில்தான் பயணம் செய்கிறார். சின்னியம்பாளைத்��ில் உள்ளது லோகநாதன் அவர்களின் பண்ணை.\nவிட்டுவிட்டு பெய்யும் தூறல் மழை, வானம் வெளி வாங்கக் காத்திருக்கும் மேய்ச்சல் ஆடுகள், தொழுவத்தில் தலை சிலிர்க்கும் நாட்டு மாடுகள், வெதுவெதுப்பைத் தேடி அலையும் கோழிக்குஞ்சுகள், அசைபோடும் குதிரைகள் என ஒருங்கிணைந்து கிடக்கிறது, இவருடைய பண்ணை.\nவாகனப் புகையால் ஏற்படுகின்ற சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க குதிரை வண்டி சவாரி மேற்கொள்கிறார் லோகநாதன். சவாரிக்கு மட்டுமல்லாமல் பல்வேறு பயன்பாட்டிற்காக மூன்று குதிரைகளை வளர்த்து வருகிறார்.\nகாளிங்கராயன் வாய்க்கால் பாசனத்தில் ஐந்து ஏக்கர் நிலம் இருக்கிறது. நெல் விவசாயம் தான் பிரதானம். முழுக்க முழுக்க ஜீரோ பட்ஜெட் முறையில் பாரம்பரிய ரகங்களைப் பயிர் செய்கிறார். ஒரு காலத்தில் முப்போகம் நெல் விளைந்த பூமி. பல வருடமாக பருவமழை பெய்யாமல் போனது. கிடைத்த பாசன நீரை வைத்து ஒரு போக வெள்ளாமை நடந்ததாக லோகநாதன் கூறினார். அதனால் ஐந்து ஏக்கரில் மொத்தமாக சாகுபடி செய்யாமல், மூன்று ஏக்கரில் மரப்பயிர்களை நட்டிருக்கிறார். 2007-ம் வருட கடைசியில், ஈரோட்டில் பசுமை விகடன் ஜீரோ பட்ஜெட் பயிற்சியில் கலந்து கொண்டார். பிறகு நான்கு நாட்டு மாடுகள் வாங்கிவந்து பாலேக்கர் சொல்லிக் கொடுத்த மாதிரிதான் பண்ணையம் செய்வதாக கூறுகிறார்.\nநாட்டு ரக நெல் வகைகள்\nமாப்பிள்ளை சம்பா, கிச்சிலி சம்பா, பூங்கார் என்று போன போகங்களில் மாற்றி மாற்றி நடவு செய்திருக்கிறார். அதை இருப்பு வைத்து விதை நெல்லாகவும், அரிசியாகவும் கேட்கிறவர்களுக்கு கொடுத்துக்கொண்டு இருக்கிறார். இந்த போகத்தில் சொர்ணமசூரி இரக நெல்லை நடவு செய்திருக்கிறார். இதனுடைய மொத்த வயது 120 நாட்கள். இப்போது 70 நாள் பருவம். பூட்டை எடுத்திருக்கிறது. தை மாதம் அறுவடை செய்யலாம்.\nஅடுத்த போக வெள்ளாமைக்குத் தேவையான விதைநெல்லை நேர்த்தி செய்து சேமித்து வைத்திருக்கிறார். அதற்கு பீஜாமிர்த கரைசலைத்தான் பயன்படுத்துகிறார். வளரும் நாற்றுகளில் வேர் சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்த இந்த பீஜாமிர்தம் உதவியாக இருக்கிறது. நெல்லை நாற்றங்காலில் விதைத்து 15-ம் நாளில் ஒரு கைக்களை எடுத்து, 10 லிட்டர் அமுதக்கரைசலை பாசன நீரில் கலந்துவிட்டால் போதும். முப்பது நாட்களில் இருந்து நாற்பது நாட்களுக்குள் நாற்று தயாராகிவிடும். ஒரு போகம் முடிந்ததும், வயலில் ஆட்டுக்கிடை, மாட்டுப்பட்டி போடுவார்கள். அதனால் ஆட்டுப் புழுக்கை, மாட்டுச் சாணம் இரண்டும் மண்ணில் மண்டிக் கிடக்கும். இது நல்ல அடியுரமாக இருக்கிறது.\nஅறுவடைக்கு இயந்திரங்களைப் பயன்படுத்துவது கிடையாது. கருக்கறுவாள் மூலமாக அறுவடை செய்து, களத்து மேட்டில் கதிரடிக்கிறார்கள். இவருக்கு ஏக்கருக்கு சராசரியாக 1, 700 கிலோ நெல் கிடைக்கிறது. இதை நேர்த்தி செய்து 700 கிலோவை விதைநெல்லாக, கிலோ 50 ரூபாய் என்று விற்பனை செய்கிறார். இதன் மூலமாக 35 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஆயிரம் கிலோ நெல்லை அரிசியாக அரைக்கும்போது 600 கிலோ அரிசியும், 400 கிலோ தவிடும் கிடைக்கும். ஒரு கிலோ அரிசி 70 ரூபாய் என்று 42 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்கிறார். தவிடை மாடுகளுக்குத் தீவனமாக வைக்கிறார். முழுக்க முழுக்க ஜீரோ பட்ஜெட் முறையில் செய்வதால் ஏக்கருக்கு அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாய்தான் செலவாகும். இந்தக் கணக்கில் ஏக்கருக்கு 65 ஆயிரம் ரூபாய் லாபம். மாட்டுக்கான தவிடும், வைக்கோலும் போனஸ் என்று கூறுகிறார் லோகநாதன்.\nஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு\nஇவரிடம் நாட்டு பசுக்கள் – 5, வெள்ளாடு மற்றும் குட்டிகள் – 20, செம்மறி ஆடுகள், கோழி மற்றும் குஞ்சுகள் – 20, வாத்துகள் – 12, குதிரைகள் -4, இதெல்லாம் இருக்கிறது. மாடுகளின் சாணம், கோமியத்தை வைத்து ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், பீஜாமிர்தம் மாதிரியான ஜீரோ பட்ஜெட் இடுபொருட்களை பைசா செலவில்லாமல் தயாரிக்கின்றனர். இதுபோக வீட்டுக்குத் தேவையான பசும்பால் கிடைக்கிறது. இந்த நாட்டு மாடுகள் மூலமாக வருடத்திற்கு 3 கன்றுகள் வரைக்கும் எடுத்து விற்பனை செய்கிறார். இதன் மூலமாக 30 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. வருடத்திற்கு 15 ஆட்டுக் குட்டிகள் விற்கிறார். இதன் மூலமாக குறைந்தபட்சம் 30 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. ஆடுகளின் புழுக்கை, மூத்திரத்தை எடுத்து சர்க்கரைப் பாகு கலந்து ஆட்டூட்டம் தயாரித்து எள், தட்டைப் பயறு மாதிரியான வரப்புப் பயிர்களுக்கு கொடுக்கிறார். செம்மறி ஆடுகள், வயலில் இருக்கும் களைகளை கட்டுப்படுத்துகின்றன. அவைகளின் புழுக்கையும் மண்ணுக்கு உரமாகி, உடனடியாக பலன் கொடுக்கிறது. வருடத்திற்கு ஐந்து செம்மறியாட்டுக் குட்டிகளை விற்பனை செய்வதன் மூலமாக 15 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்���ிறது. கோழிகள் மூலமாக கிடைக்கும் முட்டைகளைப் பொரிக்க வைக்கிறார். இதில் கிடைக்கும் சேவல் குஞ்சுகளை மட்டும் தனியாக வளர்த்து பெரிய சேவலாக விற்பனை செய்கிறார். இதன் மூலமாக வருடத்திற்கு 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. வாத்துகள் வயலில் மேய்ந்து புழு பூச்சிகளைத் தின்று காலி செய்கின்றன. அதனுடைய எச்சம் பயிர்களுக்கு உரமாகிறது. வாத்து முட்டைகள் விற்பனை மூலம் ஒரு சிறிய வருமானமும் கிடைக்கிறது.\n5 அடி இடைவெளியில், மூன்று ஏக்கரில் 8 ஆயிரம் சவுக்கு மரங்களை நட்டு மூன்று மாதம் ஆகிறது. நான்கு வயதில் 200 ஈட்டி மரங்களும் இவரது பண்ணையில் இருக்கிறது. வயல் முழுக்க வரப்பில் தட்டைப்பயறு விதைத்து இருக்கிறார். அதனால் வரப்புகளில் களைகள் கட்டுப்படுவதோடு, வயலில் இருக்கும் மற்ற பயிர்களை நோக்கி வரும் புழு, பூச்சிகளை ஈர்த்து, பயிர்களையும் பாதுகாக்கிறது இந்த தட்டைப் பயறு. கூடவே இதன் மூலமாகவும் ஒரு வருமானம் கிடைக்கிறது.\nஜீரோ பட்ஜெட், நெல் சாகுடி\nலோகநாதன், ஜீரோ பட்ஜெட் முறையில் சொர்ணமசூரி ரக நெல் சாகுடி செய்யும் முறை பின்வருமாறு\nநன்கு உழுது தயார் செய்த வயலில் நாற்றுக்கு நாற்று 25 சென்டிமீட்டர் இடைவெளி இருக்கும்படி, ஒற்றை நாற்று முறையில் நடவு செய்ய வேண்டும். நடவு செய்த 20 மற்றும் 40-ம் நாட்களில் கைகளால் களை எடுத்து, 100 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்துவிட வேண்டும். இது, மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளை பல மடங்கு பெருக்குவதுடன், ஆழத்திலிருக்கும் மண்புழுக்களை மேலே வரச்செய்து பயிர்களுக்குத் தேவையான நுண்ணூட்டங்களைக் கொடுக்கச் செய்கிறது. அவ்வப்போது பயிரின் வளர்ச்சியைப் பொறுத்து ஜீவாமிர்தத்தை பாசன நீரில் கலந்து வர வேண்டும்.\nஅமோக விளைச்சலுக்கு அக்னி அஸ்திரம்\nபயிர்கள் பால் பிடிக்கும் பருவத்தில் குருத்துப்புழு, இலைச்சுருட்டுப் புழு, கதிர்நாவாய்ப்பூச்சி, வெள்ளை ஈக்கள் வர வாய்ப்புகள் உண்டு. 100 லிட்டர் அக்னி அஸ்திரம், 3 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரைக் கலந்து, அதிகாலை வேளையில் புகைபோல் தெளித்தால் பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் அனைத்தும் போய்விடும். மற்ற ரசாயன பூச்சிக்கொல்லிகளைப் போல் வாரம் ஒரு முறை தெளிக்க வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது. ஜீரோ பட்ஜெட் விவசாயத்தைப் பொறுத்தமட்டில், நோய்த் தாக்குதல் தென்பட்ட��ல் மட்டும், அக்னி அஸ்திரத்தைப் பயன்படுத்தினால் போதுமானது. அசுவிணி, செம்பேன் மற்றும் பூஞ்சாணத் தொற்று தென்பட்டால், மாதம் இரண்டு முறை பிரம்மாஸ்திரம் தெளிக்க வேண்டும். தொடர்ந்து காய்ச்சலும் பாய்ச்சலுமான நீர்ப்பாசனம் கொடுத்து வந்தால், 120-ம் நாளில் அறுவடை செய்யலாம்.\nகால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய, தான் பயன்படுத்தும் வழிமுறைகள் பற்றி லோகநாதன் கூறினார். ஆடு, மாடுகளுக்கு வருடத்திற்கு இரண்டு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். இதற்காக மருந்திற்கு எங்கேயும் அலைய வேண்டியதில்லை. தெளிந்த கண்ணாடி மாதிரி இருக்கும் சுண்ணாம்புத் தண்ணீரைக் கொடுத்தாலே போதும். தன்னால் குடலில் இருக்கும் புழு, பூச்சி வெளியே வந்துவிடும். மாட்டிற்கு 500 மில்லி, ஆட்டிற்கு 200 மில்லி, ஆட்டுக்குட்டிக்கு 100 மில்லி, குதிரைக்கு 500 மில்லி என்ற அளவில் கொடுக்க வேண்டும். 50 வருடமாக இதைத்தான் இவர் கொடுத்துவருவதாக கூறுகிறார்.\nஜீரோ பட்ஜெட் முறையில் பண்ணையம் செய்வதில், வீட்டுக்குத் தேவையான அரிசி, பயறு, பால் எல்லாம் செலவில்லாமல் கிடைக்கிறது. ஆடு, மாடுகளுக்குத் தேவையான தீவனமும் கிடைக்கிறது. இதுபோக இரண்டு ஏக்கரில் இருந்து நெல், கால்நடைகள் மூலமாக வருடத்திற்கு ஒன்றரை லட்ச ரூபாய் லாபம் கிடைக்கிறது. மூன்று ஏக்கரில் இருக்கும் மரப்பயிர்கள் மூலமாக இன்றும் நான்கைந்து வருடத்தில் ஒரு தொகை கிடைக்கும். இப்படியெல்லாம் லாபக் கணக்குப் போட்டு சொல்வதால் பணம் தன்னை திருப்திபடுத்துவதில்லை, இந்த ஒருங்கிணைந்த பண்ணையத்தில் கிடைக்கின்ற ஆத்மதிருப்திக்கு இணையே இல்லை என்கிறார் லோகநாதன்.\nநன்றி: தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in இயற்கை விவசாயம், நெல் சாகுபடி\n‘கேன்சர் கில்லர்’ எனும் ‘முள் சீத்தாப்பழம்’ →\n← விதைநெல் முதல் சாதம் வரை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/2019/06/11/shaalu-sammu/", "date_download": "2019-06-20T16:06:12Z", "digest": "sha1:4VHKNPHNRHJHXENKYV6LMQELX5YA7NWP", "length": 6700, "nlines": 71, "source_domain": "puradsi.com", "title": "ஆண் நண்பருடன் கேவலமாக இருக்கும் பிர���ல நடிகை ! வைரலாகும் வீடியோ இதோ..! - Puradsi.com", "raw_content": "\nஆண் நண்பருடன் கேவலமாக இருக்கும் பிரபல நடிகை \nஆண் நண்பருடன் கேவலமாக இருக்கும் பிரபல நடிகை \nகடந்த சில நாட்களாக அதிகம் பேசப் பட்டு வருபவர் நடிகை சாலு சம்மு . வருத்தப் படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் ஸ்ரீதிவ்யாவின் தோழியாக அறிமுகமாக சாலு சம்மு திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தார்.\nஇறுதியாக சிவகார்த்திகேயன் நயன்தாரா நடிப்பில் வெளியாகிய மிஸ்டர் லோக்கல் திரைப்படத்திலும் நடித்திருப்பார். திரைப்படங்களில் நடிக்கிறாரோ இல்லையோ சமூக வலைத்தளத்தில் பிஸியாக இருந்து வருகிறார்.\nரசிகர்களின் கேள்விக்கு பதிலளிப்பதோடு சில சர்ச்சை பதிவுகளையும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சாலு சம்மு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆண் நண்பர் ஒருவருடன் கேவலமான முறையில் நடனமாடுகிறார்.\nமேலும் செய்திகள் படிக்க இங்கே க்ளிக் செய்க\nஆடவருக்கு இருமல் மாத்திரையால் ஏற்பட்ட விபரீதம்..\nஉடல் உறுப்பு பெரிதென கிண்டலடித்தார்கள்..அதற்காக வெட்டியா வீச முடியும்\nகாதலன் தற்கொலை செய்து ஒருவருடம் முடியும் முன் புது காதலனுக்கு ஆபாச…\nஸ்ரீலங்கா அதிபர் விடுத்த அதிரடி உத்தரவு.\nசொறி, மற்றும் அடிக்கடி ஏற்படும் புண்களுக்கு 1 ரூபாய் செலவின்றி உடனடி…\nஏதோ பார்ட்டி ஒன்றில் போல் உள்ளது குட்டை ஆடை ஒன்றுடன் இவரது நடனத்தை பார்த்த பலர் திட்டி தீர்த்து வருகின்றனர். இத்தனை கேவலமாக எந்த பெண்ணும் நடனமாடி இருக்க மாட்டார்கள் என கூறியுள்ளனர்…\nவர்த்தக விளம்பரம்: கொற்றவை இசை இறுவட்டு விற்பனைக்கு. தாயகத்தில் வெளியாகி பலராலும் சிலாகித்து பாராட்ட படும் பாடல்களை கொண்ட கொற்றவை பாடல்களை புலம் பெயர் உறவுகள், தாய்த் தமிழக்ச் சொந்தங்கள், துரித கதியில் 10 USD க்கு பெற்றுக் கொள்ளலாம். பணம் செலுத்திய பின்னர் பாடல்கள் உடனடியாக மின் அஞ்சல் செய்யப்படும். பின்னர் ( CD ) பாடல்களை உள்ளடக்கிய இறுவட்டு தபால் மூலம் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். தொடர்பு கொள்ளுங்கள் 0094761051888. Or sent a direct message to poovan Media Facebook page. பூவன் மீடியா முக நூல் குழுமத்தின் ஊடாக இறுவட்டுக்களைப் பெற்றுக் கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n3D ஒலித் தெளிவில் வானொல��� கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.podbean.com/site/EpisodeDownload/PB5516015VN98?Posts_page=8&page=10", "date_download": "2019-06-20T15:18:38Z", "digest": "sha1:43BHRO63FF7YTCNG5TBOOPMAM5GKMWFE", "length": 2648, "nlines": 74, "source_domain": "www.podbean.com", "title": "Download Habeeb Nadwi - துன்பத்தில் பொறுமை | Thunbathil Porumai | Podbean", "raw_content": "\nதுன்பத்தில் பொறுமை | Thunbathil Porumai\nமதீனாவில் பெருமானார் | Madhinavil Perumanaar\nமனிதனின் அத்துமீறலும் இயற்க்கையின் சீற்றமும்\nஇனிமையான இல்லறம் | Inimaiyana Illaram\nஇஸ்லாம் ஓர் அழகிய மார்க்கம் | Islam Orr Azhagiya Maarkam\nகர்பலாவின் நிகழ்வும், சமுதாயத்தின் பிளவும் | Karbalavin Nigazhvum, Samuthayathin Pizhavum\nபுத்தாண்டு சிந்தனைகள் (ஹிஜ்ரி) | Puthaandu Sinthanaigal (Hijri)\nஹஜ்ஜின் படிப்பினைகள் | Hajjin Padippinaigal\nகுர்பானி சம்மந்தமான சட்டங்கள் | Qurbaani Sammanthamaana Sattangal\nகுர்பானி சட்ட விளக்கம் | Qurbaani Satta Vizhakkam\nபெருமானாரின் இறுதி ஹஜ் | Perumanaarin Iruthi Hajj\nகல்பெ-சலீம் | தூய்மையான உள்ளம் | Qalb-e-Saleem\nQnA 1. மொபைல் ஃபோனிள் உள்ள குர்'ஆன் App'ல் ஓதலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kadhal-vaithu-song-lyrics/", "date_download": "2019-06-20T15:44:44Z", "digest": "sha1:QW7KK5GF4Q5ESSI46Z4PCEECYV6PYW7H", "length": 7878, "nlines": 256, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kadhal Vaithu Song Lyrics", "raw_content": "\nபாடகா் : விஜய் யேசுதாஸ்\nஇசையமைப்பாளா் : யுவன் சங்கா் ராஜா\nஆண் : காதல் வைத்து\nகாற்றில் உந்தன் குரல் மட்டும்\nஆண் : சிாித்தாய் இசை\nஆண் : காதல் என்னும்\nஆண் : அசைந்தாய் அன்பே\nஆண் : காதல் வைத்து\nகாற்றில் உந்தன் குரல் மட்டும்\nஆண் : அசைந்தாய் அன்பே\nஆண் : தேவதை கதை\nபின்பு நான் நம்பி விட்டேன்\nஆண் : காதல் வைத்து\nகாற்றில் உந்தன் குரல் மட்டும்\nஆண் : அசைந்தாய் அன்பே\nஆண் : உன்னை கண்ட\nநாள் ஒலி வட்டம் போல்\nஆண் : கடலோடு பேச\nஆண் : காதல் வைத்து\nகாற்றில் உந்தன் குரல் மட்டும்\nஆண் : சிாித்தாய் இசை\nஆண் : காதல் என்னும்\nஆண் : { அசைந்தாய் அன்பே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=44138", "date_download": "2019-06-20T15:07:13Z", "digest": "sha1:5F37HZXEHAS7D3EB7JIA5ESA2LDCYKMV", "length": 2457, "nlines": 22, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nதாய்லாந்தில் வணிக வளாகத்தில் தீ விபத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழப்பு\nதாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பல அடுக்குமாடிகளை கொண்ட பிரமாண்ட வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்துள்ளது.\nதாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பல அடுக்குமாடிகளை கொண்ட பிரமாண்ட வணிக வளாகத்தின் 8-வது மாடியில் நேற்று முன்தினம் மாலை திடீரென தீப்பிடித்தது.\nஅதனை தொடர்ந்து, அடுத்தடுத்த மாடிகளுக்கும் தீ மளமளவென பரவியது. இதனால் பெரும் பதற்றமும், பீதியும் தொற்றிக்கொண்டது.\nமக்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது ஒருவர் வணிக வளாகத்தின் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.\nஇதற்கிடையில் தீவிபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.engaveettusamayal.com/pumpkin-soup/", "date_download": "2019-06-20T16:27:27Z", "digest": "sha1:PJGTKDEFAFHBIDOWCTCENVDHEJYTEFVE", "length": 11127, "nlines": 235, "source_domain": "www.engaveettusamayal.com", "title": "Pumpkin Soup In Tamil | Pusanikai Soup In Tamil | Healthy Soup Recipe – Enga Veettu Samayal", "raw_content": "\nஆரோக்கியத்தை காக்கும் பூசணிக்காய் சூப் செய்வது எப்படி\n1. பூசணி – 1 கப்\n2. இஞ்சி பூண்டு பேஸ்ட் ½ ஸ்பூன்\n4. மிளகு – ½ தேக்கரண்டி\n5. கொத்தமல்லி தூள் – 1/4 ஸ்பூன்\n6. சீரக தூள் -1 / 2 ஸ்பூன்\n7. கறி மசாலா -1 / 4 ஸ்பூன் கறி\n8. இலவங்கப்பட்டை தூள் -1 / 4 ஸ்பூன்\n9. கொத்தமல்லி இலை – சிறிது\n10. பிரிஞ்சி இலை -1\n11. வெண்ணெய் – 20 கிராம்\nபூசணிக்காய் சூப் செய்முறை :\n1. பூசணி தோலை உரித்து சின்ன சின்ன பீஸாக வெட்டிக்கொள்ளவும்\n2. வெங்காயத்தை சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளலாம்.\n3. இஞ்சி பூண்டு விழுதை அரைத்து கொள்ளுங்கள். அடுப்பில் குக்கர் வைத்து , 20 கிராம் வெண்ணை போடவும்\n4. பிரிஞ்சி இலை, இஞ்சி பூண் விழுது, வெங்காயம், மஞ்சள் சேர்த்து நன்கு வதக்கவும்.\n5. இப்பொழுது பூசணியை சேர்த்து வதக்கவும்\n6. தேவையான அளவு உப்பும், தண்ணீரும் சேர்க்கவும்\n7. குக்கரை மூடி , 2 விசில் வரும் வரை வைத்து , 5 நிமிடம் கழித்து இறக்கவும்\n8. இறக்கிய கலவையை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். பிரிஞ்சி இலையை மட்டும் எடுத்துவிடுங்கள் . அதனை அரைக்க தேவை இல்லை.\n9. இதற்கு மிளகு தூள் மற்றும் கொத்தமல்லி தூள், சீரக தூள், கறி மசாலா, இலவங்கப்பட்டை தூள் சேர்த்து அடுப்பில் 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.\n10. கொதித்தவுடன் இறக்கினால் சுவையான பூசணி சூப் ரெடி.\nஎங்கள் வீட்டில் அன்றாடம் சமைக்கும் சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த உணவுகளையும் நாம் மறந்தே போன சில பாரம்பரிய உணவுகளையும், அதனை பக்குவ��ாக சுத்தம் செய்யும் முறைகளை பற்றியும் பகிர இருக்கிறோம். இதனால் சுவையுடன் ஆரோக்கியமும் நம்மை வந்தடையும்.\nHow to Peel Egg Easily | அவித்த முட்டை ஓட்டை இப்படி உரித்து பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-19088.html?s=8b3fe2acf11ffec103f47a5571fd9409", "date_download": "2019-06-20T15:44:38Z", "digest": "sha1:62RODIBPFDIATCVXUXAHADUO5AWWOWNL", "length": 10750, "nlines": 95, "source_domain": "www.tamilmantram.com", "title": "டி-ஷர்ட் வாசகங்கள் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > படித்ததில் பிடித்தது > டி-ஷர்ட் வாசகங்கள்\nView Full Version : டி-ஷர்ட் வாசகங்கள்\nபொதுவாக டி-ஷர்ட்களில் வெளியாகும் இவ்வாசகங்கள் முழுவதும் ஆங்கிலத்திலேயே வருவதால் , என்னை போன்ற படிக்காத பயல்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை , இவ்வகை வாசகங்கள் பெரும்பாலும் தமிழில் வெளியாகும் அற்புதமான படங்களின் பஞ்ச் வசனங்களை ஒத்தவை , வருங்காலத்தில் வரும் இவ்வகை சட்டைகளில் தமிழில் வாசகங்கள் வெளியானால் எப்படிப்பட்ட வாசகங்களை நம் சமூகத்திற்கும் கலாச்சாரத்திற்கும் ஏற்ற வகையில் போட்டுக் கொள்ளலாம் என்பதை பார்ப்போம் .\nமுதலில் ஆண்களுக்கான வாசகங்கள் சில :\n#முதலில் நான் ஒரு இந்தியன் அப்புறம்தான் தமிழன்\n#இலவு காத்த கிளி கதை தெரியுமா\n#நான் குடிச்சாதான் நல்லா யோசிப்பேன்\n#நான் குடிச்சாதான் பிளாக் எழுதுவேன்\n#பெண்கள தாயா மதிக்கிறவன் - உன்னைத் தவிர\n#இந்த சட்டை காதலியின் பரிசு - 50 ரூபாதான் :-(\n#நானும் தமிழன்தான் தெலுங்கு பிகர பாக்கற வரைக்கும்....\n#பெண்களுக்கு தமிழில் பிடித்த வார்த்தை - என் பெயர்\n#காதலிக்கும் ஆசையில்லை என் கண்கள் உன்னை காணும் வரை\n#யார் தச்ச சட்டை - எங்க தாத்தா தெச்ச சட்டை\n#நானும் பொது சொத்துதான் - மகளிர்க்கு மட்டும்\n#ஒரு கவிதை சொல்லவா - உன் பெயர்\n#இந்த டி-ஷர்ட் சரவணா ஸ்டோர்ஸில் திருடியது .\n#வாடகைக்கு - என் இதயம் ( மனைவி ஊரிலிருந்து வரும் வரை )\n#ஐ லவ் சென்னை - அடுத்த வாரம் வரைக்கும்\n#என்ன சிரிப்பு ராஸ்கல் சின்னபுள்ளதனமா\n#என்னை கதற கதற ஆதம்டீஸிங் பண்ணலாம்\n#இரவினில் ஆட்டம் - பகலினில் தூக்கம்\n#இந்த பூனையும் பீர் குடிக்கும்.. நீ வாங்கி தந்தா\n#வேலை இல்லா இளைஞன் நான்... அப்படியே இருக்க ஆசைப்படறேன்\n#இது எங்கப்பன் வூட்டு சொத்து\n#உங்களோட சேர்த்து இத 61,23,32,99 பேர் படிச்சிருக்காங்க\n#எவ்ளோ அடிச்சாலும் நான் ஸ்டெடி\n#என் காத���ிக்கு மெரினா பீச்ல இடம்தான் வாங்கிதர முடியாது , ஆனா\nசுண்டல் வாங்கி தரலாம் .\n#குருவிக்கும் குசேலனுக்கும் என்ன சம்பந்தம்\nபெண்களுக்கான வாசகங்கள் சில :\n#பின்னால எதுவும் எழுதல.. முன்னால மட்டும்தான்\n#ஐ எம் ப்ரம் சாவடிச்சான்பட்டி.. வான் ட்டூ நோ மோர்\n#இன்ச் இன்சா மனுச வாழ்வ புருஞ்சிக்கோ .. எந்த இன்ச்சில் இப்ப இருக்க\n#இலவசம் இலவசம் .. மனசு மட்டும்\n#குடிப்பழக்கம் உடல் நலத்துக்கு கேடு - நான் சொந்த காசில் பீரடிப்பதில்லை\n#என் போன் நம்பர் வேணுமா ..\n#ஈவ்டீசிங் கம்ப்ளைண்ட் எங்க குடுக்கணும்ணு தெரியுமா\n#தமிழ்ல மொத்தம் எத்தனை எழுத்துனு தெரியுமா\n#மனித வெடிகுண்டு . எண் ; 666\n#குரங்குப்படம் ( உங்க படம்தான் பயப்படாதீங்க )\n#போலீஸ் என் நண்பன் :-)\nநேற்று வலையில் மேய்ந்த போது இதை படித்தேன் ..சூப்பராய் இருந்தது..உங்களுக்காக இங்கே நிறைய சென்சார் செய்து போட்டிருக்கேன்..ஒரிஜினல் படிக்க இங்கே போங்க\nஇந்த டீ-சர்ட் வாசகங்களைக் காட்டிலும் பெரிய அவமானம் வேறு ஏதுமில்லை.. அதை பெண்களுக்கென்றே பிரத்தியேகமாக வார்த்தைகளைக் கண்டுபிடித்து எழுதுவார்கள்.\nஇவையெல்லாம் திரும்பிப் பார்க்கவைக்கும் உத்தி. நான் வடிவமைத்தவை எல்லாம் இதுவரையிலும் A ரகம்.. அதாங்க.. அடல்ட்ஸ் ஒன்லி ரகம்.. இங்கே சில வாசகங்கள் ரசிக்க வைக்கின்றன... சில முகம் சுளிக்க வைக்கின்றன...\nஇவையெல்லாம் திரும்பிப் பார்க்கவைக்கும் உத்தி. நான் வடிவமைத்தவை எல்லாம் இதுவரையிலும் A ரகம்.. அதாங்க.. அடல்ட்ஸ் ஒன்லி ரகம்.. இங்கே சில வாசகங்கள் ரசிக்க வைக்கின்றன... சில முகம் சுளிக்க வைக்கின்றன...\nஆதவாவையே முகம் சுளிக்க வைத்த வாசகங்களா:sprachlos020::sprachlos020::sprachlos020:\nஆதவாவையே முகம் சுளிக்க வைத்த வாசகங்களா:sprachlos020::sprachlos020::sprachlos020:\n எதுக்கும் ஒருதரம் படிச்சுடுப்பா.. :wuerg019:\nஆமாம் நான் சென்சார் செய்து தான் போட்டிருக்கிறேன் அப்படியும் முகம் சுளிக்க வைக்கும் வாசகங்கள் இருக்கிறதா\nஇது கடந்த வார யூத் விகடனில் கூட வந்தது..\nநல்ல கற்பனை ..இந்த எழுதிய அதிஷாக்கு தான் எல்லா வாழ்த்துக்களும் சேரும்\nநல்லா தான் யோசிச்சி இருக்கீங்க ரசிக்கும்படி இருக்குறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chitrasundar5.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-20T16:07:41Z", "digest": "sha1:GHBUUMZWXGX3RWDPERZRFGXUJJDT64R7", "length": 7922, "nlines": 90, "source_domain": "chitrasundar5.wordpress.com", "title": "வாழ்த்துக்கள் | Chitrasundar's Blog", "raw_content": "\nஇங்கு பதிவாகியுள்ள புகைப்படங்களையோ,சமையல் குறிப்புகளையோ அப்படியே எடுத்து பிற தளங்களில் மறுபதிவு செய்துகொள்ள‌ வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்.நன்றி.\nஇட்லி/தோசை/இட்லிப் பொடி/இட்லி தூள்/தோசைப் பொடி (9)\nதயிர் & மோர் (3)\nபிறந்த நாள் வாழ்த்து (3)\naval broccoli carrot chicken idli keerai kezhvaragu kuzhambu murukku oats pongal poriyal potato sadham sambar sundal thayir vadai vellam vendaikai verkadalai அரிசி அரிசி மாவு அவரைக்காய் அவல் இட்லி உப்புமா உருளைக்கிழங்கு உருளைக் கிழங்கு உளுந்து எள் ஓட்ஸ் ஓமம் கடலை மாவு கத்தரிக்காய் காய்கறிகள் கிச்சடி கீரை கீரை மசியல் குருமா குழம்பு கேரட் கேழ்வரகு கொண்டைக்கடலை கொத்துமல்லி கோதுமை மாவு சாதம் சாம்பார் சிக்கன் சுண்டல் சேப்பங்கிழங்கு தயிர் துவரம் பருப்பு தேங்காய் பச்சரிசி பச்சைப் பருப்பு பீன்ஸ் புரோக்கலி புழுங்கல் அரிசி பொங்கல் பொட்டுக்கடலை பொரியல் மாங்காய் மீன் முட்டை முருங்கைக்காய் முருங்கைக்கீரை முறுக்கு ரவை வடை வறுவல் வாழைக்காய் வெண்டைக்காய் வெல்லம் வேர்க்கடலை\nவாழ்த்துக்கள் இல் பதிவிடப்பட்டது . 4 Comments »\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nதும்பைப் பூ போன்ற இட்லிக்கு \nகொண்டைக்கடலை குருமா/Kondai kadalai kurma\nமுருங்கைக்கீரை தண்ணி சாறு / சூப்\nகேழ்வரகு & கம்பு கூழ் அல்லது கஞ்சி\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (2) ஜூலை 2016 (1) ஏப்ரல் 2016 (1) மார்ச் 2016 (1) பிப்ரவரி 2016 (1) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (1) ஜூலை 2015 (1) மே 2015 (1) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (3) திசெம்பர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (1) ஏப்ரல் 2014 (1) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (1) ஜனவரி 2014 (2) திசெம்பர் 2013 (2) ஒக்ரோபர் 2013 (2) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (4) ஜூலை 2013 (4) ஜூன் 2013 (4) மே 2013 (4) ஏப்ரல் 2013 (7) மார்ச் 2013 (9) பிப்ரவரி 2013 (7) ஜனவரி 2013 (8) திசெம்பர் 2012 (9) நவம்பர் 2012 (5) ஒக்ரோபர் 2012 (5) செப்ரெம்பர் 2012 (8) ஓகஸ்ட் 2012 (6) ஜூலை 2012 (9) ஜூன் 2012 (6) மே 2012 (8) ஏப்ரல் 2012 (13) மார்ச் 2012 (11) பிப்ரவரி 2012 (5) ஜனவரி 2012 (9) திசெம்பர் 2011 (10) நவம்பர் 2011 (2) ஒக்ரோபர் 2011 (11) செப்ரெம்பர் 2011 (4) ஓகஸ்ட் 2011 (5) ஜூன் 2011 (12) மே 2011 (12) ஏப்ரல் 2011 (3) மார்ச் 2011 (15) பிப்ரவரி 2011 (14) ஜனவரி 2011 (17) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (18) ஒக்ரோபர் 2010 (20) செப்ரெம்பர் 2010 (19) ஓகஸ்ட் 2010 (49)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/2019/06/14/sahran-teacher/", "date_download": "2019-06-20T16:10:39Z", "digest": "sha1:Y64625EBT5DCY34RV4SDKZQ3XEBG2SN4", "length": 5312, "nlines": 66, "source_domain": "puradsi.com", "title": "மாணவிகளை ஆபாசமாக வ���டியோ எடுத்து மிரட்டிய தீவிரவாதி சஹ்ரானின் ஆதரவாளர் கைது..! - Puradsi.com", "raw_content": "\nமாணவிகளை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய தீவிரவாதி சஹ்ரானின் ஆதரவாளர் கைது..\nமாணவிகளை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய தீவிரவாதி சஹ்ரானின் ஆதரவாளர் கைது..\nகொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் தீவிரவாதி சஹ்ரானின் தீவிரவாத போதனைகளை மாணவர்களுக்கு போதித்த வசீம் அஹமெட் என்பவரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.\nகொள்ளுப்பிட்டியில் உள்ள குறித்த கல்வி நிறுவனத்தின் உரிமையாளர்… தனது மகள் கழிவறை சென்றதை மிகவும் நுணுக்கமான முறையில் வீடியோ எடுத்ததுடன் அங்கு கல்வி கற்க வரும் மாணவிகளையும் தவறாக வீடியோ எடுத்து மிரட்டுவதாகவும்..\nஅத்துடன் வகுப்பிற்கு செல்லும் அனைவருக்கும் சஹ்ரானின் போதனைகளை போதித்த பின்பே கல்வி கற்றுக் கொடுப்பதை தொடங்குவதாகவும் புகார் கொடுத்ததை தொடர்ந்து வசீம் அஹமட்டை கைது செய்த பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.\nமேலும் செய்திகள் படிக்க இங்கே க்ளிக் செய்க\nஇலங்கையில் உயர்தர மாணவர்களுக்காக டெப் கணிணி வழங்கும் புதிய திட்டம்..\nஸ்ரீலங்கா அதிபர் விடுத்த அதிரடி உத்தரவு.\nகல்முனை போராட்டத்தை முன்வைத்து கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால்..\nகல்முனையில் உரிமைக்காக போராடும் தமிழர்ளுக்கு எதிராக உரிமையை…\nஸ்ரீலங்காவில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக மைத்திரி…\nஇன்று இந்த வழக்கை ஆராய்ந்த கோட்டை நீதிமன்ற நீதிபதி. ரங்க திஸாநாயக்க ஆசிரியர் வசீம் அஹமட்டை எதிர் வரும் 20ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார் \nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/493-2017-01-26-18-23-24", "date_download": "2019-06-20T16:02:45Z", "digest": "sha1:H4DOLFHJS7PNVVIQMEU547MMKS3AOOQ5", "length": 7479, "nlines": 130, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "அனிருத்தின் குரலில் நயன்", "raw_content": "\nயன்தாரா நடிபில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘டோரா’.\nஇப்படத்தில் விவேக் – மெர்வின் இசையமைப்பில் இடம்பெற்றுள்ள ‘எங்க போற டோரா’ மற்றும் ‘வாழவிடு’ ஆகிய பாடல்கள் வெளியாகி, மக்கள�� மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.\nஇந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத் குரலில் ‘ரா ரா ரா’ எனும் பாடல் அடுத்து வெளிவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த பாடல் மிகவும் ஆக்ரோஷமாக அமைந்துள்ளதாகவும், நயன்தாரா தீய சக்தியை எவ்வாறு தோல்வியடைய செய்கின்றார் என்பதையே காட்சி அமைப்பில் உருவாக்கியிருப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nஅனிருத்தின் வசீகரிக்கும் குரலில் இடம்பெற்றுள்ள பாடலுக்கு, நயன் பேசியுள்ள வசனங்களும் வலு சேர்த்துள்ளதாக டோரா படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/condoms-too-small-ugandan-men-211411.html", "date_download": "2019-06-20T15:13:58Z", "digest": "sha1:6OZLA3BTAHYEGOV7RKGOCAI3YQT5YNKK", "length": 18510, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "உகாண்டாவில் பெருசு, இந்தியர்களுக்கு சிறுசு! சைஸ் புரியாமல் ஆணுறை தயாரிப்பாளர்கள் அவஸ்தை | Condoms ‘too small’ for Ugandan men - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n6 min ago தமிழகத்தில் இருந்து மன்மோகன்சிங்குக்கு ராஜ்யசபா சீட்... ஓகே சொன்னது திமுக\n8 min ago நாட்டில் எந்த முதல்வரும் இப்படி செய்ததில்லை.. 'ஸ்டார்' சர்ச்சையில் குமாரசாமி\n9 min ago சட்டவிரோத படகு பயணம்.. 243 பயணிகளின் நிலை என்ன.. 5 மாதங்களாக பரிதவிப்பில் குடும்பத்தினர்\n19 min ago அய்யா மழையை பாத்தீங்களா.. கடைசியா கேரளா வந்துச்சு.. அப்புறம் காணாமபோச்சு.. மோசமான அபாயத்தில் இந்தியா\nSports அவரின் ஆதிக்கம் தாங்கவில்லை.. நீக்குங்கள்.. பாக். கோச்சிற்கு எதிராக வீரர்கள் போர்க்கொடி.. பரபரப்பு\nFinance ரூ.57000 கோடிய எப்ப குடுப்பீங்க சார்.. Anil Ambani-யை மிரட்டும் கடன் தொல்லை..\nAutomobiles என்னது இந்த கார்ல குளிக்க முடியுமா... ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லீ சொகுசு கார்களை மிஞ்சிய அதிநவீன வசதி..\nTechnology ஜூலை 15: உலகின் அதிவேக ரெட்மி கே20 மற்றும் ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nMovies 20 நாட்கள்.. \"ஆடை\"யில்லா பால் ஆக வலம் வந்த அமலா பால்.. தில்லுதான்\nLifestyle இந்த ராசிக்காரர் எதைத் தொட்டாலும் வௌங்காம போகுதாம்... பார்த்து நடந்துக்கங்க...\nEducation நாடுமுழுவதும் இன்று முதல் நீட் கலந்தாய்வு துவக்கம்\nTravel இங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nஉகாண்டாவில் பெருசு, இந்தியர்களுக்கு சிறுசு சைஸ் புரியாமல் ஆணுறை தயாரிப்பாளர்கள் அவஸ்தை\nஅம்பாலா: இந்தியர்களுக்கு பெரிதாக இருப்பது பிரச்சினை என்றால், உகாண்டா நாட்டினருக்கோ, ஆணுறை சிறியதாக இருப்பதுதான் பிரச்சினையாக உள்ளதாம். இதனால்தான் அந்த நாட்டில் எய்ட்ஸ் பரவலை தடுக்க முடியாமல் அரசு தடுமாறி வருவதாக உகாண்டா நாட்டு நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது.\nகிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில், எய்ட்ஸ் பாதிப்பு அதிகம் உள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்ய நாடாளுமன்ற கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த ஆய்வில், உகாண்டாவில் பெரும்பாலானோருக்கு ஆணுறுப்பு பெரிதாக இருப்பதாகவும், ஆனால் ஆணுறை அளவு சிறியதாக இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nஇடைஞ்சல் பண்ணிகிட்டு இருந்தா எப்படி\nசிறிய ஆணுறைகளை அணியும்போது வலி, அழுத்தம் போன்றவற்றை உணருவதாகவும், இதனால் உகாண்டா ஆண்கள் பெரும்பாலும் ஆணுறையை தவிர்த்துவிட்டு உடலுறவில் ஈடுபட்டு எய்ட்ஸ் பாதிப்புக்கு ஆளாவதாகவும் கூறுகிறது அந்த ஆய்வு. மேலும், ஆணுறை தயாரிப்பாளர்கள் பெரிய சைஸ் உறைகளை தயாரிக்க வலியுறுத்தப்பட வேண்டும் என்றும் அந்த ஆய்வறிக்கை சுட்டிக் காண்பிக்கிறது.\nஎன்னே இந்த மும்பைக்கு வந்த சோதனை\nஆணுறை தயாரிப்பில், ஆண் உறுப்பின் அளவு பிரச்சினையை ஏற்படுத்திய சம்பவம், இந்தியாவிலும் நடந்துள்ளது. 2006ம் ஆண்டு இந்திய மருத்துவ கவுன்சில் நடத்திய ஆய்வில், மும்பையிலுள்ள 60 சதவீதம் ஆண்கள், தங்களுக்கு ஆணுறை பொருந்தவில்லை என்று தெரிவித்திருந்தனர். சர்வதேச ஆணுறை அளவைவிட, சராசரியாக 2.4 சென்டிமீட்டர் அளவுக்கு மும்பை ஆண்களின் உறுப்பு சிறியதாக இருப்பதும், எனவேதான் ஆணுறை பொருந்தாமல் அவதிப்படுவதாகவும் அந்த ஆய்வு தெரிவித்தது.\nஅங்க அப்படி, இங்க இப்படி..\n30 சதவீத ஆண்களுக்கு ஆணுறை அளவைவிட 5 சென்டி மீட்டர் வரை ஆணுறுப்பு சிறியதாக இருந்தது. எனவே ஆணுறை அணிந்து அவர்களால் தாம்பத்தியத்தில் முழு மகிழ்ச்சியையும் எட்ட முடியவில்லை. உகாண்டாவில், ஆணுறை சிறியதாக இருப்பதால் பிரச்சினை என்றால் மும்பையில், ஆணுறை பெரிதாக இருப்பதாக பிரச்சினை. இதற்கு தீர்வு காண ஆணுறை உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுத்தால்தான் பால்வினை நோய்களை கட்டுப்படுத்த முடியும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅய்யா மழையை பாத்தீங்களா.. கடைசியா கேரளா வந்துச்சு.. அப்புறம் காணாமபோச்சு.. மோசமான அபாயத்தில் இந்தியா\nஹெல்மெட் போடலையா விட்ருங்க அப்புறம் பாத்துக்கலாம்.. அடடே முதல்வர்\nமும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் சிறுவயதில் வசித்த வீடு உள்பட 14 சொத்துக்கள் ஏலம்\nதூக்கி வீசுங்கய்யா இந்த பொம்மைகள.. பெண்கள் உள்ளாடைக்கு விளம்பரம் செய்த கடைகள்.. பொங்கிய சிவ சேனா\nஎன்னை கல்யாணம் செய்வதாக சொல்லி ஏமாத்திட்டான் - 10 ஆண்டுக்குப் பின் காதலன் மீது பெண் புகார்\nமிஸ் இந்தியா 2019 பட்டத்தை தட்டிச் சென்ற சுமன் ராவ்.. உலக அழகி பட்டத்தையும் வெல்வாரா.\nசிசிடிவி கேமரா உதவியால் விபத்திலிருந்து தப்பியது மும்பை - கோல்ஹாப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில்\nவிவசாயிகளின் கண்ணீரை துடைத்த அமிதாப் பச்சன்... கடன்சுமையை ஏற்றுக் கொண்டார்\nவிவசாயிகளுக்கு உதவாத வங்கிகளுக்கு எங்கள் பாணியில் பாடம் புகட்டுவோம்.. சிவசேனா எச்சரிக்கை\nவாக்கு இயந்திர சந்தேகத்தால்.. சட்டம் ஒழுங்கை மக்கள் கையில் எடுப்பார்கள்.. சரத்பவார் எச்சரிக்கை\nமும்பையில் கொட்டுகிறது கன மழை.. ரயில், விமான சேவைகளில் பாதிப்பு\nYuvraj Singh: யுவராஜ் சிங் வருகைக்கு பிறகே இந்திய அணி அடுத்தகட்டத்திற்கு சென்றது.. புகழும் ரசிகர்கள்\nமும்பையில் முகம் சிதைந்த சடலம்... விரலில் இருந்த அழியாத மை மூலம் துப்பு துலக்கிய போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncondom uganda mumbai ஆணுறை உகாண்டா மும்பை\nமூளைக் காய்ச்சலால் கோவையில் இளம்பெண் உயிரிழப்பு... பீகாரைத் தொடர்ந்து பரவுகிறதா\n'இதுவே என் கடைசி புகைப்படம்' வீரமரணம் அடையும் முன் ராணுவ மேஜர் குடும்பத்துக்கு அனுப்பிய வாட்ஸ் அப்\nஇரு நாட்களில் வங்கக் கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னை வானிலை மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/Thirunelveli", "date_download": "2019-06-20T16:10:55Z", "digest": "sha1:XJSP2SXCRM6QWI6AGDIA5CJUO3CIMS2P", "length": 21053, "nlines": 207, "source_domain": "www.maalaimalar.com", "title": "Live Tamil News | Thirunelveli News | Thirunelveli Tamil News - Maalaimalar | 1", "raw_content": "\nSelect District சென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\nகளக்காட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய கட்டிட தொழிலாளி\nகளக்காட்டில் தூக்கில் பிணமாக தொங்கிய கட்டிட தொழிலாளி\nஉப்பிலாங்குளம் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் கட்டிட தொழிலாளி மரத்தில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nநெல்லையில் விஷம் குடித்த வாலிபர் மரணம்\nநெல்லையில் ஓட்டல் உரிமையாளர் செல்போன் காணாமல் போனது தொடர்பாக வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nதென்காசி அருகே தொழிலாளி மர்ம மரணம்\nதென்காசி அருகே கிணற்றில் தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவீட்டில் தூங்கிய பெண்களிடம் 12 பவுன் செயின் பறிப்பு\nபுளியங்குடி அருகே அதிகாலை நேரத்தில் வீட்டில் தூங்கிய பெண்களிடம் 12 பவுன் செயின் பறித்த சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.\nசங்கரன்கோவிலில் தொழிலாளிக்கு கொலை மிரட்டல்- வாலிபர் கைது\nசங்கரன்கோவிலில் தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.\nகளக்காடு தலையணையில் தண்ணீர் வரத்து குறைந்தது\nசாரல் மழை பெய்யாததையடுத்து தலையணையில் தண்ணீர் வரத்து குறைய தொடங்கி உள்ளது. தற்போதுள்ள தண்ண��ர் இன்னும் ஒரு சில வாரங்களில் வற்றி விடும் நிலை ஏற்பட்டுள்ளது.\nநாங்குநேரி அருகே வருவாய் ஆய்வாளர் போல் நடித்து பணம் மோசடி செய்த தொழிலாளி கைது\nநாங்குநேரி அருகே உதவி தொகை பெற்று தருவதாக வருவாய் ஆய்வாளர் போல் நடித்து பணம் மோசடி செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.\nகடையம் அருகே குளத்தில் மணல் அள்ளிய 2 பேர் கைது - டிராக்டர், ஜே.சி.பி. இயந்திரம் பறிமுதல்\nகடையம் அருகே குளத்தில் மணல் அள்ளிய 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து டிராக்டர், ஜே.சி.பி. இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.\nஸ்ரீவைகுண்டத்தில் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை\nஸ்ரீவைகுண்டத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nபேட்டையில் லோடு ஆட்டோ மோதி கூலித்தொழிலாளி பலி\nபேட்டையில் இன்று காலை பால் வாங்க சென்ற கூலித்தொழிலாளி லோடு ஆட்டோ மோதி பரிதாபமாக இறந்தார்.\nநெல்லை அருகே விஷம் குடித்து விவசாயி- பெண் தற்கொலை\nநெல்லை அருகே பல்வேறு சம்பவங்களில் விவசாயி- பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.\nரஜினி குறித்து பாடப்புத்தகத்தில் இடம்பெற்றது வேண்டும் என்றே செய்தது- சீமான் குற்றச்சாட்டு\nநடிகர் ரஜினிகாந்தை உழைப்பால் உயர்ந்தவர் என்று பாடபுத்தகத்தில் வைத்திருப்பது வேண்டு மென்றே செய்தது என்று சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.\nகளக்காட்டில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் கடும் பாதிப்பு\nகளக்காட்டில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் கொசுக்கடியில் தவிக்கின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவாசுதேவநல்லூரில் சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை மாயம்- போலீசார் விசாரணை\nவாசுதேவநல்லூரில் சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் பீரோவில் இருந்த 10 பவுன் நகை மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nபாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 2 அடி உயர்வு\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை நீடிப்பதால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்றை விட 2 அடி உயர்ந்து இன்று காலை 35.50 அடியாக உள்ளது.\nநெல்லையில் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி கொலை- 10 பேர் கும்பலுக்கு வலைவீச்சு\nநெல்லையில் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகியை கொலை செய்த 10 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.\nநெல்லையில் திருமணத்திற்கு முன் தாயான நர்சிங் கல்லூரி மாணவி\nதிருமணத்திற்கு முன் கல்லூரி மாணவிக்கு குழந்தை பிறந்து இறந்திருப்பது நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநெல்லை, தூத்துக்குடியில் பரவலாக மழை - பாபநாசம் அணை நீர்மட்டம் 31 அடியாக உயர்வு\nநெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக பரவலாக மழை பெய்து வருவதால் பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 11 அடி உயர்ந்து இன்று காலை 31 அடியாக உள்ளது.\nபாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்வு\nநெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சாரல் மழை பெய்து வருவதால் பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்து இன்று காலை 20.40 அடியாக உள்ளது.\nஐந்தருவியில் தண்ணீர் விழ தொடங்கியதை அறிந்த குற்றாலம் பகுதியை சேர்ந்த ஏராளமானோர் அங்கு வந்து குளித்தனர். இதே போல் பழைய குற்றால அருவியிலும் தண்ணீர் விழ தொடங்கியுள்ளது.\nநெல்லை அருகே விஷம் குடித்த 2 பேர் உயிரிழப்பு\nநெல்லை அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு சம்பவத்தில் விவசாயி மது குடித்து விட்டு வந்ததை உறவினர்கள் கண்டித்ததால் விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.\nஉயர்மின் கோபுரம் அருகில் சென்றாலே பாயும் மின்சாரம்- தன்னைத் தானே சோதனை செய்த எம்.பி.\nமாநகராட்சியாகிறது ஆவடி- தமிழக அரசு அரசாணை வெளியீடு\nஅரசுப் பள்ளியில் மாணவ-மாணவிகளை நூதன முறையில் வரவேற்ற ஆசிரியை\nகுழாய் உடைந்து வீணாகிய குடிநீரைக் கொண்டு ஊருணியை நிரப்பிய மக்கள்\nதண்ணீர் பற்றாக்குறையை ஏற்றுக்கொள்ள மறுப்பது தன்னைத்தானே ஏமாற்றுவதாகும்- ஈஸ்வரன்\nதண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் ஈரோட்டில் ஆறுபோல் வீணாக ஓடிய குடிநீர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/12504/", "date_download": "2019-06-20T15:18:36Z", "digest": "sha1:5YK3K75LFCXUFPGVNIBVQ3HE74YRWK3C", "length": 72500, "nlines": 162, "source_domain": "www.savukkuonline.com", "title": "கவிழும் கப்பல். – Savukku", "raw_content": "\nகாகித ஓடம், கடலலை மீது, போவது போலே இருவரும் போவோம் என்று எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர்செல்வமும் இணைப்பு விழாவுக்கு பிறகு பயணம் தொடங்கிய கப்பலில் விழுந்த ஓட்டைகள் கப்பலை கவிழும் நிலைக்கு தள்ளியுள்ளன. ஏற்கனவே இருந்த சிறு சிறு ஓட்டைகளை, தனது கை மற்றும் தலை, கால் என அனைத்தையும் வைத்து வித்யாசாகர் ராவை அடைக்கச் சொன்னார் மோடி. இத்தனை ஓட்டைகளையும் அடைத்தும், கப்பலில் தண்ணீர் ஏறுவதை தடுக்க முடியாமல், திமுக மற்றும் டிடிவி தினகரன் போடும் புதிய ஓட்டைகள் கப்பலை முழுகும் நிலைக்கு தள்ளியுள்ளது.\nமுதல்வர் பதவியை விட்டுத் தர மாட்டேன், பசையான துறைகளைத் தர மாட்டேன், உங்களைத் தவிர உங்கள் ஆதரவாளர்கள் யாருக்கும் கட்சிப் பதவி கூட தர மாட்டேன். உங்களோடு சேர்ந்து வரும் பாண்டியராஜனுக்கு அவர் ஏற்கனவே வகித்து வந்த பள்ளிக் கல்வித் துறையைக் கூட தர மாட்டேன் என்று பன்னீர்செல்வம் வைத்த எந்த நிபந்தனைக்கும் செவி சாய்க்காமல், வேண்டுமென்றால் வா, இல்லையென்றால் போ. நான் டெல்லியில் பேசிக் கொள்கிறேன் என்று வெளிப்படையாகவே கூறியும், ஆறு மாத காலம் தர்மயுத்தம் நடத்திய தர்மத்தின் தலைவன், சுயமரியாதை, சுயமில்லாத மரியாதை என்று அனைத்தையும் கழற்றி வைத்து விட்டு, கூச்சமில்லாமல் இணைந்தார்.\nசரி. கேட்ட துறைகள்தான் கிடைக்கவில்லை. கட்சியில் பொதுச் செயலாளராகவாவது ஆகலாம் என்று நினைத்தால், அதற்கும் ஆப்பு வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி. கட்சியின் ஒரே நிரந்தர பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான் ஆகையால் இனி அந்தப் பதவியில் வேறு யாருமே கிடையாது என்று எடப்பாடி கூறினார். அதையும் ஏற்றுக் கொண்டார் மானஸ்தர் பன்னீர்செல்வம். பொதுச் செயலாளர் பதவியை நிரந்தரமாக காலியாக வைத்து விட்டு, அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பு குழு என்று ஒரு குழுவை உருவாக்கி, அதன் தலைமை ஒருங்கிணைப்பாளராக பன்னீர் செல்வத்தை நியமித்து விட்டு, தன்னை இணை ஒருங்கிணைப்பாளராக நியமித்துக் கொண்டார் எடப்பாடி. ஏதாவது எதிர்ப்பு தெரிவித்தால் மீண்டும் தர்மயுத்தம் நடத்தும் நிலைக்கு தள்ளப்படுவோமோ என்ற அச்சத்தில் அனைத்துக்கும் ஒப்புக் கொண்டார் பன்னீர்செல்வம். இருக்கும் நிதி இலாக்காவை பறித்து இலாக்கா இல்லாத துணை அமைச்சர் என்று அறிவித்தாலும் கூட பன்னீர்செல்வம் வாய் திறக்கப் போவதில்லை.\nஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது, அது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டால் மட்டுமே இணைப்பு. இ��்லையெனில் பேச்சுவார்த்தைக்கு இடமேயில்லை என்று உணர்ச்சி பூர்வமாக அறிவித்தார் பன்னீர். ஒரு நபர் விசாரணை ஆணையம் அறிவிக்கப்பட்ட பிறகும், பன்னீர் அணியைச் சேர்ந்த கேபி.முனுசாமி, ஆணையம் அறிவித்தது போதாது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூவிக் கொண்டிருந்தார். இடைத்தரகர் மும்பையிலிருந்து பறந்து வந்து கரங்களை கோர்த்து வைத்ததும், அத்தனையையும் மறந்தார்கள். விசாரணை ஆணையம் அறிவிக்கப்பட்டு ஒரு மாதம் ஆகப் போகிறது. இது வரை விசாரணை ஆணைய நீதிபதி யார் என்று அறிவிக்கப்படவில்லை. விசாரணை ஆணையத்துக்கான நீதிபதி யார என்பதை அறிவித்து, அதற்கான அரசு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, விசாரணை தொடங்காது என்பதை மூன்று முறை முதல்வராக இருந்த மானஸ்தன் நன்றாகவே அறிவார். ஆனால் அது பற்றி வாயைத் திறக்கிறாரா திறக்க மாட்டார். சுயநலம் மற்றும் அயோக்கியத்தனத்தின் மறு உருவம் பன்னீர்செல்வம் என்பதை அதிமுகவில் உள்ள அனைவருமே நன்றாக அறிவார்கள்.\nகூவத்தூரில் எம்எல்ஏக்களை அடைத்து வைத்து, ஒரே நாளில் முதல்வராக வேண்டுமென்ற சசிகலா துடித்துக் கொண்டிருந்தபோது, பன்னீர்செல்வம் சமாதியில் தியானம் செய்த பிறகு போராட்டத்தை தொடங்கினார். அப்போது சசிகலாவுக்கு எதிராகவும், பன்னீருக்கு ஆதரவாகவும் எழுந்த குரல்கள் நமக்கு மறந்திருக்காது. அப்போதும் பன்னீர்செல்வம் ஒரு ஊழல் பேர்வழி, மணல் கொள்ளையர், சேகர் ரெட்டியின் கூட்டாளி என்பதையெல்லாம் மக்கள் அறிந்திராமல் இல்லை. அறிந்துதான் இருந்தார்கள். ஆனால் அப்போது எழுந்த அந்த ஆதரவு அலை, சசிகலாவின் பேராசை மீது இருந்த கோபத்தினால்.\nஅதன் பிறகு சசிகலா சிறை சென்ற பிறகு, பன்னீருக்கு இருந்த ஆதரவு மறையத் தொடங்கியது. ஜெயலலிதா மரணத்தில் விசாரணை என்ற கோரிக்கையை பன்னீர் வலியுறுத்திய போதெல்லாம், மக்கள் அந்த கோரிக்கையையும் அவர் தர்ம யுத்தத்தையும் ஒரு மவுனமான புன்னகையோடுதான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோது ஏன் விசாரணைக்கு உத்தரவிடவில்லை என்பதையும், ஜெயலலிதா இட்லியும் கெட்டிச் சட்னியும் சாப்பிட்டார் என்று தினந்தோறும் அமைச்சர்கள் புளுகிக் கொண்டிருந்தபோதும், உத்தமர் பன்னீர் அமைதியாகத்தான் இருந்தார் என்பது மக்களுக்கு தெரியாமல் இல்லை. மீண்டும் முதல்வர் பதவிக்கான பேரத்தில் தன் தரப்பை வலுப்படுத்துவதற்காகத்தான் பன்னீர் இது போன்ற பொருளில்லாத கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார் என்பதையும் மக்கள் அறிந்துதான் இருந்தார்கள்.\nஎப்படியாவது தன் தரப்பை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக, ஜெ.தீபா என்ற கோமாளியோடு கூட்டணி சேரக் கூட பன்னீர் தயங்கவில்லை என்பதையும் மக்கள் பார்த்தார்கள். ஆனால் இணைப்பு விழாவுக்கு பிறகு பன்னீர்செல்வத்தின் நடத்தையைப் பார்த்த மக்கள், அவர் மீது அருவருப்பு கொள்ளத் தொடங்கினார்கள். இன்று பன்னீர்செல்வம் மக்கள் முன்னால் ஒரு ஆண் சசிகலாவாகத்தான் தோற்றம் அளிக்கிறார்.\nஎடப்பாடி பழனிச்சாமி பன்னீர் போல வெளிப்படையாக மக்களிடையே இயங்காதவர். கூவத்தூரில், சசிகலாவின் காலில் விழுந்து முதலமைச்சர் பதவியை வாங்கியவர். ஆனால் அதிகாரத்தில் அமர்ந்ததும் அதன் சுவையை அணு அணுவாக ரசிப்பவர். முதலமைச்சர் பதவியில் அமர்ந்து என்னென்ன செய்தால், பதவியை தக்க வைத்துக் கொள்ளலாம் என்பதை முழுமையாக அறியாமல்தான் ஆட்சிக்கு வந்தார். ஆனால் தன் சமூகத்தைச் சேர்ந்த ஒரு நெருக்கமான அதிகாரியை உளவுத்துறை தலைவர் பதவிக்கு அமர்த்தி, அவரது உதவியோடு அரசியல் சதுரங்கத்தில் அனைத்து காய்களையும் கச்சிதமாக நகர்த்துகிறார். நியாயம், நேர்மை, சட்டம், விதிகள், மரபுகள் என்று அனைத்தையும் காற்றில் பறக்க விட்டு, தனது பதவிக்கு தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் எடுக்க கற்றுக் கொண்டு விட்டார் எடப்பாடி. இன்னமும் பதவிக்காலம் இருக்கும் ஒரு ஐபிஎஸ் அதிகாரியை டிஜிபியாக நியமித்தால் அவர், எடப்பாடிக்கு அடியாள் போல செயல்பட மாட்டார் என்பதை நன்கு உணர்ந்தே, குட்கா வியாபாரிகளிடம் 60 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கி ஆதாரங்களோடு அம்பலப்பட்ட ஒரு நபரை, அவர் ஓய்வு பெறும் அன்று இரவு 11.30 மணிக்கு டிஜிபியாக நியமித்து உத்தரவிட்டார். அதற்காகத்தான் குட்கா வியாபாரி டிகே.ராஜேந்திரனும், குடகில் விடுதியில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை மிரட்டுவதற்காக, தமிழகத்தில் இருந்து 40க்கும் மேற்பட்ட காவல்துறையினரை அனுப்புகிறார். அவர்கள் மிரட்டலுக்கு டிடிவி எம்எல்ஏக்கள் மசியவில்லை.\nசரி மீண்டும் இன்னொரு போலீஸ் டீமை அனுப்பலாம் என்று எடப்பாடி திட்டமிடுவதற்குள், கர்நாடக மாநில காவல்துறையில், தமிழக காவல்துறையினர் எங்களை மிரட்டுகிறார்கள், பாதுகாப்பு வேண்டும் என்று எழுத்துபூர்வமான புகார் அளிக்கிறார்கள். மண்ணைக் கவ்வினார் எடப்பாடி.\nஇது போல, முதல்வர் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்கான சிறு சிறு நுணுக்கங்களை கற்றுத் தேறி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. தலைமைச் செயலாளர் பதவியை வாராது வந்த மாமணியாக காப்பாற்றிக் கொள்ள போராடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஒரு புறம், குட்கா வியாபாரி டிகே.ராஜேந்திரன் மறு புறம் ஊத, உளவுத் துறை ஐஜி சத்தியமூர்த்தி மேளம் வாசிக்க, எடப்பாடி பழனிச்சாமியின் கச்சேரி நன்றாகத்தான் நடந்து கொண்டிருந்தது. டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்து, முதல்வர் பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லை என்று கூறிய பிறகும் இந்த கச்சேரி சிறப்பாகத்தான் நடந்து கொண்டிருந்தது. எடப்பாடி கச்சேரியின் நிலைய வித்வான் வித்யாசாகர் ராவ் முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கும் வரையில் நமது கச்சேரிக்கு எந்த விதத்திலும் ஆபத்து இல்லை என்றுதான் நம்பிக் கொண்டிருந்தார் பழனிச்சாமி.\nஆனால் நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்துக் கொண்டே இருந்தது. டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆளுனரை சந்தித்த சில நாட்களிலேயே திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகள் ஆளுநரை சந்தித்து சட்டப்பேரவையை கூட்ட வலியுறுத்தினர். நிலைய வித்வான் வித்யாசாகர் ராவ், மோடியின் ஏஜென்ட் அல்லவா அத்தனை எளிதாக அசைந்து கொடுத்து விடுவாரா என்ன அத்தனை எளிதாக அசைந்து கொடுத்து விடுவாரா என்ன அடுத்த கட்டமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் சென்று நிலைய வித்வானை சந்தித்தனர். அவர்களிடம், இது அதிமுகவின் உட்கட்சிப் பிரச்சினை என்றார் நிலைய வித்வான். ஒரு அருமையான, தந்திரமான வாதத்தை வைத்து விட்டோம். இது அவர்களின் உட்கட்சிப் பிரச்சினை என்று. இனிமேல் அவர்களால் நமக்கு அழுத்தம் தரவே முடியாது என்று அகமகிழ்ந்து இருந்தார் ஆளுனர்.\nஆனால் இவர் கூறியதை யாருமே பொருட்படுத்தவில்லை. உட்கட்சிப் பிரச்சினையாக இருக்கட்டும். சட்டப்பேரவையை கூட்டு என்ற குரல் வலுத்தது. மறுபுறம், எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் என்ன செய்வார்கள் என்பதை நன்றாகவே புரிந்து வைத்திருந்த டிடிவி தினகரன், அவருக்கு ஆதரவா��� எம்எல்ஏக்களை பாண்டிச்சேரியில் தங்க வைத்தார். பாண்டியிலிருந்து ஒரு ஜக்கைய்யன் என்ற ஒரு ஆட்டை ஓட்டிச் சென்றதை கண்டுகொண்ட டிடிவி, மீதம் உள்ள ஆடுகள் அனைத்தையும், கர்நாடகாவுக்கு ஓட்டிச் சென்றார். மந்தையிலிருந்து பிரிந்து வந்த ஆடான ஜக்கையன், போலீஸை மட்டும் அனுப்புங்க, கொறைஞ்சது ஆறு எம்எல்ஏவாவது வருவாங்க என்று சொல்லியதை நம்பி, தமிழகத்திலிருந்து மாறு வேடத்தில் ஒரு பெரும் போலீஸ் படையை அனுப்பி ஒரு ஆடு கூட உடன் வர மறுத்ததும், நிலைமை சிக்கலாகிறது என்பதை உணர்ந்தார் எடப்பாடி. எப்படிப் பார்த்தாலும், தன்னிடம் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 117 எண்ணிக்கை இல்லை என்பது எடப்பாடிக்கு நன்றாக உறைத்தது.\nடிடிவி அணியில் இருக்கும் ஆடுகளும் தன் பக்கம் வரப்போவதில்லை என்பதை உணர்ந்தார். தொடர்ந்து பல முறை டெல்லிக்கு சென்று, மத்திய அமைச்சர்களை சந்தித்து, டிடிவி தினகரன் மீது புதிய வழக்குகளை பதிவு செய்ய வேண்டும் எனவும், சட்டப்பேரவையை கூட்டவே கூடாது என்றும் இவர்கள் வைத்த கோரிக்கைகள் எதுவும் ஏற்கப்படவில்லை. டிடிவி தினகரனும், இவர்கள் திட்டத்தை தெரிந்து, புதிய வழக்குகள் வந்தால் சந்திக்கத் தயார் என்றே வெளிப்படையாக அறிவித்தார். மத்திய அரசிடமிருந்து இனி பெரிய அளவில் எந்த உதவியும் கிடைக்காது என்பது புரிந்தது. தன் கையால்தான் கர்ணம் போட வேண்டும் என்பதும் உறைத்தது.\nநம்பிக்கை வாக்கெடுப்பில் எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று முடிவெடுத்து செய்த ஒரு அப்பட்டமான அயோக்கியத்தனம்தான், ஜுலை மாதம் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில், தடை செய்யப்பட்ட பொருளான குட்காவை ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு எடுத்து வந்து, அதன் மூலம் அவை உரிமையை மீறி விட்டார்கள் என்ற உரிமை மீறல் நோட்டீஸ். தடை செய்யப்பட்ட பொருள் தமிழகமெங்கும் விற்கலாம். அந்த வியாபாரிகளிடமிருந்து 60 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்ற விஜயபாஸ்கர் சுகாதாரத் துறை அமைச்சராக நீடிக்கலாம். 60 லட்ச ரூபாய் பெற்ற டிகே.ராஜேந்திரனை ஓய்வு பெறும் நாளில் டிஜிபியாக நியமிக்கலாம். ஆனால், தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்கப்படுகின்றன என்று அதற்கு சான்றாக அந்த பொருட்களை சட்டப்பேரவையில் காட்டியதுதான் பெருங்குற்றமாம்.\n21 திமுக எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட���டது. இந்த நோட்டீஸை பார்த்ததும் திமுக பயந்து போகும். அவர்கள் உரிய விளக்கமாக எதை அளித்தாலும் அதை நிராகரித்து, 21 எம்எல்ஏக்களையும் தகுதிநீக்கம் செய்யலாம். அதன் மூலம் அவையின் எண்ணிக்கை குறையும். இருக்கும் எம்எல்ஏக்களை வைத்து ஆட்சியை காப்பாற்றலாம் என்றே திட்டமிட்டார் எடப்பாடி. ஆனால் திமுக சாமர்த்தியமாக நீதிமன்றத்தை அணுகியது. உரிமைக்குழு நோட்டீஸின் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்தது நீதிமன்றம். அதிமுகவில் இருப்பது போல, திமுகவின் வழக்கறிஞர் பிரிவில் இருப்பவர்கள் வண்டு முருகன்கள் அல்ல. தரமான வழக்கறிஞர்கள். உரிமைக்குழு நோட்டீஸின் மீது நடவடிக்கை எடுக்க தொடர்ந்து தடை பெற்றார்கள். எடப்பாடியின் இந்த தந்திரமும் தோற்றது.\nஅடுத்து எடப்பாடி ஒரு மாஸ்டர் ப்ளான் போட்டார். அது என்னவென்றால், டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்வது என்பதே அது. தர்மயுத்தம் நடத்திக் கொண்டு, அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியபோது, தனது 11 எம்எல்ஏக்களோடு சேர்ந்து வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருந்த மானஸ்தன் பன்னீர் மீதும் அவர் ஆதரவு எம்எல்ஏக்கள் மீதும் கட்சித் தாவல் நடவடிக்கை இல்லையாம். ஆனால் இது வரை எந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் பங்கேற்காத, அரசு கொறடாவின் உத்தரவை எந்த வகையிலும் மீறாத டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்பாராம்.\nஇரண்டு வாரங்களைக் கடந்தும், நிலைய வித்வான் வித்யாசாகர் ராவ், எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அரசியல் கட்சிகள் ஆளுனரை மோசமாக விமர்சிக்கக் கூடத் தொடங்கின. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ஆளுனர் தன் பதவிக்குரிய மரியாதையை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று வெளிப்படையாகவே கூறினார். ஆனால், எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற வேண்டும். அதற்காக எத்தகைய கயவாளித்தனங்களையும் அரங்கேற்றலாம் தவறில்லை என்று இருக்கும் ஒரு கேடுகட்ட கட்சியான பிஜேபிக்கு இதெல்லாம் உறைக்குமா என்ன அந்தக் கட்சி நியமித்த ஆளுனர் அப்படி ரோசத்தோடு நடந்து கொள்வாரா என்ன \nஇப்படியே கச்சேரியை ஓட்டலாம் என்று எடப்பாடி இறுமாந்து இருந்த நிலையில்தான், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை தாக்கல் செய்த வழக்கறிஞர் புகழேந்��ி, தனது மனுவில், நடக்கும் ஆட்சி தனது பெரும்பான்மையை இழந்து விட்டது. 19 எம்எல்ஏக்கள், முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுனரிடம் கடிதம் அளித்துள்ளனர். பெரும்பான்மையை இழந்த ஆட்சியை ஆளுனர் தொடர அனுமதிப்பது அரசியல் சாசனத்துக்கு புறம்பானது என்று தன் மனுவில் தெரிவித்திருந்தார்.\nஇந்த வழக்கை பட்டியலிடவே உயர்நீதிமன்ற பதிவகம் மறுத்தது. ஆளுனரை எப்படி நீங்கள் எதிர் மனுதாரராக போடலாம் என்று ஒரு வாரம் இழுத்தடிக்கப்பட்டது. இறுதியாக விஷயம் தலைமை நீதிபதிக்கு கொண்டு செல்லப்பட்டு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது இந்த மனுவுக்கு எதிராக வாதிட்ட தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், சாதாரண குடிமகனுக்கு இது போன்ற வழக்கை தொடர உரிமை கிடையாது. எதிர்க்கட்சித் தலைவர்தான் தொடர முடியும். மேலும் ஆளுனருக்கு எந்த நீதிமன்றமும் உத்தரவிட முடியாது என்று வாதிட்டார். மனுதாரர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், அரசியல் சட்டம் மீறப்படுகையில் அனைத்து குடிமகனுக்கும் நீதிமன்றத்தை அணுக உரிமை உள்ளது. ஒரு ஆளுனர் கடமையை தவறாக செய்யும்போது மட்டும் நீதிமன்றம் தலையிடக் கூடாது. ஆளுனர் தன் கடமையை செய்யத் தவறும்போதும் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று வாதிட்டார்.\nஆளுனர் கடமையை செய்யத் தவறுகையில் நீதிமன்றம் தலையிட வேண்டும் என்ற விஷயத்தில் தலைமை நீதிபதி சரியென்று கருதினார். முதல்வருக்கு உங்கள் மெஜாரிட்டியை ஏன் நிரூபிக்கக் கூடாது என்று நோட்டீஸ் அனுப்ப அவர் எத்தனித்த நேரத்தில் குறுக்கிட்ட தலைமை வழக்கறிஞர், நான் இது குறித்து அரசோடு விவாதிக்க வேண்டும். வழக்கை ஆயுத பூஜை விடுமுறைகளுக்கு பிறகு தள்ளி வையுங்கள் என்று கூறினார். தலைமை நீதிபதி வழக்கை அக்டோபர் முதல் வாரத்துக்கு தள்ளி வைத்தார்\nஇந்த வழக்கு இப்படியே நிலுவையில் இருந்தது. ஒரு பெரிய கண்டத்திலிருந்து தப்பி விட்டோம் என்று எடப்பாடி ஏகாந்தமாக இருந்த நேரத்தில்தான் அடுத்த இடி இறங்கியது. ஆளுனருக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி உத்தரவிட வேண்டுமென்று திமுக வழக்கு தாக்கல் செய்தது. இதை எடப்பாடி சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை.\nஇந்த வழக்கையும் நீதிமன்ற பதிவகம் பட்டியலிட மறுத்தது. ஏற்கனவே நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கையில் மற்றொரு வழக்கை பட்டியலிட முடியாது. மேலும் இதே பொருள் தொடர்பாக மற்றொரு வழக்கு தலைமை நீதிபதி முன்பு நிலுவையில் உள்ளது. ஆகையால் இதை பட்டியலிட முடியாது என்று மறுத்தது. திமுக சார்பாக மூத்த வழக்கறிஞர் தலைமை நீதிபதியின் கவனத்துக்கு இந்த விஷயத்தை எடுத்துச் சென்றார்.\nபதிவகம் எடுத்துரைக்கும் புகார்களை கூறினார். தலைமை நீதிபதி, என் முன்னால் வழக்கு நிலுவையில் இருப்பதால் அந்த வழக்கை விசாரிக்கலாமா வேண்டாமா என்பதை தனி நீதிபதிதான் முடிவு செய்ய வேண்டும். இந்த வழக்கு குறித்து தனி நீதிபதி முடிவு செய்வார். வழக்கை விசாரணைக்கு பட்டியலிடுங்கள் என்று உத்தரவிட்டார்.\nஇந்த நிலையில்தான் வியாழனன்று வழக்கு நீதிபதி துரைசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. திமுக சார்பாக டெல்லியிலிருந்து மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜரானார். வழக்கை தள்ளி வைக்க முனையும் வகையில் அரசு தலைமை வழக்கறிஞர் வாதிட்டார். இதே போன்ற ஒரு வழக்கு தலைமை நீதிபதி முன்பு நிலுவையில் உள்ளது என்றார். அதை நீதிபதி நிராகரித்தார். நான் ஆளுனரிடம் இந்த வழக்கு குறித்து விவாதிக்க வேண்டும். அது வரை வழக்கை தள்ளி வையுங்கள் என்றார்.\nஉடனே கபில் சிபல், வழக்கை தள்ளி வைக்கும் இந்த குறுகிய காலத்துக்குள், எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து, அவசர அவசரமாக அவையை கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய மாட்டோம். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்பாக 48 மணி நேரம் அவகாசம் கொடுப்போம் என்று அவர்களை கூறச் சொல்லுங்கள் என்றார்.\nஇந்த நேரத்தில் டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த எம்எல்ஏ வெற்றிவேல் சார்பாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அவருக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிஎஸ்.ராமன், தங்களையும் இந்த வழக்கில் சேர்த்துக் கொள்ள கோரினார். அந்த கோரிக்கை ஏற்கப்பட்டது. டிடிவி எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய வாய்ப்பிருப்பதாக அவரும் கூறவே, இன்று மாலைக்குள், எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யப் போகிறீர்களா இல்லையா, அவர்கள் மீதான நடவடிக்கை எந்த நிலையில் இருக்கிறது என்று கேட்டு நீதிமன்றத்தில் கூறுங்கள் என்று தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, வழக்கை நீதிபதி தள்ளி வைத்தார்.\nமதியம் 2.15 மணிக்கு வழக்கு மீண்டும் தொடங்கியது. அப்போது பேசிய தலைமை வழக்கறிஞர், “சபாநாயகர், தன் நடவடிக்கைகளை இப்போதுதான் தொடங்கியிருக்கிறார். அந்த நடவடிக்கைகள் விதிகளின்படி எடுக்கப்படுகின்றன. அந்த நடவடிக்கைகள் முடிந்தால்தான் என்ன முடிவு எடுக்கப்படுகிறது என்பது தெரியும். இந்த நிலையில், என்ன நடவடிக்கை எடுக்கப்படப் போகிறது, எப்படிப்பட்ட நடவடிக்கை என்று எதையுமே கூற முடியாத நிலையில் சபாநாயகர் உள்ளார்” என்று கூறினார்\nதலைமை வழக்கறிஞரின் இந்த வாதம்தான் எடப்பாடியின் திட்டத்தை வெளிச்சம் போட்டு காட்டியது. தகுதிநீக்கம் செய்த பிறகு வாக்கெடுப்பை அவசர அவசரமாக நடத்த வேண்டும் என்பதே அவர்களது திட்டம் என்பது வெட்ட வெளிச்சமாகியது.\nமுதலமைச்சர் எடப்பாடி சார்பாக, மூத்த வழக்கரிஞர் சோமயாஜி ஆஜரானார். அவர் தனது வாதத்தின்போது, சபாநாயகர் ஒரு அரசியல் சாசன அதிகாரி. அவரை பதிலளிக்குமாறு கட்டாயப்படுத்த முடியாது. சபாநாயகரின் நடவடிக்கைகளை நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது என்றார். உடனே நீதிபதி, “இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரமே இல்லை என்கிறீர்களா சபாநாயகர் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்று நான் கேட்கவில்லை. இதில் எப்போது உத்தரவு பிறப்பிப்பார் என்றுதான் நான் கேட்டேன்” என்று கூறி விட்டு, சபாநாயகரின் நடவடிக்கைகள் குறித்து, வழக்கறிஞர்கள் தெரிவித்த முரண்பட்ட கருத்துகளை புரிந்து கொண்டார். அதனால்தான் இது விஷயமாக செப்டம்பர் 20 வரை சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று தடை விதித்து உத்தரவிட்டார்.\nஇது எடப்பாடி பழனிச்சாமி போட்ட திட்டங்களை தவிடுபொடியாக்கியது. இப்படியொரு உத்தரவு வரும் என்பதை அவர்கள் எதிர்ப்பார்க்கவேயில்லை. வெள்ளிக்கிழமை எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம். திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சபை கூடும். நம்பக்கை வாக்கெடுப்பு நடக்கும். காவல்துறை அதிகாரிகளை அதிக அளவில் சட்டப்பேரவைக்குள் அழைத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றி, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி என்று அறிவிக்க வேண்டும் என்பதே அவர்கள் திட்டம்.\nநீதிமன்றத்தின் நடவடிக்கையால் என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. பன்னீர்செல்வமோ, எனக்கு முதல்வர் பதவியை கொடுக்கவில்லை அல்லவா. இந்த அரசு இருந்தால் என்ன… போனால் என்ன என்ற மனநிலையில் இருக்கிறார்.\nஇது குறித்து பேசிய ஒரு ஆங்கில ஊடகத்தில் பத்திரிக்கையாளர், “எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுத்ததே சசிகலாதான். ஆனால் கூவாத்தூரில் நடந்த விவகாரங்களை மக்கள் மறப்பதற்கு முன்பாகவே மிகப்பெரிய துரோகியாக மாறினார் எடப்பாடி. பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக கிளம்பியதைக் கூட (பிஜேபியின் உதவியோடு) ஒரு வகையில் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி செய்தது தன்னையும், தன் குடும்பத்தையும் வருமான வரித் துறை சோதனைகளில் இருந்து பாதுகாக்கும் ஒரு பச்சைத் துரோக நடவடிக்கையாக மட்டுமே பார்க்க முடியும்.\nபிஜேபி சொல்வதையெல்லாம் ஓபிஎஸ் கேட்க தயாராக இருந்தாரென்றால், எடப்பாடி பழனிச்சாமி, தரையில் தவழ்ந்து கொண்டிருந்தார். பிஜேபி சொன்னதையும் சொல்லாததையும் அவர்கள் மனம் குளிரும்படி செய்து காட்டினார். இத்தனை ஆண்டு காலம் அதிமுகவில் இருந்து மன்னார்குடி கூட்டத்தின் சக்தியை நன்றாகவே அறிந்தும் கூட பிஜேபி சொன்னபடி மன்னார்குடி கூட்டத்தை ஒதுக்கி வைக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தார். ஆனால் அவர் எடுத்த அனைத்து முடிவுகளும் பிஜேபியை பொறுத்தவரை ஏதாவதொரு சட்டச் சிக்கலையே சந்தித்ன. ஓரடி முன்னே, ஈரடி பின்னே என்பதாக மாறியது எடப்பாடியின் நிலை.\nசட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமேயென்றால் எடப்பாடியால் ஒரே ஒரு எம்எல்ஏவைக் கூட தன் பக்கம் இழுக்க முடியாது. ஏனெனில், மன்னார்குடி கூட்டத்தை எதிர்த்து, தங்கள் அரசியல் வாழ்வை சூன்யமாக்கிக் கொள்ள டிடிவி தினகரன் பக்கம் இருக்கும் எந்த எம்எல்ஏவும் தயாராக இல்லை. கடந்த முறை நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடியால் வெற்றி பெற முடிந்ததற்கு சசிகலாவும் டிடிவி தினகரனுமே முக்கிய காரணம். ஆனால் இம்முறை அது அவ்வளவு எளிதாக இருக்காது.\nஎது எப்படி இருப்பினும், பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் தலைவர்கள் கிடையாது. அதிமுகவில் முடிவெடுக்கும் இடத்தில் அவர்கள் என்றுமே இருந்தது கிடையாது. எப்படி, எந்த முறையில் முடிவெடுக்கப் படுகிறது என்பது கூட அவர்களுக்கு தெரியாது. அவர்கள் அரசியல் வாழ்க்கை முழுவதுமே, கட்சியின் அடிமட்டத் தொண்டனாக, சொன்னதை செய்யும் சேவகர்களாகவே ���ருந்து பழக்கப்பட்டு விட்டனர். இப்போது, அதிகார வெறி பிடித்த, சூதும் வாதும் நிறைந்த, பிஜேபியின் அடிமைகளாக தங்களை அடையாளப் படுத்திக் கொண்டு விட்டனர். இது வெளிப்படையாக அனைவருக்குமே தெரிகிறது.\nமோடி மீண்டும் பிரதமராகலாம். பிஜேபி விரும்பும் வரை, எடப்பாடி முதலமைச்சராக இருக்கலாம். சில காலம் கழித்து பன்னீர்செல்வம் கூட முதல்வராகலாம். ஆனால் அவர்கள் பின்னால் இருக்கும் எம்எல்ஏக்களின் கதி என்ன அவர்களுக்கு என்ன அரசியல் எதிர்காலம் அவர்களுக்கு என்ன அரசியல் எதிர்காலம் மீண்டும் ஒரு தேர்தலை அவர்கள் சந்தித்து வெற்றி பெற முடியுமா மீண்டும் ஒரு தேர்தலை அவர்கள் சந்தித்து வெற்றி பெற முடியுமா ஒரு வேளை வழக்குகள் வந்தால் அவர்களால் அதை சந்திக்க முடியுமா ஒரு வேளை வழக்குகள் வந்தால் அவர்களால் அதை சந்திக்க முடியுமா எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் பின்னால் செல்வதால் அவர்களுக்கு குறுகிய கால பலன்கள் கிடைக்கலாம். ஆனால் அவர்களின் எதிர்காலம் ஏற்கனவே இருண்டு விட்டது.\nபிஜேபியின் கடுமையான நெருக்கடியால் இன்று சசிகலா குடும்பம் அடக்கி வாசிக்கலாம். ஆனால் 2019 தேர்தல் நெருங்குகையில் இவர்கள் இப்படியே இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. 2019 தேர்தல் நெருங்குகையில், மோடி எடப்பாடியையும் பன்னீர்செல்வத்தையும் கழற்றி விட்டு விட்டு, டிடிவி தினகரனோடு கூட கை கோர்க்கலாம். இது நடக்கவே நடக்காது என்று யாராலும் சொல்ல முடியுமா அரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது, நிரந்தர பகைவர்களும் கிடையாது என்பது முதுமொழி”\nஎடப்பாடிக்கு அடுத்த சிக்கலாக இப்போது உருவெடுத்திருப்பது யார் தெரியுமா வியப்பாக இருக்கும். சபாநாயகர் தனபால்தான் அது. கடந்த இரண்டு வாரங்களாகவே, தனபாலை இப்படி செய், அப்படி செய் என்று கடுமையான நெருக்கடியை அளித்து வருகிறார் எடப்பாடி. எதற்கெடுத்தாலும் டெல்லியில் சொல்லி விட்டார்கள். எந்த பிரச்சினையாக இருந்தாலும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் உடனே இதை செய்யுங்கள் என்று தனபாலுக்கு கடுமையான நெருக்கடியை அளித்து வருகிறார். அந்த நெருக்கடியின் வெளிப்பாடுதான் குட்கா எடுத்துப் போனதற்கு உரிமை மீறல் நோட்டீஸ் மற்றும் டிடிவி எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ். இப்போது எடப்பாடி அளித்து வரும் நெருக்கடி உடனடியாக ட��டிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்து வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பது மட்டுமே. திமுக கலாட்டா செய்யும் என்றால், குட்கா கிங் பார்த்துக் கொள்வார். நீங்கள் தகுதி நீக்கம் செய்து விட்டு அவையைக் கூட்டுங்கள் என்கிறார் எடப்பாடி.\nஆனால் இப்படி செயல்பட தனபால் தயாராக இல்லை என்பதுதான் சிறப்பான செய்தி. வழக்கம் போல இதர அடிமைகளைப் போன்ற ஒரு அடிமைதான் தனபால் என்று எடப்பாடி நினைத்து விட்டார். தனபால் அடிமைதான். ஆனால் அப்படி அடக்கியாள எடப்பாடி என்ன ஜெயலலிதாவா புளிமூட்டைதானே தனபால் எதற்காக எடப்பாடி பேச்சைக் கேட்க வேண்டும் \nஇதன் காரணமாகத்தான் நேற்றும் இன்றும், சபாநாயகர் தனபால், சட்ட வல்லுனர்களைக் கூட்டி தொடர்ந்து ஆலோசனை செய்து வருகிறார். தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் எப்படி வாதாடினாலும், இந்த இடைக்கால உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்வது எந்த பயனையும் அளிக்காது. மேலும் உடனடியாக டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்தால் அது நீதிமன்றத்தால் நிச்சயம் தடை செய்யப்படும் என்பதை பட்வர்த்தனமாக சொல்லி விட்டார். இதன் காரணமாகத்தான் டிடிவி எம்எல்ஏக்கள் மீது கடந்த இரண்டு நாட்களாக நடவடிக்கை ஏதும் இல்லை.\nதனபாலை எந்த நெருக்கடி அளித்தும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாத கையறு நிலையில்தான் எடப்பாடி இருக்கிறார்.\nவழக்கமாக தேர்தல் நெருங்கும் சமயத்தில், அதிகாரிகள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வது அவசியம். ஊழல் அதிகாரிகளும் சரி, நேர்மையான அதிகாரிகளும் சரி. அடுத்து எந்த அரசு வரும். அதில் நாம் எந்த நிலையில் இருப்போம் என்பதை மிக மிக கவனமாக அலசி ஆராய்வார்கள். அவர்களின் கருத்து முக்கியமானது.\nதலைமைச் செயலகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளிடையே கடந்த இரண்டு நாட்களாக நடந்து வரும் விவாதம் என்ன தெரியுமா \nஎடப்பாடி அரச கவிழும் கப்பலா இல்லையா \nNext story தமிழக சபாநாயகருக்கு ஒரு திறந்த மடல்.\nPrevious story யோக்கியன் வர்றான்…..\nமனித உரிமை நாள் டிசம்பர் 10ல் மரண தண்டனை ஒழிப்பு மாநாடு\nரஃபேல் விவகாரம்: அரசு உண்மை பேசத் தயங்குவது ஏன்\nதமிழக அரசியல் நாறி நாற்றம் எடுப்பதுதான் மிச்சம்\nஜெயலலிதா இட்லியும் கெட்டிச் சட்னியும் சாப்பிட்டார் என்று தினந்தோறும் அமைச்சர்கள் புளுகிக் கொண்டிருந்தபோதும், .\nஇதெல்லாங்கூட பரவாயில்லைங்க. இந்த c.r சரஸ்வதி பேசினிச்சேங்க பேச்சா அது. அதோட வாய். வாயா இல்லை தன்னிவராத வாய்க்காளாங்க. அம்மாவுக்கு தய்ர்சாதம் வாங்க சரவனபவனுக்கு போரேனு சொன்னாலேங்க. பாவி.\nமோடி மீண்டும் பிரதமராகலாம். பிஜேபி விரும்பும் வரை, எடப்பாடி முதலமைச்சராக இருக்கலாம். சில காலம் கழித்து பன்னீர்செல்வம் கூட முதல்வராகலாம். ஆனால் அவர்கள் பின்னால் இருக்கும் எம்எல்ஏக்களின் கதி என்ன அவர்களுக்கு என்ன அரசியல் எதிர்காலம் அவர்களுக்கு என்ன அரசியல் எதிர்காலம் மீண்டும் ஒரு தேர்தலை அவர்கள் சந்தித்து வெற்றி பெற முடியுமா மீண்டும் ஒரு தேர்தலை அவர்கள் சந்தித்து வெற்றி பெற முடியுமா \nஇவர்களுக்கு மறுபடி வரவேண்டிய அவசியம் இல்லை…. அதற்கும் முன்னரே பல நுறு கோடி வரை சம்பாத்தியம் செய்து விடுவார்கள்… மறுபடி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தாலும் கவலை இல்லை… வழக்கு வந்தாலும் அதனை பல வருடங்கள் இழுத்தடிக்க முடியும்…. மத்தியில் மோடி மீண்டும் வந்தால் கொண்டாட்டம் தான்…. யாருமே இந்த மோடியின் அடிமைகளான- OPS EPS -இவர்களின் அடிமைகளாக வேஷம் போடும் MLA களை ஒன்றும் செய்ய இயலாது… 500 க்கும் 1000 கும் 200 கும் இவர்கள் தான் கிடைப்பார்கள்… பினராய் விஜயன் அல்லது அர்விந்திகேஜ்ரிவாலா கிடைப்பார்கள்… அல்லது காமராஜரை கிடைப்பார்கள்…. என்ன இந்த நாய்கள் போட்ட வோட்டில் அனைத்து மக்களும் அல்லல் படுகிறார்கள்… நான் மற்றும் இந்த கட்டுரை எழுதியவர் உட்பட…..\nநிலைய வித்வான் சரி– இப்போது இருப்பவர் பொறுப்பு ஆளுநர் தானே .. பத்திரிக்கைகள் தான் ஆளுநர் என எழுதுகிறார்கள். வலைத்தளங்களில் எழுதும் நீங்கள் அது போலவே எழுதலாமா\nஇவனுக தொலைஞ்சா தான் தமிழகம் நிமிரும்..\nஅதிமுகவில் இருப்பது போல, திமுகவின் வழக்கறிஞர் பிரிவில் இருப்பவர்கள் வண்டு முருகன்கள் அல்ல. தரமான வழக்கறிஞர்கள்னு சொல்லிட்டு, இன்னொரு இடத்துல வாதாட காங்கிரசின் கபில்சிபலை கொண்டு வந்தங்கன்னு உனக்கே தெரியாம முரண்பட்டாய் தெரியுமா அப்பாவே உன் தற்போதைய திமுக கொண்டை வெளியே தெரிஞ்சிச்சிடுச்சு.\nஎன்ன சவுக்கு தி மு க + காங்கிரஸ் தரப்பில் இருந்து பெட்டி வந்து விட்டது போலும்,\nஒரே ஸ்டாலின் பக்கச்சார்பாக உன் கட்டுரைகள் எல்லாம் உள்ளது\nஜாபர்சேட் நடுத்தெருவில் அசிங்கப்படுத்தி அழைத்துச்சென்றத��� மறந்தாயோ\nதி மு க + காங்கிரசை விட இந்த ops eps யை மக்கள் என்னும் குச்சியால்\nஅடக்கலாம். அனால் மறுபடியும் தி மு க +காங் தமிழ்நாட்டுக்கு பெரும் ஆபத்தே.\nஎதை சொன்னாலும் பெட்டி பேடி புத்திதானா\nதமிழன் என்ற போர்வையில் கருத்து கூறாதே\nகடந்த காலங்களில் வெளிவந்த சவுக்கின் செய்திகளில் நடுநிலைமை\nஈழத்தமிழர் கொலையாளிகளுக்கு ஷங்கர் இன்று ஆதரவு நல்கிறாரா\nசூதும் வாதும் கொண்ட துரோகத்தினால் மட்டும் நிற்கும் இந்த இழிவான அதிமுக அரசு .. கண்ணகி மதுரையை எரித்தது போல பஸ்பமாகி மறைந்து அழியும் தமிழக மக்களின் சாபம் கொஞ்ச நஞ்சமல்ல.. தமிழக மக்களின் சாபம் கொஞ்ச நஞ்சமல்ல.. இவர்களுடாக நிற்கும் பாஜகவும்… மனநிலை பிறழ்ந்து தெருவில் நிராதரவற்ற நிலையில் நிற்கும் ஒரு இழி உயிரைப்போல செத்தொழிவதை வரலாறு பார்க்கத்தான் போகிறது இவர்களுடாக நிற்கும் பாஜகவும்… மனநிலை பிறழ்ந்து தெருவில் நிராதரவற்ற நிலையில் நிற்கும் ஒரு இழி உயிரைப்போல செத்தொழிவதை வரலாறு பார்க்கத்தான் போகிறது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.webhostingsecretrevealed.net/ta/blog/blogging-tips/which-email-newsletter-service-is-best-for-your-blog/", "date_download": "2019-06-20T16:31:06Z", "digest": "sha1:A2D2FD6IMROSUJFKQUABO7ZRYIARRVK2", "length": 39867, "nlines": 234, "source_domain": "www.webhostingsecretrevealed.net", "title": "எந்த மின்னஞ்சல் செய்திமடல் சேவை உங்கள் வலைப்பதிவு சிறந்தது? | WHSR", "raw_content": "\nசிறந்த வலை ஹோஸ்டைக் கண்டறியவும்\nகட்டப்பட்ட உண்மையான ஹோஸ்டிங் மதிப்புரைகள்\nசுயாதீன ஆய்வு & கடினமான தரவு.\nஎங்கள் எக்ஸ்எம்எல் சிறந்த ஹோஸ்டிங் தேர்வுகள்\nஒப்பிட்டு & தேர்வு செய்யவும்\nசிறந்த மலிவான வலை ஹோஸ்டிங் (<$ 5 / MO)\nசிறந்த மின்னஞ்சல் ஹோஸ்டிங் சேவைகள்\nசிறந்த இலவச இணைய ஹோஸ்டிங்\n> அனைத்து ஹோஸ்டிங் வழங்குநர்களையும் மதிப்பாய்வு செய்யவும்\nசிறந்த நிர்வகிக்கப்பட்ட வேர்ட்பிரஸ் ஹோஸ்டிங்\nசிறந்த மெய்நிகர் தனியார் (VPS) ஹோஸ்டிங்\nசிறந்த சிறு வணிக ஹோஸ்டிங்\nA2Hostingபகிர்வு ஹோஸ்டிங் $ 3.92 / MO இல் தொடங்குகிறது.\nBlueHostபகிர்வு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nGreenGeeksசூழல் நட்பு ஹோஸ்டிங் $ 2.95 / MO இல் தொடங்குகிறது.\nhostgatorகிளவுட் ஹோஸ்டிங் $ 4.95 / MO இல் தொடங்குகிறது.\nHostingerபகிர்வு ஹோஸ்டிங் $ 0.80 / MO இல் தொடங்குகிறது.\nHostPapaகனேடிய ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nInMotion ஹோஸ்டிங்பகிர்வு ஹோஸ்டிங் $ 3.99 / MO இல் தொடங்குகிறது.\nInterServerவாழ்க்கைக்கு $ 5 / MO க்கு ஹோஸ்டிங் பகிரப்பட்டது.\nSiteGroundபகிர்வு ஹோஸ்டிங் $ 3.95 / MO இல் தொடங்குகிறது.\nWP பொறிநிர்வகிக்கப்பட்ட WP ஹோஸ்டிங் $ 26 / MO.\nவலை புரவலன் அடிப்படைகள் வலை ஹோஸ்டிங் மற்றும் டொமைன் பெயர் எவ்வாறு செயல்படுகிறது.\nஒரு புரவலன் தேர்வு செய்யவும் நீங்கள் ஒரு வலை புரவலன் வாங்குவதற்கு முன்னர் அறிந்திருக்கும் 16 விஷயங்கள்.\nA-to-Z VPN கையேடு VPN எப்படி வேலை செய்கிறது மற்றும் உங்களுக்கு ஒரு தேவை\nஒரு வலைப்பதிவு தொடங்கவும் வலைப்பதிவு தொடங்குவதற்கு படிப்படியான தொடக்க வழிகாட்டி.\n> மேலும் வழிகாட்டி சமீபத்திய வழிகாட்டி மற்றும் கட்டுரைகள் WHSR வலைப்பதிவு வருகை.\nதள கட்டிடம் செலவு ஒரு வலைத்தளத்தை உருவாக்க எவ்வளவு செலவாகும் என்பதை அறிக.\nVPS ஹோஸ்டிங் கையேடு எப்படி VPS வேலை மாற வேண்டிய நேரம் எப்போது\nவலை ஹோஸ்டை மாற்றுக உங்கள் வலைத்தளங்களை ஒரு புதிய ஹோஸ்ட்டில் எப்படி மாற்றுவது.\nவலை ஹோஸ்டிங் செலவு வலை ஹோஸ்டிக்காக எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்\nWHSR உகப்பாக்கம் செக்கர்ஒரு வலைத்தளம் கீழே இருந்தால் விரைவான சோதனை.\nWHSR வெப் ஹோஸ்ட் ஸ்பைஎந்த வலைத்தளத்தையும் ஹோஸ்டிங் செய்வது யார் என்பதை அறியவும்.\nவலை புரவலன் ஒப்பீடு ஒரே நேரத்தில், XHTML இணைய ஹோஸ்ட்களுடன் ஒப்பிடலாம்.\nமுகப்பு > வலைப்பதிவு > பிளாக்கிங் உதவிக்குறிப்புகள் > எந்த மின்னஞ்சல் செய்திமடல் சேவை உங்கள் வலைப்பதிவு சிறந்தது\nஎந்த மின்னஞ்சல் செய்திமடல் சேவை உங்கள் வலைப்பதிவு சிறந்தது\nஎழுதிய கட்டுரை: கேரி லின்ன் ஏங்கல்\nபுதுப்பிக்கப்பட்டது: மார்ச் 29, 2013\nஉங்கள் காரணங்கள் எதுவாக இருந்தாலும் ஒரு வலைப்பதிவு தொடங்குகிறது, வாசகர்களை ஒரு இடுகையை வாசிப்பது முதல் படி தான். உங்கள் வாசகர்களுடன் உங்கள் உறவை வளர்ப்பதன் மூலம் மட்டுமே உங்கள் இலக்குகளை அடைவீர்கள்.\nமற்றும் மின்னஞ்சல் செய்தி அந்த உறவுகளை வளர்த்து ஒரு முக்கிய கருவியாகும். சமூக ஊடகங்கள் பயனுள்ளதாக இருக்கும், ஆனால் மின்னஞ்சலைப் பற்றி தனித்தனியாக நெருங்கிய ஒன்று இருக்கிறது: இது ஒரு தனிப்பட்ட, ஒரு-ஒரு-உரையாடல், பிளஸ் செய்திமடல்கள் (இன்னும்) முன்னணி விற்பனையை விற்பதற்கு மேல் வழி.\n\"ஏன்\" என்ற மின்னஞ்சல் செய்திக்கு பின்னால் நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள் - ஆனால் \"எப்படி\" பற்றி உங்கள் வலைப்பதிவிடல் இலக்குகளை அடைய உங்களுக்கு எந்த மின்னஞ்சல் செய்திமடல் சேவை உதவும்\nநீங்கள் மிகவும் பிரபலமானவற்றின் சிறப்பம்சங்கள் இங்கே உள்ளன.\nகான்ஸ்டன்ட் தொடர்பு என்பது சிறு வணிகங்கள் மற்றும் லாப நோக்கற்றவர்களுக்கு மின்னஞ்சல் செய்திமடல் வழங்குநராகும்.\n90s இல் நிறுவப்பட்டது, கான்ஸ்டன்ட் தொடர்பு சிறிது நேரம் சுற்றி வருகிறது. தங்கள் அர்ப்பணித்து வாடிக்கையாளர் ஆதரவு அறியப்பட்ட, அவர்கள் சிறு வணிகங்கள் மற்றும் லாப நோக்கற்ற மின்னஞ்சல் செய்திமடல் சேவை வழங்கும் கவனம்.\nமேலும் அறிக - நிலையான தொடர்பு விமர்சனம்\nWYSIWYG இழுத்து மற்றும் மின்னஞ்சல் ஆசிரியர்\nபிரிவுகள் மற்றும் குறிச்சொற்களைப் பயன்படுத்தி உங்கள் தொடர்புகளை ஒழுங்கமைக்கவும் மற்றும் குழுவவும்\nஇணையவழி கூப்பன்களை உருவாக்கலாம் மற்றும் கண்காணிக்கலாம்\nஆய்வுகள் மற்றும் வாக்கெடுப்புகளை உருவாக்குங்கள்\nகான்ஸ்டன்ட் தொடர்பு தொலைபேசி வழியாக ஆதரவு வழங்குகிறது\nநீங்கள் மிகவும் தொழில்நுட்ப-நுட்பமான இல்லை என்றால் கூட பயன்படுத்த எளிதானது\nபெரும்பாலான வார்ப்புருக்கள் மொபைல் நட்பு இல்லை\nசிறு தொழில்கள் மற்றும் லாப நோக்கற்ற நிறுவனங்கள் அவர்களின் முக்கிய இலக்கு பார்வையாளர்கள். நீங்கள் மிகவும் தொழில்நுட்ப ஆர்வலராக இல்லை மற்றும் தொலைபேசி ஆதரவு உங்களுக்கு முன்னுரிமை என்றால், கான்ஸ்டன்ட் தொடர்பு ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம்.\nதங்கள் அழகான சின்னம், ஃப்ரெடி விட MailChimp மிகவும் இருக்கிறது. அவர்கள் ஒரு காரணத்திற்காக மிகவும் பிரபலமான மின்னஞ்சல் செய்திமடல் வழங்குநர்களில் ஒருவர். MailChimp அவர்களின் எளிதாக பயன்பாடு, உள்ளுணர்வு இடைமுகம், மற்றும் பெரிய மின்னஞ்சல் வடிவமைப்பு அறியப்படுகிறது.\nநெகிழ்வான இழுவை மற்றும் மின்னஞ்சல் செய்தி ஆசிரியர்\nA / B சோதனை\nஇணையவழி ஒருங்கிணைப்பு (Shopify, Magento, WooCommerce, முதலியன)\nஉள்ளமைக்கப்பட்ட பகுப்பாய்வு மற்றும் கூகுள் அனலிட்டிக்ஸ் ஒருங்கிணைப்பு\nபல்வேறு திரை அளவுகள் மின்னஞ்சல் வடிவமைப்பு முன்னோட்ட\nவிருப்ப ஒருங்கிணைப்பு குறிச்சொற்களை கொண்டு மேம்பட்ட ஆர்எஸ்எஸ் மின்னஞ்சல் செய்திமடல்கள்\nவிரைவாகக் கற்றுக்கொள்வதற்கு எளிதான எளிதான உள்ளுணர்வு இடைமுகம்\nஅழகான, மொபைல் நட்பு வார்ப்புருக்கள் நிறைய\nநெகிழ்வான, சுலபமாக பயன்படுத்த இழுத்தல் மற்றும் மின்னஞ்சல் ஆசிரியர் - எந்த குறியீடு தெரியாமல் எல��லாம் (எழுத்துரு, வண்ணங்கள், அளவுகள், போன்றவை) தனிப்பயனாக்கலாம்\nநீங்கள் HTML / CSS தெரியவில்லை என்றால் பதிவு வடிவங்கள் மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் பாணி கடினமாக இருக்கும்\nபிரிவு மற்றும் ஆட்டோமேஷன் அம்சங்கள் அடிப்படை\nஇணையவழி MailChimp இன் முதன்மை இலக்கு பார்வையாளர்களாகும், மேலும் அவை உண்மையில் பிரகாசிக்கின்றன. நீங்கள் ஒரு உடல் தயாரிப்பு ஆன்லைன் விற்பனை என்றால், MailChimp நீங்கள் பொருள். MailChimp சிறு பட்டியல்களுக்கு எளிய மின்னஞ்சல் செய்தி அல்லது RSS- இயக்கப்படும் பிரச்சாரங்களை அனுப்பும் பிளாக்கர்கள் கூட இது பெரியது (இது 2000 சந்தாதாரர்கள் கீழ் இலவசம்). RSS பிரச்சாரங்களில் சிறந்தது MailChimp.\nAWeber மிகவும் நிறுவப்பட்ட மற்றும் நன்கு அறியப்பட்ட மின்னஞ்சல் செய்திமடல் வழங்குநர்கள் ஒன்றாகும்.\nXHTML இல் நிறுவப்பட்டது, AWeber மிகவும் நன்கு அறியப்பட்ட மின்னஞ்சல் செய்திமடல் வழங்குநர்கள் ஒன்றாகும். அவற்றின் வலுவான அம்சங்களுக்குத் தெரிந்திருந்தால், அவர்கள் ஒரு இலவச சோதனை மற்றும் பணம் திரும்ப உத்தரவாதம் வழங்குகிறார்கள்.\nஉகந்த வழங்கலுக்கு செயல்திறன்மிக்க ஸ்பேம் கருவி\nA / B சோதனை\nவிரிவான அறிக்கை மற்றும் பகுப்பாய்வு; ஒரே பக்கத்தில் அனைத்து குழு உறுப்பினர்களையும் வைத்திருக்க வேண்டிய அவசியத்துடன் வணிகங்களுக்கு சிறந்தது\nநெகிழ்வான: எளிமையான பயன்பாட்டிற்கும், மேம்பட்ட செயல்பாட்டிற்கும் இடையே நல்ல சமநிலை\nதொலைபேசி, நேரடி அரட்டை அல்லது மின்னஞ்சல் மூலம் நல்ல வாடிக்கையாளர் சேவை\nபங்கு புகைப்படங்கள் ஆயிரக்கணக்கான நூலகம் அணுகல் அடங்கும்\nபிரிவு தவறான முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அவர்கள் பல பட்டியல்களில் இருந்தால் சந்தாதாரர்கள் பல முறை கணக்கிடப்படுவார்கள் - உங்கள் விலை நிர்ணயிக்கலாம்.\nபிரிவு மிகவும் அடிப்படை. அவர்களது செயல்களின் அடிப்படையில் நீங்கள் தானாகவே பிரிவு சந்தாதாரர்களால் முடியாது.\nமின்னஞ்சல் ஆசிரியருக்கு பயனர் நட்பாக இல்லாத ஒரு புகழ் உண்டு.\nAWeber தனிநபர்களை விட வணிகங்கள் அல்லது தொழில் மின்னஞ்சல் விளம்பரதாரர்கள் நோக்கி மேலும் உதவுகிறது. நேர்மையாக, AWeber சில நல்ல அம்சங்களை வழங்குகிறது, ஆனால் நீங்கள் ஒரு தனிப்பட்ட பதிவர் என்றால் நீங்கள் ஒன்றும் இல்லை அதே விலை அல்லது மலிவான ஒரு சிறந்த மேடையில் பெற முடியாது.\nConvertKit மேம்பட்ட பிரிவாக்கம் மற்றும் ஆட்டோமேஷன் ஆதரவு பதிவர்களின் மின்னஞ்சல் மார்க்கெட்டிங் வழங்குகிறது.\nXX ல் நிறுவப்பட்டது, ConvertKit தொகுதி புதிய குழந்தை, ஆனால் அவர்கள் இதுவரை இதுவரை ஒரு ஸ்பிளாஸ் செய்து இன்னும் வேகமாக வளர்ந்து வருகின்றன. நிறுவனர் ஒரு தொழில்முறை பதிவர் ஆவார் மற்றும் தனது சொந்த தயாரிப்புகளை உருவாக்கி விற்கிறார், மேலும் இதே போன்ற பார்வையாளர்களுக்காக அவர் ConvertKit ஐ உருவாக்கியுள்ளார். இது ஒரு தயாரிப்பு அல்லது சேவையை துவக்கும் போது விற்பனையை அதிகரிக்க மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் சொட்டு பிரச்சாரங்களை நிர்வகிக்க பிளாக்கர்கள் உதவியாக இருக்கும்.\nநான் அவர்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல் செய்திமடல் வழங்குநரின் ஆன்லைன் வணிக உரிமையாளர்களின் ஒரு குழுவைக் கேட்டபோது, ​​பலர் ConvertKit இன் ஆதரவில் பலர் இருந்தனர்:\nConvertkit பாறைகள் நீங்கள் ஒரே நேரத்தில் இயங்கும் பல funnels அல்லது யாரோ உங்கள் மின்னஞ்சல் பட்டியலில் நுழைய முடியும் பல வழிகளில் வேண்டும் என்றால். Convertkit இல் உள்ள தூண்டுதல்கள் மற்றும் குறிச்சொற்கள் பயன்பாடு உங்கள் வாடிக்கையாளர்கள் ஒரு வாடிக்கையாளர் ஒரு வாய்ப்பை நோக்கமாகக் கொண்ட ஒரு மின்னஞ்சலைப் பெறும் தவறுகள் இல்லாமல் வாடிக்கையாளர் பயணத்தைத் தொடர உதவுகிறது. சைமன் ஸிஸ் சமூகத்தின் மரிசா கல்.\nநான் மிக நீண்ட காலமாக MailChimp உடன் இருந்தேன் - நான் இலவசமாகவே தன்னியக்கமாக இருந்தேன். அதனால் நான் ஒரு பாடத்தை இயக்குவதற்குள் அது நன்றாக இருந்தது. நான் சரியான பட்டியலில் மக்கள், பிரச்சினைகள் நிறுத்தி அல்லது தனிப்பட்ட விநியோக தொடங்கி நிறைய பிரச்சினைகள் இருந்தது, நான் ஒரு பட்டியலில் இருந்து யாரோ ஒருவர் செல்ல அல்லது கைமுறையாக யாரோ சேர்க்க யாரோ சேர்க்க வேண்டும் என்றால் அது என்னை என்னை எடுத்து. நான் அரை மணி நேரம் அல்லது ஒவ்வொரு சில நாட்களும் செலவழிக்கிறேன் என்பதை உணர்ந்தேன். நான் Convertkit சென்றார் மற்றும் உண்மையில் அது போன்ற. இது எனது 15 நாள் மின்னஞ்சல் தொடரை மீண்டும் உருவாக்கும் என் பட்டியலை எளிதாக எடுத்து நாடகம் இலவசமாக இறக்குமதி செய்யப்பட்டது. நான் நம்புகிறேன் என்று ஏதாவது செலுத்தும் வேண்டும் மகிழ்ச்சியாக சூப்பர் - அது தான் வேலை நன்றாக தெரியும். சமநிலை வடிவமைப்பு ஸ்டுடியோவின் ஹெலன் ஸ்டிரிஃபெல்லோ\nதூண்���ுதல்கள் மற்றும் செயல்களின் டன் மூலம் மேம்பட்ட தானியங்கு தேர்வு\nபிரிவு மற்றும் குறிச்சொற்களை சந்தாதாரர்கள் ஏற்பாடு\nதனிப்பட்ட தேர்வு வடிவங்களில் மாற்ற விகிதங்கள் உட்பட பகுப்பாய்வு\nமின்னஞ்சல் படிப்புகள் மற்றும் தானியங்கு பதிப்பக தொடர்\nஅறிய எளிதானது என்று உள்ளுணர்வு இடைமுகம்\nமிகவும் சிக்கலான பட்டியல்கள் மற்றும் சந்தாதாரர்களை கூட ஏற்பாடு செய்ய எளிது\nஒரு நேரடி மார்க்கெட்டிங் வழங்குநர் நேரடி Gumroad ஒருங்கிணைப்பு வேண்டும்\nநன்றாக வடிவமைக்கப்பட்ட வடிவங்கள் மற்றும் இறங்கும் பக்கங்களை வடிவமைக்கப்பட்டுள்ளது\nநீங்கள் ஒரு பட்டியலுக்காக பல்வேறு விருப்பத் தேர்வு வடிவங்களையும், freebies ஐயும் உருவாக்கலாம் (செயல்படுத்த சிறந்தது உள்ளடக்க மேம்பாடுகள்)\nஎதிர்கால தேதியில் தொடங்குவதற்கு ஒரு வரிசை திட்டமிட முடியாது\nமின்னஞ்சல் ஆசிரியர் மிகவும் குறைவாக உள்ளது: நீங்கள் குறியீடு பயன்படுத்தி இல்லாமல் மின்னஞ்சல்கள் எழுத்துரு / நிறம் / அளவு தனிப்பயனாக்க முடியாது\nConvertKit குறிப்பாக தங்கள் சொந்த பொருட்கள் மற்றும் சேவைகளை விற்க விரும்பும் பிளாக்கர்கள் மற்றும் டிஜிட்டல் சந்தையாளர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு மின்னஞ்சல் படிப்பை இயக்க விரும்பினால், சிக்கலான புனல் அல்லது பார்வையாளர்களின் பிரிவை அமைக்கவும், பின்னர் ConvertKit உங்களுக்கு உள்ளது.\nGetResponse ஆழமான பகுப்பாய்வு மற்றும் மேம்பட்ட செயல்பாடு தேவை மின்னஞ்சல் மார்க்கர்கள் நோக்கி உதவுகிறது.\nகடந்த பதினைந்து வருடங்களாக WHSR இல் தெரிவு செய்யப்படும் எங்கள் கருவியாக GetResponse பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ஜெர்ரியின் பார்க்க முடியும் GetResponse விமர்சனம் இங்கே.)\nஆட்டோமேஷன்: கிளிக், பரிவர்த்தனைகள், பிறந்த நாள், முதலியன மூலம் குறிப்பிட்ட மின்னஞ்சல்களை தூண்டலாம்\nIStockphoto இலவச படங்கள் நூலகம்\nஇறங்கும் பக்க உருவாக்கியை இழுத்து விடுங்கள்\nவெளியேறும் நோக்கம் பாப்-அப்கள், ஸ்க்ரோல் வடிவம், ஷேக் பாக்ஸ், முதலியன உட்பட பதிவுசெய்தல் வடிவம் வார்ப்புருக்கள் டன்.\nஅழைப்புகள் மற்றும் நினைவூட்டல் வார்ப்புருக்கள் உள்ளிட்ட Webinar ஒருங்கிணைப்பு\nஆழ்ந்த பகுப்பாய்வுகளுடன் A / B சோதனை\nஇறங்கும் பக்கங்களும், அனைத்து வகையான விருப்பத் தேர்வுகளும் உள்ளிட்ட, உங்கள் மின்னஞ்சல் பட்டியலை உருவாக்குவதற்கான சிறந்த அனைத்து இன் ஒன் அமைப்பு\nஉங்கள் மின்னஞ்சல் மார்க்கெட்டிங் மேம்படுத்த மிகவும் வலுவான பிளவு சோதனை மற்றும் அறிக்கை அம்சங்கள்\nவார்ப்புருக்கள் மட்டுப்படுத்தப்பட்டவை, மற்றும் ஆசிரியரே ஒரு சிறிய இறுக்கமான மற்றும் பயன்படுத்த கடினமானவர்\nடிஜிட்டல் சந்தையாளர்கள், குறிப்பாக அர்ப்பணித்து மின்னஞ்சல் சந்தையாளர்கள், மேம்பட்ட செயல்பாடுகளை தேவை வாய்ப்பு கிடைக்கும் GetResponse அவர்கள் எல்லாம் கண்டுபிடிக்க. நீங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் (இறங்கும் பக்கங்கள், வலைநர்கள், பகுப்பாய்வு, முதலியன) கையாள விரும்பினால், GetResponse உங்களுக்கு சரியானதா என்பதைப் பார்க்க இலவச சோதனை முயற்சிக்கவும்.\nஉங்கள் செய்தி சேவை வழங்குநர் தெரிவு செய்தல்\nஎந்த வழங்குநரைப் பயன்படுத்துவது என்பது உங்களுக்குத் தெரியாத காரணத்தால், உங்கள் மின்னஞ்சல் செய்திமடல் தொடங்கி வைப்பீர்களா மேலே உள்ள அனைத்து வழங்குநர்களும் நல்லவர்கள், மேலும் அவர்களில் பலர் இலவச சோதனை அல்லது ஒரு இலவச சேவையை அளிக்கின்றனர்.\nஇனி உங்கள் பட்டியலை தொடர வேண்டாம் - இந்த மின்னஞ்சல் செய்திமடல் வழங்குநர்களில் ஒன்றை முயற்சிக்கவும் இன்று உங்கள் பட்டியலை உருவாக்கத் தொடங்கவும்\nஉங்கள் வலைப்பதிவை மேம்படுத்தவும் வளரவும் வழிகள்\nஉங்கள் வலைப்பதிவில் மேலும் மின்னஞ்சல் கையொப்பங்களைத் தடுக்க 6 வழிகள்\nஉங்கள் களத்திலிருந்து மின்னஞ்சல்களை எவ்வாறு அனுப்பலாம் மற்றும் பெறலாம்\nஎப்படி உங்கள் வலைத்தளத்தில் SSL சான்றிதழ் அமைப்பது\nஒரு வெற்றிகரமான வலைத்தளத்தை எவ்வளவு செலவழிக்க வேண்டும்\nFTC மறுப்பு: GetResponse, நிலையான தொடர்பு மற்றும் MailChimp இணைப்புகள் இணை இணைப்புகள்.\nKeriLynn Engel ஒரு எழுத்தாளர் & உள்ளடக்க மார்க்கெட்டிங் மூலோபாயமாகும். அவர் B2B & B2C தொழில்களுடன் நேசிக்கிறார், அவர்களது இலக்கு பார்வையாளர்களை ஈர்க்கும் மற்றும் மாற்றியமைக்கும் உயர்தர உள்ளடக்கத்தை உருவாக்கவும் உருவாக்கவும் விரும்புகிறார். எழுதுவதற்குப் போது, ​​அவளது ஊக கதைகளை வாசித்து, ஸ்டார் ட்ரெக் பார்த்துக் கொள்ளலாம் அல்லது உள்ளூர் திறந்த மைக்கில் Telemann புல்லாங்குழல் கற்பனைக் கதாபாத்திரங்களைக் காணலாம்.\nஇதுபோன்ற இதே போன்ற கட்டுரைகள்\nகருத்துக்கணிப்பு: சிறந்த பிளாக்கிங் கருவி குறித்து சிம்ஸ் எக்ஸ்போர���ட்ஸ் சிம்\nநாம் ஒரு வலைப்பதிவு தொடங்கும் முன் நாம் தெரிந்து கொள்ள விரும்பும் விஷயங்கள்\nஉங்கள் முதல் நிதியுதவி போஸ்ட்டில் ஒரு படி படிப்படியான வழிகாட்டி\nபணம் செலுத்தும் பிளாகர் வாய்ப்புகள் எங்கே கிடைக்கும்\nஉங்கள் வலைப்பதிவுக்கான ஐடியா தொடர்களின் வாரம் வாரம்\nவலைத்தள கருவிகள் மற்றும் உதவிக்குறிப்புகள்\nசிறந்த மெய்நிகர் தனியார் நெட்வொர்க் (VPN) சேவைகள்\nசிறு வியாபாரத்திற்கான சிறந்த இணையத்தள அடுக்கு மாளிகை\nவலைத்தள பில்டர் விமர்சனங்கள்: Wix / முகப்பு |\nகடை பில்டர் விமர்சனங்கள்: BigCommerce / shopify\nTOR உலாவியைப் பயன்படுத்தி டார்க் வலை அணுக எப்படி\nஒரு கருத்துக்களம் வலைத்தளம் தொடங்க மற்றும் இயக்க எப்படி\nசிறந்த தனிப்பட்ட வலைத்தளங்களின் தொகுப்புகள்\nதயாரிப்பு விமர்சகராக பணம் பிளாக்கிங் எப்படி\nஎவ்வளவு ஹோஸ்டிங் அலைவரிசை உங்களுக்கு தேவைப்படுகிறது\nXXX சிறந்த 10 VPN சேவைகள்\nடார்க் வலை அணுக எப்படி: டார்க் வலை உலாவி, TOR உலாவி, மற்றும் .நியான் இணையதளங்கள்\nஇந்த தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது, அவை அவற்றின் செயல்பாட்டிற்கு அவசியம் மற்றும் குக்கீ கொள்கையில் விளக்கப்பட்டுள்ள நோக்கங்களை அடைய வேண்டும். இந்த பதாகையை மூடுவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள் (மேலும் வாசிக்க).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/21715/", "date_download": "2019-06-20T15:52:57Z", "digest": "sha1:YIP667HM3TZF5BTMQHUY4IP4LGVUALZQ", "length": 9233, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் வரிசையில் இலங்கை பின்னடைவு – GTN", "raw_content": "\nஉலகின் மகிழ்ச்சியான நாடுகளின் வரிசையில் இலங்கை பின்னடைவு\nஉலகின் மகிழ்ச்சியான நாடுகளின் வரிசையில் இலங்கை பின்டைந்துள்ளது. 2017ம் ஆண்டுக்கான மகி;ழ்ச்சியான நாடுகள் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடு என்ற பெருமையை நோர்வே வகிக்கின்றது. டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களை வகிக்கின்றன.\n2013-2015ம் ஆண்டுகளுக்கான மகிழ்ச்சியான நாடுகள் அறிக்கையில் 117ம் இடத்தை வகித்து வந்த இலங்கை, 2014-2016ம் ஆண்டு காலப்பகுதிக்கான அண்மைய அறிக்கையில் இலங்கை 120 இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.\nTagsஇலங்கை பின்னடைவு மகிழ்ச்சியான நாடு வரிசை\nஇலங்���ை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனையில் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்த ரத்ன தேரர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பின் நெருக்கடிகள் அதிகரிப்பு – தமிழ் அரசியல் கைதிகள் சிவசக்தி ஆனந்தனிடம் தெரிவிப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉண்ணாவிரதப்போராட்டத்திற்கு அத்துரலிய ரத்ன தேரர் வருகை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மாவட்ட மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு :\nஇந்திய மீனவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவர் – மஹிந்த அமரவீர\n10 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரால் கைது\nவடமாகாண ஆளுநரின்செயலாளர் மாற்றம் June 20, 2019\nகல்முனையில் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்த ரத்ன தேரர் June 20, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பின் நெருக்கடிகள் அதிகரிப்பு – தமிழ் அரசியல் கைதிகள் சிவசக்தி ஆனந்தனிடம் தெரிவிப்பு : June 20, 2019\nவாக்குரிமையை உறுதிப்படுத்துங்கள் June 20, 2019\nஉண்ணாவிரதப்போராட்டத்திற்கு அத்துரலிய ரத்ன தேரர் வருகை June 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/93566/", "date_download": "2019-06-20T15:07:03Z", "digest": "sha1:H3226R6G46OZFUF6ROJ7QDUGCLGKY4XV", "length": 10336, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "மானிட வழ ஊக்குவிப்பு நிகழ்வில் 113 தேசிய பாடசாலைகளுக்கு காசோலைகள் வழங்கி வைப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமானிட வழ ஊக்குவிப்பு நிகழ்வில் 113 தேசிய பாடசாலைகளுக்கு காசோலைகள் வழங்கி வைப்பு\nபாடசாலையை அடிப்படையாகக் கொண்ட மானிட வள ஊக்குவிப்பு செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று (31.08.2018) கல்வி அமைச்சின் கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது இந்த திட்டத்தை செயற்படுத்துவதற்காக 113 தேசிய பாடசாலைகளுக்கு காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.\nமீதமாகவுள்ள 241 பாடசாலைகளுக்கும் குறித்த பாடசாலைகள் செயற்திட்ட அறிக்கையை பெற்றுக் கொடுத்த பின்பு அவற்றுக்கான காசோலைகள் வழங்கி வைக்கப்படவுள்ளன. 399 மாணவர்களுக்கு குறைவான தொகையை கொண்ட பாடசாலைகளுக்கு 20000.00 ரூபாவும் 400 முதல் 2999 மாணவர்களை கொண்ட பாடசாலைக்கு 300000.00 ரூபாவும் 3000 மாணவர்களுக்கு அதிக தொகையை கொண்ட பாடசாலைகளுக்கு 500000.00 ரூபாவும் வழங்கி வைக்கப்படவுள்ளது.\nநிகழ்வில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nTagstamil tamil news அகில விராஜ் காரியவசம் காசோலைகள் தேசிய பாடசாலைகளுக்கு மானிட வழ ஊக்குவிப்பு வேலுசாமி இராதாகிருஸ்ணன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகல்முனையில் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்த ரத்ன தேரர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பின் நெருக்கடிகள் அதிகரிப்பு – தமிழ் அரசியல் கைதிகள் சிவசக்தி ஆனந்தனிடம் தெரிவிப்பு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉண்ணாவிரதப்போராட்டத்திற்கு அத்துரலிய ரத்ன தேரர் வருகை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மாவட்ட மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு :\nபெற்றோலிய கூட்டுத்தாபன வேலைவாய்ப்பில் 10 சதவீதம் கூட்டுத்தாபன ஊழியர்களின் பிள்ளைகளுக்கு :\nஞானசார தேரரின் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தது….\nவடமாகாண ஆளுநரின்செயலாளர் மாற்றம் June 20, 2019\nகல்முனையில் முஸ்லிம் தமிழ் பிரதிநிதிகளை சந்தித்த ரத்ன தேரர் June 20, 2019\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பின் நெருக்கடிகள் அதிகரிப்பு – தமிழ் அரசியல் கைதிகள் சிவசக்தி ஆனந்தனிடம் தெரிவிப்பு : June 20, 2019\nவாக்குரிமையை உறுதிப்படுத்துங்கள் June 20, 2019\nஉண்ணாவிரதப்போராட்டத்திற்கு அத்துரலிய ரத்ன தேரர் வருகை June 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gokulathilsuriyan.blogspot.com/2013/10/2.html", "date_download": "2019-06-20T16:31:19Z", "digest": "sha1:TYOH3H6SJE5WQF66LHOTFLW5HGHXDZR7", "length": 6545, "nlines": 152, "source_domain": "gokulathilsuriyan.blogspot.com", "title": "கோகுலத்தில் சூரியன்: தீபா ' வலி ' பர்சேஸ் - 2", "raw_content": "\nசூரியனுக்கே டார்ச் அடிக்கிற பயலுக..\nஅடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..\nதீபா ' வலி ' பர்சேஸ் - 2\nடிஸ்கி : இது போன போஸ்டோட\nநானும் என் Wife-ம் \" சென்னை சிஸ்க்ஸ் \"\nஒரு சேலை செலக்ட் பண்ணிட்டாங்க..\n\" இல்ல இன்னொண்ணு எடுக்கணும்ங்க..\n\" சரி எடுத்துக்க,,,, \"\n\" அப்ப வாங்க வேற கடைக்கு போலாம்..\n\" ஒரு சேலைக்காக வேற கடை போகணுமா..\nஇதை கேட்டதும் என் Wife ஷாக் ஆகிட்டாங்க...\n\" ஆமா.. இப்ப எதுக்கு நீ இப்படி ஷாக்\n என்னாங்க இது கெட்ட பழக்கம்..\nஒரே கடையில ரெண்டு சேலை எடுக்கறது..\n\" அடிப்பாவி... இதெல்லாம் இப்ப கெட்ட\nகடையை எல்லாம் சுத்தி பார்க்குறதாம்..\n\" அதெல்லாம் முடியாது இங்கேயே எடு...\n\" அப்படின்னா எனக்கு அந்த சேலையை\nஒரு சேலையை கையை காட்டினாங்க...\nநானும் அதை உத்து பார்த்தேன்...\nஇத்தனை சைபர் போட்டு இருக���குது..\nஎனக்கு வேற ரெண்டு லட்சத்துக்கு மேல\n( வழிஞ்சிகிட்டேன்னு வெச்சிக்கலாம்.. )\n\" ஹி., ஹி., என்ன நிர்மலா இதை போய்\n\" ம்ம்க்கும்... இந்த டயலாக்குக்கு ஒண்ணும்\n( நான் என் பர்ஸ்சை தொட்டு பாத்துகிட்டேன்..\nஅதுல இருந்த 2,147 ரூபா அப்படியே தான்\nதஞ்சாவூர் கல்வெட்டில் பொறிக்க வேண்டியவை..\nமை Wife வெரி ஹேப்பி மச்சி..\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 3\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 4\nபொண்ணுங்க சொல்ற பேச்சை கேளுங்க..\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 6\nஹி.., ஹி.., நம்மள பத்தி நாமே என்ன சொல்லுறது.. நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுல்லா.. நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுல்லா..\nதீபா ' வலி ' பர்சேஸ் - 2\nதீபா ' வலி ' பர்சேஸ் - 1\nயார் அந்த போதி தர்மன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2014/01/blog-post_3.html", "date_download": "2019-06-20T15:55:50Z", "digest": "sha1:MBFJVHUSSRBXW45L3WX6NJ6P4Q752KAW", "length": 50556, "nlines": 310, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: ஸ்டாலினின் மறு பக்கம்: உலகில் மறைக்கப் பட்ட உண்மைகள்", "raw_content": "\nஸ்டாலினின் மறு பக்கம்: உலகில் மறைக்கப் பட்ட உண்மைகள்\nரஷ்யாவில், 1917 ம் ஆண்டு, போல்ஷெவிக் கட்சியினரின் அக்டோபர் புரட்சி வெற்றி பெற்றாலும், புரட்சியின் ஆயுட்காலம் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கேள்வி எழுந்தது. முடியாட்சிக்கு விசுவாசமான வெண் படைகளுக்கும், செம் படைகளுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் தொடங்கியது. ஏற்கனவே, முதலாம் உலகப்போரில் ஏற்பட்ட தோல்வியில், அதன் அழிவில் இருந்து மீள முடியாத மக்கள், மீண்டும் ஒரு போருக்குள் தள்ளப் பட்டனர்.\nநாடு முழுவதும், மீண்டும் பல இலட்சம் மக்கள் மடிந்தனர். பல இலட்சம் சொத்துக்கள் நாசமாகின. இறுதியில், செம்படையினர் உள்நாட்டுப் போரில் வெற்றி பெற்றாலும், அதற்காக பெரியதொரு விலை கொடுக்க வேண்டி இருந்தது. இடையறாது நடந்த போரினால், பட்டினிச் சாவுகளும் அன்றாட நிகழ்வுகளாகின. எல்லாம் ஓய்ந்து அமைதி திரும்பிய காலத்தில், குறைந்தது பத்து மில்லியன் மக்கள் பலியாகி விட்டிருந்தனர்.\nஉள்நாட்டுப் போரின் முடிவில், மார்க்சிஸ்டுகள் அதிகாரத்தை நிலை நாட்டினாலும், அவர்கள் கனவு கண்ட சோஷலிச சொர்க்கத்தை உடனடியாக நடைமுறைப் படுத்த முடியவில்லை. ஒரு சோஷலிச நாடு எப்படி இருக்கும் என்ற விளக்கக் கையேடு எதையும் கார்ல் மார்க்ஸ் எழுதியிருக்கவில்லை. இதற்கிடையே அராஜகவாதிகள் பல சோவியத் சங்கங்களில் ஆதிக்கம் செலுத்தினார்கள்.\nஅராஜகவாதிகள் நேரடி ஜனநாயகம், நேரடி கம்யூனிசம் ஆகிய கொள்கைகளை வலியுறுத்திக் கொண்டிருந்தனர். ஆயினும், ட்ராஸ்கி தலைமை தாங்கிய செம்படை, குரோன்ஸ்டாட் சோவியத் மீது தாக்குதல் நடத்திய பின்னர், அராஜகவாதிகளின் சோவியத்துகள் கலைக்கப் பட்டன. அதற்குப் பிறகும் ஜனநாயக அமைப்பு தொடர்ந்திருந்தது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும், எந்தக் கட்சியையும் சேராமல் சுயேச்சையாக போட்டியிட்ட தனி நபர்களும் மட்டுமே சோவியத் சபைகளுக்கு தெரிவு செய்யப் பட்டார்கள்.\nஉள்நாட்டு, உலகப் போர்களினால் கடுமையாக பாதிக்கப் ரஷ்யா, அழிவின் விளிம்பில் நின்றது. லெனின் தற்காலிக தீர்வாக, “புதிய பொருளாதாரக் கொள்கை\" (NEP) ஒன்றை அறிவித்தார். முக்கியமான தொழிற்துறைகள், பெரிய நிறுவனங்கள் மாத்திரம் தேசியமயமாக்கப் பட்டன. சிறிய தொழிற்சாலைகளும், சிறு கைத்தொழில்களும், பிராந்திய முதலாளிகளின் கீழே இயங்கிக் கொண்டிருந்தன. விவசாய உற்பத்தியும் வழக்கமான பண்ணையார்கள், பணக்கார விவசாயிகளின் (கூலாக்) ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.\n(கம்யூனிச) போல்ஷெவிக் கட்சியின் புதிய சோவியத் அரசு, தனது கட்டுப்பாட்டின் கீழ், முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரத்திற்கு சுதந்திரம் கொடுத்திருந்தது. இதனால் நகரங்களில் சிறு முதலாளிகளும், வணிகர்களும், கிராமங்களில் பண்ணையார்களும் புதிது புதிதாக உருவானார்கள். இதனால், நகர்ப்புறங்களில் தொழிலாளர்களும், கிராமப் புறங்களில் ஏழை விவசாயிகளும் பு.பொ.கொ.(NEP) மீது வெறுப்புக் கொண்டனர். அவர்கள் நம்பியிருந்த சோஷலிசப் புரட்சி நடக்காததால் ஏமாற்றமடைந்தனர். அவர்கள், மீண்டும் முதலாளிகளின், பண்ணையார்களின் கீழ் வேலை செய்யும் நிலைமையை விரும்பவில்லை. சோவியத் அரசு, தங்களது வர்க்க அபிலாஷைகளை பிரதிபலிக்கும் அரசு என்று அவர்கள் நம்பியிருந்தனர்.\nலெனினின் மறைவுக்குப் பின்னரும், ஸ்டாலினின் ஆரம்ப காலங்களிலும் ரஷ்யா முழுவதும் குழப்பகரமான சூழ்நிலை நிலவியது. புதிய சோவியத் அரசின் அதிகாரிகள் எல்லோரும் அரசியல் அறிவு பெற்றிருக்கவில்லை. பொதுவாக, ஆசியாவில் அல்லது ஆப்பிரிக்காவில் இன்றுள்ள சராசரி வறிய நாடொன்றின் நிலைமை தான், அந்தக் கால (1917 - 1930) சோவியத் யூன���யனிலும் நிலவியது. லெனின் பு.பொ.கொள்கையை ஒரு தற்காலிக தீர்வாகக் கருதி இருந்தார்.\nலெனினின் மறைவுக்குப் பின்னர், கம்யூனிஸ்ட் கட்சி தலைமைக்குள் இரண்டு பிரிவுகள் ஏற்பட்டன. புகாரின் தலைமையிலான வலது கம்யூனிஸ்டுகள், NEP கொள்கையை தொடர விரும்பினார்கள். ஆனால், நாட்டுப்புறங்களில் இருந்த பணக்கார விவசாயிகள், தங்களது விவசாய உற்பத்திக்கு அதிக விலை எதிர்பார்த்தார்கள். அரசு அவர்கள் கேட்ட விலையை கொடுக்க மறுத்ததால், நகரங்களுக்கான உணவு விநியோகம் தடைப் பட்டது. நகரங்களில் உணவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், முரண்பாடற்ற சகோதரத்துவ வர்க்கங்கங்களாக கருதப் பட்ட, விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியது.\nசோவியத் நாட்டு ஆட்சியில் அமர்ந்திருந்தவர்கள் கம்யூனிஸ்டுகளாக இருந்தாலும், எல்லோரும் தேசத்தின் பொருளாதார வளர்ச்சி முக்கியமானது என்று கருதினார்கள். பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தால் தான், உழைக்கும் மக்களுக்கு உறுதியளித்த சோஷலிச சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியும். ஆனால், அதற்கு பெருமளவு மூலதனம் தேவைப்பட்டது. மேற்கு ஐரோப்பிய நாடுகளிடம் இருந்த மூலதனம், காலனிகளில் இருந்து சுரண்டிய செல்வம், என்று கார்ல் மார்க்ஸ் எழுதியதை எல்லோரும் படித்திருந்தார்கள். புதிதாக தோன்றியுள்ள சோவியத் ஒன்றியம், அவ்வாறு காலனிகளை பிடித்து சுரண்டி மூலதனம் சேர்க்க முடியாது.\n1917 ல் போல்ஷெவிக் கட்சியினர் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியதும், தமக்கும் பழைய சார் மன்னனின் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்தனர். அதன் அர்த்தம், சார் மன்னன் வாங்கியிருந்த வெளிநாட்டுக் கடன்களுக்கு, புதிய அரசு பொறுப்பேற்க முடியாது. தமது கடன் பணம் திரும்பி வராது என்று தெரிய வந்ததும், பிரிட்டன், ஜப்பான் போன்ற கடன் கொடுத்த நாடுகள், சோவியத் ஒன்றியத்தின் மீது போர் தொடுத்தன.\nபிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் போன்ற மேற்கத்திய நாடுகள், ரஷ்யாவின் சில பகுதிகளை சிறிது காலம் ஆக்கிரமித்திருந்தன. மீண்டும் ஒரு போர். இந்த தடவையும், ஆக்கிரமிப்புப் படைகளை விரட்டியடித்து விட்டு, செம்படை வெற்றி வாகை சூடியது. ஆனால், வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளுடனான இராஜதந்திர உறவுகள் முற்றாக துண்டிக்கப் பட்டன. அதற்குப் பிறகும், அவர்கள�� சோவியத் நாட்டுப் பொருளாதாரத்தில் முதலிட முன்வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.\nகம்யூனிஸ்ட் கட்சிக்குள், ட்ராஸ்கி பிரதிநிதித்துவப் படுத்திய இடது கம்யூனிஸ்டுகள் என்ற பிரிவு இருந்தது. அவர்கள் “நிரந்தரப் புரட்சியை\" எதிர்பார்த்தார்கள். அதாவது, சோவியத் ஒன்றியத்தில் சோஷலிசத்தை கொண்டு வருவது இப்போதைக்கு சாத்தியப் படாது. முதலில், மார்க்ஸ் எதிர்பார்த்தது போல, மேற்கு ஐரோப்பிய நாடுகளில் புரட்சி ஏற்பட வேண்டும். அதற்குப் பின்னர், அந்த நாடுகள் சோவியத் யூனியனின் நட்பு நாடுகளாகி உதவி செய்யும். ஆனால், வளர்ச்சி அடைந்த நாடுகளில் புரட்சி வரும் வரை காத்திருப்பது, இலவு காத்த கிளியின் கதையாகியது.\nஜெர்மனி, ஹங்கேரியில் சில மாதங்கள் நிலைத்திருந்த புரட்சிகளை தவிர, வேறெந்த நாட்டிலும் புரட்சி நடக்கவில்லை. ஆனால், பாராளுமன்ற ஜனநாயக சீர்திருத்தங்கள் வந்தன. இதனால், தேர்தல்களில் போட்டியிடும் சமூக - ஜனநாயகக் கட்சிகளும், அரசை எதிர்க்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுமாக இரண்டு பிரிவுகள் தோன்றின. மேற்கு ஐரோப்பிய பாட்டாளி வர்க்க மக்கள், வேறொரு கட்டத்தை நோக்கி (ஜனநாயக சோஷலிசம்) நகர்ந்து சென்றனர். மேற்குலகில் அன்றிருந்த நிலைமை, ட்ராஸ்கியின் நிரந்தரப் புரட்சியின் தத்துவங்களை பிரதிபலித்ததால், இன்றைக்கும் பல ட்ராஸ்கிச கட்சிகள் சமூக ஜனநாயக அரசியலை பெரிதும் விரும்புகின்றன. இன்று மேற்குலக நாடுகளில், ட்ராஸ்கிச அமைப்புகள் பெருமளவு ஆதரவாளர்களை கொண்டிருப்பது தற்செயல் அல்ல.\nஸ்டாலின் ஆட்சி செய்த காலத்தில், அல்லது போல்ஷெவிக் புரட்சிக்குப் பின்னர், ஒரு சர்வாதிகாரியின் (முன்னர் லெனின், பின்னர் ஸ்டாலின்) எதேச்சாதிகாரம், கொடுங்கோன்மை, மக்களை வருத்தியதாக நினைப்பவர்கள் பலர். ஒரு புரட்சி நடக்கும் நாட்டில், எதிரெதிர் அரசியல் கருத்துக் கொண்ட அணிகளுக்கு இடையில் மோதல் நிலைமை உருவாகும். அதிலே ஒரு அணி அதிக பலம் பெறுவதும், அது பிற சிறிய குழுக்களை ஒடுக்குவதும் வரலாறு முழுக்க நடந்து வந்துள்ளது. கிரேக்க-ரோமன் சாம்ராஜ்யத்தில் கிறிஸ்தவ மதம் அரசு மதமாக அங்கீகரிக்கப் பட்ட காலத்தில், பல்வேறு கிறிஸ்தவக் குழுக்கள் இயங்கின.\nகிறிஸ்தவ மதப் பிரிவுகளுக்கு இடையில், மாறு பட்ட கோட்பாடுகள் இருந்தது மட்டுமல்ல, விவிலிய நூல் கூட தனித் தனியாக எழுதப் பட்டிருந்தது. ஆனால், பிற்காலத்தில் பலம் பெற்ற குழுவினர், மற்ற குழுக்களை சேர்ந்த கிறிஸ்தவர்களை ஒடுக்கினார்கள். கிரேக்கம் முதல் எகிப்து வரையில் பல ஆயிரம் மாற்றுக் கருத்தாளர்கள் படுகொலை செய்யப் பட்டனர். அதன் பிறகு தான், நாம் இப்போது அறிந்து வைத்திருக்கும் உலகளாவிய கிறிஸ்தவ மதமும், பொதுவான விவிலிய நூலும் உருவானது. அதாவது மதப் போரில் வென்றவர்கள், எதேச்சாதிகாரம், கொடுங்கோன்மை மூலம், தமது கருத்துக்களை உலகம் முழுவதும் ஏற்க வைத்தார்கள். அதை யாரும் இன்றைக்கு நினைவுகூருவதில்லை.\nபிரிட்டனில் குரொம்வெல் மன்னராட்சிக்கு எதிராக நடத்திய புரட்சியினால் தான், பாராளுமன்றம் என்ற ஒன்று உருவானது. அப்போதும், \"பாராளுமன்றத்திற்கான புரட்சியில்\" பல இலட்சம் பேர் படுகொலை செய்யப் பட்டனர். மன்னரைக் கொன்று பாராளுமன்ற அமைப்பை ஸ்தாபித்தாலும், குரொம்வெல் ஒரு சர்வாதிகாரியாகத் தான் ஆட்சி நடத்தினார். இதே போன்ற நிலைமை, பிரெஞ்சுப் புரட்சியிலும் காணப் பட்டது. மன்னர், பிரபுக்கள் மட்டுமல்ல, அவர்களது குடும்ப உறுப்பினர்களும் படுகொலை செய்யப் பட்டனர்.\nபிரான்ஸ் முழுவதும் கத்தோலிக்க பாதிரிகள், கன்னியாஸ்திரிகள் கூட கொன்று குவிக்கப் பட்டனர். அது மட்டுமல்ல, ஒரு காலத்தில் பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் நின்று பாடுபட்ட சக தோழர்கள், சில வருடங்களின் பின்னர் ரொபெஸ்பியரின் சர்வாதிகார ஆட்சியில் வேட்டையாடிக் கொல்லப் பட்டனர். பிரெஞ்சுப் புரட்சியின் போது இலட்சக் கணக்கான மக்களும், ஒரு பிரிவு புரட்சியாளர்களும் அழித்தொழிக்கப் பட்டனர். பிரெஞ்சுப் புரட்சியின் லிபரல் கொள்கைகளை ஐரோப்பா முழுவதும் பரப்பக் கிளம்பிய, நெப்போலியனின் போர்களில் கொல்லப் பட்ட பிற ஐரோப்பிய மக்களின் எண்ணிக்கையை கணக்கிட்டால், அது ஒரு கோடியை தாண்டும்.\nஒரு காலத்தில், சர்வாதிகாரிகளினால் மக்கள் மீது திணிக்கப் பட்ட கிறிஸ்தவ மதத்தையும், லிபரல் சித்தாந்தத்தையும் பின்பற்றுவதற்கு பெருமைப் படுவோர், \"ஸ்டாலினிச கொடுங்கோன்மை\" பற்றி பேசுவது அபத்தமானது. உலகம் முழுவதும், புரட்சிகர சமுதாயம் ஒன்று உருவாகும் காலத்தில், சர்வாதிகாரம், படுகொலைகள், குழு மோதல்கள் எல்லாம் நடந்து கொண்டு தானிருக்கின்றன. நாம் இன்றைக்கு வாழும், \"மேற்கத்திய விழுமியங்களை கொண்��� ஜனநாயக சமுதாயம்\" கூட, சர்வாதிகாரம், படுகொலைகள், போர்கள் இல்லாமல் நடைமுறைச் சாத்தியமாகி இருக்காது. பலர் இந்த யதார்த்தத்தை உணர்வதில்லை. இன்றைக்கும் ஏராளமான உலக மக்கள் ஸ்டாலினை ஆதரிப்பதை, ஒரு கொடுங்கோல் சர்வாதிகாரியை ஆதரிப்பதாக திரிபு படுத்துவது அபத்தமானது. அன்றைய சோவியத் யூனியனில், ஸ்டாலின் ஒரு நாட்டில் சோஷலிச பொருளாதாரத்தை கட்டியெழுப்ப துணிந்த பின்னர் தான், பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு, மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டது.\nஒரு நாட்டில், எப்படிப் பட்ட கொடூரமான சர்வாதிகார ஆட்சி நடந்தாலும், மக்களுக்கு அது ஏற்புடையதாக இல்லாவிட்டால், எதிர்த்துக் கிளர்ச்சி செய்வார்கள். மக்கள் எழுச்சியை எந்த அரசாலும் தடுத்து நிறுத்த முடியாது. அதற்கு அடிபணிந்து தான் செல்ல வேண்டும். ஸ்டாலின் பதவிக்கு வந்த காலத்திலும், பெருமளவு மக்கள் அரசு இயந்திரத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்துள்ளனர். அவர்களது கோபாவேசம் முழுவதும் புதிய பொருளாதாரக் கொள்கையினால் பலனடைந்த சிறு பிரிவினருக்கு எதிராக இருந்தது.\nஅந்தக் கொள்கையின் முன்னெழுத்துகளால், “NEP காரர்கள்\" என்று அழைக்கப் பட்ட பிரிவினர் மீது, பெரும்பான்மை உழைக்கும் மக்கள் வெறுப்புக் கொண்டிருந்தனர். கம்யூனிஸ்டுகளான போல்ஷெவிக் கட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின்னரும், ஒரு தசாப்த காலமாக சோவியத் யூனியனில் முதலாளித்துவ-சந்தைப் பொருளாதாரம் நிலவியது. அதன் அர்த்தம், அடக்குமுறையை திணிக்கும் வர்க்கமும், அடக்கப்படும் வர்க்கமும் சேர்ந்து வாழ நிர்ப்பந்திக்கப் பட்டது. புதிய ஆட்சியாளர்கள் பாட்டாளி வர்க்க தலைமை பற்றி பேசிக் கொண்டிருக்கையில், பாட்டாளி மக்கள் முதலாளிகளால் சுரண்டப் பட்டுக் கொண்டிருந்தால், யாருக்குத் தான் கோபம் வராது\nமக்கள் தமது மனக் குமுறல்களை பல வழிகளிலும் காட்டினார்கள். தமது எதிர்ப்புக் குரல்களை சுவர்களில் எழுதினார்கள். நேரடியாக ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார்கள். தொழிற்சாலைகளில் நடந்த முறைகேடுகள், அதிகாரிகளின் ஊழல்கள், உணவுப் பற்றாக்குறை, வீட்டுப் பிரச்சினை போன்ற எல்லாவற்றையும், மக்கள் கடிதங்களில் விபரித்து எழுதினார்கள். நாடு முழுவதும் பல இடங்களில் மக்கள் எழுச்சிகளும், வேலை நிறுத்தங்களும் வெடித்தன. (அந்தக் கடிதங்கள் எல்லாம் மொஸ்கோ நகர��ல், “Obshchestvo i vlast 1930, povestvovanie v dokumentakh” என்ற பெயரிலான ஆவணத்தில் இன்றைக்கும் பாதுகாத்து வைக்கப் பட்டுள்ளன.)\nஒரு பக்கத்தில், ட்ராஸ்கியின் நிரந்தரப் புரட்சி கோட்பாடு காலத்திற்கு ஒவ்வாததாக கருதப் பட்டது. நிரந்தரப் புரட்சிக்கு காத்திருந்தால், மக்கள் தொடர்ந்தும் பட்டினி கிடக்க வேண்டியிருந்திருக்கும். மறு பக்கத்தில், புகாரினின் “சந்தை சோஷலிசக் கோட்பாட்டினால்\" ஒரு பிரிவினர் மட்டுமே நன்மை அடைய முடிந்தது. (புகாரினின் கோட்பாடான சந்தை-சோஷலிச பொருளாதாரம், பிற்காலத்தில் டெங்சியாவோபிங்கினால் சீனாவில் கொண்டு வரப் பட்டது.) இதன் மூலம், ஒவ்வொருவரும் தம்மால் முடிந்தளவு செல்வம் சேர்ப்பதற்கு சுதந்திரம் கிடைத்தது. அதனால், நகரங்களில் சிறு முதலாளிகளும் (அல்லது தொழில் முனைவோரும்), கிராமங்களில் பணக்கார விவசாயிகளும் மட்டுமே நன்மை அடைந்தனர். பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை.\n(பிற்குறிப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப் படும் தரவுகள் எதுவும், ஸ்டாலினை மகிமைப் படுத்தும் சோவியத் பிரச்சார நூல்களில் இருந்து எடுக்கப் பட்டதல்ல. ஸ்டாலினை விமர்சிக்கும், மேற்கத்திய நலன் சார்ந்த எழுத்தாளர்கள் எழுதிய நூல்களில் கிடைத்த தகவல்கள் ஆகும். பழைய சோவியத் ஆவணங்கள், அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களின் அனுபவக் குறிப்புகள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதி இருக்கிறார்கள்.)\nஸ்டாலின் பற்றிய முன்னைய பதிவுகள்:\n1.ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்\n2.ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்\n3.பணக்கார பெற்றோரை வெறுத்த புதிய தலைமுறை இளைஞர்கள்\n4.ஸ்டாலின் கால வாழ்க்கை: \"எல்லாமே புரட்சிக்காக\nLabels: சோவியத் ஒன்றியம், சோஷலிசம், வர்க்கப் புரட்சி, ஸ்டாலின்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nசோவியத், ஸ்டாலின் குறித்த இது போன்ற உங்கள் தொடருக்காக காத்திருந்தேன்.\nஸ்டாலின் ஆதரவை நீங்கள் உங்கள் பாணியில் எளிமையாக நியாயப்படுத்திய விதம் வழக்கம் போலவே பிரமாதம். தொடருங்கள்.\nநமது மதிப்பிற்குரிய தோழரும், ஆசான்க���ில் ஒருவருமான ஜே.வி.ஸ்டாலின் மீது, யாருக்கும் இல்லாத அளவுக்கு எதிர்ப்புகளும், தவறான சித்தரிப்புகளும், கட்டுகதைகளும், அவதூறுகளும் நிரம்பிக் கிடக்கின்றன. முதலாளித்துவவாதிகளுக்கு ஸ்டாலினைக் கண்டு அவ்வளவு பயம்.\n எனவே இதுபோன்ற நம்பிக்கைக்குரிய, ஸ்டாலினின் உண்மை முகத்தை காட்டும் கட்டுரைகள் நிச்சயம் இன்றைய தலைமுறைக்கு தேவை. ஏனெனில் ஸ்டாலின் இந்த உலகிற்கு மாபெரும் தேவை.\nநமது மதிப்பிற்குரிய தோழரும், ஆசான்களில் ஒருவருமான ஜே.வி.ஸ்டாலின் மீது, யாருக்கும் இல்லாத அளவுக்கு எதிர்ப்புகளும், தவறான சித்தரிப்புகளும், கட்டுகதைகளும், அவதூறுகளும் நிரம்பிக் கிடக்கின்றன. முதலாளித்துவவாதிகளுக்கு ஸ்டாலினைக் கண்டு அவ்வளவு பயம்.\n எனவே இதுபோன்ற நம்பிக்கைக்குரிய, ஸ்டாலினின் உண்மை முகத்தை காட்டும் கட்டுரைகள் நிச்சயம் இன்றைய தலைமுறைக்கு தேவை. ஏனெனில் ஸ்டாலின் இந்த உலகிற்கு மாபெரும் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n(இந்தப் பதிவை வாசித்து விட்டு என்னை திட்டுவதற்கு முன்னர், இங்கே இணைக்கப் பட்டுள்ள பின்னிணைப்புகளை, உசாத்துணை நூல்களை கவனமெடுத்து வாசிக...\nவரலாற்றில் மறைக்கப்பட்ட ராஜராஜ சோழனின் தமிழ் இனப்படுகொலை\nராஜபக்சே மட்டுமல்ல, ராஜராஜ சோழனும் ஓர் இனப்படுகொலையாளி தான். இதனால் தமிழர்களுக்கு என்ன பெருமை கடாரம் வென்ற சோழப் படைகள் அங்குள்...\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\n\"ஸ்டாலின் விழுங்கிய போலந்து\" - நடந்தது என்ன\nஇன்றும் பல கம்யூனிச எதிர்ப்பாளர்கள் \"போலந்து படுகொலைகள்\" பற்றிக் குறிப்பிட்டுப் பேச மறுப்பதில்லை. அந்தக் குற்றச்சாட்டுகள் வழ...\nதமிழீழம் உருவானால் அது இன்னொரு எரித்திரியாவாக இருக்கலாம்\nஒரு வேளை, புலிக‌ளின் த‌லைமையில் த‌மிழீழ‌ம் என்ற‌ தேச‌ம் உருவாகி இரு த‌சாப்த‌ கால‌மாகி விட்ட‌து என்று வைத்துக் கொள்வோம். த‌ற்போது புலி ...\n\"முஸ்லிம் நாடுகள் தலையிடும்\" எனும் தப்பெண்ணம்\n\"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை பலருடனான உரையாடல் ம...\nமுஸ்லிம்களும் தமிழ் மொழியும் - ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி\nபத���னைந்தாம் நூற்றாண்டில் \"சீன நாட்டு கொலம்பஸ்\" என்று அழைக்கப் படக் கூடிய செங்க்ஹோவின் கடற்பயணங்களின் போது பல தடவைகள் இலங்கைக...\nகத்தலூனியா: தமிழ்த் தேசியவாதிகள் படிக்க வேண்டிய பாடம்\nநான் ஸ்பானிஷ் மொழி படித்த நேரம், எங்களுக்கு கற்பித்த ஆசிரியை கத்தலூனியாவை சேர்ந்தவர். எனக்கும் அப்போது தான் கத்தலான் மொழி பற்றித் ...\nபூர்காவுக்கு த‌டைவிதித்தால் பெண்க‌ளுக்கு விடுத‌லை கிடைத்து விடுமா\n\"பூர்காவுக்கு த‌டைவிதித்தால் முஸ்லிம் பெண்க‌ளுக்கு விடுத‌லை கிடைத்து விடும்\" என்ற‌ த‌ப்பெண்ண‌ம் ப‌ல‌ரிட‌ம் காண‌ப் ப‌டுகின்ற‌...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\n\"லிபிய முள்ளிவாய்க்காலில்\" குதறப் பட்ட கடாபியின் ப...\n\"காமக் கொடூரன் கடாபியின் கன்னி வேட்டை\nபோர்க் குற்றவாளிகளை காப்பாற்றும் \"இனியொரு சதிக் கு...\n“ஸ்டாலினிச பொற்காலம்”: மேட்டுக்குடியினரை காட்டிக் ...\nஆயிரம் உயிர் வாங்கிய அபூர்வ சர்வாதிகாரி\nபுலிகள் ஒரு \"ஸ்டாலினிச\" இயக்கம்\nசிறைக் கைதிகளும் படித்து, பதவி உயர்வு பெற உதவிய ஸ்...\nயாழ் ஆவா குரூப்பும், தென்னிலங்கை தரகு முதலாளியக் க...\nமேட்டுக்குடி அறிவுஜீவிகள் ஸ்டாலினை வெறுப்பது ஏன்\nநாட்டாண்மைகளை விரட்டிய நாட்டுப்புற ஏழைகள்\nஸ்டாலினின் மறு பக்கம்: உலகில் மறைக்கப் பட்ட உண்மைக...\nபணக்கார பெற்றோரை வெறுத்த புதிய தலைமுறை இளைஞர்கள்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகு���ன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangatheepam.com/single_news.php?id=44139", "date_download": "2019-06-20T15:07:04Z", "digest": "sha1:JDU33O4IICSOIOE5P5NKMSUAL46D7SJE", "length": 2583, "nlines": 22, "source_domain": "thangatheepam.com", "title": "ThangaTheepam news", "raw_content": "\nஅல்பேனிய விமான நிலையத்தில் ஆயுத முனையில் கொள்ளை\nஅல்பேனிய விமான நிலைய ஓடுபாதைக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளையர்கள் விமானத்தில் ஏற்றப்படவிருந்த 2.8 மில்லியன் டொலர் பணத்தினை கொள்ளையிட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஒரு வாகனத்தைத் திருடி, அதில் வருமான வரித் துறையின் சின்னத்தை ஒட்டி, இராணுவ அதிகாரிகள் போல் வேடமிட்டுக் கொள்ளையர்கள் விமான நிலைய ஓடு பாதைக்குள் நுழைந்து கொள்ளையிட்டுள்ளனர்.\nஇதன்போது, பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் கொள்ளையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபாதுகாப்புக் காரணங்களுக்காக அல்பேனிய மத்திய வங்கி வெளிநாட்டு நாணயங்களை ஏற்றுக்கொள்வதில்லை. எனவே, அல்பேனியாவில் செயல்படும் வெளிநாட்டு வங்கிகள், அவற்றின் பணத்தினை வியன்னாவுக்கு அனுப்பி வைத்து வருகின்றது.\nஇந்த நிலையில், வியன்னாவுக்கு அனுப்பி வைப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட பணமே கொள்ளையிடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=337:2010-04-06-19-21-55&layout=default", "date_download": "2019-06-20T15:07:28Z", "digest": "sha1:74GOAU7LD5PND4NS5KMDNA36LZMYMA4L", "length": 5527, "nlines": 93, "source_domain": "tamilcircle.net", "title": "மா.நீனா", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n1\t தமிழரங்கத்தின் விமர்சனம் தொடர்ப��ன விமர்சனங்களும், எமது அரசியலும் - மா.நீனா, சீலன் தமிழரங்கம்\t 3278\n2\t கருங்காலி அரசியலும்; காலி இலக்கியவிழாவும் தமிழரங்கம்\t 4788\n3\t மக்கள் துரோகிகளின் தமிழ்பெண்கள் மீதான வன்முறையும் விக்கிலீக்ஸின் அம்பலப்படுத்தலும் தமிழரங்கம்\t 5183\n4\t மார்க்சிச முகமூடியுடன் பாசிசத்துடன் உறவா புதியதிசைகளிடம் சிலகேள்விகள் தமிழரங்கம்\t 3799\n5\t தனிமனித தேவைகளும் அரசியல் கூத்தும் - ஆள்கடத்தலும், பணம்பறிப்பும், தீர்ப்பும் தமிழரங்கம்\t 3276\n6\t பழைய புலிகளும், ஐரோப்பிய புலிகளும், தரகு-பாசிச மஹிந்த அரசும், ஆடை உற்பத்தி நிறுவனங்களும் தமிழரங்கம்\t 2935\n7\t நாவலன்குழுவும், அதிகாரமையங்களும், ஆள்கடத்தல் குற்றச்சாட்டும் ஊடகதர்மமும்-மா.நீனா தமிழரங்கம்\t 2931\n8\t தமிழ்பாசிசத்திற்கு துணை போகும் மூன்றாம்தர \"இடதுசாரி\" பிரமுகர்களும், பெண்ணியர்களும் தமிழரங்கம்\t 3217\n9\t புலம்பெயர் புலிப்பினாமிகளுக்கு தேசியப்பரிவட்டம் கட்டும் மே18 இயக்க பிரமுகர் ரகுமான் ஜான் தமிழரங்கம்\t 2633\n10\t ஈழத்தமிழ் அரசியலில் மக்கள் சக்திகள் யார்\n11\t இலக்கிய அரசியல் முகமூடிகள் அணிந்து ஊடகவியலாளர்களாக வலம்வரும் பஞ்சமாபாதகர்களும், ஊடகதர்மமும் தமிழரங்கம்\t 2907\n12\t சிவராம், சரிநிகர், தமிழீழக் கட்சி, மே18 இயக்கம் - துரோகத்தின் தொடர்ச்சி...... தமிழரங்கம்\t 4255\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=497229", "date_download": "2019-06-20T16:30:35Z", "digest": "sha1:FNM2BBANIAWTQ66DNQQBWYWTTTGWUVR6", "length": 11279, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "மலடாகும் மலர்கள் அழிவின் விளிம்பில் தேனீக்கள் | With Out hones Bhees Flowers are becoming Sterility - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > ஸ்பெஷல்\nமலடாகும் மலர்கள் அழிவின் விளிம்பில் தேனீக்கள்\nபழநி : தேனீக்கள் அழிவின் விளிம்பில் நிலையில் உள்ளதால் மலர்கள் காய்க்காமல் மலடாகி வருகிறது. எனவே தேனீக்களை காப்பாற்ற வேண்டுமென வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனீக்கள் சுறுசுறுப்பிற்கும், ஒற்றுமைக்கும் பெயர் பெற்றவை. தேனீக்கள் பூக்களில் இருந்து சேகரிக்கும் தேன் சுவை மிகுந்ததாக இருக்கும். மேலும் இந்த தேன் மருத்துவ குணம் வாய்ந்த மருந்து பொருளாகவும் பயன்படுகிறது. மரம், செடிகள் தங்களது அடுத்த சந்ததிகளை உருவாக்கிட தேனீக்கள் முக்கிய காரணியாக விளங்குகிறது.\nதேனீக்கள் தேன் எடுப்பதற்காக பூக்களில் அமரும்போது அயன் மகரந்த சேர்க்கை நடைபெற்று பூக்கள் காய்களாக மாறுகிறது. தேனீக்கள் தொடர்ந்து இப்பணியை செய்து வருவதால் மரம், செடிகள் உருவாக காரணமான காய்கள் பூக்களில் இருந்து உருவாகிறது. பூக்களில் மகரந்த சேர்க்கை நடைபெறுவதற்கு தேனீக்கள் அவசியம் ஆகும்.\nதேனீக்கள் அழிந்து போனால் பூக்களில் மகரந்த சேர்க்கை நின்றுபோய், பூக்கள் காய்களாக மாறிட முடியாமல், விதைகள் உருவாகாமல் செடிகள் மலட்டுத தன்மை அடைந்து விடும். போதிய விழிப்புணர்வு இல்லாததால் நண்பனாக பார்க்க வேண்டிய தேனீக்களை, விவசாயிகள் பூச்சி கொல்லி மருந்துகளை பயன்படுத்தி அழித்து வருகின்றனர். இந்த நிலை நீடித்தால் தேனீக்களின் இனம் அழிக்கப்பட்டு, பூக்கள் காய்க்க முடியாமலும், தனது சந்ததிகளை மீண்டும் உருவாக்க முடியாத சூழ்நிலையும் ஏற்படும். எனவே தேனீக்களை காப்பாற்ற வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதுகுறித்து தேனீக்கள் உற்பத்தியாளர் சதீஷ் கூறியதாவது, தேனீக்களில் 4 வகைகள் உள்ளன. அவை மலை தேனீ, கொம்பு தேனீ, பாறை தேனீ மற்றும் சிறிய அளவிலான கொசு தேனீக்கள் போன்றவை ஆகும். அனைத்து தேனீக்களின் தேன்களும் பயனுள்ளவை என்றாலும், சிறிய அளவிலான கொசுத்தேனீக்கள் சேகரிக்கும் தேன்வகைகள் மிகுந்த சுவையானதாகவும், மருத்துவ குணம் மிக்கதாகவும் இருக்கும். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை தேனீக்களின் எண்ணிக்கை அதிகளவு இருந்தது.\nதற்போது இதன் எண்ணிக்கை பாதியாக குறைந்து விட்டது. விவசாயிகள் வீரியமிக்க பூச்சிகொல்லி மருந்துகளை பயன்படுத்துவதே இதற்கு முக்கிய காரணமாகும். தற்போது சந்தையில் 1 கிலோ தேன் ரூ.400 என்ற அளவில் கிடைக்கிறது. விவசாயிகள் தேனீக்கள் வளர்ப்பில்கூட ஈடுபடலாம். தேனீக்கள், மண்புழு போன்ற விவசாயத்திற்கு சாதகமான உயிரினங்கள் இறப்பை தடுக்கு விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nஇதுகுறித்து பழநி அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் மகேந்திரன் கூறியதாவது, தேன் அ���ிக மருத்துவ குணம் வாய்ந்தவை. சமீபகாலமாக தரமான தேன் கிடைப்பதில்லை. மனிதர்களுக்கு வரும் பெரும்பாலான நோய்களுக்கு தேன் சிறந்த மருந்தாக உள்ளது. சிறியவர் முதல் பெரியவர் அனைத்து தரப்பினரும் இதனை பயன்படுத்தலாம். தேன் உற்பத்தி குறைவு என்பதால் சந்தையில் கலப்படம் நிறைந்த தேன் வகைகளே கிடைக்கின்றன. எனவே, இத்தகைய சிறப்பு வாய்ந்த தேனீக்களை பாதுகாக்கவும், வளர்க்கவும் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து முன்வர எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nபழநி தேனீக்கள் மலர்கள் காய்க்காமல் கோரிக்கை தேன் சுவை\nநீரை சேமிப்பது மிகவும் அவசியம்... அனைத்து உயிரினங்களுக்கும் தண்ணீர் தான் ‘அருமருந்து’\nபஜாஜ் பல்சர் என்எஸ்200 புதிய வேரியண்ட்\nபுதிய மைல்கல்லை எட்டிப்பிடித்த ரெனால்ட் கிவிட்\nபுதிய இன்ஜினுடன் ஹோண்டா ஆக்டிவா 125\nஉலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்...\nஅடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் : பக்தர்கள் சாமி தரிசனம்\n50வது பிறந்த நாளை பரிசுப் பெட்டிகளுடன் கேக் ருசித்து கொண்டாடிய ஓராங்குட்டான் குரங்கு\n196 நாட்களுக்கு பிறகு சென்னையின் பல்வேறு இடங்களில் மழை : வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\n900 மீட்டர் உயரம் கொண்ட பாறை மீது ஏறி 10 வயது அமெரிக்க சிறுமி அசத்தல்\n20-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF", "date_download": "2019-06-20T15:23:41Z", "digest": "sha1:OUA4KSYIBLZ76MRM6O2HJVSDLEQR2HCC", "length": 5713, "nlines": 134, "source_domain": "gttaagri.relier.in", "title": "சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடும், விவசாயமும் – I – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடும், விவசாயமும் – I\nபிரதம மந்திரி பொருளாதார மேதை. நிறைய படித்தவர்.\nஆனால் சில சமயம் அவர் உளறுவது தாங்கவில்லை\nஅவருக்கும் அவரின் காங்கரஸ் கட்சிக்கும் தேவையான சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு மசோதா (FDI in retail) எப்படியோ பாராளுமன்றத்தில் “வாங்கி” விட்டார்\nஆனால், இதற்கு சப்புக்கட்டு கொடுக்க, இந்த அந்நிய முதலீட்டால் இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு பயன்\nகிடைக்குமாம். அவ��்கள் வாழ்வு உயருமாம். என்றெல்லாம் பேசி இருக்கிறார்\nஇந்த அப்பட்ட பொயை வெளிச்சமாக்கும் சில தகவல்களை வர இருக்கும் நாட்களில் பார்க்கலாம்..\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇலவச காளான் வளர்ப்பு பயிற்சி →\n← சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடும், விவசாயமும் – II\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kanneer-thuliye-song-lyrics/", "date_download": "2019-06-20T16:13:27Z", "digest": "sha1:WTEOLYAK2WKB52USZ2OZ7AG4STQMVUQE", "length": 6868, "nlines": 198, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kanneer Thuliye Song Lyrics", "raw_content": "\nபாடகர் : விஜய் யேசுதாஸ்\nஇசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்\nஆண் : கண்ணீர் துளியே துளியே\nகடல் மேல் மழை நீர் விழுந்தால்\nஅதை உப்பென்று சொல்லும் உலகம் இங்கே\nஆண் : கண்கள் என்று இருந்து விட்டால்\nஅதில் கண்ணீருக்கும் இடம் இன்றி போவதில்லை\nஎங்கும் இன்பம் மட்டும் இருகின்ற இதயமில்லை\nஆண் : இந்த பாசம் அது ரொம்ப பொல்லாதது\nஅதிலே விழுந்தால் நீ எழுந்திட வழி இல்லை\nஆண் : கண்ணீர் துளியே துளியே\nகடல் மேல் மழை நீர் விழுந்தால்\nஅதை உப்பென்று சொல்லும் உலகம் இங்கே\nஆண் : மனதில் ஆயிரம் ஆசைகள் கடக்குமே\nநினைத்தது வழியில் இடி வந்து கெடுக்குமே\nஆண் : நதியினில் விழுந்த இலைகளுக்கு\nஆண் : யாரிடமும் குற்றமில்லை\nகாலம் செய்த குற்றம் இது தானோ\nஆண் : கண்ணீர் துளியே துளியே\nகடல் மேல் மழை நீர் விழுந்தால்\nஅதை உப்பென்று சொல்லும் உலகம் இங்கே\nஆண் : யார் வந்து இடையில் இன்பத்தை கெடுத்தது\nபரவைகள் கூடிலே கிளையை முரித்தது\nஆண் : கனவில் பூக்கும் பூக்களினை\nஆண் : யாரிடமும் குற்றமில்லை\nகாலம் செய்த குற்றம் இது தானோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.themurasu.com/2018/12/blog-post_91.html", "date_download": "2019-06-20T14:58:38Z", "digest": "sha1:J3CS2QV5DO6SOY2AK7AGFNYATCLAH34R", "length": 11591, "nlines": 82, "source_domain": "www.themurasu.com", "title": "சரத்பொன்சேகாவிற்கு அமைச்சு பதவி வழங்க ஜனாதிபதி மறுப்பு - THE MURASU", "raw_content": "\nHome News சரத்பொன்சேகாவிற்கு அமைச்சு பதவி வழங்க ஜனாதிபதி மறுப்பு\nசரத்பொன்சேகாவிற்கு அமைச்சு பதவி வழங்க ஜனாதிபதி மறுப்பு\nமுன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகாவிற்கு அமைச்சு பதவியை வழங்கு��தற்கு பிடிவாதமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பதவியேற்றுள்ள புதிய அமைச்சரவையில் சரத்பொன்சேகா இடம்பெறவில்லை.\nஐக்கியதேசிய கட்சியினர் பலதடவைகள் வேண்டுகோள் விடுத்தபோதிலும் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேன சரத்பொன்சேகாவை அமைச்சராக நியமிக்க மறுத்துள்ளார்.\nஅரசியல் நெருக்கடி ஆரம்பமானதன் பின்னர் சரத்பொன்சேகா தனது நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார் என்பதை காரணம் காட்டியே ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேன சரத்பொன்சேகாவை அமைச்சராக நியமிப்பதற்கு மறுப்புத் தொிவித்தாகவும் தொிவிக்கப்படுகின்றன.\nஜனாதிபதியிடம் ஐக்கிய தேசிய முன்னணி சமர்ப்பித்துள்ள அமைச்சர்கள் பட்டியலில் சரத்பொன்சேகாவின் பெயரும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுதலமைச்சர் நசீர் அஹமட் நடந்துகொண்ட விதத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nகடற்படை அதிகாரி ஒருவரை வசைபாடியதாக கூறப்படும் சம்பவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் நடந்துகொண்ட விதத்தை ஒருபோதும் அனுமதிக்க...\nஅதிகாரிகள் மன்னிப்புக் கோர வேண்டும்: கிழக்கு முதலமைச்சர் நசீர் அஹமட்\nBBC- கிழக்கு மாகாண முதல்வர் நசீர் அஹ்மட் , தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை முப்படைகளும் புறக்கணிப்பது என்று எடுத்த முடிவு \" த...\nபற்களை கழற்றினால் 6 மாதத்துக்குள் செயற்கை பற்களை பொருத்திக் கொள்ள வேண்டும்\n(நேர்காணல்: எஸ்.தயா) 'பல் போனால் சொல் போச்சு 'என்­பது பழ­மொழி. அதுவும் சிறு வயதில் பல் போனால் முக அழகு பாதிக்கப்படும், உண்­பதில்...\nகல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் 10 அறிகுறிகள்\nஉடல் என்பது ஒரு வியக்கத்தக்க அமைப்பாகும். உலகத்திலேயே புரியாத சிக்கலான மெஷின் எது என்றால் அது நம் உடலமைப்பு தான். அதனால் கிடைக்கும் பலன்க...\nஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டுக்கு இந்த உணவுகள் கை கொடுக்கும்\nபூண்டு பாலியல் உறுப்பில் போதிய அளவிலான இரத்த ஓட்டம் இல்லாதது ஆணுறுப்பு எழுச்சிக் குறைபாட்டிற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இரத்த...\nசீனாவில் பரபரப்பு: தலையில் பாய்ந்த கத்தியுடன் மருத்துவ மனைக்கு நடந்தே வந்த வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம்\nபீஜிங்: சீனாவில் தலையில் பத்து அங்குலத்திற்கு பாய்ந்த கத்தியுடன் மருத்துவமனைக்கு நடந்தே வந்து சிகிச்சை பெற்ற வாலிபரால் பரபரப்பு ஏற்ப...\nநீதி அழுது பிச்சை கேட்கிறது\nநீதி அழுது பிச்சை கேட்கிறது. ஏனென்றால் இன்று அதை ஏறெடுத்துப் பார்ப்பார் அருகிவிட்டார்கள். பட்டினிச்சாவு எங்கே தன்னை பறித்துக்கொண்டு விடும...\n2000 ரூபா போலி நாணய தாள்களை, எப்படி அடையாளம் காண்பது \n(Sfm) இரண்டாயிரம் ரூபா போலி நாணய தாள்கள், சுமார் 10 லட்சம் ரூபா வரையில் புழக்கத்தில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வா...\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது இன்றைய உலகில் பெரும்பாலான மக்கள் தினசரி எதிர்கொள்ள...\nஊவா மாகாண முஸ்லிம்களின் நலனை கருதி முஸ்லிம் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதனை தவிர்த்து இருக்க வேண்டும்.\nஎஸ்.அஷ்ரப்கான்: ஊவா மாகாணத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது என்ற உண்மையான நோக்கம் அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகளிட...\nஎமது இணையத்தளத்தின் ஊடாக பக்கச்சார்பற்ற வகையில் செய்திகளையும், தகவல்களையும் வழங்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கின்றோம். எமது இந்நோக்கத்தை அடைவதற்கு வாசகர்களாகிய உங்களின் ஒத்துழைப்புக்களையும், ஆலோசனைகளையும் பெரிதும் எதிர்பார்க்கின்றோம்.\nநாட்டில் இனங்களுக்கிடையே ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுவதற்கு நமது இணையத்தளம் பணியாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும், தமிழ் பேசும் மக்களின் தனித்துவம், உரிமைகள், பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதும் எமது பணியாகும். அந்த வகையில் எமது இணையத்தளம் உங்களின் தனித்துவமான குரலாக என்றும் இருக்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumariexpress.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-20T15:41:41Z", "digest": "sha1:5Z4IVJRQ76QY7NF2GC6O7HQ3N6JJLHIS", "length": 14445, "nlines": 74, "source_domain": "kumariexpress.com", "title": "Kumari news in Nagercoil – Kanyakumari latest news | kumariexpress.com வில்லியம்சன் அபார சதத்தால்நியூசிலாந்து அணி 4-வது வெற்றிதென்ஆப்பிரிக்கா வெளியேற்றம்?", "raw_content": "\nபஸ் தின சம்பவம் பற்றி மீம்ஸ் வெளியிட்ட விவேக்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு சிலை வைத்து வழிபடும் தெலுங்கானா விவசாயி\nமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியர்போக்சோ சட்டத்தில் கைது\nகுடிநீர் பிரச்சினை:தமிழக அரசை கண்டித்து 22-ந் தேதி தி.மு.க. ஆர்ப்பாட்டம்\nதேர்வில் தோல்வி அடைந்ததால் கல்லூரி மாணவி தற்கொலை ராஜாக்கமங்கலத்தில் பரிதாபம்\nவில்லியம்சன் அபார சதத்தால்நியூசிலாந்து அணி 4-வது வெற்றிதென்ஆப்பிரிக்கா வெளியேற்றம்\nபார்மிங்காம், உலக கோப்பை கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து 4-வது வெற்றியை பெற்றது. தோல்வியின் மூலம் தென்ஆப்பிரிக்க அணி ஏறக்குறைய அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்டது. மழையால் தாமதம் 10 அணிகள் இடையிலான 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பர்மிங்காமில் நேற்று அரங்கேறிய 25-வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் கோதாவில் குதித்தன. முந்தைய நாள் இரவு பெய்த மழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருந்ததால் ஆட்டம் 1½ மணி நேரம் தாமதமாக தொடங்கியது. ...\nகைவிரலில் காயமடைந்த இந்திய வீரர் தவான் உலக கோப்பை போட்டியில் இருந்து விலகல் ரிஷாப் பான்ட் சேர்ப்பு\nசவுதம்டன், கைவிரலில் காயமடைந்த இந்திய வீரர் ஷிகர் தவான் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ரிஷாப் பான்ட் சேர்க்கப்பட்டு இருக்கிறார். தவான் காயம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 2 ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 8 ரன் எடுத்த ஷிகர் தவான், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 9–ந்தேதி லண்டன் ஓவலில் நடந்த அடுத்த ஆட்டத்தில் 117 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்டார். ...\nஉலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி; வெள்ளி வென்ற இந்திய அணிக்கு மத்திய மந்திரி வாழ்த்து\nபுதுடெல்லி, உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகள் 2 வருடங்களுக்கு ஒரு முறை ஜூன் 10 முதல் ஜூன் 16 வரை நடைபெறும். நெதர்லாந்து நாட்டில் சமீபத்தில் இந்த போட்டிகள் நடந்தன. இதில் இந்திய வில்வித்தை வீரர்கள் பிரவீன் ஜாதவ், தருண்தீப் ராய் மற்றும் அடானு தாஸ் ���கியோர் அடங்கிய அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. போட்டியை நடத்திய நெதர்லாந்து நாட்டை தோற்கடித்த பின்பு சீனாவை இந்திய அணி எதிர்கொண்டது. இதில் சீன அணி தங்க பதக்கம் வென்றது. இந்த போட்டியில் கொரியா 3வது இடமும், ...\nநாட்டிங்காம், உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா–வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன. ஆஸ்திரேலிய அணி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நாட்டிங்காமில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் 26–வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, வங்காளதேசத்தை சந்திக்கிறது. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி அதில் 4–ல் வெற்றியும் (ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், இலங்கைக்கு எதிராக), ஒன்றில் தோல்வியும் (இந்தியாவுக்கு எதிராக) கண்டுள்ளது. பந்து வீச்சு, பேட்டிங், பீல்டிங் மூன்றிலும் வலுமிக்கதாக விளங்கும் ஆஸ்திரேலிய அணி ...\nஆப்கானிஸ்தானை கதறடித்துஇங்கிலாந்து அணி 4-வது வெற்றிமோர்கன் சதம் அடித்தார்\nமான்செஸ்டர், உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானை கதறடித்த இங்கிலாந்து அணி ‘மெகா’ வெற்றியை ருசித்தது. மோர்கன் 17 சிக்சருடன் 148 ரன்கள் குவித்து மிரட்டினார். பேர்ஸ்டோ 90 ரன் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த நிலையில் மான்செஸ்டரில் நேற்று அரங்கேறிய 24-வது லீக் ஆட்டத்தில் ...\nகோபா அமெரிக்கா கால்பந்து: சிலி அணி அபார வெற்றி\nசாவ் பாவ்லோ, 46–வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த 10 அணிகளோடு ஆசியாவை சேர்ந்த கத்தார், ஜப்பான் அணிகள் சிறப்பு அழைப்பின் பேரில் கலந்து கொண்டுள்ளன. 12 அணிகளும் 3 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ‘சி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான சிலி அணி, ஜப்பானை எதிர்கொண்டது. அனுபவம் வாய்ந்த வீரர்களை அதிகம் கொண்ட சிலி ...\nபஸ் தினம் கொண்டாடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 9 பேர் இடைநீக்கம்\nஎன்னை மீண்டும் ஜனாதிபதி ஆக்கினால், அமெரிக்காவை பலம் பொருந்திய நாடாக வைத்திருப்பேன் – தேர்தல் பிரசாரத்தில் டிரம்ப் உறுதி\nஅமெரிக்காவில் பூங்காவை கண்காணிக்கும் போலீஸ் ‘ரோபோ’\nஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 21 பேர் படுகாயம் – சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு\nமாலியில் பதற்றம்: 2 கிராமங்களில் மர்ம நபர்கள் கொலைவெறி தாக்குதல் – 41 பேர் கொன்று குவிப்பு\nஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கருணைக்கொலை சட்டப்பூர்வமானது\nஇங்கிலாந்து பிரதமர் தேர்தல்: போரிஸ் ஜான்சன் 126 வாக்குகளுடன் தொடர்ந்து முதல் இடம்\nவில்லியம்சன் அபார சதத்தால்நியூசிலாந்து அணி 4-வது வெற்றிதென்ஆப்பிரிக்கா வெளியேற்றம்\nஆண்டுக்கு 10 லட்சம் பேர் மரணம்; பீடிக்கு உச்சபட்ச வரி விதிக்க நிபுணர்கள் கோரிக்கை\nபீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்வு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்க்கு சிலை வைத்து வழிபடும் தெலுங்கானா விவசாயி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnbedcsvips.in/%E2%80%BC-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-06-20T15:26:13Z", "digest": "sha1:KMXC4S42AQG5SFG35LHDDS5P6BDKWJWT", "length": 5926, "nlines": 93, "source_domain": "www.tnbedcsvips.in", "title": "‼ கணினி ஆசிரியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு… 🖥 - TNBEDCSVIPS", "raw_content": "\nதமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்\nTNBEDCSVIPS > VIP NEWS > ‼ கணினி ஆசிரியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு… 🖥\n‼ கணினி ஆசிரியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு… 🖥\n‼ கணினி ஆசிரியர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு… 🖥\n🔮 இன்னும் ஓரிரு தினங்களில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ‘தேர்தல் பிரச்சாரம்’ தீவிரமடைய உள்ளது…\n✍ இப்போது நமது 10 வருட வாழ்வாதார கோரிக்கைகளை உங்கள் தொகுதிக்கு ஓட்டு கேட்க வருகை புரியும் வேட்பாளர்களிடம் ‘மனுவாக’ கொடுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பி.எட்., கணினி ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும்.\n🎓 கணினி ஆசிரியர்கள் அனைவரும் நமது நீண்டகால கோரிக்கைகளை உங்களுடைய தொகுதிக்கு வருகை புரியும் ஒவ்வொரு நாடாளுமன்ற வேட்பாளரிடமும் “கோரிக்கை மனுவாக” அளித்து அரசு பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை கணினி அறிவியலை தனிப்பாடமாகக் கொண்டுவரக்கோரி வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n🚩 ஒரு தொகுதிக்கு 100 மனுக்களாவது கொடுக்க அனைத்து மாவட்ட கணினி ஆசிரியர்களும் முன்வர வேண்டும். அப்போதுதான் இனிவரும் காலங்களில் பி.எட்., படித்த கணினி ஆசிரியர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும்.\n👀 ஏனெனில், தற்போது UG+B.Ed., முடித்தவர்கள் TRB நடத்தும் “கணினி பயிற்றுனர்” பணிக்கு செல்லமுடியாத நிலை உள்ளது.\n📑 இதனையும் ஒரு மனுவாக அளிக்க வேண்டும்\n👆 அனைவரும் உங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யவும்….\n👸🏻 உலக மகளிர் தின வாழ்த்துக்கள் 🌺🌷🌹💐\nவணக்கம் தினமும் என்னை கவனி.. www.tnbedcsvips.in நாம் அனைவரும் வேலைவாய்ப்பை உருவாக்க தொடர்ந்து முயற்சி செய்வோம்.. www.tnbedcsvips.in நாம் அனைவரும் வேலைவாய்ப்பை உருவாக்க தொடர்ந்து முயற்சி செய்வோம்.. வாய்ப்புகளை உருவாக்கிவிட்டாலே வேலை தானே வந்துசேரும்.. வாய்ப்புகளை உருவாக்கிவிட்டாலே வேலை தானே வந்துசேரும்..\nகணினி பயிற்றுனர் TRB தேர்வுக்கான “HALL TICKET” TRB இணையதளத்தில் வெளியீடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-06-20T15:30:57Z", "digest": "sha1:NZKB2QQQZGP7INI7VNH5X23KHTCPOTUR", "length": 22912, "nlines": 153, "source_domain": "gttaagri.relier.in", "title": "பாரிஸ் மாநாடு உண்மை நிலை என்ன? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபாரிஸ் மாநாடு உண்மை நிலை என்ன\n‘வரலாற்றுத் திருப்புமுனை ஒப்பந்தம் Historic Agreement’ – பல்வேறு இந்திய நாளிதழ்களின் ஞாயிற்றுக்கிழமை தலைப்புச் செய்தி இப்படித்தான் இருந்தது.\nபயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர் பாரிஸில் நடைபெற்ற சர்வதேச பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட புதிய ஒப்பந்தம், உலகை அச்சுறுத்தும் பருவநிலை மாற்றம் ஏற்படுத்த உள்ள தாக்கங்களுக்குத் தீர்வு காண உதவும் என்றே இந்திய ஊடகங்கள் பலவும் நம்புகின்றன.\n2009-ல் கோபன்ஹேகனில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் ஆக்கப்பூர்வமான ஒப்பந்தம் எதுவும் எட்டப்படாத நிலையில், சமீபத்திய ஒப்பந்தம் புதிய பசுமைப் பாதைக்கு வழிகோலியுள்ளதாக பத்திரிகைகள் பாராட்டுகின்றன. ஆனால், பாரிஸ் ஒப்பந்தம் முழுக்க முழுக்க சமரசத்துக்கு உள்ளான, மிகச் சாதாரணமான கூறுகளைக்கொண்ட ஒப்பந்தம் என்பதுதான் பருவநிலை மாற்றப் பேச்சுவார்த்தைகளின் வரலா��்றை அவதானித்துவரும் சுற்றுச்சூழல் அறிஞர்களின் கருத்து.\nகுளிர்சாதனப் பெட்டிகளில் பயன்படுத்தப்பட்ட ‘குளோரோ ஃபுளூரோ கார்பன்’ ஒசோன் படலத்தை அரித்துத் தின்பதால் சர்வதேசத் தடை, விஷத்தன்மை கொண்டுள்ளதால் ‘எண்டோஃசல்பான்’ பூச்சிக்கொல்லிக்கு படிப்படியான தடை என்பன போன்ற சர்வதேச ஒப்பந்தங்கள் உலக நாடுகளால் ஏற்கெனவே ஏற்றுக்கொள்ளப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் தாண்டி, ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் சீரழிவுக்கு வழிவகுக்கும் கார்பன் டைஆக்சைடு உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்களை (Greenhouse Gases) கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் சமீபத்திய பாரிஸ் உச்சி மாநாடு (COP21) கூடியது.\nஆனால், இந்த மாநாட்டின் நோக்கம் நிறைவேறவில்லை என்று சுட்டிக்காட்டுகிறது புதுடெல்லியைச் சேர்ந்த அறிவியல், சுற்றுச்சூழல் மையம் (Center for Science and Environment) .\n“பசுங்குடில் வாயு வெளியீட்டை பணக்கார நாடுகள் கட்டுப்படுத்துவதற்கு வலியுறுத்தும் எந்த அர்த்தபூர்வமான இலக்குகளும் Targets இந்த ஒப்பந்தத்தில் இல்லை. சுற்றுச்சூழல் சமஉரிமையை நிலைநாட்டுவது பற்றியோ, உலகைக் காப்பாற்றத் தேவையான கார்பன் பட்ஜெட் பற்றியோ ஒப்பந்தத்தில் உருப்படியாக எதுவுமில்லை. பருவநிலை மாற்ற பேதத்தை இது இன்னமும் மோசமடையவே செய்யும்” என்கிறார் இந்த மையத்தின் தலைமை இயக்குநர் சுனிதா நாராயண்.\nபாரிஸ் ஒப்பந்தப்படி பார்த்தால் தற்போது உள்ளதைவிட உலகின் சராசரி வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸும், அதற்கு மேலும் அதிகரிக்கும். இப்படி புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்தும் வகையில் 2020-ம் ஆண்டுக்கு முன்னதாக குறிப்பிடத்தக்க அளவு நிதியுதவி செய்வதாகவோ, பசுங்குடில் வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதாகவோ பணக்கார நாடுகள் ஒப்புக்கொள்ளவில்லை. இந்தியாவைப் பொறுத்தவரை இந்த ஒப்பந்தத்தில் சரியான வார்த்தைகளைப் புகுத்துவதில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம் சுற்றுச்சூழல் சமஉரிமையை நிலைநாட்டுவதற்கான நடைமுறைகளையோ, அதிகப்படியாக பசுங்குடில் வாயுக்களை வெளியிடுவதற்கான சலுகையோ இந்தியாவுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது என்று இம்மையம் சுட்டிக்காட்டுகிறது.\nபருவநிலை மாற்றம் உருவாகக் காரணமாக இருந்த பசுங்குடில் வாயுக்களை வெளியிட்டதில் பணக்கார நாடுகளுக்கு வரலாற்றுரீதியி��் பொறுப்புடைமை Historic Responsibility இருக்கிறது. பணக்கார நாடுகளின் அதாவது அமெரிக்க, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள், தொழிற்புரட்சி காலத்தில் 1800களில் இருந்தே புவி வெப்பமடைவதற்குக் காரணமாக இருக்கும் பசுங்குடில் வாயுக்களை வெளியிட்டு வந்துள்ளன.\nஅதன் காரணமாக தங்களுடைய கடந்த கால செயல்பாட்டுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு, பருவநிலை மாற்றத்தைத் தள்ளிப்போடுவதற்கு ஏழை நாடுகளுக்கு நிதியுதவியையும், தொழில்நுட்ப உதவியையும் அவை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க கியோட்டோ பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் (1997) ‘வரலாற்றுப் பொறுப்புடைமை’ (historical responsibility) என்ற வார்த்தை இந்த அடிப்படையில்தான் இடம்பெற்றது.\nபணக்கார நாடுகள் பசுங்குடில் வாயுக்களின் வெளியீட்டைக் குறைக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகளும் அந்த ஒப்பந்தத்தில் விதிக்கப்பட்டன. அதன் காரணமாக அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் கியோட்டோ ஒப்பந்தத்தையே நீண்ட காலத்துக்கு ஏற்காமல் இருந்தன. பராக் ஒபாமா பதவியேற்ற பிறகும்கூட பசுங்குடில் வாயு வெளியீட்டைக் குறைப்பதற்கு அமெரிக்கா உடனடியாக முன்வரவில்லை.\nபெரும்பாலான அமெரிக்கர்கள் ஒவ்வொரு நாளும் வேலைக்குச் செல்வதற்காகவே 100-200 கிலோ மீட்டர் சொந்தக் கார்களில் பயணிக்கிறார்கள். ஒவ்வொரு அமெரிக்கரும் பல்வேறு வழிகளில் கணக்கு வழக்கின்றி பசுங்குடில் வாயுக்களை நாள்தோறும் வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். உலகம் அழிவின் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று தெரிந்த பின்னரும், அவர்களுடைய வாழ்க்கை முறையில் (Lifestyle) பெரிய மாற்றங்கள் நிகழவில்லை.\nஐரோப்பியர்கள் தலையிலும் வரலாற்றுரீதியிலான பசுங்குடில் வாயு வெளியீட்டு சுமை இருக்கிறது. அதேசமயம், சிறிய அளவிலாவது மாற்றத்தை ஏற்றுக்கொள்ள ஐரோப்பியர்கள் தயாராக உள்ளனர். அமெரிக்காவை ஒத்து பார்த்தால் ஐரோப்பா எவ்வளவோ மேல். எல்லா நகரங்களிலும் கார்களை குறைக்க சைக்கிள் பயண வசதியும் ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு ரயில் வசதியும் செய்து கார் படுத்துவதை குறைக்கின்றனர்\nஆனால் சீனா, இந்தியா ஆகிய நாடுகளின் பசுங்குடில் வாயு வெளியீடு அதிகரித்துவருகிறது என்ற பூச்சாண்டியைக் காட்டி, அதன் நிழலில் ஒதுங்கிக்கொள்ள அமெரிக்கா முயற்சித்தது.\nபாரிஸ் ஒப்பந்தத்தில் ‘வரலாற்றுப் பொறுப்புடைமை’ என்ற வார்த்தை நீக்கப்பட்டிருப்பதன்மூலம், விரைவாக உலகைக் காப்பாற்றும் முயற்சியில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட பணக்கார நாடுகள் விலகி ஓடியுள்ளதாகவே சொல்ல வேண்டும். இவ்வளவு காலமும் அந்த வார்த்தையை நீக்குவதற்காகத்தான் அந்த நாடுகள் நேரடியாகவும், கார்பரேட் ஆதரவு விஞ்ஞானிகள், பிரதிநிதிகள் மூலமாகவும் பேச்சுவார்த்தைகளுக்கு முட்டுக்கட்டை போடுவது, திசைதிருப்புவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டுவந்தன. பாரிஸ் மாநாட்டில் தங்கள் நோக்கத்தை அவை எட்டிவிட்டன.\n“வரலாற்றுப் பொறுப்புடைமையில் இருந்து பணக்கார நாடுகள் விடுபட்டுள்ள நிலையில், அந்த நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இடையிலான சுற்றுச்சூழல் சமஉரிமை சீர்குலைந்து, இடைவெளி மேலும் அதிகமாகும். பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் பணக்கார-ஏழை நாடுகளுக்கு இடையே நிதர்சனமாக இருக்கும் வேறுபாடுகள், புதிய ஒப்பந்தத்தில் அழிக்கப்பட்டுவிட்டன” என்று விமர்சிக்கிறார் அறிவியல், சுற்றுச்சூழல் மையத்தின் துணைத் தலைமை இயக்குநர் சந்திர பூஷண்.\nஇந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் இப்போதுதான் வளர்ந்து வருகின்றன. இந்த நிலையில் பசுங்குடில் வாயுக்களை வெளியிடுவதை வளரும் நாடுகளும் ஏழை நாடுகளும் விரைவாகக் கட்டுப்படுத்த வேண்டுமென வலியுறுத்த ஆரம்பித்தால், அது எப்படி நியாயமாகும் பணக்கார நாடுகள் முழு வளர்ச்சியை எட்டிவிட்டு, இந்தியா போன்ற நாடுகள் மட்டும் நெருக்கடிக்கு இடையிலான வளர்ச்சியை மேற்கொள்ளச் சொல்வது எப்படிச் சரியாகும்\nஎடுத்துக்காட்டாக இந்தியாவில் மக்கள்தொகை அதிகம். ஆனால், நாம் வெளியிடும் பசுங்குடில் வாயுவின் ஒட்டுமொத்த அளவு குறைவு. இதற்குக் காரணம் அடிப்படை வசதியில்லாமல் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களும், சாதாரண மக்களும் கோடிக் கணக்கில் வாழ்வதுதான். வரலாற்றுப் பொறுப்புடைமையில் இருந்து பணக்கார நாடுகள் தப்பிவிட்டதால், பசுங்குடில் வாயு வெளியீட்டைக் குறைப்பதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்போது, ஒவ்வொரு நாடும் இன்றைக்கு எவ்வளவு பசுங்குடில் வாயுக்களை வெளியிடுகிறதோ, அதன் அடிப்படையிலேயே கட்டுப்பாடுகளும் அமையும். நம் நாட்டில் ஒட்டுமொத்த பசுங்குடில் வாயு வெளியேற்றமும் அதிகரித்து வருகிற���ு,\nஆனால் மக்கள்தொகை அதிகம். அமெரிக்காவை எடுத்துக்கொண்டால் இது அப்படியே தலைகீழாகும். அப்படியிருக்கும்போது, மக்கள் தொகையைக் கணக்கில் எடுக்காமல், முன்வைக்கப்படும் கட்டுப்பாட்டை நாம் எப்படி ஏற்க முடியும்\nவழக்கம்போலவே, வார்த்தை ஜாலங்களும், போகாத ஊருக்கு வழி சொல்லும் வாக்குறுதிகளும்தான் இந்த பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திலும் நிரம்பியுள்ளன இனி என்னதான் செய்யப்போகிறது உலகம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசுற்றுச்சூழலைப் புரிந்துகொள்ள 10 புத்தகங்கள் →\n← சீனா போல் நாமும் வளர ஆசையா\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/05/25052204/World-Cup-Cricket-practice-match-IndiaNew-Zealand.vpf", "date_download": "2019-06-20T15:59:06Z", "digest": "sha1:AJI5LZUSP6COUWSLURQX6MOUQPO6RNFN", "length": 10646, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "World Cup Cricket practice match: India-New Zealand clash today || உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல் + \"||\" + World Cup Cricket practice match: India-New Zealand clash today\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: இந்தியா-நியூசிலாந்து இன்று மோதல்\nஉலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று மோத உள்ளன.\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் சவுதம்டனில் ஜூன் 5-ந் தேதி நடக்கிறது.\nமுன்னதாக போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் தலா 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. லண்டனில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது. உலக கோப்பைக்கு சிறந்த முறையில் தயாராக பயிற்சி ஆட்டம் முக்கியம் என்பதால் இரு அணிகளும் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள முயற்சிக்கும். இந்திய அ��ியில் 4-வது பேட்டிங் வரிசைக்கு பொருத்தமான வீரர் யார் என்பதை அறிய இந்த பயிற்சி ஆட்டம் உதவக்கூடும். இது பயிற்சி ஆட்டம் என்பதால் அணியில் இடம் பெற்றுள்ள 15 வீரர்களையும் மாற்றி, மாற்றி களத்தில் இறக்க அனுமதி உண்டு.\nசவுதம்டனில் இன்று நடைபெறும் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.\n1. பெண்களின் பாதுகாப்பை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள்; கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் - ராம்நாத் கோவிந்த்\n2. இந்தியா பேச்சுவார்த்தை நடத்த தயார் என்ற பாகிஸ்தான் ஊடக செய்திக்கு மத்திய அரசு மறுப்பு\n3. எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரை பாதுகாக்க வேண்டும்; ஜல சக்தி அமைச்சகத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்- ராம்நாத் கோவிந்த்\n4. கட்சி தான் அடுத்த தலைவரை தேர்வு செய்யும் ; என்னுடைய தலையீடு இருக்காது - ராகுல் காந்தி\n5. 48 மணி நேரத்தில் வடக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் - வானிலை ஆய்வு மையம்\n1. வில்லியம்சன் அபார சதத்தால் நியூசிலாந்து அணி 4-வது வெற்றி தென்ஆப்பிரிக்கா வெளியேற்றம்\n2. கிரிக்கெட் போட்டியில் புதிய வரலாறு : 6 ரன்களுக்கு ஆல் அவுட் ; 9 பேர் ரன் எடுக்காமல் அவுட்\n3. வாழ்வா–சாவா கட்டத்தில் தென்ஆப்பிரிக்கா நியூசிலாந்துடன் இன்று பலப்பரீட்சை\n4. ‘தரக்குறைவான வார்த்தைகளால் வீரர்களை விமர்சிக்க வேண்டாம்’ முகமது அமிர், சோயிப் மாலிக் வேண்டுகோள்\n5. ‘மோசமாக ஆடினால் தாயகம் திரும்ப முடியாது’ பாகிஸ்தான் வீரர்களுக்கு கேப்டன் சர்ப்ராஸ் அகமது எச்சரிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999261.43/wet/CC-MAIN-20190620145650-20190620171650-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}